diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0468.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0468.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0468.json.gz.jsonl" @@ -0,0 +1,646 @@ +{"url": "http://diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh10.html", "date_download": "2019-04-23T07:03:44Z", "digest": "sha1:YKBYSC4C4QAHW6FFXHKZHY7WN4M3ST5W", "length": 6302, "nlines": 67, "source_domain": "diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 10 - சிரிக்கலாம் வாங்க - \", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, டாக்டர், தெரியுமா, திருப்புற, என்ன, சுந்தரி, நான், டீம்ல, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, பேர், ஸ்பின், அவள்", "raw_content": "\nசெவ்வாய், ஏப்ரல் 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 10 - சிரிக்கலாம் வாங்க\nஎன்னப்பா இது.. அநியாயமா இருக்கு.. பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..\nபின்னே.. அவரோட குடும்ப கார்டுல மொத்தம் 234 பேர் இருக்காங்களே..\n\"உன் புதுப் படத்துக்குப் பேரு ஏன் 'எங்கேயோ கேட்ட கதை'னு வெச்சே...\nஅந்த விமன்ஸ் கிரிக்கேட் டீம்ல இருக்காளே ஸ்பின் பௌலர், அவள் பேர் என்ன தெரியுமா\nஅவளைவிட பெட்டரா டாப் ஸ்பின் பௌலிங் போடறவ எதிர்த்த டீம்ல இருக்கா, அவள் பெயர் தெரியுமா உனக்கு\n\"சே, காலம் ரொம்பக் கெட்டுப் போச்சுப்பா\n\"என் பெண்டாட்டி கூடவே நான் அதிகமா கத்துறேன்னு என் சின்ன வீடு கோவிச்சுக்கிறா\n\"என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை அலம்புனீங்க டாக்டர்\n\"நான் கை கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 10 - சிரிக்கலாம் வாங்க, \", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, டாக்டர், தெரியுமா, திருப்புற, என்ன, சுந்தரி, நான், டீம்ல, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, பேர், ஸ்பின், அவள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=95&Itemid=61", "date_download": "2019-04-23T06:01:29Z", "digest": "sha1:PHJKQV3GL4BWSOH3JLO3GA2SCSULYSUR", "length": 6701, "nlines": 91, "source_domain": "dravidaveda.org", "title": "முதல் திருமொழி", "raw_content": "\nகதிரா யிரமிரவி கலந்தெரித் தாலொத்த நீள்முடியன்\nஎதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்\nஅதிரும் கழற்பொருதோள் இரணிய னாகம் பிளந்துஅரியாய்\nஉதிர மளைந்தகையோ டிருந்தானை உள்ளவா கண்டாருளர்.\nநாந்தகம் சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம்\nஏந்துபெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்\nகாந்தள்முகிழ்விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க\nவேந்தர்தலைவஞ் சனகராசன்தன் வேள்வியில் கண்டாருளர்.\nகொலையானைக் கொம்புபறித்துக் கூடலர்சேனை பொருதழிய\nசிலையால் மராமர மெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல்\nதலையால் குரக்கினம்தாங்கிச்சென்று தடவரை கொண்டடைப்ப\nஅலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர்.\nதோயம் பரந்த நடுவுசூழலில் தொல்லை வடிவுகொண்ட\nமாயக் குழவியதனை நாடுறில் வம்மின் சுவடுரைக்கேன்\nஆயர் மடமகள் பின்னைக்காகி அடல்விடை யேழினையும்\nவீயப் பொருது வியர்த்துநின்றானை மெய்ம்மையே கண்டாருளர்.\nநீரேறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால்\nசீரேறு வாசகஞ் செய்யநின்ற திருமாலை நாடுதிரேல்\nவாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக்கொண்டு\nதேரேற்றி சேனை நடுவுபோர் செய்யச்சிக்கெனக் கண்டாருளர்\nபொல்லா வடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப் புணர்முலை வாய்மடுக்க\nவல்லானை மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்\nபல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறிதுவரை\nஎல்லாரும்சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்.\nவெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்துகையன்\nஉள்ள விடம்வினவில் உமக்குஇறை வம்மின் சுவடுரைக்கேன்\nவெள்ளைப் புரவிக்குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று\nகள்ளப் படைத்துணை யாகிப்பாரதம் கைசெய்யக் கண்டாருளர்\nநாழிகை கூறிட்டுக் காத்துநின்ற அரசர்கள் தம்முகப்பே\nநாழிகை போகப் படைபொருதவன் தேவகி தன்சிறுவன்\nஆழிகொண்டு அன்றுஇரவி மறைப்பச் சயத்திர தன்தலையை\nபாழி லுருளப் படைபொருதவன் பக்கமே கண்டாருளர்.\nமண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவுமெல்லாம்\nதிண்ணம் விழுங்கியுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்\nஎண்ணற் கரியதோ ரேனமாகி இருநிலம் புக்கிடந்து\nவண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டாருளர்.\nகரிய முகில்புரை மேனிமாயனைக் கண்ட சுவடுரைத்து\nபுரவி முகம்செய்து செந்நெலோங்கி விளைகழ னிப்புதுவை\nதிருவிற்பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலைபத்தும்\nபரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38304", "date_download": "2019-04-23T06:21:01Z", "digest": "sha1:AU6FNAVHZRG7ILU5L4CTNSDZ2TGDVPMA", "length": 12621, "nlines": 51, "source_domain": "puthu.thinnai.com", "title": "கவிஞர் பிறைசூடன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகவிஞர் பிறைசூடன் என்கிற திரைப்பட பாடலாசிரியரை பெரும்பாலான தமிழர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். அப்படியே அறிந்திருந்தாலும் ஃப்ராடுகளைப் போற்றிப் புகழுகிற, தலைமேல் தூக்கி வைத்து ஆடுகிற தமிழர்கள் அவருக்குரிய மரியாதையை இதுவரை அளிக்கவில்லை.\nஇளையராஜா, எம்.எஸ்.விஸ்வனாதன், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் பணியாற்றிய, பல ஹிட்டான திரைப்படப் பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். உங்களுக்கு மிகவும் பிடித்ததொரு பாடலை அவர் எழுதியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் மிக ஆச்சரியமான வகையில் அதை எழுதியவர் பிறைசூடன் என்பதனை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள் என்று உறுதியாகச் சொல்கிறேன்.\nகண்ணதாசன், வாலி போன்றவர்களின் காலம் வேறு, இன்றைய காலம் வேறு. கவிதைக்கும், கவிஞர்களுக்கும் உண்மையான மதிப்பிருந்த காலம் அவர்களுடையது. இன்றைக்கு தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத, சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளாதவர்களை தமிழர்கள் பொருட்படுத்துவதில்லை. துரதிருஷ்டவசமாக பிறைசூடன் தன்னை முன்னிருத்தி டமாரமடித்துக் கொள்ளாததால் அவரை அதிகம்பேர் தெரிந்து கொள்ளவில்லை என்றாலும் கவிஞருக்கு இழப்பில்லை.\nதிரவிடப் புண்ணாக்குச் சிந்தனை கொண்ட குடும்பப் பின்னனியிலிருந்து, தனது கடின உழைப்பால் திரைப்படப் பாடலாசிரியாரக முன்னேறிய கவிஞர் நெற்றியில் நீறு துலங்காமல் வெளியில் செல்லாத ஆன்மீகர். வாழ்க்கை கடினமாயிருந்த ஆரம்ப காலத்தில் ஒரு பிரபல கவிஞரின் வீட்டிற்குப் பாட்டெழுதச் செல்கிறார். அப்போது இளவதுடையவராக இருந்த அந்த இசையமைப்பாளர் ஒரே திரைப்படத்தின் மூலம் உச்சத்திற்குச் சென்றிருந்தார். திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை.\nகுடும்பச் சூழ்நிலையாலோ அல்லது வேறு நிர்பந்தங்களாலோ அந்த இசையமைப்பாளரின் குடும்பம் வேறொரு மதத்திற்கு மதம் மாறியிருந்தது. அதனைக் குறித்து எனக்குப் பிரச்சினையில்லை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஆனால் அந்த எண்ணம் எல்லார்க்கும் இருப்பதில்லை என்பதுதான் பிரச்சினை.\nஏதோ ஒரு பாடல் எழுதுவதற்கு அவர் வீட்டிற்கு வழக்கம் போல நெற்றியில் நீறு துலங்க சிவப்பழமாக பாடலெழுதச் செல்லும் கவிஞரை நோக்கி இசையமைப்பாளரின் தாய், “இந்த மாதிரி பொட்டெல்லாம் வெச்சிக்கிட்டு இங்க வரக்கூடாது” எனச் சொல்கிறார். இதனைக் கேட்டுக் கொண்டே அந்த இளம் இசையமைப்பாளர் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தார் என்கிறார் பிறைசூடன் (ஆதாரத்தோடுதான் சொல்கிறேன்).\nஇதனைக் கேட்கையில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதனையே இளையராஜாவா அல்லது எம்.எஸ்.வி.யோ சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். சிரிப்புதான் வந்தது. இசை என்கிற மகாசமுத்திரத்தில் நீ இப்படி இருந்தால்தான் உனக்குப் பாட்டெழுத சந்தர்ப்பம் கொடுப்பேன் என்பது கீழ்மையின் உச்சகட்டம். ஆனால் அப்படித்தான் உலகம் இருந்திருக்கிறது. இருந்து கொண்டிருக்கிறது.\nஅப்படியான சிந்தனை கற்பனைகளைக் குறுக்கிவிடும். தனக்கென ஒரு வட்டம் வரைந்து அதிலேயே சுற்றிச் சுழல வைத்துவிடும். விடும் என்ன விடும் அப்படித்தானே ஆகிப்போனது அந்த ‘பிரபல’ இசையமைப்பாளரின் பாடல்களை ஒருதரம் கேட்டபிறகு மறுதரம் கேட்க யோசிக்க வேண்டியிருக்கிறது. இல்லையா கட்டுப்பாடுகளற்ற காட்டாறுகளாக வாழ்ந்த, வாழும் எம்.எஸ்.வி.க்கும், இளையராஜாவும் இன்றைக்கல்ல என்றைக்கும் இனித்துக் கொண்டிருப்பார்கள்.\nகலைஞர்கள் ஒருபோதும் தங்களை, ஜாதி, மத, இன உணர்வுகளுக்குள் குறுக்கிக் கொள்ளக்கூடாது. அப்படிக் குறுக்கிக் கொள்பவன் கலைஞனே அல்ல.\nSeries Navigation 8. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து\n8. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து\nஅண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புக்களும் அவை சொல்லும் கனமான செய்திகளும்.\nதுணைவியின் இறுதிப் பயணம் – 12\nவந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் கதை நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது\n2019 பிப்ரவரி 22 இல் ஜப்பான் ஹயபூஸா -2 தளவுளவி “ரியூகு” முரண்கோளில் தடம் வைக்கப் போகிறது\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – அலுவலக எழுத்துப் பயன்பாடு – பகுதி 5\nக.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் – மனிதர்\nPrevious Topic: 8. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து\nNext Topic: செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – அலுவலக எழுத்துப் பயன்பாடு – பகுதி 5\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/Modi,-Raghuram-rajanai-be-removed;-Cuppiramaniyacuvami.-1577.html", "date_download": "2019-04-23T05:51:41Z", "digest": "sha1:LG4OCAB57F75RINK73EBZSDHDPV5A5OH", "length": 8831, "nlines": 69, "source_domain": "www.news.mowval.in", "title": "பிரதமர் மோடி, ரகுராம் ராஜனை நீக்க வேண்டும்; சுப்பிரமணியசுவாமி. - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nபிரதமர் மோடி, ரகுராம் ராஜனை நீக்க வேண்டும்; சுப்பிரமணியசுவாமி.\nநாட்டில் சகிப்புத்தன்மை முறையாக நிலவும் போது, சுற்றுச்சூழலை வளமாக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.\nசமீபத்திய வன்முறை கலாசாரம் தொடர்பாக நடுவண் அரசை மறைமுகமாக அவர் சாடியிருக்கிறார் .\nடில்லி ஐ ஐ டி யில் நடந்த விழாவில் பங்கேற்று இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், நாட்டில் கருத்து சுதந்திரம், விவாதம், மற்றும் சுய உரிமை இவை யாவும் அவசியம்.\nஇவை பராமரிக்கப்படும் போது பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் . உணர்வுப்பூர்வமான விஷயத்தில் மதிப்பளிக்கப்பட வேண்டும்.\nசகிப்புத் தன்மையும், ஒருவருக்கொருவர் வழங்கும் மதிப்பும் நல்ல சமத்துவ சூழலை உருவாக்கும் . ஒரு விஷயத்தில் தடை என்பது யாருக்கும் தீர்வாக மாற முடியாது. அரசியல் ரீதியான தவறான வழிகாட்டுதல்கள் வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடும் . தடைகள் வாய்பூட்டாக அமைந்து விடும் . இந்திய கலாசாரம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் . சகிப்புத்தன்மைக்கும், சுதந்திரத்திற்கும் போராட வேண்டியது அவசியம். சகிப்புத்தன்மையின்மை , பாதுகாப்பின்மைக்கு சமமாகும் .\nஎந்த விஷயத்திலும் திணிப்பு இருக்க கூடாது. மாற்று கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nசமீபத்திய மாட்டிறைச்சி விவகாரம், கறுப்பு மை ��ீச்சு , சகிப்புத்தன்மை குறைவு, விருதுகள் திரும்ப வழங்கும் எழுத்தாளர்கள் ஆகியன தொடர்பாக இவர் இந்த கருத்தை வெளியிட்டு, நடுவண் அரசை மறைமுகமாக விமர்சித்துள்ளார் என்று கூறப்படுகிறது .\nஇவரது பேச்சுக்கு பா. ஜ.க, தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார், தனது டுவிட்டரில் , ரகுராம் ராஜன் அவரது வேலையை மட்டும் பார்க்கட்டும் பிரதமர் மோடி, ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது இன்று 3வது கட்ட மக்களவைத் தேர்தல்\nமோடி இதழியலாளர்களின் குரல்வளைக்கு போட்டுள்ள பூட்டை நான் உடைத்தெறிவேன்\nஎரிகிற தீயில் பிடுங்கியது மிச்சம் கொண்டாடும் அசிங்கம் வேண்டாமே\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/10-minutes-exercise-03-21-19/", "date_download": "2019-04-23T06:54:36Z", "digest": "sha1:CO2RA3YSTHEUXGEIKPPCRZGIOASFEIIR", "length": 8391, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மூளைக்கு புத்துணர்ச்சி தரும் 10 நிமிடம்! | vanakkamlondon", "raw_content": "\nமூளைக்கு புத்துணர்ச்சி தரும் 10 நிமிடம்\nமூளைக்கு புத்துணர்ச்சி தரும் 10 நிமிடம்\nபதற்றத்துடன் செயல்பட்டால் மூளை சோர்வடைந்துவிடும். மூளைக்கு புத்துணர்ச்சி ��ிடைக்க தினமும் காலையில் 10 நிமிடங்களை ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.\nபெரும்பாலானவர்கள் இப்போது நினைவாற்றல் குறைபாட்டால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நினைவாற்றல் குறைபாடு ஒவ்வொரு தனி மனிதர் வாழ்க்கையிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் திணறுவார்கள். அலுவலக பணிகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க முடியாமல் தடுமாறுவார்கள். அதனால் தேவையற்ற மனஅழுத்தத்தி்ற்கும் உள்ளாகுவார்கள். நினைவாற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால், மூளை சுறுசுறுப்பாக இயங்கவேண்டும்.\nபதற்றத்துடன் செயல்பட்டால் மூளை சோர்வடைந்துவிடும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்க தினமும் காலையில் 10 நிமிடங்களை ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ளவேண்டும். கடினமான உடற்பயிற்சிகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கை, கால்களுக்கு அசைவு கொடுக்கும் மென்மையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலேபோதும். ஞாபகத்திறன் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வு மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\n‘‘மூளையின் செயல்பாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகும்போதுதான் அல்சைமர் போன்ற ஞாபக மறதி பிரச்சினைகள் உருவாகிறது. மூளையில் ஹிப்போகாம்பஸின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் நினைவுத்திறனை அதிகரிக்கலாம். அதற்காக உடற்பயிற்சி செய்யவேண்டும். தினமும் முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கூட போதுமானது. அது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை உயர்த்தும்’’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nநன்றி : தமிழ் ஈழம் | அதிர்வு இணையம்\nPosted in சிறப்பு கட்டுரை\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள்\nஅங்கம் – 17 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\nஅங்கம் – 20 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\nவானில் தோன்றிய பிரம்மாண்ட துளை\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/201207?ref=category-feed", "date_download": "2019-04-23T06:37:52Z", "digest": "sha1:ISMZWH4ZS5V7ABUHRSOPDT6QZROHFDTE", "length": 10494, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "கண்ணீர் விட்டு கதறியும் பிரான்சில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சாலையில் வீசியெறியப்பட்ட பிரித்தானிய இளம்பெண்ணின் இன்றைய நிலை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகண்ணீர் விட்டு கதறியும் பிரான்சில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சாலையில் வீசியெறியப்பட்ட பிரித்தானிய இளம்பெண்ணின் இன்றைய நிலை\nஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு செய்யும் ஆசையுடன் பிரான்ஸ் சென்ற ஒரு பிரித்தானிய இளம்பெண், கண்ணீர் விட்டு கதறியும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சாலையில் வீசியெறியப்பட்ட நிலையில், இன்று தன்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறார்.\nஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு செய்ய வேண்டும் என்ற அதீத ஆசையில் பிரான்ஸ் புறப்பட்டார், பிரித்தானியாவைச் சேர்ந்த, சட்டம் பயின்ற Hannah Power (26) என்னும் அழகிய இளம்பெண்.\nபனிச்சறுக்கு விளையாட்டை முடித்துவிட்டு, தான் தங்கியிருந்த தனது தோழியின் வீட்டைத்தேடி புறப்பட்ட Hannah, வழி தவறி வேறெங்கோ சென்று விட்டார்.\nசுமார் 40 நிமிடங்கள் அலைந்தபின், கார் ஒன்று அவரை அணுக, அதிலிருந்த மூன்று ஆண்கள், Hannahவின் தோழியை தங்களுக்கு தெரியும் என்று கூறி, அவருக்கு லிப்ட் கொடுத்திருக்கிறார்கள்.\nஆனால் தன்னை அவர்கள் வேறெங்கோ அழைத்துச் செல்வதை உணர்ந்த Hannah, தன்னை விட்டு விடுமாறு கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறார்.\nஆனால் அவரது கதறலுக்கு செவிமடுக்காத அந்த நபர்கள் மறைவான ஒரு இடத்துக்கு கொண்டு சென்று அவளை வன்புணர்வுக்குள்ளாக்க முயன்றிருக்கிறார்கள்.\nஅந்த காரை ஓட்டிய நபர் Hannahவை வன்புணர்வு செய்ய, விடாமல் அவனை அடித்தும் குத்தியும் மிதித்தும் பயங்கரமாக போராடியிருக்கிறார் அவர்.\nஅதற்குள் மற்றவர்கள், தாங்கள் நினைத்தது அவ்வளவு எளிதில் நடந்து விடாது என்பதைப் புரிந்து கொண்டு, அவரது செல்போனைப் பிடுங்கிக் கொண்டு சாலையோரம் அவரை வீசிச் சென்றிருக்கிறார்கள்.\nதட்டுத்தடுமாறி பொலிஸ் நிலையம் சென்ற Hannahவி���் நிலைமையை அந்த பொலிசாரால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஏதோ ஒரு குற்றம் நடந்துவிட்டது அவ்வளவுதான் என்பதுபோல் நடந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.\nதாக்குதலுக்குப்பின் மனச்சோர்வு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த Hannah, பின்னர் துணிந்து தன்னை வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொண்டு, தன்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிவு செய்திருக்கிறார்.\nபாதிக்கப்பட்ட பலர் தன்னை தொடர்புகொள்வதாக தெரிவிக்கும் Hannah, அவர்கள் சோர்ந்து போகாமல், தன்னைப்போல் நடந்த சம்பாவிதத்திலிருந்து மீண்டு வெளிவர, தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து தன்னாலான உதவிகளை செய்து வருகிறார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kamal-has-fear-in-election-says-minister-jayakumar/34030/amp/", "date_download": "2019-04-23T06:46:28Z", "digest": "sha1:LN4KXXXIASTP2UV4N7SNLOIDTRDFNBTX", "length": 3995, "nlines": 39, "source_domain": "www.cinereporters.com", "title": "கமலுக்கு அந்த விஷயம் என்றால் பயம்: ஜெயகுமார் அதிரடி! - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கமலுக்கு அந்த விஷயம் என்றால் பயம்: ஜெயகுமார் அதிரடி\nகமலுக்கு அந்த விஷயம் என்றால் பயம்: ஜெயகுமார் அதிரடி\nதேர்தல் என்றால் நடிகர் கமல்ஹாசனுக்கு பயம். எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் பேசியுள்ளார்.\nமுன்னதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வரவுள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுமா என கேள்வி எழுந்தது. இதற்கு மதுரை விமானநிலையத்தில் பதில் அளித்த கமல், தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டும் வேலையில் மக்கள் நீதி மய்யம் ஈடுபடும் என்றார்.\nஇந்நிலையில் சென்னை விமானநிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஜெயகுமார் பேசினார். நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவோம் என்று சொன்னால் அது விஷயம். போட்டியிடவில்லை என்று சொன்னால் விஷயமே இல்லை. தேர்தல் என்றால் கமல்ஹாசனுக்கு பயம். எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதில்லை என்றார் அதிரடியாக.\nமனைவி மற்றும் 3 அழகான குழந்தைகள் – கணவன் செய்த வெறிச்செயல்\nதம்பியை சுட்டு கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்…\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் : புதிய பட அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sri-reddy-murugadoss/32085/", "date_download": "2019-04-23T05:58:53Z", "digest": "sha1:ALJGIMEWKOOUP4XALTSWGDAU574ZG2EO", "length": 5606, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "உண்மை என்ன என்று முருகதாஸின் மனசாட்சிக்கு தெரியும் ஸ்ரீரெட்டி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் உண்மை என்ன என்று முருகதாஸின் மனசாட்சிக்கு தெரியும் ஸ்ரீரெட்டி\nஉண்மை என்ன என்று முருகதாஸின் மனசாட்சிக்கு தெரியும் ஸ்ரீரெட்டி\nசமீபத்தில் ஸ்ரீரெட்டி பிரபல இயக்குனரும் தற்போது விஜயை வைத்து சர்க்கார் படத்தை இயக்கி வரும் ஏ.ஆர் முருகதாஸ் மீது பாலியல் புகாரினை கூறினார்.\nஇந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து வரும் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்\nஇது பொய் என்று எல்லோரும் எளிதாக மீடியா முன்பு மறுக்கலாம் நடந்த உண்மை எது என்று முருகதாஸின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் எல்லாவற்றையும் கடவுள் பார்த்து கொண்டிருக்கிறார். முருகதாஸ் தவறை உணர்ந்து திருந்தவேண்டும் என கூறியுள்ளார்.\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் : புதிய பட அறிவிப்பு\nசிம்பு, கௌதம் கார்த்திக் இணையும் புதிய படம் – மாஸ் அறிவிப்பு\nபொறந்தா நாலு பேர பொளக்கனும் – ‘தேவராட்டம்’அதிரடி டிரெய்லர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigasutrula.blogspot.com/2013/05/04.html", "date_download": "2019-04-23T06:27:11Z", "digest": "sha1:LZZOYE6RTFSWJLB64M5YQJR5EKIWBSKA", "length": 11256, "nlines": 99, "source_domain": "aanmigasutrula.blogspot.com", "title": "சித்தவித்யா பாடங்கள்: 04 மனிதனின் அமைப்பு ~ ஆன்மிக சுற்றுலா", "raw_content": "\nஆன்மிகம், சித்தம், யோகங்கள், வேதம் மற்றும் பல\nஎழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி; ஏகாமல் வாசனையை யடித்தொன் சித்தன் - சட்டை முனி\nசித்தவித்யா பாடங்கள்: 04 மனிதனின் அமைப்பு\nசென்ற பாடங்களை படித்தவர்களுக்கு சித்த வித்தையின் அடிப்படை நோக்கம் விளங்கியிருக்கும். பொதுவாக நாம் ஸ்தூலத்திலுள்ளவற்றையே உண்மையென நம்பி வாழ்கிறோம், ஆனால் ஸ்தூலத்தையும் தாண்டி எமது ஸ்தூல புலன்களுக்கப்பால் இருக்கும் சக்திகளால் நாம் கட்டுப்படுத்துவதையும் உணர்கிறோம். அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது, வசப்படுத்துவது என்ற ஆய்வில் மனிதன் கண்ட இருதுறைகள்தான் ஆன்மவிஞ்ஞானம், பௌதீக‌ விஞ்ஞானம்.\nபௌதீக விஞ்ஞானம் புறவயச் சூழலை ஆராய்வது, ஆன்ம விஞ்ஞானம் அகச்சூழலை ஆராய்வது. ஆன்ம விஞ்ஞானத்தின முதல் நோக்கம் தன்னையறிதல் மூலம் தலைவனை அறிதல் என்பதாகும். ஆதலால்தான் அண்டத்தில் உள்ளதெல்லாம் இந்த பிண்டத்தில் உண்டு என சித்தர்கள் சொல்லிவைத்தார்கள். ஆகவே சித்த வித்தையினை, அதன் செயற்பாட்டினை தெளிவாக விளங்கி, அதன் வரைமுறைகள், பிரயோகங்கள் என்ன என்பதனை தெரிந்துகொள்ள முதலாவது நாம் மனிதராகிய எம்மைப் பற்றி அறிந்துகொள்வதாகும்.\nமனிதன் தனது அமைப்பினை அறிந்துகொள்ள சில விதிகளை புரிந்துகொள்ளவேண்டும்.\nஎந்தவொரு பொருளும் அதன் அமைப்பில் சூக்ஷ்மம், ஸ்தூலம் என இரு இருப்பைக் கொண்டிருக்கும்.\nஎந்தப்பொருளும் சூக்ஷ்மத்திலிருந்தே ஸ்தூலதன்மைக்கும் வரும்.சூக்ஷ்மத்தில் இல்லாத எதுவும் ஸ்தூலத்தில தோன்றாது.\nஇவற்றுக்கிடையிலான இணைப்பு பிராண சக்தி எனும் உயிர் சக்தியால் உருவாக்கப்படுகிறது.\nஇந்த மூன்றுமே இன்றைய பாடத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்களாகும். மற்றும் சில ஆழமான விடயங்கள் காணப்பட்டாலும் அவை பின்வரும் காலங்களில் எடுத்துகொள்ளப்படும்.\nமேற்குறித்த விதியின் படி மனிதனது அமைப்பு கீழ்வரும் படத்தில் உள்ளவாறு காணப்படும்.\nஆக சித்த வித்தையின் படி மனிதனின் சூஷ்மம் ஸ்தூலம் இரண்டை பற்றியும் அறிதல் வேண்டும். மேற்கூறிய படத்தில் குறிப்பட்ட விடயங்களை சித்தர்களது நூற்களில் பஞ்ச கோசம், அந்தக்கரணம் எனும் சொற்கள் மூலம் அறியலாம். பொதுவாக சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுபவர்கள் இவற்றை எது தனிப்பட அடுக்குகளாக இருப்பதாக கூறியிருப்பதை காணலாம், சூஷ்ம உடலின் கூறுகள் யாவும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை. தனிப்பட அடுக்குகளாக (layers) இருப்பதில்லை.\nமேலே கூறப்பட்டதன் படி சூஷ்மத்தினை எமக்கு கட்டுப்படுத்தும் சக்தி வந்தால் ஸ்தூலம் தானாக கட்டுப்படும் என்பதே அனைத்து சாதனைகளினதும் குறிக்கோளாகும்.\nஇந்த அடிப்படையின் படி பிராணன் தான் ஸ்தூலத்திற்கும் சூஷ்மத்திற்கும் இடையிலான பாலமாகும். பிராணனுடன் கலந்துதான் ஸ்தூல சூஷ்ம உடல்கள் நன்மையோ தீமையோ பெறுகின்றன.\nநன்மையையும் தீமையும் எவை என்பதனை அந்தக் கரணங்கலான மனம், புத்தி, சித்த அகங்காரங்கள் தீர்மானிக்கின்றன.\nஉதாரணம் மூலம் விளங்குவதானால் கணணி ஒன்றில்\nவெளியே தெரியும் கணணி (Computer hardware) - ஸ்தூல உடல்\nஅதிலுள்ள அசம்பிளி லாங்குவேஜ் (Assembly language) - அகங்காரமும் ஆன்மாவும் கலந்த நான் எனும் உணர்வு .\nபுரோகிராமிங் லொஜிக் (Programming logic) - புத்தி\nவிண்டோஸ் புரோகிராம் (Windows program) - சித்தம் ஆகிய ஆழ்மனம்\nமொனிட்டர் (monitor) - புறமனம்\nஇவற்றை விளங்குவதன் மூலம் ஒருவருடைய இந்த ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்த எப்படி சில தகமைகள் வேண்டுமோ அப்படி எமது ஸ்தூலத்தினையும் சூஷ்மத்தினையும் கட்டுப்படுத்தும் பயிற்சிதான் சித்த வித்தை, யோகபயிற்சி இவையெல்லாம்.\nஇந்த அடிப்படையினைப் பற்றிய மேலதிக விளக்கங்களை தகுந்த இடங்களில் பார்ப்போம்.\nஅடுத்த பாடத்தில் எந்த சாதனைக்கும் முக்கியமான மனதினை சுத்தி செய்யும் சாதனை பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போம்.\nஓம் ஸத்குரு பாதம் போற்றி\nஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:\nநன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்\nTagged: சித்த வித்யா பாடங்கள்\nஓம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியே போற்றி\nசித்தவித்யா பாடங்கள்: 04 மனிதனின் அமைப்பு\nநட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவ ஸ்தலங்கள்\nசித்தவித்யா பாடங்கள்: 03 குருவை சூஷ்மத்தில் தொடர்ப...\nசித்த வித்யா பாடம்: 02 - சித்த வித்தையின் படி குரு...\nசித்தவித்யா பாடங்கள்: 01 - குருகுலவாச ஆரம்பம்\nசித்த வித்யா பாடங்கள் - முன்னுரை\nசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழ...\nசித்த வித்யா பாடங்கள் (6)\nபைரவ சஷ்டி கவசம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000025", "date_download": "2019-04-23T06:18:25Z", "digest": "sha1:O7C342BKSUIQTCQP6FOAKFXJ5IUAARXZ", "length": 2663, "nlines": 18, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nபேராசிரியர் முனைவர் சோ.கிருஷ்ணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியற்துறையில் முதுநிலை ஆசிரியராக, ஆய்வாளராகப் பணியாற்றி கலைப்பீடாதிபதியாக உயர்வு பெற்றவர்.\nமெய்யியற்கலை, இலக்கியம், உளவியல் மற்றும் புதிய சிந்தனை வரலாறு போன்றவற்றில் ஆழமான அகலமான கற்றலும் தேடலும் உள்ளவர். அவை சார்ந்த கருத்தாடல்களிலும் ஆய்வுகளிலும் முழுமையாக ஈடுபட்டுவருபவர். இதுவரையில் இவர் எழுதிய நூல்கள் இத்துறைகள்சார் அறிவுருவாக்கப் பணியில் தனியிடம் பெறுபவை.\nஇவரது சைவசித்தாந்தம் குறித்த வாசிப்பும் ஆய்வும் தமிழில் நுணுக்கமான வித்தியாசமான மற்றுப் பார்வைகளை முன்வப்பவை. புதிய பொருள்கோடல் மரபை உருவாக்குபவை. இவர் தொடர்ந்து சமூகவரலாற்றுப் பின்னணியில் அழகியல், தத்துவ உரையாடல்கள் பற்றிய தேடல்களால் புதிய ஆய்வுக் களங்கள் நோக்கிய பிரச்சினைப்பாடுகளை உருவாக்குகின்றார்,\n2008 - அழகியல் - அழகியல்\n2017 - அழகியல் - அழகியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=117759", "date_download": "2019-04-23T07:07:02Z", "digest": "sha1:F3SV3HEU6FILEB766YEXAMX2TNTURY7O", "length": 7312, "nlines": 68, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களின் இருக்கைகள் நீக்கம் - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nதேசிய திரைப்பட விருது வழ��்கும் விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களின் இருக்கைகள் நீக்கம்\nதேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களுக்கான இருக்கைகள் நீக்கப்பட்டது திரையுலகினர் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. அதன்படி விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nவழக்கமாக தேசிய விருதுகளை நாட்டின் ஜனாதிபதி தான் வழங்குவார். ஆனால், இந்த முறை அடையாளமாக 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி விருதுகளை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇது விருது வென்றவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து விருது பெற உள்ள 68 பேர் திரைப்பட விழாவில் பங்கேற்க போவதில்லை என்று கடிதம் எழுதினர்.\nஇதையடுத்து விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக் கலைஞர்களுக்கான இருக்கைகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனபதிபதி ராம்நாத் கோவிந்தும் விழாவில் பங்கேற்கவில்லை.\nவிருதுகளை ஸ்மிருதி இராணி மற்றும் விஜய ரதோர் விருதுகளை வழங்கி வருகின்றனர்.\nதிரையுலகினரின் இருக்கை நீக்கப்பட்டது கலைஞர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் சிறந்த தமிழ்படத்திற்கான விருதை வென்ற டூலெட் பட இயக்குநர் உள்ளிட்ட 68 பேர் பங்கேற்கவில்லை.\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடகர் கே.யேசுதாஸ், ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇருக்கைகள் நீக்கம் தேசிய திரைப்பட விருது விழா புறக்கணித்த திரைக்கலைஞர்கள் 2018-05-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதேசிய திரைப்பட விருது விழா சர்ச்சை;கலைஞர்களை மதிக்காத பாஜக அரசு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-23T05:53:33Z", "digest": "sha1:5X2546RJ34Z64ZV5CWAQVL74A7TA4NLT", "length": 6449, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மூன்றாமிடம்", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nஉம்ரா யாத்ரீகர்க��் வருகையில் மூன்றாம் இடத்தில் இந்தியா\nபுதுடெல்லி (02 டிச 2018): உம்ரா யாத்திரை மேற்கொள்பவர்களில் உலகின் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.\nநாமெல்லாம் ஃபேஸ்புக்கில் பிசியா இருக்கோம் - ஆனால் அதன் நிறுவனர்\nநியூயார்க் (09 ஜூலை 2018): ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனர் மார்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தற்கு முன்னேறியுள்ளார்.\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் …\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nஇலங்கையில் குண்டு வைத்தவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nபாஜகவில் இணைந்த மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீ…\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்கள் சந…\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்க…\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-04-23T06:07:48Z", "digest": "sha1:ATAWPYZK6ZOW2ZRBFK7RKNXJDG3VKXY3", "length": 19387, "nlines": 174, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "தாத்தா – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nகாலையில் ஒரு உலர் சூழல்\nஎப்போதும் தலை உயர்த்திக் காட்சிதரும்\nஆதவனுக்கு என்ன வந்ததோ இன்று\nமேலோட்டமாக பொதுவாக உலவிச் செல்லும்\nசிறு சிறு சிவப்புப் பூக்களின் மீது\nஅமர்ந்து அழுந்தித் தேன் குடிக்க\nமரங்களின் அடர்த்திகளில் என்ன அசைவு\nகடுமையாக எழுதப்பட்ட ரகசிய விதி..\nமெல்ல மெல்ல அசைந்து செல்பவர்கள்\nTagged இலை, குழந்தை, தாத்தா, தென்றல், பூங்கா, விதி7 Comments\nஆர். சூடாமணியின் சிறுகதை ‘இணைப் பறவை’\nமுந்தைய பதிவில் எழுத்தாளர் ஆர்.சூடாமணிபற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்த்தோம்.\nஅவருடைய எண்ணற்ற சிறுகதைகளில் ஒன்றான ‘இணைப் பறவை’ நடுத்தர வகைக் குடும்பம் ஒன்றின் உறவுநிலைகளின் ஆழமான இழைகளை கூர்ந்து பார்க்க முனைகிறது. குறிப்பாக வீட்டின் பெரியவரான தாத்தாவின் நடவடிக்கைகளை சிலநாட்களாக அவரது பேத்தி, வளர்ந்து பெண்ணாகி நிற்கும் ஸ்ரீமதி, அவதானிக்க ஆரம்பித்திருக்கிறாள். மற்றவர்களும் – அதாவது பிள்ளை, மருமகள், பேரன்கள் என வீட்டினுள் உறவாடும் உறவுகள் – அவர் அருகிருந்தும், ஒரு அந்நியரைப் பார்ப்பதைப்போல் பார்க்கின்றனர். எளிதாகப் புரிபடாத, சூட்சும ஆழங்களா மனிதரின் குணாதிசயத்தில் ஏன் இப்படி இருக்கிறார் \n வீட்டின் பெரியமனுஷியான பாட்டி, அந்தக் குடும்பத்தின் எல்லா அம்சங்களிலும் அங்கம் வகித்தவள், தாத்தாவைக் கண் இமைக்காமல் நாளெல்லாம் கவனித்துக்கொண்ட ஜீவன், பொதுவாக குடும்பத்தில் எல்லாமுமாயிருந்த வயதான பாட்டி, காலமாகிவிட்டாள் சில நாட்கள் முன்பு. வெளியே அப்படித் தெரியாவிட்டாலும், அந்த வீடே குழப்பக் கூடாரமாகத்தான் மாறிவிட்டது. அச்சு கழண்ட வண்டியாய் நிலை தடுமாறுகிறது. பாட்டியின் மறைவு படுத்தும்பாடை அவரது பேத்தி உள்ளுக்குள் ஆழமாக வாங்கிக்கொள்கிறாள். வீட்டிற்குள் உலவிக்கொண்டே, பாட்டியில்லாத தாத்தாவை உன்னிப்பாக கவனித்துவருகிறாள். இடையில் துக்கம் கேட்டு வருகிறவர்களைவேறு சமாளிக்கவேண்டியிருக்கிறது…\nஒரு நாள் இப்படித்தான். வாசல் ஜன்னலிலிருந்து யாரோ வருவதைப் பார்த்து, உடனே வீட்டின் கொல்லைப்புறம்போய் நின்றுவிடுகிறார் தாத்தா. பேத்தி ஸ்ரீமதி தாத்தாவைத் தேடிவந்து சேதி சொல்லி முன்கூடத்திற்கு அழைக்கிறாள்:\nஎனக்கு யாரையும் பார்க்க வேணாம். நீயே அவா சொல்றதையெல்லாம் கேட்டுண்டு அனுப்பிச்சிடு..\nஏதானும் காரணம் சொல்லேன்.. எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லேன்.\nஅப்ப நான் செத்துப்போயிட்டேன்னு சொல்லு.. போ.\nஸ்ரீமதி மறுபேச்சில்லாமல் திரும்பினாள். நெஞ்சம் கனத்தது. இதுவரை தாத்தாவிடம் எத்தனைபேர் வந்துவிட்டார்கள், தம் சொல்லடுக்குகளுடன். பாடம் ஒப்பிக்கிற மாதிரிதான்… ஸ்ரீமதிக்கே அதெல்லாம் அர்த்தமற்ற, உயிரற்ற, உண்மையின் விளிம்பைக்கூட நெருங்காத வார்த்தைக் குப்பையாகத் தோன்றியதெ���்றால், தாத்தாவுக்கு எப்படி இருக்கும்\nஅவள் எவ்வளவுதான் பேசித் தடுத்தாலும், துக்கம் கேட்கவந்திருந்தவர் போகாமல் தாத்தாவைத் தேடிக்கொண்டு பின்கட்டுக்கு வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் தாத்தாவிற்குள் ஒரு விறைப்பு. வந்தவர் துக்கம் கேட்க, தாத்தா அதனை அலட்சியப்படுத்தி வானத்தைப் பார்த்தால் மழை வருவதுபோலில்லை எனப் பேச்சை மாற்றுகிறார். வந்தவர் சோகப்புலம்பலைத் தொடர, தாத்தா ’ஒங்க ரெண்டாவது பையன் போன இண்டர்வியூ என்ன ஆச்சு, பாங்க் வேலயாத்தானே அந்த இண்டர்வியூ’ என்றெல்லாம் கேட்டு வந்தவரைத் திணற அடித்து அனுப்பிவிடுகிறார். துக்கம் கேட்கவந்தவர் வாசலுக்கு வந்து வெளியேறுகையில் தன் நண்பர்களுடன் தாத்தாவைப்பற்றிச் சொல்வது ஸ்ரீமதியின் காதில் விழுகிறது: “என்னைக்குமே மண்டைக்கனந்தான். இந்த சந்தர்ப்பத்தில் கூட மூஞ்சி கொடுத்துப் பேச இஷ்ட்டப்படலே பாருங்களேன். அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூட குடித்தனம் பண்ணினாளோ, பாவம் \nஸ்ரீமதி கொல்லைப்புறம் திரும்பி அங்கு நின்றிருக்கும் தாத்தாவைப் பார்க்கிறாள். தாத்தா எச்சரிக்கிறார்:\n“இனிமே இப்படி யாரானும் நீட்டி முழக்கிப் பேசிண்டு என்கிட்ட அழவந்தாளோ. ஜோட்டாலேயே அடிச்சு வெரட்டிடுவேன். ஜாக்கிரதை” என்றார் தாத்தா.\n“சரி தாத்தா. யாரும் வராம பாத்துக்கறேன்”\nஒரு ராத்திரி வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்த பிறகும் தாத்தா வரவில்லை. கொல்லைக்கட்டிலேயே உட்கார்ந்திருக்கிறார். தாத்தாவின் பிள்ளை ரங்கனும் மாட்டுப்பெண் கனகமும் பேசிக்கொள்கிறார்கள்:\n“இன்னுமா அங்கேயே இருட்டிலே வெறிச்சுண்டு உக்காண்டிருக்கார்” என்றார் ஸ்ரீமதியின் தந்தை.\n“சாப்பிட வரணும்னெ மறந்துட்டாப் போல் இருக்கு” என்றான் ஸ்ரீமதியின் தம்பி.\n“பாட்டி இருந்தால் அவருக்கு இப்போ ஒரு டோஸ் குடுத்து அழைச்சுண்டு வருவா”\n“இது தினம் தினம் நடக்கற கூத்தாப் போயிடுத்து” என்றாள் ஸ்ரீமதியின் தாய்.\n அவர் வாய்விட்டுக் கதறி அழுதுட்டார்னா தேவலைன்னு எனக்கு தோன்றது. துக்கத்தை எல்லாம் இப்படி உள்ளேயே வெச்சுண்டு மறுகக்கூடாது” என்றார் ஸ்ரீமதியின் தந்தை தம் மனைவியைப் பார்த்து.\n என்னதான் மனசை அடக்கிண்டாலும் , நிஜமாய்த் துக்கம் இருந்துதானால் கட்டின பொண்டாட்டி செத்து கிடக்கிற போதுகூடவா கண்ணில ஜலமே வராமல் இருக்கும்\n“நீ என்ன, அப்பாவுக்கு அம்மாமேல பிரியமே இல்லேன்னு சொல்றியா”\n“நான் என்னத்தைக் கண்டேன். ஆனா இந்த ஆண்பிள்ளைகளை மட்டும் நம்பவே முடியாது” என்கிறாள் கனகம், ஸ்ரீமதியின் அம்மா.\nஇன்னொரு நாளில் தாத்தாவின் பேரக்குழந்தைகள் ஸ்ரீமதியும் வாசுவும் அவர்கள்மாட்டுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்:\nஸ்ரீமதி கண்களைத் துடைத்துக் கொண்டாள். “எனக்கே தெரியலேடா \n எனக்குக் கூட மனசு தாங்கலே ஸ்ரீமதி, பாட்டி இல்லாமே வீடே நன்னாயில்லே.”\n“ஆமா, ஆனா நான் இப்போ பாட்டிக்காக அழலேடா வாசு. என்ன வேடிக்கை பாரேன் எனக்கு தாத்தாவை நெனச்சாதான் அழுகை வரது”\n அவர் துளிக்கூட அழல்லே. அவருக்காக இவள் அழறாளாம். போடி நீ ஒரு பைத்தியம். அது கிடக்கிறது …” என்கிறான் ஸ்ரீமதியின் தம்பி.\nஇப்படி ஒவ்வொருவர் வாயிலும் தினம் விழுந்தெழுகின்ற தாத்தா. கவலைப்பட்டு நோகும் ஸ்ரீமதி.. ஏதேனும் புரிந்துகொள்ளமுடிந்ததா அவளால் தன் தாத்தாவைப்பற்றி தொடர்ந்து படியுங்கள் ..ஆர்.சூடாமணியின் ‘இணைப் பறவை’\nTagged ஆர்.சூடாமணி, இணைப் பறவை, சிறுகதை, தாத்தா, பாட்டி, ஸ்ரீமதி13 Comments\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nBalasubramaniam G.M on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nRevathi Narasimhan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nG.m. Balasubramaniam on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nGeetha Sambasivam on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nBalasubramaniam G.M on வாலி போற்றிய வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/ghantakarna/", "date_download": "2019-04-23T06:06:01Z", "digest": "sha1:D6AFZSPPGYA646JFLKC53PPL2AIIK6SD", "length": 6322, "nlines": 143, "source_domain": "tamilandvedas.com", "title": "Ghantakarna | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n1 முஸ்லீம் கர்ணன்+ 4 இந்து கர்ணன்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர�� அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/rai-laxmi-released-bikini-photos/28938/", "date_download": "2019-04-23T06:24:01Z", "digest": "sha1:L3LTD5G4HQDS2YRQW7O2NQY7XCI6ONQM", "length": 8180, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "நீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் நீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி\nபாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வருவார். தற்போது ராய்லட்சுமி தனது பிகினி போட்டோவான நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பையும் ரசிகா்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறார்.\nராய்லட்சுமி பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் யார் என்ற படத்தில் நடித்துள்ளார். இவா் தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை அடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். காஞ்சனா போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளபட பல மொழிகளில் நடித்துள்ளார். அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் தனது கவா்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருப்பவா் ராய்லட்சுமி.\nஅந்தவகையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தைவெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இவா் ஏற்கனவே ஜூலி 2 படத்தில் மிகவும் கவா்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்த ராய்லட்சுமிக்கு அந்தளவுக்கு அந்த படம் கைகொடுக்கவில்லை. இதுபற்றி அவா் ஆயிரம் பேர் முன்னிலையில் கவா்ச்சியாக நடிப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்று ராய் லட்சுமி கூறியிருந்தார். ராய் லட்சுமி சில மாதங்களுக்கு முன்பு சற்று உடல் எடை அதிகாரித்து குண்டாக இருந்தார். தற்போது உடல் எடையை குறைத்திருக்கிறார். எனது உடல் சாதனை படைத்திருப்பதாக மனது நம்புகிறது. அதாவது உடல் எடை குறைத்திருப்பதை தான் அவா் இப்படி பதிவு செய்திருக்கிறார்.\nதம்பியை சுட்டு கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்…\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் : புதிய பட அறிவிப்பு\nசிம்பு, கௌதம் கார்த்திக் இணையும் புதிய படம் – மாஸ் அறிவிப்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/10202426/1236624/Edappadi-Palanisamy-attack-to-MK-Stalin.vpf", "date_download": "2019-04-23T06:38:52Z", "digest": "sha1:3N5YGFSNYFQRH7VGAT6QGNZ3ABH36SWD", "length": 19774, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "அனைத்து தொழிலாளருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க முடியாமல் போனதற்கு ஸ்டாலினே காரணம் - முதலமைச்சர் || Edappadi Palanisamy attack to MK Stalin", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅனைத்து தொழிலாளருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க முடியாமல் போனதற்கு ஸ்டாலினே காரணம் - முதலமைச்சர்\nஅனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்க முடியாமல் போனதுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #Edappadipalanisamy\nஅனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்க முடியாமல் போனதுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #Edappadipalanisamy\nஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிர��ாரம் செய்தார்.\nகொங்கு மண்டல விவசாயிகளின் மனதையும் உள்ளத்தையும் குளிர வைக்கும் வகையில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள்-மக்களின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.\nவிவசாய கூலித்தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தோம். தேர்தலை காரணம் காட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தடை ஏற்படுத்தியதால் அதை கொடுக்க முடியவில்லை. இப்படி மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராக இருப்பவர்தான் ஸ்டாலின்.\nஎனினும் அந்த தடையை உடைத்தெறிந்து தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இங்கே தெரிவித்து கொள்கிறேன்.\nமேலும் இன்னொன்றையும் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். தேர்தல் முடிந்ததும் தனியார் சேனல் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக ரூ.247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஆட்சி மீது குறை கூறி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை பிடிக்க பார்க்கிறார் ஸ்டாலின். அது ஒருபோதும் நடக்கப்போவது இல்லை.\nதிராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே 6 மணி நேரம் மின்வெட்டு, 7 மணி நேர மின்வெட்டு, 8 மணி நேரம் மின்வெட்டாக இருந்த நிலையை மாற்றி, நெசவாளர்கள் பயன் பெறுகின்ற வகையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரத்தை வழங்குகிற அரசு அம்மாவுடைய அரசு என்பதை நான் இந்த நேரத்திலே அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்று கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து ரூ.28,000 கோடி ரூபாயை கல்வித் துறைக்காக ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை இன்றைக்கு கல்வித்துறையிலே நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.\nபள்ளிப்படிப்பை முடித்த பின்னாலே மாணவர்கள் தொழில் கல்வி பயில வேண்டும் என்று சொன்னால் ஈரோடு மாவட்டத்திலேயே அரசு பாலிடெக்னிக் கல்லூரி கிடையாது. அம்மா அரசுதான் இந்த பெருந்துறை தொகுதிக்கு ரூ.52 கோடி ரூபாய் செலவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வந்தது. உங்கள் பெருந்துறையில் தான் மேலும் நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது.\nஏழை எளிய மாணவர்கள் கட்டணமில்லாத கல்வியை கற்று வருகிறார்கள் என்பதை நான் உங்களுக்கு பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.\nஇவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Edappadipalanisamy\nபாராளுமன்ற தேர்தல் | எடப்பாடி பழனிசாமி\nபரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nதனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக தாயிடம் ஆசிபெற்றார் பிரதமர் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கன்னூரில் உள்ள பினராயி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்\nதாயாரிடம் ஆசி பெற்ற பின்னர் அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nகேரளா உள்பட 14 மாநிலங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது\nதென்காசி, செங்கோட்டையில் பலத்த மழை - குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது\nபெரியபாளையம் அருகே மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளோடு விழுந்து வாலிபர் பலி\nஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதல்- 6 பேர் காயம்\nபல மாதங்களுக்கு பிறகு வைகை அணையில் நீர் வரத்து தொடக்கம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி - நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nதேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை\nமத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமாசங்கர் நீக்கம்\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nவாரணாசி தொகுதியில் மோடி 26-ந்தேதி மனுதாக்கல்\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறு���்கள்- மராட்டிய அரசு அதிரடி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/tripura-ex-cm-manik-sarkar-shifts-cpi-m-party-office", "date_download": "2019-04-23T06:58:02Z", "digest": "sha1:FBVFKMVTY5KGEQ2WXNF4XGT6TEAKXAZX", "length": 11326, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "கட்சி அலுவலகம்தான் இனி வீடு! - அரசு குடியிருப்பில் இருந்து கிளம்பிய மாணிக் சர்க்கார் | Tripura Ex-CM Manik sarkar shifts to CPI (M) party office | nakkheeran", "raw_content": "\nகட்சி அலுவலகம்தான் இனி வீடு - அரசு குடியிருப்பில் இருந்து கிளம்பிய மாணிக் சர்க்கார்\nபா.ஜ.க. தலைமையிலான புதிய அரசு ஆட்சியமைத்துள்ள நிலையில், திரிபுரா மாநில முதல்வர் அரசு குடியிருப்பில் இருந்து வெளியேறினார்.\nதிரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக சி.பி.எம். தலைமையிலான அரசு ஆட்சி செய்துவந்தது. கடந்த 20 ஆண்டுகளாக அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மாணிக் சர்க்கார். இந்தியாவின் ஏழை முதல்வர் என்று அழைக்கப்பட்ட இவரது ஆட்சி, நடந்துமுடிந்த திரிபுரா சட்டமன்றத் தேர்தலின் மூலம் தோல்வி மூலம் முடிவுக்கு வந்தது.\nஇந்நிலையில், திரிபுரா மாநில அரசு வழங்கும் குடியிருப்பில் இருந்து மாணிக் சர்க்கார் மற்றும் அவரது மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா ஆகியோர் வெளியேறினர். இவர்களுக்கு குழந்தை கிடையாது. ‘அவர்கள் இருவரும் தங்குவதற்கு திரிபுரா மாநில கட்சி அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது’ என திரிபுரா சி.பி.எம். மாநில செயலாளர் பிஜன் தர் தெரிவித்துள்ளார்.\nகட்சி அலுவலத்தில் சமைக்கப்படும் உணவை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். சில புத்தகங்கள், துணிகள் மற்றும் சி.டி.க்களை மாணிக் சர்க்கார் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டார். தற்போதைய அரசு வீடு ஒதுக்கித்தந்தால் அங்கு இடம்மாறிக் கொள்வார்’ என கட்சி அலுவலக செயலாளர் ஹரிபடா தாஸ் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாக்கிங் சென்ற செல்லூர் ராஜூவிடம், வாக்கு கேட்ட வெங்கடேசன்...\nதிருப்ப��ங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயலலிதா கைரேகை போலி... மருத்துவர் மீது விசாரணை நடத்திட வேண்டும்... - கே.பாலகிருஷ்ணன்\nதிமுக அணியில் சிபிஎம்மிற்கு என்ன சிக்கல்\nமோடி அரசு மக்களுக்கான எந்த திட்டத்தையும் செய்யவில்லை: கே.பாலகிருஷ்ணன்\nதேர்தல் அதிகாரி மீது சரமாரி தாக்குதல்... (வீடியோ)\nகோமியத்தால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்- பாஜக வேட்பாளர் கூறிய ரகசியம்...\n’நான் அதிர்ஷ்டசாலி...’ -பிரதமர் மோடி\nதொடங்கியது 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு...\nஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறாது\nதைரியமிருந்தால் மோடி இதனை செய்து காட்டட்டும்- ராகுல் காந்தி சவால்\nலிபியாவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு சிறப்பு ஏற்பாடு\nராகுலின் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டு; விசாரணைக்கு பின்னர் வேட்புமனு ஏற்பு\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\n வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறியால் டென்ஷனில் அதிமுக\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000026", "date_download": "2019-04-23T05:52:43Z", "digest": "sha1:BM2V6NERWR44TFKRDOIYWNCY5TDP2LXE", "length": 2773, "nlines": 18, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nதெல்லிப்பழை மகாஜனா அன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வியான கோகிலா மகேந்திரன் அவர்கள் ஆசிரியர், அதிபர், கல்வி நிர்வாகி, எழுத்தாளர், பேச்சாளர், நாடகாசிரியர், உளவியலாளர் எனப் பன்முக ஆளுமை பெற்று மிளிர்ந்து வருபவர். தனது ஆழமான, வித்தியாசமான உளவியல் கண்ணோட்டத்தாலும் எதையும் நூறு சதவீதம் சரியாகச் செய்ய விளையும் முனைப்பினாலும் தாம் தொட்ட துறைகளிலெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.\nஅவலத்தில் வாழ்கின்ற எம் மக்களுக்கு இரண்டு தசாப்த்தங்களாக உளவளத்துணை வழங்கிப் பலரின் வாழ்வுக்கு உரமூட்டியவர்.\n'மற்றவர்களுக்குப் பயன் உடையதாய் வாழ்தலே வெற்றிகரமான வாழ்க்கை' என்று தனது மாணவர்களுக்கு எப்போதும் கூறும் கோகிலா மகேந்திரன் தமிது பல்துறை ஆளுமையை அதி உச்ச அளவிற்குப் பாவித்துத் தமது உளவியல் சார் நூலாக்கப்பணிகள் மூலமும் உளவளத்துணை ஆலோசனை மூலமும் மானுடம் வெல்லத் தோள் கொடுத்து வருகிறார்.\n2009 - உளவியல் - உள்ளம் பெருங் கோயில்\n2008 - உளவியல் - மனமெனும் தோணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08011002/In-Tamilnadu-terrorism-and-terrorism-is-golden-Radhakrishnan.vpf", "date_download": "2019-04-23T06:42:49Z", "digest": "sha1:JTZBDAJ4YLZDNCPTS2IL3X4NGDSX2L2Y", "length": 9740, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Tamilnadu, terrorism and terrorism is golden. Radhakrishnan is stupid Interview with Minister || தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பிதற்றி வருகிறார் அமைச்சர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nதமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பிதற்றி வருகிறார் அமைச்சர் பேட்டி + \"||\" + In Tamilnadu, terrorism and terrorism is golden. Radhakrishnan is stupid Interview with Minister\nதமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பிதற்றி வருகிறார் அமைச்சர் பேட்டி\nதமிழகத்தில் தீவிர வாதம், பயங்கரவாதம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பிதற்றி வருகிறார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.\nநாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.53 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழகத்தில் உள்ள கட்சிகள் மீது பயம் ஏற்பட்டுள்ளதால், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என பிதற்றி வருகிறார். தமிழகத்தில், தீவிரவாதம் எங்கு இருக்கிறது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும்.\nஇந்தியாவிலேயே அமைதி தவழும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இங்கு தீவிரவ��தம், பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\n5. விமான நிறுவனத்தில் வேலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigasutrula.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2019-04-23T06:10:24Z", "digest": "sha1:HTYZ62OG6O57DZZFM74NXD7HQPLNLCCO", "length": 12164, "nlines": 86, "source_domain": "aanmigasutrula.blogspot.com", "title": "விஜய புத்தாண்டின் முதல்நாளில் நாம் செய்ய வேண்டியது... ~ ஆன்மிக சுற்றுலா", "raw_content": "\nஆன்மிகம், சித்தம், யோகங்கள், வேதம் மற்றும் பல\nஎழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி; ஏகாமல் வாசனையை யடித்தொன் சித்தன் - சட்டை முனி\nவிஜய புத்தாண்டின் முதல்நாளில் நாம் செய்ய வேண்டியது...\n14.4.13 ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.ஜோதிடரீதியாகப் பார்க்கும் போது,ரவி என்ற சூரியன் பனிரெண்டு ராசிகளையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் மேஷ ராசிக்குள் நுழையும் நாள் இது.சூரியன் ஒரு ராசிக்குள் நுழையும் நாளில் சூரியனின் சக்தி பல மடங்கு வெளிப்படும்.இந்த நாளில் நாம் செய்யும் இறைவழிபாடு,தியானம் நமக்கு அளவற்ற சக்தியைத் தரும்.இதன்மூலமாக படிப்படியாக நமது கடுமையான கர்மவினைகள் தீரத் துவங்கும்;\nகடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த புண்ணியச்செயல்களுக்கு ஏற்ப இப்பிறவியில் நமக்கு குறிப்பிட்ட திறமைகள், கல்வித்தகுதி, சாதனைகள், சொத்துக்கள், மனைவி, புகழ் அமைந்திருக்கிறது; அதே போல,கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த பாவச் செயல்கள்,திமிர்த்தனங்களுக்கு ஏற்ப இப்பிறவியில் நமக்கு குறிப்பிட்ட அவமானங்கள், குறைகள், ஏக்கங்கள், கடன்/நோய்/எதிரி/தோல்விகள் உருவாகின்றன.இதைச் சரி செய்ய நாம் எந்த சித்தரை வணங்கினாலும்,அவர் நம்மை ஆசிர்வாதிப்பார்;அவ்வளவுதான்நமது கர்மவினைகளை நாமே நமது சுய முயற்சியில் போராடி தீர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்;அவ்வாறு குறைக்க உதவுபவையே அன்னதானம்,ஆடைதானம்,ஓம்சிவசிவஓம் ஜபித்தல்,காலபைரவ மந்திரம் ஜபித்தல்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்தல்,இவைகளை நேரடியாகவோ இணையம் மூலமாகவோ பரப்புதல் ஆகும்.\nஎமது அனுபவப்படி,இந்த விஜயவருடத்தின் முதல் நாள் 14.4.13 ஞாயிறு வருகிறது.இன்று முதல் கன்னி ராசி,துலாம் ராசி,விருச்சிகராசி,மீன ராசி,மேஷ ராசியினர் ஸ்ரீகால பைரவர் வழிபாடு மற்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யத் துவங்குவது நன்று.இந்த ராசிக்காரர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டாம்.ஏனெனில்,இந்த ஐந்து ராசிக்காரர்களும் சனிபகவானின் பாதிப்பில் படாத பாடு பட்டு வருகிறார்கள்;இதிலிருந்து மீள சனிபகவானின் குருவாகிய ஸ்ரீகாலபைரவரை தினமும் வழிபட்டு வருவது அவசியம்.\nஇதில் கன்னி ராசி,மீன ராசியினர் 16.12.2014 வரையிலும்;துலாம் ராசி,மேஷ ராசியினர் 1.7.2017 வரையிலும்;விருச்சிகராசியினர் 2021 வரையிலும் தினமும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்வதே நன்று.மிக எளிமையாக வீட்டில் ஒம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்பதை தினமும் 108 முறை ஜபித்து வருவதும்;ஓவ்வொரு சனிக்கிழமையும் அருகில் இருக்கும் பழமையான சிவாலயம் சென்று அங்கே அவரவர் ராசிப்படி நாம் முன்பே வெளியிட்டபடி ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்து வருவது அவசியம்.மேலும்,ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வருவதும் அவசியம்.\nஇந்த ராசிகளைத் தவிர,பிற ராசியில் பிறந்தவர்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவது நன்று.ஓம்சிவசிவஓம் ஜபித்துவரும் காலங்களில் பவுர்ணமி அல்லது திருவாதிரை நாட்களில் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு விடுமுறை விட்டு,அன்று மட்டும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை எழுதுவது நன்று.\nஇதுவரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தவர்கள்,இடையில் பல்வேறு காரணங்களால் ��பிக்க முடியாமல் போயிருக்கலாம்;அவர்கள் அனைவரும் இந்த புத்தாண்டு முதல் நாளில் மீண்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்பது நன்று.\nஇதுவரை ஸ்ரீகாலபைரவர்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தவர்கள் ஏதாவது காரணத்தால் நிறுத்தியிருந்தால் இன்று (14.4.13) முதல் மீண்டும் உரிய பைரவ வழிபாட்டைத் துவக்குவது அவசியம். இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் எத்தனை பேர்களுக்கு ஆன்மீகக்கடல் தெரிந்திருக்கும்\nஆன்மீகக்கடலின் ஜோதிட மற்றும் ஆன்மீக ஆலோசனைகளில் ஏதாவது ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் பின்பற்றத் துவங்கியிருந்தாலும் ஆன்மீகக்கடல் உங்களது சிறந்த ஆன்மீக வழிகாட்டி என்பதை புரிந்திருப்பீர்கள்; நாம் முதலில் நமது ஆத்மசக்தியை அதிகரிப்போம்; நம்மைப் பார்த்து,கவனித்து, நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பிறகு நம்மோடு கைகோர்க்கட்டும்\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nஅனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nTagged: பைரவ சஷ்டி கவசம், பைரவர், மந்திரங்கள்\nஓம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியே போற்றி\nபொதிகை மலை பயணம் : கேரளா அரசு திடீர் கட்டுப்பாடு\nசித்ராபவுர்ணமி மற்றும் கிரகணநாளில் பைரவ சஷ்டி கவசம...\nவிஜய புத்தாண்டின் முதல்நாளில் நாம் செய்ய வேண்டியது...\nசித்த வித்யா பாடங்கள் (6)\nபைரவ சஷ்டி கவசம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000027", "date_download": "2019-04-23T06:28:00Z", "digest": "sha1:B2ZGCNU4HE5EDGCFDRYXC3K732BWPADN", "length": 2049, "nlines": 18, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nகலாநிதி ஏ.என்.கிருஷணவேணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் தத்துவம், நுண்கலைகள் போன்றவற்றில் ஆழமான கற்றலும் தேடலும் கொண்டவர்.\nகுறிப்பாக, இவர் தமிழ் இலக்கிய மரபை அடிப்படையாகக் கொண்ட 'இரசனைக் கோட்பாடு' பற்றிய தேடுகையிலும் ஆய்விலும் கவனம் செலுத்துபவர். சைவசித்தாந்தம் குறித்து தெளிவாக மாணவர் நோக்கில் எடுத்துரைக்க விழைபவர். இவர் பல்வேறு ஆய்விதழ்களிலும், கருத்தரங்குகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கி வருபவர்.\n2008 - சமய நூல் - சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம்\n2014 - கலைகள் - தமிழ் அழகியல்\n2017 - சமய நூல் - சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/suzhalilmithakkumdeepangal/smd.html", "date_download": "2019-04-23T06:15:55Z", "digest": "sha1:X4PXZ3DJ7FFB57PMB7BA5TO6XI5WRUH5", "length": 43455, "nlines": 162, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Suzhalil Mithakkum Deepangal", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 370\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயன��க்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபொய்த்தேவு - 1-10 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\n(தமிழ்நாடு அரசு பரிசுபெற்ற சமூக நாவல்)\nகிரிஜா காபித்தூளை அடைத்து, ஃபில்டரில் கொதி நீரை ஊற்றி விட்டு, ரொட்டித் துண்டுகளுக்கிடையில் ‘சீஸ்கறி’யைப் பொதிந்து, வாட்டும் கூட்டுக்குள் நெய் தடவி மூடித் தீயில் வாட்டுகையில் மணம் எட்டூருக்குப் பரவுகிறது\n” என்று அறிவித்துக் கொண்டு சாரு சமையலறைக்குள் வருகிறாள். “ஹை, எனக்குக் கொஞ்சம் சீஸ் கறிம்மா” என்று கையில் அவள் அனுமதி இன்றியே எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடுகிறாள்.\n“காலங்காத்தால, பல்லுக்கூடத் தேய்க்காம... சை\nபன்னிரண்டு வயசுக்கு எந்தப் பொறுப்பும் தெரியாத தீனிப்பட்டறை உடம்பு பக்கவாட்டில் வளர்ச்சி பெற்று ‘விகாரம்’ என்று சொல்லும் எல்லைக்குப் போயாகி விட்டது.\n வந்தனாவுக்கு வாசக்கதவைத் திறந்து விடு உள்வழியே வந்து ‘கச்சடா டப்பாவை’ எடுத்துக்கட்டும் உள்வழியே வந்து ‘கச்சடா டப்பாவை’ எடுத்துக்கட்டும்\n“பாட்டி ரூம்ல எழுந்து உக்காந்திண்டிருக்கா\nஇது எச்சரிக்கைக் குரல். பாட்டியின் அறையில் இருந்து மொட்டை மாடிக்கும், அவளுடைய குளியலறைக்கும் வரலாம். மொட்டை மாடியில் தான் ‘கச்சடா டப்பா’ எனப் பெறும் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. சாப்பாட்டுத் தட்டுகளில் இருந்து கழிக்கப் பெறும் கறிவேப்பிலை, முருங்கை சக்கை, பழத்தோல் போன்ற எச்சிற் குப்பைகள் இடம்பெறக் கூடிய குப்பைத் தொட்டி, உள்புறம் இடம் பெறக் கூடாது என்பது பாட்டியின் சட்ட திட்டம். கீழ்ப்புறம் விசையுள்ள மூடித் திறக்கக் கூடிய சுகாதாரமான குப்பைத் தொட்டிதான் என்றாலும் அதற்குரிய இடம் வெளிப்புற மூலை. அதை அன்றாடம் துப்புரவு செய்ய வரும் துப்புரவுக்காரியும் வீட்டுக்குள் வரக்கூடாது என்பது பாட்டியின் இன்னொரு சட்டம்.\nவந்தனாவை “ஜமேதாரி” (ஜிம்மேதாரி) என்று சொன்னாலே கோபித்துக் கொள்வாள். “என் பேரைச் சொல்” என்று ஆணையிடுவாள். அதுவும் நியாயம். அவள் குப்பை எடுத்துச் செல்பவளாகவா தோற்றமளிக்கிறாள்\nபளிச்சென்ற குங்குமப் பொட்டும், வாரிய கூந்தலும், சிறிதும் அழுக்கு ஒட்டாமல் பூத்துக் குலுங்கும் ஸல்வார் கமீஸுமாக, புத்தம் புதிய மலர் போல் இருக்கிறாள். கால்களிலுள்ள செருப்பைக் கூட வாயிலிலேயே கழற்றி விட்டுத் தான் நீண்ட நடை கடந்து வருகிறாள்.\nதன் கைவாளியில் குப்பையைக் கவிழ்த்துவிட்டுத் தொட்டியைச் சுத்தம் செய்ய, கிரிஜா தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுகிறாள். துப்புரவாக வடித்து, அடியில் ஒரு காகிதமும் போட்டுவிட்டு, துடைப்பமும் வாளியுமாக வந்தனா போகிறாள்.\nமணி ஆறரை அடித்தாயிற்று. பெரிய பெண் கவிதா இன்னமும் எழுந்திருக்கவில்லை. பத்தாம் வகுப்பு\nஏழரைக்குள் வீட்டை விட்டுக் கிளம்பியாக வேண்டும்.\n ‘அஞ்சு மணிக்கு எழுப்பு, அஞ்சரைக்கு எழுப்பு’ம்பா, எழுப்பினா எழுந்திருந்தாதானே\nவேலைக்காரி வருவதற்கு ஒன்பது மணியாகும். அதற்குள் வந்தனா வந்து போன இடத்தைத் தண்ணீர் தெளித்துத் துடைக்கிறாளா மருமகள் என்று கிழவி பார்த்துக் கொண்டிருப்பாள்.\nகிரிஜாவுக்கு நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று முள்ளாய் நெருட பெருக்குத் துடைக்கிறாள்.\nவந்தனா ‘வாஷ்பேஷின்’ குளியலறை நெடுகிலும் நன்றாகச் சுத்தம் செய்வாள். ஆனால் இந்த மாமியாரின் ஆணை அவை எல்லாவற்றையும் மருமகளுக்கு ஒதுக்கியிருக்கிறாள். குளித்து, மடியில்லாத சமையல் ஒன்று முடித்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளின் தந்தை வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறார். அடுத்த வாரம் திரும்பி விடுவார். அதுவரையிலும் அந்த நெருக்கடிக்கு விடுதலை. குளிரலமாரியில் முதல் நாளைய குழம்பும் கூட்டும் இருக்கிறது. அவற்றைக் கொதிக்க வைத்து, சோறு மட்டும் குக்கரில் பொங்கி வைத்து, இவர்கள் சாப்பாட்டை முடிக்கலாம். பகலுக்குத் தான் ‘சீஸ்கறி ஸாண்ட்விட்ச்’ பண்ணி டப்பிகளில் போட்டாயிற்று.\nகடைக்குட்டி பரத்துக்கு எழுந்து வந்ததும் அம்மாவைக் கட்டிக் கொண்டாக வேண்டும். இவனுக்கு ஒன்பது வயதுதான். பள்ளிக்கூடம் தொலைவிலில்லை.\n“அம்மா, எனக்கு கிரெயான் கலர் வேணும். மிஸ் கொண்டு வரச்சொல்லி இருக்கா...”\n போனவாரம் ஒரு கலர் பாக்ஸ் வாங்கிக் குடுத்தேனே, அது எங்கே\n“சாரு எடுத்துண்டு போய் ஒடிச்சிட்டா...”\n“பொய்... பொய்மா... இவன் என் ஜாமட்ரி பாக்ஸை எடுத்து ஒடச்சி வச்சிட்டு பொய் சொல்றான்...”\nஇந்த மாதிரித் தகராறுகளைப் பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில் தான் கொண்டு வருவார்கள். இவர்கள் வெளியேறி சந்தடி அடங்கிய பின்னரே, மாமியார் காலைக் கடன்களை முடிக்க வருவாள்.\nமூன்று படுக்கையறைகளும், இரண்டு குளியலறைகளும் கொண்ட இந்த முதல் மாடிக் குடியிருப்புக்குச் சுளையாக மூவாயிரத்தைந்நூறு வாடகை. இந்தியத் தலைநகரில், அரசுக் குடியிருப்புக்கள் முக்கியத்துவம் பெற்றவை. இந்த வாடகையை, அவர்களுக்காக அவன் சார்ந்திருக்கும் வியாபார நிறுவனம் கொடுக்கிறது. மூவாயிரத்தைந்நூறு ரூபாயை வீட்டு வாடகையாகக் கொடுக்கவும் இன்னும் பல வசதிகளை அளிக்கவும் முன்வரும் அளவுக்கு அவள் கணவனின் வாணிப மதிப்பு உயர்ந்து... ஆனால்...\nபெண்கள் பள்ளி சென்ற பிறகு வந்து பார்க்கையில், மூத்த பெண் கவிதா பாட்டியின் குளியலறையில் துணிகளை விசிறி இருப்பதைப் பார்க்கிறாள். குளித்திருக்க மாட்டாள். சோம்பேறி. மாலையிலோ, இரவிலோ குளிப்பாள்... ‘க்ளோ ஸெட்’டை ‘ஃப்ளஷ்’ செய்யக் கூடாது\nகிரிஜா ஆத்திரமும் அருவருப்புமாகச் சுத்தம் செய்கிறாள்.\nமாமியாருக்குக், ‘கெய்ஸரை’ப் போட்டுவிட்டு, கடைக்குட்டிப் பையனைப் பள்ளிக்கு அனுப்பச் சித்தம் செய்கிறாள்.\nமாமியார் காலைக் கடன்களை முடித்து, நீராடி வெளி வரக் குறைந்த பட்சம் முக்கால் மணியாகும்.\nபரத்துக்குக் காலை நேரத்தில் சாப்பாடு இலகுவில் உள்ளே செல்லாது. பாட்டி, அப்பா சலுகையில் இன்னமும் குழந்தையாக, அம்மாவைச் சாதம் ஊட்டச் சொல்கிறான். அவனைக் கீழே தெருவிலிறங்கும் வரையிலும் புத்தகப் பை சுமந்து கொடுத்து, தெருக் கோடியில் செல்லும் வரை நின்று ‘டாடா’ காட்ட வேண்டும். தெரு திரும்பினால் பள்ளியின் பஸ் வரும்.\nபிறகு மேலே வந்து, மாமியாரின் தெய்வங்களுக்கு, முன் இடம் துடைத்து, கோலம் போட வேண்டும். கீழே, வீட்டுச் சொந்தக்காரன் மல்ஹோத்ரா, வாசலில் மலர்ந்த பிச்சி, மந்தாரை, ஒன்றிரண்டு செம்பரத்தை மலர்களைக் கொய்து வைத்திருப்பாள். முதியவளின் ஆசாரங்களில் மிகுந்த மரியாதை உள்ளவன். அவனுக்கு எழுபது வயசிருக்கலாம். மனைவி இல்லை. மூன்று மகன்கள் - மருமக்கள் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகக் கீழ்ப் பகுதியில் வாழ்கிறார்கள்.\nஅவனுடைய மருமகள் ஒருத்தியும் மாமனாருக்கு வேலை வைக்க மாட்டார்கள். வாயிலில், மனிதர் நடமாட இடமின்றி ஒரு அம்பாஸடரும், மாருதியும் போர்த்துக் கொண்டு வீட்டுச் சொந்தக்காரரின் ‘அந்தஸ்தை’ப் பறையடிக்கின்றன\nஉதவுபடிக்கு, மூன்று பிள்ளைகளுக்கும் இரு சக்கர வானங்களும் அணிவகுத்���ு நிற்கின்றன. ஒரு நேபாளத்து வேலைக்காரன். அடுப்பு வேலை, மேல் வேலை எல்லாம் செய்வான். வேலைக்காரி நிருபா எட்டு மணிக்குத்தான் வருவாள்.\nகிரிஜா குழந்தைகள் துணிகளைச் சேகரித்துக் குழாயடிக்குக் கொண்டு வருகையில், கீழே முற்றத்தின் பக்கம் இரண்டாம் மருமகள் நீண்ட வீட்டங்கியுடன் கை நகத்துக்குச் சிங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். ஒரே மகன் ‘டூன்’ பள்ளியில் படிக்கிறான்.\n“குட்மார்னிங்” என்று சொல்லும் கிரிஜாவுக்குச் சிரிப்பு வரவில்லை.\nஅவளுக்கு இவளை ‘ஆன்டி’ என்று சொல்லும் அளவுக்கு வயது குறைவா இல்லை, சொல்லப் போனாள், அந்தப் பெண்கள் அனைவரும் மேற்கத்தியப் பூச்சு நாகரிகத்தில் மிதப்பவர்கள். குட்டை முடி, உதடு, நகங்களில் பளீர்ச் சிவப்பு, வெளியே செல்லும் போது உடுத்தும் சேலையிலும் அடக்கமில்லாத எடுத்துக்காட்டு மோகங்கள் என்று ஆடம்பரமாக வாழ்பவர்கள். ஆனால் ஒருத்தி கூட முழுசாகக் கல்லூரிப் பட்டம் எடுத்தவளில்லை. ஆனால் அவளுடைய தோற்றத்தில் கிரிஜாவின் எம்.ஏ.பி.எட். பட்டம் இருந்த இடம் தெரியாமல் அழுந்தியே போய்விட்டது.\nகண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ள நேரமில்லை என்பது முற்றிலும் உண்மையன்று. ஆனால் பார்த்துக் கொள்ளும் ஆர்வமும் மனமும் எங்கோ தொலைந்து விட்டன. இவளுடைய மடிச் சேலைத் துணிகள், மாமியாரின் ஒன்பது கஜ நார்மடிப் பட்டு எல்லாம் உயர நடையின் நீண்ட கொடியில் காய்கின்றன. அதனால் தான் வந்தனா அங்கு வருவதற்குத் தடை.\nகொம்பில் தன் சேலை - பாவாடை முதலிய துணிகளைக் கொண்டு போய் வெளியில் வைத்துக் கொள்கிறாள்.\nநீராடி ஈரம் சொட்டும் சேலையுடன் ‘மடி’த் துணிகளை எடுத்துக் கொண்டு தலை துவட்டிக் கொள்ள வேண்டும். ஈரக் கூந்தலைச் சுற்றிய துண்டும் மடிச் சேலையுமாக மாமியாருக்கு உலர் புடவை கொண்டு போகிறாள் இன்னொரு குளியலறையில்.\nஅப்போது தான் பொட்டு வைத்துக் கொள்ள மறந்தது நினைவுக்கு வருகிறது.\nகண்ணாடியைப் பார்த்து அவசரமாக ஒரு பொட்டை, குங்குமச் சிமிழ் திறந்து தொட்டு வைத்துக் கொள்கிறாள். வயிற்றில் கபகபவென்று பசி. எரிச்சல் கிளர்ந்தெழுகிறது.\nநறுக்கென்று சீஸ் பொதிந்த மொறு மொறு ஸாண்ட்விச்சை எடுத்துக் கடித்துக் கொண்டு, நாற்காலியில் சாய்ந்து சூடான காபியைச் சிறிது சிறிதாக ரசித்துப் பருகினால்... வெட்டு\n“கிரி... புடவை கொண்டு வரியாம்மா...\nகைப் புடவை, துண்டு இரண்டையும் குளியலறைக் கதவடியில் கொண்டு வந்து நீட்டுகிறாள்.\nபரங்கிப் பழமாகப் பழுத்துத் தொங்கும் மார்பும் வயிறும், ஈரத் துணிக்குள் ஒட்டித் தெரிய, லேசாகப் பூசியப் பூச்சுப் போல் வெண்முடி படர்ந்த தலையும், கிரிஜாவுக்குப் பார்த்துப் பழகிய இரக்கத்தைத் தோற்றுவிக்கும் வடிவம்.\nகடந்த பதினேழு வருஷங்களாக இவளைப் பூச்சியாக்கி வைத்திருக்கிறாள் என்ற உணர்வும் கூடவே இணைந்து எரிச்சலின் இழையைத் தோற்றுவிக்கிறது.\nசேலையைச் சுற்றிக் கொண்டதும் மெள்ளக் குளியலறையை விட்டு வருகிறாள். விபூதிச் சம்புடம், மடி நீர்ச் செம்பு எல்லாம் சுவாமி அலமாரிக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கின்றன.\n“ராத்திரியெல்லாம் லொக்கு லொக்குனு இருமித்தே, மருந்து குடுத்தியா\n“விளக்கேத்தி வச்சுட்டுப் போ... இன்னிக்குக் கிருத்திகையாயிருக்கு, துளிப் பாயாசம் வேணா வை...”\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nப���துமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்��ியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். ��ன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/Sikkim-is-The-first-natural-state-of-the-agricultural-in-India-1890.html", "date_download": "2019-04-23T05:52:45Z", "digest": "sha1:DA6EXGLRVNE76A774R4PAT772JD47QYE", "length": 7086, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "சிக்கிம் மாநிலம் இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக அறிவிக்கப்படவுள்ளது - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nசிக்கிம் மாநிலம் இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக அறிவிக்கப்படவுள்ளது\nநாடு முழுவதும் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், 75 ஆயிரம் எக்டேர்கள் விவசாய நிலத்தை முற்றிலுமாக பயிரிடுவதற்கு ஏற்ற நிலமாக மாற்றியிருப்பதன் வாயிலாக சிக்கிம் மாநிலம் இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக அறிவிக்கப்படவுள்ளது. வருகிற 18-ந்தேதி கேங்டாக்கில் நடக்க உள்ள விவசாய கருத்தரங்கில் இதை பிரதமர் மோடி முறைப்படி அறிவிக்கவுள்ளதாக சிக்கிம் ஆர்கானிக் மிசன் தெரிவித்துள்ளது.\n12 ஆண்டுகளுக்கு முன்பாக 2003-ல் பவான் சாம்ளிங் தலைமையிலான அரசு சிக்கிம் மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்ற வேண்டும் என சட்டசபையில் அறிவித்து இருந்தது. பிறகு, விவசாய நிலங்களில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. மேலும் ரசாயன உர விற்பனையும் தடை செய்யப்பட்டது. இதனால், இயற்கை விவசாயத்தை நோக்கி செல்வதற்கான வாய்ப்பு உருவானது. இதன் எதிரொலியாக தற்போது சிக்கிம் இயற்கை விவசாய மாநிலமாக உருவாகியுள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது இன்று 3வது கட்ட மக்களவைத் தேர்தல்\nமோடி இதழியலாளர்களின் குரல்வளைக்கு போட்டுள்ள பூட்டை நான் உடைத்தெறிவேன்\nஎரிகிற தீயில் பிடுங்கியது மிச்சம் கொண்டாடும் அசிங்கம் வேண்டாமே\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/sports/entertainment/kiwi-batmans-creates-record/", "date_download": "2019-04-23T06:50:19Z", "digest": "sha1:PV3CSSF5MZFC64PZOGKMD6TOUSKDEY2L", "length": 4107, "nlines": 92, "source_domain": "www.cafekk.com", "title": "- Café Kanyakumari", "raw_content": "\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு\nகாங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் யார் யாருக்கு வாய்ப்பு என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் More\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/jobs-indian-postal-field", "date_download": "2019-04-23T06:55:45Z", "digest": "sha1:HUB42ID6K3ZDZKNYLVILSOK3J76FSCYO", "length": 12348, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு ! | Jobs in Indian postal field! | nakkheeran", "raw_content": "\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு \nஇந்தியாவில் தமிழகம் மற்றும் ஒடிஷா உள்ளிட்ட இரு மாநிலங்களில் அஞ்சல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியீட்டுள்ளது இந்திய அஞ்சல் துறை. இதற்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அடிப்படை கல்வியறிவு , கனிணி தொடர்பான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும். மேலும் கிளை போஸ்ட் மாஸ்டர் , உதவிக்கிளை போஸ்ட் மாஸ்டர் , தபால் டெலிவரி செய்பவர்கள் உட்பட 4442 காலி பணியிடங்கள் தமிழகத்தில் உள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்தது.\nஇந்த காலி பணியிங்களுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை தனது அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. இதற்கான இணையதள முகவரி : http://www.appost.in/gdsonline/Home.aspx. விண்ணப்பத்தாரர்களின் வயது 20 முதல் 40க்குள் இருக்க வேண்டும். குறைந்த பட்ச சம்பளமாக ரூபாய் 10000 ஆயிரம் முதல் 20000 வரை கிடைக்கும். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் மற்றும் ஒடிஷா மாநிலத்திற்கு மட்டுமே தனியாக காலிபணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியீட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படி ஒடிஷா மாநிலத்தில் அஞ்சல் துறையின் காலி பணியிடங்கள் 4392 உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100 ஆகும்.\nஇந்த கட்டணத்தை இணையதளம் மூலமாகவும் , அஞ்சல் துறை மூலமாகவும் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.appost.in/gdsonline/Home.aspx இணையதளத்திற்கு சென்று அறியலாம். இணையதள விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: 15-03-2019 , கடைசி நாள் : 15-04-2019. எனவே இந்த வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nபி.சந்தோஷ் , சேலம் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nலிபியாவில் உள்ள இந்திய���்கள் நாடு திரும்ப இந்திய அரசு சிறப்பு ஏற்பாடு\nஇலங்கையில் உள்ள இந்தியா விசா விண்ணப்ப மையம் இரு நாட்களுக்கு மூடப்படுகிறது\nவாக்கு செலுத்தப்போகும்போது சரியான அளவில் பேருந்துகள் இருக்காததற்கு என்ன காரணம்\nநீங்கள் போடும் ஓட்டு இன்னொருவருக்கு விழுந்தால் என்ன செய்யவேண்டும்\nஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன - திமுகவினரிடம் கதிரவன் அளித்த உறுதி\n“என்னமோ நடக்குது மர்மமா இருக்குது” 35 நாட்கள்... பூட்டிய அறையில் இந்தியாவின் தலையெழுத்து\nதம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விஜய் மக்கள் மன்றத் தலைவர்\nசேலத்தில் வழிப்பறி கும்பல் குண்டர் சட்டத்தில் கைது\nபெண்களை இழிவாக பேசிய ஆடியோ விவகாரம்.. வதந்தி பரப்பியவர் கைது\nகும்பகோணம் உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதி உள்ளதா\nபொது அமைதியைக் குலைக்கும் வகையில் வீடியோக்கள் வெளியிட்டால் குண்டர் சட்டம்... -கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\n வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறியால் டென்ஷனில் அதிமுக\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000028", "date_download": "2019-04-23T05:53:14Z", "digest": "sha1:YPKK264FZ3TGLCMNM2ZIBLAVQLPDH5XS", "length": 3446, "nlines": 15, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nஈழத்துத் தமிழ்ப் புலமை மரபில் பல்துறை ஈடுபாட்டாளராக விளங்கியவர் க.சி.குலரத்தினம் ( 1916 - 1993 ). இவர் மரபு நவீனம் வழிவந்த மருகளை உள்வாங்கியவர். சைவாசிரியர் கலாசாலை மரபிலும் திளைத்தவர். தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப்பணி புரிந்தவர். கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் மட்டுமல்ல தொடர் ஆய்வு முயற்சிகளிலும் தீவரமாகச் ஈடுபட்டவர். செந்தமிழ் வளர்த்த செம்மல்கள், சைவம் வளர்த்த சான்றோர்கள், தமிழ் தந்த தாத்தாக்கள் போன்ற மூலம் ஈழத்துத் தமிழ் மரபின் தளமும் வளமும் பற்றிய தேடுகைக்கான ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் மீளுருவாக்கம் செய்தவர். நோத் முதல் கோபல்லா வரை என்னும் தூல் மூலம் வரலாற்று அரசியல் இணைப்புக்களை ஆய்வு ரீதியில் விளக்க முற்பட்டவர். அதன்மூலம் தமிழுணர்வு முகிழ்ப்பின் தோற்றப்பாடுகளையும் அடையாளம் காட்டியவர். இந்து நாகரீகம் தந்து இந்து மதத்தின் வரலாற்றையும் பெருமையையும் அகல்விரிவாக எடுத்தியம்பியவர். பனைவளம் நூல் எழுதி கற்பக தருவின் பன்முகப் பயன்பாட்டை தன்னிறைவுப் பொருளாதாரத்தை வலியுறுத்தியவர். ஈழத்து தமிழ்ச்சூழலில் பல் துறைகளுள் நிறுவனம் சாராத ஆய்வுக் கலாச்சாரத்தை முன்னெடுத்தவர்களுள் க.சி.குலரத்தினம் தனித்துவமானவர்.\n2008 - வரலாறு - நோத் முதல் கோபல்லவா வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000181", "date_download": "2019-04-23T06:30:47Z", "digest": "sha1:U46BBWYXZV3VZ6VKTYEJSBG677KKNY6R", "length": 16377, "nlines": 47, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : கலைகள்\nTitle (தலைப்பு) : தமிழ் அழகியல்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : ஏ.என்.கிருஷ்ணவேணி\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2014\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 136\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\n(2) தமிழ்க் கவிதையியல் 08\n(3) அறநெறிக்கால அழகியல் 30\n(4) தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் பக்திச்சுவை 47\n(5) இலக்கண நூல்களின் அடிப்படையில் அழகியல் 69\n(6) நாட்டிய அபிநயங்களும் கலை அநுபவமும் 90\n(7) பண்டைத் தமிழர் மதமும் அழகியலும் 105\n(8) தென்னிந்திய சிற்பக்கலை மரபு 122\nஅழகியல் கலையின் அழகுசார் பண்புக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட கலைக் கொள்கைகள் பற்றி விசாரணையாக விளங்குவது கலை உருவாக்கம், ரசனை, வியாக்கியானம், விமர்சனம், மதிப்பீடு போன்ற விடயங்களின் அடிப்படையிற் கலைகளையும், கலைக்கொள்கைகளையும் ஆராய்வது. மேலைத்தேசத்தைப் பொறுத்த மட்டில் அழகியல் நீண்டகால தத்துவத்துறையின் ஒரு பிரிவாக வளர்ந்து பின் தனித்துறையாக தனக்கேயுரிய முறைமையியலூடு வளர்ந்து வந்த��ு. ஒரு செழுமையான கலை விமர்சனம் அரிஸ்டோட்டில், பிளேட்டோ காலத்தில் இருந்து வந்தமையை அழகியல் வரலாறு எடுத்துக் கூறுகிறது. 18ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் மேலைத்தேய அழகியல் வரலாற்றில் ரசனை பற்றிய கருத்தாடல் மூலம் திறனாய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுதந்திரமான, ஆரோக்கியமான, ஓர் விமர்சனம் கலையை அடிப்படையாகக் கொண்டு வளர்வதற்கு வழிவகுத்தது.\nமேலைத்தேயக் கலை மெய்யியலாளர்களில் இமானுவேல் காண்ட் (1790) (வுhந ஊசவைஙைரந ழக யுளநவாநவiஉ துரனபநஅநவெ) டேவிட் ஹியூம்(1757) (வுhந ளுவயனெயசநன ழக வுயளவந) போன்றோர் ரசனையை அடிப்படையாகக் கொண்ட கலை, அழகியல் அநுபவம் பற்றிய கொள்கைகளை விளக்கியுள்ளனர். இந்திய அழகியல் சமஸ்கிருதக் கவிதையியலை ஆதாரமாகக் கொண்டு அலங்கார சாஸ்திரங்களின் அடிப்படையில் வளர்ந்து வந்துள்ளது. பரதரது நாட்டிய சாஸ்திரம் தொடக்கம் பண்டிதர் ஜெகன்னாதரது ரஸகங்காதரம் வரைக்கும் அலங்கார சாஸ்திர நூல்கள் தோன்றி வளர்ந்துள்ளன.\nஇந்நிலையிற் தமிழ் அழகியல் பற்றிய ஆய்வுகள் எத்தகைய வளர்ச்சியைப் பெற்றுள்ளன என்று ஆராயும் போது, அது வரன்முறைக்குட்பட்ட வகையில் ஆராயப்பட்டுள்ளதா என்ற வினா எம் முன்னால் எழுகிறது. கிரேக்கம், லத்தீன், வடமொழிகளுடன் ஒப்பிடக் கூடிய தொன்மையும், இலக்கியச் செழுமையும், அழகும் கொண்டது தமிழ்மொழி. பரதரது நாட்டிய சாஸ்திரத்துடனும், அரிஸ்டோட்டிலின் கவிதையியலுடனும் ஒப்பிட்டு நோக்கும் அளவுக்கு கலை, இலக்கியங்களைக் கொண்டது. தொல்காப்பியம் மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரம், நாட்டிய சாஸ்திர 'ரசனைக் கொள்கை' அரிஸ்டோட்டிலின் 'கதாசிஸ்' கொள்கையுடன் ஒப்பிட்டு நோக்கும் இயலாகப் பொருளதிகாரம் ஆறாவது இயலாக 'மெய்ப்பாட்டியல்' விளங்குகிறது. மிக அண்மைக்காலமாகப் பொருளதிகாரத்தை, அதன் வைப்பு முறையை ஆதாரமாகக் கொண்டு அதனை ஒரு கவிதையியல் நூலாக அங்கீகரித்தமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந் நிலையிலும் தொல்காப்பியத்தை தளமாகக் கொண்ட தமிழ் அழகியல் நூல்கள் குறைவாகவே உள்ளன.\nமீனாட்சிசுந்தரனார், திருஞானசம்பந்தன், சுந்தரமூர்த்தி, இந்திரன், தமிழவன், தி.சு.நடராஜன் போன்றோர் இத்துறை நூல்களை எழுதியுள்ளனர். தொல்காப்பியக் கவிதையியல் பற்றிய பல அறிஞர்களும் ஆக்கபூர்வமான, ஆய்வு ரீதியான கட்டுரைகளை எழுதியுள்ளனர். இத்தகைய ஒரு பின்புலத்தில் தமிழர் பண்பாட்டில் இயற்றமிழை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து வந்த தமிழ் அழகியல் பற்றிய ஒரு நூலை எழுத வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணத்தின் வெளிப்பாடாக 'தமிழ் அழகியல்' என்ற எனது நூல் வெளிவருகிறது.\nதமிழில் முத்தமிழ்க் கோட்பாடு முதன்மையானது. இது இயல், இசை, நாடகத் தமிழாகவே உள்ளது. இசை, நடனம், நாடகம் போன்ற கலைகள் பண்டைய சமூகப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவை. மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய இக்கலைகள், மக்களது விருப்பு, வெறுப்புக்கள், அபிலாசைகள், எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள், சடங்குகளுடன் தொடர்புடையனவாக வளர்ந்து கலையாகப் பரிணமித்தமை கண்கூடு. தமிழ் மக்கள் மத்தியில் சிற்ப ஓவியக்கலைகளும் நன்கு பயிலப்பட்டு வந்தமைக்குத் தமிழ் இலக்கியங்கள், காப்பிய நூல்கள், சிற்ப, ஓவியங்கள் ஆதாரமாக உள்ளன. பண்டைக்காலந் தொட்டு இற்றைவரை இக் கலைகளுக்கான ஆற்றொழுக்கான பின்னணியின் அடிப்படையில் இவை மேலும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியன. 'முத்தமிழ்' என்ற கோட்பாட்டிற்குள் இவற்றை அடக்கி விட முடியாது. தமிழ் மக்கள் மத்தியிற் காணப்பட்ட தமிழர் அழகியற் கூறுகள் ஒவ்வொன்றையும் நாம் தொடர்ந்து பின்பற்றியோ, முன்னெடுத்தோ வந்தவர்கள் என்று கூறவும் முடியாது. தமிழருக்கே உரிய காண்பியக்கலைசார் அழகியற் கொள்கைகளை மீட்டெடுக்கும் போதே தமிழர் அழகியல் பற்றிய பூரணமான கொள்கைகளை முன்வைக்க முடியும். இதில் இளம் ஆய்வாளர்கள் பலர் தம்மை ஈடுபடுத்தியுள்ளமை தமிழர் அழகியலைப் பொறுத்தமட்டில் ஓர் ஆரோக்கியமான விடயமாகும். இத்தகைய பின்புலத்தில் பண்டைத் தமிழர் வாழ்வியலுக்கு அழகைக் கொடுத்த அன்பின் ஐந்திணையைப் பொருளாகக் கொண்ட அகத்திணை நூல்கள், புறத்திணை நூல்கள், தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம், அறநெறிக் காலத்திற் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள், அனைந்திய அளவிலும், உலகளாவிய ரீதியிலும் தமிழர் ஆளுமைப் பறைசாற்றிய பக்தி இலக்கியங்கள், தமிழர் பண்பாட்டிற்குப் பெருமை சேர்த்த சோழர் காலத்திற் தோன்றிய இலக்கண நூல்களின் துணைக் கொண்டு, தொடர்ச்சியாக வளர்ந்த கவிதைப் பாரம்பரியத்தின் ஊடாகத் தமிழ் அழகியற் சிந்தனை முன்வைக்கப்படுகிறது.\nமேலும் இந்தியாவுக்குரிய செந்நெறி நடன வகைகளுட் பரத நாட்டியம் முக்கியத்துவம் பெற்ற நடனமாக இருப்பதுடன் தமிழ் நாட்டிற்கே சிறப்பாக உரிய நடனமாகவும் உள்ளது. பரத முனிவரினால் இலக்கணம் வகுக்கப்பட்டதனால் பரத நாட்டியம் அபிநயங்களினாலும், முத்திரைகளினாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதுடன், குறியீட்டு ரீதியான அர்த்தங்களை வெளிப்படுத்துவது. இறைவனையே ஆடற்கலை வல்லானாகக்கண்டு, கலைகளுக்கு உன்னத இடத்தைத் தந்து நடராஜ வழிபாட்டிற்கும், சிற்பங்களுள் நடராஜ வடிவத்திற்கும் முதன்மை கொடுத்தவர்கள் தமிழ்மக்கள். ஆடற்கலைக் கூறுகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு சிற்பமும் அழகை வெளிப்படுத்தும் கலைவடிவங்களில் ஒன்றாகத் தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்து வந்துள்ளது. அந்தவகையில் நாட்டிய அபிநயங்களும், கலை அநுபவம் பற்றியும், தமிழர் மத அநுபவம் பற்றியும், தென்னிந்திய சிறபக்கலை மரபு பற்றியும் இந் நூல் எடுத்துக் கூறுகிறது.\nஇந்நூலை அழகிய முறையில் அச்சேற்றி உதவிய சேமமடு பதிப்பக உரிமையாளர் சதபூ. பத்மசீலன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE", "date_download": "2019-04-23T06:29:43Z", "digest": "sha1:KCQM3MY3FGOTS2HEFN2BYHKOLDZW3XX7", "length": 7566, "nlines": 48, "source_domain": "tamilleader.com", "title": "சிறப்பாக இடம்பெற்ற கனகாம்பிகைக்குளம் தூயதமிழின் திறப்பு விழா! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nசிறப்பாக இடம்பெற்ற கனகாம்பிகைக்குளம் தூயதமிழின் திறப்பு விழா\nகனகாம்பிகைக்குளம் தூயதமிழ் சனசமூக நிலையத்தின் வாசிகசாலை திறப்பு விழாவும் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளும் இன்று (06) மாலை நான்கு மணியளவில் சனசமூக நிலையத்திற்கென ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் தூயதமிழ் சனசமூக நிலையத்தின் உறுப்பினர்களில் ஒருவரான ப.உமாகேசன் தலைமையில் நடைபெற்றது. தூயதமிழ் சனசமூக நிலையத்திற்கு புதிய நிர்வாகம் அண்மையில் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் குறிப்பிட்ட நிகழ்வு இன்று விமர்சையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக நிகழ்வின் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்குகள் விருந்தினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. மௌன இறை வணக்கத்தை அடுத்து ஒதுக��கப்பட்ட கட்டடத்தின் நாடாவினை வெட்டி வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டதன் பின்பு வயதுப்பிரிவின் அடிப்படையில் மகிழ்விக்கும் விளையாட்டுப்போட்டிகளும் நடைபெற்றது. இறுதியில் விருந்தினர்கள் உரையினைத் தொடர்ந்து தூயதமிழ் சனசமூக நிலையத்தின் பொருளாளர் லோ.சதீசனின் நன்றியுரையுடன் மாலை 5.30 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.\nகுறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கனகாம்பிகைக்குளம் கிராம அலுவலர் வா.ஜெயந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ப.குமாரசிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சி.திருநாவுக்கரசு ஓய்வு நிலை உள்ளக கணக்காய்வாளர் சி.நாகராசா கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலையின் அதிபர் திரு.சிவனேசன் மற்றும் வர்த்தக உரிமையாளர் கா.சஞ்சீவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். மேலும் இந் நிகழ்வில் கனகாம்பிகைக்குள பொதுமக்கள் சிறுவர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.\nசுற்றிவளைப்பினால் சிக்கிய சாரதிகளுக்கு தொடர இருக்கும் வழக்குகள்\nமரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்\nபெண்ணொருவரின் கொடூர செயலால் உயிரிழந்த தாய்\nபத்து பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து\nஇலங்கை இராணுவம் காணி ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் போர் வெடிக்கும்\nயாழில் மின்னல் தாக்கத்தில் மூவர் பலி\nமட்டக்களப்பில் பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்\nஇயற்கையின் சீற்றத்தால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் \nகுடிபோதையில் வந்தவர்களின் கொடூர கற்பழிப்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 941 சாரதிகள்\nயாழ் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்\nஜனாதிபதியின் தலைமையில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ செயற் திட்டம் இறுதி நாள் நிகழ்வு இன்று\nகோத்தாவிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி\nமது போதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481709", "date_download": "2019-04-23T06:53:40Z", "digest": "sha1:4WDOEFC3CITHC5N5EP6ORJUIVM3IGN7Y", "length": 7376, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "செயின்ட் ஜோசப் கல்லூரியில் மார்ச் 30ல் தேர்வு முகாம் | March 30 at St. Joseph's College - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசெயின்ட் ஜோசப் கல்லூரியில் மார்ச் 30ல் தேர்வு முகாம்\nசென்னை: செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் விளையாட்டு வீரர்களை சேர்ப்பதற்கான தேர்வு முகாம் மார்ச் 30ம் தேதி நடைபெற உள்ளது.இது குறித்து செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கல்லூரியில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவ, மாணவிகளை சேர்த்து வருகிறோம். அப்படி சேருபவர்களுக்கு கல்வி, உணவு, விடுதி கட்டணங்கள் இல்லை.\nவரும் 2019-20 கல்வியாண்டில் விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 150 பேரை சேர்க்க உள்ளோம். அதற்கான தேர்வு முகாம் மார்ச் 30ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறும். தடகளம், ஹாக்கி, கைப்பந்து, கபடி, சதுரங்கம், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் இந்த முகாமியில் பங்கேற்கலாம். அண்ணா பல்கலைக்கழக விதிகளின்படி பிஈ/பிடெக் பிரிவுகளில் சேரும்போது +2வும், எம்ஈ/எம்டெக்/எம்பிஏ சேரும்போது அதற்குரிய இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவலறிய செல்வகணபதி - 98409 86678, சங்கர் - 99401 04882.\nசெயின்ட் ஜோசப் கல்லூரி முகாம்\nஉலககோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம் : பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது\nஎன்னை சவுரவ் கங்குலி தூக்கும்போது நான் மிகவும் சிறப்பாக உணர்ந்தேன் : ரிஸ்ப் பந்த் மகிழ்ச்சி\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி\nடாப் ஆர்டர்ல ரன் எடுங்கப்பா... கேப்டன் டோனி கடுப்பு\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் பிரான்ஸ்: 6வது முறையாக தகுதி\nஐபிஎல் டி20 பைனல் ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றை��� சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2015/06/wolf-is-wise-dog.html", "date_download": "2019-04-23T06:11:53Z", "digest": "sha1:7V6HJJXJNYGP7SGKOYPSUWGGWHVRKAWW", "length": 18208, "nlines": 160, "source_domain": "www.kimupakkangal.com", "title": "Wolf is a wise dog | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nஜாக் லண்டனின் பெயர் செங்கல்பட்டில் நிகழ்ந்த சிறுகதை முகாம் மூலமாகத்தான் அறிந்துகொண்டேன். எஸ்.ராமகிருஷ்ணன் புதுமைபித்தன் எழுதிய சிறுகதை சார்ந்து பேசும் பொழுது ஜாக் லண்டனின் எழுத்து வகையை எப்படி புதுமைபித்தன் கையாண்டிருக்கிறார் என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். மேலும் அவருடைய சில படைப்புகள் தமிழிலும் கிடைக்கின்றன. அவருடைய எழுத்தில் என்ன இருக்கக்கூடும் என்பதை அறிய அவருடைய நாவலொன்றை வாங்கியிருந்தேன். அது White Fang.\nஜியாங் ரோங் எழுதிய ஓநாய் குலச்சின்னத்தில் ஓநாய்கள் சார்ந்து இருக்கும் ஆவணங்களும் படைப்புகளும் தெளிவாக சொல்லப்படும். அவை மிக மிகக் குறைவு. இந்நிலையில் ஓநாய் குலச்சின்னம் ஓநாயை ஒரே சமயத்தில் மிருகமாகவும் உன்னதமான உயிரினமாகவும் சித்தரிக்கக்கூடிய படைப்பு. அப்படைப்பு தன்னளவில் பல அரசியல் விஷயங்களை பேசினாலும் ஓநாயின் குணாம்சங்களை நடுநிலையாக பேசுகிறது. ஓநாய்கள் தங்களுடைய தனித்தன்மைகளை ஒருப்போதும் விட்டுத்தராதவை. நாய்கள் அவர்களை விட குறைந்தவர்கள் என்பதை குணாம்சங்களுடன் கூறியிருப்பர்.\nஇதை இங்கே கூறக்காரணம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாவலில் ஓநாய்கள் குணமளவில் பெரும் மாற்றங்களை கொண்டு நாயாக மாறுகிறது. இந்நாவலின் தனிச்சிறப்பு ஒநாய்களின் உலகத்தை எழுதுவது தான். ஓநாய்களை மையப்பாத்திரமாக்கி அவர்களின் உலகை, இவ்வுலகை அவர்கள் காணும் நோக்கை முழுமைக்குமாக விவரித்திருக்கிறார். முக்கியமாக அவரின் விவரணைகள் மனிதர்கள் எவ்வளவு கேவலமான மிருகங்களாக இருக்கின்றனர் என்பதை எடுத்துரைப்பதற்காகவே இருக்கிறது. அதை ஓநாயின் பார்வையில் கூறுகிறார்.\nஇந்நாவலைப் ப��்றியும் மிருகங்கள் மற்றும் மனிதர்களுடனான தொடர்புகளை பற்றியும் தன்னுடைய கட்டுரை ஒன்றில் ஜாக் லண்டன் தெளிவாக கூறுகிறார். அஃதாவது மிருகங்கள் தங்களுடைய உடலியக்கங்களாலும் அனிச்சை செயல்களாலும் மட்டுமே செயல்களை செய்கின்றன. சிந்தித்தல் அவர்களுக்கு இல்லை. அது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கிறது. மனிதன் அந்த செயலை வைத்து மிருகங்களை ஆட்டிப்படைக்கிறான். மிருகங்கள் மேலே கூறிய இரண்டு விஷயங்களை மட்டுமே செய்கிறது.\nநவீனத்தின் நோக்கில் பார்க்கும் பட்சத்தில் இந்நாவல் தோல்வியடைந்ததாகவே கருதப்படும். அதற்கான காரணம் ஓநாய் குலச்சின்னத்தை படிக்கும் பட்சத்தில் ஓநாய்களின் சிந்தனையை நம்மால் வியக்க முடியும். ஒரு வேட்டையை நிகழ்த்தும்முன் அவை கூட்டமாக அமைதியாக செயல்படுத்தும் திட்டங்கள் இரை வெளியவே செல்ல முடியாததாக்கிவிடும். இந்த நாவலை வாசிக்க நேர்ந்திருப்பின் ஜாக் லண்டன் தன்னுடைய கருத்தை மனிதர்களின் சிந்தனைகளில் பாதியினை கொண்டிருக்கிறது மிருகங்கள் என்ற முடிவுக்கு வந்திருக்கக்கூடும்.\nகதையளவில் வொயிட் ஃபாங்க் நீண்ட பயணத்தை கொண்டிருக்கிறது. பெண் ஓநாய் நிகழ்த்தும் வேட்டைகளில் தொடங்குகிறது நாவல். அதை மனிதர்களின் பட்சத்திலிருந்து ஆசிரியர் கூற ஆரம்பிக்கிறார். நாவல் முழுமைக்கும் ஆறு பகுதிகளாகவும் அதன் உள் அத்தியாங்களாகவும் எழுதப்பட்டிருக்கிறது. முதல் பகுதியை தவிர்த்து மீத அனைத்து பகுதிகளும் ஓநாயின் பார்வைகளாக நகர்கிறது. முதல் பகுதியில் வரும் பெண் ஓநாய் அந்த பகுதியுடன் நின்றுவிடுகிறது. பின் அதன் குட்டியின் கதையே நாவல் முழுக்க நீள்கிறது.\nகாட்டிலிருக்கும் ஓநாய் சமவெளிப்பகுதிகளுக்கு வரும் போது அங்கிருக்கும் வேறு உயிரினங்களான மனிதர்களை காண்கிறது. அன்பிலிருந்து அடிமைத்தனம் வரை வெறித்தனமாக வெளிப்படுத்தும் பன்முக மனிதர்களை அடையாளம் காண்கிறது. தன் இருத்தலை நிலைநாட்ட பின்பற்றவேண்டிய சட்ட ஒழுங்குகளை அதுவே அவதானிக்கிறது. மனிதர்களுடன் வாழும் போது அதனுள் இருக்கும் முரட்டுத்தனங்களும் காட்டின் சுதந்திரமும் அதனூடே இல்லாமலாகிறது. மனிதர்கள் ஓநாயை நாயென கருதுகிறார்கள். நாயாக மாற்ற முனைகிறார்கள். அதன் விளைவு ஓநாய் தன் குணங்க்ளை இழக்க நேர்கிறது. அப்போது ஒரு பாத்திரம் சொல்லும் வாக்கியமே இப்பதிவிற்கான தலைப்பாகிறது.\nஇந்நாவல் க்ளாசிக் என சொல்லப்படுவதன் முக்கிய காரணம் மனிதனை பகுப்பாயும் மிருகத்தின் குணமாகவே இருக்கிறது. மனிதனே உலகம் முழுக்க நிரம்பியிருக்கிறான். ஆனால் எல்லா மனிதர்களும் ஒன்றல்லவே. அந்த மிருகத்துடன் போட்டியிடும் போதும் சமனிலையாக உடன் செல்லும் போதும் அவர்களுக்கான சட்டங்களுக்கிடையில் நாம் சிக்க வேண்டும். எல்லாவற்றையும் ஆள நினைப்பவர்கள் அவர்கள் என்னும் மேல்நிலை தொனியிலேயே மனிதர்கள் லண்டனின் எழுத்தில் உலாவருகிறார்கள்.\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் ஓநாயை பார்க்கும் போது ஓநாய் குலச்சின்னம் நாவலே நினைவில் எழுந்தது. உடனே கண்களில் கண்ணிரே முட்டிக் கொண்டு நின்றது. இந்நாவலை வாசிக்கும் போது இதற்கேற்ற ஓநாய் தான் வண்டலூரில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். ஓநாய்கள் காடுகளுக்கானவை என்பதை இரண்டு நாவலின் வாசிப்பும் என்னுள் புரிதலை கொடுக்கிறது. ஜாக் லண்டன் என்னுள் இருந்த ஓநாயின் பிம்பத்தை லேசாக கலைத்தாலும் ஓநாயை மானசீகமாக விரும்பவே செய்கிறேன்.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஎனக்கு பன்னிரெண்டாம் வகுப்புவரை அறிவியலின் மேல் அதீத ஆர்வம் இருந்து வந்தது. என்ன ஆனதோ தெரியவில்லை கல்லூரிக்கு வந்தபின் அது கொஞ்சம் தூங்கிவி...\nஅன்று நான் கோயமுத்தூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். என்னுடைய விடுதிக்கு தேவையான அனைத்தினையும் வாங்கிக் கொண்டு அப்பாவின் அந்த கால ஸ்கூட்டரி...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சன���ாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nநவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (5)\nநவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (4)\nநவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (3)\nநவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (2)\nநவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (1)\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2018/08/19.html", "date_download": "2019-04-23T06:27:42Z", "digest": "sha1:HQL3DJ64LXJFMHXCFMD77FEZ44HVSH2Y", "length": 5643, "nlines": 108, "source_domain": "www.meeran.online", "title": "- Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/worming-12-04-2019/", "date_download": "2019-04-23T06:51:55Z", "digest": "sha1:B64BNMJDGASOBGNDXZKRTXYESM4OULYH", "length": 6194, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "140 வருடங்களுக்கு பின்னர் அதிக வெப்பத்துடனான வானிலை | vanakkamlondon", "raw_content": "\n140 வருடங்களுக்கு பின்னர் அதிக வெப்பத்துடனான வானிலை\n140 வருடங்களுக்கு பின்னர் அதிக வெப்பத்துடனான வானிலை\n140 வருடங்களுக்கு பின்னர் இலங்கையில் அதிக வெப்பத்துடனான வானிலை தற்போது நிலவுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவானிலை தொடர்பான புள்ளிவிபரங்களை ஆராய்ந்ததில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் ��ந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், எல்நினோவின் தாக்கமும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கடந்த\n30 வருடங்களில் காணப்பட்ட நாட்டின் சாதாரண வெப்பநிலையானது 2 முதல் 3 பாகை செல்ஸியஸ் வரை அதிகரித்துள்ளது.\nPosted in தலைப்புச் செய்திகள்\nஇந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்புறவு மகிழ்ச்சியளிக்கிறது | சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்\nஇங்கிலாந்து ராணியின் பாதுகாவலர்களை தாக்க சதி | ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டத்தால் உஷார்\nஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து இருக்க வேண்டுமா | பிரதமர் டேவிட் கேமரூன்\nதமிழர்களையும் தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது\nஒரு பாட்டுக்கு 1400 நடன கலைஞர்களை பயன்படுத்திய ராகவா லாரன்ஸ்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/202036?ref=category-feed", "date_download": "2019-04-23T06:05:49Z", "digest": "sha1:MDSIREG6WGSCBHBBUV4X7X5X6UNZYI2P", "length": 9999, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "வீங்கி கொண்டே சென்ற இளம்பெண்ணின் வயிறு... கர்ப்பமாக இருப்பதாக நினைத்த குடும்பத்தார்.... இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீங்கி கொண்டே சென்ற இளம்பெண்ணின் வயிறு... கர்ப்பமாக இருப்பதாக நினைத்த குடும்பத்தார்.... இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியாவை சேர்ந்த அழகிய இளம்பெண்ணின் வயிறு பெரிதாக வீங்கி கொண்டே சென்ற போது அவர் கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தார் நினைத்த நிலையில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.\nஅபி கிறிஸ்வெல் (21) என்ற இளம் பெண்ணின் வயிறு கடந்த 2017 டிசம்பரில் வீங்க தொடங்கியது.\nமேலும் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது, இதையடுத்து அபி கர்ப்பமாக இருப்பதாக அவரின் குடும்பத்தினர், நண்பர்களும் நினைத்தனர்.\nபின்னர் மருத்துவர்களிடம் சென்றபோது அவர்க���ுக்கும் அபி கர்ப்பமாக இருக்க தான் வாய்ப்பு அதிகம் என தொடர்ந்து அதற்கான பரிசோதனையை செய்து வந்தனர்.\nஆனால் அபி தொடர்ந்து தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டார்.\nஇப்படியே 6 மாதம் வரை சென்ற நிலையில் இனியும் வலியை பொறுக்க முடியாது என அபி வேறு மருத்துவமனைக்கு சென்றார்.\nஅங்கு அபிக்கு பல்வேறு விதமான பரிசோதனைகளுடன், நிறைய ஸ்கேன் எடுக்கப்பட்டது.\nஅப்போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர், காரணம் அபிக்கு கருப்பை புற்றுநோய் இருப்பதும், அவர் வயிற்றில் 2.2 கிலோ எடையுடைய புற்றுநோய் கட்டி இருப்பதும் தெரியவந்தது.\nஇந்த கட்டி தான் அவரின் வயிற்றை வீங்க வைத்து கர்ப்பிணி போல வெளியில் காட்டியுள்ளது.\nஇதற்கான சிகிச்சையை தொடர்ந்து அபி எடுத்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் வயிற்றில் இருந்த கட்டி முழுவதுமாக அகற்றப்பட்டது.\nஇதன் பின்னர் தொடர் சிகிச்சையால் அபி புற்றுநோயிலிருந்து தற்போது மீண்டுள்ளார்.\nஅபி கூறுகையில், எல்லோரும் என் வயிறு வீங்கியதை பார்த்து நான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்தார்கள்,\nஆனால் எனக்கு மட்டும் வேறு எதோ பிரச்சனை உள்ளது என்றே தோன்றியது.\nஅதற்கேற்றார் போலவே பெரிய கட்டி வயிற்றில் இருப்பது தெரியவந்தது.\nகட்டியை வெளியில் எடுத்த போது அது பெரிய உருண்டை அளவில் இருந்தது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nநோய் காரணமாக என் தலைமுடியை இழந்து மிகவும் சிரமப்பட்டேன், எப்படியோ நோயிலிருந்து மீண்டது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:17:52Z", "digest": "sha1:PDFJLSREKZ7S2DWYM2HGGUIL76SCYPN5", "length": 12419, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேபாள ரூபாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரூ அல்லது ₨ அல்லது रू.\nரூபாய் (rupee,நேபாளி: रूपैयाँ) நேபாள நாட்டின் அலுவல்முறை நாணயம் ஆகும். தற்போதைய ரூபாய்க்கு தரப்பட்டுள்ள ஐ.எசு.ஓ 4217 க���றியீடு NPR ஆகும். இது பொதுவாக ₨எனக் குறிக்கப்படுகின்றது. இது 100 பைசாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை நேபாள இராசுட்டிர வங்கி வெளியிடுகின்றது. நேபாள ரூபாய் இந்திய ரூபாயுடன் பிணைக்கப்பட்டுள்ளது.\nநேபாள ரூபாய் 1932இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக வெள்ளியாலான மொகர் வழக்கத்தில் இருந்தது. இரண்டு மொகருக்கு ஒரு ரூபாய் என்ற மாற்றுவீதத்தில் புதிய ரூபாய் வெளியிடப்பட்டது. எனவே நேபாள மக்கள் ரூபாயை மொகுரு என நேபாளியில் குறிப்பிடுகின்றனர். இதன் மதிப்பு 1993இல் இந்திய ரூபாயுடன் ஒரு இந்திய ரூபாய்க்கு 1.6 நேபாள ரூபாய்கள் என்ற மாற்று விகிதத்தில் பிணைக்கப்பட்டது. [1]\nரூபாய் அல்லது அதையொட்டி பெயரிடப்பட்ட நாணயங்கள்\nஇந்திய ரூபாய் (ரூபாய்)* இந்தோனேசிய ரூபையா* மாலத்தீவு ரூஃபியா (ދިވެހި ރުފިޔ)* மொரிசியசு ரூபாய் (roupie)* நேபாள ரூபாய் (रूपैयाँ)* பாக்கித்தானிய ரூபாய் (روپي)* சீசெல்சு ரூபாய் (roupi, roupie)* இலங்கை ரூபாய் (රුපියල්)\nஆப்கன் ரூபாய்* பூட்டானிய ரூபாய்* பர்மிய ரூபாய்** தானிசு இந்திய ரூபாய்* கிழக்கு ஆபிரிக்க ரூபாய்* பிரான்சிய இந்திய ரூபாய் (roupie)* செருமானிய கிழக்கு ஆபிரிக்க ருபீ* வளைகுடா ரூபாய் (روپيه‎)* ஐதராபாதி ரூபாய் (रुपया, రూపాయి)* இத்தாலிய சோமாலிலாந்து ரூபியா* சாவா ரூபாய்* மொம்பாசிய ரூபாய்* டச்சு இந்திய ரோபியா* போர்த்துகேய இந்திய ரூபியா* திபெத்திய டாங்க்கா* திருவிதாங்கூர் ரூபாய்* மேற்கு ஐரிய ரூபையா* சான்சிபார் ரூபாய் (روپيه‎)\nரூபாயின் வரலாறு* இந்திய ரூபாயுடன் இணைந்துள்ள பூட்டானின் இங்குல்ட்ரம் (དངུལ་ཀྲམ)* நேபாள மொகர்\nஆசியாவில் நாணயவியல்* ரூபாயின் வரலாறு* இந்திய நாணயவியல் * தமிழக நாணயவியல்\nசீனக் காசு* முத்திரைக் காசு* நர்வார் காசுப் பதிப்பு * குசான் காசுப் பதிப்பு* பல்லவர் நாணயவியல் * பாண்டியர் நாணயவியல்* யான்செங்* விசயநகர காசு\nஐதராபாதி ரூபாய்* திருவிதாங்கூர் ரூபாய்*\nஇந்திய ரூபாய்* பாக்கித்தானிய ரூபாய்* வங்காளதேச இட்டாக்கா* இலங்கை ரூபாய்* நேபாள ரூபாய்* பூட்டானின் இங்குல்ட்ரம்* மாலத்தீவின் ருஃபியா\nமதராசு பணம்* தாம் (இந்தியக் காசு)* காசு (நாணயம்)* கட்ச்சு கோரி* பகோடா (நாணயம்)* பைசா* இந்தியப் பை\nஇவற்றையும் காண்க: இந்தியாவின் பொருளாதாரம்\nதகவற்சட்டம் நாணயத்தில் இணையதளம் இணைக்கப்படவில்லை\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2015, 06:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-23T06:48:56Z", "digest": "sha1:YWY3LLFVZW6TEWKNB4I6A42EIRBBOJBG", "length": 11193, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "விண்ணக அரசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரியா விண்ணக அரசியாக முடி சூட்டப்படல்,\nவிண்ணக அரசி (ஆங்கிலம்:Queen of Heaven) என்பது தூய கன்னி மரியாவுக்கு கிறித்தவர்களால் குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஒரு சில ஆங்கிலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் வழங்கப்படும் பட்டமாகும். 5ஆம் நூற்றாண்டில் நடந்த முதலாம் எபேசு பொதுச்சங்கத்தில் மரியா கடவுளின் அன்னை (theotokos) என அறிவிக்கப்பட்டதின் விளைவாக இப்பட்டம் வழங்கப்படலாயிற்று என நம்பப்படுகின்றது.\nஇந்த நம்பிக்கை குறித்த கத்தோலிக்க படிப்பினை திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸின் Ad Caeli Reginam[1] என்னும் சுற்று மடலில் விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மரியா விண்ணக அரசி என அழைக்கப்படுவதற்கு காரணம், இயேசு கிறித்து விண்ணக அரசராக இருப்பதுவே ஆகும். இது பண்டைய இசுரயேல் அரச வழக்கம் என்பது குறிக்கத்தக்கது.\nமரியாவின் விண்ணேற்பு திருஉருவ சித்தரிப்புகளில் 12 விண்மீன்கள் அவரின் தலையில் மணிமுடியாக இருப்பதுபோல அமைப்பது வழக்கம்\nதிருச்சபையினால் அதிகாரப்பூவ அனுமதி பெறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விண்ணக அரசி என்னும் பட்டம் கத்தோலிக்க மரபிலும், வேண்டுதல்களிலும், பக்தி முயற்சிகளிலும், கலையிலும் முக்கிய பங்கு வகிக்கித்து வந்தது.\nதூய கன்னி மரியா, இயேசு கிறித்துவின் தாய்\nதூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nஇயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2016, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/13033805/The-court-ordered-the-police-to-file-a-case.vpf", "date_download": "2019-04-23T06:42:26Z", "digest": "sha1:S3ABARFNUHMJPZNIBB2UVLTFLABEFO7Q", "length": 15732, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The court ordered the police to file a case || திருட்டு நகைகளை வாங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nதிருட்டு நகைகளை வாங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + The court ordered the police to file a case\nதிருட்டு நகைகளை வாங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nவழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து தங்க நகைகளை வாங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபோலீசாரின் பணி நேரத்தை வரையறை செய்வது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை இதுவரை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.\nஇதுதொடர்பான வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வருகிறார். அப்போது தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டில், வேலை செய்ய பல போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு ஆர்டர்லியாக பணி செய்யும் போலீசார் எத்தனை பேர் உள்ளனர் என்று அரசுக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதில் அளித்த தமிழக டி.ஜி.பி., ஆர்டர்லி முறை பல ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது போலீசார் வீட்டில் ஆர்டர்லியே கிடையாது என்று பதில் மனு தாக்கல் செய்தார்.\nஇதன்பின்னர் போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கினால் என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், வார விடுமுறை வழங்குவது குறித்து ஒரு குழுவை அமைத்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்ற�� மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, போலீஸ் நிலை ஆணையின்படி, வாரம் ஒருநாள் போலீசாருக்கு விடுப்பு வழங்கப்படுகிறது. சிலர் அந்த விடுப்பு வேண்டாம் என்று கூறி பணிக்கு வந்து, அந்த கூடுதல் பணி நேரத்துக்கு ரூ.200 பெற்றுக்கொள்கின்றனர் என்று கூறினார்.\nஅதற்கு நீதிபதி, ‘வாரம் ஒருநாள் விடுப்புக்கு இப்படி ரூ.200 கொடுத்தால், எந்த போலீஸ்காரரும் வாரவிடுப்பு எடுக்க மாட்டார்கள். அதனால், மாதம் ஒரு முறைதான் இவ்வாறு பணி செய்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை அரசு உருவாக்க வேண்டும். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.\nஅப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த வக்கீல் சூரியப்பிரகாசம், “தமிழகத்தில் வழிப்பறி சம்பவம், குறிப்பாக செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்துள்ளது. படிக்கும் இளைஞர்கள் பலர் இந்த வழிப்பறி செயலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பெண்களிடம் இருந்து அறுத்து செல்லும் தங்க செயினை வாங்கும் நபர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதுநாள் வரை ஆயிரக்கணக்கான வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் செயினை வாங்கும் நபர்கள் ஒருவரை கூட போலீசார் கைது செய்வது இல்லை. அதனால், வழிப்பறிச் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது” என்று கூறினார்.\nஇதற்கு நீதிபதி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை உபயோகிப்பதும்தான் காரணம். போலீசார் மீதுதான் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை பாதுகாக்க வேண்டியது போலீசாரின் கடமை. போலீசார் குற்றவாளிகளுடன் கைகோர்த்தால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அதனால், வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்த தங்க நகைகளை வாங்குபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் நல ஆணையம் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு தெரிவிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்��்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. இலங்கை வழியாக அடுத்த வாரம் தமிழகத்தை நோக்கி வரும் புயல்\n5. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/02/25013743/Lateka-created-history-by-winning-the-Olympic-Games.vpf", "date_download": "2019-04-23T07:05:29Z", "digest": "sha1:QJY2FPFJHHAVADZLLA7POKADW6HWXTYN", "length": 13564, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lateka created history by winning the Olympic Games 2 gold medal || குளிர்கால ஒலிம்பிக் 2-வது தங்கம் வென்று வரலாறு படைத்தார் லெடெக்கா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல், பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி | 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு | ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு - உயர்நீதிமன்றம் | நாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம் |\nகுளிர்கால ஒலிம்பிக் 2-வது தங்கம் வென்று வரலாறு படைத்தார் லெடெக்கா + \"||\" + Lateka created history by winning the Olympic Games 2 gold medal\nகுளிர்கால ஒலிம்பிக் 2-வது தங்கம் வென்று வரலாறு படைத்தார் லெடெக்கா\nபோட்டியில் செக்குடியரசு வீராங் கனை எஸ்டர் லெடெக்கா புதிய வரலாறு படைத்தார்.\nகுளிர்கால ஒலிம்பிக்கில் இரு வெவ்வேறான விளையாட்டு பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற புதிய வரலாற்று சாதனையை செக்குடியரசின் லெடெக்கா படைத்தார்.\n23-வது குளிர்கால ��லிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த போட்டியில் நேற்று செக்குடியரசு வீராங் கனை எஸ்டர் லெடெக்கா புதிய வரலாறு படைத்தார். வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் தடுமாறாமல் பனியில் சறுக்கக்கூடிய ‘ஸ்னோபோர்டு பாரலெல் ஜெயன்ட் ஸ்லாலோம்’ பந்தயத்தில் லெடெக்காவுக்கும், ஜெர்மனியின் செலினா ஜோர்க்குக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. இறுதியில் லெடெக்கா, செலினாவை விட 0.46 வினாடிக்கு முன்பாக இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். செலினா ஜோர்க் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.\n22 வயதான லெடெக்கா ஏற்கனவே ‘அல்பைன் ஸ்கீயிங்’ பிரிவில் தங்கம் வென்று இருந்தார். இதன் மூலம் குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் இரு வெவ்வேறான போட்டிகளில் தங்கப்பதக்கத்தை ருசித்த முதல் வீராங்கனை என்ற அரிய பெருமைக்கு லெடெக்கா சொந்தக்காரர் ஆனார். அதே சமயம் இத்தகைய சாதனையை வீரர்கள் தரப்பில் ஏற்கனவே 4 பேர் செய்திருக்கிறார்கள். இதன் ஆண்கள் பிரிவில் சுவிட்சர்லாந்தின் நெவின் கால்மரினிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.\nபனிஉச்சியில் இருந்து சீறிப்பாயக்கூடிய ‘அல்பைன் ஸ்கீயிங்’ அணிகள் பிரிவில் சுவிட்சர்லாந்து குழுவினர் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினர். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கிரிஸ்டின் லிஸ்டால், செபாஸ்டியன், நினா ஹவெர், லெப் கிரிஸ்டியன் ஆகியோர் அடங்கிய நார்வே அணி ‘டைபிரேக்கர்’ அடிப்படையில் பிரான்சை பின்னுக்கு தள்ளிவிட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.\nஇந்த ஒலிம்பிக்கில் நார்வேயின் 38-வது பதக்கம் (13 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம்) இதுவாகும். இதன் மூலம் ஒரு குளிர்கால ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் குவித்த அணி என்ற சாதனையை நிகழ்த்தியது. 2010-ம் ஆண்டு வான்கோவர் குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்கா 37 பதக்கம் வென்றதே முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.\nஇந்த ஒலிம்பிக் திருவிழா இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப் கலந்து கொள்கிறார். ஆண்களுக்கான ஐஸ் ஆக்கி உள்பட 4 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகளும் கடைசி நாளில் நடக்க இருக்க���றது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n3. ஆசிய தடகள போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணிக்கு வெள்ளிப்பதக்கம் ஹிமா தாஸ் ஏமாற்றம்\n4. ஆசிய பளுதூக்குதல் போட்டி: மயிரிழையில் பதக்கத்தை நழுவவிட்டார், மீராபாய் சானு\n5. ஆசிய குத்துச்சண்டை: 4 பதக்கங்களை உறுதி செய்தது, இந்தியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100416", "date_download": "2019-04-23T07:04:33Z", "digest": "sha1:T4ELVJ2EM23A633TCC5JDP3R7NJCLHD4", "length": 15422, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "வாழைத்தார் ஏலத்தில் பங்கேற்க அழைப்பு| Dinamalar", "raw_content": "\nஒட்டுப்பதிவு இயந்திர கோளாறு: பா.ஜ., மீது புகார் 1\nநாமக்கல் அருகே ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி\nசைக்கிளுக்கு ஓட்டு கேட்ட அதிகாரிக்கு அடி 1\n(IED )விட (I D )பலமானது; மோடி 15\nதென்காசி: ஜவுளிக்கடையில் தீவிபத்து 3\nமுக்கிய கட்டத்தில் லோக்சபா தேர்தல்; மூன்றாம் கட்ட ... 6\nமோடியை சோதித்தவர் திரும்பினார் 13\nநடிகர்கள் இறக்குமதி; மம்தா கட்சி, 'பேஷ்' திட்டம் 17\nஆயுத புரோக்கருக்கு காவல் நீட்டிப்பு 1\nவாழைத்தார் ஏலத்தில் பங்கேற்க அழைப்பு\nஅன்னுார்:அன்னுார் - சத்தி ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று வாழைத்தார் ஏல விற்பனை நடக்கிறது. இந்த வாரம் நடந்த ஏலத்தில், 19 விவசாயிகள் பங்கேற்றனர். பூவன், ரஸ்தாளி ரக வாழைத்தார்கள் வந்திருந்தன. குறைந்த பட்சமாக ஒரு கிலோ, 41 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 45 ரூபாய்க்கும் விற்றது.ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவரஞ்சனி கூறுகையில்,''வாரந்தோறும் நடத்தப்படும் ஏலத்தில் வாழை விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்கலாம். இங்கு இருப்பு வைத்தால், குறைந்த வட்டிக்கு கடனும் தரப்படும்,'' என்றார்.\n15 மாணவருக்கு குறைவா : மானியம் இல்லை\nரூ.38.23 கோடியில் தூர்வாரும் பணி குறைகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n15 மாணவருக்கு குறைவா : மானியம் இல்லை\nரூ.38.23 கோடியில் தூர்வாரும் பணி குறைகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/category/business/", "date_download": "2019-04-23T07:05:39Z", "digest": "sha1:MGM2PXPX6RGKB5THK64QSJ7X5FC2XZ55", "length": 10979, "nlines": 191, "source_domain": "www.easy24news.com", "title": "Business | Easy 24 News", "raw_content": "\nபின்னணிப்பாடகரும் ,பின்னணிக் குரலாளரும் எஸ்.என் சுரேந்தரின் இசை நிகழ்ச்சி\nபின்னணிப்பாடகரும் ,பின்னணிக் குரலாளருமான எஸ்.என் சுரேந்தரின் இசை நிகழ்ச்சி கனடாவில் Special Interview with Playback Singer & Dubbing Artist SN Surendar Read more\nகுழந்தை இல்லாதவர்கள் கடவுள் துணையுடன், கருவுறலாம் எனக்கூறி மோசடி\nகுழந்தை இல்லாத பெண்களை இலக்கு வைத்து இடம்பெற்று வந்த பாரிய மோசடி சிக்கியது குழந்தை பிரசவிக்க வாய்ப்பில்லாத பெண்களிடம் கடவுள் துணையுடன் பெற்று கொடுக்கப்படும் மருந்துகள் ஊடாக கருவுறலாம் என கூற...\tRead more\nவெளிநாடுகளில் உங்கள் பணத்தை மறைத்து வைப்பது எப்படி\nவெளிநாடுகளில் உள்ள வரிச்சலுகையை பயன்படுத்தி மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பெரும் செல்வந்தர்கள் வெளிநாடுகளில் எவ்வாறு முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற பெயரில் ஆவணங்க...\tRead more\nமின்சார பெட்டியில் கை வைக்கிறார் கமல்: எஸ்.வி.சேகர்\nகமல்ஹாசன் இந்துத்துவா பயங்கரவாதம் பற்றி சமீபத்தில் பேசியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. உ.பியில் கமல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கமலின் கருத்து குறித்து எஸ்.வி.சேகர் கூறியிருப்பத...\tRead more\nகனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் (CTCC) தலைவர்\nகனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் (CTCC) தலைவர் பதவிக்கு தனது வேட்பாளரைப் பற்றி ஸ்கார்பரோவில் உள்ள வழக்கறிஞரான ஷாலினி சத்யா தனது சொந்த நடைமுறைகளைத் தொடங்குவதற்கு முன்னர், 2012 இல், சாட்டியா...\tRead more\n35 வயதை அடைந்திருந்தாலேயே முச்சக்கர வண்டி செலுத்தலாம் \nநாட்டில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்...\tRead more\nபிரமாண்டமான EASY24NEWS.COM இன் இசை நிகழ்வு\n15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற EASY24NEWS.COM இன் இசை நிகழ்வு மாபெரும் வரவேற்ப்பையும் வெற்றியையும் கண்டது ,என்றுமில்லாத பிரமாண்டமான இசைநிகழ்ச்சியாக இது இடம்பெற்று முடிந்தது . வழமைக்க...\tRead more\nகச்சேரிகளில் வாழ்கின்றனர் – Live in concerts\nஒக்டோபர் ஒன்பதாம் திகதி மாலை ஐந்து மணிக்கு நடைபெறவுள்ளது .\tRead more\nமக்களைப் பிரித்து விட்டேன், மன்னித்து விடுங்கள் – உருகிய பேஸ்புக் நிறுவனர்\nதான் உருவாக்கிய சமூக வலைதள கட்டமைப்பான பேஸ்புக் மூலம் மக்களைப் பிரித்து விட்டதற்காக தன்னை மன்னிக்குமாறு, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். யூதர்களின் வருடாந்தி...\tRead more\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\n20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nமேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்\nநிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்\nபொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்\nவனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28859-book-about-the-crimes-of-sri-lankan-armed-forces-unveiled-in-chennai-expo.html", "date_download": "2019-04-23T07:04:18Z", "digest": "sha1:VUV6YVCY4J3AMZK4CMTWRTLGQLA2ZJ6H", "length": 10543, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "இல���்கை படைகளின் அட்டூழியத்தை பற்றிய புத்தகம் சென்னை கண்காட்சியில் வெளியீடு | Book about the Crimes of Sri Lankan Armed Forces unveiled in Chennai Expo", "raw_content": "\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nஇலங்கை படைகளின் அட்டூழியத்தை பற்றிய புத்தகம் சென்னை கண்காட்சியில் வெளியீடு\nசென்னை புத்தக கண்காட்சியில், புது உலகம் புத்தக அரங்கில் இன்று பிரயன் செனவிரத்தின (Brian Senwiratne) எழுதிய \"இலங்கைத் தமிழா்களுக்கு எதிரான ஆயுதப்படைகளின் பாலியல் வன்கொடுமை\" என்ற நூல் வெளியிடப்பட்டது.\nஇலங்கையில் பல ஆண்டுகளாக தமிழ் பெண்கள் மீது இலங்கை அரச படைகளினால் திட்டமிடப்பட்டு பாலியல் வன்கொடுமைகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். இலங்கையின் இறுதிப்போரின் போதும் அரச படைகளினால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை சா்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.\nஇந்நிலையில் தமிழின அழிப்புக்கு எதிராக தனது 16வது வயது முதல் குரல் கொடுத்து வரும் பிரயன் செனவிரத்தின எழுதிய \"இலங்கைத் தமிழா்களுக்கு எதிரான அரச படைகளின் பாலியல் வன்கொடுமை\" என்ற நூலை இன்று சென்னை போதிவனம் என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த நூலை, பேராசிரியா் ராமு மணிவண்ணன் வெளியிட, ஊடகவியலாளா் அருணா பெற்றுக்கொண்டாா். இந்நூல் இந்தியாவின் முதல் பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிரியா் தனது நூலில், \"இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மனித உரிமை மீறல் நடைபெறுவதை இதுவரையில் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே அங்கு தமிழா்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் இந்த நூலை எழுதியுள்ளேன்\" என குறிப்பட்டுள்ளாா்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை ���ென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபோராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் கைது\nமதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்- உதவி செய்ய தயாா்- இண்டா்போல் அறிவிப்பு\nசென்னையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி \nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000029", "date_download": "2019-04-23T06:37:40Z", "digest": "sha1:F543SEYLKTCDKPL6RVQAI5KRHT7OLDJ4", "length": 2938, "nlines": 16, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nகந்தையா குணராசா ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் செங்கை ஆழியான் ஆக அடையாளம் காட்டுபவர். இவர் சிறுகதை, நாவல், ஆய்வு, தொகுப்பு எனப் பன்முக்க் களங்களில் இயங்குபவர். இவரது படைப்பாளுமையால் மிக வெற்றிகரமான எழுத்தாளர் எனும் அந்தஸ்துக்கு உரித்தானவர். 1960களின் நடுப்பகுதியில் இருந்து இன்றைய காலம்வரை செங்கை ஆழியான் பெயரைத் தவிர்த்து ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படமுடியாது.\nஇவர் தொகுத்த மறுமலர்ச்சிக் கதைகள், ஈழகேசரிக்கதைகள், முன்னோடிச் சிறுகதைகள் போன்றவை ஈழத்துச் சிறுகதை வரலாற்றை மீள் வாசிப்புக்கு உள்ளாக்கும் விமரிசனப் பண்புகள் கொண்டவை. இத்தொகுப்பு முயற்சிய��ல் இவர் ஈடுபட்டதன் மூலம் இலக்கிய வரலாறு எழுதியலுக்குப் புதுவளம் சேர்க்கின்றார். இதன் பிறிதொரு அடையாளமாகவே ஈழத்துத் தமிழ் சிறுகதை வரலாறு என்னும் நூல் அமைகின்றது. செங்கை ஆழியான் நோக்கும் போக்கும் ஈழத்தின் தமிழ் இலக்கியக் களங்களை அகலித்து ஆழப்படுத்துகின்றது.\nக.குணராசா ( செங்கை ஆழியான் ) புத்தகங்கள்\n2009 - இலக்கிய வரலாறு - ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1134&Itemid=61", "date_download": "2019-04-23T06:28:50Z", "digest": "sha1:VN4GL6D772Q74Q42GRHU2BGCQCLLKSHC", "length": 5217, "nlines": 91, "source_domain": "dravidaveda.org", "title": "இரண்டாந் திருமொழி", "raw_content": "\nநன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும்\nபொங்கோ தருவிப் புனல்வண்ணன், - சங்கோதப்\nபாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப்பார்\nஅறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,\nசெறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும்\nநன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும்\nபடிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,\nஅடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம்,\nஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,\nமாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,\nநூற்பால் மனம்வைக்க நொய்விதாம்,- நாற்பால\nவேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,\nபணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோத,\nபணிந்த பணிமணிக ளாலே - அணிந்து,அங்\nகனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்\nவந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்\nஅந்தி விளக்கும் அணிவிளக் காம், - எந்தை\nஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,\nசென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,\nஎன்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும்\nஇறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,\nவாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்\nநீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின் எஞ்சா\nஅருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று\nதெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத\nசிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,\nமீரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே\nதிருமாலே செங்க ணெடியானே, எங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-crematorium.blogspot.com/2010/01/blog-post_02.html", "date_download": "2019-04-23T06:10:34Z", "digest": "sha1:HLTXJQKTOA473HAJ7KTVBBZWVJSMRKMI", "length": 28722, "nlines": 175, "source_domain": "ipc498a-crematorium.blogspot.com", "title": "தகனமேடை: இந்திய இளைஞர்களின் தலையில் இருக்கும் ரகசிய குறியீட்டு எண்!", "raw_content": "\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.\nபொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள\nஒரு அப்பாவி இளைஞரின் 498A-அனுபவக் காயங்கள்\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nஇந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்\nஇந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nபோலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்\nநீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா\nநீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.\nஇந்திய இளைஞர்களின் தலையில் இருக்கும் ரகசிய குறியீட்டு எண்\nதிருமணத்திற்கு தயாராகும் இளைஞர்களே நீங்கள் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய முக்கியமான எண்கணித சோதிடம் ஒன்று இருக்கிறது. அது தான் 498A பொருத்தம். உங்களுக்கும் மணமகளுக்கும் என்ன பொருத்தம் இருக்கிறதோ இல்லையோ நீங்கள் அவசியம் இந்த 498A பொருத்தம் இருக்கிறதா இல்லையா என்று பாருங்கள்.\nஎனக்குத் தெரிந்த வரை இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த 498A என்ற பொருத்தம் இந்தியாவில் பிறந்தவுடனே தலையில் குத்தப்பட்டுவிடுகிறது. அது பிறகு திருமணம் என்ற தகனமேடையில் ஒரு துக்க நிகழ்ச்சிக்குப் பிறகு எந்த நேரத்திலும் \"ஆக்டிவேட்\" செய்யப்படலாம். சிலருக்கு இரண்டுவருடங்களில் நடக்கலாம் சிலருக்கு 20 வருடங்கள் கழித்தும் நடக்கலாம். ஆனால் அதன் பாதிப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.\nஅதனால் இந்த 498A என்னும் ச��த்தான்களின் கூட்டத்திலிருந்து தப்பவேண்டுமென்றால் தகனமேடைக்குச் செல்லாமல் இருப்பதுதான் நல்லது.\nகீழே வந்துள்ள செய்தியைப் பாருங்கள் திருமணமானவர்கள் இந்தியாவில் எந்த வகையான சோதிடம் பார்க்கிறார்களென்று புரியும். இந்தியாவில் இப்போது திருமணங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. அதனால் இந்தியாவில் திருமணம் செய்ய எண்ணிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் உங்களுக்கு அது அவசியம் தேவையா என்று யோசித்து ஒரு நல்லமுடிவை எடுத்துக்கொள்ளுங்கள்.\nநீங்கள் வேறு நாட்டுப் பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தால் திருமணம் என்ற தகனமேடையின் தோஷங்கள் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது. இந்திய தகனமேடைகளில் சிக்காத வரை உங்களின் நல்வாழ்விற்கு எந்த வித பாதிப்பும் கண்டிப்பாக ஏற்படாது.\n ஜோதிடர்களிடம் கேட்கும் இளைய தம்பதிகள்\nமும்பை : பணவரவு, வேலைவாய்ப்பு, சொத்து வாங்குதல் போன்றவற்றை விட, \"விவாகரத்து ஆகாமல் தொடர்ந்து பலகாலம் குடும்பம் நடத்துவோ மா...' என்ற கேள்வியைத்தான் இளைய தம்பதிகள் அதிகமாக கேட் கின்றனர் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.\nமும்பை உள்ளிட்ட நகரங்களில் வாழும் இளைய தலைமுறையினர், தற்போதைய அவசர கால வாழ்க்கை, பணி நெருக்கடி, மன அழுத்தம் போன்றவற்றால் தங்கள் மணவாழ்வில் தோல்வியைத் தழுவுகின்றனர். கணவனோ மனைவியோ இருவரில், ஒருவர் தன்னை விட பணத்திலும் குணத்திலும் சிறந்தவர்கள் கிடைத்தால் அவர்களுடன் சேர்ந்துகொண்டு பழைய கணவன் அல்லது மனைவியைக் கழட்டி விடுகின்றனர். இதனால், கணவன் மனைவி உறவு என்பது பாதுகாப்பில்லாமல் தொடர்கிறது. இது குடும்பத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு விளைவுகளை உண்டாக்குகிறது. இதை அவர்களும் உணர்ந்திருக்கின்றனர் என்பதைத்தான் மும்பை நகர ஜோதிடர்கள் தரும் தகவல்கள் தெளிவுபடுத்துகின்றன. பண வரவு, வீடு கார் போன்ற சொத்து வரவு போன்றவை பற்றிதான் ஜோதிடர்களிடம் பொதுவாகக் கேட்பர்.\nகுறிப்பாக பெண்கள், காதல், கல்யாணம், தங்கள் குழந்தைகள் இவர்களின் எதிர்காலம் குறித்துக் கேட்பர். ஆண்கள், மனைவி, குழந்தைகள், பெற்றோர் இவர்களின் நிம்மதியான எதிர்காலத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்பர். ஆனால், இப்போது இளைய தம்பதியினரிடம் தங்கள் மணவாழ்வைப் பாதுகாப்பது குறித்த கவலை அதிகரித்திருப்பதால், தங்கள் மணஉறவு தொடர்ந்து நீடிக்குமா என்பது குறித்துத்தான் அதிகமாகக் கேட்பதாக மும்பை நகர ஜோதிடர்கள் கூறுகின்றனர். \"இப்படி தங்கள் உறவு முறியாமல் நீடிக்க வேண்டும் என்று கேட்பவர்கள் நல்ல படித்த நிறைய சம்பாதிக்கக் கூடிய இளையவர்கள்தான்' என்கிறார் ரமாகாந்த் பண்டிட்.\n\"யாரும் மணமுறிவை உண்மையில் விரும்புவதில்லைதான். ஆனால் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தவறி விடுவதால், அவர்களின் உறவு நீடிக்காமல் போய்விடுகிறது. \"இப்படிப் பாதுகாப்பற்ற உணர்வுதான் பிறரை நாடத் தூண்டுகிறது. அந்நேரம் அவர்கள் தங்கள் பெற்றோரையே எல்லாவற்றுக்கும் சார்ந்திருக்க வேண்டியதாகி விடுகிறது. இது நல்லதல்ல. நவீன கால நெருக்கடியான மனஅழுத்தம் மிக்க வாழ்க்கையும் இதற்கு ஒரு காரணம். \"தன்னம்பிக்கை, அனுசரித்துப் போகும் தன்மை, மரியாதை இந்த மூன்றும் தான் மண உறவைத் தாங்கிப் பிடிக்கும் தூண் கள். இவை பலவீனமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்கிறார் உளவியல் டாக்டர் ஷெபாலி பாத்ரா.\n//அதனால் இந்த 498A என்னும் சைத்தான்களின் கூட்டத்திலிருந்து தப்பவேண்டுமென்றால் தகனமேடைக்குச் செல்லாமல் இருப்பதுதான் நல்லது.//\nஇந்த 498ஏ என்னும் முத்திரை குத்தப்பட்டவன்... இந்த முத்திரை எனக்கும் மட்டுமல்ல என்னை பெற்ற பாவத்திற்காக எனது தாயர்... (நகை கேட்டு விளக்கமறால் அடித்தாராம் என்னுடைய (முன்னாள்) மனைவி என்னும் பெண்உறுப்புகள் பொறுத்தப்பட்ட மிருகத்தை) எனது தம்பி (இவன் இவர் கட்டும் சேலையை மாற்றிக்கட்டச்சொன்னானாம்) எனது இளையதம்பி (அவர் குடும்பத்துடன் பேசும் பொழுது மொபைல்போனை புடுக்கி எனது தம்பி கொடுமை செய்தானாம்) எனது தம்பி நண்பருடைய தாயர் (இவரும் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினாராம் - பாவம் இந்த அம்மா., எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக இவரை ஐந்து நாட்கள் புழல் சிறையில் அடைத்தனர் இந்த கொடிய நிகழ்வுக்குபிறகு இதுவரைகும் இவருக்கு மருத்துவ செலவே பல லட்சங்கள் செய்து விட்டார் இவருடைய கணவர்) இன்னும் பல பெயர்கள் இணைக்கப்பட்டு.. இப்பொழுது இந்த பெண்உறுப்புகள் பொருந்திய மிருகம் என்னுடன் சேர்ந்து() வாழ்கின்றேன் என்று கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றது...\nமுதல் தகவல் அறிக்கை எண் 4/2008 wps tambaram\nஇந்த ஆபாச வக்கிர குற்றச்சாட்டில் கைதானோர் - ���னது தாயர், தம்பி மற்றும் தம்பி நண்பருடைய தாயர்...\nமற்றும் ஆயுள் கைதியாய் எனக்கு பிறந்த குழந்தை இந்த மிருகத்திடம்\nபொய் வரதட்சணை வழக்குகளை வெல்வது எப்படி\nவழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு - இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக ...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம் - இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக...\n“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)\n\"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.\nதவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களையும், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.\nஇரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ளாக்கிய காட்டுமிராண்டி சட்டம்\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொள்ள இவர்களுடன் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்....\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொண்டவர்கள்\nதிருமண ரகசியம் - வயதுவந்த வாலிபர்களுக்கு மட்டும்\nமுதலிரவிற்கு ஆவலுடன் தயாராகும் இளைஞர்களுக்கு மட்...\nபதிவுகளைப் படித்தால் \"BP\" ஏறுமா\nஇந்திய ஆண்களே ஜாக்கிரதை - உங்களுக்கு தகனமேடை தயார...\nஇந்திய இளைஞர்களின் தலையில் இருக்கும் ரகசிய குறியீட...\nகற்பழிப்பு இலவசம் - ஆண்களுக்கு மட்டும்\nசட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை\n\"இந்திய சட்ட தீவிரவாதம்\" இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரகடனம்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை\nஇந்திய சட்ட தீவிரவாதம் பற்றிய இந்திய தலைமை நீதிபதியின் கருத்துக்கள்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு\nசட்ட தீவிரவாதக் கூட்டத்தை அழிக்க அரசு நடவடிக்கை\nசட்ட தீவிரவாதத்தினை ஒடுக்க நடக்கும் அனைத்திந்திய வாராந்திர பாசறை பயிற்சிக் கூட்டங்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான உடனடி உதவி\nஎவ்வளவு ​பொய் ​கேசு​போட்டாலும் தாங்கும் \"​​ரொம்ப நல்லவன்\"\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஅனைத்திந்திய ஆண்கள் நல சங்கம்\nபாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்கான இலவச உதவி மையம் (Click on the Logo to Contact)\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்த “தகனமேடை” தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது பதிவுத்தளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மறக்காமல் அந்த பதிவிற்கான தகனமேடையின் இணையதள இணைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “செய்வதை திருத்தமாக செய்யலாமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-crematorium.blogspot.com/2010/02/blog-post_03.html", "date_download": "2019-04-23T06:47:23Z", "digest": "sha1:ARBGKSWWAPSC3EWZILGMQP4XTYTFSNSW", "length": 22445, "nlines": 189, "source_domain": "ipc498a-crematorium.blogspot.com", "title": "தகனமேடை: ஆண்கள் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை!", "raw_content": "\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.\nபொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள\nஒரு அப்பாவி இளைஞரின் 498A-அனுபவக் காயங்கள்\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nஇந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்\nஇந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nபோலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்\nநீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா\nநீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.\nமேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள இங்கே சென்று பாருங்கள்\nபொய் வழக்குகள் மற்றும் ஆண்களுக்கு எதிரான அநியாயங்களை எதிர்த்து நாக்பூரில் நடந்த பேரணி காட்சிகள்\nஇளைஞர்களே உங்களைக் காப்பாற்றுவதற்குத்தான் இந்தக் குழந்தைகள் போராடுகிறார்கள். இந்திய சட்ட தீவிரவாதத்தால் தாக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்திருக்கும் இதுபோன்ற பல குழந்தைகளுக்கும் வயதான தாய் தந்தையருக்கும் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்\nஏதோ என்னாலே முடிஞ்சது, கல்யாணமே பண்ணிக்காம இருந்திடறேன். எனக்கும் நிம்மதி; ஒரு பொண்ணோட புண்ணியத்தைக் கட்டிக்கிட்டா மாதிரியும் இருக்கும். :-))\nஏதோ உங்களின் புண்ணியத்தால் இந்திய நீதிமன்றத்திற்கு ஒரு பொய் வழக்கை நடத்தும் வேலை குறையும். இந்திய மக்களின் வரிப்பணத்தை சேமிக்க உதவியிருக்கிறீர்கள்\nஅதற்காக நீங்கள் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கவேண்டாம். பெண்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற கண்மூடித்தனமான, கொடூரமான,முட்டாள்தனமான சட்டங்கள் வேறெந்த நாட்டிலும் கிடையாது. அதனால் அந்த நாடுகளில் பார்த்து திருமணம் செய்து சந்தோஷமாக இருங்கள். திருமணம் புனிதமானது - நீங்கள் வேறுநாட்டில் செய்துகொண்டால்\n//இளைஞர்களே உங்களைக் காப்பாற்றுவதற்குத்தான் இந்தக் குழந்தைகள் போராடுகிறார்கள். இந்தி�� சட்ட தீவிரவாதத்தால் தாக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்திருக்கும் இதுபோன்ற பல குழந்தைகளுக்கும் வயதான தாய் தந்தையருக்கும் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்\nஎனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்கா எனது தம்பி நண்பரு​டைய தாயாரும் ​கைது ​செய்யப்பட்டு சி​றையில் அ​டைக்கப்பட்டால்... ​தொடரட்டும் \"சட்டப்பூர்வ தீவிரவாதிகளின்\" ​பொய்வழக்கில் அப்பவி கூட்டதின​ரை சி​றைநிரப்பும் படலம். கேவலம் இந்த​னை ​போரட்டத்திற்கு பிறகும் ​தொடர்ந்து ​கொண்டுதான் இருககின்றது வயதான தாய்தந்​தையர்க​ளை சி​​​றையில் அ​டைக்கும் படலம்\nஆம் உண்​மைதான் ஓய்​வெடுக்க ​​வேண்டிய வயதில் ஒரு ஆண்மக​னை ​பெற்றபாவத்திற்காக ​வெயிலில் அட்​டை​யைபிடித்தபடி நீதிகி​டைக்குமா என ஏங்கு இந்த தந்​தையின் ​கேள்விக்கு ஒரு பதிலும் கி​​டையாது. ​கோர்ட் ​கேசு என்று அ​லைந்து திறிந்து சாக ​வேண்டியதுதான்.\nபொய் வரதட்சணை வழக்குகளை வெல்வது எப்படி\nவழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு - இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக ...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம் - இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக...\n“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)\n\"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.\nதவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களைய���ம், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.\nஇரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ளாக்கிய காட்டுமிராண்டி சட்டம்\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொள்ள இவர்களுடன் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்....\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொண்டவர்கள்\nஐயோ பாவம் நீதி தேவதை\nஇந்திய ஆணின் உயிரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nபையில காசு கையில தாலி\nஎது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது\nதகனமேடையிலிருந்து தப்பிய புத்திசாலி இளைஞர்\nதிருமணம் செய்யாமல் \"சந்தோஷத்தை\" அனுபவிப்பது எப்பட...\nஅமைச்சர் சொல்கிறார் நீங்கள் நம்பினால் நம்புங்கள்\nஇந்தியத் திருமணத்தில் உள்ள ஆபத்து \nஇந்த முறை கணவனுக்கு மனைவிக்குப் பதிலாகப் பெண் போலி...\nசட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை\n\"இந்திய சட்ட தீவிரவாதம்\" இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரகடனம்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை\nஇந்திய சட்ட தீவிரவாதம் பற்றிய இந்திய தலைமை நீதிபதியின் கருத்துக்கள்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு\nசட்ட தீவிரவாதக் கூட்டத்தை அழிக்க அரசு நடவடிக்கை\nசட்ட தீவிரவாதத்தினை ஒடுக்க நடக்கும் அனைத்திந்திய வாராந்திர பாசறை பயிற்சிக் கூட்டங்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான உடனடி உதவி\nஎவ்வளவு ​பொய் ​கேசு​போட்டாலும் தாங்கும் \"​​ரொம்ப நல்லவன்\"\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஅனைத்திந்திய ஆண்கள் நல சங்கம்\nபாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்கான இலவச உதவி மையம் (Click on the Logo to Contact)\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்த “தகனமேடை” தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது பதிவுத்தளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மறக்காமல் அந்த பதிவிற்கான தகனமேடையின் இணையதள இணைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “செய்வதை திருத்தமாக செய்யலாமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/10/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C/", "date_download": "2019-04-23T06:09:22Z", "digest": "sha1:NMMKSGWTITCUDMB7RRW4DWRM4LBI3UWS", "length": 9407, "nlines": 48, "source_domain": "jackiecinemas.com", "title": "காதல், நட்பு, துரோகம், ஆக்‌ஷன் கலந்த ஒரு கற்பனை கதை தான் காயம்குளம் கொச்சூன்னி - நிவின் பாலி! | Jackiecinemas", "raw_content": "\nJackie Cinemas Movie Review Pattern Is Changed - ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\nகாதல், நட்பு, துரோகம், ஆக்‌ஷன் கலந்த ஒரு கற்பனை கதை தான் காயம்குளம் கொச்சூன்னி – நிவின் பாலி\nகடவுளின் சொந்த தேசமான கேரளாவின் புகழ்பெற்ற நெடுஞ்சாலை ராபின்ஹுட் கதையை கேட்கும் ஆர்வம் எல்லா தலைமுறை ரசிகர்களிடையேயும் தவிர்க்க முடியாத உற்சாகத்தை அளித்துள்ளது. பல நூற்றாண்டுகளாக புத்தகங்கள் மற்றும் நாடகங்கள் வழியாக பயணம் செய்த காயம்குளம் கொச்சூன்னி, அடுத்து சினிமா மூலம் பெரிய திரைகளிலும் வெளியாக இருக்கிறது. நிவின் பாலி, பிரியா ஆனந்த் , பிரியங்கா மற்றும் மோகன்லால் ஆகியோர் நடிப்பில் அக்டோபர் 11ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தை காண, மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.\nகாயம்குளம் கொச்சூன்னியின் கதையை பற்றிய யூகங்களும், அனுமானங்களும் நிறைந்திருக்கும் இந்த வேளையில், அது பற்றி நிவின் பாலி கூறும்போது, ” இந்த காயம்குளம் கொச்சூன்னி ரோஷன் ஆண்ட்ரூஸின் பதிப்பு. இத்தனை நூற்றாண்டுகளாக, தசாப்தங்களாக நாம் நாட்டுப்புறக் கதைகளிலும் மற்றும் புத்தகங்களிலும் படித்த நெடுஞ்சாலை மனிதனை அடிப்படையாகக் கொண்ட கதை. தனது மக்கள் மற்றும் கிராமவாசிகளுக்கு உதவுவதற்கு ராபின்ஹூட்டாக மாறும் ஒரு சாதாரண மனிதனின் பயணம் தான் இந்த கதை. காதல், நட்பு, துரோகம், ஆக்‌ஷன், சமூகம் ஆகிற கூறுகளை உள்ளடக்கிய கற்பனை கதை தான் இந்த காயம்குளம் கொச்சூன்னி” என்றார்.\n“1830களின் பின்னணியில் நடக்கும் இந்த காயம்குளம் கொச்சூன்னியின் அளவுக்கு pre productions வேலைகளை இதுவரை நான் எந்த படத்திலும் பார்த்ததில்லை. நிச்சய��ாக, ரோசன் ஆண்ட்ரூஸ் சார் மற்றும் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சார் ஆகியோரிடம் பரஸ்பர புரிதல் இருந்தது. இல்லையென்றால், காயம்குளம் கொச்சூன்னியை திரையில் பார்ப்பதற்கான சாத்தியமே இல்லை. நாங்கள் காயம்குளம் ஏரியாவின் சில புகைப்படங்களை சேகரித்தோம். அதை வைத்து சந்தை, கொச்சூன்னியின் வீடு, களரி பயிற்சி கூடம், சிறை மற்றும் கிராமங்களை வடிவமைப்பதற்கான முழுமையான தேடலை நாங்கள் செய்ய வேண்டியிருந்தது. ஒரு தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, ஒவ்வொரு செட்டுக்கும் மினியேச்சர் வடிவைம்மக்கப்பட்டது. அதுவே மிகப்பெரிய செல்வாக இருந்தது. ஆனால் நல்ல படைப்பாக இதை தர வேண்டும் என்ற தயாரிப்பாளர்களின் உறுதியான முடிவால், அதை தொடர முடிந்தது. எழுத்தாளர்கள் பாபி மற்றும் சஞ்சய் ஆகியோர் ஆராய்ச்சி மற்றும் கதை உருவாக்கத்தில் முழுமனதோடு உழைத்தனர்” என்றார் நிவின் பாலி.\nமோகன்லால் உடன் இணைந்து நடித்ததை பற்றி நிவின் பாலி கூறும்போது, “அதை வார்த்தைகளில் எப்படி விவரிக்க முடியும் இது ஒரு கனவு நனவான தருணம் மட்டும் அல்ல, அவரிடம் இருந்து ஒழுக்கம், பர்ஃபெக்‌ஷன், நுணுக்கமான நடிப்பு ஆகியவற்றை கற்றுக் கொண்டேன். மோகன்லால் நடித்துள்ள இதிக்காரா பக்கி ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரம். அதை அதிகம் வெளியில் சொல்ல முடியாது, பார்வையாளர்களே திரையரங்குகளுக்கு வந்து பார்த்து ரசிக்க வேண்டும்” என்றார்.\nபிரியா ஆனந்த், பிரியங்கா, சன்னி வெய்ன், பாபு ஆண்டனி என உடன் நடித்த மற்ற நடிகர்களை பற்றி பாராட்டி பேசிகிறார் நிவின் பாலி. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தின் தீவிரத்தை மேலும் அதிகமாக்கும் வகையில் இருக்கும்.\nஇயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் படம் – அம்சன் நாயகனாக நடிக்கின்றார்\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nJackie Cinemas Movie Review Pattern Is Changed – ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedaiplus.blogspot.com/2018/07/", "date_download": "2019-04-23T06:18:09Z", "digest": "sha1:EH4EZWVEPU6YWM6W7TVAGEJCL5LD33BP", "length": 63927, "nlines": 225, "source_domain": "vellimedaiplus.blogspot.com", "title": "مصابيح المحراب : July 2018", "raw_content": "\nவெற்றுக் கல் அல்ல அது... தியாகச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் அற்புதக் கல்\nவெற்றுக் கல் அல்ல அது...\nதியாகச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் அற்புதக் கல்\nஇஸ்லா���் சிறப்பித்துக் கூறியிருக்கிற, வலியுறுத்திக் கட்டளைப் பிறப்பித்திருக்கிற எந்த ஒரு அமலை ஓர் இறைநம்பிக்கையாளன் செய்வதாக இருந்தாலும் அதன் மகத்துவங்களையும், தனித்துவங்களையும் உணர்ந்து, உளப்பூர்வமாக செய்ய வேண்டும் என்பதையே அல்லாஹ் விரும்புகின்றான்.\nஅப்படி, ஓர் இறைநம்பிக்கையாளன் அந்த அமலை செய்து முடிக்கும் பட்சத்தில் அந்த அமலுக்கும், அந்த அமலைச் செய்த இறைநம்பிக்கையாளனுக்கும் அல்லாஹ் மகோன்னதமான மரியாதையையும், உயரிய அங்கீகாரத்தையும், மகத்தான நன்மைகளையும் வழங்கி கௌரவிக்கின்றான்.\nதொழுகைக் கடமையாக்கப்பட்டு, அதன் ஒவ்வொரு அம்சங்களும் முழுமைப் படுத்தப்பட்ட தருணம் அது….\n ”எவர் ருகூவை அடைந்து கொள்வாரோ அவர் ரக்அத்தை அடைந்து கொள்வார்” என மாநபி {ஸல்} அவர்கள் அறிவிப்புச் செய்த ஆரம்ப நாட்களில் நபித் தோழர்கள் எல்லாம் தொழுகையைப் பேணிக்கையாக தொழ வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தனர்.\nஅப்படியொரு நாளில் தான் இப்படி ஒரு சம்பவமும் நடைபெற்றது.. ஆம் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டு, இகாமத்தும் சொல்லப்பட்டு நபி {ஸல்} அவர்கள் தொழுகைக்காக தக்பீரும் கட்டி விட்டார்கள்.\nவேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்த நபித்தோழர் ஒருவர், அவசரமாக உள்ளே நுழைந்து. வேகமாக உளூ செய்து, உள் பள்ளியினுள் நுழைகிற போது, நபி {ஸல்} அவர்கள் ருகூவுக்குச் செல்கின்றார்கள். துரிதமாகச் செயல்பட்டு அந்த நபித்தோழர் ருகூவில் இணைந்து கொள்கின்றார்கள்.\nபின்னர், நபி {ஸல்} அவர்கள் ”ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறி, ருகூவில் இருந்து நிமிர்ந்த போது, அந்த நபித்தோழர் ஒரு ரக்அத் கிடைத்த மகிழ்ச்சியில்...\n மணமான, நிறைவான, அதிகமான புகழ் எல்லாம் உனக்கே உரித்தானது\nதொழுது முடித்த மாநபி {ஸல்} அவர்கள் ”இன்னின்னவாறு கூறியவர் யார்” என்று கேட்டார்கள். அப்போது, ”கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நான் தான் இன்னின்னவாறு கூறினேன்” என்றார்.\nஅப்போது, நபி {ஸல்} அவர்கள் “என்ன ஓர் ஆச்சர்யம் அந்த வார்த்தைகளை நீங்கள் கூறிய போது அதை நன்மையின் பதிவேட்டில் பதிவு செய்வதற்காக 30 க்கும் மேற்பட்ட வானவர்கள் போட்டி போட்டுக் கொண்டனர்” என்று கூறினார்கள். ( புகாரி )\nதர்மத்தின் வகைகளை, அதன் கிளைகளை வரிசைப்படுத்தி நபி {ஸல்} அவர்கள் தங்களின் தோழர்களுக்கு வழிகாட்டியிருந்த ஆரம்ப நாட்கள் அது…\nதொழுகைக்காக பள்ளிக்குள் விரைந்து வந்து கொண்டிருந்த நபித்தோழர் ஒருவரை அழைத்து, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “ அல்லாஹ் உங்களுக்கு நன்றி கூறினான்; உங்களின் பாவங்களை மன்னித்து விட்டான்” என்று கூறினார்கள்.\nவந்த அந்த நபித்தோழரும், தொழுது முடித்திருந்த நபித்தோழர்களும் எதற்காக அல்லாஹ்வே நன்றி கூறியிருக்கின்றான் ஏன் பாவங்களை மன்னித்தான் என விழிகளால் விடை தேடிய பொழுது…\nஅதற்கான விடையை மாநபி {ஸல்} அவர்கள் “தொழுகைக்கு நடந்து வரும் வழியில் மரக்கிளை ஒன்று முறிந்து கீழே விழுந்து கிடந்தது. மக்களுக்கு இடையூறு தராமல் இருக்க அதை அப்புறப்படுத்தி விட்டு வந்தார். அதன் காரணத்தால் அவருக்கு தொழுகையும் தாமதமானது, எனவே, அல்லாஹ் அவருக்கு மன்னிப்பும் வழங்கி, நன்றியும் தெரிவித்தான்” என்று நயம்பட நவின்றார்கள். ( நூல்: புகாரி )\nமேற்கூறிய இந்த இரு நிகழ்வுகளும் அல்லாஹ் ஓர் அடியானின் எந்த செயலைக் கொண்டு ஆனந்தம் அடைகின்றான், மகிழ்ச்சி அடைகின்றான் என்பதைத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.\nஎந்த ஒரு அமலும் உளப்பூர்வமாக உணர்ந்து செயல் வடிவம் பெறுகிற போது, அது அல்லாஹ்விடத்தில் மிகவும் உயர்ந்த மதிப்பைப் பெற்று விடுகின்றது.\nஇப்ராஹீம் {அலை} அவர்களும்…. உயர்ந்து நிற்கிற அவர்களின் பாதச்சுவடுகளும்…\nமுஸ்லிம் சமூகத்தை கொள்கை கோட்பாடுகளில் இருந்து பிறழச் செய்யும் நாசாகார வேலையை முன்னின்று நடத்தி வரும் வஹ்ஹாபிய கூடாரங்கள் விட்டு வைக்காத அம்சங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅதில் ஒன்று தான் மகாமு இப்ராஹீம் குறித்த தவறான பிரச்சாரம்.\nவிபச்சாரக் குற்றச்சாட்டில் கேவலமடைந்துள்ள பீ. ஜெய்னுல் ஆப்தீன் எழுதியிருக்கிற திருக்குர்ஆன் தர்ஜுமாவில் தன் சுய கருத்தை இஸ்லாத்தின் கொள்கை போல் நிலைப்படுத்தி இருக்கின்றார்.\nஇதோ… அவரின் கூற்று: கஅபாவின் கிழக்குத் திசையில் சுமார் 10 மீட்டர் தொலைவில் ஒரு கல் நாட்டப்பட்டுள்ளதைக் காணலாம். அந்தக் கல் மகாமு இப்ராஹீம் என்று மக்களால் குறிப்பிடப்படுகின்றது.\n\"(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; ம��ாமு இப்ராஹீமை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்”.\nமகாமு இப்ராஹீம் என்பதற்கு இப்ராஹீம் நின்ற இடம், இப்ராஹீம் தங்கியிருந்த இடம் என இரண்டு அர்த்தங்கள் உள்ளன.\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் கஅபதுல்லாவைக் கட்டும் போது பல இடங்களில் நின்றிருப்பார்கள். அப்படியெனில் பல மகாமு இப்ராஹீம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு மகாமு இப்ராஹீம் தான் இருக்கிறது.\nஎனவே கஅபாவைக் கட்டும் போது நின்ற இடம் என்று பொருள் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல மகாமு இப்ராஹீம் உள்ள இடத்திலிருந்து கஅபாவைக் கட்ட முடியாது. அங்கிருந்து கை எட்டாத தொலைவில் கஅபா அமைந்துள்ளது.\nஇப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை), ஆகிய இருவரும் கஅபாவை கட்டுவதற்கு பல மாதங்கள் ஆகியிருக்கும். அதற்காக கஅபாவின் அருகில் குடியிருந்து அதைக் கட்டி முடித்திருப்பார்கள்.­ கட்டி முடிக்கும் வரை அங்கேயே தொழுதிருப்பார்கள். அவர்கள் தங்கியும் இருப்பார்கள். அவர்கள் தங்கியும், தொழுத இடமும் தான் மகாமு இப்ராஹீம்.\nஆக இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கியிருந்த இடத்தையும் ஹஜ்ஜின் போது நினைவு கூற வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மகாமு இப்ராஹீமைத் தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுங்கள் எனக் கட்டளை பிறப்பிக்கின்றான்.\nஅத்தோடு நின்று விடாமல் இப்போது, இருக்கிற அந்தக் கல்லில் காணப்படும் பாதச் சுவடுகள் பின்னால் வந்த ஆட்சியாளர்களால் பொய்யாக வரையப்பட்டது என்றும் இப்னு ரஜப் ஹம்பலீ (ரஹ்) அவர்களின் கருத்தை ஆதாரமாக முன் வைக்கின்றார்.\nமடத்தனமான இந்த பிரச்சாரத்தை ஷரீஆ மற்றும் வரலாற்று ஒளியில் முறியடிப்பதற்கும், உண்மை விளக்கத்தை அறிந்து கொள்வதற்கும் நாம் கடமைப் பட்டிருக்கின்றோம்.\nநீண்ட ஹதீஸில் இருந்து ஒரு பகுதி: “ஒரு நாள் இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்கு கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள்.\nஇப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். ( நெடுநாட்கள் பிரிந்து மீண்டம் சந்திக்கும் போது ) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்துக் கொள்வார்களோ அப்படி நடந்துக் கொண்டார்கள் ( பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள் ).\nபிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீலே அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்திரவிட்டுள்ளான் எனறு சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் உஙகள் இறைவன் உஙகளுக்கு கட்டளையிட்டதை நிறைவேற்றுஙகள் என்று சொன்னார்கள்.\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்றுதற்கு உதவுவாயா என்று கேட்க இஸ்மாயீல் (அலை) அவர்கள் உஙகளுக்கு நான் உதவுகிறேன் என்று பதிலளித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அப்படியென்றால் நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்து) கட்டவேண்டும் என்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று சொல்லிவிட்டு சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டை சைகையால் காட்டினார்கள்.\nஅப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளஙகளை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்களை கற்களை கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டளானார்கள். கட்டடம் உயர்ந்து விட்டபோது இஸ்மாயீல் (அலை) அவர்கள் (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டுவந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்காக வைத்தார்கள்.\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் அதன் மீது (ஏறி) நின்று கஅபாவை கட்டலானார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்து தரலானார்கள். அப்போது இருவருமே இறைவா எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள். நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய். (அல்குர்ஆன் 2-127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅறிவிப்பார் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி இறைவா எஙகளிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக எஙகளிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக) நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாவும் இருக்கின்றாய் (அல்குர்ஆன் 2-127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவை புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள். ( நூல்: தஃப்ஸீர் அத் தபரீ, புகாரி)\nஎங்கிருந்து வந்த கல் அது\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “இப்ராஹீம் {அலை} கஅபாவை கட்டுவதற்காக நிற்பதற்கு பயன் படுத்திய கல்லும், ருக்னும் சுவனத்து மரகதக்கற்களாகும். அல்லாஹ் மாத்திரம் அதனுடைய இயற்கையான ஒளியை பறித���திருக்காவிட்டால் கிழக்கு மற்றும் மேற்கு திசை வரை அதன் ஒளி இப்போதும் இலங்கிக் கொண்டிருக்கும்” என்று கூறினார்கள். ( நூல்: அத்தர்ஃகீப், திர்மிதி )\nஇப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அரபுகள் பரம்பரை பரம்பரையாக வம்சாவளிகள் மூலமாக அறிந்து, இப்ராஹீம் {அலை} அவர்களின் பாதச்சுவடுகளை அந்தக் கல்லில் தெளிவாகவே கண்டிருக்கின்றார்கள்.\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ நான் (மகாமு இப்ராஹீம்) இப்ராஹீம் {அலை} அவர்கள் நின்ற அந்த கல்லில் கால் ரேகைகள் மற்றும் விரல் ரேகைகள் பதிந்து இருந்ததைக் கண்டேன்”. ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், 1/117 )\nதொழும் இடமாக ஆக்கப்பட்டது எப்போது\nமக்காவாசிகள் தங்களின் மூதாதையர்கள் மூலமாக மகாம் இப்ராஹீமை அறிந்து வைத்து இருந்தாலும் அறியாமைக் காலத்தில் அவர்களிடம் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்கள் இருந்தும் கூட அவர்கள் மகாம் இப்ராஹீமை எவ்விதத்திலும் கண்ணியப்படுத்தி, பூஜை செய்து வழிபாடு செய்யக் கூடியவர்களாக இருந்திருக்கவில்லை.\nஇஸ்லாம் மக்காவில் வந்த பின்னரும் கூட அந்த மகாமுக்கு முஸ்லிம்கள் எவ்வித மரியாதையும் செய்யவில்லை. மக்கா வெற்றி கொண்ட பிறகு மாநபி {ஸல்} அவர்கள் கஅபாவைச் சுற்றி வருகின்ற போது, உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம்…\n இதோ நம் தந்தை இப்ராஹீம் {அலை} அவர்கள் இந்தக் கல்லின் மீது நின்று தானே இந்த கஅபாவைக் கட்டினார்கள். இங்கு நின்று தானே ஹஜ்ஜுக்கான அழைப்பை விடுத்தார்கள். ஏன் நாம் இந்தக் கல் அமைந்திருக்கும் இடத்தை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது\nஅப்போது, அல்லாஹ் 2: 125 –ஆவது வசனத்தை \"(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; மகாமு இப்ராஹீமை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்”. ( அல்குர்ஆன்- 2: 125 ) இறக்கியருளினான்.\nஅதுவும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் ஹஜ்ஜின் போது தான் அதற்கான செயல் வடிவத்தைக் கொடுத்தார்கள்.\nஇப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் கஅபாவை தவாஃப் செய்த பிறகு மகாம் இப்ராஹீம் அருகே நின்று இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்னர் ஸஃபா மலக்குன்றை நோக்கி சென்றார்கள். அப்போது, “உங்களுக்கு உங்களின் தூதரிடம் அழகிய முன��மாதிரி இருக்கின்றது” என்ற கருத்தைக் கூறுகின்ற அஹ்ஸாப் அத்தியாயத்தின் 21 –ஆம் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். ( நூல்: புகாரி )\nவெற்றுக் கால்களுக்கென்ன இவ்வளவு அந்தஸ்து\nகொள்கை குழப்பவாதிகளின் பார்வையில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதச் சுவடுகள் வெற்றுக் காலடித்தடங்களாகத் தெரிவதால் தான் இவ்வளவு சிறு பிள்ளைத் தனமாக அவர்களால் யோசிக்க முடிகின்றது.\nஏனெனில், நபி {ஸல்} அவர்கள் கூறியுள்ளார்கள்: “உமர் (ரலி) அவர்கள் செல்லும் பாதையில் ஷைத்தான் செல்ல மாட்டான்”, உமர் (ரலி) அவர்கள் பார்வையில் இப்ராஹீம் {அலை} அவர்களின் பாதச் சுவடுகள் உயர்ந்ததாகத் தெரிந்தது. அல்லாஹ்வும் தொழுமிடமாக உயர்த்தினான்.\nஏனெனில், இந்த வஹாபியக் கூடாரங்கள் உமர் (ரலி) அவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு மாற்றமாகவே செய்வார்கள்.\nஇப்போதும் கூட மகாம் இப்ராஹீமுக்கு முன்னால் தொழுவதைத் தவறு என்றும் கூறுகின்றார்கள். காரணம் ஏன் தெரியுமா\nநபி {ஸல்} அவர்கள் காலத்திலும், அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும் மகாம் இப்ராஹீம் கஅபாவின் சுவரோடு சேர்ந்தே இருந்தது. அந்தக்கல் தவாஃப் செய்வோருக்கு இடைஞ்சலாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு உமர் (ரலி) அவர்கள் இப்போதிருக்கும் இடத்தில் நகர்த்தி வைத்தார்கள்.\nதியாகச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் அற்புதக் கல்\nஇப்ராஹீம் {அலை} அவர்களின் பாதச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் அந்தக் கல் வெறும் கல்லல்ல. தியாகத்திற்கே இலக்கணம் வகுத்த இப்ராஹீம் {அலை} அவர்களின் தியாகச் சுவடுகளை இறுதி நாள் வரை பறைசாற்றிக் கொண்டிருக்கும் அற்புதக்கல் அது.\n“மேலும், இப்ராஹீமுடைய இறைவன் அவரிடம், ”நீர் முற்றிலும் வழிபட்டவராக (முஸ்லிமாக) ஆகிவிடுவீராக” என்று கூறிய போது, “அனைத்துலகங்களின் அதிபதியான இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டேன்” என்று பதில் கூறினார்”. ( அல்குர்ஆன்: 2: 131 )\nவாயால் மொழிந்ததோடல்லாமல் வாழ்க்கை முழுவதும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முற்றிலும் வழிபட்டு வாழ்ந்தார்கள் இப்ராஹீம் {அலை} அவர்கள்.\nஇறைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பது தான் இறைவன் மீது கொண்டிருக்கிற காதலுக்கான அடையாளம் என்கிற புதியதோர் இலக்கணத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் இப்ராஹீம் {அலை} அவர்கள்.\nஅந்தக் கல் சுமந்து கொண்டு நிற்கிற பாதச்சுவடுகளுக்குப் பின்னால் இருக்கிற அல்லாஹ்வின் கட்டளைகளையும், அதற்கு முற்றிலும் வழிபட்ட இப்ராஹீம் {அலை} அவர்களின் செயல்பாடுகளையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்\nஅந்தக் கால்கள் நடந்தது, நின்றது, ஓடியது, ஆர்ப்பரித்தது, அடங்கி ஒடுங்கி நின்றது என்ற அத்தனை அசைவுகளுக்குப் பின்னாலும் அவர்களை இயக்கியது அல்லாஹ்வின் கட்டளை என்கிற தாரக மந்திரம் தான்.\nவயது முதிர்ந்த நிலையில் அல்லாஹ்விடம் கேட்டு, மன்றாடிப் பெற்றெடுத்த இஸ்மாயீல் மழலையாக, பால்குடிப் பாலகனாக இருக்கும் போது, அல்லாஹ்விடம் இருந்து ஓர் கட்டளை.\nஉம்மனைவியையும், உம் மகனையும் மக்காவிற்கு அழைத்துச் சென்று அங்கு விட்டு விட்டு, திரும்பிப்பார்க்காமல் வந்து விட வேண்டும்.\n என்னென்ன வசதிகள் அங்கே இருக்கிறது இப்படியான எந்தக்கேள்விகளையும் ரப்பிடம் கேட்காமல் இப்ராஹீம் {அலை} அவர்கள் தம் மனைவியையும், பால்குடி மாறா பாலகனையும் அழைத்துக் கொண்டு ஷாம் தேசத்திலிருந்து மக்காவை நோக்கி கால் நடை பயணமாக வருகின்றார்கள்.\nமக்கா வந்ததும், தம் மனைவி மகனை விட்டு விட்டு, அப்படியே ஒன்றும் பேசாமல் திரும்புகின்றார்கள், அவருடைய மனைவி காரணம் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை.\nஇரண்டாம் முறைகேட்டும் பதிலில்லை. மூன்றாம் முறை \"இது இறைவனின் கட்டளையா\" என்று கேட்டதற்கு இப்ராஹீம் நபி \" ஆம் \" என்ற பதிலைமட்டும் அளித்து விட்டு, அல்லாஹ்விடம் துஆவும் செய்து விட்டு மீண்டும் ஷாமுக்கு பயணமானார்கள்.\nஷாமுக்கும் ஜித்தாவுக்கும் இன்றைய தொலைதூரம் 1170 கிலோமீட்டர், ஜித்தாவுக்கும் மக்காவுக்கும் தொலைதூரம் 110 கிலோமீட்டர் மொத்தம் 1280 கிலோமீட்டர் ஆகும். 1280+1280 = 2560 தொலை தூரம் இப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை செயல்படுத்த கால் நடையாக வந்தார்கள்.\nசில வருடங்கள் கழித்து, மீண்டும் அல்லாஹ்வின் கட்டளை கனவு வடிவத்தில் இஸ்மாயீல் {அலை} அவர்களை இறைவனுக்கு அறுத்துப் பலியிடுவது போன்ற தோற்றத்தில் மீண்டும் ஷாமில் இருந்து 1280 கிலோ மீட்டர் நடைபயணம்.\nதங்கள் மகனிடத்தில் நடந்த விவரங்களைக் கூறி அதற்கான காரியங்களில் இறங்கி, அல்லாஹ்வும் அவர்களின் தியாக உணர்வை ஏற்றுக் கொண்டு சுவனத்தில் இருந்து ஆட்டை இறக்கி வைத்து குர்பானி கொடுக்கச் சொன்னான்.\nஇதற்குப் பிறகு, மீண்டும் ஷாமை நோக்கி 1280 கிலோமீட்டர் பயணம் ���ேற்கொண்டார்கள் இப்ராஹீம் {அலை} அவர்கள். இப்போதும், 1280+1280 = 2560 தொலை தூரம் இப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை செயல்படுத்த கால் நடையாக வந்து சென்றார்கள்.\nஇதற்குப் பின்னர் இரண்டு தடவை ஸாரா அவர்களின் அனுமதியின் பேரில் ஹாஜர் {அலை} மற்றும் இஸ்மாயீல் {அலை} இருவரையும் சந்திக்க வந்தார்கள்.\nஇஸ்மாயீல் {அலை} அவர்கள் பருவ வயதை அடைந்த போது, இப்ராஹீம் {அலை} அவர்கள் அருகில் இல்லாத காரணத்தால் இஸ்மாயீல் {அலை} அவர்களுக்கு பெண்பார்த்து ஹாஜார் {அலை} அவர்களே மணமுடித்து வைத்தார்கள்.\nகுழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார்.\nபருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள்.\nஅப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் மனைவியிடம் இஹ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.\nபிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாஙகள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.\nஉடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள்.\nஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார் எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.\nஎன்னிடம் உஙகள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார்.\nஅதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உஙகளிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார்.\nஇஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்.\nபிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்.\nஅதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அஙகு) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் நீஙகள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா) என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் உஙகள் உணவு எது என்று கேட்க அவர் இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள் உஙகள் பானம் எது என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக\nநபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தாணியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள்.\nஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடஙக��ில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்தக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள்.\nஇஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது உங்களிடம் எவரேனும் வந்தார்களா என்று கேட்க அவருடைய மனைவி ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார்.\nஅவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் உஙகளுக்கு சலாம் உரைக்கிறார் உஙகள் நிலைப்படியை உறுதிப்பபடித்திக் கொள்ளும்படி உஙகளுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார்.\nஇஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மணைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளான் என்று சொன்னார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். ( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ, அத்தபரீ )\nமீண்டும், சில ஆண்டுகளுக்குப் பிறகு அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க கஅபா ஆலயத்தை நிர்மாணிக்க அதே 1280 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக வந்து கஅபாவை கட்டும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள்.\nமொத்தம் ஷாமுக்கும் மக்காவுக்கும் இடையே 11,520 கிலோ மீட்டர் பயணித்து இருக்கின்றார்கள். இதில் அல்லாஹ்வின் கட்டளையை செயல் படுத்துவதற்காக அவர்களின் பாதங்கள் சுமார் 6,400 கிலோ மீட்டர் தியாகச் சுவடுகளை சுமந்து நடந்திருக்கின்றது.\nஅல்லாஹ்வின் பள்ளிக்கு அருகில் கடை வைத்துக் கொண்டும், வீட்டில் வசித்துக் கொண்டும் பாங்கு சப்தம் கேட்டும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று தொழச் செல்ல மறுக்கும் கால்களைக் கொண்ட நமக்கு எங்கே தெரியப் போகின்றது அல்லாஹ்வின் கட்டளைக்கு வழிப்படுவதற்காக 6,400 கிலோமீட்டர் நடந்த பாதத்தின் வலிகளைப் பற்றி...\nஅல்லாஹ்வின் கட்டளைக்காக அலைந்து திரிந்த அந்தக் கால்களின் சுவடுகளைத் தாங்கி நின்றிட சுவனத்திலிருந்து குளிர்ச்சியூட்டும் மரகதக்கல்லை அல்லாஹ் வழங்கி கௌரவித்து, அந்தப் பாதச் சுவடுகளை பாதுகாத்து, அந்த இடத்தில் தொழுவதை அல்லாஹ் கட்டளையாக பிறப்பித்து சிறப்பு சேர்த்திருக்கின்றான்.\nஆகவே, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் எப்படி அல்லாஹ்வின் கட்டளைக்கு பின்னால் இருக்கிற மகத்துவங்களை விளங்கி, உளப்பூர்வமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு வாழ்ந்தார்களோ அது போன்று அல்லாஹ்வின், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் கட்டளைகளை அதன் மகத்துவங்களை, தனித்துவங்களை விளங்கி உளப்பூர்வமாக கட்டுப்பட்டு, வழிபட்டு வாழும் நற்பேற்றை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக\nஇந்த வலைப் பதிவில் தேட\nஇன்றியமையாத இனிய மூன்று அருட்கொடைகள்\nஇந்த ஐந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு மௌத்தாகனும்\nஇந்திய தேசிய விடுதலையும்…. முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பும்…\nஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை\nஹாதியாவின் போராட்டமும்.... ருக்‌ஷானாவின் மரணமும்...\nஈதுல் அள்ஹா பேருரை… “நெஞ்சு பொறுக்குதில்லையே என் இறைவா\n சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1245576.html", "date_download": "2019-04-23T06:34:53Z", "digest": "sha1:4IHEJKDJBR67CRDESPIMECWOZVSZHF6O", "length": 15039, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "16-வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நிறைவடைந்தது – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\n16-வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நிறைவடைந்தது – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..\n16-வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நிறைவடைந்தது – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..\nஇந்திய பாராளுமன்றத்தின் 16-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. 17-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.\n16-வது மக்களவையின் இறுதி (இடைக்கால) பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றினர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது.\nஇன்றைய கூட்டத்தின்போது, கவர்ச்சிகரமான ���ோலி முதலீட்டு திட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் மசோதா, தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும், டெல்லியில் 1951ம் ஆண்டு நிறுவப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவகம் நிர்வாகத்தின் நிரந்தர உறுப்பினராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி வகிக்க முன்னர் அதிகாரமளிக்கப்பட்டு இருந்தது. இந்த உரிமையை ரத்துசெய்யும் சட்டத்திருத்தமும் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.\nஎனினும், ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் முடங்கிக் கிடக்கும் முத்தலாக் முறை ஒழிப்பு மசோதா, இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் மாநிலங்களவையில் முடங்கிக்கிடக்கும் நிலையில் 16-வது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.\nஇறுதிநாள் கூட்டத்தின்போது மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய சட்டங்களை சுட்டிக்காட்டி உரையாற்றினார். இவற்றுக்கெல்லாம் ஆதரவு அளித்த பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபின்னர், தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக இன்று மாலை 5 மணியளவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். முன்னதாக, இன்று பிற்பகல் 2 மணியளவில் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.\nஅபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் – ஒப்பந்தம் கையெழுத்தானது..\nநிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சிறுவர் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலை\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன அறிக்கை\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த வாகனம்\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு பாலியல்…\nபலத்த மழை எதிரொ��ி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்..\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்-…\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய…\nபயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் இன்று அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23662", "date_download": "2019-04-23T07:03:26Z", "digest": "sha1:CQPSDGCKSNQY6XMEVIBT6LPBLFSD7ZVD", "length": 10379, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கருவேலங்குளத்தில் பிரசித்தி பெற்ற சீனிப்புட்டு சிவபெருமான் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nகருவேலங்குளத்தில் பிரசித்தி பெற்ற சீனிப்புட்டு சிவபெருமான்\nகளக்காடு அருகே மேலக்கருவேலங்குளத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுந்தர பாண்டீஸ்வரர் கோமதி அம்பாள் கோயில் அமைந்து உள்ளது. இந்த ஊரிலுள்ள குளத்தை யானைகள் வலம் வந்ததால் இவ்வூர் கரிவலங்குளம் என்று பெயர் பெற்றது. நாளடைவில் அது மருவி கருவேலங்குளம் ஆயிற்று. இந்த ஊரின் வடபகுதியில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீசவுந்தர பாண்டீஸ்வரர் கோயில் அமைந்து உள்ளது. கோயிலின் தலைவாசல் தெற்கு நோக்கி இருப்பது சிறப்புமிக்கது. இந்த கோயிலில் சிவன் சவுந்தரபாண்டீஸ்வரராகவும், அம்பாள் கோமதியாகவும் அருள் பாலித்து வருகின்றனர். தமிழகத்தில் நடராஜர் எழுந்தருளியுள்ள பஞ்சஸ்தலங்களில் இந்த கோயிலும் ஒன்று.\nசிதம்பரம், செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கட்டாரிமங்கலம் ஆகியன இதர ஸ்தலங்கள் ஆகும். இங்குள்ள மண்டபங்களில் உள்ள கற்சிலைகள், பழைய கால கலை பொக்கிஷங்களாகவும், சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றன. இந்த கோயிலில் சவுந்தரபாண்டீஸ்வரரே ஆதிக்கம் பெற்று திகழ்கிறார். இவருக்கு சீனிப்புட்டு வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும். கோயிலின் ஸ்தல விருட்சம் நெல்லி மரம். தீர்த்தம் கோமதி தீர்த்தம். பல நூற்றாண்டுகளுக்கு முன் களக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் வீரமார்த்தாண்ட மன்னர். இவரது வம்சத்தில் வந்தவர் சவுந்தரபாண்டிய மன்னர். இளவரசியான இவரது மகளுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சவுந்தர பாண்டிய மன்னர், மிகவும் மனமுருகி இறைவனை வேண்டினார்.\nஅப்போது உமது மகளுக்கு பிணி தீரும். அவ்வாறு தீர்ந்ததும் எமக்கு யானைகள் வலம் வரும் குளத்தின் அருகே ஆலயம் எழுப்ப வேண்டும் என்று வாக்கு கேட்டது. அதேபோல் மன்னர் மகளும் குணம் அடைந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சவுந்தர பாண்டிய மன்னர், யானைகள் வலம் வந்த குளத்தை கண்டுபிடித்து அதன் அருகிலேயே இந்த கோயிலை அமைத்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆனந்த நடராஜர் உற்சவர் சிலையை வடிவமைத்தவர் வலது கை இழந்த சிற்பி ஆவார். அவர் கைக்கு பதில் அகப்பையை கட்டிக் கொண்டு சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.\nசிலை அவர் எதிர்பார்த்ததை விட மிகவும் தத்ரூபமாகவும், அழகாகவும் வந்ததை கண்ட சிற்பி, சிலையில் கன்னத்தில் கிள்ளினாராம். அந்த தழும்பு சிலையில் அப்படியே படிந்து விட்டது. சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் இருந்து தெற்கே 17 கிமீ தொலைவில், பத்மநேரி களக்காட்டிற்கு இடையே கோயில் அமைந்துள்ளது. தினமும் காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை, காலை 8 மணிக்கு காலசந்தி, 10 மணிக்கு உச்சிகாலம், மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜை நடந்து வருகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவளமான வாழ்வில் வசந்தம் தரும் வராஹர்\nகுழந்தை வரம் அருளும் நான்முக விநாயகர்\nசாப விமோசனம் அருளும் திருமலைநம்பி\nஉருவங்கள் செய்து வழிபட்டால் உயர்வுக்கு வழிகாட்டும் இருட்டுக்கல் முனியப்பன்\nபாபாவின் மீது மாறாத நம்பிக்கையும், பக்தியும் உள்ளவர்கள் அனுகிரகத்தை பெறுவார்கள்\nவேதனை நீக்கி நிம்மதி அருளும் கைலாசநாதர்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2017/08/blog-post_763.html", "date_download": "2019-04-23T06:37:45Z", "digest": "sha1:6JCS5V57JVI7Q55V43GUKW33TTA5EYLY", "length": 5137, "nlines": 86, "source_domain": "www.meeran.online", "title": "Kumaara dhevan - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/12/36.html", "date_download": "2019-04-23T06:38:19Z", "digest": "sha1:DQ4ICGY4UHYD5RYZ6SO4T55RHUP5QSUW", "length": 34114, "nlines": 252, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :36 ~ Theebam.com", "raw_content": "\nவியாபாரி குடும்பத்தில் பிறந்த பெண்கள் புடவை வியபாரத்தில் ஈடுபட முடியும். அது போல் அரச குடும்பத்தில் பிறந்த பெண்களும் வியபாரத்தில் ஈடுபட முடியும்,ஆனால் பொதுவாக தனிப்பட்ட தங்களுக்கு இல்லாமல், நகரம் சார்ந்தவை ஆக இருக்கும்,அரண்மனையில் பெண்கள் துணிகளை நூல் நூற்று அல்லது நெசவு மூலம் செய்கிறார்கள்.அத்துடன் சாப்பாடு செய்வதிலும் பங்கு பற்றுகிறார்கள்.\nசங்க காலத்திலும் பெண்கள் வியபாரத்தில் ஈடுபட்டத்தை\nஅகநானூறு 390 கூறுகிறது.அங்கு பாழ் நிலத்தில் புல்லரிசி திரட்டும் பெண்ணையும் ,வேறு இடங்களுக்கு சென்று மோர் விற்கும் இடைச்சியையும்,வண்டியோட்டிச் செல்லும் உப்பு வாணிகன் மகளையும் காண்கிறோம்.\n\"நெல்லும் உப்பும் நேரே ஊரீர்\nகொள்ளீரோ எனச் சேரி தொறும் நுவலும்\nஅம் வாங்கு உந்தி அமைத் தோளாய் நின்\nமெய் வாழ் உப்பின் விலை எய் யாம் எனச்\nசிறிய விலங்கின மாகப் பெரிய தன்\nஅரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி\" [அகநானூறு 390]\n[அவள் உப்பு விற்றாள். ஒரு படி உப்புக்கு ஒரு படி நெல் என்று விலை வைத்தாள். அவன் கேட்டான். கடலில் விளையும் உப்புக்கு அந்த விலை சரி. உன் உடம்பில் விளையும் உப்புக்கு விலை என்ன\nஎன்றாலும் மெசொப்பொத்தேமியா பெண்கள் பிற்காலத்தில் ,உதாரணமாக அசீரிய கால[ Assyrian era] பகுதியில் அவர்களது பலமும் சுதந்திரமும் வலுவிழந்தன.பெண்களின் பங்கு மகள்,மனைவி என கண்டிப்பாக வரையறுக் கப்பட்டது .அது மட்டும் அல்ல குடுப்பத்திற்குள் இல்லாமல் வெளியே அருமையாகவே தனிப்பட்டவர்களாக பங்கு பற்றினார்கள்.\nபொதுவாக எல்லா பெண்களும் தமது சம்பிரதாயமான பங்கான மனைவி,தாய்,வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.பெண் தெய்வம் குலாவிற்கான[goddes Gula] துதிப்பாடல், பெண்களின் வெவ்வேறு நிலைகளை \" நான் ஒரு மகள்,நான் ஒரு மணமகள்,நான் ஒரு மனைவி,நான் ஒரு இல்லத் தரசி\"[\"I am a daughter,I am a bride,I am a spouse,I am a house keeper\"].என கூறுகிறது.மேலும் முன்பு கூறிய சம்பிரதாய வேலைகளான தானியம் அரைத்தல்,சாப்பாடு தயாரித்தல், குடிவகை வடித்தல்,துணி உற்பத்தி போன்றவற்றை இளம் வயதில் பெண்கள் அங்கு பொதுவாக கற்றுள்ளார்கள்\nதமிழினத்தாய் ஒருத்தியின் கூற்றாகப் பொன்முடியார் பாடிய ஒரு புறப்பாடல் ஒன்றில்,மகனைச் சான்றோன் ஆக்குவதும் அவனுக்கு வேல்வடித்துக் கொடுப்பதும் நன்னடை நல்குவதும் ஆண்களது கடமை எனச் சொன்ன தாய், மகனை வயிற்றில் சுமந்து பெற்று வளர்ப்பது மட்டுமே பெண்ணாகிய தனக்கு விதிக்கப்பட்ட கடமை என உணர்த்து கிறாள்.\n\"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;\nசான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;[புறநானுறு 312]\nஅதாவது சுமேரியானை போன்றே பெற்றுப் பாதுகாத்தல் பெண்ணுடைய கடமையாகும் என்கிறது.\nபொதுவாக பெண்கள் நீண்ட தளர் மெய்யங்கியை[ long tunics] அணிவார்கள்.இது உடம்பை சுற்றி மார்பில் பொருத்தப்பட்டு இருக்கும்.அது மட்டும் அல்ல ஒப்பனையும் அணிந்திருந்ததார்கள்.உதாரணமாக,சிவப்பு மருதாணி உதட்டுக்கும் முகச் சிவப்புக்கும் பூசி இருந்தார்கள்\nபண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள் ஒரு திருமணக்கோரிக்கை/முன்மொழிதல் உடன் ஆரம்பமாகி,அதை தொடர்ந்து திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு ,இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது.இப்படிதான் பண்டைய சுமேரிய குடும்ப வாழ்க்கை இருந்தது.ஒரு இளம் பெண் பூப்படையும் [puberty]போது,அவள் கல்யாணத்திற்கு தயார் என கருதப்படுகிறது.பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்து விட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர்.குறிப்பாக தென் இந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. ‘பூப்பு நன்னீராட்டல்’ என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.பொதுவாக கல்யாணம் அவர்களின் குடும்பங்களால் ஏற்பாடு செய்யப் படுகிறது.இங்கு மணமகன் மணமகளுக்கான பணக் கொடுப்பனவு செய்கிறார்.மணமகளின் பெற்றோர் சீதனம்/பரிசு கொடுக்கிறார்கள்.இந்த சீதனம் மணமகன் அவளை விட்டு விலகினாலோ அல்லது அவள் விதவை ஆகினலோ திரும்பவும் அவளுக்கு உரித்தான அனைத்தும் அவளை சேருவதை உறுதிப்படுத்துகிறது.யாழ்ப்பாண தேசவழமைச் சட்டமும் இப்படியான ஒரு நிலையையே எடுக்கிறது.இங்கும் மணமுறிவின் போது பெண்ணுக்குச் சீதனமாக வழங்கப் பட்ட சொத்துக்களனைத்தும் பெண்ணுடன் வருகிறது.மேலும் தேசவழமைச் சட்டம் என்பது ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை (customs) அடிப்படையாக வைத்து யாழ்ப்பாண முதலிமாரின் உதவியுடன் ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.மேலும் தேசவழமை என்பதன் பொருள் ஒரு தேசத்தின் வழக்கம் என்பதாகும். மக்களிடையே இதற்கிருந்த பிரபலத்துவம்(Populism) காரணமாக ஒல்லாந்தரால் இது 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக்கப்பட்டது இந்த பண்டைய வழக்கம்\nசங்க காலத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணமே சரியான வாழ்க்கை என கருதப் பட்டது.மேலும் அவர்களுக்கு,தனது கணவனை தெரிந்து எடுப்பதற்கு ஒருவாறு ஏற்றுக்கொள்ளத்தக்க சுதந்திரம் கொடுக்கப்பட்டும் இருந்தது.ஆகவே திருமணம் எல்லாம் பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவை அல்ல.ஒரு திருமணத்திற்கு காதலினால் ஏற்படும் இயற்கையான ஒன்று கூடல் முக்கிய சிறப்பியல்பு ஆகவும் இருந்தன.,பண்டைத்தமிழகத்தில் களவு நெறி இருப்பினும் அக்களவு நெறியும் கற்பாகிய திருமணத்தில் பொதுவாக முடிந்தது.அதாவது, இறுதியாக மணமகளை தந்தை அல்லது பெண்ணின் பாதுகாவலர் , மிகவும் பொருத்தமான மாப்பிள்ளை ஒருவருக்கு பரிசாக[தானம்] கொடுப்பது மூலம் பொதுவாக இது நிறைவேறியது.\nஆடவனை பொறுத்த வரையில்,அவர்கள் பெண்ணை பற்றி,அதாவது அவளது பெயர்,இருப்பிடம்,போன்றவற்றை விசாரிப்பார்கள்.பின் பெற்றோர்கள் மூலம் திருமண கோரிக்கை வைப்பார்கள்.ஆகவே மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்குச் சென்று பெண் கேட்பர். திருமணத்திற்குப் பெண் கேட்டு வந்த பொழுது அதனைப் பெண்வீட்டார் ஏற்றுக் கொண்டனர் என்ற செய்தி குறுந்தொகையில் (374) \"எந்தையும் யாயும் உணரக் காட்டி ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்த பின் மலை கெழு வெற்பன் தலை வந்து இரப்ப நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே\" என்று குறிப்பிடப் படுகிறது.மேலும் அவர்கள் பெண்களுக்குப் பரிசம் கொடுத்தார்கள்.புறநானூற்றில் (343) முசுறி, நகர் போன்ற செல்வத் தைக் கொடுத்தாலும் தந்தை தன் மகளைத் திருமணத்திற்குக் கொடுக்கமாட்டார் என்பதை,\"முசுறி யன்ன நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து வந்து கொடுப்பினும�� புரையரல்லலோர் வரையலளிவளெனத் தந்தையுங்கொடாஅ னயின்\" என்று கூறுவது அறியத் தக்கது.பரிசம் என்பது பெண்கொள்வோன் பெண்ணின் தந்தைக்குக் கொடுக்கும் சீதனம் ஆகும்.பெண்ணின் தந்தை ஏற்றுக்கொண்டால்,முறைப்படி திருமணம் செய்ய மற்ற தேவையான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.\nதிருமண விழாவில் மணமகன் மணமகளின் தலையில் வாசனைத் திரவியத்தை ஊற்றுகிறான்.மேலும் மணமகன் மணமகளின் குடும்பத்திற்கு பணமும் பரிசும் கொடுக்கிறான்.திருமணத்தின் பின் கணவனும் மனைவியும் தமது நாளாந்த வழக்கமான வாழ்வை தொடங்குகிறார்கள்.பொதுவாக இது ஒன்றே கணவனின் திருமணமாக அமை கிறது.ஒரு கணவன்,தனது மனைவி எட்டு மகனை ஈன்ற பின்பும்,இன்னும் காதல் செய்ய தயாராக உள்ளாள் என தற்பெருமை கொள்கிறான் என ஒரு சுமேரியன் பழ மொழி கூறுகிறது.[A sumerian proverb referred husband bragging that his wife had borne eight sons & was still ready to make love.] அதாவது மனைவி இருந்து குழந்தைகள் உள்ள வரை. ஆகவே மனைவி இறந்தாலோ அல்லது பிள்ளைகளை பெறாவிட்டாலோ,அவனுக்கு வேறு திருமணம் செய்யவோ அல்லது காமக்கிழத்தி [வைப்பாட்டி] ஒருவரை வைத்திருக்கவோ உரிமை உண்டு.ஆரியர்களினால் மாற்றம் அடைய முன்பு பண்டைய தமிழரின் திருமண முறை அகநானுறு 86,136 ஆகிய இரண்டு சங்க பாடல்களால் தரப்படுகிறது. உதாரணமாக ,அகநாநூறு பாடல் 86, வரிகள் 1-22 இப்படி வர்ணிக்கின்றன.\n\"உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,\nபொது செய் கம்பலை முது செம் பெண்டிர்\nமுன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர\nபுதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று\nவால் இழை மகளிர் நால்வர் கூடி\n'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்\nபெற்றோன் பெட்கும் பிணையை அக\nநீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி\nபல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க\nவதுவை நல் மணம் கழிந்த பின்றை\"\nதலை உச்சியிலே குடத்தை வச்சுக்கிட்டுச் சில பெண்கள், புதிய மண்பாண்டத்தை வச்சுக்கிட்டிருக்குற இன்னும் சில பெண்கள், ஆரவாரம் பண்ணிக்கிட்டு, சடங்கு செய்ய மங்கலமான பெரிய அம்மாக்கள், ஒன்று ஒன்றாய் பொருள்களை எடுத்துத்தர,பிள்ளைகளை பெற்று எடுத்த நாலு மகராசிகள்,\" அம்மாடி, பொண்ணே, சொல்லுத் திறம்பாம (சொன்ன சொல்லு மாறாமல்), எல்லாருக்கும் உதவி செய்து , கொண்டவன் விருப்பத்துக்கு தக்க நடக்கிறவலாய் இரும்மா\" என்று வாழ்த்தி கூந்தலுக்கு மேலெ, நீரைச் சொரிஞ்சு, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவி ��ல்யாணம் முடிகிறது.மொத்தத்துலே மஞ்ச நீர் ஆடுறதும், பூ, நெல் சொரியுறதும், வாழ்த்துறதும் தான் மண்ணுதல்-என்கிற மணம் ஆகும்.\nஇங்கு மணமகளின் தலையில் வாசனைத் திரவியத்தை ஊற்றுவதற்கு பதிலாக நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்துகின்றனர்.ஒரு பெண்ணானவள் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதும் அந்த பெண்ணை மணமகன் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக கருதப் படுகிறது.மணமகன் திருமணத்திற்கு முன் இறந்தால், அவனின் ஒரு சகோதரனையோ அல்லது அவர்களின் ஒரு ஆண் உறவினரையோ அவள் திருமணம் செய்வாள். அவளின் கணவன் செத்தால்,தனது பிள்ளைகளுடன் உடமைகளை பங்கு போடுவதுடன்,அவளை மீண்டும் திருமணம் செய்ய அனுமதிக்கிறார்கள்.பொது மக்களுக்கு பண்டைய மெசொப்பொத்தேமியாவில் வாழ்க்கை கடினமாக இருந்தது.அங்கு ப்ளேக் என்னும் தொற்று நோய்[plagues],போர், வெள்ளம்,வறட்சி,பஞ்சம் போன்றவை காணப்பட்டன.பிள்ளைகள் பெற்றோரின் உடமையாக கருதப் பட்டது.பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படியாவிட்டால்,அவர்களை அடிமையாக விற்க முடியும்.எனினும் இது பொதுவாக அடிக்கடி நடப்பவை அல்ல.பெரும்பாலான சிறுவர்கள் [பையன்] தம் தந்தையாருடன் வேலை செய்ய போனார்கள்.இளம் பெண்கள் வீட்டில் தாயுடன் தங்கி வீட்டு வேலைகளை கற்றார்கள்.அத்துடன் தங்களை விட வயதில் குறைந்த பிள்ளைகளை பராமரித்தார்கள்.பணக்கார குடும்பத்தை சேர்ந்த பையன்கள் மட்டும் பள்ளிக்கூடம் போனார்கள்.\n[ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும் ]\nபகுதி:37 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும் .\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுக��் {குறும் படம்...\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/9424-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-23T06:26:19Z", "digest": "sha1:65WXYUF3YIH3XBSUV7INFURZPV3PFF22", "length": 31512, "nlines": 332, "source_domain": "www.topelearn.com", "title": "உலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.\nஆட்டத்தின் 40 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன.\nஇரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து பயன்படுத்தி கொண்டது.\nஅந்த அணியின் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் முடிவில் 93 ஆவது நிமிடத்தில் கொலம்பிய வீரர் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.\nகூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் முறை தரப்பட்டது. இதில் முதல் வாய்ப்பில் கொலம்பியாவும், இங்கிலாந்தும் ஒரு கோல் அடித்தன. இரண்டாவது வாய்ப்பிலும் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தன.\nமூன்றாவது வாய்ப்பில் கொலம்பியா அணி ஒரு கோல் அடிக்க 3-2 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் வாய்ப்பு தடுக்கப்பட்டது.\nநான்காவதில் கொலம்பியா வாய்ப்பு தடுக்கப்பட்டது. இங்கிலாந்து ஒரு கோல் அடித்து 3-3 என சமனிலை ஆனது.\nஇறுதியாக, கடைசி வாய்ப்பில் கொலம்பியா கோல் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணி கோல் அடித்து 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓ��்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணகிப்பு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான\n7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து இடையிலான 3-வது ஆட்டத்தில் இங்\nடக்வர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\nஇங்கிலாந்து குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்\nஇலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவ\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nபெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ரஷயாவில் நடைபெற்\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nநாக் அவுட் சுற்றில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேசில்\n��ஷ்யாவில் நடந்து வரும் உலகக் கிண்ண கால்பந்து தொட\nகாலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது ரஷ்யா; வீடு சென்றது ஸ்பெயின்\nரஷ்யாவில் நடந்து வரும் உலக கிண்ண கால்பந்து போட்ட\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது குரோஷியா\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\n02-வது டெஸ்ட்; முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2\nலீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முதல்நாள\nகொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபர\nடெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்\nடெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெ\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nஇங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மற்றுமொரு வாரிசு\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் -அமரர் டயானா தம்பதிய\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில்\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­\nஇலங்கைக்கு எதிரான போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல்வது யார்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல\nஇலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nஇலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரி\nஉலகக் கிண்ணத் தொடரில் நெய்மர் விலகல்; அதிர்ச்சியில் பிரேஸில் இரசிகர்கள்\nபிரேஸில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான நெய\nஇங்கிலாந்து Vs இலங்கை; 2வது போட்டியும் இலங்கை வசம்\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில\nதென் ஆபிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி முத\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலகக் கிண்ண வாய்ப்பை தவறவிட்ட தம்மிக்க பிரசாத்\n2015 உலகக் கிண்ணப் போட்டிகளில் தம்மிக்க பிரசாத் வி\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்று வரும் பிரேசி\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஉலகக் கிண்ணம்; இரண்டாம் சுற்று சனிக்கிழமை ஆரம்பம்\nமிக விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் உலககக் கிண்ண கால\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான பந்துகள் பாகிஸ்தானில் தயாராகிறது\nஅடுத்த மாதம் பிரேசிலில் உலகக்கிண்ண கால்பந்து தொடர்\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nபாதுகாப்பு பாண்டு திட்டம் கைவிட்டது இங்கிலாந்து\nகுறுகிய கால விசாவில் வந்து விசா காலம் முடிந்தபின்ன\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால\nகுளிர்காலத்தில் உலகக் கோப்பை நடத்தப்பட வேண்டும்\nகத்தார் நாட்டில் கால்பந்தாட்ட உலகக் கோப்பை, நடைபெற\nபோராடி வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து\nஇன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஸ்கொட\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\nஉலகக் கிண்ணப்போட்டியில் இலங்கையின் இலக்கு 332\nஇன்றைய தினம் ஆரம்பித்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர\nஉலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் பெப்ரவரி 8 இல் ஆரம்பம்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா, நியுசிலா\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஉலகக் கிண்ண தொடரின் முதல் போட்டி; பிரேஸில் அபார வெற்றி\nஉலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் குரோஷிய அணிக்கு\nஇருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகின்றது\nஇருபதாவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி பிரேசிலி\nகால்பந்து ரசிகர்கள் மீது துப்பாக்கி சூடு: மூவர் பலி\nமெக்சிகோவில் கால்பந்து ரசிகர்கள் மீது துப்பாக்கி ச\nஆண் கால்பந்து வீரர்களுக்கு பெண் பயிற்சி அளிப்பாளர் நியமனம்\nபிரான்ஸிலுள்ள ஒரு கால்பந்து கிளப் போர்ச்சுகலைச் சே\nஉலகக் கிண்ணம் வெண்ற இலங்கை அணிக்கு நாடாளுமன்றில் இன்று கௌரவம்\nஇரு தினங்களுக்கு முன் பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்\n20க்கு இருபது உலகக் கிண்ணம், இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 20க்க\nஅவுஸ்திரேலியவை வீழ்த்த இங்கிலாந்து தயார்\nசொந்த மண்ணில் அபாரமாக விளையாடி வரும் அவுஸ்திரேலிய\nதிபெத்தை தனி நாடாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து பிரதமர்\nசீனா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்,\nஇங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மேட் பிக்சிங் சிக்கினர்\nஇங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நி\nஇங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மேட் பிக்சிங் சிக்கினர்\nஇங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நி\nஇங்கிலாந்து வீரர் ட்ராட், ஆஷஸிலிருந்து விலகிக்கொண்டார்\nஆஷஸ் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து\nஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடுத்த 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தகுதி\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து\nகால் பந்தாட்ட‌ உலகக் கோப்பை வேறு மாதத்துக்கு மாற்றவேண்டுமா \nகால்பந்து விளையாட்டின் உலக நிர்வாக அமைப்பான ,FIFA,\nஇறுதிப் போட்டிக்கு நுழைந்தது ராஜஸ்தான்\nசென்னை ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் ஜெய்ப்பூரில் ந\nபழைய Tyre களை கொண்டு Road போடலாம்: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு 6 seconds ago\n48 மணி நேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிகட்டிடம் 12 seconds ago\nகுரங்கின் கணிப்பில் போர்த்துக்கல் சம்பியன்\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nஉலக குத்துச்சண்டை போட்டி 48 seconds ago\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12014918/Bhavani-Sagar-Dam-ReservoirDamages-in-the-water-are.vpf", "date_download": "2019-04-23T06:37:57Z", "digest": "sha1:A5GZ3OCK3HKV6EUGEPBLRCFPCZLQW2NC", "length": 10639, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bhavani Sagar Dam Reservoir Damages in the water are damaged Farmers request to compensate || பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில்தண்ணீரில் மூழ்கி வாழைகள் சேதம்நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nபவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில்தண்ணீரில் மூழ்கி வாழைகள் சேதம்நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை + \"||\" + Bhavani Sagar Dam Reservoir Damages in the water are damaged Farmers request to compensate\nபவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில்தண்ணீரில் மூழ்கி வாழைகள் சேதம்நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nபவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தண்ணீரில் மூழ்கி வாழைகள் சேதம் அடைந்ததால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nநீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் கடந்த 2 நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டியுள்ளது. இந்தநிலையில் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள சித்தன்குட்டை, ஜெ.ஜெ.நகர், புதுக்காடு, கல்ராய்மொக்கை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கதலி, நேந்திரன் வாழைகள் அதிக அளவில் பயிரிட்டு உள்ளனர். தற்போது வாழைகள் குலைதள்ளிய நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளன.\nஅணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டி தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் அனைத்தும் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் இப்பகுதியில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. இதன்காரணமாக வாழைகள் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டி பயிரிடப்பட்டுள்ள வாழைகளுக்கு லட்சக்கணக்கில் செலவிட்டு உள்ளோம். எனவே சேதமடைந்த வாழைகளை கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ள னர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றி�� மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\n5. விமான நிறுவனத்தில் வேலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2015/oct/09/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-1200615.html", "date_download": "2019-04-23T06:55:00Z", "digest": "sha1:XE7USH3VSVCODCPFXLSNUEXJ5EREPS66", "length": 11725, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஃபிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டர் இடைநீக்கம்: பிளாட்டினி மீதும் நடவடிக்கை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஃபிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டர் இடைநீக்கம்: பிளாட்டினி மீதும் நடவடிக்கை\nPublished on : 09th October 2015 01:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசர்வதேச கால்பந்து சங்க (ஃபிஃபா) தலைவர் ஜோசப் பிளேட்டர் உள்பட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஃபிஃபாவின் தன்னாட்சிமிக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஃபிஃபா தலைவராக இருந்தவர் செப் பிளேட்டர் (79). சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர், கடந்த மே மாதம் 30 ஆம் தேதி ஃபிஃபா தலைவராக 5-ஆவது முறையாக தேர்வானார்.\nஇந்த தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஃபிஃபாவில் நடந்த முறைகேடுகளுக்காக அதன் உயர் அதிகாரிகள் 7 பேரை சுவிட்சர்லாந்து போலீஸார் கைது செய்தனர். இதன் எதிரொலியாக பிளேட்டர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று உலகம் முழுவதிலுமிருந்து கோரிக்கைகள் வலுத்தன.\nஇதனால் 5-ஆவது ��ுறையாக பதவியேற்ற ஒரு சில நாள்களிலேயே அதாவது ஜூன் 2 ஆம் தேதியே பதவியிலிருந்து விலகுவதாக பிளேட்டர் அறிவித்தார். ஃபிஃபாவின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் சிறப்பு மாநாடு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதுவரை தானே தலைவர் பதவியில் தொடரப் போவதாகவும் பிளேட்டர் அறிவித்திருந்தார்.\nபிளாட்டினியின் திடீர் மாற்றம்: பிளேட்டரின் இந்த முடிவு ஐரோப்பிய கால்பந்து சங்கத் தலைவர் (யுஇஎஃப்ஏ) மைக்கேல் பிளாட்டினி, பிரேசில் முன்னாள் வீரர் ஜிகோ, ஜோர்டான் இளவரசர் அலி பின் அல் ஹூசைன் ஆகியோருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் இவர்கள் அனைவரும் ஃபிஃபா தலைவர் பதவியை குறிவைத்திருப்பதால் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய வரும் 26 ஆம் தேதி கடைசி நாளாகும்.\nபிளேட்டர் மீது விசாரணை கோரி வந்த பிளாட்டினி, கடந்த 2011 ஆம் ஆண்டு அவரிடமிருந்து ரூ.13 கோடி ரொக்கம் பெற்றுள்ளார்.\nஅதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் அவர் திடீரென பிளேட்டருக்கு ஆதரவாக செயல்பட்டார். மேற்கண்ட தொகைக்காகவே பிளாட்டினி தனது முடிவை மாற்றிக் கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.\nஇதேபோல, ஃபிஃபா பொது செயலாளர் ஜெரோம் வால்க்கி, தென் கொரியாவின் சங் மங்-ஜூன் ஆகிய இருவரும் மற்றொரு ஊழல் தொடர்பாக விசாரணை வளையத்தில் சிக்கினர்.\nஇடைநீக்கம்: இந்நிலையில் மேற்கண்ட 4 பேரும் ஃபிஃபா அமைப்பிலிருந்து 90 நாள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஃபிஃபாவின் தன்னாட்சிமிக்க நீதி விசாரணைக் குழு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தேசிய மற்றும் சர்வதேச அளவில் கால்பந்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் இவர்கள் நான்கு பேரும் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது.\nஇந்த தடையுத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் மூலம் ஃபிஃபா அமைப்பில் பிளேட்டரின் அதிகாரம் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்பிய பிளாட்டினிக்கு சிக்கல் எழுந்துள்ளது.\nபிளேட்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஃபிஃபாவின் தலைவர் பதவியை யார் கவனிப்பார்கள் என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/154024-to-check-corruption-in-india-cvc-to-train-officials-in-europe.html", "date_download": "2019-04-23T06:47:55Z", "digest": "sha1:7GH2WZAVODN2BQ732A6HJQIKF5D7AJKO", "length": 20571, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "ஊழல் தடுப்பு: இந்திய அதிகாரிகளுக்கு ஐரோப்பாவில் பயிற்சி! | To check corruption in India, CVC to train officials in Europe", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:15 (02/04/2019)\nஊழல் தடுப்பு: இந்திய அதிகாரிகளுக்கு ஐரோப்பாவில் பயிற்சி\nஊழல் தடுப்பு நடவடிக்கைகள்குறித்து இந்திய அதிகாரிகளுக்கு ஐரோப்பாவில் பயிற்சி அளிக்க, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் முடிவுசெய்துள்ளது.\nமத்திய ஐரோப்பியாவில் உள்ள ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ள சர்வதேச ஊழல் தடுப்பு பயிற்சி மையத்தில், இது தொடர்பாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்க முடிவுசெய்துள்ள மத்திய ஊழல் தடுப்பு ஆணையமான சிவிசி ( Central Vigilance Commission - CVC), இதற்கான அதிகாரிகள் யார் யார் என்பதைத் தேர்வுசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.\nஇந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள, இத்துறையின் தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் அந்தஸ்தில் இருப்பவர்கள், சிவிசி-க்காக நாட்டின் தொலை தூர இடங்களில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றதா என்பது குறித்து சோதனை நடத்தியவர்களாகவும், அது தொடர்பான இதர நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்களாகவும் இருப்பவர்களே தகுதி வாய்ந்தவர்கள்.\nஅத்தகைய அதிகாரிகள் யார் யார் என்பதைத் தெரிவிக்குமா���ு, பிராந்திய அளவிலான தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பயிற்சி பெறப்போகும் அதிகாரிகள், ஏப்ரல் 1-ம் தேதி கணக்கின்படி கடந்த 2 வருடங்களில் எந்த ஒரு வெளிநாட்டிலும் பயிற்சி எதுவும் பெற்றிருக்கக் கூடாது.\nசர்வதேச ஊழல் தடுப்பு பயிற்சி மையம், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடையே காணப்படும் அறிவு பற்றாக்குறை மற்றும் பயிற்சியின்மையைப் போக்குவதற்குத் தேவையான கற்றலையும் பயிற்சியையும், எதிர்காலத்தில் இத்துறையில், எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த விழிப்புணர்வையும் அளிக்கிறது.\nஇதுபோன்ற ஊழல் தடுப்பு பயிற்சியில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்திய அதிகாரிகள் கலந்துகொள்வதற்கான செலவினங்களுக்காக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு 240 கோடி ரூபாய், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2017-ம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அறிக்கையில், ஊழல் தொடர்பாக 23,609 புகார்கள் பெறப்பட்டதாகவும், இவற்றில் 12,089 புகார்கள் ரயில்வே ஊழியர்களுக்கு எதிரானது என்றும், 8,000-க்கும் அதிகமான புகார்கள் பல்வேறு வங்கி அதிகாரிகளுக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதானோஸ் vs அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா & தோர்... `வாவ்' #AvengersEndGame புதிய டிரெய்லர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5123", "date_download": "2019-04-23T06:44:04Z", "digest": "sha1:BMO2X6XP4JVK7RBZRIFFTGQTYH4VD5JX", "length": 13060, "nlines": 225, "source_domain": "tamilnenjam.com", "title": "பேரொளி பிறந்தது! – Tamilnenjam", "raw_content": "\nPublished by பாவேந்தல் பாலமுனை பாறூக் on நவம்பர் 30, 2018\nபாரினில் ஒரு பகலவ னாக..,\nபாலையில் ஒரு நீர்ச் சுனையாக..\nஅகிலத் திற்கெலாம் அருட் கொடையாக..\nவல்ல நாயனின் தூதுவ ராக…\nவள்ளல் நபிகளெம் வழிகாட்டி யாக..\nஎங்கும் எதிலும் மாற்றம் வந்தது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை\nபழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்\nகவியுலகப் பூஞ்சோலையின்… முள்ளிவாய்க்கால் சுவடுகள்\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ���ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஎலும்பு தோல் ஆடை போர்த்தி,\n» Read more about: தடம்புரளும் நாக்கு »\nவாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே.\n» Read more about: மொழி பெயர்க்கப்படாத மௌனம் »\nஆற்றல் மிகு மொழி கூட்டி\n» Read more about: பெண்ணான வெள்ளிப்பூ »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu.html", "date_download": "2019-04-23T06:54:05Z", "digest": "sha1:4MJTPVSGX66TCECCF4NYUNYN3RXJEVIX", "length": 32357, "nlines": 134, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pon Vilangu", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல��, 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 370\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபொய்த்தேவு - 1-10 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nகல்கி பத்திரிகையில் இந்தப் 'பொன் விலங்கு' நாவல் நிறைவெய்திய போது இந்நாவல் நம் தேசியக் கவி பாரதியின் லட்சியங்களையும், தேசிய ஒருமைப்பாட்டையும், கல்வி நலத்தையும் சித்தரிப்பது பற்றிப் பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் மனமுருகிப் பாராட்டி எழுதினார்கள். அவர்களில் சிலருடைய அபிப்பிராயங்களையே இங்கு இந்த நாவலுக்கு முன்னுரையாகத் தொகுத்தளித்திருக்கிறேன். இது குடியரசுக் காலம். தரமான வாசகப் பெருமக்களின் அபிப்பிராயமே எதிர்கால முடிவும் நிகழ்காலத் துணிவுமாகும். எனவே ஏதாவதொரு இலக்கியப் பேராசிரியரிடம் முன்னுரை வாங்குவதைவிட அல்லது நானே பெரியதொரு முன்னுரை எழுதுவதைவிட, வாசகப் பெருமக்களிடமிருந்து வந்த கருத்துரைகளில் சிலவற்றையே இங்கு முன்னுரையாகத் தொகுத்து அளிப்பதில் பெருமைப்படுகிறேன்.\nசமுதாயத்தில் நடைபெறும் அன்றன்றைய நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுவது போல் கதையை அழகுற இணைத்து எழுதி நேயர்களின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டார் ஆசிரியர்.\nமு. அந்நாலன், கள்ளக்குறிச்சி, தெ.ஆ.\nபொன் விலங்குக் கதையை ஒரு கற்பனை என்றே என்னால் எண்ண முடியவில்லை. கதைகள் காலப்போக்கில் மறையும் தன்மையன. ஆனால் பொன் விலங்கு காவியங்களைப் போல் நூறு ஆண்டுகள் கழிந்தாலும் காலப் போராட்டத்தை எதிர் நீச்சலிட்டு நிற்கும்.\nகதையில் அவர் சிருஷ்டித்துள்ள மோகினி, சத்தியமூர்த்தி கதாபாத்திரங்கள் உயிர்த்துடிப்புள்ள ஜீவன்கள்.\nஇதுவரை நான் படித்த நாவல்களில் முதல் தரமானதும் மிகச் சிறந்ததுமானது 'பொன் விலங்கு'. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வர்ணித்திருக்கும் முறையும், உவமைகள் காட்டியிருக்கும் அழகும், \"பொன் மொழிகள்\" மூலம் அளித்திருக்கும் அருமையும், கவிதைகளும் அவற்றின் நயங்களும் விளக்கப்பட்டிருக்கும் சிறப்பும், வாழ்வில் அன்றாடம் நாம் காணும் நிகழ்ச்சிகளுக்குக் கருவாக விளங்கும் காரணங்களை அலசிக் காட்டும் திறனும், பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் இன்றைய சமூகத்தில் நலிந்திருக்கும் ஊழல்களை உள்ளது உள்ளபடியே எடுத்துக் காட்டியிருக்கும் தைரியமும் வெறும் புரட்சியல்ல. இந்நாவலின் மூலம் ஆசிரியர் தம் லட்சியக் கனவுக்குப் பெருவாழ்வளித்துச் சமுதாயத்திற்குப் பெரும் சேவை செய்துவிட்டார் என்பதில் ஐயமில்லை. திரு. மணிவண்ணன் அவர்களுக்கு, இது ஒரு முழு வெற்றி.\nகிருஷ்ணமூர்த்தி, லீட்ஸ் - 6, இங்கிலாந்து.\nஉண்மை, குறிக்கோள், ஒழுக்கம் இவற்றிலிருந்து வழுவாமல் இறுதி வரை போராடிய சத்தியமூர்த்தியின் பாத்திரம் உள்ளத்தில் அழியா ஓவியம். சமுதாயத்திற்கு இத்தகைய மக்களே தேவை. எழுத்தாணியின் வன்மை உலகறிந்ததொன்று. எனவே சமுதாயத்தினைத் திருத்த இது போன்ற கதைகளே விரும்பப்படுகின்றன. சத்தியமூர்த்தியின் பாத்திரத்தைப் பற்றி நான் எண்ணும் பொழுதெல்லாம் Dr. A.J. Gronin படைத்த 'The Keys of The Kingdom' என்னும் நூலில் வரும் பிரான்ஸிஸ் சிஷோமைத்தான் நினைவு கூர்கிறேன்.\nவே.பா. சந்திரன், பி.எஸ்ஸி. ஹைதராபாத்.\nஇந்த மறுமலர்ச்சி யுகத்தில் காவியங்கள் ஏற்படாவிடினும், பொன் விலங்கைப் போல, சமுதாய வழிகாட்டியான நாவல்களே அழகிய காவியங்களின் இடத்தைப் பெற்றன. 'பொன் விலங்கு' பல யுகங்கள் வாழும், வாழ்விக்கும்.\nஇரா. நரசிம்மன், பெங்களூர் - 17.\nஇப்படிப்பட்ட சிறந்த ஒரு காவியத்தைப் படைப்பித்துத் தமிழ் மக்களின் எண்ணங்களில் நீங்காத இடம் பெற்றுவிட்ட மணிவண்ணன் அவர்களை நான் புகழப்போவதில்லை. ஏனென்றால் அவர் ஒரு பூரணியையும் ஒரு அரவிந்தனையும் படைப்பித்து வாசகர்களுக்கு மத்தியில் நடமாட விட்டதின் மூலம் புகழக்கூடிய நிலையிலிருந்து மேலே போய்விட்டார்.\nஇரா. சேஷன், சென்னை - 2.\nஅருமையான இரு பெண் படைப்பு. அதில் ஒருத்தி \"இன்பம்\" என்னவென்று அறியும் முன்���ே இறந்துவிட்டாள். மற்றொருத்தியை இன்பத்தை அனுபவிக்க முடியாமலே செய்துவிட்டார் மணிவண்ணன்.\nச. சுபாஸ் சந்திரன், நெல்லை.\nஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகச் சிறந்த முறையில் உருவாக்கியிருக்கிறார் மணிவண்ணன். தூய்மையான காதலைத் தியாகம் செய்த பாரதி, அறிவுத்திறன் படைத்த பூபதி, உயர்ந்த கொள்கையுடைய உண்மை நண்பன் குமரப்பன் ஆகிய ஒவ்வொரு சிருஷ்டியும் ஆசிரியரின் கற்பனை வளத்தைச் சிறப்பாகக் காட்டுகின்றன.\nபி.ஆர். கிருஷ்ணன், சென்னை - 12.\nதெளிந்த நீரோடை போன்ற சரளமான நடையில், தமிழ் மணம் கமழ நவயுகக் கருத்துக்களை முன் வைத்து நல்லதோர் இலக்கியத்தைப் (பொன் விலங்கை) படைத்துத் தந்த ஆசிரியர் மணிவண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\nஏரல், எஸ்.ஏ. சலாம், தனுஷ்கோடி\nதென்னாட்டிலே மனித குலத்தில் இறுதி முடிவு வரை அரவிந்தன்களும் சத்தியமூர்த்திகளும் ஆசிரியர் மணிவண்ணனின் உருவிலே மூலைக்கு மூலை தமிழ் மொழியின் புகழை மேன்மேலும் பரப்ப உதவுவார்கள் என்பதிலே ஐயமில்லை.\nபெரிய பெரிய பண்டிதர்களால் கூடக் கூற முடியாத அரும் பெரும் தத்துவங்களையும், கலையுணர்ச்சிகளையும் மிக மிக எளிதாகப் பாமரரும் அறியும் வண்ணம் அழகுத் தமிழிலே இந்த நாவல் வடிவிலே அளித்து விட்டார் மணிவண்ணன்.\nடி.டி. துரைராசன், மேற்கு மாம்பலம்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் க��ஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையு���ன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்���ாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.html?start=40", "date_download": "2019-04-23T06:49:12Z", "digest": "sha1:GMOV6MOXOYYHDRISDHMZ3G6MKF2ZWO3E", "length": 8508, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வெள்ளம்", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nகேரள மக்களுக்காக அவசர குழு - ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவு\nதுபாய் (18 ஆக 2018): வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் விதமாக அவசர குழுவை உருவாக்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீஃபா ஜியாத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார்.\nகேரள வெள்ள சோகத்திலும் ஒரு மகிழ்வான தருணம்\nஆலுவா (18 ஆக 2018): கேரளாவில் பெரு வெள்ள சோகத்திலும் ஒரு கர்ப்பிணிப் பெண் மீட்கப் பட்டு அவருக்கு அழகிய ஆண்குழந்தையும் பிறந்துள்ளது.\nகேரளாவை தாக்கிய வெள்ளம் தமிழகத்தையும் தாக்கியது\nகடலூர் (18 ஆக 2018): கேரளாவை தாக்கிய மழை வெள்ளம் தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களையும் தாக்கியுள்ளது.\nகேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு 324 பேர் உயிரிழப்பு\nதிருவனந்தபுரம் (17 ஆக 2018): கேரள மழை வெள்ளத்திற்கு இதுவரை 327 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி கேரள மக்களுக்கு உதவி\nதிருவனந்தபுரம் (17 ஆக 2018): அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி கேரள வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 16 டன் அரிசி மற்றும் இதர அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.\nபக்கம் 9 / 12\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nபொது ���ேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீ…\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினருக்கு…\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா\nமுன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்…\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nமத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி - இலங்கை இஸ்லாமிய மன்றம்…\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/8970-02-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-106-2", "date_download": "2019-04-23T06:57:16Z", "digest": "sha1:HJFBEB6ZATYAOKAI2OMG5Y2X76IS2EG4", "length": 22691, "nlines": 257, "source_domain": "www.topelearn.com", "title": "02-வது டெஸ்ட்; முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n02-வது டெஸ்ட்; முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2\nலீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது.\nடாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் அசார் அலி, இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே இமாம் உல் ஹக் ரன் ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். 10-வது ஓவரின் முதல் பந்தில் அசார் அலி 29 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\n3-வது விக்கெட்டுக்கு சோஹைல் உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். சோஹைல் 28 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆசாத் ஷபிக் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் சலாகுதின் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்கப்பிடிக்க முடியாமல் உஸ்மான் 4 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 14 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.\nஇதனால் பாகிஸ்தான் அணி 79 ரன்னுக்குள் 7-விக்கெட்டை இழந்தது. அதன்பின் வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர் (13), ஹசன் அலி (24) ரன்கள் அடிக்க பாகிஸ்தானின் ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது. சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 52 பந்தில் 56 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க 48.1 ஓவரிலேயே பாகிஸ்தான் 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.\nஅதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பஹீம் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் குட் உடன், கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்தது.\nநிதானமாக விளையாடி வந்த குக் 46 ரன்கள் எடுத்து ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து டோமினிக் பெஸ் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 29 ரன்களுடனும், பெஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியைவிட 68 ரன்கள் பின்தங்கியுள்ளது.\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு ச��ல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணகிப்பு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான\n7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து இடையிலான 3-வது ஆட்டத்தில் இங்\nடக்வர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஇங்கிலாந்து குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்\nஇலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவ\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\nஇங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மற்றுமொரு வாரிசு\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் -அமரர் டயானா தம்பதிய\nஇலங்கைக்கு எதிரான போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக���\nஇலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nஇலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரி\nஇங்கிலாந்து Vs இலங்கை; 2வது போட்டியும் இலங்கை வசம்\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nபாதுகாப்பு பாண்டு திட்டம் கைவிட்டது இங்கிலாந்து\nகுறுகிய கால விசாவில் வந்து விசா காலம் முடிந்தபின்ன\n2-வது டெஸ்ட்; வங்காளதேசம் அணி 228 ஓட்டங்கள் பெற்றுள்ளது.\nநியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மழ\nபோராடி வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து\nஇன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஸ்கொட\nஅவுஸ்திரேலியவை வீழ்த்த இங்கிலாந்து தயார்\nசொந்த மண்ணில் அபாரமாக விளையாடி வரும் அவுஸ்திரேலிய\nதிபெத்தை தனி நாடாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து பிரதமர்\nசீனா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்,\nஇங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மேட் பிக்சிங் சிக்கினர்\nஇங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நி\nஇங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மேட் பிக்சிங் சிக்கினர்\nஇங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நி\nஇங்கிலாந்து வீரர் ட்ராட், ஆஷஸிலிருந்து விலகிக்கொண்டார்\nஆஷஸ் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து\nகரு பாலின விளம்பரங்கள் : கூகுள், யாகூக்கு கண்டனம் 42 seconds ago\nபன்றிக் காய்ச்சல் ஒர் விளக்கம் 1 minute ago\nஉலகக் கிண்ணத் தொடரில் நெய்மர் விலகல்; அதிர்ச்சியில் பிரேஸில் இரசிகர்கள் 2 minutes ago\nமரபணு நோய்களை தடுப்பதற்கான‌ புதிய ஆராய்ச்சி 3 minutes ago\nஉலக மசாலா: பயோனிக் கை\nஉங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ.. சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..\nஞாபக மறதியை எவ்வாறு சரிசெய்யலாம்\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/9518-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:43:59Z", "digest": "sha1:56DJHTXHCPGLKLHPE4HUVAHNXFPNJNWQ", "length": 39477, "nlines": 397, "source_domain": "www.topelearn.com", "title": "உலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமானது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்ஸூம், குரோஷியாவும் இறுதிப்போட்டியில் இன்று சந்திக்கின்றன.\nஇப்போட்டி மொஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி மைதானத்தில் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆரம்பிக்கவுள்ளது.\nஉலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.\n1998 ஆம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2 வது முறையாக வாகை சூடும் முனைப்பில் உள்ளது. தோல்வியே சந்திக்காத அந்த அணி அரைஇறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் விரட்டியது.\nஇந்நிலையில் குரோஷிய வீரர்கள் தாக்குதல் தொடுப்பதில் கில்லாடிகள் என்பதால் பிரான்ஸூம் தனது வியூகங்களை கொஞ்சம் மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் பின்களத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கிறார்.\nஇந்த உலக கிண்ணத்தில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. லீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்ததும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியாவின் எழுச்சியை பறைசாற்றுகிறது.\nமூன்று ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்களிலும் பின்தங்கிய நிலையில் இருந்து சளைக்காமல் போராடி வெற்றிப்பாதைக்கு திரும்பிய குரோஷிய வீரர்கள் மனவலிமை மிக்கவர்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஇவ்விரு அணிகளும் உலக கிண்ணத்தில் இதற்கு முன்பு 1998 ஆம் ஆண்டு அரைஇறுதியில் சந்தித்து இருந்தது. இதில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு வட்டியும் முதலும��க பழிதீர்க்க குரோஷிய வீரர்கள் தங்களது முழு ஆற்றலையும் களத்தில் கொட்டுவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.\nகடைசியாக நடந்த மூன்று உலக கிண்ண இறுதி ஆட்டங்களும் கூடுதல் நேரத்திற்கு சென்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆட்டம் கூடுதல் நேரத்திற்கோ அல்லது பெனால்டி ஷூட் - அவுட்டுக்கோ சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nஏனெனில் குரோஷியா ஏற்கனவே 2 வது சுற்று மற்றும் கால்இறுதியில் பெனால்டி ஷூட் - அவுட் அனுபவத்தை சந்தித்து இருக்கிறது.\nஇறுதிப்போட்டியில் களம் காணும் உத்தேச அணி பட்டியல் வருமாறு:-\nபிரான்ஸ்: ஹூகோ லோரிஸ் (கோல் காப்பாளர்), பெஞ்சமின் பவார்ட், ரபெல் வரானே, சாமுல் உம்டிடி, லுகாஸ் ஹெர்னாண்டஸ், பால் போக்பா, நிகோலோ கன்ட், கைலியன் பாப்பே, கிரிஸ்மான், பிளைஸ் மடுடி, ஆலிவர் ஜீருட்.\nகுரோஷியா: டேனிஜெல் சுபசிச் (கோல் காப்பாளர்), சிம் வர்சல்ஜ்கோ, டேஜன் லோவ்ரென், டோமாகோஜ் விடா, இவான் ஸ்டிரினிச், ராகிடிச், மார்சிலோ புரோஜோவிச், ஆன்ட் ரெபிச், லூக்கா மோட்ரிச், இவான் பெரிசிச், மான்ட்ஜூகிச்.\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது குரோஷியா\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட��டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில்\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\n2016 ஆம் ஆண்டிற்கான அதிக வருமானம் பெற்ற பிரபலங்கள் யார்\nஉலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில\nஆதிசங்கரரிடம் சீடர்கள் சிலர் கேட்ட கேள்விகளும் அதற\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகர���த்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\n2016ல் கலந்துகொள்ளும் தேசிய விருது பெற்ற அந்த பாடகர் யார்\nசுவார்டம் 2016ல் கலந்துகொள்ளும் தேசிய விருது பெற்ற\nரூபிக் புதிரைக் கண்டுபிடித்தது யார்\nமூளைக்கு வேலை கொடுக்கும் ரூபிக் கியூப் விளையாட்டு\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல்வது யார்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nவிராட் கோலியின் முதல் காதலி யார்\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் 27 வயதான விராட் கோலி\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலகக் கிண்ண வாய்ப்பை தவறவிட்ட தம்மிக்க பிரசாத்\n2015 உலகக் கிண���ணப் போட்டிகளில் தம்மிக்க பிரசாத் வி\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nஇந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரக்கூடும் என நரே\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\nஉலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் பெப்ரவரி 8 இல் ஆரம்பம்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா, நியுசிலா\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nஉலகக் கிண்ண தொடரின் முதல் போட்டி; பிரேஸில் அபார வெற்றி\nஉலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் குரோஷிய அணிக்கு\nஇருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகின்றது\nஇருபதாவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி பிரேசிலி\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇன்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்\nஉலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுற\nஉலக நாடக தினம் இன்றாகும் (மார்ச்-27).\nஉண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப் பிண\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்ம���னத்திற்கு இணங்க 1993ஆ\nஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடுத்த 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தகுதி\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து\nபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் யங் உலக அழகியாக தேர்வு.\nபல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே இந்தோனேசியாவில் நடந\nஉலக ஊடக சுதந்திர தினம் இன்று\nஉலக ஊடக சுதந்திர தினம், ஊடக சுதந்திரத்தைப் பரப்பும\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலக மலேரியா தினம் இன்றாகும். மலேரியா என்பது நோய் ப\nஉலக புவி நாள் இன்று (22/April)\nபுவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 2\nதற்போதைய உலக செல்வந்தர்கள் பட்டியலில் கார்லோஸ் ஸ்லிம் முதலிடம்\nஉலகப் பெரும் செல்வந்தர்களை அவரவர் சொத்து மதிப்பின்\nமனச்சோர்வை தீர்க்கக்கூடிய‌ வழிமுறைகள் 10 seconds ago\n77 நிமிடங்கள் நீடிக்கும் சூப்பர்மூன் சந்திர கிரகணம் 46 seconds ago\nகொள்ளு அல்லது காணத்தின் பயன்கள் 2 minutes ago\nஇறுதிப்போட்டிக்காக சென்னை-ஐதராபாத் அணிகள் மோதல்\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை 3 minutes ago\nவிண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்ற 4 minutes ago\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/s-25-12-14/", "date_download": "2019-04-23T06:54:32Z", "digest": "sha1:MLDVVCHLQFAY7335VIVLPXCVB455EAKQ", "length": 8261, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இலங்கை அதிபர் தேர்தல் | தமிழர்களுக்கு உலகத் தமிழர் பேரவை வேண்டுகோள் | vanakkamlondon", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் | தமிழர்களுக்கு உலகத் தமிழர் பேரவை வேண்டுகோள்\nஇலங்கை அதிபர் தேர்தல் | தமிழர்களுக்கு உலகத் தமிழர் பேரவை வேண்டுகோள்\nஇலங்கையில் வரும் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிபராக உள்ள மகிந்த ராஜபக்சே மூன்றாவது முறையாக பதவியைப்பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியிலும் இறங��கியுள்ளார். ஆளும் கூட்டணி சார்பில் போட்டியிடும் ராஜபக்சேவை எதிர்த்து, அவரது மந்திரிசபையில் சுகாதாரத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்த மைத்ரிபாலா சிறீசேனா பொது வேட்பாளராக களமிறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், ராஜபக்சே தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.\nஇந்நிலையில், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தங்கள் ஒவ்வொரு வாக்கினையும் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று இங்கிலாந்தில் செல்வாக்குமிக்க புலம்பெயர் தமிழர்கள் அமைப்பான உலகத் தமிழ் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை உள்ளூர் ஊடகத்தில் வெளியாகி உள்ளது. அதில், “சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையில், பேரினவாத தேர்தல் முறைகளால் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை தொடர்ந்து இழந்ததை உலகத் தமிழர் பேரமைப்பு நன்கு அறியும். இலங்கை தனது போக்கில் இருந்து இனியாவது தன்னை மாற்றிக்கொள்ளுமா என்ற கேள்வி வாக்காளர்களிடையே உள்ளது. எனவே, ஒவ்வொருவரும் தங்கள் வாக்குகளை மிக நிதானமாக பயன்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதேபோல் நேற்று விடுத்த அறிக்கையில் தமிழர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.\nPosted in சிறப்புச் செய்திகள்\nஇரட்டைத் தாக்குதல் சம்பவங்களில் 35 பேர் உயிரிழந்தனர். 265 பேர் காயமடைந்தனர் | ஆப்கானிஸ்தான்\n45 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் வங்கதேசத்தில்\nரஷ்யாவில் 50 பேர் கருகி பலி \nபுகையிரதம் முன் பாய்ந்து சிறுவன் தற்கொலை\nபாகிஸ்தானில் தீவிரவாதிகளை தீர்த்துக்கட்ட 5 ஆயிரம் பேர் கொண்ட சிறப்புப் படை உருவாகின்றது\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2018/03/13/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-04-23T06:09:53Z", "digest": "sha1:JGSIQPD6MCMDTIENPUQ2AE7JSE2ADAI3", "length": 35296, "nlines": 209, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "உங்களுக்குத்தான் தெரியுமே .. – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nடெல்லியில் குளிர் அகன்று, கோடை ���ால் பதித்திருக்கும் காலைப்பொழுதொன்றில் கனாட்ப்ளேஸ் ஒரு ரவுண்டு போய்வரலாம் என ஆட்டோவில் ஏறினேன். ரேட் சம்பந்தப்பட்ட வழக்கமான வார்த்தைப் பரிமாற்றத்திற்குப்பின் வண்டியில் உட்கார, ஆட்டோ கிளம்பி ட்ராஃபிக்குக்குள் வித்தைகாட்டி முன்னேறியது. ஓட்டுனர் பேசும் மூடில் இருந்தார். ’மூணுமாசமாச்சு வண்டியைத்தொட்டு. இதுதான் முதல் சவாரி’. வண்டி ரிப்பேரா என்று கேட்டதற்கு ’இல்ல சார். ஒடம்பு சரியில்லாமப் போயிருச்சு..’ என்றார் சோகமாக. அப்போதுதான் கவனித்தேன். ஹோலிப்பண்டிகைக்குப் பின் டெல்லியே ஸ்வெட்டரைக் கழட்டித் தூக்கி எறிந்துவிட்ட நிலையில், இன்னும் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு வண்டியில் உட்கார்ந்திருக்கிறார். ‘வண்டி கிடக்கட்டும் உங்க உடம்பைக் கவனிச்சுக்கவேண்டாமா. அதுதானே முக்கியம்’ என்றேன். மேலும், ’மகன் கூட இருந்து பாத்துக்கறான்ல ’ என்றேன். மேலும், ’மகன் கூட இருந்து பாத்துக்கறான்ல ’ – கேட்டேன். விரக்தியை உருண்டையாய் தொண்டையில் விழுங்கி, ’ஆப்தோ ஜான்த்தே ஹை(ன்)’ – கேட்டேன். விரக்தியை உருண்டையாய் தொண்டையில் விழுங்கி, ’ஆப்தோ ஜான்த்தே ஹை(ன்)’ என்றார். சற்றே திடுக்கிட்டேன். நானே ஓரிடத்தில் இல்லாமல் ஊர்சுற்றுபவன். நாடோடி. இவரை அறிந்தவனுமில்லை. ’உங்களுக்குத்தான் தெரியுமே’ என்கிறாரே.. எனக்கென்ன தெரியும் என்று நினைத்துவிட்டார் எனக் குழம்பியவாறு, ’என்ன சொல்கிறீர்’ என்றார். சற்றே திடுக்கிட்டேன். நானே ஓரிடத்தில் இல்லாமல் ஊர்சுற்றுபவன். நாடோடி. இவரை அறிந்தவனுமில்லை. ’உங்களுக்குத்தான் தெரியுமே’ என்கிறாரே.. எனக்கென்ன தெரியும் என்று நினைத்துவிட்டார் எனக் குழம்பியவாறு, ’என்ன சொல்கிறீர்’ என்றேன். பதில் சொன்னார்:\nதுனியா பி சஹி ஹை(ன்)\nகோயி கிஸிகா நஹி ஹை(ன்)\nஎன்று தத்துவமாய்த் தெறித்தார். ஓ\nகொஞ்சம் யோசித்து ’உண்மைதான் நீங்க சொல்றது’ என்றேன். சீட்டில் கோணலாக உட்கார்ந்துகொண்டு சிந்தனையில் ஆழ்ந்தவர், ட்ராஃபிக் விலகிக் கொடுக்க, வேகமெடுத்தார். சாதாரண மனிதர்கள், வாழ்வின் ஏற்ற இறக்கங்களில், சுக துக்கங்களில் தினமும் விழுந்துவிழுந்து எழுந்திருப்பவர்கள். அன்றாடப் போராட்டங்களில் அடிக்கப்பட்டு, நிமுக்கப்பட்டுப் புடம்போடப்படுபவர்கள். அனுபவம் தத்துவமொழியாகப் பேசுகிறது அவர்களது வாயிலிருந்து.\nடெல்லியின் மெட்ரோவையும், DTC எனப்படும் டெல்லி போக்குவரத்துக்கழக பஸ் சர்வீஸையும் தவிர்த்துப் பார்த்தால், பொதுமக்கள், அதாவது ஸ்கூட்டர், கார்போன்ற வாகனமில்லா அசடுகள் தினமும் முட்டி மோதவேண்டியது ஆட்டோக்காரர்களிடம்தான். மெட்ரோ ஸ்டேஷன்களிலும், மற்ற இடங்களின் குடியிருப்பு மற்றும் சந்தைப் பகுதிகளிலும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓடுகின்றன. இதுவெல்லாம் போதாதென்று இப்போது எலெக்ட்ரி ரிக்ஷாக்கள் பிரபலமாகியிருக்கின்றன. ஒன்றிரண்டு வருஷங்களுக்கு முன், டெல்லியின் தீவிர காற்றுமாசுக் குறைப்பு நடவடிக்கைகளின் பலனாகத் துவக்கப்பட்டவை. பாட்டரியில் இயங்குவதால் சத்தமே இல்லாமல் சாலையில் கடந்துவிடுகிறது. காற்று மாசும் இல்லை. ஏற்கனவே இங்கு ஆட்டோக்கள் இயற்கைவாயுவினால்தான் இயக்கப்படுகின்றன. இருந்தும், டெல்லியில்தான் காற்றுமாசு அதிகம் எனப் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். காற்றுமாசிற்குத் தலைநகரின் சுற்றுப்பகுதிகளின் முரட்டுத்தனமான தொழில்மயமாக்கமும் முக்கிய காரணம் என்பதை வசதியாக மறந்துவிட்டு அளந்துகொண்டிருப்பார்கள்.\nஇந்தமுறை டெல்லி பயணத்தின்போது, நாங்கள் குடியிருக்கும் தலைநகரின் கிழக்குப்பகுதியில் எலெக்ட்ரிக் ரிக்ஷாவில் அடிக்கடி பயணம் செய்துபார்த்தேன். சென்னையின் ஷேர்-ஆட்டோ மாதிரி, பொதுவாக பத்து ரூபாய்- ஒரு சவாரி என்று வாங்கிக்கொள்கிறார்கள்; சுமார் ஒரு கி.மீ. தூரம்வரை. தூரம் அதிகமானால் இருபது, முப்பது எனக் கேட்பதும் உண்டு. சத்தமில்லாமல், புகையில்லாமல் வசதியாக இருக்கிறது. எலெக்ட்ரிக் ரிக்ஷாவின் வருகைக்குப் பின், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர்களின் கதை அதோகதியாகிவிட்டதுபோல் தோன்றுகிறது. மூலைக்கு மூலை சோகத்துடன் காலிவண்டியுடன் நிற்கிறார்கள். சவாரிகள் அவர்களிடம் வரத் தயங்குகிறார்கள்.\nஒரு நாள் மாலை, அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய்வரலாம் என குடியிருப்பு வளாகத்தின் முகப்புவாயிலுக்கு வந்தேன். என் தலையைக் கண்டதும் மெல்லப் போய்க்கொண்டிருந்த எலெக்ட்ரிக் ரிக்ஷா தயங்கி நின்றது. கூடவே வயதான சைக்கிள் ரிக்ஷாக்காரர் ஒருவரும் அருகில் கொண்டுவந்து நிறுத்தி முகத்தைப் பார்த்தார். சரி, சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொள்வோம். மெதுவாகப் போகட்டும் அவசரம் ஒன்றுமில்லை என்று நினைத்து ஏறினேன். பேச்சுக்கொடுத்தேன். என்ன இது, இந்த குறைந்த தூரத்துக்கு இருபது, முப்பது என்கிறீரே. அந்தவண்டிக்காரர் (எலெக்ட்ரிக் ரிக்ஷா) பத்துரூபாய்தானே வாங்குகிறார் என்றேன். அதற்கு அவர், ‘ஓ தோ பேட்டரிவாலா ஹை ஜி ஹமே தோ ஷரீர் ஸே மெஹ்னத் கர்னா பட்த்தா ஹை’ (அது பேட்டரிவண்டி ஐயா. எங்களுக்கு உடம்பினால் உழைக்கவேண்டியிருக்கிறதே) என்றார் பரிதாபமாக. அவரைப் பார்த்தேன். 65 வயதிருக்கலாம். நலிந்த உடம்பு. இந்த வயசான காலத்தில், பொழுதெல்லாம் மிதி மிதி என்று சைக்கிள்ரிக்ஷாவை மிதித்து உழைத்து சம்பாதிக்கும் மனிதர். மின்சக்தியும், மனித வியர்வையும் ஒன்றா ஹமே தோ ஷரீர் ஸே மெஹ்னத் கர்னா பட்த்தா ஹை’ (அது பேட்டரிவண்டி ஐயா. எங்களுக்கு உடம்பினால் உழைக்கவேண்டியிருக்கிறதே) என்றார் பரிதாபமாக. அவரைப் பார்த்தேன். 65 வயதிருக்கலாம். நலிந்த உடம்பு. இந்த வயசான காலத்தில், பொழுதெல்லாம் மிதி மிதி என்று சைக்கிள்ரிக்ஷாவை மிதித்து உழைத்து சம்பாதிக்கும் மனிதர். மின்சக்தியும், மனித வியர்வையும் ஒன்றா சரீர உழைப்புச் செய்து சம்பாதிப்பவருக்குப் பணம் சற்றுக்கூடுதலாகக் கொடுப்பதில் நியாயம் இருக்கிறது. ’ஆப் கி பாத் சஹி ஹை’ (நீங்க சொல்றது சரிதான்) என்றேன்.\nவண்டிபோய்க்கொண்டிருந்தது. ஊர்ல எலெக்ட்ரிக் ரிக்ஷா அதிகமாகியிடுச்சே.. உங்களோட தினப்படி வருமானமெல்லாம் இப்போ எப்படி என்றேன். அதை ஏன் கேக்குறீங்க. சவாரிக்காக நாங்க மணிக்கணக்காக் காத்திருக்க வேண்டியிருக்கு. ஒங்கள மாதிரி ஒன்னு ரெண்டு பேருதான் வர்றாங்க. முன்னே கொடுத்த பணத்தில கொறச்சிகிட்டுத்தான் கொடுக்கறாங்க.. நாங்க எப்படித்தான் பொழக்கிறது சொல்லுங்க என்றார். கஷ்டந்தான். நீங்க டெல்லிதானா, எந்த ஊரு என்றேன். அதை ஏன் கேக்குறீங்க. சவாரிக்காக நாங்க மணிக்கணக்காக் காத்திருக்க வேண்டியிருக்கு. ஒங்கள மாதிரி ஒன்னு ரெண்டு பேருதான் வர்றாங்க. முன்னே கொடுத்த பணத்தில கொறச்சிகிட்டுத்தான் கொடுக்கறாங்க.. நாங்க எப்படித்தான் பொழக்கிறது சொல்லுங்க என்றார். கஷ்டந்தான். நீங்க டெல்லிதானா, எந்த ஊரு எனக் கேட்டதற்கு பிஹார்ல இருக்கு எங்க கிராமம். அங்கேயிருந்து பொழப்புக்காக டெல்லிவந்து பத்து வருஷமாகுது..ஏதோ ஓடிக்கிட்டிருக்கு. என்றார். குடும்பம் எனக் கேட்டதற்கு பிஹார்ல இருக்கு எங்க கிராமம். அங்கேயிருந்து பொழப்புக���காக டெல்லிவந்து பத்து வருஷமாகுது..ஏதோ ஓடிக்கிட்டிருக்கு. என்றார். குடும்பம் ’பொண்டாட்டி அக்கம்பக்கத்துல வீட்டு வேலக்குப்போயி ரெண்டுகாசு சம்பாதிக்கிறா. பையன் ஸ்கூல்ல கொஞ்சம் படிச்சான். பதினாறு வயசாகுது. வேறொரு சர்க்கார் ஸ்கூல்ல கூட்டிப்பெருக்கிற வேல கெடச்சிருக்கு’. ’பொண் கொழந்த இல்லயே’ என்றேன் கவலையுடன். ’ஒரு பொண்ணு. மூத்தது. கட்டிக்கொடுத்திட்டேன்’ என்றார் திருப்தியுடன். நல்லவேளை, ஒங்களோட பாதிக் கஷ்டத்தை ஆண்டவன் தீத்துட்டான் என்றேன். ’ஹா(ன்) ஜி. காலயில எழுந்து முகம் கழுவியதும், அந்த ’ஊப்பர்வாலா’வத்தான் ரெண்டு நிமிஷம் நெனச்சுக்குறேன். எனக்குத் தெரிஞ்சமாதிரி ஏதோ ஒழச்சுத்தான் சாப்டுறேன். யாரயும் ஏமாத்தல, கெட்டகாரியம் செய்யல’ என்றார் குரல் தழதழக்க.\nஇந்தியா முழுதும் பெருகிக் கிடக்கின்றனர் ஏழை ஜனங்கள். அதிலும் நகரங்களுக்குப் பிழைப்பு தேடிவரும், ஒரு வேலையையும் முறையாகச் செய்வதறியா கிராமத்து ஏழைகளின் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. முன்பெல்லாம் டெல்லியின் எண்ணற்ற மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் இத்தகைய ஏழைகள் கொத்துக்கொத்தாக உட்கார்ந்திருப்பதை, படுத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் முதியவர்கள், (வடநாட்டு கிராமவழக்கப்படி முக்காடுபோட்டுக்கொண்டு) கற்களை அடுக்கி, விறகுகளைச் செருகி, நசுங்கிய அலுமினியப் பாத்திரங்களில் எதையாவது சமைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பெண்கள், உடம்பில் சரியாகத் துணியில்லாமல் அங்குமிங்குமாக அலையும் குழந்தைகள் என சோகத்தின் விதவிதமான உருவங்கள். பெரும்பாலும் பக்கத்து மாநிலங்களான உத்திரப்பிரதேசம், உத்தராகண்ட், ஹரியானாவிலிருந்து நகரில் பிழைப்புதேடிவந்து செய்வதறியாது திகைக்கும் அபலைகள். இந்தமுறை டெல்லி திரும்பியபோது, சிலமாறுதல்களைக் காண்கிறேன். மேம்பாலங்களின் அடிப்பகுதியில் சாலையோரமாக இரும்புக்கிராதிபோட்டு, உள்ளே செடிகளை வளர்க்கத் தொடங்கியிருக்கிறது முனிசிபல் நிர்வாகம்.\nசரி, திக்கற்ற இந்த அபலைகள் எங்கே போனார்கள் நகரின் உட்பகுதிகளுக்குள் சிறுகூட்டமாக நகர்ந்து, அவ்வளவு பிரதானமாக இல்லாத சிறு சாலையோரங்களில், பாலித்தீன், தார்ப்பாலின் எனக் கிடைப்பதைக்கொண்டு சிறிய முக்கோண டெண்ட்டுகளைப் போட்டுக்கொண்டு குடியேறியிர��க்கிறார்கள். அதே ஏழ்மை, முகத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கும் துக்கம். தினசரி சோத்துக்கான தொடரும் போராட்டம், வேதனை. அந்தக் குடிசைகள் முன்னும் சில சமயம் எரிகிறது அடுப்பு. கொதிக்கிறது ஏதோ அந்த ஏழைகளின் பாத்திரங்களிலும், அவ்வப்போதாவது.\nTagged ஆட்டோ, எலெக்ட்ரிக் ரிக்‌ஷா, ஏழைகள், டெல்லி, மெட்ரோ\nPrevious postஸ்ரீதேவி எனும் சினி சகாப்தம்\nNext postதொடர்ந்து வரும் அப்பா\n9 thoughts on “உங்களுக்குத்தான் தெரியுமே ..”\nPingback: உங்களுக்குத்தான் தெரியுமே .. – TamilBlogs\nஅந்த ஆட்டோக்காரர் குல்ஸாருக்கு தூரத்து உறவு போலும். அருமை. இந்தியாவின் ஏழை முகத்தைத் தரிசிக்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர்கள் ஏன் எலெக்ட்ரிக் ரிக் ஷாவுக்கு மாறக்கூடாது வாங்குமளவு ஹைவேஜ் இருக்காது… வங்கிக்கடன் போல வாங்கலாம். கிராமகளைத் தத்தெடுக்கும் பெரிய மனிதர்கள் இது போன்றவர்களுக்கு சுயதொழிலுக்கு உதவலாம்.\nஉண்மையில் இப்படி சில குல்ஸார்களைப் பொதுமக்களிடையே வடநாட்டில் அடிக்கடிப்பார்க்கிறேன். ரசமான மனிதர்கள்.\nவாய்கிழியப்பேசும் பிரபலங்கள், இப்படி நகரங்களின் சைக்கிள்ரிக்‌ஷாக்காரர்களுக்கு பண உதவி செய்யலாம். செய்யுங்களா இந்த மூதேவிகள் மோதியைத் திட்டுவதிலேயே குறியாயிருக்கும் கேஜ்ரிவாலும் ஏதாவது உருப்படியாகச் செய்யலாம்தான் \nஒரு e-rikshaw வின் விலை ரூ.65000 -லிருந்து 1 .2 லட்சம் வரை ஆவதாகச் சொல்கிறார்கள்.( கோயங்கா, ஜெம் போன்ற தரமான கம்பெனிகளின் தயாரிப்புகள் விலை அதிகம்). மஹிந்த்ரா இந்த மார்க்கெட்டுக்குள் புக இருக்கிறது.\nவயதான ரிக்ஷாக்காரருடான உரையாடல் மனதை கனக்க வைத்துவிட்டது.\nஏழை உழைப்பாளிகளின் துயர் என்றும் குறைவதில்லை என்றே தோன்றுகிறது.\nடெல்லியில் தான் எத்தனை போக்குவரத்து வாகனங்கள். சைக்கிள் ரிக்ஷா, மோட்டார் பொருத்திய சைக்கிள் ரிக்ஷா, ஸ்கூட்டர் (நம்ம ஆட்டோதான்), ஃபட்படி, பேட்டரி வண்டி, டாக்சி, கால் டாக்சி என்று பல உண்டு. சைக்கிள் ரிக்ஷா பழைய வாகனம். ஏழைகளின் வாகனம். ஏழைகள் இயக்கும் வாகனம். மற்றவை மேம்சாப்களுக்கு. நல்ல பதிவு.\n@ முத்துசாமி இரா :\nஎன்னவோ போங்கண்ணா….இந்த மாதிரி ஜனங்களைக் காணும் போது மனம் பரிதவிக்கும்….ஆனா நம்ம கிட்ட என்னருக்கு அப்படிக் கொடுத்தோ இல்லை வழிகாட்டியோ முன்னேத்தறதுக்கு\nஇந்தியா முழுதும் பெருகிக் கிடக்கின்றனர் ஏழை ஜனங்கள். // இத்துடன் அந்தக் கடைசி பாரவையும் சேர்த்தா…\nஇப்படியான டென்ட் அடித்து வாழும் வட நாட்டு மக்கள் இப்போது தென்னகம் நோக்கியும் புலம் பெயர்கின்றார்கள்..இவர்கள் தங்களின் பசிக்காக இப்படி ஓடி ஓடி எங்கேனும் தஞ்சம் புக வேண்டியிருந்தால்….மறு பக்கம் …பண முதலைகள் கட்டவேண்டிய பணத்தைக் கட்டாமல் தப்பித்து வெளிநாட்டில் ஒளிந்து கிடக்கிறார்கள்….இந்தப் பாவப்பட்டதுகள் ஒரு வேளை சோத்துக்காக எங்கையேனும் கை வைச்சா அடி உதை கொடுத்து ஜெயிலுக்குள்ள போட்டுடறாங்க…இந்திய சாதாரண மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தை சுருட்டி…வெளிநாட்டுல பதுங்கி உல்லாசமா இருக்கற கேடிகளை ஏன் பிடித்து இழுத்து உதைக்க முடியலை ஜெயில்ல தள்ள முடியலை\nஅந்த ஆட்டோக்காரர்….பிச்சைப்பாத்திரம் ஏந்தினால் தத்துவ முத்துகள் நிறையவெ உதிரும் தான் வாழ்க்கையைப் படிச்சவங்களாயிற்றே….அவர் வரிகள் அருமை…\nபெரும்பாலான சமயங்களில் நம்மைப்போன்றோர் பெருமூச்சுவிடுவதோடு நிறுத்திக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. மென்மையாகப் பேசமுடியும். அதிலேயே மனம் இவர்களுக்கு லேசாகிவிடுவதை நான் சிலசமயங்களில் கண்டிருக்கிறேன். ஆதலால் அது முக்கியம் எனவும் தோன்றுகிறது. காசு பணத்தைத் தாண்டி, ஏழை மனசுக்கு இதமான வார்த்தைகள் அவ்வப்போது தேவைப்படுகின்றன.\nவடநாட்டிலிருந்து (குறிப்பாக பிஹார், உ.பி.) தென்னாடு வரும் தொழிலாளர்களால் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்கிற கோணம் உண்டு. அதில் உண்மையும் உண்டு. -எல்லோரையும் நாம் குறைசொல்லலாகாது எனினும்.\nவங்கிகளைக் கொள்ளையடிப்பில் , அப்போதிருந்த அரசும், வங்கி மேலாளர்களும் எப்படிக் கொடுத்தார்கள், எதை வாங்கிக்கொண்டு கொடுத்தார்கள் என்பதை முதலில் தெரிந்துகொண்டாகவேண்டும். மோதி & கோ. வந்து எல்லாவற்றையும் டைட் செய்து , கழுத்தை நெறிக்க ஆரம்பித்தால் தப்பி ஓடிவிடுகிறார்கள். மோதி அரசும் விடாமல் இத்தகையோரின் சொத்துபத்துக்களைக் கோடிக்கணக்கில் முடக்குகிறது. பறிமுதல் செய்திருக்கிறது. (முந்தைய மத்திய காங்கிரஸ் அரசுகள் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியாது. (கட் வாங்கிப் பழக்கப்பட்டவர்கள்). மத்திய அரசின் ஆக்கபூர்வமான செயல்களை , குற்றத்திற்கு ஆனந்தமாகத் துணைபோன காங்கிரஸும் அதன் அடிவருடிகளும் தாக்குகின்றன. மக்கள் நம்புகிறார்கள���- குறிப்பாக நமது தமிழ்மக்கள். எங்கே போய் முட்டிக்கொள்வது நமது மக்களின் அறியாமையை நினைத்து\nவெளிநாட்டுக்கு ஓடிவிட்ட,அந்த நாட்டில் சொத்துபத்து வைத்திருக்கும், ஐடிக்களை உருவாக்கியிருக்கும் பணமுதலைகளை,அவ்வளவு எளிதில் இங்கே கொண்டுவந்துவிடமுடியாது. (அரசு முயற்சித்துக்கொண்டிருக்கிறது) . அதற்கு சம்பந்தப்பட்ட வெளிநாட்டின் ஒத்துழைப்பு 100 சதவிகிதம் கிடைத்தால்தான் முடியும். பல பொருளாதார, அரசியல் காரணங்களால் வெளிநாட்டு அரசுகள் கதை சொல்லித் தப்பிக்கின்றன. இந்தப்பணமுதலைகளை தங்களின் அணைப்பில் வைத்திருக்கின்றன நமது மீடியாவுக்கு இதெல்லாம் புரியாது. புரிந்தாலும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஏற்கனவே எலும்புத்துண்டுகளை வீசியிருப்பதால் அதனைக் கடித்துக்கொண்டு, மோதிக்கெதிராக ஓசையெழுப்பவேண்டியது நமது மீடியாக்களின், சில்லரைக்கட்சிகளின் வாழ்வாதாரம்..தர்மம் என்றாகிவிட்டபிறகு.. Too much dynamics to unravel.. Not easy \nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nBalasubramaniam G.M on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nRevathi Narasimhan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nG.m. Balasubramaniam on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nGeetha Sambasivam on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nBalasubramaniam G.M on வாலி போற்றிய வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-04-23T06:16:20Z", "digest": "sha1:KJIRPNN2U6G3GIECVB2IMCRXSD6QB4WL", "length": 14668, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய தேசிய இலச்சினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅசோகரின் சிங்கத் தலைகளின் அசல்.\nஇந்திய தேசிய இலச்சினை சாரநாத்தில் பேரரசர் அசோகர் எழுப்பிய அசோகத் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது இந்தியா குடியரசான பிறகு செயல்பாட்டுக்கு வந்தது. முன்னதாக பிரித்தானிய இந்தியாவில் இசுடார��� ஆப் இந்தியா (இந்தியாவின் விண்மீன்) இலச்சினை பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஉத்தரப் பிரதேசத்தின் வாரணாசியின் புறநகரப் பகுதியாக விளங்கும் சாரநாத்தில் உள்ள அசல் தூணில் (தற்போது இது சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது) நான்கு ஆசியச் சிங்கங்கள் அடுத்தடுத்து நின்றவாறு உள்ளன. இவை அதிகாரம், வீரம், பெருமை, நம்பிக்கை என்ற நான்கு பண்புகளைக் குறிக்கின்றன. இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுத்தப்பட்டிள்ளன. இந்த பீடத்தில் (கிழக்கில்) யானை, (மேற்கில்) குதிரை, (தெற்கே) எருது, (வடக்கே) சிங்கம் ஆகிய விலங்குருக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே சக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தப் பீடம் ஒரு மலர்ந்த தாமரை வடிவ தளத்தில் அமைந்துள்ளது. மலர்ந்த தாமரை மலரும் வாழ்வையும் படைப்பூக்க அகவெழுச்சியையும் குறிக்கிறது. தூணின் மகுடமாக தர்மச் சக்கரம் விளங்குகின்றது.\n1950இல் மாதவ் சாஹ்னி வடிவமைத்த இலச்சினையில் மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரியுமாறும் நான்காவது பார்வையிலிருந்து மறைக்கப்பட்டும் உள்ளது. அசோகச்சக்கரம் பீடத்தின் நடுவில் அமைந்துள்ளது. வலது புறத்தில் எருதும் இடது புறத்தில் பாயும் குதிரையும் அமைந்துள்ளன. வலது, இடது கோடிகளில் தர்மச்சக்கரத்தின் விளிம்புகள் தெரிகின்றன. பீடத்தின் கீழிருந்த தாமரை நீக்கப்பட்டது.[1]\nபேரரசர் அசோகர் தமது முதல் மனைவி பட்டத்தரசி விதிசா தேவியின் விருப்பத்திற்கிணங்க, கௌதம புத்தர் முதன்முதலில் அறம் போதித்ததும் பௌத்தர்களின் முதல் சங்கம் நிறுவப்பட்டதுமான இடத்தில் அசோகத்தூணை நிறுவினார். இதன் அங்கமாக பீடத்தின் கீழே தேவநாகரி எழுத்துருவில்: சத்யமேவ ஜெயதே (தமிழ்: வாய்மையே வெல்லும்) என்ற குறிக்கோளுரை பொறிக்கப்பட்டிருந்தது.[2] இது இந்து சமய புனித நூலான வேதத்தின் முடிவுரை அங்கமாக விளங்கிய முண்டக உபநிடத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[3]\nஇந்த தேசிய இலச்சினை சனவரி 26, 1950இல் இந்தியா குடியரசு ஆன நாளன்று செயற்பாட்டிற்கு வந்தது.[4]\nஇந்த இலச்சினை இந்திய அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் இடம்பெறுகிறது. மேலும் இது தேசியச் சின்னமாக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியக் கடவுச்சீட்டுகளிலும் நுழைவாணைகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது.\nஇதன் பயன்பா���்டை இந்திய தேசிய இலச்சினை (முறையற்ற பயன்பாடு கட்டுப்பாடு) சட்டம், 2005 கட்டுப்படுத்துகிறது.\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் சின்னம்\nநடுவண் புலனாய்வுச் செயலகத்தின் சின்னம்\n1857 முதல் 1947 வரை பிரித்தானிய ஆட்சியில் இசுடார் ஆப் இந்தியா நாட்டின் சின்னமாக இருந்தது. இதன் வேறுபட்ட வடிவங்களை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம், மும்பை படகுப் பந்தயக் கழகம் போன்றவை இன்னமும் பயன்படுத்தி வருகின்றன.\nஅசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Emblem of India என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2016, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-04-23T06:18:00Z", "digest": "sha1:SM3SLK4MQIPVE6VJPLVHS7XU3ELDUCKI", "length": 18590, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "1 திமொத்தேயு (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூய திமொத்தேயு. விவிலியப் படிமம். மரபுவழித் திருச்சபை முறை\nமத்தேயு · மாற்கு · லூக்கா · யோவான்\n1 கொரிந்தியர் · 2 கொரிந்தியர்\n1 தெசலோனிக்கர் · 2 தெசலோனிக்கர்\n1 திமொத்தேயு · 2 திமொத்தேயு\nதீத்து · பிலமோன் · எபிரேயர்\n1 பேதுரு · 2 பேதுரு\n1 யோவான் · 2 யோவான் · 3 யோவான்\n1 திமொத்தேயு அல்லது திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் (First Letter [Epistle] to Timothy)என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதினைந்தாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் பத்தாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Timotheon A (Επιστολή Προς Τιμόθεον Α) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula I ad Timotheum எனவும் உள்ளது [1].\n2 எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்\nதிமொத்தேயுவுக்கு எழுதப்பட்ட இரண்டு திருமுகங்களும், தீத்துவுக்கு எழுதப்பட்ட திருமுகமும் ஆயர் பணித் திருமுகங்கள் என வழங்கப்பெறுகின்றன. ஆயர்களான திமொத்தேயுவ��க்கும் தீத்துவுக்கும் ஆயர் பணி பற்றி எழுதப்பட்டுள்ளதால் இவை இவ்வாறு பெயர் பெறுகின்றன.\nஇவற்றைப் பவுலே நேரடியாக [2] எழுதினாரா என்பது பற்றி ஐயப்பாடு உள்ளது. இத்திருமுகங்களில் காணப்படும் சொற்கள், மொழி நடை, திருச்சபை அமைப்புமுறை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இவற்றைப் பவுலே எழுதியிருப்பார் எனக் கூறுவது கடினமாய் இருக்கிறது. பவுலின் சிந்தனையில் வளர்ந்த அவருடைய சீடர்கள் திருமுகம் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் அவர் என்ன கூறியிருப்பார் என்பதை உணர்ந்து, அவர் பெயரால் இத்திருமுகங்களை எழுதியிருப்பார்கள் எனக் கருத இடமிருக்கிறது. இவ்வாறு எழுதுவது அக்காலத்தில் முறையானதாகக் கருதப்பட்டது. முதல் நூற்றாண்டின் இறுதியிலோ இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இவை எழுதப்பட்டிருக்கலாம்.\nபவுலுடைய உடன் உழைப்பாளர் திமொத்தேயு லிஸ்திராவைச் சேர்ந்தவர். தந்தை கிரேக்க மொழி பேசும் பிற இனத்தார், தாய் யூதக் கிறிஸ்தவர் (திப 16:1). பவுலின் மூலம் கிறிஸ்தவராகி, இரண்டாம் மூன்றாம் நற்செய்திப் பயணங்களில் உடன் பணியாளராய்த் திமொத்தேயு செயல்பட்டார் (திப 16:3; 19:22). முக்கிய பணிகளுக்குப் பல வேளைகளில் பவுல் அவரைத்தான் அனுப்பினார் (திப 19:2; 1 கொரி 4:17; 1 தெச 3:2). 1 திமொ 1:3இன்படி, திமொத்தேயு எபேசிய திருச்சபையின் கண்காணிப்பாளராய் (ஆயராய்) இருந்தார் எனத் தெரிகிறது.\nபவுல் எபேசு சபையைக் கண்காணிக்குமாறு திமொத்தேயுவை ஏற்படுத்திய பின் (1 திமொ 1:3) மாசிதோனியா சென்றார். மீண்டும் தாம் எபேசுக்கு வரப்போவதில்லை என உணர்ந்த அவர், தாம் ஆயராக நியமித்த திமொத்தேயுவுக்கு அவர்தம் கடமைகளை நினைவுறுத்துவதற்காக இத்திருமுகத்தை எழுதியதாகப் பலர் கருதுகின்றனர்.\nதவறான போதனைகளை எதிர்க்குமாறு இத்திருமுக ஆசிரியர் கூறுகிறார் (காண்க: 1 திமொ 1:3-7; 4:1-8; 6:3-5, 20-21). ஏனெனில் அக்காலத்தில் ஞான உணர்வுக்கொள்கை பரவத்தொடங்கியிருந்தது. உலகம் கெட்டது என்றும், ஒருவர் மீட்புப் பெற வேண்டுமென்றால் மறைவான அறிவு பெறவேண்டும் என்றும், பலவகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், திருமணம் புரியலாகாது என்றும் இக்கொள்கை கூறியது.\nஎபேசு திருச்சபையின் வழிபாடு, நிர்வாகம் ஆகியவற்றைச் செவ்வனே கவனிக்குமாறு திருமுக ஆசிரியர் பணிக்கிறார் (1 திமொ 2:1-15); தகுதியான தலைவர்களை நியமிக்குமாறும் அறிவுரை கூறுகிறார் (1 திமொ 3:1-13; 5:17-25)\nதூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்\n\"எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன்.\nஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார்.\nமுன்னர் நான் அவரை பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன்.\nஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார்.\nஇயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது.\"\n\"எல்லா மனிதரும் மீட்புப் பெறவும்\nஉண்மையை அறிந்துணரவும் வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.\nகடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே.\nஅவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்.\nஅனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்;\nகுறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார்.\nஇதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும்\nபிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன்.\nநான் சொல்வது உண்மையே; பொய் அல்ல.\"\nபொருளடக்கம் - பகுதிப் பிரிவு\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n3. வழிபாடு, தலைமைப்பணி பற்றிய\n4. திமொத்தேயுவின் பணி பற்றிய\n5. இறுதிப் பரிந்துரையும் எச்சரிக்கையும் 6:20-21 398\n↑ 1 திமொத்தேயு மடல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2015, 03:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-23T06:44:11Z", "digest": "sha1:ECSP7WKRXBLA6VI4FUQ2TZGJOKCMVOFQ", "length": 65624, "nlines": 566, "source_domain": "tamilandvedas.com", "title": "நம்மாழ்வார் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n‘முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்’ (Post No.4297)\n‘முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்’\nஇரண்டு பெரிய பக்தர்கள், ஒரே கருத்தைச் சொல்லும்போது, அதை நம் மனதில் வைப்பது எளிதாகிறது; மேலும் ஒருவர் வைணவர்கள் போற்றும் நம்மாழ்வார், மற்றொருவர் சைவர்கள் போற்றும் பட்டினத்தார் என்பதைக் காணுகை���ில் நம் ஆர்வம் கொப்புளிக்கிறது.\nநீ எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் இறுதியில் ஆண்டியும் அரசனும் சந்திக்கும் இடம் ஒன்றே.\nநம் வாழ்வில் காணா சமரச இடம்\nசுடுகாட்டிலோ, இடு காட்டிலோதான் நாம் அனைவரும் வித்தியாசமின்றி சந்திக்கிறோம்\nரம்பையின் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்:–\nசமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா\nசமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா\nஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது\nஎல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு\nஉலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா\nசமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா\nஆண்டி எங்கே அரசனும் எங்கே\nஅறிஞன் எங்கே அசடனும் எங்கே\nஆவி போன பின் கூடுவார் இங்கே\nஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா\nபாமர மக்களுக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது திரைப்படப் பாடல். இலக்கிய நயம்பட எழுதப்பட்டது பக்திப் பாடல்; மேலும் பக்திப் பாடல்களைப் பாடுவோர் அதை அடிமனதில் தோன்றும் ஆன்மீகப் பேரூற்றில் இருந்து தருகையில் நாம் மிகவும் ரசிக்கிறோம்; பருகுகிறோம். ஆகையால் காலா காலத்துக்கும் அப்பாடல்கள் அழிவதில்லை. அதே கருத்து திரைப்பாடல்களில் வருகையில் அது அழிந்துவிடுகிறது. ஏனெனில் அவர்கள் காசு, பணத்துக்கு எழுதுகிறார்கள்.\nமுடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு\nபிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்\nபடிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்\nஅடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.\nபெரிய வைர, ரத்தின, தங்க கிரீடங்களை (மணி முடி) தாங்கி பாரையே ஆண்ட அரசர்களும் இறுதில் இறந்த பின்னர் எரிக்கப்பட்டு ஒரு கைப்பிடி சாம்பல் ஆகிவிடுவர். இதைப் பார்த்த பின்னரும், பலரும் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்க்காமல், மேலும் மேலுமாசைகளைப் பெருக்கி வாழ மக்கள் விரும்புகின்றனர். திருத் தில்லை அம்பலத்தில் ஆடும் இறைவனின் அடிகளை நாடும் நாட்டம் வரவில்லையே\nஅடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ\nஇடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்\nபொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்\nகடிசேர் துழாய் முடிக்கண்ணன் கழல்கள் நினைமினோ\n–திருவாய் மொழி, திவ்வியப் பிரபந்த பாடல் எண் 3009\nபேரரசர்கள் ஒரு சமயம். மற்ற சிற்றரசர்கள��ன் முடிகள் தங்கள் காலில் படும்படி (காலில் விழுந்து வணங்கும்போது) ஆட்சி புரிந்தனர். இடி போன்ற முரசங்கள் ஒலிக்கும்படி சபை வீற்றிருந்தனர். ஆனால் அவர்களே பின்னொரு நாளில் இவை அழியும்படி, போரில் தோற்று பொடியாக, துகளாக ஆனார்கள். ஆகவே மணம் பொருந்திய துளசி மாலையை அணிந்த கண்ணன் திருவடிகளை நினை மனமே; இப்போதே நினை மனமே.\nஆக நம்மாழ்வாரும் பட்டினத்தாரும் பேசும் பெரிய மன்னர்கள் தகுதி நமக்கு இல்லை. ஆனால் அவர்களுகே அந்தக் கதி என்றால் ஊர் பேர் தெரியாத நமக்கு எந்த கதியோ\nஇறைவன் சந்நிதியில் மட்டுமே நாம் அனைவரும் சமம்.\nPosted in சமயம், சமயம். தமிழ், தமிழ்\nTagged அடிசேர் முடியினர், நம்மாழ்வார், பட்டினத்தார், முடிசார்ந்த மன்னரும்\nதமிழ்ப் புலவர்கள் மீது நம்மாழ்வார் கடும் தாக்குதல்\nநம்மாழ்வாரின் திருவாய் மொழி தித்திக்கும் தேன்; திகட்டாத செங்கரும்பு; திவ்வியப் பிரபந்தத்தின் 4000 பாசுரங்களில் கால் பகுதியை ஆக்ரமிக்கும் நம்மாழ்வார் பாசுரங்கள், மஹாகவி பாரதியாருக்கு மிகவும் பிடித்தவை. அவருக்கு மட்டும்தானா நமக்கும் குலோப் ஜாமுனையும் கோதுமை, அல்வாவையும் அடுத்தடுத்து கொடுப்பது போல இருக்கிறது. பன்னீர் ஜாங்ரியையும் பாதுஷாவையும் சாப்பிட்டது போல இனிக்கிறது.\nமிகவும் துணிச்சலாலகப் பாடி இருக்கிறார்; பச்சைப் பொய்கள் என்ற சொற்கள் மூலம் மனிதர்களைப் பாடும் புலவர்களைச் சாடுகிறார்.\nசொன்னால் விரோதம்; ஆயினும் சொல்லுவேன் என்று துணிந்து விட்டார்.\nபணத்திற்கு ஆசைப்பட்டு குறு நில மன்னர்களையும், உதவாக்கரைப் பணக்காரகளையும் பாடும் — இந்திரனே சந்திரனே என்று பாடும் — புலவர்களைச் சாடுகிறார் நம்மாழ்வார்.\nநான் நினைக்கிறேன்; நம்மாழ்வாரின் இந்தத் துணிச்சல்தான் பாரதியை அவர்பால் ஈர்த்திருக்க வேண்டும் என்று. நாடே சுதந்திரத்துக்காக ஏங்கியபோது சிலர் வெள்ளைக்காரர்களுக்கு அடிமைத் தொழில் புரிந்தமையும், அவர்களைப் போற்றி நூல் தோறும் கவி பாடியதும் பாரதியாரின் ரத்தத்தைக் கொதிக்க வைத்தது. உடனே ‘நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்’– என்று பாடினார்.\nநம்மழ்வாரின் அற்புதப் பாசுரங்களைப் பாருங்கள்:-\nசொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ\nஎன் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்\nதென்னா த��னா என்று வண்டு முரல் திருவேங்கடத்து\nஎன் ஆனை, என் அப்பன், எம்பெருமான் உளனாகவே\nநான் சொல்வது பகையாகப் படலாம். ஆயினும் சொல்லாமல் விடமாட்டேன். பெருமாளுக்கே என் கவிதைகளைத் தருவேன்; மற்றவரைப் பற்றி கவி பாடேன். வண்டுகள் தென்னா, தெனா என்று இசைபாடும் திருவேங்கடத்தில் உள்ள பெருமாள் எல்லாருக்கும் தந்தையாய் இருப்பவன்; அவனை விட்டு யாரையும் பாட மாட்டேன்.\nஇன்னும் இரண்டு பாடல்களில் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார்:\nகொள்ளும் பயன் இல்லை, குப்பைகிளர்த்தன்ன செல்வத்தை\nவள்ளல் புகழ்ந்து, நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்\nகொள்ளக் குறைவு இலன், வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்\nவள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ (3213)\n குப்பையைக் கிளறினாற்போல, தள்ளத் தக்க குற்றமுடைய செல்வரைப் புகழ்ந்து பாடாது, வள்ளல் மணிவண்ணனைப் பாடுங்கள். அவன் ஒருவனே கவி பாடுவதற்குப் பொருளானவன். குணங்களில் குறைவில்லாதவன். உங்களுக்கு விருப்பமானவற்றைத் தருவான். அவனைப் பற்றி கவி பாட வாருங்கள்.\nசேரும் கொடை புகழ் எல்லை இலானை, ஓர் ஆயிரம்\nபேரும் உடைய பிரானை அல்லால், மற்று யான் கிலேன்\nமாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று\nபாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே\nஉண்மை இல்லாமல், பொய் மொழியால் உன் கைகள் மேகம் போன்று கொடையாளி, உன் தொள்களோ மலை போன்ற வலிமை உடயவை- என்று மனிதப் பதரை பேச மாட்டேன்.வள்ளன்மையும் புகழுமொப்பில்லாத ஆயிரம் திருப்பெயர்களும் உடைய எம்பெருமானை அல்லாமல் வேறு யாரையும் பேசுவதற்கு நான் தகுதி அற்றவன்.\nமானிடரைப் பாடாது மாதவனை மட்டும் பாட வேண்டும் என்று பத்து கவிகள் சாத்தியுள்ளார் நம்மாழ்வார். ஏனைய ஏழு கவிகளையும் படித்து இன்புறுக.\nஆழ்வார்கள் தரும் அமுதம் திகட்டாது\nTAGS:__நம்மாழ்வார், சொன்னால் விரோதம், பச்சைப் பொய்கள்\nPosted in சமயம். தமிழ்\nTagged சொன்னால் விரோதம், நம்மாழ்வார், பச்சைப் பொய்கள்\nமுடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம் (Post No.4252)\nமுடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம் (Post No.4252)\nகடவுளை ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிப் பரவிப் பரவசப்படும் அழகே தனி; ஆழ்வார்களில் பாரதியாருக்கு மிகவும் பிடித்தவர் நம்மாழ்வார். அவரது பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டதை இதே பிளாக்கில் எனது பழைய கட்டுரைகளில் படித்து மகிழலாம்.\nகடவுளை ஒளி ரூபத்தில் வணங்குவதுதான் இந்துக்களின் மிகப்பெரிய மந்திரமான காயத்ரீ மந்திரம். மூன்று வேதங்களில் உள்ளது.\nதமிழில் வேதக் கருத்துகளைப் பரப்பியவர்கள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆவர். நம்மாழ்வார், எல்லோருக்கும் பிடித்தவர் என்பதால் ‘நம்ம+ ஆழ்வார்’ என்று புகழப்படுகிறார். அவர் பாடிய ஒரு பாடல் திவ்வியப் பிரபந்தத்தின் 4000 பாடல்களில் தனித்து நிற்கிறது. நாமும் படித்துப் பெருமாளின் அருளுக்குப் பாத்திரர் ஆவோம்:\nமுடிச் சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ\nஅடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ\nபடிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்\n–நம்மாழ்வார், திருவாய்மொழி, பாடல் 2897\nதிருமாலைப் பார்த்தார் நம்மாழ்வார்; எங்கும் ஒளிமயம்; ஜோதி ஸ்வரூபம்; இந்த ஒளிக்கு என்ன காரணம் உன்னால்தான் நீ அணிந்திருக்கும் ரத்தின முடி ஒளி பெற்றதோ உன்னால்தான் நீ அணிந்திருக்கும் ரத்தின முடி ஒளி பெற்றதோ உன்னுடைய காலின் ஒளிதான் தாமரையாக மலர்ந்துவிட்டதோ உன்னுடைய காலின் ஒளிதான் தாமரையாக மலர்ந்துவிட்டதோ நீ அணிந்திருக்கும் ஆடைகள் கூட பளபள என்று தங்க வெள்ளி ஜரிகைகளால் ஒளிவீசுகிறதே நீ அணிந்திருக்கும் ஆடைகள் கூட பளபள என்று தங்க வெள்ளி ஜரிகைகளால் ஒளிவீசுகிறதே அதுவும் உன் ஒளி பரவியதால்தானோ\nஉண்மையில் தங்க ஜரிகை, ரத்தினக் கற்கள், சூரியனைக் கண்டு மலரும் தாமரை ஆகியவற்றுக்கு இயற்கை ஒளி உண்டு. ஆனால் அவை நம் கண்களில் புலப்பட கட்டாயம் வெளிச்சம் வேண்டும். சூரிய ஒளிபடும்போது நாம் அவற்றின் பளபளப்பால் அறிகிறோம். இங்கு அந்த சூரியன்தான் பெருமாள்; இறைவனின் அருள் ஒளி இல்லாவிடில் எதுவும் பிரகாசிக்காது; அதை விளக்க வந்த பாசுரம்தான் இது.\nதிருமகள் தங்கும் மார்பை உடைய திருமாலே, பெருமாளே உன் திருமுகத்தின் அழகுதான் உன் தலை மீதுள்ள கிரீடத்தின் — திரு முடியின்- அழகு ஒளியாக பரவி இருக்கிறதோ\nஉன் பாதாரவிந்தங்களின் ஒளி பரவிதான் தாமரையும் பிரகாசிக்கிறதோ\n(தாமரைதான் அதிகமான, பிரசித்தமான மலர்; அதனால்தான் இந்துப் பெண்கள் மலர், தாமரை, அம்புஜம், பங்கஜம், கமலம், அரவிந்தம் என்று தாமரையின் பெயர் சூட்டிக்கொண்டு பவனி வருகிறர்கள்)\nஉன் திருமேனியின் ஒளிதான் உனது ஆடைகளிலும், ஆபரணங்களிலும் பரவி பட்டொளி வீசுகிறதோ இவ்வாறு உன்பால் ஒளிரும் அழகின் தன்மையை எனக்கு எடுத்துச் சொல்வாயாக” என்று நம்மாழ்வார் பாடுகிறார்.\nநம்மாழ்வார், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார்; அதன் மற்றொரு பெயர் திருக்குருகூர். இவருக்கு சடகோபன், மாறன், பராங்குசன் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. இவர் இயற்றிய நூல்கள்– திருவாய்மொழி, திரு விருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி.\nமதுரகவி ஆழ்வார், இவரை வழிபட்டே பேரருள் பெற்றார்.\n‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்பது பெரியோர் வாக்கு. திருவாய் மொழியில் ஆயிரம் பாசுரங்கள் உண்டு\nஇதற்கு ஐந்து உரைகள் இருக்கின்றன:\nதிருக்குருகை பிரான் பிள்ளை அருளிய ஆறாயிரப்படி,\nவாதி கேசரி அழகிய மணவாளச் சீயர் அருளிய பன்னீராயிரப்படி,\nபெரியவாச்சான் பிள்ளை அருளிய இருபத்து நாலாயிரப்படி,\nவடக்குத் திருவீதிப்பிள்ளை அருளிய முப்பதாறாயிரப்படி.\nகம்பனும் சடகோபர் அந்தாதியில் நம்மாழ்வாரைப் பாடிக் கொண்டாடுகிறார்.\nதாரார் முடியா யிரங்குருகூர்ச்சடகோபன் சொன்ன\nஆரா அமுதக் கவியாயிரமவ் வரியனுக்கே\n-கம்பர் பாடிய சடகோபர் அந்தாதி\nதிரு மறை என்று போற்றப்படும். திருவாய்மொழியைப் பாராட்டி மணவாள மாமுனிகள் ஒரு அந்தாதி பாடியுள்ளார்.\nதகவல் தந்து உதவிய நூல்:- ஞானத் தமிழ், ரெ.முத்துக் கணேசன், காரைக்குடி, 1970\nTAGS: நம்மாழ்வார், முகச் சோதி, திருவாய்மொழி\nPosted in சமயம். தமிழ், தமிழ்\nTagged திருவாய்மொழி, நம்மாழ்வார், முகச் சோதி\nநம்மாழ்வாரின் 28 அற்புதப் பொன்மொழிகள் (Post No.3590)\nதுர்முகி வருடம் (தை–மாசி மாதம்)\nமுக்கிய நாட்கள்:- பிப்ரவரி 3– ரத சப்தமி, 9- தைப்பூசம், 24-மஹா சிவரத்திரி.\nஏகாதசி- 7, 22; அமாவாசை- 26; பௌர்ணமி– 10\nதிரு உடம்பு வான்சுடர்; செந்தாமரை கண்; கை கமலம்\nதிரு இடமே மார்வம்; அயன் இடமே கொப்பூழ்;\nஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே; ஓ\nஒருவு இடமும் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே (3054)\nஆண் அல்லன்; பெண் அல்லன்; அல்லா அலியும் அல்லன்;\nகாணலும் ஆகான்; உளன் அல்லன்; இல்லை அல்லன்;\nபேணுங்கால், பேணும் உரு ஆகும்….. (3062)\nபிப்ரவரி 3 வெள்ளிக் கிழமை\nஉன்னைச் சிந்தை செய்து செய்து, உன் நெடு மா மொழி இசைபாடி, ஆடி, என்\nமுன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் (3069)\nஅனைவது அரவு- அணைமேல்; பூம்பாவை ஆகம்\nபுணர்வது; இருவர் அவர் மு���லும் தானே;\nஇணவன் ஆம் எப்பொருட்கும்; வீடு முதல் ஆம்-\nபுணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே (3088)\nகைம்மா துன்பம் கடிந்த பிரானே\nமகிழ் கொள் தெய்வம் உலோகம், அலோகம்\nமகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே\nமகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்\nமகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே -3104\nகிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்\nவளர் ஒளி மாயோன் மருவிய கோயில்,\nவளர் இளம் பொழில் சூழ்மாலிருஞ்சோலை\nதளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே–3110\nவரும்காலம், நிகழ்காலம், கழிகாலம் ஆய், உலகை\n சீர் எங்கு உலக்க ஓதுவனே\nகிற்பேன், கில்லேன் என்று இவன் முனம் நாளால்;\nஅற்ப சாரங்கள் அவை அகன்றொழிந்தேன்;\nபற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்\nநற்பொன் – சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே\nபிப்ரவரி 10 வெள்ளிக் கிழமை\nஎந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்\nமுந்தை – வானவர் வானவர் – கோனொடும்\nசிந்து பூ மகிழும் திருவேங்கடத்து\nஅந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே -3144\nசவி கொள் பொன்முத்தம் என்கோ\nசாதி நல் வயிரம் என்கோ\nதவிவு இல் சீர் விளக்கம் என்கோ\nகும்பிடு நட்டம் இட்டு ஆடி\nமுனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்\nஉள்ளம் குழைந்து, எழுந்து, ஆடி,\nஎரி எழச் செற்ற வில்லியை\nகுலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து, எத்தனை\nநலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,\nவலம்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்\nகலந்தார் அடியார்- தம் அடியார் எம் அடிகளே -3195\nபிப்ரவரி 17 வெள்ளிக் கிழமை\nஅடிஆர்ந்த வையம் உண்டு, ஆல் இலை அன்னவசம் செய்யும்\nபடியாதும் இல் குழவிப்படி எந்தைபிராந் தனக்கு\nஅடியார் அடியார் தம் அடியார் அடியார்- தமக்கு\nஅடியார் அடியார் – தம் அடியார் அடியோங்களே -3196\nசொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ\nஎந்நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் –3209\nமாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண் தோள் என்று\nபாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே – 3215\nஇடர் இன்றியே, ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய\nபடர்புகர்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திந்தேர் கடவி\nசுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை\nஉடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே –3224\nஅடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ\nஇடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்\nப���டிசேர் துகளாய்ப் போவார்கள்; ஆதலில் நொக்கெனக்\nகடிசேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ -3233\nஏக மூர்த்தி இரு ஊர்த்தி\nமூன்று மூர்த்தி பல மூர்த்தி\nஆகி, ஐந்து பூதம் ஆய்,\nஇரண்டு சுடர் ஆய், அருவு ஆகி – 3255\nபிப்ரவரி 24 வெள்ளிக் கிழமை\nஅச்சுதன் என்னும்; மெய் வேவாள்;\nஎறியும் தண் காற்றைத் தழுவி\nஎன்னுடைக் கோவிந்தன் என்னும்; -3266\nதிரு உடை மன்னரைக் காணில்\nஉரு உடை வண்ணங்கள் காணில்\nஉலகு அளந்தான் என்று துள்ளும்;\nகரு உடைத் தேவு இல்கள் எல்லாம்\nகண்ணன் கழல்கள் விரும்புமே -3271\nவியல் இடம் உண்டானே என்னும் -3272\nகண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை\nவண்-தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -3284\nகொள்ளமாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்\n வையம் கொண்ட வாமனாவோ என்று என்று-3298\nPosted in பொன்மொழிகள், மேற்கோள்கள்\nஆழ்வார் தரும் அதிசயத் தகவல் : 7 மலை, 7 கடல், 7 முகில்\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலிலே பன்னிரெண்டு ஆழ்வார்களின் அற்புதமான பாசுரங்கள் உள்ளன. அத்தனையிலும் பக்தித் தேன் சொட்டும். கடவுளைப் பற்றிக் கவிஞர்கள் கவிதை பாடினால் அதில் இலக்கிய அழகு அதிகம் இருக்கும். பக்தர்கள் கவி பாடினாலோ அதில் சொந்த ஆன்மீக அனுபவச் சுவை அதிகம் இருக்கும். ஆயினும் ஆராய்ச்சி நோக்குடன் படிப்போருக்கு வேறு பல விஷயங்களும் கிடைக்கும்.\nநம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியும் பக்திச் சுவை மிக்கதே. ஆயினும் போகிற போக்கில் அவர் பல அதிசய விஷயங்களை யும் சொல்கிறார். ஒரு பாசுரத்தில் 7 மலைகள், 7 கடல்கள், 7 மேகங்கள் பற்றிச் சொல்லுகிறார்.\nநாங்கள் எல்லோரும் சிறுவர்களாக இருந்தபோது, பல பாலர் பத்திரிக்கைகளில் வரும் மந்திரவாதி, மாயா ஜாலக் கதைககளைப் படிப்போம். அதில் பல கதைகளில் 7 மலை, 7 கடல் தாண்டி ஒரு குகையில்………………….. என்று படிப்போம். நம்மாழ்வாரும் 7 மலை, 7 கடல் பாடி இருக்கிறார்:–\nபேரே உறைகின்ற பிரான் இன்று வந்து\nபேரேன் என்று, என் நெஞ்சு நிறையப் புகுந்தான்\nகார் ஏழ், கடல் ஏழ், மலை ஏழ், உலகு உண்டும்\nஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே\nபாடல் 3969, நாலாயிர திவ்வியப் பிரபந்தம்\n“திருப்பேர் நகரில் உள்ள பெருமான் இன்று வந்து நின்று என் உள்ளத்தில் புகுந்து இதைவிட்டுப் போகேன் என்று உறைகின்றான்.\nஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் உள்ள இந்தப் பூமியை அப்பட���யே உண்டும், வயிறு நிறையாத, வயிற்றை உடைய அப்பெருமானை நான் உள்ளத்தில் சிறைப் படுத்தி விட்டேன்.”\nஇதில் அதிசய விஷயம் மேகம்/ மழை/ காற்று மண்டலம் பற்றியதுதான். இது பற்றி நம்மாழ்வாரும், காளிதாசரும் பாடியிருப்பது இந்துக்களின் கால நிலை பற்றிய அறிவைக் காட்டும்\nகாளிதாசர் தரும் அற்புதச் செய்தி\nகாளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.\nமுதலாவது வாயு ஆவாஹ என்றும் அது புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே – நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.\nஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும் சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான். அங்கே இயங்கும் காற்று பரவாஹ.\nஇதற்கு ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகம்:–\nஆவஹோ நிவஹஸ்சைவ உத்வஹ: சம்வஹஸ்ததா\nவிவஹ: ப்ரவஸ்சைவ பரிவாஹஸ்ததைவ ச\nஒவ்வொரு மழைக்கும் உலகில் நடந்த அதிசய நிகழ்ச்சிகள் மூலம் பழைய கட்டுரையில்விளக்கியுள்ளேன்.\nசம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)\nபுஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை\nசங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)\nதுரோணம் – மண் மழை\nநீலவருணம் – தீ மழை (எரிமலை, ச��னாமி)\nஇமயம்/கயிலை, மந்த்ரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம்\nஉவர் நீர், தேன்/மது, நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு\nஉப்பு, தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு,\nஅப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்\nதுப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,\nதப்பிற்று அவ் உரை, இன்று ஓர் தனுவினால்.\nஎண்கள் பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகள்:—-\nஇந்துக்களின் கண்டுபிடிப்பு: ஏழு வகை மழை, ஏழு வகை காற்று (Post No 2878), 8 June 2016\nஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் சிந்துவெளி வரை ரிக் வேதம் முதல் சிந்து வெளி வரை ரிக் வேதம் முதல் சிந்து வெளி வரை\nதமிழர்களின் எண் ஜோதிடம்(posted on 16th April 2012)\nகீழ்கண்ட கட்டுரைகளிலும் ஏழு எண் பற்றிய தகவல்கள் உள்ளன:–\nதமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும், posted on 15 February 2015பனை மரங்கள் வாழ்க, posted on 27 January 2014பனை மர வழிபாடு: மகாவம்ச, சங்க இலக்கியச் சான்றுகள், posted 25 September 2014\nTagged 7 மேகங்கள், 7 clouds, அதிசய தகவல், ஏழு கடல்கள், ஏழு மலை, நம்மாழ்வார்\nவானவர்க்குத் தான் தெய்வம் நீ என்றால் அது உனக்குப் புகழா, என்ன\nஆகவே “ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்” என்று ஆழ்வார் ஆசைப்படுகிறார் (நம்மாழ்வார் திருவாய் மொழி 3 -3 1)\nபுகழும் நல் ஒருவன் என்கோ\nபொருவில் சீர்ப் பூமி என்கோ\nதிகழும் தண் பரவை என்கோ\nநீள் சுடர் இரண்டும் என்கோ\nமேவு சீர் மாரி என்கோ\nதிரு மறு மார்வன் என்கோ\nசவி கொள் பொன் முத்தம் என்கோ\nசாதி நல் வயிரம் என்கோ\nதவிவில் சீர் விளக்கம் என்கோ\nஅடியவர் வினை கெடுக்கும் நச்சு மாமருந்தம் என்கோ\nநான்கு வேதப் பயன் என்கோ\nசமய நீதி நூல் என்கோ\nநுடங்கு கேள்வி இசை என்கோ\nஇவற்றுள் நல்ல மேல் என்கோ\nவினையின் மிக்க பயன் என்கோ\n (திருவாய்மொழி 3-4- 1 முதல் 7)\nயாரை இறைவன் என்று சொல்வது\nதேவர்களுக்கு மட்டுமா தெய்வம் அவன்\nஅவன் வானில் உறைபவர்க்கு மட்டும் தான் தெய்வம், அவர்களுக்கு மட்டுமே அருள் பாலிப்பான் என்றால், அவன் ஒரு தெய்வமா, அப்படிப்பட்ட தெய்வத்தால் எனக்கு என்ன பயன் அவனுக்கு அது புகழ் ஆகுமா\nஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ\nசரி, மேலே சொன்ன அனைத்தில் யார் என ஆழ்வார் இறைவனை இனம் கண்டாரா\nகண்டார்; விடையையும் தெரிவித்து விட்டார்\n“யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன்\nஅவனை அடையக் கூடிய வழி\nஆவி சேர் உயிரின் உள்ளால�� ஆதுமோர் பற்றிலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாம்\n‘இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு’\n“பிணக்கு அற அறுவகைச் சமயமும் நெறி உன்னி உரைத்த கணக்கறு நலத்தனன்” (திருவாய்மொழி 1-3-5)\n ஆழ்வார் சொன்ன ரகசியம் கொஞ்சம் புரிகிறது.\nஇறைவன் அனைவருக்கும் பொது; அனைத்தும் ஆனவன் அவன்\nஒவ்வொரு சமயமும் தன் தெய்வம் என் தெய்வம் என்று சொல்லுபவனும் அவனே பற்றிலாத பாவனை கூடில் அவனையும் கூடி விடலாம்.\nஅந்த பாவனை வருவதற்கு அவன் நினைவு வேண்டும்; பக்தி வழி நடத்தல் வேண்டும்; சேவை செய்ய வேண்டும். To know God; To Love God; To Serve God இதுவே வழி\nஇதைச் செய்தால் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய முடியும்\nஇதைத் தெளிவாகச் சொல்கிறார், நமக்காக, நம்மாழ்வார்\nஆழ்வாரின் பாடல்கள் அத்தனையும் நம்மை வாழ்விக்கும் அமுதம்\nPosted in சமயம். தமிழ்\nTagged அமுதம், ஆழ்வார், திருவாய்மொழி, நம்மாழ்வார்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-04-23T06:53:11Z", "digest": "sha1:ZKOFFTQ4L4AO3STD6JDVM5EUJBQP5VML", "length": 12624, "nlines": 109, "source_domain": "universaltamil.com", "title": "இந்த வருட நோர்வே விருது விழா விருதுகளை பெற", "raw_content": "\nமுகப்பு Cinema இந்த வருட நோர்வே விருது விழா விருதுகளை பெறவுள்ள பிரபலங்களின் பட்டியல் இதோ\nஇந்த வருட நோர்வே விருது விழா விருதுகளை பெறவுள்ள பிரபலங்களின் பட்டியல் இதோ\nஒவ்வொரு வருடமும் சினிமா நட்ச்சத்திரங்களை கௌரவிப்பதற்காக பல விருது விழாக்கள் நடைப்பெறும். இது போன்றே இந்த வருடமும் 10வது வருடமாக நோர்வே விருது விழா பிரமாண்டமாக நடைப்பெறவுள்ளது.\nஇந்த விருது விழாவ���ல் தமிழ் சினிமாவில் யார் யார் என்னென்ன விருதை பெற்றுள்ளார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது.\nசிறந்த நடிகை- திரிஷா (96)\nசிறந்த நடிகர்- விஜய் சேதுபதி (96)\nஸ்பெஷல் ஜுரி விருது- கீர்த்தி சுரேஷ் (நடிகையர் திலகம்)\nசிறந்த தயாரிப்பு நிறுவனம்- சிவகார்த்திகேயன் (SKProduction)\nசிறந்த படம்- பரியேறும் பெருமாள்\nசிறந்த இசை- சந்தோஷ் சிவன் (வட சென்னை, பரியேறும் பெருமாள்)\nசிறந்த எடிட்டர்- ஆண்டனி ரூபன் (இரும்புதிரை)\nசிறந்த ஸ்டண்ட்- திலீப் (CCV)\nசிறந்த ஒளிப்பதிவு- தேனி ஈஸ்வர்\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nஎப்படி இருந்த கீர்த்தி இப்படி ஆகிட்டாங்களே- புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க\nஹிந்தியில் அறிமுகமாகிறாரா கீர்த்தி சுரேஷ்\nபாடசாலைகளின் விடுமுறை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிப்பு\nபாடசாலைகளின் விடுமுறையானது எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், 29ஆம் திகதிக்குப் பின்னர் இரண்டாந்தவணைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் கல்வியமைச்சால் ​அறிவிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nமிதுன ராசி அன்பர்களே வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக்...\nமேஷம் மேஷம்: இன்றும் சந்திரா ஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். யாரையும் நம்பி உறுதிமொழி...\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபிரபலமான சங்கீரில்ல ஹோட்டடில் ஹோட்டலுக்கு காலை உணவுக்காக சென்றிருந்த பிரபல சமையல் வல்லுனர் சாந்தி மாயாதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள்...\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nகொச்சிக்கடை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை பரிசோதித்த போது, அதில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குண்டு செயலிழ���்கும் பிரிவினரால் குறித்த பகுதியிலிருந்து பிரதேசவாசிகள்...\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டு\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nx வீடியோ படத்தின் சிறப்பு காட்சிகள்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:03:21Z", "digest": "sha1:RQ4PAZPIKWXWWD4VDA4GLKSR3ZASVFSL", "length": 2655, "nlines": 34, "source_domain": "heritagewiki.org", "title": "\"மரபு விக்கி:சமுதாய வலைவாசல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - மரபு விக்கி", "raw_content": "\n\"மரபு விக்கி:சமுதாய வலைவாசல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மரபு விக்கி:சமுதாய வலைவாசல்\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு மரபு விக்கி மரபு விக்கி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமரபு விக்கி:சமுதாய வலைவாசல் எந்தப் பக்கத்திலும் இந்தப் பக்கம் இணைக்கப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-crematorium.blogspot.com/2010/03/blog-post_24.html", "date_download": "2019-04-23T06:17:35Z", "digest": "sha1:DF7Q4O57T3GRYR4CNRLF4MHVUESYGLVY", "length": 39027, "nlines": 199, "source_domain": "ipc498a-crematorium.blogspot.com", "title": "தகனமேடை: இன்று, நேற்று, நாளை", "raw_content": "\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.\nபொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள\nஒரு அப்பாவி இளைஞரின் 498A-அனுபவக் காயங்கள்\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nஇந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்\nஇந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nபோலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்\nநீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா\nநீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.\nகிருஷ்ண ராதையை உதாரணம் காட்டி உச்சநீதிமன்றம் உறவுமுறையைப் பற்றி ஒரு கருத்து வெளியிட்டிருந்தது. அதற்கு பொருந்தும் விதமாக கிருஷ்ணரின் உபதேசம் போன்றே இன்று நடப்பதும், நேற்று நடந்ததும், நாளை நடக்கப்போவதும் நன்றாகவே நடக்கிறது இந்த நாட்டில்.\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் தவறு இல்லை: சுப்ரீம் கோர்ட்\nபுதுடில்லி : 'திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் விரும்பும் பட்சத்தில் இணைந்து வசிப்பதோ எந்தவிதத்திலும் தவறு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக சினிமா நடிகை குஷ்பு, 2005ல் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் வகையில் குஷ்பு தனது கருத்தை தெரிவித்ததாகக் கூறி அவர் மீது தமிழக கோர்ட்டுகளில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் குஷ்பு மனு தாக்கல் செய்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா மற்றும் சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று வந்தது.\nஅப்போது நீதிபதிகள் கூறியதாவது: தகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும் ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தனது தனிப்பட்ட சொந்த கருத்துக்கள். எந்தவகையில் அது கலாசாரத்தை சீரழிப்பதாக கருதமுடியும் ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தனது தனிப்பட்ட சொந்த கருத்துக்கள். எந்தவகையில் அது கலாசாரத்தை சீரழிப்பதாக கருதமுடியும் எத்தனை வீடுகள் இந்த பேட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன எத்தனை வீடுகள் இந்த பேட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.\nஇன்றைய நீதிமன்ற கருத்திற்கு முன்பே காவல்துறை ஜோடி நீதிமன்ற கருத்தை மதித்து நடக்கும் விதமாக முன்னுதாரணம் காட்டி நேற்றே ஆரம்பித்துவிட்ட நிகழ்ச்சி. அதனால் நீதிமன்றம் சொல்வதெல்லாம் பழைய செய்திதான்\nபெண் போலீசை ஏமாற்றிய, 'பாதுகாப்பு'\nதிண்டுக்கல் : அமைச்சருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்காரர் ஒருவர், தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு, மற்றொரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளதாக, பெண் போலீஸ் ஒருவர், திண்டுக்கல் எஸ்.பி., முத்துசாமியிடம் புகார் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்ட��, கட்டகாமன்பட்டியைச் சேர்ந்தவர் உதயசூரியன்(25); அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் உள்ளார். இவருக்கும், வீரசிக்கம்பட்டியைச் சேர்ந்த கனி (23) என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nகனி, வேலூர் ஆயுதப்படையில் பெண் போலீசாக உள்ளார். இவர், ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்; நான்கு வயதில் ஒரு மகன் உண்டு. உதயசூரியனும், கனியும் இரண்டு ஆண்டுகளாக பழகி வந்தனர். உதய சூரியனுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடந்தது.\nஇதையறிந்த பெண் போலீஸ் கனி, திண்டுக்கல் எஸ்.பி., முத்துசாமியிடம் கொடுத்துள்ள புகாரில், 'போலீஸ்காரர் உதயசூரியன், என்னுடன் குடும்பம் நடத்தினார். என் குழந்தை, அவரை அப்பா என்று தான் அழைக்கும். என்னை ஏமாற்றி விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துள்ளார். என்னுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு அவர் பதில் சொல்லட்டும்' என்று கூறியுள்ளார். விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nநீதிமன்றம் சொல்வதற்கு முன்பே என்றோ ஆரம்பித்து நாளை நன்றாக செழித்து வளரப்போகும் உறவுகள்.......\nநகரத்து ஜோடிகளை மிஞ்சியது கிராமத்து ஜோடிகள்:டும்டும்...முக்கு முன்பே 'அதில்'\nபுதுடில்லி:திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு குறித்து தேசிய அளவில் நடத்தப்பட்ட சர்வேயில் வியப்பான விஷயம் தெரியவந்துள்ளது; இந்த விஷயத்தில், நகர மக்களை, கிராம ஜோடிகள் மிஞ்சி வருகின்றன என்பது தான் அந்த தகவல். இந்தியாவில், 15 வயதில் இருந்து 24 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள், 15 வயதை அடையும் முன்னரே உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்று சர்வே தெரிவிக்கிறது.மத்திய சுகாதார அமைச்சகம் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் குறித்த சர்வேயை எடுக்க ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய ஆறு மாநிலங்களை தேர்ந்தெடுத்தது; 15 சதவீத இளைஞர்களிடமும், 4 சதவீத இளம் பெண்களிடமும் இந்த சர்வே எடுக்கப்பட்டது.\nசர்வேயில் தெரியவந்துள்ள தகவல்கள்: திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண், பெண்கள் வகையில் மொத் தம் 51 ஆயிரம் பேர்களிடம் சர்வே எடுக்கப்பட்டது.பெண்களை ஆண்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், 24 சதவீத இளம் பெண்கள், 15 வயதை அடையும் முன்னரே உடலுறவு கொண்டுள்ளனர். ஆனால், இளைஞர்கள் வகையில் 9 சதவீதம் பேர் தான் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துள்ளனர்.திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்வது இந்தியாவில் பரவலாக இருந்து வருகிறது. டில்லியில் உள்ள மக்கள் தொகை கவுன்சிலும், மும்பையில் உள்ள பன்னாட்டு மக்கள் தொகை விஞ்ஞான பயிற்சி மையமும் சேர்ந்து நடத்திய விரிவான கணக்கெடுப்பில் இந்தியாவில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தான் இளம் வயதினர் திருமணத்திற்கு முன் அதிகமாக செக்ஸ் வைத்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.\nஇளைஞர்களில், திருமணத்துக்கு முன், நகர்ப்பகுதியில் 17 சதவீதம் பேரும், கிராமப்பகுதியில் 29 சதவீதம் பேரும் உடலுறவில் ஈடுபடுகின்றனர். அதே சமயம் இளம்பெண்களில் கிராமப்பகுதியில் 46 சதவீதமும், நகர்ப்பகுதியில் 31 சதவீதம் பேரும், திருமணத்துக்கு முன்னதாகவே உடலுறவு கொள்கின்றனர். நகர்ப்புறத்தில் ஒரு சதவீதமும், கிராமப்புறத்தில் 6 சதவீத இளைஞர்களும் 18 வயதை அடையும் முன்னர் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். 26 சதவீத இளைஞர்களும், 46 சதவீத இளம்பெண்களும், 15 வயதை அடையும் முன்னர் தங்களுடைய காதலருடன் செக்சில் ஈடுபட்டு அதிக நேரத்தை செலவழிக்கின்றனர்.பெரும்பாலானவர்களின் செக்ஸ் உறவுகள் மிகவும் அபாயகரமாக உள்ளது. அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்கின்றனர். 25 சதவீத இளைஞர்களும், 21 சதவீத இளம் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்கின்றனர்; உறவின் போது காண்டம் பயன்படுத்துவது குறைந்த அளவே இருந்து வருகிறது. ஆண்களில் 13 சதவீதத்தினரும், பெண்களில் மூன்று சதவீதத்தினரும் காண்டம் பயன்படுத்துகின்றனர்.\nஇந்த ஆறு மாநிலங்களை பொறுத்தவரையில் உடலுறவுகள் பரவலாக பாதுகாப்பற்ற முறையில் தான் நடக்கின்றன. இந்த வித்தியாசம் மாநிலங்களிடையே மாறுபடுகின்றன. ராஜஸ்தான் தவிர மற்ற ஐந்து மாநிலங்களில் இளைஞர்கள் 32 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட் டோருடன் உறவு கொள் கின்றனர். ராஜஸ்தானில் 14 சதவீதமே நடக்கிறது.இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.\n( பாதுகாப்பற்ற இந்த உறவுகளால் இளமையில் கருவுறுதல், பாலியல் வியாதிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அந்த சூழ்நிலையை எப்படிக்கையாள்வது என்று இப்போதே சட்டங்களை எழுதிவிட்டால் நல்லது. பிறகு எதிர்காலத்தில் இந்த பிரச்சனைகள் குறித்து வேலையற்ற ஏதாவது ஒரு சமூகநல விரும்பி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் அதை சமாளிக்க எந்தவித சட்டங்களும் இயற்றப்படவில்லையே என்று நீதிமன்றங்கள் குழப்பமடையாமல் இருக்க உதவியாக இருக்கும். இல்லையென்றால் புராணங்களில் ஏதாவது நாட்டுவைத்திய முறை இருக்கிறதா என்று தேடவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.)\nநேற்று நடந்ததும், நாளை நடக்கப்போவதும் இதுவரை இது சரியா தவறா என்ற சந்தேகத்துடனே நடந்துகொண்டிருக்கிறது. நீதிமன்றமே அங்கீகாரம் கொடுத்தபிறகு இனி எந்தவித அச்சமும் இல்லாமல் இது நன்றாகவே நடக்கும்.\nநீதிமன்றத்தின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை கவனத்தில் வைத்துக்கொண்டு இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவரவர் மத வழக்கத்திற்குட்பட்டு முறைப்படி திருமணம் செய்து வாழும்போதே பல பொய் கேசுகளில் சிக்கி பல இளைஞர்கள் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கின்றனர் இந்த நாட்டில்.\nமுறையற்ற, கட்டுப்பாடற்ற உறவுமுறைக்கு நீதிமன்றமே பச்சைக்கொடி காட்டியபிறகு இளைஞர்களுக்குத்தான் மேலும் பல ஆபத்துக்கள் காத்திருக்கின்றன. இதுபோன்ற உறவுகளில் வரதட்சணை கொடுமை வழக்கைத்தவிர பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு போன்ற பல கேசுகளை எளிதாகப் போட்டு நினைத்ததை சாதித்துக்கொள்ளும் வாய்ப்பு மிக அதிகம். அதனால் இளைஞர்களே மிகவும் விழிப்புடன் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.\nஇங்கு சொல்லப்பட்ட விஷயம் “கற்பு”, “கத்தரிக்காய்” என்று பிதற்றுவதற்காக அல்ல. இளைஞர்களே, எதிர்காலத்தில் அமோகமாக செழித்துவளரப்போகும் பொய்வழக்குகளிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத்தான் இந்த பதிவு.\n//பெண் போலீசை ஏமாற்றிய, 'பாதுகாப்பு' //\nஇவர்கள் எப்​பொழுது​மே எல்லாருக்கும் முன்னுதாரனமாக இருப்பார்கள்..\n//1997 ல் வந்துள்ள இந்த வழக்கிற்கு இன்னும் விடிவுகாலம் வரவில்லை. இந்தப் பெண் கணவரின் குடும்பத்தார் மீது அபாண்டமான பழியை சுமத்தியதின் காரணமாக இந்தக்கணவருக்கு விவாகரத்து வழக்கில் விவாகரத்துக்கொடுத்து இந்தப்பெண்ணிடம் இருந்து விடுதலை கொடுத்து பாம்பே உயர்நீதிமன்றம் கணவருக்கு சாதகமாக தீர்ப்பளித்திருக்கிறது. 1997 லிருந்து எத்தனை ஆண்டுகள் இந்தக் கணவர் நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறார் என்று கவனியுங்கள்.//\nஎப்படி தாகத ​தொடர்பால் பாலியல் ​​நோய்வந்து காலம் முழுவதும் ​​நொந்து கதறி அழுது மடிவ​மோ அது​போல் இது​போல் கூட்டத்தில் மாட்டிக்​கொண்டால் சாகும் வ​​ரை​ ​கோர்ட் ​கேஸ் ​ஜெயில் என்று அ​லைந்து மடிய​வேண்டியதுதான்.\nஆக​வேதான் எங்கள் ​வே​லை​யெல்லாம் விட்டுவிட்டு இது​போல் வ​லைபூ விளிப்பூணர்வு என்று ​தொண்​டை கிழிய காட்டுக்கத்தல் கத்திக்​கொண்டிருக்கின்​றோம்\n எங்க​ளை​போல் ஆணுடன் பிற்நத ச​கோதரிக​ளே\nதங்கள் மகனுக்​கோ அல்லது ச​கோதரணுக்​கோ திருமணம் ​செய்வதற்கு முன்பு 498A, CRPC 125 HMA MAINTANANCE CASE ​போன்றவற்​றை ​தெரிந்து​கொள்ளுங்கள்\n​​​​வேசியிடம் ​சென்று எய்ட்ஸ் ​நோய்வந்த​தை ​போல் துன்பப்படும்..\nபொய் வரதட்சணை வழக்குகளை வெல்வது எப்படி\nவழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு - இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக ...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம் - இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக...\n“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)\n\"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.\nதவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களையும், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.\nஇரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ளாக்கிய காட்ட���மிராண்டி சட்டம்\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொள்ள இவர்களுடன் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்....\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொண்டவர்கள்\nஇளைஞர்களுக்கு மிகவும் அவசியமான இன்ஷுரன்ஸ்\nபோலிஸ் வருது. அப்பாவிகளே ஜாக்கிரதை\nசெக்ஸ் கதை எழுதும் 498a மனைவியர்\nசட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை\n\"இந்திய சட்ட தீவிரவாதம்\" இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரகடனம்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை\nஇந்திய சட்ட தீவிரவாதம் பற்றிய இந்திய தலைமை நீதிபதியின் கருத்துக்கள்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு\nசட்ட தீவிரவாதக் கூட்டத்தை அழிக்க அரசு நடவடிக்கை\nசட்ட தீவிரவாதத்தினை ஒடுக்க நடக்கும் அனைத்திந்திய வாராந்திர பாசறை பயிற்சிக் கூட்டங்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான உடனடி உதவி\nஎவ்வளவு ​பொய் ​கேசு​போட்டாலும் தாங்கும் \"​​ரொம்ப நல்லவன்\"\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஅனைத்திந்திய ஆண்கள் நல சங்கம்\nபாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்கான இலவச உதவி மையம் (Click on the Logo to Contact)\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்த “தகனமேடை” தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது பதிவுத்தளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மறக்காமல் அந்த பதிவிற்கான தகனமேடையின் இணையதள இணைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “செய்வதை திருத்தமாக செய்யலாமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2019-04-23T06:38:16Z", "digest": "sha1:4XGSWO6I4KFH6KGPNZUD2DCDWHK2BKDK", "length": 14690, "nlines": 147, "source_domain": "new.ethiri.com", "title": "மோடியை கிண்டல் செய்த ஜி.வி.பிரகாஷ் படக்குழு - ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nமோடியை கிண்டல் செய்த ஜி.வி.பிரகாஷ் படக்குழு\nமோடியை கிண்டல் செய்த ஜி.வி.பிரகாஷ் படக்குழு\nபிரதமர் மோடி தனது டுவிட்டரில் காவலாளி நரேந்திர மோடி என பெயரை மாற்றினார். அவர் நேற்று வெளியிட்ட பதிவில் இருந்த நானும் காவலாளிதான் என்ற வீடியோ டுவிட்டரில் நம்பர் ஒன் டிரண்டிங்காக இருந்தது.\nஇதை தொடர்ந்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ச வர்த்தன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார்(காவலாளி) என்ற பெயரை சேர்த்தனர்.\nஇதற்கு நாடு முழுக்க வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பின. இந்நிலையில் பா.ஜனதா தலைவர்களின் இந்த செயலை கிண்டல் செய்யும் வகையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தின் போஸ்டரில் நாய் ‘நானும் காவலாளிதான்’ என்று சொல்வது போல் வெளியிடப்பட்டுள்ளது.\nமோடியை கிண்டல் செய்த ஜி.வி.பிரகாஷ் படக்குழு\nவாட்ச்மேன் என்ற அந்த படத்தில் ஜி.வி.பிரகாசுடன், அந்த நாயும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறது. படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த போஸ்டருக்கு பா.ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\n← நாக சைதன்யாவின் கோபத்திற்கு ஆளான சமந்தா\nசீமான் தலைமையில் தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு →\nகுண்டு வெடிப்பு விசாரணைகள் மகிந்தா வாசலை தட்டலாம் -சமாச்சாரம் இங்கே உள்ளது\nகுண்டுகள் வெடிக்கும் என -நான்கு நாட்டு உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் புரிந்த இலங்கை\nஇராணுவம் ,பொலிஸ் உளவுத்துறைகளுக்குள் வெடித்தது மோதல்\nசங்கரில்லா கொட்டலில் இரண்டு தற்கொலை தாக்குதல்- அனைவரும் இலங்கை முசுலீம்கள்\nஇந்நாட்டில் இன்று இனவாதத்திற்கு அரச ஆசீர்வாதம் இல்லை - அமைச்சர் மனோ கணேசன்\nமுசுலீம் வியாபரிகள் விபரங்கள் திரட்டும் உளவுபிரிவு - அரசியல்வாதிகளிற்கு ஆப்பு\nகொள்ளுப்பிட்டி ரயில்வே நிலையத்தில் மர்ம பொதி - இராணுவம் குவிப்பு\nகத்தி ,வாள்களுடன் இருவர் கண்டியில் கைது\nகுண்டு வெடிப்பு உயிர் பலி 310 ஆக உயர்வு\nகுண்டு வெடிப்புடன் தொடர்புடன் கைதான முஸ்லீம் பெண்கள் - வீடியோ\nமீள புகுந்த பயங்கரவாத தடை சட்டம்\nஆளும் அரசால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஆட்டத்தை ஆரம்பித்த மகிந்தா\nகுண்டுவெடிப்பு எதிரொலி - அவசரகால சட்டம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான மக்களுக்கு இந்தியா பள்ளியில் அஞ்சலி\nஇலங்கை குண்டு வெடிப்பு காட்டு மிராண்டித்தன செயல் - காஜல் அகர்வால் கண்டனம்\nகுண்டு வெடிப்புடன் தொடர்புடைய 55 பேர் கைது - பார்தா அணிய இலங்கையில் தடை வ்ருகிறது\nவேற்று மதத்வரை கொல்லனும் என பரப்பி வந்தவர் வெடிகுண்டாக வெடித்து பலி\nஇண்டர்போல் இலங்கை வருகிறது - மகிந்தா- ரணிலுக்கு இடையில் மலேசிய தூது பேச்சு -சிக்கினாரா கோத்தா .\nபள்ளி வாசல் மீது தாக்குதல்\nஅவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்த தாய் மகள் குண்டு வெடிப்பில் பலி\nகுண்டுகள் தொடராய் வெடிக்கும் அமெரிக்கா எச்சரிக்கை-குண்டு கார் என ஒன்று சோதனை\nஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\nகாவலாளிதான் திருடன் என்பதை மக்கள் கோர்ட்டு மே 23-ல் முடிவு செய்யும் - ராகுல்\nதமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும்- ராகுல் நப்பாசை\nபிரிட்டனில் பெரும் வெடிப்பு - மக்கள் வெளியேற்றம் - photo\nஉக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம்\nநையீரியாவில் பிரிட்டன் பெண் சுட்டுக்கொலை\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\n1500 கோடி கடனால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் - ஊழியர்கள் ரத்தக்கண்ணீர் - இதோ முழு தகவல் video\nசினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - பாலியல் புகார் நாயகி ஸ்ரீரெட்டி\nஇப்படியும் மரணம் வரும் - வீடியோ\nஅதிரும் கரசோம் - முழங்கிய சீமான் - வீடியோ\nசீமானை காப்பாற்றிய அம்மணி கஸ்தூரி - வீடியோ\nரஜனியை கிழிக்கும் சீமான் பேச்சு\nபிரபாகரன் பிறந்தநாள் விழா.. சீமானின் மிரட்டலான அதிரடிபேச்சு\nரஜினி ஒரு லூசு பய, சீமான் கலகலப்பு பேச்சு\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nசக நடிகைகளை பொறாமை பட வைத்த நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nகள்ள காதலனுடன் மனைவி ���ட்டம் - கணவன் தற்கொலை\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nவழி கொடு இறைவா ….\nஉளவுத்துறை வெளிநாட்டு கொலைகள்;- வீடியோ\nபசுபிக் கடலில் பூதம் காத்த புதையல்\nஇந்திய உளவுத்துறை எச்சரிக்கை வீடியோ\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nதோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஉரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் - சூர்யா\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா\nசீமான் விவகாரம் - லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஉணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்\nநரம்பு பாதிப்புகளை தடுக்க இதை சாப்பிடுங்க\n20 வயதில் ஆண்கள் செய்யவேண்டியது\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த தீர்வு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1245244.html", "date_download": "2019-04-23T06:42:20Z", "digest": "sha1:QWLBGGVG3WJURIZM4ZAA2NTRPAI6BNBK", "length": 13812, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "நீரிறைக்கும் மின் மோட்டர்களைத் திருடிய புத்தளம் வாசி” சாவகச்சேரி நீதிமன்றால் பிணை!! – Athirady News ;", "raw_content": "\nநீரிறைக்கும் மின் மோட்டர்களைத் திருடிய புத்தளம் வாசி” சாவகச்சேரி நீதிமன்றால் பிணை\nநீரிறைக்கும் மின் மோட்டர்களைத் திருடிய புத்தளம் வாசி” சாவகச்சேரி நீதிமன்றால் பிணை\nகிணறுகளில் பொருத்தப்பட்டிருந்த நீரிறைக்கும் மின் மோட்டர்களைத் திருடிய புத்தளம் வாசி, சாவகச்சேரி நீதிமன்றால் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.\nகடந்த 29 ஆம் திகதி கைதடி ஆரியபவான் வர்த்தக நிலையத்தில் உள்ள கிணற்றில் பொருத்தப்ட்டிருந்த 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மின்மோட்டர் திருடப்பட்டது.\nவர்த்தக நிலைய உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந் நிலையில் நுணாவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லீம் நபரை அப் பகுதி மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\nநபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது கைதடி வர்த்தக நிலையத்தில் மின்மோட்டர் திருடியதை ஒப்புக் கொண்டார்.\nமேலும் 7 இடங்களில் மேற��கொண்ட மின்மோட்டர் திருட்டுக் குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்.\nதிருடிய மின் மோட்டர்களை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சாலையில் உள்ள கடையொன்றில் விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து பொலிஸார் குறித்த கடைக்குச் சென்று விசாரித்த போது இவரால் விற்பனை செய்யப்பட்ட ஏழு மின்மோட்டர்களும் மீட்கப்பட்டன.\nதிருட்டுப் பொருள்கள் எனத் தெரிந்தும் அவற்றினை விலைக்கு வாங்கியமைக்காக கடை உரிமையாளரையும் கைது செய்து மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தினர்.\nவழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மின்மோட்டர்கள் திருடிய நபர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.\nகடை உரிமையாளர் இரண்டரை லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது திருட்டு நபரை ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிவான் உத்தரவிட்டார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nவெவ்வேறு விபத்துக்கள் மாணவர் உட்பட மூவர் காயம்\nபிரதி அமைச்சர் புத்திக பத்திரன இன்று கிளிநொச்சி வியஜம்\nவவுனியாவில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களிற்கு அஞ்சலி\nபொதிகளுடன் கார் அநாதரவாக விடப்பட்டிருந்ததால் யாழ் நகரில் பெரும் பரபரப்பு\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன அறிக்கை\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த வாகனம்\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு பாலியல்…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்..\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு\nவவுனியாவில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களிற்கு அஞ்சலி\nபொதிகளுடன் கார் அநாதரவாக விடப்பட்டிருந்ததால் யாழ் நகரில் பெரும்…\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nவவுனியாவில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களிற்கு அஞ்சலி\nபொதிகளுடன் கார் அநாதரவாக விடப்பட்டிருந்ததால் யாழ் நகரில் பெரும்…\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23664", "date_download": "2019-04-23T06:56:01Z", "digest": "sha1:AEEQC6SBYZ736QP2T74J5RMF7ENW5UFX", "length": 10027, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமணத்தில் வேத மந்திரம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nஇஸ்லாமிய வாழ்வியலில் திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். பெண் பார்த்தல் தொடங்கி திருமணம் முடியும் வரை நிறைய ஒழுங்கு முறைகளை மார்க்கம் கற்றுத் தருகிறது. சிலருக்கு ஓர் ஐயம் இருக்கலாம். இதர மதத் திருமணங்களில் வேத மந்திரங்கள் ஓதுவது போல் இஸ்லாமிய திருமணங்களில் வேத வசனங்கள் ஓதப்படுகின்றனவா ஆம். ஓதப்படுகின்றன. மணவிழாவின் போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வேதத்திலிருந்து மூன்று திருவசனங்களை ஓதியுள்ளார். அந்த வசனங்களின் பொருள் அறிந்து மணமக்கள் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இனிமை நிறையும், இன்பம் வளரும். ஒவ்வொரு வசனத்திற்கும் பல பக்கங்களுக்கு விளக்கம் அளிக்க முடியும். ஆயினும் திருமணத்தின்போது ஓதப்படும் அந்த மூன்று வசனங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.\n“இறைநம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் இறைவனுக்கு அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் இறைவனுக்குக் கீழ்ப்ப���ிந்தவர்களாய் அன்றி மரணமடைய வேண்டாம்.”(குர்ஆன் 3:102)இரண்டாம் வசனம்: “மனிதர்களே உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும் அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த இறைவனின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் உரிமைகளைக் கோருகிறீர்களோ அந்த இறைவனுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் ரத்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகியிருங்கள். நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். இறைவன் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.” (குர்ஆன் 4:1)\nமூன்றாம் வசனம்: “நம்பிக்கை கொண்டவர்களே, இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும் நேர்மையான சொல்லை மொழியுங்கள். இறைவன் உங்களுடைய செயல்களைச் சீர்திருத்தி விடுவான். உங்கள் குற்றங்களை மன்னிக்கவும் செய்வான். யார் இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றாரோ அவர் மகத்தான வெற்றி அடைந்து விட்டார்.” (குர்ஆன் 33:7071) இந்த மூன்று வேத வசனங்களையும் ஆராய்ந்து பார்த்தால் மணமக்கள் இருவரும் முதலில் இறைவனுக்கு அஞ்சி வாழ வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்தப்படுகிறது. வாழ்வின் அடித்தளமாக இறையச்சம் இறைபக்தி இருக்குமேயானால் அந்த வாழ்வில் அநீதி இருக்காது.\nஅடுத்தடுத்த வசனங்களில் உறவுகளைப் பேணுதல், உரிமைகளை வழங்குதல், நேர்மையாகப் பேசுதல் போன்ற பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திருவசனங்களுக்கு ஏற்ப வாழ்க்கை அமைந்தால் இல்லறமே சொர்க்கம்தான்.\n“திருமணம் என் வழிமுறை. யார் என் வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்.” நபிமொழி.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமஹ்ர் எனும் திருமணக் கொடை\nஇருள் நடுவே உன் ஒளி உதிக்கும்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/cinema/Focusing-on-the-street-at-midnight-Hindi-film-actor-Shahrukhan-birth-day-5988.html", "date_download": "2019-04-23T06:37:33Z", "digest": "sha1:DMKGTWKBKDU6LNQ2XUQBRQA7F4ZH7UWX", "length": 7697, "nlines": 67, "source_domain": "www.news.mowval.in", "title": "நள்ளிரவில் தெருவில் குவிந்த ரசிகர் பட்டாளம்! ஹிந்தி திரையுலக நடிகர் ஷாருக்கான் பிறந்தநாளுக்காம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nநள்ளிரவில் தெருவில் குவிந்த ரசிகர் பட்டாளம் ஹிந்தி திரையுலக நடிகர் ஷாருக்கான் பிறந்தநாளுக்காம்\n16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹிந்தி படவுலக நடிகர் ஷாருக்கான் இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர்\nஷாருக்கான் தற்போது நடித்து வரும் ஜீரோ உள்ளிட்ட இரண்டு படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஷாருக்கானுக்கு ஹிந்தி படவுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில், மும்பையில் உள்ள மன்னாட் பகுதியில் வசித்து வரும் ஷாருக்கான் வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் குவிய தொடங்கினர்.\nரசிகர்கள் கூடியதை அறிந்த ஷாருக்கான், தனது வீட்டின் பால்கனிக்கு வந்து நின்றார். அங்கிருந்து தனது ரசிகர்களை பார்த்துக் கையசைத்து வாழ்த்து பெற்றார். இதனால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.\nநம்ம ஊரிலே மட்டும் திரைத்துறையினருக்கு கூட்டம் கூடுகிற மாதிரி திட்டறீங்களேப்பா ; எல்லா ஊரும் அப்படித்தாம்பா இருக்கு.\n-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,959.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n சின்மயியும், வைரமுத்துவும் கீச்சுவில் ஒருவருக்கொருவர் பின்தொடரலை நிறுத்திக் கொள்ளாதது ஏன்\nதமிழ்ராக்கர்ஸ் திருடாத சாதனைப்படம் விரைவில் வெளியாக உள்ளது காரணம்: சரவணாஸ்டோர்ஸ் உரிமையாளர் கதைத்தலைவன்\nதிரிசா நடிப்பில் வெள��வர உள்ள கர்ஜனை, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 வைத் தொடர்ந்து அடுத்த படம் ராங்கி\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/chennai-super-kings-28-05-2018/", "date_download": "2019-04-23T06:56:32Z", "digest": "sha1:WKBQ2BAAPG3Q37TP3ZRMSJ6TOGCKSMB3", "length": 11501, "nlines": 125, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "IPL தொடரினை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! | vanakkamlondon", "raw_content": "\nIPL தொடரினை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nIPL தொடரினை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nஇரண்டு வருட இடைவெளிகளுக்கு பிறகு பல இன்னல்களுக்கு மத்தியில் மீண்டும் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.\nஇதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.\nஇப்போட்டியில், நாணய சுழற்சியை வென்ற சென்னை அணியின் தலைவர் முதலில் பந்துவீச்சு தீர்மானித்தார்.\nதுடுப்பாட்டத்தில் ஹைதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 47 ஓட்டங்களையும் யூசுப் பதான் 45 ஓட்டங்களையும் குவித்தனர்.\nபந்துவீச்சில் சென்னை அணி சார்பில் இங்கிடி மற்றும் கரண் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nஇதற்கிடையில் 33 முறை ஸ்டெம்பிங் செய்து தோனி ஐபிஎல் போட்டியில் அதிக முற�� ஸ்டெம்பிங் செய்தவர் எனும் சாதனையை படைத்தார்.\nஇந்நிலையில் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களை எடுத்தது.\nஹைதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்க்கொண்டு 179 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணி எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அதேநேரம், நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணியை 3 முறை வீழ்த்திய நம்பிக்கையோடு சென்னை அணியின் இன்னிங்ஸை வாட்சன் மற்றும் டூப்ளசி ஆகியோர் தொடங்கினர்.\nஆரம்பத்தில் நிதானமாக விளையாட ஆரம்பித்த சென்னை அணி சில ஓவர்களுக்குப் பின் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தது.\nசந்தீப் ஷர்மா வீசிய நான்காவது ஓவரின் கடைசி பந்தில் டூப்ளசி ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது சென்னை அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ஓட்டங்கள் எடுத்திருந்தது.\nஇதையடுத்து, ஷேன் வாட்சனுடன், ரெய்னா கைகோத்தார். இந்த ஜோடி துடுப்பெடுத்தாட தொடங்கியதுமே போட்டி சென்னை அணியின் பக்கம் திரும்பியது.\nபவர் பிளே ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ஓட்டங்கள் எடுத்திருந்த சென்னை, இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை நோக்கி மிக வேகமாக முன்னேறியது.\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன், 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவர், சந்தித்த முதல் 10 பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாவது விக்கெட்டுக்கு 117 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், பிராத்வொய்ட் வீசிய பவுன்சரில் ரெய்னா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து எடுத்திருந்தார்.\nமறுமுனையில் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை பவுண்டரி எல்லையை நோக்கி விரட்டிக் கொண்டிருந்த வாட்சன், 51 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.\nஹைதராபாத் அணி நிர்ணயித்த இலக்கை சென்னை அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.\nஇதன்மூலம், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.\nதொடக்க வீரராகக் களமிறங்கிய ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 117 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அம்பதி ராயுடு 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.\n���ீண்டும் ஒரு சாதனை படைத்த டோனி\nமழையிலும் கொல்கத்தாவை வீழ்த்தியது ஹைதராபாத்\nஇன்று மறுபடியும் சந்திக்கவுள்ளது வடக்கின் பலம்பொருந்திய இரு அணிகள் – யாழ் லீக்கின் உதைபந்தாட்ட போட்டி.\nவிண்வெளி வீரர் மீண்டும் ஒருவர் மரணம்\nவரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் உட்சவம் ஆரம்பம் [படங்கள் இணைப்பு ]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/press-release-by-kili-people-07032019/", "date_download": "2019-04-23T06:55:31Z", "digest": "sha1:M45LP2CNZEXUKYBQ3HPTRE4UUVEOV2ST", "length": 14821, "nlines": 123, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கிளி மக்கள் அமைப்பின் ஒன்றுகூடல் தொடர்பாக வெளியிட்ட ஊடகச்செய்தி | vanakkamlondon", "raw_content": "\nகிளி மக்கள் அமைப்பின் ஒன்றுகூடல் தொடர்பாக வெளியிட்ட ஊடகச்செய்தி\nகிளி மக்கள் அமைப்பின் ஒன்றுகூடல் தொடர்பாக வெளியிட்ட ஊடகச்செய்தி\nகிளி மக்கள் அமைப்பின் ஒன்றுகூடல் கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி இலண்டனில் நடைபெற்றது. அந்நிகழ்வு தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக செய்தி…\nகிளி மக்கள் அமைப்பின் ஒன்றுகூடல் தொடர்பாகவும் 2019ம் ஆண்டுக்கான “மண்ணின் மைந்தன்” விருது முள்ளிவாய்க்கால் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு வழங்கப்பட்டது தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு 07/03/2019 அன்று வெளியிட்ட ஊடக செய்தி.\nகிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஊடகச் செய்தி\nகிளி மக்களின் மாபெரும் ஒன்றுகூடல் – இலண்டன் 2019\nகிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் 2019 ம் ஆண்டிற்கான “மண்ணின் மைந்தன்” விருது முள்ளிவாய்க்கால் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.\nகிளி மக்கள் அமைப்பின் இவ்வாண்டுக்கான மாபெரும் ஒன்றுகூடல் கடந்த 2ம் திகதி மார்ச் மாதம் இலண்டனில் நடைபெற்றது. இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், தாயக பாடசாலைகளின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என நிகழ்வினை வலுப்படுத்தியிருந்தனர்.\nமுள்ளிவாய்க்கால் வைத்தியர் சத்தியமூர்த்தி பிரதம விருந்தினராக கிளிநொச்சியிலிருந்து கலந்துகொண்டு கிளி மக்கள் ஒன்றுகூடலை சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக லண்டன் கின்ஸ்டன் நகரபிதா தயா தயாளன், ஹரோ முன்னாள் நகரபிதா சுரேஷ் கிருஷ்ணா, ஹரோ கவுன்சிலர் சசிகலா, சட்டன் கவுன்சிலர் பரம் நந்தா, கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் திருமதி சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகடந்த காலங்களில் KILI PEOPLE அமைப்புடன் இணைந்து செயல்பட்ட தொண்டு நிறுவனங்களான London King’s College தமிழ் சங்கம், Lotus Caring Hands UK, சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் சங்கம், Path To The Future, S.C.O.T, யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், யாழ்ப்பாண மருத்துவ பீட பழைய மாணவர் சர்வதேச சங்கம் ஆகிய அமைப்புகளிலிருந்தும் பிரதிநிதிகள் விசேட விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கிளி மக்கள் அமைப்பின் கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிஸ் நாடுகளின் இணைப்பாளர்கள் பிரேத்தியமாக லண்டன் வருகை தந்திருந்தனர்.\n500 துவிச்சக்கர வண்டிகளை சேகரித்து கிளிநொச்சி மற்றும் வட கிழக்கில் உள்ள பாடசாலைக்கு செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்துடன் இந்த ஒன்றுகூடல் ஒழுங்குசெய்யப்பட்டது. புலம்பெயர் தமிழர்களின் வலுவான ஆதரவுடன் நிகழ்வு ஆரம்பிக்கின்றபோது 548 துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றிருந்தது. நிகழ்வின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் சுமார் 600 துவிச்சக்கர வண்டிகளுக்கு மேல் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. எதிர்வரும் ஆனிமாதம் தாயகத்தில் மாணவர்களுக்கு எம்மால் இவை வழங்கப்பட இருக்கின்றன.\nKILI PEOPLE அமைப்பின் 2019ம் ஆண்டுக்கான “மண்ணின் மைந்தன்” விருது வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களுக்கு அன்றைய தினம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கிளிநொச்சியில் பிறந்து வளர்ந்து அந்த மண்ணிலே வைத்தியராக தனது அர்ப்பணிப்பான சேவையை செய்தமைக்காகவும் கிளிநொச்சியில் கல்விக்கான வளர்ச்சியில் அவர் ஆற்றிய காத்திரமான பங்களிப்புக்காகவும் கிளி மக்கள் அமைப்பு இந்த விருதை இவருக்கு வழங்கியுள்ளது. இக்கட்டான சூழலில் சேவையாற்றி முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்டவர் அன்றைய தினம் அரங்கம் கூடி வாழ்த்தி நிக்க “மண்ணின் மைந்தன்” வைத்தியர் சத்தியமூர��த்தி என பிரகடனப்படுத்தப்பட்டார்.\nசிகரம் இசைக்குழுவின் இனிய இசையில் கிளிநொச்சி மண்ணின் பாடகர்கள் ஐபிசி தமிழ் தங்கக்குரல் மிருதுளா, மற்றும் ரம்யா, சரண்யா ஆகியோர் சுவிஸ்லாந்தில் இருந்து வருகைதர இலண்டன் பாடகர்கள், விக்கி, ஷான், சிவா, ஷனுஷா ஆகியோருடன் இளம் பாடகர்கள் நடன கலைஞர்களும் பல இசைக்கலைஞர்கள் கலந்து சிறப்பான இசையை வழங்கியிருந்தனர்.\nஇந்த நிகழ்வு சிறப்புற அமைய உதவியவர்களுக்கும், துவிச்சக்கர வண்டிகளின் திட்டத்துக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கும், அனுசரணை வழங்கியோருக்கும், நிகழ்வுக்காக பின்நின்று உதவிய அனைவருக்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தமது நன்றிகளை இந்த ஊடக செய்தி மூலம் தெரிவித்துக்கொள்கின்றது.\n“A Gun & A Ring” திரைப்படம் நாளை சனிக்கிழமை கனடாவில் திரையிடப்படுகின்றது\nபாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படைத் தாக்குதல் – 20 பேர் பலி\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம்\nஇலண்டன் வெம்பிளி புகையிரத நிலையத்தில் ஈழத்தமிழர் சாவு\nஉலக சமத்துவமின்மை அறிக்கை 2019 | விடையில்லா வினாக்கள்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muhieddeentv.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99/", "date_download": "2019-04-23T06:30:07Z", "digest": "sha1:N377HMT76IIOS37643EMDIMLRFWO2XKQ", "length": 7172, "nlines": 71, "source_domain": "muhieddeentv.com", "title": "என்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன் | Muhieddeen Tv", "raw_content": "\nஎன்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்\nஎன்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்\nAqida - Doctrines, போலி தவ்ஹீதுவாதிகளுக்கு\nஉங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்; சூரா முஃமின் 40:60. என்று இருக்க ஏன் அவ்லியாக்களை இடைத்தரகர்களாக்குகிறீர்கள், இது ஒரு வகையான இணைவைப்பல்லவா அல்லாஹ்வுக்கு தெரியாதா இன்னும் அவன் உங்கள் பிடரி நரம்பை விட நெருக்கமாக இருக்கிறானே என்று 50:16 ஆயத் சொல்கிறதே\nஇந்த வாதம் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. அவர்களிடம் கேட்கிறோம். இந்த ஆயத் ‘“என்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்;’ இது உங்களுக்கு நேரடியாக இறங்கியத��� ஏன் அல்லாஹ் நேரடியாக இறக்கவில்லை ஏன் அல்லாஹ் நேரடியாக இறக்கவில்லை (50:16 ஆயத்தில், நாம் இருக்கிறோம் என்று தான் சொல்கிறான், இதில் நாம் என்பது கிராமன் காதிபீன் போன்ற மலக்குகள்,இன்னும் சிறப்பானவர்களை குறிக்கும்) சரி சரி பிடரி நரம்பை விட நெருக்கமாக இருக்கும் அல்லாஹ் உங்களிடம் நேரடியாகவே சொல்லிவிடலாமே ஏன் 1400 ஆண்டுகளுக்கு முன் ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தேர்ந்தெடுத்து சொன்னான் (50:16 ஆயத்தில், நாம் இருக்கிறோம் என்று தான் சொல்கிறான், இதில் நாம் என்பது கிராமன் காதிபீன் போன்ற மலக்குகள்,இன்னும் சிறப்பானவர்களை குறிக்கும்) சரி சரி பிடரி நரம்பை விட நெருக்கமாக இருக்கும் அல்லாஹ் உங்களிடம் நேரடியாகவே சொல்லிவிடலாமே ஏன் 1400 ஆண்டுகளுக்கு முன் ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தேர்ந்தெடுத்து சொன்னான் பின் ஸஹாபாக்கள் தபியீன்கள், இப்படி தொடராக சொல்லியள்ளவா உங்களை வந்து சேர்ந்தது பின் ஸஹாபாக்கள் தபியீன்கள், இப்படி தொடராக சொல்லியள்ளவா உங்களை வந்து சேர்ந்தது மறை சொல்கிறது, அந்த வழியிலேயே சென்று அவனை அடைந்து கொள்ளுங்கள் என்று.\nஆனால்,இன்று இந்த தவ்ஹீது பேசுபவர்கள், எப்படி வந்ததோ அந்த நல்லவர்களின் தொடரை உடைத்து விட்டு நேரடியாக கேட்டால் கிடைக்கும் என்று சொல்வது, தக்வாவின் அடைப்படையில் அல்ல, நான் என்ற அகந்தையும், பெரியவர்களை உதாசீனப்படுத்தும் எண்ணத்தாலுமே என்பதில் சந்தேகமில்லை என்பதை இங்கே நாம் பதிவு செய்கிறோம்.\nநன்றி : முஹ்யித்தீன் டீவி.காம்\nமுஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்\nஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது இணைவைப்பிற்கு அளவுகோலா\nAqida - Doctrines, போலி தவ்ஹீதுவாதிகளுக்கு\nAqida - Doctrines, போலி தவ்ஹீதுவாதிகளுக்கு\nஅல்லாஹ் நேசிக்கும் நல்லவர்களை அறியமுடியுமா\nAqida - Doctrines, போலி தவ்ஹீதுவாதிகளுக்கு\nஷைத்தானின் வஸ்வாஸ், குபாடத்திலிருந்து பாதுகாப்பு பெற\nஸெய்யிதினா ஸித்தீக்குல் அக்பர் ரழியல்லாஹு தஆலா அன்ஹூ\nமுஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 2016-09-27\nஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது இணைவைப்பிற்கு அளவுகோலா\nஎன்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன் 2016-09-27\nஅல்லாஹ் நேசிக்கும் நல்��வர்களை அறியமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:41:43Z", "digest": "sha1:55K3DQR34BHSONQ6E4J6FKO7AQB3PH5A", "length": 52924, "nlines": 747, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிய ஆல்பர்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித பெரிய ஆல்பர்ட், திருஓவியம், 1352, திரிவிசோ, இத்தாலி\nகோல்ன், புனித உரோமைப் பேரரசு\nபதினொன்றாம் பயஸ்-ஆல் 1931, உரோமை நகரம்\nபுனித ஆன்டிரியாஸ் கோவில், கோல்ன்\nசின்சினாட்டி; உலக இளையோர் நாள்; மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்கள்; இயற்கை அறிவியல், தத்துவ; விஞ்ஞானிகள்; மாணவர்கள்\nபுனித பெரிய ஆல்பெர்ட், O.P. ( 1200க்கு முன்பு – நவம்பர் 15, 1280), பெரியவர் ஆல்பெர்ட் என்றும் கொலோனின் ஆல்பெர்ட் என்றும் அழைக்கப்பட்டவர், ஒரு கத்தோலிக்க முனிவர் (புனிதர்) ஆவார்.இவர் செருமானியத் தொமினிக்கத் துறவியும் ஆயரும் ஆவார். இவர் தம் வாழ்நாளில் அகற்பொது முனைவர் என்றும் புலவாண்மை முனைவர் என்றும் பாராட்டப்பட்டவர். வாழ்நாள் இறுதியில் தன்பெயருக்கு முன் புனித என்பது மட்டுமன்றி பெரியவர் என்ற பெருமையையும் பெற்றவர்.[1]ஜேம்சு ஏ.விஷீப்பிள், ஜோச்சிம் ஆர்.சோடர் போன்ற புலமையாளர்கள் இவரை இடைக்காலத்தின் மாபெரும் மெய்யியலாளராகவும் இறையியலாளராகவும் மதித்தனர்.[2] கத்தோலிக்கத் திருச்சபை இவரை திருச்சபை (மறையியல்) முனைவராக தகைமையீந்து பெருமதிப்பு தந்தது. இதுபோல திருச்சபையின் தகைமை பெற்றவர் 36 பேரே என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\nஉலக அளவில் பெரிய மேதையாக அறியப்பட்ட இவரின் ஆர்வம் அறிவியல், மெய்யியல், இறையியல் என பரந்து விரிந்ததாய் இருந்தது.[3] ஆர்சனிக் என்ற தனிமத்தை கண்டுபிடித்தவர் இவரே.[4] அத்துடன் வெள்ளி நைத்திரேட்டு போன்ற ஒளியுணர் வேதிப் பொருட்களை ஆராய்ந்தவர்.[5][6]\nஆல்பெர்ட் போலிசுதாத் என்பவரின் மகனாகப் பிறந்தார்.[7] 1280இல் இவர் இறந்தபோது இவருக்கு 80 அகவை எனக்கூறப்படுவதால், இவர் 1200க்கு முன்பே பிறந்துள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட தக்க சான்றுகளின்படி இறக்கும்போது 87 அகவை முடிந்திருந்ததாக அறியப்படுவதால், இவர் 1193இல் பிறந்ததாகப் பொதுவாக ஏற்கப்படுகிறது.[8] ஆல்பெர்ட் (இப்போது பவாரியா எனப்படும்) இலௌவிங்கெனில் பிறந்திருக்கலாம். ஏனெனில் இவர் தன்னை இலௌவிங்கெனின் ஆல்பெர்ட் என அழைத்துக்கொண்டார். அல்லது அது வெறுமனே அவர் குடும்பப் பெயராகவும் இருக்கலாம்.[8]\nதொமினிகன் சபையில் சேர்ந்தார். இறையியலில் மாபெரும் தேர்ச்சி பெற்ற இவர், பாரீசில் தன் படிப்பை முடித்தபின் கோல்னில் கல்வி கற்பிக்கும் பணியைத் துவக்கினார். தியுதோனிச் மாவட்ட சபை அதிபராக தேர்வுச் செய்யப்பட்ட இவர், இரெயின்ஸ்பர்க் ஆயராக நான்கு ஆண்டு பணியாற்றிய பின், கற்பிப்பதற்கும் எழுதுவதற்கும் என திரும்பினார். இவர் பல பல்கலை கழகங்களில் இறையியல் ஆசிரியராக பணிபுரிந்தார். இவரது வகுப்புகள் மிகவும் சிறந்த முறையில் இருந்ததால், மிக அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இவரது வகுப்புகளுக்கு வந்தனர். இதனால், இவரது பாடங்களை வகுப்புகளில் நடத்த முடியாமல், திறந்த வெளிகளில் நடத்தினார். இவரது மாணவர்களில் புனித தாமஸ் அக்குவைனஸ் ஒருவர். இவரும் அக்வினாஸும் அறிவு சார்ந்த விசுவாசத்தை தங்கள் இறையியல் விளக்கங்களில் பறைசாற்றினர். லியோன் பொதுச்சங்கத்தில் முக்கியப் பங்காற்றி, தன் மாணவரான தாமஸ் அக்குவினாஸின் எழுத்துக்களையும் படிப்பினைகளையும் விளக்கி அதற்கு ஆதரவாகப் பேசினார்.\n1280ஆம் ஆண்டு நவம்பர் 15 இறந்த ஆல்பர்ட், 1931ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பயஸினால் புனிதராகவும், மறைவல்லுனராகவும் உயர்த்தப்பட்டார். திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இவரை இவ்வுலகு சார்ந்த அறிவியல்களின் பாதுகாவலராக அறிவித்தார்.\nகத்தோலிக்க முனிவர்கள் (புனிதர்கள்) பட்டியல்\n↑ இன்றைய புனிதர்: புனித ஜெரோம் - வத்திக்கான் வானொலி\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Albertus Magnus இன் படைப்புகள்\nஆக்கங்கள் பெரிய ஆல்பர்ட் இணைய ஆவணகத்தில்\nஆக்கங்கள் Albert the Great இணைய ஆவணகத்தில்\nKennedy, D.J. (1913). \"St. Albertus Magnus\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேன்டர்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப��ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர��ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nஅழியா உடல் உள்ள கிறித்தவப் புனிதர்கள்\nஇணைய ஆவணகத்திற்கு இணைப்புகளைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2018, 17:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?cat=27", "date_download": "2019-04-23T06:43:24Z", "digest": "sha1:4SKK7UBGV2X77BQH3BJDAN5Q537FIALH", "length": 7739, "nlines": 100, "source_domain": "tamilnenjam.com", "title": "பயணம் – Tamilnenjam", "raw_content": "\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nமலையகம் என்றதும் பெரும்பாலானவர்க்கு குறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநாட்டை நல்லதொரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள். சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில் இணைந்தவர்கள் தேர்ந்தெடுக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களளுக்கான சுற்றுலா தளமாகவுமே மலைநாடு இன்றுப் பார்க்க���்படுகின்றது.\n» Read more about: மலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும் »\nBy எஸ்தர், 7 மாதங்கள் ago செப்டம்பர் 28, 2018\nஇயற்கையின் பேரழகு சிந்தும் ஷில்லாங்\nஇயற்கையின் பேரழகின் வெளிப்பாடுகளில் மனம் மயங்கும் அழகைப் பெற்றது ஷில்லாங். மேகாலயாவின் தலைநகரமான ஷில்லாங் பல ரசிக்கக்கூடிய வனப்புகளைக் கொண்டது. மணமேடையில் அமர்ந்திருக்கும் மணமகளின் முகத்திரை சற்றே விலக வெட்கி நாணுவதைப் போன்று, மேருகளின் மீது படர்ந்திருக்கும் மேகங்கள் காட்சித் தருகின்றன.\n» Read more about: இயற்கையின் பேரழகு சிந்தும் ஷில்லாங் »\nBy உஷா பாண்டே, 13 வருடங்கள் ago ஜனவரி 13, 2006\nவைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை\nபழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்\nகவியுலகப் பூஞ்சோலையின்… முள்ளிவாய்க்கால் சுவடுகள்\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/28188/8-%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-23T06:07:49Z", "digest": "sha1:7GI7QRXDBHRYPHQPZMIF5D3GJJLIK3D5", "length": 10488, "nlines": 147, "source_domain": "thinakaran.lk", "title": "8 ஐ.தே.க எம்.பிக்கள் இதுவரை அரசில் இணைவு | தினகரன்", "raw_content": "\nHome 8 ஐ.தே.க எம்.பிக்கள் இதுவரை அரசில் இணைவு\n8 ஐ.தே.க எம்.பிக்கள் இதுவரை அரசில் இணைவு\nஇரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் பிரதி���மைச்சர் ஒருவரும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.\nதேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராக வாசுதேவ நாணயக்காரவும்\nபெருநகரங்கள், மேற்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். அதேவேளை, ஊடகத்துறை, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஆர்.டி.அசோக பிரியந்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இது வரை 17 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 08 இராஜாங்க அமைச்சர்களும் 09 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇது வரை ஐ.தே.க தரப்பில் இருந்து 08 பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தில் இணைந்துள்ளதோடு இதில் 3 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் 3 பிரதி அமைச்சர்களும் அடங்குகின்றனர்.நேற்று அமைச்சு பதவி ஏற்ற அசோக்க பிரியந்த புத்தளம் மாவட்டத்தில் இருந்து முதற்தடவையாக பாராளுமன்றம் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரனும் அரசாங்கத்துடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. (பா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஅட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு -24க்கு முன்னர் விண்ணப்பிக்கவும்\nஅட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை, 2019/20 கல்வியாண்டு இருவருட...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedaiplus.blogspot.com/2015/12/", "date_download": "2019-04-23T06:21:47Z", "digest": "sha1:2ROEWQJJJZTSZNDK3T7D5DT2MBNHJWIY", "length": 76890, "nlines": 275, "source_domain": "vellimedaiplus.blogspot.com", "title": "مصابيح المحراب : December 2015", "raw_content": "\nபுகழோடு பூவுலகை விட்டும் பிரிந்த பூமான் நபி {ஸல்} அவர்கள்\nபுகழோடு பூவுலகை விட்டும் பிரிந்த பூமான் நபி {ஸல்} அவர்கள்\nஉலகில் சிலர் புகழோடு பிறக்கிறார்கள் இன்னும் சிலர் புகழோடு வாழ்கிறார்கள் இன்னும் சிலர் புகழோடு வாழ்கிறார்கள் இன்னும் சிலர் புகழோடு இறக்கின்றார்கள்\nபுகழோடு பிறக்கிற பலர் புகழோடு வாழ்ந்ததாக வரலாறு இல்லை. பிறப்பும், வாழ்வும் புகழோடு அமைந்த பலருக்கு தங்களின் மரணம் புகழ் மிக்கதாய் அமைந்திருக்க வில்லை.\nமரணம் புகழோடு அமைந்த பலருக்கு அவர்களின் பிறப்பும், வாழ்வும் புகழ் வாய்ந்ததாய் அமையவில்லை.\nஆனால், பூமான் நபி {ஸல்} அவர்கள் மட்டும் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் மலர இடம் தந்தார்கள்.\n நபி {ஸல்} அவர்கள் மட்டுமே புகழோடு பிறந்தார்கள் புகழோடு வாழ்ந்தார்கள் புகழோடு பூவுலகை விட்டும் பிரிந்தார்கள்\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கிற போது, வியப்பின் விளிம்பிற்கு நம்மை அழைத்துச் செல்வார்கள் தாஜுல் மதீனா முஹம்மது {ஸல்} அவர்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இப்பூவுலகில் ஏறக்குறைய 63 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அதில் இறைத்தூதராக 23 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.\n��ாழ்க்கையில் பிந்தைய 23 ஆண்டுகளுக்கும், முந்தைய 40 ஆண்டுகளுக்கும் இடையே ரிஸாலத்தைத் தவிர வேறெதுவும் அவர்களை வேறுபடுத்தி விடாது.\nஏனெனில், பிந்தைய ரிஸாலத் வாழ்க்கையில் இறைத்தூதின் துணை கொண்டு எதைப் போதித்தார்களோ, அவைகளை முந்தைய ரிஸாலத் இல்லாத வாழ்விலும் கடைபிடித்தார்கள்.\nஅய்யாமுல் ஜாஹிலிய்யாவில் வாழ்ந்திருந்த போதும் மடமைத்தனமான எந்தவொரு செயலையும் அவர்கள் செய்திடவில்லை.\nஇன்னும் சொல்லப்போனால் ஜாஹிலிய்யாவில் வாழ்ந்த அம்மக்கள் கூட நபி {ஸல்} அவர்களை விரும்பினார்கள், போற்றினார்கள்.\nஉலகில் வேறெந்த தலைவருக்கும், வரலாற்றுப் புருஷர்களுக்கும் தராத, நீங்காத உன்னதமான ஓர் இடத்தை அல்லாஹ் நம் நபி {ஸல்} அவர்களுக்கு தந்தான்.\nஇன்னும் சொல்லப்போனால், ஏனைய இறைத்தூதர்களிலிருந்து அநேக அம்சங்களில் மாநபி {ஸல்} அவர்களை சிறப்புப்படுத்தி இருக்கின்றான்.\nகுறிப்பாக, நான்கு அம்சங்களில் நபி {ஸல்} அவர்கள் உலகத்தில் ஆளுமை செலுத்திய அத்துனை தலைவர்களில் இருந்தும் வேறுபட்டு சிறந்து விளங்கினார்கள்.\n1. தங்களின் கடந்த கால வாழ்வை விமர்சனம் செய்ய அறை கூவல் விடுத்தார்கள்.\n2. தாங்கள் உயிர் வாழும் காலத்திலேயே தாங்கள் கொண்டு வந்த கொள்கை, கோட்பாடுகளை, மனித குலத்தை மாற்றியமைக்கும் சீர்மிகு இறைத்தூதை குறைவின்றி முழுமைபடுத்தி விட்டதாக அறிவிப்புச் செய்தார்கள்.\n3. தங்களின் வாழ்க்கையில் எல்லா காலங்களிலும், துணை நின்று உபகாரம் செய்த, ஆதரவுக்கரம் நீட்டி அரவணைத்த அத்துனை பேருக்கும் முழுவதுமாக பிரதி உபகாரம் செய்து விட்டதாக உரக்கக் கூறினார்கள்.\n4. யாருக்கும் தீங்கு செய்யாத போதும், தங்களோடு வாழும் காலத்தில் தங்களால் பாதிக்கப்பட்டவர், அவர் எவராக இருந்தாலும் தான் வாழும் காலத்திலேயே தன்னை பழிதீர்த்துக் கொள்ளுமாறு பெரும் மக்கள் திரளிலே சூளுரைத்தார்கள்.\nமுந்திய அறை கூவலை நபித்துவத்தின் துவக்கக் காலத்திலும், பிந்தைய மூன்று பிரகடனங்களை தங்களின் மரணத்திற்கு முன்பாக கடைசி காலத்திலும் மக்களுக்கு முன்பாக அறிவிப்புச் செய்தார்கள்.\nஉலக வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை உருவாக்கி புகழோடு இப்பூவுலகை விட்டும் பிரிந்தார்கள் பூமான் நபி {ஸல்} அவர்கள்.\n1. அண்ணலாரும்…. நபித்துவத்திற்கு முந்தைய 40 ஆண்டுகால வாழ்வும்….\nஅல்லாஹ்வின��� தூதர் {ஸல்} அவர்கள் இறைத்தூதை எடுத்து வைத்த ஆரம்ப நாட்களில் மக்காவின் குறைஷிகளும், ஏனைய இறை மறுப்பாளர்களும் நபி {ஸல்} அவர்களைக் கடுமையாக எதிர்த்ததோடு, ஏகத்துவத்தை ஏற்க மறுத்தனர்.\nஅப்போது, அல்லாஹ் அம்மக்களை நோக்கி இவ்வாறு கேட்குமாறு கூறினான்:\n“மேலும், இதற்கு முன்னர் உங்களோடு நீண்ட காலம் நான் வாழ்ந்திருக்கின்றேன். அந்த வாழ்க்கையை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா\n( அல்குர்ஆன்: 10: 16 )\nதங்களின் கடந்த வாழ்வை சீர் தூக்கிப் பார்க்குமாறும், ஆய்வு செய்து பார்க்குமாறும் அம்மக்களுக்கு அறை கூவல் விட்டார்கள்.\nஇந்த அறை கூவல் நபி {ஸல்} அவர்களின் வாயில் இருந்து வந்த வெறும் சப்தம் அல்ல. அது உலகம் அழியும் காலம் வரை நின்றிலங்கும் ஓர் மாபெரும் சகாப்தம் ஆகும்.\nஇதற்கு, குர்ஆனின் துணை கொண்டு பார்த்தோமேயானால் நம் சிந்தனை தெளிவு பெறும்.\n“அந்த நிகழ்ச்சியை ( நபியே ) நீர் இவர்களுக்கு கூறும் ) நீர் இவர்களுக்கு கூறும் உம்முடைய இறைவன் மூஸாவை அழைத்துக் கூறினான். அக்கிரமம் புரிந்த சமூகத்தாரிடம், ஃபிரவ்னுடைய சமூகத்தாரிடம் நீர் செல்லும் உம்முடைய இறைவன் மூஸாவை அழைத்துக் கூறினான். அக்கிரமம் புரிந்த சமூகத்தாரிடம், ஃபிரவ்னுடைய சமூகத்தாரிடம் நீர் செல்லும் அவர்கள் படைத்த ரப்பை அஞ்சி வாழவேண்டாமா அவர்கள் படைத்த ரப்பை அஞ்சி வாழவேண்டாமா\n என்னை அவர்கள் பொய்யன் என்று தூற்றி விடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன். என் நெஞ்சம் இடுங்கி விடுகின்றது. என் நாவு சரளமாகப் பேசுவதில்லை. எனவே, நீ ஹாரூனுக்கு தூதுத்துவத்தை வழங்குவாயாக மேலும், என்னைப் பற்றி அவர்களிடம் ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது.\nஎனவே, அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என நான் அஞ்சுகின்றேன்” என்று இறைஞ்சினார்.\n நீங்கள் இருவரும் என்னுடைய சான்றுகளை எடுத்துக் கொண்டு ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நாம் உங்களோடு இருந்து அனைத்தையும் செவியுற்றுக் கொண்டிருப்போம்.\nமேலும், அவனிடம் “அகிலங்களின் இறைவன் எங்களை அனுப்பியிருக்கின்றான். இஸ்ராயீலின் சந்ததிகளை எங்களோடு நீ அனுப்பிட வேண்டுமென்பதற்காக\nமூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று இப்படிக் கூறியதும், ஃபிர்அவ்ன் இவ்வாறு கேட்டான்: “நீ குழந்தையாய் இருந்த போது உம்மை நாம் எம்மிடத்திலே வைத்து வளர்க்கவில்லையா, மேலும், உம் வாழ்நாளில் பல ஆண்டுகள் நீர் எம்மிடம் கழித்திருக்கின்றீர், மேலும், உம் வாழ்நாளில் பல ஆண்டுகள் நீர் எம்மிடம் கழித்திருக்கின்றீர் மேலும், நீர் இன்னின்ன செயலையும் செய்தீர் மேலும், நீர் இன்னின்ன செயலையும் செய்தீர் நீர் பெரிதும் நன்றி கெட்ட மனிதராக இருக்கின்றீர்”. ( அல்குர்ஆன்: 26: 10-17 )\nமூஸா (அலை) அவர்கள் நபித்துவத்தை எடுத்துச் சொன்ன போது, ஃபிர்அவ்ன் நபி மூஸா (அலை) அவர்கள் நபித்துவத்திற்கு முன்னால் கிப்தீ இனத்தைச் சார்ந்த ஒருவனை அடித்தார்கள். அவன் அடிவாங்கிய அந்த நொடியிலேயே இறந்து போனான். அது மூஸா (அலை) அவர்களின் மீது கொலைப்பழியாக விழுந்தது. அதைச் சொல்லிக் காட்டினான்.\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்துவத்தை அதன் ஆரம்பப் பொழுதில் அன்றைய அரபுலக மக்களிடையே எடுத்துச் சொல்ல ஸஃபா மலைக் குன்றின் மீது ஏறி நின்றார்கள்.\n என்றொரு எச்சரிக்கைக் குரலை எழுப்பினார்கள். அந்தக் குரல் மக்காவின் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.\nகுரல் வந்த திசை நோக்கி மக்கள் வெள்ளம் ஓடியது. ஆம் தூரத்தில் ஒரு உருவம் இன்னும் சப்தமாக அழைத்துக் கொண்டிருந்தது. யாராக இருக்கும் என்கிற ஒரு வித பதட்டத்தோடு மக்கள் அணிவகுத்து நிற்க அங்கே அண்ணலார் {ஸல்} அவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்.\n இம்மலைக்குப் பின்னால் இருக்கிற கணவாயில் உங்களைத் தாக்குவதற்காக குதிரை வீரர்கள் காத்திருக்கின்றார்கள் என்று நான் கூறினால் நீங்கள் அதை நம்புவீர்களா” என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.\nஅலைகடலென திரண்டிருந்த அரபுலக அம்மக்கள் திரள் உரத்த குரலில் “ஆம் உங்களை நம்புவோம் ஏனெனில், உங்களை உண்மையாளராகவே நாங்கள் கண்டோம் நீங்கள் பொய்யுரைத்து நாங்கள் ஒரு போதும் கேட்டதில்லை நீங்கள் பொய்யுரைத்து நாங்கள் ஒரு போதும் கேட்டதில்லை பார்த்ததில்லை\nஅதற்கு, நபி {ஸல்} அவர்கள் “மிகக் கடுமையான வேதனை வரும்முன் நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கின்றேன் அல்லாஹ்விடமிருந்து உங்களின் ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் அல்லாஹ்விடமிருந்து உங்களின் ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் திட்டவட்டமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்��ிலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாளியாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனையும் அளிக்க முடியாது” என்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்து சத்தியத்தின் பால் அழைப்பு கொடுத்தார்கள்.\n( நூல்: ரஹீக் அல் மஃக்தூம் )\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் நபித்துவ வாழ்க்கைக்கு முந்தைய வாழ்வு குறித்து அம்மக்கள் சான்று வழங்கினார்கள்.\n நபி {ஸல்} அவர்களின் காலத்திற்கு முன்னரும் சரி, நபி {ஸல்} அவர்கள் உயிருடன் வாழும் காலத்திலும் சரி, நபி {ஸல்} அவர்களின் காலத்திற்கு பின்னரும் சரி, இனி உலகம் அழியும் நாள் வரையிலும் சரி என்னுடைய கடந்த கால வாழ்க்கையை சீர் தூக்கிப் பாருங்கள் என அறை கூவல் விடுகிற ஆற்றல் நபி {ஸல்} அவர்களைத் தவிர வேறெவருக்கும் இல்லை.\n2. அண்ணலாரும்… ஹஜ்ஜத்துல் விதாவின் அறைகூவலும்…\nஇறைவனின் வசனங்களை ஹிராக்குகையில் தங்கியிருந்த நபிகளாருக்கு இக்ரஃ எனும் வசனத்தோடு இறக்கியருளிச் சென்றிருந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஓர் இறைக் கட்டளையைச் சுமந்து வந்தார்.\n மேலும், உம் இறைவனின் மேன்மையைப் பிரகடனப் படுத்துவீராக\n( அல்குர்ஆன்: 74: 1-3 )\nஇந்த இறைக்கட்டளைக்குப் பின்னர் வீறு கொண்டு எழுந்த நபி {ஸல்} அவர்கள் எழுந்தார்கள், நின்றார்கள், நடந்தார்கள்.\n கதீஜா (ரலி) என்கிற ஒற்றை இலக்கத்தோடு துவங்கிய தூதுத்துவப் பணியை தொய்வின்றி தொடர்ந்தார்கள்.\nஹஜ்ஜத்துல் விதா என்கிற தங்களுடைய இருதிப்பேருரையின் போது தங்களுக்கு முன் திரண்டிருந்த 1,24000 நபித்தோழர்களைப் பார்த்த வண்ணமாக தங்களின் வாகனமான அள்பாவின் மீது போடப்பட்டிருந்த இருக்கையின் மீது அமர்ந்த அண்ணலாருக்கு அப்போது தான் ஒரு மன நிம்மதி ஏற்பட்டது.\n ஒற்றை இலக்கம், இரட்டை இலக்கத்தை தொட, இரட்டை இலக்கம் நூறைத் தொட, நூறு ஆயிரத்தைத் தொட அந்த அரபுலகத்திலே அண்ணலார் தனியொரு ஆளாக நின்று எவ்வளவு போராட்டங்களை கண்டார்கள்.\nமனித குலத்தின் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய அத்துனை தீமைகளையும், மடமைகளையும், வழிகேடுகளையும், உலகாதாய மோகங்களையும் தங்களின் காலடிக்குள் புதைக்கும் வரை ஓயாத போராட்டங்கள்.\nகளத்தில் நிற்க அதிகமாகவே போராடினார்கள். அடுக்கடுக்கான சோதனைகள், சங்கிலித்தொடர் போல் போர்க்களங்கள���, திரும்பிய திசைகளில் எல்லாம் எதிரிகள், சூழ்ச்சி வலைகள், நயவஞ்சக சதித்திட்டங்கள் என அத்துனையையும் தகர்த்தெறிந்து இருந்த இடம் தெரியாமல் தவிடு பொடியாக்கினார்கள்.\nஇறுதியில், ஏகத்துவத்திற்கு மகத்தான வெற்றியை தேடித் தந்தார்கள் அந்த வெற்றியின் முன்பாக அரபுலகமும், அதைத் தாண்டிய ஏனைய பல தேசங்களும் அடிபணிந்து நின்றன அந்த வெற்றியின் முன்பாக அரபுலகமும், அதைத் தாண்டிய ஏனைய பல தேசங்களும் அடிபணிந்து நின்றன அறியாமை, மடமை எனும் இருளை அறவே இல்லாமல் ஆக்கினார்கள்.\n புதிய சிந்தனை கொண்ட ஓர் ஒப்பற்ற சமுதாயத்தை கட்டியமைத்தார்கள்.\nஒரு உண்மையை சொல்ல வேண்டுமானால் ஹஜ்ஜத்துல் விதா வரை அண்ணலார் நின்று கொண்டு தான் இருந்தார்கள்.\nஅநேகமாக, நபி {ஸல்} அவர்கள் ஆசுவாசமாய் அமர்ந்து, இளைப்பாறிய தருணம் ஒன்று உண்டென்றால் அது ஹஜ்ஜத்துல் விதாவில் அள்பாவின் மீது போடப்பட்டிருந்த இருக்கையின் மீது அமர்ந்த அந்த தருணம் தான்.\nஅங்கே, திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் இஸ்லாத்தின் முதல் நபரான அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அன்றைய தேதியில் கடைசி நபராய் இஸ்லாத்தில் நுழைந்தவரும் இருந்தார்.\nஅந்த அரஃபாப் பெருவெளியில் வீற்றிருந்த மக்கள் திரளை நோக்கி மாபெரும் பேருரை ஒன்றை நபி {ஸல்} அவர்கள் நிகழ்த்தினார்கள்.\n ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா என்று எனக்குத் தெரியாது” என்று கூறி…\nதொடர்ந்து நெஞ்சை நெகிழச்செய்யும், உள்ளத்தை உருகச்செய்யும் ஆழமான பல செய்திகளைக் கூறினார்கள்.\nஇறுதியாக, ”நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டேனா” என்று கேட்டு விட்டு, மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்” என்று கேட்டு விட்டு, மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்\nஅதற்கு, கூடியிருந்த மக்கள் திரள் “நிச்சயமாக, நீங்கள் எடுத்துரைத்தீர்கள் முழுமையாக உங்கள் கடமைகளை நிறைவேற்றினீர்கள் முழுமையாக உங்கள் கடமைகளை நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என்று நாங்கள் சாட்சி கூறுவோம்” என்றார்கள்.\nஅப்போது, நபி {ஸல்} அவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி ”அல்லாஹ் இதற்கு நீயே சாட்சி” என்று மூன்று முறை கூறினார்கள்.\nஇங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எத்தி வைத்திடுங்கள் ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களை விட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள் ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களை விட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள்\nநபி {ஸல்} அவர்கள் தங்களது உரையை முழுமையாக முடித்த போது..\n“இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து, என்னுடைய அருளையும் முழுமையாக்கி வைத்து விட்டோம்”. ( அல்குர்ஆன்: 5:3 ) எனும் இறைவசனத்தை அல்லாஹ் இறக்கியருளினான். ( நூல்: ரஹீக் அல் மக்தூம் )\nஇதில் என்ன ஆச்சர்யம் என்றால் அல்லாஹ்வின் தூதரோடு 23 ஆண்டுகாலம் தொடர்ந்து அருகேயே இருந்த அபூபக்ர் (ரலி) அவர்களும், அதற்கடுத்த, அதற்கடுத்த நிலைகளில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் இருக்க ஹிஜ்ரி 8,9,10 போன்ற வருடங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் இருந்தார்கள்.\nநபி {ஸல்} அவர்கள் கேட்ட, , ”நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டேனா” என்று கேட்டு விட்டு, மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்” என்று கேட்டு விட்டு, மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்” என்ற இந்தக் கேள்விக்கு 23 ஆண்டு காலம், 22, 21, 20 என வாழ்ந்தவர்கள் வேண்டுமானால் “நிச்சயமாக, நீங்கள் எடுத்துரைத்தீர்கள்” என்ற இந்தக் கேள்விக்கு 23 ஆண்டு காலம், 22, 21, 20 என வாழ்ந்தவர்கள் வேண்டுமானால் “நிச்சயமாக, நீங்கள் எடுத்துரைத்தீர்கள் முழுமையாக உங்கள் கடமைகளை நிறைவேற்றினீர்கள் முழுமையாக உங்கள் கடமைகளை நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என்று நாங்கள் சாட்சி கூறுவோம்” என்று கூறுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.\nஆனால், மிகக்குறைந்த காலமே நபி {ஸல்} அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த லட்சக்கணக்கானோரும் இதே பதிலைத் தானே சொன்னார்கள்.\nஆக, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டிருக்கும் இந்தப் பதிவு மகத்தான ஓர் சகாப்தம் தான்.\n3. அண்ணலாரும்…. கடன் இல்லாத நன்றியும்….\nஓர் அடியார் அல்லாஹ்வுக்கு நன்ற�� செலுத்துவது போன்றே, தம்மோடு வாழும் சக அடியார்களிடமும் நன்றியுணர்வோடு நடந்து கொள்வது ஒரு இறை நம்பிக்கையாளனின் கடமையாகும் என போதித்த நபி {ஸல்} அவர்கள் தாம் போதித்த அந்த போதனையில் மிகப் பெரும் முன்மாதிரியாய் திகழ்ந்தார்கள்.\nஉபகாரம், உதவி என்பது பொருளியலைச் சார்ந்த ஓர் விஷயமன்று, மாறாக, நம் வாழ்வில் எல்லாப் பகுதிகளிலும் யாராவது ஒருவர் நமக்கு உதவி, உபகாரம் செய்து கொண்டே இருக்கின்றார்கள்.\nபெற்றோர்கள், மனைவி மக்கள், உறவுகள், அண்டை வீட்டார், நட்பு வட்டாரம், மஹல்லா, சமூகம், சமுதாயம் என ஒரு நீண்ட பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம்.\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் வாழ்வில் எந்தெந்த நிலைகளில் யாரெல்லாம் உதவியாய், உபகாரமாய் இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் தேடித்தேடிச் சென்று பிரதி உபகாரம் செய்திருக்கின்றார்கள்.\n”எவர் மக்களிடம் நன்றியுணர்வோடு நடந்து கொள்ள மாட்டார்களோ, அத்தகையவர்கள் அல்லாஹ்வின் விஷயத்திலும் நன்றியுணர்வோடு நடந்து கொள்ளமாட்டார்கள்” என அருமை நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\n“எவருக்கு ஒரு உபகாரம் செய்யப்பட்டதோ, அவரிடம் வசதி இருந்தால் உபகாரம் செய்தவருக்கு அவர் பகரம் செய்யட்டும். இல்லையாயின் இன்னார் எனக்கு உபகாரம் செய்தார் என மக்களிடம் கூறி அவருக்காக துஆ செய்யட்டும். எவர் அவ்விதம் நடந்து கொள்கின்றாரோ அவர் நன்றி செலுத்திவிட்டார். எவர் மக்களிடம் மறைத்துப் பேசுவாரோ அவர் நன்றி கொன்றவாகி விட்டார்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\n“ஒருவருக்கு உபகாரம் செய்யப்பட்டு, அவர் உபகாரம் செய்தவருக்கு “ஜஸாக்கல்லாஹு கைரன்” என்று கூறுவாரானால், அவர் நல்ல முறையில் வாழ்த்துச் சொல்லி விட்டார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\nஆனால், இன்று உலகத்தில் பெரும்பாலானவர்கள் தமக்கு உபகாரியாய், உதவியாய் இருந்தவர்களை உதாசீனப்படுத்துகின்ற காட்சியை சர்வ சாதாரணமாக கண்டு வருகின்றோம்.\nஒரு காலத்தில் இவண் உயர ஏணியாய், வாழ்க்கையில் கரை சேர்க்கும் துடுப்பாய், இருந்தவர்களை எட்டி உதைக்கும் பாவியாய் மாறிப்போனதை அன்றாடம் நம் வாழ்வில் சந்தித்து வருகின்றோம்.\nஆனால், நபி {ஸல்} அவர்கள் தங்களின் மரண நாட்களை எண்ணிக் கொண்டிருந்த அந்த தருணங்களில் தங்களின் தோழர்களை ஒன்று திரட்டி,\n உலகில் வாழும் கால���்தில் எமக்கு யாரெல்லாம் ஆதரவாய், உபகாரியாய் இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த உலகத்திலேயே, நான் உயிரோடு வாழும் காலத்திலேயே பிரதி உபகாரம் செய்து விட்டேன் இதோ இருக்கின்றோரே உங்களின் சகோதரர் அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் நேசர் ஆவார். அல்லாஹ்வைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது எனும் கட்டளை மாத்திரம் இல்லையானால், அபூபக்ர் (ரலி) அவர்களையே நான் என்னுடைய உற்ற நண்பராக தேர்ந்தெடுத்து இருப்பேன்.\nஅவரின் பொருளாதாரம் எனக்கு பயன் பட்டது போன்று உங்களில் வேறெவரின் பொருளாதாரமும் எனக்குப் பயன் பட்டதில்லை. அப்படிப் பட்ட அபூபக்ர் அவர்களுக்கு மட்டும் என்னால் இந்த உலகில் பிரதி உபகாரம் செய்ய எதுவும் இல்லை. ஆகையால், என் சார்பாக நாளை மறுமையில் அல்லாஹ் அவருக்கு பிரதி உபகாரம் வழங்குவான்” என்று கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )\nஇந்த அறிவிப்பை நபி {ஸல்} அவர்கள் பூவுலகை விட்டுப் பிரியும் ஐந்து நாட்களுக்கு முன்னர் செய்தார்கள்.\n1. வளர்த்த அன்னைக்கு நபி {ஸல்} அவர்கள் செய்த பிரதி உபகாரம்....\nஅலீ {ரலி} அவர்களின் தாயார் அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அலீ {ரலி} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.\nஅன்னை ஃபாத்திமா {ரலி} அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு “அன்னையே நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான் நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக\nநீங்கள் பசித்திருந்து என் வயிற்றை நிரப்பினீர்கள்; நல்ல உணவு பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடாமல் எனக்கு உண்ணத்தருவீர்கள்; நீங்கள் கந்தலாடைகளை அணிந்து கொண்டு எனக்கு அழகிய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தீர்கள். இவைகளையெல்லாம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காகவும், அழிவே இல்லாத மறுமை வாழ்விற்காகவும் தான் நீங்கள் செய்தீர்கள் என்பதை நான் மிகவும் அறிவேன்” என்று கூறினார்கள்.\nபின்பு, கற்பூரம் கலந்து வைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீரில் தமது கைகளை முக்கியெடுத்து அதில் குளிப்பாட்டுமாறு ஏவினார்கள். பின்னர் தங்களது மேலாடையை கழற்றிக் கொடுத்து, அவர்களுக்கு கஃபனாக அணிவிக்குமாறு கூறினார்கள்.\nபின்னர் மையவாடிக்குச் சென்று, கப்ர் குழியை மார்பளவு தோண்டினார்கள். அங்கு கி��ந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கப்ர் குழிக்குள் இறங்கி அங்கும் இங்குமாக புரண்டார்கள்.\nபின்னர், ”அல்லாஹ் தான் உயிர் கொடுக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான்; அவனோ மரணிக்காத நித்திய ஜீவனாக இருக்கின்றான்.”என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகள மன்னித்தருள்வாயாக எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகள மன்னித்தருள்வாயாக அவர்களின் ஆதாரத்தை உறுதிபடுத்துவாயாக அவர்களின் மண்ணறையை உன்னுடைய இந்த தூதரின் பொருட்டாலும், எனக்கு முன் சென்ற தூய நபிமார்களின் பொருட்டாலும் விசாலமாக்கித் தருவாயாக நீ தான் கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய் நீ தான் கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய்” என்று துஆ செய்தார்கள்.\nபின்னர் தொழவைத்தார்கள்; அதற்குப் பிறகு அபூபக்ர் {ரலி} அப்பாஸ் {ரலி} ஆகியோருடன் இணைந்து மண்ணறையில் இறங்கி அடக்கம் செய்தார்கள்.\n இதற்கு முன் யாருடைய மண்ணறையின் முன் நீங்கள் இப்படி நடந்து கொண்டதில்லையே தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “அபூ தாலிப் அவர்களுக்குப் பிறகு என்னிடத்தில் அன்னையைப் போன்று வேறு யாரும் உபகாரத்தோடும், அரவணைப்போடும் நடந்து கொள்ளவில்லை.\nஆதலால் தான், சுவனத்து பட்டாடைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஆவலில் நான் என் ஆடையை கழற்றிக் கொடுத்தேன். கப்ரின் வேதனை இலகுவாக்கப் பட வேண்டும் என்கிற ஆசையில் நான் மண்னறையில் புரண்டு எழுந்தேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\n( நூல்: தப்ரானீ, ஹ.எண்.6935, இஸ்தீஆப், 3/248, உஸ்துல் ஃகாபா, ஸியர் அஃலா மின் நுபலா )\n2. நேசத்தால் மனம் குளிர வைத்தவருக்கு நபி {ஸல்} அவர்கள் செய்த பிரதி உபகாரம்...\nஆயிரக்கணக்கானோர் திரண்டு உறுதிமிக்க நெஞ்சோடு மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒரு மாவீரனின் முன்னால் நின்று கொண்டிருந்த பரபரப்பான தருணம் அது.\n குபைப் (ரலி) அவர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டு மக்காவின் முக்கியமான ஒரு தலைவரின் வருகைக்காக காத்திருந்தது அந்தக் கூட்டம்.\nஎதிர்பார்த்த அந்த தலைவர் அங்கே வருகை புரிந்தார். மக்கள் அமைதியானார்கள். ஆம் மக்காவின் பெரும் தலைவராக பொறுப்பேற்று இருந்த அபூசுஃப்யான் அங்கே வந்தார்.\nவந்தவர், ஃகுபைப் (ரலி) அவர்களின் அருகே சென்று “குபைபே உம்மை துன்புறுத்த வேண்டும், உம்மைக் கொல்ல வேண்டும் என்பதெல்லாம் எங்களின் நோக்கமல்ல\n உம்மிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இது தான் அதுவும் ஒற்றை வார்த்தை தான் சொல்லிவிடு குபைபே\n“இந்தக் கழுமரத்தில் முஹம்மத் {ஸல்} அவர்கள் ஏற்றப்படுவதை நான் விரும்புகின்றேன்” என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிடு\n உமது மனைவி, மக்களோடு நீர் இன்பமாக வாழலாம்” என்றார்.\n“என் மனைவி, மக்களுடன் வாழவோ, உலக இன்பத்தில் திளைக்கவோ நான் ஆசைப் படவில்லை. என் குடும்பத்தையே அடியோடு அழிப்பீர்களே அப்போதும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.\nஎன் வாயால் ஒரு போதும் நீங்கள் கூறுவது போன்ற எந்தவொரு வார்த்தையையும் சொல்லப்போவதில்லை.\n நபி {ஸல்} அவர்களின் திருப்பாதங்களில் சிறு முள் தைக்கப்படுவதைக் கூட என் மன ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது” என்று அஞ்சா நெஞ்சத்தோடு ஃகுபைப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.\nஇது கேட்ட அபூசுஃப்யான் ஆவேசமடைந்தார். கொலைவெறியோடு திரண்டிருந்த மக்களிடையே ஃகுபைபை காலி செய்யுமாறு சைகை செய்தார்.\nதனியொரு மனிதனை, கழுமரத்தில் உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப் பட்டிருந்த ஒரு மாவீரனை திரண்டிருந்த மக்கள் கூட்டம் சின்னா பின்னப்படுத்தியது.\nகையில் கொண்டு வந்திருந்த அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களால் குபைபை கொடூரமாக தாக்கினார்கள் எதிரிகள்.\nமரணத்தின் விளிம்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃகுபைப் (ரலி) அவர்கள் உயிர் பிரிவதற்கு சற்று முன்னதாக தங்களின் முகத்தை கிப்லாவின் பக்கம் திருப்பி “இறைவா உன் திருத்தூதர் எங்களுக்கு ஒப்படைத்த பொறுப்பை நாங்கள் நிறைவு செய்து விட்டோம் உன் திருத்தூதர் எங்களுக்கு ஒப்படைத்த பொறுப்பை நாங்கள் நிறைவு செய்து விட்டோம் எங்களின் இந்த நிலையை நீ உன் தூதருக்கு அறிவித்து விடு எங்களின் இந்த நிலையை நீ உன் தூதருக்கு அறிவித்து விடு என் ஸலாத்தையும் அவர்களுக்கு எத்தி வைத்துவிடு என் ஸலாத்தையும் அவர்களுக்கு எத்தி வைத்துவிடு\nஅல்லாஹ் குபைப் அவர்களின் பிரார்த்தனையை உடன�� அங்கீகரித்தான். ஆம் குபைப் (அலி) அவர்களின் தூய ஷஹாதத்தை அல்லாஹ் மாநபி {ஸல்} அவர்களுக்கு அறிவித்தான்.\nநபி {ஸல்} அவர்கள் குபைப் (ரலி) அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த உள்ளார்ந்த அன்பை நினைத்து மெய்சிலிர்த்துப் போனார்கள்.\nவார்த்தையில் கூட விட்டுக் கொடுக்காத குபைப் (ரலி) அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நபி {ஸல்} அவர்கள் விரும்பினார்கள்.\nஇந்நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக கழுமரத்தில் ஏற்றப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை பாவிகள் கழுமரத்திலிருந்து கீழே இறக்காமல் அரபுலக மக்களுக்கு காட்சிப் பொருளாக ஆக்கியிருப்பதைக் கேட்டு நபி {ஸல்} அவர்கள் வேதனை அடைந்தார்கள்.\nஉடனடியாக, தங்களது தோழர்களை ஒன்று கூட்டிய நபி {ஸல்} அவர்கள், தோழர்களை நோக்கி “தோழர்களே ஃகுபைப் (ரலி) அவர்களை ஏனைய ஷுஹதாக்களோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என என் மனம் விரும்புகின்றது. மக்காவிற்குச் சென்று குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை கைப்பற்றி இங்கே யார் கொண்டு வருகின்றார்களோ அவர் சுவனவாசியென்று நான் சாட்சி பகர்கின்றேன் ஃகுபைப் (ரலி) அவர்களை ஏனைய ஷுஹதாக்களோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என என் மனம் விரும்புகின்றது. மக்காவிற்குச் சென்று குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை கைப்பற்றி இங்கே யார் கொண்டு வருகின்றார்களோ அவர் சுவனவாசியென்று நான் சாட்சி பகர்கின்றேன்\nஅங்கே, கூட்டத்தில் அமர்ந்திருந்த ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே நான் சென்று குபைப் (ரலி) அவர்களின் உடலைக் கொண்டு வருகின்றேன் நான் சென்று குபைப் (ரலி) அவர்களின் உடலைக் கொண்டு வருகின்றேன் எனக்கு துணையாக, நீங்கள் எனக்கு கொள்கைச் சகோதரராக ஆக்கிய மிக்தாத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களை அழைத்துச் செல்கிறேன்” என்றார்கள்.\nஉடனடியாக அங்கிருந்து புறப்பட்டு மக்காவின் எல்லைக்கு இருவரும் வந்தார்கள். பகலில் மக்கள் நடமாட்டத்தையும், எதிரிகளின் எண்ணிக்கையையும் கண்காணித்து விட்டு, சிறந்த ஓர் திட்டத்தை தயார் செய்து இரவுக்காக காத்திருந்தார்கள்.\nநள்ளிரவு நேரத்தில் ஓசைபடாமல் நடந்து கழுவேற்றப்பட்ட தன்ஈம் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கழுவேற்றப்பட்ட மரத்தை சுற்றி பாதுகாப்புக்கு நின்ற நாற்பது வீரர்களும் போதையில��� தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.\nவிவேகத்தோடு செயல்பட்ட அவ்விரு ஸஹாபாக்களும் துணிச்சலுடன் அம்மரத்திலிருந்து குபைபை இறக்கினார்கள். அப்போது குபைப் (ரலி) அவர்களின் அந்த பூவுடல் சிதையாமல் அப்படியே இருந்தது.\nகொல்லப்பட்டு 40 நாட்களாகியும் உடலில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. அவர்களுடைய கை காயத்தின் மீது இருந்தது. பூஉடல் செந்நிறமாகவும், வாடை கஸ்தூரி வாடையாகவும் இருந்தது.\nகுபைப் (ரலி) அவர்களின் உடலை சுபைர் (ரலி) அவர்கள் குதிரையில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.\nஇதே நேரத்தில் பாதுகாப்புக்கு நிண்றிருந்தவர்கள் போதையிலிருந்து தெளிந்து, கண் விழித்துப் பார்த்த போது குபைபை காணாது திகைத்துப் போனார்கள்.\nஉடனே குறைஷித்தலைவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 70 குதிரை வீரர்கள் விரைவாக சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.\nஇறுதியாக, ஸுபைர் (ரலி) அவர்களையும், மிக்தாத் (ரலி) அவர்களையும் அந்த குதிரை வீரர்கள் மடக்கினர்.\nமடக்கியதும் குபைப் (ரலி) அவர்களின் உடலை ஸுபைர் (ரலி) அவர்கள் பூமியில் வைத்தார்கள். பூமி குபைப் (ரலி) அவர்களின் உடலை விழுங்கிக் கொண்டது. அதனாலேயே முதன் முதலாக பூமியால் விழுங்கப்பட்டவர் என்று குபைப் (ரலி) அவர்கள் வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுகிறார்கள்.\n( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ, உயூனுல் அஸர் ஃபீ ஃபுனூனில் மஃகாஸி வஷ்ஷமாயிலி வஸ்ஸியர் லி இமாமி இப்னு ஸைய்யிதின் நாஸ் )\n3. தனக்கு தீங்கிழைத்தோருக்கும் உபகாரம் செய்த மாநபி {ஸல்} அவர்கள்...\nநயவஞ்சகர்களின் தலைவராகச் செயல்பட்ட அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் இறந்த போது, அவருடைய மகனார் அப்துல்லாஹ் (ரலி) நபி {ஸல்} அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே என் தந்தைக்கு கஃபனாக தாங்கள் அணிந்திருக்கும் ஆடையைத் தரவேண்டும் என்றும், அல்லாஹ்வின் தூதர் அவர்களே என் தந்தைக்கு கஃபனாக தாங்கள் அணிந்திருக்கும் ஆடையைத் தரவேண்டும் என்றும், அல்லாஹ்வின் தூதர் அவர்களே நீங்கள் தான் என் தந்தைக்கு தொழ வைக்க வேண்டும் எனவும் வேண்டி நின்றார்.\nநபி {ஸல்} அவர்கள் அவரின் வேண்டுகோளுக்கு இசைவு தந்தார்கள். நபி {ஸல்} அவர்கள் ஜனாஸா தொழுகைக்காக தொழ வைக்க நின்ற போது உமர் (ரலி) அவர்கள் தொழவைக்க வேண்டாமென தடுத்தார்கள்.\nஆனாலும், நபி {ஸல்} அவர்கள் தொழவைத்தார்கள். வரலாற்று ஆசிர��யர்கள் நபி {ஸல்} அவர்கள் ஏன் தொழ வைத்தார்கள் என்பதற்கு பின்வரும் காரணத்தை கூறுகின்றார்கள்.\nபத்ரில் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த கைதிகள் ஒரு நாள் கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். நபி {ஸல்} அவர்கள் பெரிய தந்தை அப்பாஸ் அவர்களும் அப்போது கைதியாக பிடிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் முஸ்லிமாக இருக்கவில்லை.\nநபி {ஸல்} அவர்கள் கைதிகளுக்கு குளிரில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்கு போர்வை வழங்குமாறு ஸஹாபாக்களுக்கு கட்டளை பிறப்பித்தார்கள். எல்லா கைதிகளுக்கும் வழங்கப்பட்டது.\nஆனால், அப்பாஸ் அவர்களுக்கு வழங்க போர்வை ஏதும் கிடைக்கவில்லை. அப்போது, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி அப்பாஸ் அவர்களுக்கு கொடுத்தார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் செய்த உபகாரத்திற்கு பிரதி உபகாரம் செய்யும் முகமாகத்தான் இவ்வாறு செய்தார்கள். ( நூல்: புகாரி )\nஇன்ஷா அல்லாஹ்… இதன் தொடர்ச்சி அடுத்த வாரமும் தொடரும்…\nஅல்லாஹ் புகழோடு வாழ்கிற, புகழோடு மரணிக்கிற நற்பேற்றை நம் அனைவருக்கும் தந்தருள் பாளிப்பானாக\nஇந்த வலைப் பதிவில் தேட\nஇன்றியமையாத இனிய மூன்று அருட்கொடைகள்\nஇந்த ஐந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு மௌத்தாகனும்\nஇந்திய தேசிய விடுதலையும்…. முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பும்…\nஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை\nஹாதியாவின் போராட்டமும்.... ருக்‌ஷானாவின் மரணமும்...\nஈதுல் அள்ஹா பேருரை… “நெஞ்சு பொறுக்குதில்லையே என் இறைவா\n சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedaiplus.blogspot.com/2015/12/blog-post_16.html", "date_download": "2019-04-23T05:50:57Z", "digest": "sha1:4VD7F3ELAT544VGE7UZ4UAAFOEJW3YQI", "length": 45496, "nlines": 261, "source_domain": "vellimedaiplus.blogspot.com", "title": "مصابيح المحراب : அண்ணலாரை நேசிப்போம்! அவர்களின் வாழ்வை சுவாசிப்போம்!!", "raw_content": "\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை நேசிப்பதும், அவர்களின் மீதான நேசத்தை வெளிப்படுத்துவதும் சமீப காலமாக அதிகம் விமர்சிக்கப்பட்டு வருவதை சமூகத்தில் காணமுடிகிறது.\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மீதான நேசத்திற்கு எல்லை வகுக்கும் இழிநிலை கொண்ட கேடானவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.\nநாம் அவர்களை நேசிப்பதற்கும், ஆசிப்பதற்கும் கோடான கோடி காரணங்கள் உண்டு. ஏனென்றால், அவர்கள் ”நம் உயிருக்கு உயிரானவர்கள்… இல்லை, இல்லை நம் உயிரினும் மேலானவர்கள்”…\n“திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட நபி தான் முன்னுரிமை பெற்றவராவார்” ( அல்குர்ஆன்: 33: 6 )\nஇன்னுமோர் இறைவசனம் இவ்வாறு பிரகடனப்படுத்தும்…\n இறை நம்பிக்கையாளர்களை அழைத்துச் சொல்லி விடுங்கள் உங்கள் பெற்றோர், மக்கள், சகோதரர்கள், மனைவியர், மற்றும் உறவுகள், நீங்கள் நஷ்டப்படுவதை அஞ்சும் உங்கள் வர்த்தகம், நீங்கள் ஆசிக்கும் உங்களது இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும் அவனது தூதரையும், நேசிப்பதை விட, அவனுடைய பாதையிலே போரிடுவதை விட உங்களுக்கு அதிக பிரியமுடையவைகளாக இருப்பின், அல்லாஹ், தன்னுடைய ஆனையைக் கொண்டு வரும் வரை நீங்கள் பொறுத்திருங்கள் உங்கள் பெற்றோர், மக்கள், சகோதரர்கள், மனைவியர், மற்றும் உறவுகள், நீங்கள் நஷ்டப்படுவதை அஞ்சும் உங்கள் வர்த்தகம், நீங்கள் ஆசிக்கும் உங்களது இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும் அவனது தூதரையும், நேசிப்பதை விட, அவனுடைய பாதையிலே போரிடுவதை விட உங்களுக்கு அதிக பிரியமுடையவைகளாக இருப்பின், அல்லாஹ், தன்னுடைய ஆனையைக் கொண்டு வரும் வரை நீங்கள் பொறுத்திருங்கள் அல்லாஹ், பாவிகளுக்கு அவர்களது நோக்கத்தில் ஒரு போதும் வெற்றியை தரமாட்டான்”.\n( அல்குர்ஆன்: 9: 24 )\nஅல்லாஹ்வின் இந்தப் பிரகடனம், மேற்காணும் எல்லோரையும் விட, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் அன்பும், நேசமும் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கூறுவதோடு, அன்பும், நேசமும் குறைவாக கொண்டிருப்பவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையாக அமைந்திருப்பதை காணமுடிகின்றது.\nஎனவே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மீதான நேசமும், அன்பும் மிகவும் உயர்ந்ததாய் அமைந்திருக்க வேண்டும்.\nஇது விஷயத்தில் அண்ணலாரின் அருமைத் தோழர்கள் தான் இந்த உம்மத்திற்கு மிகச் சிறந்த முன்மாதிரிகள்.\nஅண்ணலாரின் மீது அன்பு, நேசம் வைப்பதன் எல்லையை நாம் அவர்களின் வாழ்விலிருந்து பெறுவோம்\nநபித்தோழர்கள் நபி {ஸல்} அவர்கள் மீது கொண்டிருந்த எல்லையில்லா அன்பிற்கு வரலாற்றில் வாகாய் மிளிரும் சில பதிவுகள்….\nஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களிடம் ”நபி (ஸல்) அவர்���ளின் மீது நபித்தோழர்களான உங்களுக்கு எந்த அளவு அன்பு இருந்தது” என்று ஒருவர் கேட்டார்.\nஅதற்கு, அலீ (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். எங்களுடைய சொத்துக்கள், நாங்கள் பெற்றெடுத்த மக்கள், எங்களைப் பெற்றெடுத்த அன்பு அன்னையர்கள், ஆகியவர்களை விடவும், கடுமையான தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும் நாங்கள் நபி {ஸல்} அவர்களை நேசித்தோம்” என்று கூறினார்கள்.\nநபி {ஸல்} அவர்களின் தோழர்கள் அனைவருமே அப்படித்தான் நபி {ஸல்} அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்கள்.\nஒரு படி மேலே சொல்வதானால் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் விருப்பம் எதுவோ அவைகளையும் தங்களது விருப்பமாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் எதை வெறுக்கின்றார்களோ அவைகளையும் தங்களின் வெறுப்புக்குரிய ஒன்றாக மாற்றிக் கொண்டார்கள்.\n1. நபியே உங்களோடு இருக்கும் ஒரு கன நேரம் இந்த உலகம் கிடைப்பதை விடச் சிறந்தது எனக்கூறிய அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள்.\nஅப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்த நபித்தோழர்களில் ஒருவராவார்.\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மூத்தா யுத்தத்திற்கான படைப்பிரிவை அனுப்பும் போது, வழக்கத்திற்கு மாறாக தளபதிகளாக மூன்று நபித்தோழர்களின் பெயர்களை அறிவித்தார்கள்.\nஆரம்பமாக, ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார் அவர் காயமுற்றால் ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் இஸ்லாமியப் படை வீரர்கள் அடுத்த தளபதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் அவர் காயமுற்றால் ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் படையை வழி நடத்துவார். அவரும் காயமுற்றால் இஸ்லாமியப் படை வீரர்கள் அடுத்த தளபதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறி படையை வழியனுப்பி வைத்தார்கள்.\nபடை புறப்பட்டுச் சென்ற நாள் வியாழன் மாலையாக இருந்தது. விடிந்தால் வெள்ளிக்கிழமை.\nஅப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தளபதிகளை நியம��க்கும் அந்த விதத்தைப் பார்த்தே நிச்சயம் தாம் மூத்தா யுத்தத்தில் ஷஹீதாகி விடுவோம் என்று உறுதியாக நம்பினார்கள்.\nஆகையால், ”எப்படியும் நாம் ஷஹீதாகி விடுவோம். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை இனி பார்க்க முடியாது. கடைசியாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் பின் நின்று ஜும்ஆ தொழுகையை முடித்து விட்டுச் செல்வோம்” என்று மதீனாவிலேயே இருந்து விட்டார்கள்.\nஜும்ஆ தொழுகைக்கான பாங்கு சொல்லப்படவே, நபி {ஸல்} அவர்கள் தம்மைப் பார்த்து விடாதவாறு ஒரு ஓரமான இடத்தில் அமர்ந்து கொண்டார்கள்.\nதொழுகை முடிந்து வெளியே செல்லும் போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களைப் பார்த்து விட்டார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை அழைத்து ”நேற்றே நான் யுத்தத்திற்கான படைப்பிரிவை அனுப்பி வைத்தேனே ஏன் நீங்களும் அவர்களுடன் செல்லாமல் இருந்து விட்டீர் ஏன் நீங்களும் அவர்களுடன் செல்லாமல் இருந்து விட்டீர் உம்மை செல்ல விடாமல் செய்த காரியம் எது உம்மை செல்ல விடாமல் செய்த காரியம் எது\nஅப்போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே இறுதியாக உங்களுக்குப் பின்னால் நின்று ஜும்ஆ தொழுகையை தொழுதிடும் ஆவல் தான் என்னைத் தாமதப்படுத்தி விட்டது. இதோ அல்லாஹ்வின் தூதரே இறுதியாக உங்களுக்குப் பின்னால் நின்று ஜும்ஆ தொழுகையை தொழுதிடும் ஆவல் தான் என்னைத் தாமதப்படுத்தி விட்டது. இதோ அல்லாஹ்வின் தூதரே யுத்த களத்தை நோக்கித் தான் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். விரைவாகச் சென்று வழியில் படைப்பிரிவில் சேர்ந்து கொள்வேன்” என்று பதில் கூறினார்கள்.\nஅதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “அப்துல்லாஹ்வே பூமி முழுவதையும் நீர் செலவழித்தாலும் கூட, முன்னால் சென்று விட்ட படைப்பிரிவினர் அடைந்த நன்மைகளை உம்மால் அடைந்து கொள்ள முடியாதே பூமி முழுவதையும் நீர் செலவழித்தாலும் கூட, முன்னால் சென்று விட்ட படைப்பிரிவினர் அடைந்த நன்மைகளை உம்மால் அடைந்து கொள்ள முடியாதே” என்று நபி {ஸல்} அவர்கள் பரிவோடு கூறினார்கள்.\nஅப்போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே உங்களோடு நான் இருக்கும் ஒரு காலைப் பொழுதோ, அல்லது மாலைப் பொழுதோ இந்த உலகமும், உலகின் அனைத்துச் செ���்வங்களும் எனக்கு கிடைப்பதை விட மேலாக நான் கருதுகின்றேன் உங்களோடு நான் இருக்கும் ஒரு காலைப் பொழுதோ, அல்லது மாலைப் பொழுதோ இந்த உலகமும், உலகின் அனைத்துச் செல்வங்களும் எனக்கு கிடைப்பதை விட மேலாக நான் கருதுகின்றேன்” என்று கூறி, விடை பெற்று யுத்தகளம் நோக்கி விரைந்தார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத் )\n2. என் உடமைகள் அனைத்தும் உங்களுக்கே சொந்தம் என்று அர்ப்பணித்த உத்தமர் ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்கள்….\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்த ஆரம்பத்தில் சில மாதங்களாக அபூஅய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கினார்கள்.\nஅது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பின்னர் நபி {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீக்கு அருகே அதிக எண்ணிக்கையில் வீடுகளைக் கொண்டிருந்த ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களிடம் தங்களின் சிரமம் குறித்து சொல்லி, மஸ்ஜிதுன் நபவீக்கு அருகே இருக்கிற வீடுகளில் ஒன்றை தாம் தங்கி இருக்கும் வீட்டை பெற்றுக் கொண்டு, பகரமாகத் தருமாறு கோரினார்கள்.\nஅதற்கு, ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தங்களுடைய வீடுகளில் பெருமானாருக்கு எது பிரியமாக இருக்கின்றதோ அதை எடுத்துக் கொள்ளுமாறு கூறி, தங்களின் ஒரு வீட்டைக் கொடுத்தார்கள்.\nஇந்நிலையில், அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும், அலீ (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது.\nபாத்திமா (ரலி) அவர்களது வீடு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் இருந்து வந்தது.\nஒரு தடவை பாத்திமா (ரலி) அவர்களிடம் அண்ணலார் ”உனது வீடு, எனக்குச் சமீபத்தில் இருக்க வேண்டும் என்று எனது மணம் நாடுகின்றது\n ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களின் வீடு உங்களுக்கு அருகில் தானே இருக்கின்றது. எனது வீட்டுக்கு பதிலாக அவருடைய வீட்டில் ஒன்றை எனக்குக் கொடுக்கும் படி தாங்கள் அவரிடம் கூறுங்களேன்” என பாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.\nஇதற்கு முன்பொரு தடவையும், அவருடைய வீட்டில் ஒன்றை இவ்வாறு மாற்றியுள்ளேன். இப்பொழுது மீண்டும் அவ்வாறு கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது என்றார்கள் நபி {ஸல்} அவர்கள்.\nஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுக்கு, நபி {ஸல்} அவர்கள் இவ்வாறு கூறியச் செய்தி எட்டியதும், உடனே ஓடோடி அண்ணலாரின் சமூகம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே, பாத்திமா (ரலி) அவர்களுடைய வீடு உங்களுக்கு அருகில் இருக்க வேண்டும், என்று தாங்கள் பிரியப்படுவதாக எனக்குத் தெரிய வந்தது, பாத்திமா (ரலி) அவர்களுடைய வீடு உங்களுக்கு அருகில் இருக்க வேண்டும், என்று தாங்கள் பிரியப்படுவதாக எனக்குத் தெரிய வந்தது இதோ எனது அத்தனை வீடுகளையும் உங்களுக்கு அர்ப்பணிக்கின்றேன் இதோ எனது அத்தனை வீடுகளையும் உங்களுக்கு அர்ப்பணிக்கின்றேன் இவற்றை விட வேறு எந்த வீடும் தங்களுக்கு அருகில் இல்லை” இவற்றில் எதை விரும்புகின்றீர்களோ அதனை மாற்றிக் கொள்ளுங்கள்\n என்னிடமுள்ள எல்லா பொருட்களுமே, அல்லாஹ்வுக்கும் அவனது தூதரான உங்களுக்கும் உரியனவே அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன் இவை என்னிடம் இருப்பதை விட தங்களிடம் இருப்பதையே நான் விரும்புகின்றேன் இவை என்னிடம் இருப்பதை விட தங்களிடம் இருப்பதையே நான் விரும்புகின்றேன்\nஇதனைக் கேட்டு மகிழ்ந்த அண்ணலார், “நீர் உண்மையையே கூறுகின்றீர் என்று கூறி ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுக்கு வாழ்வின் பரக்கத் - அபிவிருத்திக்காக துஆவும் செய்தார்கள்.\nஅவ்வாறே தங்கள் விருப்பப்படி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்காக வீட்டை மாற்றிக் கொண்டார்கள். ( நூல்: தபகாத்துல் குப்ரா லி இமாமி இப்னு ஸஅத் (ரஹ்).. )\n3. நினைவு யாவும் உங்கள் மீது யாரஸூலுல்லாஹ் என பறைசாற்றிய காலித் அல் மஹாரிபீ (ரலி), மற்றும் பிலால் (ரலி) அவர்கள்…\nகாலித் அல் மஹாரிபீ (ரலி) அவர்களின் மகனார், அபீதா (ரலி) அவர்கள் கூறினார்கள்.\n‘’எனது தந்தை உறங்கச் சென்றால், அவர்கள் உடனே உறங்கிட மாட்டார்கள். என்னிடம் ”அண்ணலாரோடு கழித்த நாட்களை பகிர்ந்து கொண்டே இருப்பார்கள்; அவர்களோடு, அன்போடு அளவளாவிக் கொண்டிருந்ததை நினைவு கூறுவார்கள். முஹாஜிரீன்கள், மற்றும் அன்ஸாரிகள் ஒவ்வருவருடைய பெயரையும் குறிப்பிட்டு நினைவு கூறுவார்கள்.\n”இவர்கள்தான் எனது சகோதரர்கள், என் உறவினர்கள் என் மனம் முழுவதும் இவர்களின் நினைவுகள் தான் நிறைந்திருக்கின்றது” என்று கூறிவிட்டு,\n எனக்கு விரைவில் மரணத்தை தருவாயாக நானும் என் இதயத்தில் நிறைந்தவர்களான இவர்களோடு போய் சேர்ந்து கொள்கிறேன்’’ என்று கூறியவாறே தூங்கி விடுவார்கள்.\n( நூல்: அல் முஃதலிஃப் வல் முஃக்தலிஃப��� லி இமாமி தாரகுத்னீ (ரஹ்)…….)\nபிலால் (ரலி) அவர்கள், மரணப்படுக்​கையில் இருந்த தருணம் அது..\nஇறுதி மூச்சின் கடைசி எல்லை நெருங்கிக் கொண்டிருந்தது. கணவரின் கடைசிக்கட்டத்தை காணச்சகிக்காது அவர்களது துணைவியார் ”அந்தோ என் கதியே என்று அழுது புலம்பிய வண்ணமிருந்தார்கள்.\nஅச்சமயம் பிலால் (ரலி) அவர்கள், தம் மரணத்தைக் குறித்து மகிழ்ச்சி\n நான் நாளை அண்ணலாரை தரிசிப்பேன் அவர்களது சத்திய தோழர்களையும் சந்திப்பேன் அவர்களது சத்திய தோழர்களையும் சந்திப்பேன்” என்று கூறினார்கள். ( நூல்: ஹயாத்துஸ்ஸஹாபா )\n4. என் மகிழ்ச்சியை விட உங்களின் மகிழ்ச்சியே உண்மையில் எனக்கு சந்தோஷம் தரும் எனக்கூறிய அபூபக்ர் (ரலி) அவர்கள்….\nமக்கா வெற்றியின் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தங்களது தந்தை அபூ குஹாஃபாவை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன்பாக திருக்கலிமாவை மொழிவதற்காக அழைத்துச் சென்றார்கள்.\nபார்வையற்றவராக இருந்த அபூகுஹாஃபாவைப் பார்த்ததும் நபி {ஸல்} அவர்கள், அபூபக்ர் அவர்களே தாங்கள் என்னை அழைத்திருந்தால் உமது தந்தையின் இருப்பிடம் தேடி நான் வந்திருப்பேனே தாங்கள் என்னை அழைத்திருந்தால் உமது தந்தையின் இருப்பிடம் தேடி நான் வந்திருப்பேனே” என்று அன்பொழுக கூறினார்கள்.\nஅதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் “எல்லா விதத்திலும் அதிகம் தகுதி படைத்தவர்கள் நீங்களே நானும், எனது தந்தையும் உங்கள் இருப்பிடம் தேடி வருவது தான் உங்களின் தகுதிக்கு அழகு நானும், எனது தந்தையும் உங்கள் இருப்பிடம் தேடி வருவது தான் உங்களின் தகுதிக்கு அழகு\nபின்னர், நபி {ஸல்} அவர்கள் கரம் பிடித்து அபூகுஹாஃபா இஸ்லாத்தைத் தழுவினார்கள்.\nஅப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள். அது கண்ட பெருமானார் {ஸல்} அவர்களும், அருகில் இருந்த தோழர்களும் “இன்று மகிழ்ச்சிக்குரிய தினம் மகிழ்ச்சியாய் இருங்கள் உங்கள் தந்தையும் இஸ்லாத்தில் இணைந்து நரகில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டார் அல்லவா பின்னர் ஏன் நீங்கள் அழவேண்டும் பின்னர் ஏன் நீங்கள் அழவேண்டும்” சந்தோஷமாக இருங்கள்” என்று கூறினார்கள்.\nஅப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘’அல்லாஹ்வின் தூதரே எனக்கு எனது தந்தை முஸ்லிமானதைவிட, தங்கள் பெரிய தந்தையார் அபூதாலிப் அவர்கள் முஸ்லிம், ஆகிவிட வேண்டும் என்றே நான��� அதிகம் ஆசைப்பட்டேன் எனக்கு எனது தந்தை முஸ்லிமானதைவிட, தங்கள் பெரிய தந்தையார் அபூதாலிப் அவர்கள் முஸ்லிம், ஆகிவிட வேண்டும் என்றே நான் அதிகம் ஆசைப்பட்டேன் ஏனெனில், அவர்கள் முஸ்லிமாவதைக் கொண்டு தாங்கள் அதிக சந்தோஷப்படுவீர்கள் அல்லவா ஏனெனில், அவர்கள் முஸ்லிமாவதைக் கொண்டு தாங்கள் அதிக சந்தோஷப்படுவீர்கள் அல்லவா” என்று பதில் கூறினார்கள். ( நூல்: மனாகிப் அபூபக்ர் (ரலி) லி இமாமி அஸ்ஸுல்லாபி )\nஅதாவது தமது சந்தோஷத்திற்கு பதிலாக அண்ணலாரின் சந்​தோஷத்தையே அபூபக்ர் (ரலி) அவர்கள் அதிகம் விரும்பினார்கள்.\nஉமர் (ரலி) அவர்கள், ஹழ்றத் அப்பாஸ் (றழி) அவர்களிடம் ‘’எனது தந்தையார் முஸ்லிமாவதை விட தாங்கள் முஸ்லிமாவதைக் கொண்டு நான் அதிகம் சந்தோஷப்படுகிறேன் எனெனில் தாங்கள் முஸ்லிமாவது அண்ணலாருக்கு அதிகப் பிரியமாக இருக்கின்றது’’ என்று கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )\nஅல்லாமா காழீ இயாள் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\n‘’ஒரு மனிதன் ஒரு பொருளின் மீது நேசம் கொள்வதாயின், மற்றெல்லாவற்றையும் விட அதன் மீது அன்பு கொண்டே தீருவான். இதுவே அந்த அன்பின் உன்மையான அடயாளமாகும். அவ்வாறு இல்லையாயின், அந்த அன்பு வெறும் போலி அன்புதான்\nஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் மீது நேசம் இருப்பதன் அடையாளம் குர்ஆனை நேசித்தலாகும். குர்ஆனின் மீது நேசம் இருப்பதன் அடையாளம் நபி {ஸல்} அவர்களை நேசிப்பதாகும். நபி {ஸல்} அவர்கள் மீது நேசம் இருப்பதன் அடையாளம் அவர்களின் வாழ்வை நேசிப்பதும், ( சுவாசிப்பதும் ) பின்பற்றுவதும் ஆகும். ( நூல்: குர்துபீ )\nஎனவே, அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மீது நாம் உண்மையான அன்பு கொள்வதாயின், அவர்களை நம் உயிரை விட மேலாக நேசிக்க வேண்டும்.\nஅதன் வெளிப்பாடாக வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் நபி {ஸல்} அவர்களை முழுக்க முழுக்கப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சொற்படி நடக்க வேண்டும்.\nஅவர்களின் முன்மாதிரிகளை அடியொற்றி வாழ வேண்டும். எதனை விட்டு தடுத்தார்​களோ அதனை அறவே விட்டுவிட வேண்டும்.\nஇன்பத்திலும், துன்பத்திலும், வறுமையிலும், செல்வத்திலும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் அண்ணலாரையே பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும்.\nசுறுங்கக் கூறிவிடின் நபி {ஸல்} அவர்களின் வாழ்வை சுவாசிக்கக் கூட��யவர்களாக நாம் மாறிப்போய் விட வேண்டும்.\nஎப்படி சுவாசம் நின்று போனால் நம் உடலை விட்டும் உயிர் சென்று விடுமோ, அது போன்று நபி {ஸல்} அவர்களின் வார்த்தையும், வாழ்க்கையும் நம்மிடம் இல்லாது போனால் நம் உயிரே நின்று விடுவதைப் போன்று நாம் கருத வேண்டும்.\n அண்ணல் நபி {ஸல்} அவர்களின் மீது நேசம் கொள்கிற, அன்பு வைக்கிற மேன்மக்களாக எங்களை ஆக்கியருள் புரிவாயாக\nஅந்த நேசத்தின் வெளிப்பாடாக அவர்களின் வாழ்வை எல்லா நிலைகளிலும் பின் பற்றுகிற உறுதிமிக்கவர்களாக எங்களை ஆக்கியருள் புரிவாயாக\n உன் ஹபீப் நபி {ஸல்} அவர்களின் ஷஃபாஅத்துக்கு உரியவர்களாக எங்களை ஆக்கியருள் புரிவாயாக\nஇன்ஷா அல்லாஹ்…. அடுத்த வாரம் அண்ணலாரின் வாழ்வை சுவாசிப்போம்\n நபி {ஸல்} அவர்களை எல்லா நிலைகளிலும் முழுக்க முழுக்கப் பின்பற்றுபவர்களாக ஷஃபாஅத்துக்கு உரியவர்களாக எங்களை ஆக்கியருள் புரிவாயாக\nஉங்களுடைய இந்த கட்டுரை அருமையாக உள்ளது. பாரகல்லாஹ் ( அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக)\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நாயகத்தின் மீது உண்மையான நேசத்தை நஸீபாக்குவானாக \n இம்மையிலும் மறுமையிலும் உன் ஹபீபை காணுவதற்கு அருள்புரிவாயாக \nஇந்த வலைப் பதிவில் தேட\nஇன்றியமையாத இனிய மூன்று அருட்கொடைகள்\nஇந்த ஐந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு மௌத்தாகனும்\nஇந்திய தேசிய விடுதலையும்…. முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பும்…\nஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை\nஹாதியாவின் போராட்டமும்.... ருக்‌ஷானாவின் மரணமும்...\nஈதுல் அள்ஹா பேருரை… “நெஞ்சு பொறுக்குதில்லையே என் இறைவா\n சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2017/01/msc.html", "date_download": "2019-04-23T06:37:19Z", "digest": "sha1:R2CLZ3DLIFQRF5S7FU73CAGSNJRLPTSZ", "length": 29915, "nlines": 540, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: உதவித்தொகையுடன் M.Sc படிக்கலாம்!", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nமாதம் ரூ.5000-த்துடன் எம்.எஸ்சி. படிப்பு\nபிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் நேரடியாக ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. படிப்பில் சேர வகை செய்கிறது ‘நெஸ்ட்’ நுழைவுத் தேர்வு (National Entrance Screening Test-NEST). இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மத்திய அரசின் அணுசக்���ி துறையின் கீழ் இயங்கும் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் அடிப்படை அறிவியல் சீர்மிகு மையத்தில் (Centre for Excellence in Basic Science) ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. படிப்புகளில் (உயிரியல், வேதியியல், கணிதம்) சேரலாம்.\nஇந்த ஒருங்கிணைந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அதோடு புராஜெக்ட் பணிகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். மத்திய அரசின் ‘இன்ஸ்பயர் ஸ்காலர்ஷிப்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2017-2018-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நெஸ்ட் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களை எடுத்து குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் என்றால் 55 சதவீத மதிப்பெண் போதும்.\nகடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்தவர்களும், 2017-ல் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1.8.1997 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.\nபுவனேஸ்வரம் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 170 இடங்களும், மும்பை பல்கலைக்கழகத்தில் செயல்படும் அடிப்படை அறிவியல் சீர்மிகு மையத்தில் 45 சீட்டுகளும் உள்ளன. மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கு இடஒதுக்கீடு உண்டு.\nநுழைவுத் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் அறிவியல், கணிதப் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். பொதுவாக சி.பி.எஸ்.இ. பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.\nநெஸ்ட் நுழைவுத் தேர்வுக்கு www.nestexam.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மார்ச் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மே மாதம் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.\nநுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 16-ல் வெளியிடப்படும்.\nநுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, அதற்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் உள்பட அனைத்து விவரங்களையும் நெஸ்ட் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.\nநன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 10.01.2017\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்த���களை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2018/01/blog-post_44.html", "date_download": "2019-04-23T06:30:38Z", "digest": "sha1:66NFIITKBN44RVJN2NAPXHGBSSRPMXMM", "length": 30113, "nlines": 545, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: ஆதார் - மாற்று எண்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nஆதார் - மாற்று எண்\nஆதார் அட்டையால் தனிநபருடைய ரகசியம் பறி போகும் பிரச்னைக்கு...\nமாற்று அடையாள எண் வழங்கும் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\nதனிநபருடைய சுதந்திரம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, மாற்று அடையாள எண்களை, 'ஆதார்' இணையதளத்தில் இருந்து பயனாளிகளே உருவாக்கிக் கொள்ளும் முறையை, ஆதார் அடையாள அட்டை ஆணையம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இதுபோன்று உருவாக்கப்படும் மாற்று அடையாள எண்களை, மொபைல் போன், 'சிம் கார்டு' பெறுவதற்கு அடையாளம் சரிபார்க்க பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nநமது நாடு முழுவதும், 120 கோடி மக்களுக்கு, ஆதார் அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டு உள்ளன. இந்த அட்டையில், தனிநபருடைய கைரேகைகள், கருவிழி ரேகை மற்றும் முகவரி ஆகிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளால், தனிநபர் சுதந்திரம் மற்றும் அவர்களின் ரகசிய தகவல்கள் கேள்விக்குறியாகி இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர்கள், வழக்குகள் தொடர்ந்து உள்ளனர்.\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nஆதார் தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, 'விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர், எட்வர்டு ஸ்நோடென், சமீபத்தில் எச்சரித்திருந்தார்.இந்நிலையில், தனிநபர் சுதந்திரம், ரகசிய தகவல்கள் கசியும் அபாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாக, 'விர்ச்சுவல்'எனப்படும், 16 இலக்க எண்கள் உடைய, மாற்று அடையாள எண்ணை,\nயு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇதை,பயனாளிகள் ஆதார் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து, 'டவுன்லோடு' செய்ய முடியும்.\nஇந்த மாற்று அடையாள எண் ஒருவரிடம் இருந்தால், அவர் தனது ஆதார் அட்டையில் உள்ள, 12 எண்களை சொல்ல வேண்டியதில்லை. இதனை பயனாளிகளே உருவாக்கிக் கொள்ளலாம்.\nமொபைல் போன் மற்றும் சேவை நிறுவனங்கள் இந்த 16 இலக்க அடையாள எண் மூலம், விண்ணப்பதாரரின் பெயர், விலாசம் மற்றும் புகைப்படம் ஆகியவை உள்ளிட்ட அடையாள சரிபார்ப்புக்கு தேவையான தகவல்களை மட்டுமே பெற முடியும்.\nஇத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளர், எத்தனை முறை வேண்டுமானாலும், தன்னுடைய மாற்று எண்ணை உருவாக்க முடியும். புதிய குறியீடு எண் உருவாக்கப்பட்ட உடன், பழைய குறியீடு எண், தானாகவே ரத்தாகி விடும் என்பது இத்திட்டத்தின் சிறப்பு. இந்தத்திட்டம், 01.03.2018 முதல் அமலுக்கு வருகிறது.\nஆனால், 01.06.2018ல் இருந்துதான் வங்கி, மொபைல் போன் சேவை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும், மாற்று அடையாள எண்ணை ஏற்றுக் கொள்வது, கட்டாயம் ஆக்கப்படுகிறது.\nKnow Your Customer எனப்படும், வாடிக்கையாளர்களின் தகவல்களை தெரிந்து கொள்ளும் நடைமுறைக்கு, மொபைல் போன் சேவை நிறுவனம் போன்றவை, ஒரு நபரின் எந்த தகவல்களைக் கேட்கிறதோ, அவை மட்டுமே தெரிவிக்கப்படும்.\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு ���ற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF-2/", "date_download": "2019-04-23T06:31:01Z", "digest": "sha1:NFTKJ7NB3XOFSEW6QOFRC5NCSJZFH2RT", "length": 11319, "nlines": 112, "source_domain": "tamilcinemareporter.com", "title": "விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nமார்ச்8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது கேப்டன் மார்வெல்\nநதிநீர் இணைப்பை பற்றியும் பேசும் மிக முக்கியமான படம் ‘பூமராங்’\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 4 ஆம் தேதி துவங்குகிறது.\nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.\nபி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் விஜய் சந்தர் இயக்குகிறார்.\nபி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும். ஸ்கெட்ச் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சந்தர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி இயக்குநர் விஜய் சந்தருடன் முதன் முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேருகிறார்கள். சுந்தரபாண்டியன் , ரம்மி ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் / காமெடியன் சூரி அவர்கள் 3 வது முறையாக விஜய் சேதுபதியுடன் ���டிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் நாசர் , அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.\nஇந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.\nவிவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகினர்.அந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து புகழ் ,டோரா , குலேபகாவலி ஆகிய படங்களில் இசையமைத்தனர்.இவர்களின் இசையில் வெளிவந்த ஒரசாத பாடல் இளைஞர்களிடையே வேற லெவல் பாராட்டுக்களை பெற்றது.\nஒளிப்பதிவு R . வேல்ராஜ் , கலை இயக்கம் M .பிரபாகரன், சண்டை பயிற்சி அனல் அரசு , மற்றும் படத்தொகுப்பினை பிரவீன் K .L மேற்கொள்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது.\n’சூப்பர் டீலக்ஸ் ’ விமர்சனம்...\n96 படம் : உயரிய விருதுகளும் உணர்வு பூர்வ...\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிக்கும் விஜய் ச...\nசமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்ன��யும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\nவிஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா \nஜி.வி. பிரகாஷ், பார்த்திபன் இணைந்து கலக்கும் ̵...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23666", "date_download": "2019-04-23T06:59:52Z", "digest": "sha1:NY77VE3MDTVJWBROEJ7EGHZIXW6I6FS5", "length": 11421, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "வேண்டுதல் நிறைவேற்றும் குண்டாங்குழி மகாதேவர் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nவேண்டுதல் நிறைவேற்றும் குண்டாங்குழி மகாதேவர்\nஆன்மிக பூமியான புதுச்சேரியில் திரும்பிய திசையெல்லாம் ஆலயங்களை காணமுடியும். மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், திருக்காமீஸ்வரர், வரதராஜபெருமாள், வன்னியபெருமாள் என பல்வேறு கோயில்கள் உள்ளன. அந்த வகையில் புதுவை விழுப்புரம் சாலையில் திருபுவனை அடுத்த மதகடிப்பட்டில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குண்டான்குழி மகாதேவர் கோயில் உள்ளது. மதகடிப்பட்டு மாட்டுச்சந்தை திடலின் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. கி.பி 9851018 ஆண்டு முதலாம் இராஜராஜசோழனால் கட்டப்பட்டது என்று இக்கோயிலில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. மேலும் இக்கோயிலில் சிறிது உடைக்கப்பட்ட நிலையில் உள்ள சிவலிங்கமே மூலவராக உள்ளார்.\nகூடுதல் சிறப்பாக இக்கோயில் வாசல் மேற்கு நோக்கி உள்ளது. கோயிலின் வலது புறம் அகிலாண்டேஸ்வரி அம்மன் முழுஉருவச்சிலை உள்ளது. இந்த கோயிலின் இடதுபுறம் விநாயகருக்காக கட்டப்பட்ட மாடம் உள்ளது. ஆனால் விநாயகர் சிலை இல்லை.கோவிலின் கிழக்கே பெரியகுளம் உள்ளது. இந்த கோவிலை கட்டிய அரசர் முதலில் குளத்தை வெட்டிய பின்பே கோவில் கட்டப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. மேலும் இங்குள்ள கருவறை சதுரமாகவும் மேலேயுள்ள கிரீடம் வட்டமாகவும், சிகரம் உருண்டையாகவும் உள்ளது. கருவறை வெளிச்சுவற்றை அணி செய்த தட்சணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர் போன்ற எழில்மிக்க சிற்பங்கள் தற்சமயம் புதுவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nவிமானத்தின் கோட்டங்களில் விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், ப��ரம்மா ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. இங்கு சப்தமாதர்களுக்கு தனி சன்னதியும் இருந்துள்ளது. சோழர்காலத்தில் சப்தமாதர்களுக்கு என்று விசேஷ வழிபாடு நடைபெற்றுள்ளது. இக்கோவிலில் முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன், முதலாம் இராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன் போன்ற அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இவ்விடம் குண்டாங்குழி என்றும் இந்த கோவிலில் இருக்கும் தேவர் குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். கடந்த காலத்தில் இவ்வூர் திருபுவனை மகாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் திருபுவனை என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் பாதி வேலைப்பாடு களுடனேயே காட்சியளிக்கிறது. மேலும் இங்கு கோவிலில் வைப்பதற் காக செதுக்கப்பட்ட கல் சிற்பங்கள் கீழே வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கோவிலில் விசேஷ வழிபாடு பிரதோஷ நாட்களில் மட்டுமே நடைபெறும். அப்போது சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர். வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி இந்த மகாதேவருக்கு உண்டு என்ற ஐதீகம் நிலவுவதால் பிரதோஷகாலங்களில் ஏராளமான மக்கள் நம்பிக்கையுடன் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டுச்செல்கின்றனர்.\nபுதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 200 மீட்டர் தூரத்திலேயே கோவில் உள்ளது. முன்பு தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருந்த இக்கோயில் தற்போது புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவளமான வாழ்வில் வசந்தம் தரும் வராஹர்\nகுழந்தை வரம் அருளும் நான்முக விநாயகர்\nசாப விமோசனம் அருளும் திருமலைநம்பி\nஉருவங்கள் செய்து வழிபட்டால் உயர்வுக்கு வழிகாட்டும் இருட்டுக்கல் முனியப்பன்\nபாபாவின் மீது மாறாத நம்பிக்கையும், பக்தியும் உள்ளவர்கள் அனுகிரகத்தை பெறுவார்கள்\nவேதனை நீக்கி நிம்மதி அருளும் கைலாசநாதர்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்ப���யமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Murder.html", "date_download": "2019-04-23T05:54:57Z", "digest": "sha1:ODCJPY5CGY5STIH3YIHQ5REHBZ3TET6A", "length": 8198, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Murder", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nபுதுடெல்லி (16 ஏப் 2019): மாட்டுக்கறிக்காக கடந்த இதுவரை 46 படுகொலைகள் அரங்கேறியுள்ளன.\nநாகையில் பரபரப்பு - பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை\nநாகை (15 ஏப் 2019): நாகை அருகே பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டவர் அடித்துக் கொலை\nதஞ்சாவூர் (14 ஏப் 2019): தஞ்சை அருகே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொள்ளாச்சியில் அடுத்த அதிர்ச்சி - கல்லூரி மாணவி படுகொலை\nபொள்ளாச்சி (07 ஏப் 2019): பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி படுகொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுதியவருடன் கள்ளக் காதல் :இளம் பெண் கொலை - முதியவர் தற்கொலை\nசேலம் (06 ஏப் 2019): இளம் பெண்ணுக்கும் முதியவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக் காதல் இறுதியில் கொலை மற்றும் தற்கொலையில் முடிந்துள்ளது.\nபக்கம் 1 / 33\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nஇம்ரான் கான் பாஜகவை ஆதரிப்பது உண்மையா\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீ…\nவாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் விசாரண…\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல…\nகாங் எம்.பி சசிதரூரை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக���கியது யார்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்…\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி…\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2018/09/6-10-2018.html", "date_download": "2019-04-23T06:50:19Z", "digest": "sha1:USVMW5HVKMKMPFBE7BEXPTBHZMN35QU7", "length": 9407, "nlines": 138, "source_domain": "www.meeran.online", "title": "அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் சமச்சீர் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் வினா விடை 2018 - Meeran.Online", "raw_content": "\nHome Unlabelled அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் சமச்சீர் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் வினா விடை 2018\nஅனைத்து போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் சமச்சீர் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் வினா விடை 2018\n[ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் சில நிமிடங்கள் கொடுங்கள், ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் சில இடைவெளிகளைக் கொடுங்கள்]\n[ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் சில நிமிடங்கள் கொடுங்கள், ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் சில இடைவெளிகளைக் கொடுங்கள்]\n[ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் சில நிமிடங்கள் கொடுங்கள், ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் சில இடைவெளிகளைக் கொடுங்கள்]\n8 ஆம் வகுப்பு தமிழில்\n[ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் சில நிமிடங்கள் கொடுங்கள், ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் சில இடைவெளிகளைக் கொடுங்கள்]\n[ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் சில நிமிடங்கள் கொடுங்கள், ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் சில இடைவெளிகளைக் கொடுங்கள்]\n9 ஆம் வகுப்பு தமிழில்\n[ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் சில நிமிடங்கள் கொடுங்கள், ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் சில இடைவெளிகளைக் கொடுங்கள்]\n10 ஆம் வகுப்பு தமிழில்\ndownload செய்ய சந்தேகங்கள் வந்தால் இந்த வீடியோ பார்த்து download செய்யலாம் https://youtu.be/KGDhAbmZUeo\n👍🌹உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன் ப��றட்டும்🌹\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.npedu.sch.lk/web/index.php/en/news/subjects/25-ict/86-ict-literacy-programme", "date_download": "2019-04-23T06:07:57Z", "digest": "sha1:3SNFX3OPADLVGNW6HLPQK3NYSKQKQAYG", "length": 3573, "nlines": 55, "source_domain": "www.npedu.sch.lk", "title": "ICT Literacy Programme", "raw_content": "\nஆசிரியர்களுக்கான திசைகோட்படுத்தும் பயிற்: 2016 ஆம் ஆண்டு புதிதாக ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்ற பட்டதாாி ஆசிரியர்களுக்கான திசைகோட்ப\nஆசிரியர்களுக்கான திசைகோட்படுத்துதல் பயிற: 2016 ஆம் ஆண்டு புதிதாக ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்ற பட்டதாாி ஆசிரியர்களுக்கான திசைகோட்ப\nமுழுநிலாக் கலைவிழா அழைப்பிதழ்: மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரனையுடன் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தினால் நடாத\nவிளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேச: அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் ”விளையாட்டு மற்றும் உடல்நல தேசிய வாரம்” 2017.02.\nபாடசாலை உணவு வழங்கல் நிகழ்ச்சித் திட்ட : வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த ஆரம்ப விழா வவ\nமுழு நிலாக் கலை விழா - முழு நிலா முத்து : வட மாகாணக் கல்வித் திணைக்களம் ஒவ்வொரு வருடமும் மாதந்தோறும் நடாத்திவருகின்ற முழுநிலாக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-04-23T06:52:43Z", "digest": "sha1:HFWTJBXM2U2F6U2DXH26QEVXP6HTSUCO", "length": 10453, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரு தட்சணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏகலைவன் தனது வலதுகை கட்டைவிரலை வெட்டி, துரோணர்க்கு குரு தட்சனையாக வழங்குதல்\nகுரு தட்சணை அல்லது குரு காணிக்கை என்பது குருகுலத்தில் கல்வி கற்று முடித்த சீடர்கள், குருவிற்குத் தங்கம் போன்ற அணிகலன்களாகவோ, தானியமாகவோ அல்லது பசு போன்ற கால்நடைகளாகவோ அல்லது குருவிற்கும், குருகுலத்திற்கும் பணிவிடைகள் செய்வதன் மூலமாகவோ, குருவிற்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கையாகும்.[1][2] [3] ஒரு சீடன் குருவிற்கு குருதட்சணைக் கொடுக்காமல் குருகுலத்தை விட்டுச் செல்ல, சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை.\n1 குரு தட்சணைக்குச் சில எடுத்துக்காட்டுகள்\nகுரு தட்சணைக்குச் சில எடுத்துக்காட்டுகள்[தொகு]\nபகவான் ஸ்ரீகிருஷ்ணர் சாந்திபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக் கல்வி கற்று முடிந்த பின்பு, சாந்திபனி முனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் குரு தட்சணையைப் பெற மறுத்துவிட்டார். பின் கிருஷ்ணர், குருபத்தினியை அணுகி குரு தட்சணையாக யாது வேண்டும் என்று கேட்க, குருபத்தினி கண்ணீர் மல்க குரு தட்சணை வேண்டாம் என்று கூறிவிட்டார்.\nஸ்ரீகிருஷ்ணர், குருபத்தினியின் ஆழ்மனதில் இருந்த வேதனையை அறிந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குருபத்தினியின் மகனை தேடிக் கண்டுபிடித்து, குருவிற்கு அவரது மகனையே குரு தட்சணையாகச் சமர்ப்பித்தார்.\nஅருச்சுனனின் குருவான துரோணாச்சாரியரின் சிலையை செய்து, அவரையே மானசீக குருவாகக் கொண்டு, விற்கலையைப் பயின்ற வேடுவகுல இளைஞன் ஏகலைவனிடம், துரோணாச்சாரியார் அவனது வலதுகை கட்டைவிரலையே குரு தட்சணையாகப் பெற்றார் என மகாபாரதம் கூறுகிறது.\nபாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த குருவான துரோணாச்சாரியார் தனது குருகுல நண்பனும், பின் எதிரியும் ஆன பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனை போரில் வென்று, அவனைத் தேர்ச்சக்கரத்தில் கட்டிக் கொண்டு தன்முன் வருவதே சீடர்கள் தனக்கு அளிக்கும் குரு தட்சணை என்று கூறினார். கௌரவர்களால் குருவின் தட்சணையை நிறைவேற்ற இயலாது, துருபதனிடம் தோற்று வந்தனர்.\nபின்னர் பாண்டவர்கள் பாஞ்சாலம் சென்று அருச்சுனன் துருபதனுடன் போரிட்டு வென்று, துருபதனை தேர்ச்சக்கரத்தில் கட்டி, குரு துரோணாச்சாரி முன்பு கிடத்தி, அதன் வாயிலாக குரு தட்சணையைச் சமர்ப்பித்து விட்டான்.\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2016, 17:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/01/page/2/", "date_download": "2019-04-23T06:08:08Z", "digest": "sha1:HKWLWMNXYBKOIZ66JLI7V6EIN63F4T2P", "length": 70403, "nlines": 562, "source_domain": "tamilandvedas.com", "title": "January | 2017 | Tamil and Vedas | Page 2", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமர்மக் கதை எழுத்தாளர்கள் நன்றி சொல்ல வேண்டிய விஞ்ஞானி\n20-1-2017 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் 311ஆம் அத்தியாயமாக வெளியாகியுள்ள கட்டுரை\nமர்மக் கதை எழுத்தாளர்கள் நன்றி சொல்ல வேண்டிய விஞ்ஞானி\n“ஒருவருடன் ஒருவருக்கு ஏற்படும் இருவரிடையேயான தொடர்பில் ஒரு பரிமாற்றம் நிகழ்கிறது”\nஇன்றைய தமிழ் டிவி சீரியல்களில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் காட்சியோ அல்லது ஒரு மருத்துவ மனை காட்சியோ அநேகமாக இடம் பெறாமல் இருக்காது. கொலை, ஆஸ்பத்திரி, டி என் ஏ சோதனை என மர்மமும் திகிலும் தமிழில் மட்டுமல்ல மேலை நாட்டு தொலைக்காட்சி சீரியல்களிலும் உண்டு.\nஆயிரக்கணக்கான மர்ம நாவல்களில் கொலைகாரனைப் பிடிக்க துப்பறியும் நிபுணர்கள் படும் பாட்டை விவரிக்கும் மர்மக் கதை எழுதும் எழுத்தாளர்கள் வாசகர்களை திக்பிரமை அடையச் செய்கிறார்கள். இந்த எழுத்தாளர்கள் அனைவரும் நன்றி சொல்ல வேண்டிய விஞ்ஞானி ஒருவர் உண்டு.\nஅவர் தான் டாக்டர் எட்மண்ட் லொகார்ட் (Dr Edmond Locard தோற்றம் 13-12-1877 மறைவு 4-5-1966)\nபிரான்ஸின் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற செல்லப் பெயரைப் பெற்ற அவர் தான் இன்று துப்பறியும் நிபுணர்கள், மர்மக் கதை எழுத்தாளர்கள், டிவி கதாசிரியர்கள் ஆகியோர் தவறாமல் பயன் படுத்தும் ஒரு முக்கிய விதியைக் கண்டு பிடித்துச் சொன்னவர்.\nஅந்த விதி, “ஒவ்வொரு குற்றவாளியும் தவறாமல் ஒரு தடயத்தை விட்டுச் செல்கிறான்” என்பதே ஒவ்வொரு தொடர்பிலும் ஒரு தடயம் இருக்கிறது (Every contact leaves a trace) என்ற அவரது பொன்னான விதி எந்தக் காலத்துக்கும் பொருந்தும் உண்மையாகத் திகழ்கிறது.\n1887ஆம் ஆண்டில் சர் ஆர்தர் கானன் டாயில் தனது நாவலில் பிரபலமான ஷெர்லாக் ஹோம்ஸ் என்னும் துப்பறியும் நிபுணரை அறிமுகப்படுத்தினார். ஷெர்லாக் ஹோம்ஸ் எந்த ஒரு மர்மத்தையும் அறிவியல் ரீதியில் அணுகி அதை விடுவிப்பார்.\nஇந்த நாவல்களில் மனம் லயித்துப் போனார் இளைஞரான எட்மண்ட் லொகார்ட். தடய இயலில் (Forensic Science) மனத்தைப் பறி கொடுத்த லொகார்ட் அதில் ஆழ்ந்து ஈடுபடலானார். குற்றம் புரிந்த இடத்தில் நிச்சயம் ஒரு தடயம் இருக்கும். ஒரு தலைமயிரோ, ஒரு ரத்தக் கறையோ அல்லது ஏதோ ஒரு பொருளோ நிச்சயம் இருக்கும். அதை கண்டுபிடித்து விட்டால் குற்றவாளி பிடிபட்டு விடுவான். ஆகவே ஒரு கொலை நடந்து விட்டால் அந்த இடத்தில் உள்ள அனைத்தையும் முதலில் படம் பிடிக்க வேண்டும். ஒன்றையும் உதாசீனப்படுத்தாமல் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார் அவர்.\nமருத்துவ ஆய்வாளராகப் பணி புரிய முதல் உலகப் போரில் அவருக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு ராணுவ வீரரின் மரணத்திற்குக் காரணம் என்ன எனப்தை ஆராய வேண்டியது அவரது முக்கியப் பணியாக அமைந்தது. வீரரின் உடலில் உள்ள ரத்தக் கறை, அவரது ஆடை, ஆயுதம் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து மரணத்திற்கான காரணத்தை அவர் நிர்ணயிக்கலானார். இந்த அனுபவம் தந்த உத்வேகத்தால் 1910ஆம் ஆண்டு குற்றத்தை ஆய்வு செய்யும் உலகின் முதல் தடயவியல் லாபரட்டரியை லியான்ஸ் நகரில் நிறுவினார். அவருக்குப் பிடித்த் ஷெர்லாக் ஹோம்ஸைப் போலவே தர்க்கம், ஆழ்ந்த நம்பிக்கை, தீர்க்கமான சிந்தனை, அறிவியல் ஆய்வு இவற்றின் மூலமாக ஒவ்வொரு மர்மத்தையும் துலக்க ஆரம்பித்தார்.\nஅவர் பிள்ளையார் சுழி போட அவரது வழிமுறை இன்று உலகெங்கும் பின்பற்றப்பட்டு குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது; மர்மங்களை அவிழ்க்கிறது.\n1912இல் அவர் விடுவித்த ஒரே ஒரு கொலை கேஸை மட்டும் இங்கு காண்போம்.\nபிரான்ஸை சேர்ந்த மேரி லடெல்லி என்ற இளம் அழகி தனது பெற்றோரின் வீட்டில் இறந்து கிடந்தாள். அவளுக்கு எமிலி கோர்பின் என்ற ஒரு பாய் ஃப்ரண்ட் உண்டு. போலீஸார் அவனை விசாரிக்கும் போது கொலை நடந்த நேரத்தில் தன் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாகச் சொன்னான். ���ான் நிரபராதி என்றான். போலீஸார் அவன் நண்பர்களை விசாரித்த போது கொலை நடந்த அந்த நிமிடத்தில் அவன் தங்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது உண்மை என்று அவர்கள் சாட்சியம் கூறினர். அவர்கள் பொய் சொல்லவில்லை என்று போலீஸார் நம்பினர்.\nசவத்தைப் பார்த்த லொகார்டுக்கோ ஏதோ ஒன்று மர்மமாக இருக்கிறது என்று புலப்பட்டது. அவள் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவர் உறுதியாக நம்பினார். ஆனால் நிரூபிக்க வேண்டுமே\nகோர்பினை வரவழைத்து விசாரிக்கும் போது அவனது நகக் கண்களில் ஆழத் தோண்டி சில செல் மாதிரிகளை எடுத்துக் கொண்டார். அதை மைக்ரோஸ்கோப்பின் கீழே வைத்து ஆராய்ந்தார். அந்த திசுக்களில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் சிறு தூசித் துணுக்கு ஒன்று இருந்தது. அதை மேலும் ஆராய்ந்த லொகார்ட் அது பெண்களின் மேக்கப் சாதனங்களில் ஒன்று என்று இனம் கண்டார். அந்தக் காலத்தில் மேக்கப் சாதனங்கள் புழக்கத்திற்கு வந்திருந்தாலும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. ஆகவே அதைச் சற்று மேலும் ஆராய ஆரம்பித்தார் லொகார்ட்.\nஇளம்சிவப்பு மேக்கப் சாதனங்களை யாரெல்லாம் தயாரிக்கிறார்கள் என்று ஆராய ஆரம்பித்த அவர் ஒரு கெமிஸ்டிடம் சென்ற போது லடெல்லிக்கு தான் அதை பிரத்யேகமாகத் தயார் செய்து தந்ததாக அவர் சொன்னார். உடனே அவர் தயாரித்த மேக்கப் பவுடரை வாங்கி கோர்பின் கையிலிருந்து எடுத்த சாம்பிளுடன் ஒப்பிட்டுப் பார்க்க அது அப்படியே அச்சு அசலாக ஒத்திருந்தது.\nகோர்பினை வரவழைத்த லொகார்ட் நீ தான் லடெல்லியைக் கொலை செய்தாய் என்று ஆதாரத்துடன் சொல்லவே அவனும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நண்பர்கள் சாட்சியம் என்ன ஆனது நண்பர்கள் திகைத்தனர். ஆனால் அதையும் கோர்பினே விளக்கி விட்டான். முன்பாகவே கடிகார நேரத்தை மாற்றிப் பின்னோக்கி வைத்து விட்டதால் அவர்கள் கொலை நடந்த நேரத்தில் கோர்பின் இருந்ததாக விவரம் அறியாமல் கூறி விட்டனர்.\nகேஸ் முடியவே லொகார்டின் புகழ் பரவியது. கூடவே அவர் விதியும் பிரபலமானது\nபிரபல அமெரிக்க தொலைக்காட்சித் தொடரான சி எஸ் ஐ கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷனின் 16வது தொடரில் அவரது விதி சுட்டிக்காட்டப்பட்டது. இன்னும் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்கள் அவரது விதியைப் பயன்படுத்தும் போது அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றன\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் ..\nகிரேக்க தத்துவஞானியான எம்பிடோக்ளெஸ் (Empedocles) ஒரு விஞ்ஞானியும் கூட. தர்க்கரீதியான அறிவால் எதையும் ஆராய்ந்து பார்த்ததால் அவருக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு இருந்தது. கிரேக்கத்தில் சிசிலியில் இருந்த அக்ரிஜெண்டொ காலனி வாழ் மக்கள் அவருக்கு ம்குடம் கூட சூட்டி மகிழ முன் வந்தனர். ஆனால் அவர் தான் அதை வேண்டாம் என்று மறுத்து விட்டார். பெரும் பகுத்தறிவுவாதியாக இருந்த போதும் கூட நாளடைவில் தனக்கு அளப்பரிய சக்தி இருக்கிறது என்று அவர் நம்ப ஆரம்பித்து விட்டார்.\nஒரு கட்டத்தில் தன்னை க்டவுள் என்று நம்பிய அவர் தனது மறைவும் கூட எந்த ஒரு தடயமும் இல்லாமல் திடீரென்று மாயமாக மறைந்து போவதாய் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.\nஆகவே ஒரு நாள் இரவு திடீரென்று தன் இருப்பிடத்திலிருந்து வெளியேறிய அவர் பெரும் எரிமலையான மவுண்ட் எட்னாவுக்குச் சென்றார். அந்த எரிமலை வாயில் இருந்த குழியில் அவர் விழுந்தார். எரிமலை அவரை விழுங்கியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது காலணியில் ஒன்று வெளியே தூக்கி எறியப்பட்டது.\nமறுநாள் நகர மக்களில் சிலர் இந்தக் காலணியை எட்னா மலையில் விளிம்பில் பார்த்து விட்டனர். அதை எடுத்ததில் நடந்தது என்னவென்று அனைவருக்கும் புரிந்து விட்டது.\nஎம்பிடோக்ளெஸ் கடவுள் போல மாயமாக மறையவில்லை என்றும் தனது கர்வத்தின் உச்சகட்டமாக எரிமலையில் விழுந்து இறந்தார் என்றும் அவர்கள் தெரிந்து கொண்டு சிரித்தனர்.\nவிஞ்ஞானி ஒருவரின் தவறான அகம்பாவம் அவரை மரணத்திற்குக் கொண்டு சென்று விட்டது\nTagged எம்பெடோக்ளெஸ், எழுத்தாளர், மர்மக்கதை\nமன்னர்கள் கால்கள் சிவந்தது எப்படி\nமன்னர்கள் கால்கள் சிவந்தது எப்படி\nதமிழ் மொழியிலும் சம்ஸ்கிருத மொழியிலும் ஏராளமான உவமைகள் ஒரே மாதிரி இருப்பதும், அவை உலகின் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் இல்லாததும் இரண்டு விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.\nபோக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரே பண்பாடு இருந்தது முதல் விஷயம்.\nஆரிய-திராவிட வாதம் கட்டுக்கதை என்பது இரண்டாவது விஷயம். அப்படி ஆரியரோ தமிழரோ வெளிநட்டிலிருந்து வந்திருந்தால் அங்கெல்லாம் இந்த உவமைகள் இருந்திருக்க வேண்டும்.\nஇதுவரை நூற்றுக் கணக்கான ஒற்றுமைகளைக் காட்டிவிட்டேன். இன்று மேலும் ஒரு காட்சியினைக் காண்போம்.\nஇந்திரனை தேவர்கள் எவ்வாறு பயபக்தியுடன் வணங்குவரோ, அவ்வாறே நூற்றுக் கணக்கான சிற்றரசர்கள் எல்லோரும் தசரதனின் கால்களில் விழுந்து வணங்கினர். அவர்கள் தங்கள் மணி முடிகளைச் சாய்த்தபோது தசரதனின் நகங்களின் ஒளி அதிகப்படுத்தியது. அதாவது முடிகளை தசரதனின் கால்களில் படாதவாறு பயபக்தியுடன் கிரீட ஒளி மட்டும் படும் தூரத்தில் வைத்து வனங்கினர். இதனால் தசரதனின் கால் விரல்கள் ஒளிவீசின.\nரகுவின் பாதங்களில் கொடி, கலசம், குடை ஆகியன ரேகை வடிவில் இருந்தன (சாமுத்ரிகா லக்ஷணம்). அவனிடமிருந்து விடை பெற்றுச் சென்ற சிற்றரசர்கள் அவன் காலில் விழுந்து தலையால்வ ணங்கியதால், அரசர்களின் முடியிலுள்ள மாலைகளிலிருந்து மகரந்தப் பெடிகளும் தேனும் விழுந்து அவனுடைய கால் விரல்கலைச் சிவக்கச் செய்தன.\nஅதிதி, சிம்மாசனத்தில் அமர்ந்தான். அதன் பாத பீடம் அரசர்களினின் மணிமுடிகள் வணங்கி, வணங்கி தேய்ந்து போயிருந்தன. விதானத்துடன் கூடிய அந்த தந்தையின் சிம்மாசனத்தில் அவன் அமர்ந்தான்.\nஇது போல காளிதாசன், அவனுடைய விக்ரம ஊர்வசீய நாடகத்திலும் குமார சம்பவ காவியத்திலும் பல இடங்களில் சொல்லுவான்.\nதமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் துதிப்பாடல்களிலும் இவ்வாறு தேவியின் பாத கமலங்களில் மன்னர் முதல் எல்லோரும் வணங்கியதால் அவள் பாதம் சிவந்ததாக எழுதியுள்ளனர்.\nசங்க காலத் தமிழ்ப் பாடல்களிலேயே இவ்வாறு இருக்கின்றன. சிலப்பதிகாரம் போன்ற காவியங்களிலும் உண்டு.\nஇதோ ஓரிரு எடுத்துக் காட்டுகள் மட்டும்:-\nமின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி,\nவிசிபிணி முழவின் வேந்தர் சூடிய\nபசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்கால்\nதிருமாவளவன் பற்றி உருத்திரங்கண்ணனார் பாடுகிறார்:\nதிருமாவளவனின் எயில் ஒளி வீசுவதால் பகைவர் அஞ்சி வந்தனர்; அவனது காலடியில் விழுந்தனர். அவ்வாறு அவர்கள் விழுந்து வணங்குதலால் அவர்களுடைய முடிகளில் உள்ள ரத்தினங்களின் ஒளியைப் பருகிய கழலணிந்த கால்களை உடையவன்…………….\nகாரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதியில்:\nஅந்தா மரைபோல் அடி— என்பார்\n தேவர்கள் அல்லும் பகலும் உன் காலடிகளில் விழுந்து வணங்குகின்றனர். அதனால் பொன்னாலாகிய அவர்களுடைய மணிமகுடங்கள் உமது திருவடிகளில் உராய்வதனால் தழும்பேறி விட்டனவே. அழகிய செந்தாமரை நிர்றத்தில் உன் பாதங்கள் இதனால் சிவந்தனவோ—\nஇதை ஆதி சங்கரர் தேவியின் திருப்பாதங்களுக்குப் பயன்படுத்தி சம்ஸ்கிருதத்தில் கவி பொழிந்துள்ளார்.\nஇமயம் முதல் குமரி வரை ஒரே உவமைகள், ஒரே பண்பாடு\nPosted in தமிழ் பண்பாடு\nTagged மணி முடி, மன்னர்கள் கால்கள்\nபரிபாடல் திரட்டில் அந்தணரும் வேதமும் \nசங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 20\nஇந்தக் கட்டுரையில் பரிபாடல் திரட்டில் வரும் 1,3,8 ஆம் பாடல்களில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..\nபரிபாடல் திரட்டில் அந்தணரும் வேதமும் \nபரிபாடல் திரட்டில் முதலாம் பாடல்\nபரிபாடல் திரட்டு 13 பாடல்களைக் கொண்டுள்ள நூல். முதலாம் பாடல் திருமாலைப் பற்றியது. இருந்தையூர் அம்ர்ந்த இறைவனின் புகழ் பாடும் இந்தப் பாடலில் அந்தணர் இருக்கை பற்றிய வரிகள் வருகின்றன. இந்தப் பாடல் தொல்காப்பியம் 121ஆம் சூத்திரத்தில் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரையில் கண்டெடுக்கப்பட்டது.\nஒருசார்- அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி\nவிறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்\nதிறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி (வரிகள் 18-20)\nஒரு சார் – ஒரு பக்கத்தில்\nஅறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி – தர்மத்தொடு வேதத்தினைப் பின்பற்றித் தவம் புரியும்\nவிறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித் திறத்தின் திரிவு இல்லா அந்தணர் –புகழ் வாய்ந்த புனித நூல்களில் நன்கு புலமை பெற்றோர், நீதியின்று திறம்பாத அந்தணர்\nஈண்டி – சேர்ந்து வாழ்வோர்\nஎன இப்படி அந்தணர் வாழ்க்கை வேதத்தின் அடிப்படையில் விளங்கும் வாழ்க்கை என்று புகழ்ந்து உரைக்கப்படுகிறது.\nஅடுத்து வையையில் அந்தணர் நீராட விரும்பாததை கீழ்க்கண்ட வரிகள் காரணத்துடன் தெரிவிக்கின்றன.\nபார்ப்பார் நீராட மாட்டார்கள் ஈப்பாய அடு நறாக் கொண்டது இவ்யாறு என்ப\nபார்ப்பார் ஒழிந்தார் படிவு மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று அந்தணர் தோயலர் ஆறு வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென ஐயர், வாய்பூசுறார், ஆறு (வரிகள் 58-63)\nஇந்த ஆற்றில் ஈக்களும் மதுவும் உள்ளது. என்று அந்தணர் அந்த ஆற்றை விட்டு நீங்கினர். மைந்தர் மற்றும் மகளிர் இதில் நீராடியதால் அவர்களின் நறுமணம் இதில் கலந்துள்ளதால் இது தூய்மை அற்றது என்று கூறி அந்தணர் அதில் நீராடவில்லை. – நீரானது பூக்களின் மதுவால் வழுவழுப்பாகியுள��ளது என்று கூறி அவர்கள் தங்கள் வாயையும் நீரால் கழுவ மறுத்தனர்\nஅந்தணர்கள் தங்களின் தூய்மையைக் காக்கும் விதத்தை இந்தப் பாடல் தெரிவிக்கிறது.\nபரிபாடல் திரட்டில் மூன்றாம் பாடல்\nபரிபாடல் திரட்டு மூன்றாம் பாடல் வைகை நதியைப் பற்றியது. இதுவும் தொல்காப்பியம் 121ஆம் சூத்திரத்தில் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரையில் கண்டெடுக்கப்பட்டதேயாகும்.\nஅறவோர் உள்ளார் அரு மறை காப்ப (முதல் வரி)\nஎன்ற வரியில் அருமறை காப்பதைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அறவோர் உள்ளார் என்பதால் தர்ம வழியில் நிற்பவர் அந்தணர் என்பது உரைக்கப்படுகிறது. அவர்கள் வேதத்தைக் காத்து வருபவர்கள் என்பதையும் பாடல் வரி தெரிவிக்கிறது.\nபரிபாடல் திரட்டில் எட்டாம் பாடல் இந்தப் பாடல் புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் வருகிறது.\nநான்மாடக்கூடல் என்னும் மதுரையம்பதியின் சிறப்பை பாடல் வர்ணிக்கிறது. பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப\nஏம இன்றுயில் எழுதல் (வரிகள் 7,8,9)\nஎன்னும் வரிகளில் பிரம்மாவையும் அவன் நாவில் வந்த வேதம் பற்றியும் சிறப்புறக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.பூவினுள் பிறந்தவனான ப்ரம்மாவின் நாவினுள் பிறந்த வேதத்தின் குரல் எழுப்புதல் அல்லாது சேரனின் வஞ்சியும் சோழனின் கோழி எனப்படும் உறையூரும் கோழி கூவி எழுவது போல மதுரை மா நகரம் கோவி கூவி எழாது என்பது பாடலின் பொருள்.\nஅதாவது சேரனின் நகரமும் சோழனின் நகரமும் சாதாரணமாக கோழி கூவி எழும். ஆனால் பாண்டியனின் மதுரை மாநகரமோ அந்தணர் வேதத்தை ஓதும் குரல் கேட்டே எழும். புலர்காலைப் பொழுதில் அந்தணர்கள் வேதம் ஓத அந்த இனிய ஓசையிலேயே மதுரை தன் காலைப் பொழுதைத் தொடங்கும் என்று அழகுறப் புலவர் விளக்குகிறார்.\nஇதுகாறும் இருபது அத்தியாயங்களில் சங்க இலக்கிய நூல்களில் அந்தணரும் வேதமும் சொல்லப்படும் இடங்களின் ஆய்வுத் தொகுப்பைக் கண்டோம்.\nசங்க காலத்தில் அந்தணர் பெற்றிருந்த இடத்தைத் தெளிவாக இப்பகுதிகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில் அந்தண்ர் என்போஈர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30)\n. என்ற குறளைப் பார்த்தால் அந்தணர் என்போர் மற்ற அனைத்து உயிர்களிடமும் அருளுடன் நடக்கும் தன்மை கொண்டிருக்கும் அறவ���ர் என்பது பெறப்படுகிறது.\nதன்னலம் பாராமல் பிறர்க்குரியாளராக அவர்கள் திகழக் காரணம் அவர்கள் ஓதும் வேதமும் அதில் கூறப்பட்டுள்ள அற வாழ்க்கையுமே காரணம் என்பதை ஓர்ந்து உணர்ந்து கொள்ளலாம்.\nகாழ்ப்புணர்ச்சியற்ற ஒன்று பட்ட தமிழகத்தில் வேதத்தின் இடம் சிறப்பு வாய்ந்த ஒன்று. அதை ஓதும் அந்தணர் அந்த வேதச் சிறப்பால், அதை ஓதி அதன் படி நடந்ததால் சிறப்பினைப் பெற்ற்னர். இமயம் முதல் குமரி வரை பரவியிருந்த ஒரே பண்பாடு வேதப் பண்பாடே என்பதையும் இந்தப் பாடல்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.\nபின்னாளில் ஏற்பட்ட ஏராளமான படையெடுப்புகள் – கிரேக்கப் படையெடுப்பு, முகலாயரின் படையெடுப்பு, வெள்ளையரின் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் கொண்ட படையெடுப்பு என பல படையெடுப்புகளும் இந்த ஒன்று பட்ட வாழ்க்கையைக் குலைக்க ஏராளமான முயற்சிகளை எடுத்தன. என்ற போதிலும் அடிப்படைப் பண்பு குறையாமல் இன்றும் பாரதப் பண்பாடு ஒன்றெனத் திகழ்கிறது.\nஎன்ற போதிலும் இடைவிடாது பல நூற்றாண்டு தொடர்ந்த கொடுமைக்கும் சூழ்ச்சிக்கும் பாரத சமுதாயம் சற்றே இரையாகி விட்டதை நிரூபிக்கும் வகையில் இன்றைய சில பிளவுகள் நம்மிடையே ஊடுருவி இருக்கின்றன.\nஅவற்றைக் களைய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். பண்பாடு ஒன்றே என எடுத்துக் காட்ட இந்த வேதமும் அந்தணரும் என்ற பொருள் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇனி அடுத்த பகுதியில் பழக்க வழக்கங்கள், இறை வழிபாடு, நம்பிக்கைகள் எப்படி நம் தேசத்தில் ஒன்றாகவே விளங்கின என்பதை ஆராய்வோம்.\nஇதுவரை இதைப் படித்தவர்களுக்கு நன்றி. இனி அடுத்த பாகத்தைத் தொடர்வோம்.\nபெண்களும் மரங்களும் : உதைத்தால், சிரித்தால்……………(Post No.3578)\nபெண்களுக்கும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று சம்ஸ்கிருத, தமிழ்ப் பாடல்கள் சொல்கின்றன.. கீழ்க் கண்ட தமிழ், சம்ஸ்கிருதப் பாடல்கள் பெண்கள் என்ன செய்தால் மரங்கள் என்ன செய்யும் என்று விளக்குகின்றன.\nமகளிர் சுவைத்தால் மலர்வது- மகிழம்\nநட்பாட மலர்வது- ஏழிலைப் பாலை\nநிந்திக்க மலர்வது – பாதிரி\nநிழல்பட மலர்வது – சண்பகம்\nஇவைகளை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து உண்மையை அறிதல் நலம் பயக்கும்.\nஎண்மா தவிசண் பகம்பாலை புன்னை யெழிற்படவி\nகொண்மா மகிழ மராவொ டசோகு குராமுல்லையின்\nபண்பாட னீழற் படனட்ட லாடற் பழித��தலுண்ணல்\nகண்ணோக்கு தையனைணத் தல்சிரித் தற்கலர்க் காடுருமே\nசண்பகம், பாலை, புன்னை-சண்பகம், பாலை, புன்னை\nஎழில் படலி- அழகிய பாடலி (பாதிரி)\nகொள்மா – கொள்ளுதர்க்குரிய மா மரம்\nஅம் மராவுடனே- அழகிய மரா உடனே\nமின் (ஆகிய இவைகள் முறையே)\nநட்டல்- ஏழிலைப் பாலை மரம்\nஅலர்க் காடுருமே – மலர்கள் பூத்துக் குலுங்கும்.\nஐந்தாண்டுக்கு முன் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி\nபொம்பளை சிரிச்சா, உதைச்சா, பார்த்தா போச்சு (Posted on 23 June 2012)\nசம்ஸ்கிருதத்தில் ஒரு செய்யுள் இருக்கிறது. அது பெண்களுக்கும் மரத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றிப் பேசுகிறது. அசோக மரத்தைப் பெண்கள் உதைத்தால் அது பூக்கும் என்று 2000 ஆண்டுகளாக வடமொழிப் புலவர்கள் பாடினர். இதோ அவர்கள் தரும் பட்டியல்:\nபெண்கள் உதைத்தால் பூக்கும் அசோக மரம்\nபெண்கள் சிரித்தால் பூக்கும் செண்பக மரம்\nபெண்கள் பேசினால் பூக்கும் நமேரு மரம்\nபெண்கள் தழுவினால் பூக்கும் குராபக மரம்\nபெண்கள் பார்த்தால் பூக்கும் திலக மரம்\nநாலிங்கிதக் குரபகஸ் திலகோ ந த்ருஷ்டோ\nநோ தாடிதஸ்ச சரணை சுத்ரசாம் அசோக:\nசிக்தோ ந வக்த்ரம் அதுனா பகுளாஸ் ச சைத்ரே\nசித்ரம் ததாபி பவதி ப்ரஸவ அவகீர்ண என்பது சம்ஸ்கிருதப் பாடல்.\nPosted in தமி்ழ், பெண்கள்\nTagged நகைக்க மலர்வது- முல்லை, பெண்களும் மரங்களும்\nசீவக சிந்தாமணியில் ஐந்து அமிர்தம்\nசிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி\nஇவைகளில் சீவக சிந்தாமணியை எழுதியவர் திருத்தக்க தேவர். அதில் ஒரு பாடலில் அவர் நாட்டில் அமிர்தம் எது, காட்டில் அமிர்தம் எது என்று வரிசைப் படுத்துகிறார். அதற்கு உரை எழுதிய உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்ர்கினியர் (மதுரை நகர பாரத்வாஜ கோத்திரப் பார்ப்பனன்) நமக்கு அரிய பெரிய தகவல்களை அளிக்கிறார்.\nஅமிர்தம் என்பது சம்ஸ்கிருதச் சொல்; சங்க இலக்கியத்தில் மூன்றுவித ஸ்பெல்லிங் SPELLING உடன் இச்சொல்லைப் பயின்றுள்ளனர்.\nஇனி சீவக சிந்தாமணியின் அற்புதப்பாடலைக் காண்போம்:\nவீட்டிடந் தோறும் வில்லக விரல்போற்\nறேட்டின்மேற் றீட்டித் திருவெழுத் திட்டாங்\nநாட்டகத் தமிர்து நளிகட லமிர்து\nகாட்டகத் தமிர்துங் காண்வரக் குவவிக்\nஅந்நாட்டு மன்னன் உத்த்ரவுக்கு இணங்க சீவகனை எப்படி வரவேற்றனர் என்பதில் நாட்டில் கிடைக்கும், கடலில் கிடைக்கும், காட்டில் கி���ைக்கும், மலையில் கிடைக்கும் ஐந்து ஐந்து வகையான பொருள்களுடன் சீவகனை வரவேற்றனர்.\nநாட்டில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்: நெல், பயறு, இளநீர்,கரும்பு, வாழை\nகடலில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்\nமுத்து, பவளம், சங்கு, உப்பு, ஓர்க்கோலை (ஆம்பர் எனப்படும் திமிங்கிலக் கழிவுப் பொருள்)\nமலையில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்\nதக்கோலம் (வால் மிளகு அல்லது சிறுநாவல் பூ), தீம்பூ (வாசனைத் திரவியங்களில் ஒன்று அல்லது கிராம்பு) ஏலம், கற்பூரம், ஜாதிக்காய்\nகாட்டில் கிடைக்கும் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்\nதேன், அரக்கு, சந்தனம் ,மயில் பீலி, நாவி (கஸ்தூரி அல்லது புனுகு)\nநாட்டிலமிர்து :’செந்நெல் சிறுபயறு செவ்விள நீர், செழுங்\nகடலமிர்து :’ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்\nவரையமிர்து :’தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம்\nகாட்டிலமிர்து :’அரக்கிறால் செந்தேன் அணிமயிற் பீலி\nPosted in இயற்கை, தமிழ்\nTagged சீவக சிந்தாமணி ஐந்து அமிர்து\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28390-guinness-record-young-writer-congratulating-the-president.html", "date_download": "2019-04-23T06:59:14Z", "digest": "sha1:DMRRZ5VTYAADHLP4OOEIUG4J3P7XM4XL", "length": 8592, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "கின்னஸ் சாதனை 4 வயது எழுத்தாளர்! | Guinness record young writer - congratulating the president", "raw_content": "\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nகின்னஸ் சாதனை 4 வயது எழுத்தாளர்\nஉலகில் இளம் எழுத்தாளர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ள சிறுவன் தனுவக்க சேரசிங்கவை இலங்கை ஜனாதிபத�� கவுரவித்துள்ளார்.\n''Junk Food'' என்ற ஆங்கில புத்தகத்தை 3 நாட்களில் சிறுவன் தனுவக்க சேரசிங்க எழுதியுள்ளார். அவருக்கு புத்தகம் எழுதும் போது 4 வயது என கூறப்படுகின்றது.\nஇந்நிலையில், சிறுவனின் திறமையை பாராட்டி விருது வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, எதிர்கால கல்வி செயல்பாடுகளுக்காக தனது ஆதரவையும் வழங்கி உள்ளார்.\nசீஷெல்ஸிலுள்ள இலங்கைத் தூதுவர் டிக்கிரி ஹேரத்குணதிலக மற்றும் சிறுவனின் பெற்றோர்களான துஷித்த சேரசிங்க மற்றும் அப்சரா சேரசிங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்- உதவி செய்ய தயாா்- இண்டா்போல் அறிவிப்பு\nகுண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி \nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விற��விறு வாக்குப்பதிவு\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5127", "date_download": "2019-04-23T06:44:27Z", "digest": "sha1:HLQSC4V5TWLN6MRFGN7WH4FDIC2DAKJG", "length": 13336, "nlines": 167, "source_domain": "tamilnenjam.com", "title": "கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !! – Tamilnenjam", "raw_content": "\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nPublished by கவிஞர். சரஸ்வதி பாஸ்கரன் on நவம்பர் 30, 2018\nபுயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு .\nமயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி .\nபயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு\nபயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே \nஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப்\nபாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே \nகாசைநம்பி வாழ்வெல்லாம் கஜாவினால் போனதைய்யா \nதேசுடைய மாமரமும் தெருவினிலே கிடக்குதைய்யா \nஉயிருள்ள மரமெல்லாம் உணர்வற்று சாய்ந்ததுவே \nஉயிரற்ற மின்கம்பம் உறவற்று வீழ்ந்ததுவே \nபயிரெல்லாம் அழுகிப்போய் பயனற்று மூழ்கியதே \nவயிறெல்லாம் எரிகிறதே வாழவழி உண்டாசொல் \nசோழமண்ட லமெல்லாமே சோறின்றி வாடுதைய்யா \nஆழமாக வைத்தமரம் ஆங்காங்கே கிடக்குதைய்யா \nபாழடைந்த வீட்டினையே பார்த்தேதான் கலந்குதைய்யா \nஊழித்தாண் டவமிங்கே ஊரெல்லாம் கதறுதைய்யா \nமனசெல்லாம் கலங்கிடுதே மக்களினம் வாடுதைய்யா \nஇனமெல்லாம் அழிந்திடுதே இனிமேலே என்செய்வோம் \nசினமெல்லாம் இயற்கைமேலே சிந்திக்கத் தோனுதைய்யா \nவனமெல்லாம் போச்சுதையா வந்திடிடுமா நல்வாழ்வு \nஉணவுக்குக் கையேந்த உயிருக்கும் கையேந்த\nபணத்திற்கும் விலைபேசும் பனைமரமாய் எம்வாழ்வு .\nமணம்தருமா இனிமேலும் மனிதநேயம் பேசிடுமா \nகுணமுள்ள மானிடரே குறைவின்றி உதவுங்கள் \nஉலகிற்கே சோறிட்ட உள்ளமின்று கண்ணீரில் .\nபலர்நோக்க எம்குடிகள் பரிதவிக்கும் துயரமிங்கே \nசிலபேரின் சேவையினால் சீர்ப்படுமா சொல்லுங்கள்\nஉலர்கின்ற நாவுக்கே உதிரத்தைத் தந்திடுங்கள் \nஇருட்டினிலே எம்வாழ்க்கை இரவினிலே உறக்கமின்மை\nஅருமையான செடிகொடிகள் அடித்திட்ட புயலும்தான்\nஉருத்தெரியா நிலையினையே உருவாக்கி விட்டதுவே \nஎருவெல்லாம் காணலையே எத்திக்கும் ஓலங்கள் \nகுடிப்பதற்குத் தண்ணீரும் குலம்வாழ இல்லையில்லை .\nபடிப்பதற்குப் புத்தகங்கள் பலருக்கும் இல்லையில்லை\nநடிக்கின்றார் பலருந்தான் நாடகமா எம்மினமும் .\nவெடிக்கின்ற ஆற்றாமை வெந்தழலில் வாடுகின்றோம் \nதாயுள்ளம் கொண்டோரே தன்னார்வத் தொண்டோரே\nசேயான நாங்கெல்லாம் சேருமிடம் தெரியாது\nநோயுற்ற வாழ்வினிலே நொந்தும்தான் கிடக்கின்றோம் .\nபாயின்றிப் படுக்கையின்றிப் பனியினிலே வாடுகின்றோம் .\nவாழ்வளிக்க வாருங்கள் வருத்தத்தைப் போக்குங்கள்\nதாழ்நிலையை நீக்குங்கள் தர்மங்கள் செய்திடுங்கள் \nகாழ்ப்புணர்ச்சி வேண்டாவே கலக்கத்தைப் போக்குங்கள் .\nஆழ்மனத்தில் உள்ளதையே ஆக்கினேனே கவிதையாக \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை\nபழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்\nகவியுலகப் பூஞ்சோலையின்… முள்ளிவாய்க்கால் சுவடுகள்\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nவேர்தனிலே பழுத்திடுமா வேகமாகச் சுவைதருமா\nபார்மீதில் தந்திடுமே பலாச்சுளையும் பக்குவத்தால்\nகார்கால கன்னிபோல கனத்திருந்தால் பழமாகி\nசீர்போன்றே அழகான சிலையாகி நின்றிடுமே\nமலர்களெல்லாம் மலர்ந்திடுமே மணந்தருமே நாள்தோறும்.\n» Read more about: வேரில் பழுத்த பலா\nஎதற்கிந்த சீற்றமுடன் வீசு கின்றாய்\nஎல்லாமும் அழிப்பதற்கா புயலாய் வந்தாய்\nபதவியிலே இருப்பவர்கள் நாட்டை யின்று\nபாழ்செய்து வளம்சுருட்டிக் கீழே தள்ள\nமதவெறியர் ஒருபக்கம் எரித்து நிற்க\n» Read more about: வாழவைக்���ும் காற்றாய் வாவா »\n» Read more about: நதிக்கரை ஞாபகங்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/node/12590", "date_download": "2019-04-23T06:29:33Z", "digest": "sha1:QPW73HQCJUFEG7DG3TK224TTYCKYIMXL", "length": 9938, "nlines": 163, "source_domain": "thinakaran.lk", "title": "எழுத்துகள் கணக்கிடபடமாட்டாது | தினகரன்", "raw_content": "\nட்விற்றர் தனது பாவனையாளருக்கு, மற்றுமொரு விடயத்தை அறிமுகம் செய்துள்ளது.\nமிகப் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விற்றர், தங்களது பாவனையாளர்களுக்கு 140 எழுத்துகளுக்குள் தங்களது கருத்துகளை வெளியிடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குறுஞ்செய்தியை (SMS) மையமாகக் கொண்டே இவ்வாறு அதன் எழுத்து சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் கருத்து சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.\nஆயினும் இதுவரை படங்கள், வீடியோக்கள் போன்ற இதர விடயங்களை ட்விற்றரின் இடுகையில் சேர்க்கும்போது அதற்கென 24 எழுத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.\nகுறித்த மட்டுப்பாட்டை ட்விற்றர் நேற்று (19) முதல் தளர்த்தியுள்ளது.\nஅதாவது, இனி உங்கள் ட்விற்றர் இடுகையில் இணைக்கும் படங்கள், வீடியோக்கள் போன்ற மேலதிக விடயங்களுக்கு எவ்வித எழுத்துகளும் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனி மேலும் சுதந்திரமாக உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என சொல்கிறது ட்விற்றர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 29வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதிவரை...\nகுண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மண���வரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/poimaankaradu/poimaankaradu.html", "date_download": "2019-04-23T06:17:55Z", "digest": "sha1:7GR3NGLFX3YFLZUPO7TQFCP3ORC7SWD5", "length": 31625, "nlines": 121, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொய்மான் கரடு - Poimaan Karadu - முன்னுரை - Preface - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 370\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபொய்த்தேவு - 1-10 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஆஸ்தான கவிஞர்களுக்குப் பாராட்டு உபசாரங்கள் நடத்துவதும் அவர்களுக்குப் பணமுடிப்பு அளிப்பதும் மிக நல்ல சம்பிரதாயங்கள். அத்தகைய வைபவத்துக்கு என்னையும் அழைத்துவிட்டார்களானால், அதன் மகிமையைச் சொல்லத்தரமன்று\nஆஸ்தான கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு அவருடைய சொந்த ஊராகிய நாமக்கல்லில் பாராட்டு உபசாரம் நடத்தினார்கள். அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். இவையெல்லாம் நடந்திராவிட்டால் உலகத்துக்கு எப்பேர்பட்ட அமர இலக்கியம் நஷ்டமாய்ப் போயிருக்கும் என்பதை நினைத்தால் நெஞ்சு திடுக்கிடுகிறது\nநான் எழுதுகிற கதைகள் அமர இலக்கியங்கள் என்பது அடியேனுடைய தாழ்மையான அபிப்பிராயம். (தாழ்மையான அபிப்பிராயமே இப்படியிருந்தால் உயர்வான அபிப்பிராயம் எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா) மற்றக் கதைகள் விஷயம் எப்படியிருந்தாலும், இந்தப் 'பொய்மான் கரடு' என்கிற கதை, அமர இலக்கியம் என்பது பற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.\n'அமர இலக்கியம்' என்பது என்ன பச்சைத் தமிழில் 'சாகாத இலக்கியம்' என்று சொல்லலாம் நல்லது பச்சைத் தமிழில் 'சாகாத இலக்கியம்' என்று சொல்லலாம் நல்லது இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது; ஆனாலும் யாரும் சாகவில்லை இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது; ஆனாலும் யாரும் சாகவில்லை ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை ஒரு பெரிய கேணி, வாயை 'ஆ' என்று திறந்து கொண்டிருக்கிறது; அதுவும் ஏமாந்து போகிறது ஒரு பெரிய கேணி, வாயை 'ஆ' என்று திறந்து கொண்டிருக்கிறது; அதுவும் ஏமாந்து போகிறது கதாபாத்திரங்கள் அவ்வளவு பேரும் கதை முடிவில் நன்றாகப் பிழைத்திருக்கிறார்கள் கதாபாத்திரங்கள் அவ்வளவு பேரும் கதை முடிவில் நன்றாகப் பிழைத்திருக்கிறார்கள் இப்படிப்பட்ட கதையை 'அமர இலக்கியம்' என்று சொல்லாவிட்டால், வேறு எதைச் சொல்லுவது\nமேனாட்டுக் கீழ்நாட்டுப் பிரபல கதை ஆசிரியர் பலர், 'நான் கதை எழுதுவது எப்படி' என்பது பற்றி எழுதியிருக்கிறார்கள். என்னையும் அப்படிப்பட்ட பிரபல ஆசிரியராக்கி விடவேண்டுமென்று சதியாலோசனை செய்த சில நண்பர்கள், 'நீர் கதை எழுதுவது எப்படி' என்று கேட்பது உண்டு. 'நான் கதையே எழுதுவதில்லையே என் கையில் பிடித்த பவுண்டன் பேனா அல்லவோ எழுதுகிறது' என்று கேட்பது உண்டு. 'நான் கதையே எழுதுவதில்லையே என் கையில் பிடித்த பவுண்டன் பேனா அல்லவோ எழுதுகிறது' என்று பதில் சொல்லிச் சமாளிப்பேன். அதைக்கூடச் சிலர் நம்புவதில்லை. 'நீர் உண்மையில் பவுண்டன் பேனாவைக் கொண்டுதானா எழுதுகிறீர்' என்று பதில் சொல்லிச் சமாளிப்பேன். அதைக்கூடச் சிலர் நம்புவதில்லை. 'நீர் உண்மையில் பவுண்டன் பேனாவைக் கொண்டுதானா எழுதுகிறீர் சில சமயம் நீர் போடுகிற போட்டைப் பார்த்தால், கடப்பாரையைப் பிடித்துக்கொண்டு எழுதுவது போலத் தோன்றுகிறதே சில சமயம் நீர் போடுகிற போட்டைப் பார்த்தால், கடப்பாரையைப் பிடித்துக்கொண்டு எழுதுவது போலத் தோன்றுகிறதே\nஅது எப்படியாவது இருக்கட்டும். இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையை நான் எழுதியது எப்படி என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.\nஆஸ்தான கவிஞர் ஸ்ரீராமலிங்கம்பிள்ளை அவர்களுக்கு நாமக்கல்லில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு நான் சென்றபோது வழியில் 'பொய்மான் கரடு' என்னும் இடத்தைப் பார்த்தேன். அந்தக் காட்டின் குகையில் தோன்றிய மாயமானையும் பார்த்தேன். அந்த மாயமான் மலைக் குகையிலிருந்து என் மனக் குகையில் வந்து புகுந்து கொண்டது. மிகவும் தொந்தரவு படுத்திக்கொண்டிருந்தது. எத்தனைதான் நல்ல வார்த்தையாகச் சொல்லியும் என் மனதைவிட்டுப் போக மறுத்துவிட்டது. கனவிலும் நனவிலும் வேண்டாத இடங்களிலும் எதிர்பாராத சமயங்களிலும் அந்தப் பொய்மான் என் கவனத்தைக் கவர்ந்து பிராணனை வாங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் எனக்குக் கடுங்கோபம் வந்து, 'ஓ, பொய்மானே நீ என் மனதை விட்டுப்போகிறாயா இல்லையா நீ என் மனதை விட்டுப்போகிறாயா இல்லையா போகாவிட்டால் உன்னைப்பற்றி ஒரு கதை எழுதி ஊர் சிரிக்க அடித்து விடுவேன் போகாவிட்டால் உன்னைப்பற்றி ஒரு கதை எழுதி ஊர் சிரிக்க அடித்து விடுவேன்' என்று சொன்னேன். அதற்கும் அந்தப் பொய்மான் அசைந்து கொடுக்கிறதாக இல்லை. கடைசியில் ஒரு கதை எழுதியே தீர்த்தேன். பாத்திரங்கள் பெரும்பாலும் சேலம் ஜில்லாவைச் சேர்ந்த பாத்திரங்கள். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நான் தங்கியிருந்த காலத்தில் பார்த்துப் பழகிய பாத்திரங்கள்.\nபாத்திரங்கள் சிலர் முரடர்களாயிருப்பதாகவும், கதையும் சில இடங்களில் கரடு முரடாயிருப்பதாகவும் வாசகர்களுக்குத் தோன்றினால், அது கதை நடந்த இடத்தின் கோளாறே தவிர, என் குற்றமன்று என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சமயம் பொய்மான்கள் எதிர்ப்படுகின்றன. அந்தச் சமயத்துக்கு அவை உண்மையாகவே தோன்றுகின்றன. அந்தப் பொய் மான்களைத் துரத்திக்கொண்டு நாம் ஓடுகிறோம். துரத்திப் போகும்போது அம்மம்மா, எத்தனை பரபரப்பு எவ்வளவு மனக்கிளர்ச்சி ஆனால் எவ்வளவு தூரம் தேடிப் போனாலும் பொய்மான் வெறும் மாயைத் தோற்றந்தான் என்பதைக் கடைசியில் உணர்கிறோம். ஏமாற்றம் அடைகிறோம்.\nநம்மில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட கடமையை உணர்ந்து அதை நன்கு நிறைவேற்ற முயல்வோமானால், அதில் மனத்திற்கு உண்டாகும் திருப்தியும் நிம்மதியும் வேறெதிலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மையைப் 'பொய்மான் கரடு' என்னும் இக்கதையை எழுதும் போது நான் நன்கு உணர்ந்தேன்.\nஅமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூ��்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/page/2051/", "date_download": "2019-04-23T07:06:09Z", "digest": "sha1:CKP4KYLU6TH2ILETKH6II54UB3NT5KR3", "length": 13610, "nlines": 206, "source_domain": "www.easy24news.com", "title": "Easy 24 News | Easy 24 News | Page 2051", "raw_content": "\nநொடிப் பொழுதில் உயிர் பிழைத்த மனிதர்களின் திக் திக் நிமிடங்கள்\nநொடிப் பொழுதில் உயிர் பிழைத்த மனிதர்களின் திக் திக் நிமிடங்கள் கொலம்பியாவில் கிரேனிலிருந்து பாரிய கான்கிரீட் பீம்(Concrete Beam) விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். கொலம்பியாவின் Villavicencio நகரில் பாலம் கட...\tRead more\nமது போதையில் கார் ஓட்டியதால் பதவியை இழந்த பெண் அமைச்சர்\nமது போதையில் கார் ஓட்டி��தால் பதவியை இழந்த பெண் அமைச்சர் சுவிடன் நாட்டில் மது போதையில் கார் ஓட்டியது அம்பலமானதை தொடர்ந்து அந்நாட்டு பெண் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சுவிடன் நாட்டு உயர்க்கல்வி துறை அமைச்சரான Aida Hadzialic(2...\tRead more\n உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நபரிடம், கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பேட்டி எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாட்டை சேர்ந்த El Salvador – வில் நெட...\tRead more\nஉடலை முழுமையாக மறைக்கும் நீச்சல் உடைக்கு கேன்ஸ் நகரில் தடை\nஉடலை முழுமையாக மறைக்கும் நீச்சல் உடைக்கு கேன்ஸ் நகரில் தடை பிரான்சின் கேன்ஸ் நகரில் முஸ்லிம் பெண்கள் அணியும் முழுமையாக உடலை மறைக்கும் நீச்சல் உடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் த...\tRead more\nஇந்தியாவில் நாளை மறுதினம் குண்டுவெடிக்கும் – மிரட்டிய அமெரிக்கா\nஇந்தியாவில் நாளை மறுதினம் குண்டுவெடிக்கும் – மிரட்டிய அமெரிக்கா வரும் 15-ஆம் தேதி 70-ஆவது இந்திய சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக பலத்த பாதுகாப்புடன் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவுக்கு இந்த முறை அமெரிக்காவில் இருந...\tRead more\nபுனர்வாழ்வின் போது முன்னாள் போராளிகளுக்கு உண்மையில் நடந்தது என்ன\nபுனர்வாழ்வின் போது முன்னாள் போராளிகளுக்கு உண்மையில் நடந்தது என்ன இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் பன்னிரண்டாயிரம் பேர் வரையில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தொழில்...\tRead more\nஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கான பாதையாக மாறும் யாழ்ப்பாணம்\nஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கான பாதையாக மாறும் யாழ்ப்பாணம் ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இந்தியாவில் உள்ளவர்கள் இணைந்து கொள்வதற்கான பாதையாக யாழ்ப்பாணம் மாறி வருகிறது என்று தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை க...\tRead more\nகட்டுநாயக்க விமான நிலையத்திலேயே நாடு கடத்தப்பட்ட குடும்பம்\nகட்டுநாயக்க விமான நிலையத்திலேயே நாடு கடத்தப்பட்ட குடும்பம் இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய கு���ும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். Air-Arabia G9501 விமானத்தில் கட்டுந...\tRead more\n ஐ.டி துறையில் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த இருவர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதில் தமிழரான ஷிவ் நாடார் சர்வதேச அளவில் 17வது இடத்தை பெற்றிருக்கிறார். இந்த ப...\tRead more\n ரியோ ஒலிம்பிக் 100 மீற்றர் பட்டர்ஃப்ளை நீச்சல் போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த ஜோசப் ஸ்கூலிங் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றுள்ளார். 2வது இடத்தை பிடித்து பெல்ப்ஸ் வெள்ளி வென்றுள்ளார். ஜோசப் ஸ்கூலிங், பெல்ப்ஸை வீழ்த...\tRead more\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\n20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nமேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்\nநிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்\nபொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்\nவனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/inanadout/", "date_download": "2019-04-23T06:53:54Z", "digest": "sha1:XGE222XDTEFCGQIVPRGHDZKQGFN3TTTU", "length": 9102, "nlines": 84, "source_domain": "www.inandoutcinema.com", "title": "inanadout Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’\nவரும் ஏப்ரல் 18ஆம் தேதி ம���்களவை மற்றும் இடைத்தோ்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதில் சினிமா பிரபலங்கள், பேச்சாளா்கள், அரசியல் தலைவா்கள் என அணி அணியாக பிரசாரம் செய்துவருகின்றன இதனால் நாளுக்கு நாள் தேர்தல் சூடுபிடித்து வருகிறது. அதிமுக-வுக்கு மக்கள் இடையே நிறைய எதிர்ப்புகள் இருந்த நிலை யில் தற்போது புதிதாக சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளி யான […]\nதேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. நாடாளுமற்ற தேர்தலுக்காக அ.தி.மு.க தனது வேட்பாளர்கள் பெயர் பட்டியலை சில நாட்களுக்கு முன்னபு அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் தற்போது வெளிட்ட அறிக்கையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு பதிலாக தேனி-அல்லி நகர புரட்சி […]\nபிரபல முன்னணி நடிகையின் “HONEYMOON”- வைரலாகும் புகைப்படம்\nபிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை சமந்தா,இவர் சமீபத்தில் தெலுங்கு பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்வை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்துக்கு பிறகு இணைந்து நடிக்கும் திரைப்படம் மஜிலி . நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தை எப்போதும் ஆக்டிவ்வில் வைத்துருப்பார். அண்மையில் தனது காதல் கணவருடன் வெளிநாடு சுற்றுலா […]\nநடிகர் லாரன்ஸ் இயக்கத்தில் உருவான காஞ்சனா 3 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு – விவரம் உள்ளே\nகடந்த 2015ம் ஆண்டு வெளியான காஞ்சனா 2 மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற, திகில் நகைச்சுவைப் படங்களை அதிகமாக தயாரிக்கப்போவதாக, இயக்குனர் ராகவா லாரன்ஸ் கூறினார். ஆகஸ்டு 2015ல், நாகா எனும் திரைப்படத்தை அறிவித்தார். அவரே இயக்குகிறார் என்ற��ம், முனி தொடரின் நான்கவாது பாகமாக இருக்கும் என்றும் அறிவித்தார். முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜோதிகாவை அணுகினார். என்றாலும், அதில் அதிக முன்னேற்றம் இல்லாததால், தனது அடுத்த படங்களான மொட்ட […]\nநிகழ்ச்சி தொகுப்பளராக உருவெடுத்த சர்க்கார் பட நடிகை – விவரம் உள்ளே\nநடிகரும், பத்திரிக்கையாளரும் மற்றும் அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள்தான் நடிகை வரலட்சுமி ஆகும். வரலட்சுமி சரத்குமார் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் சார்ஜுன் இயக்கத்தில், இவரது நடிப்பில் வெளியான எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்திற்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nba24x7.com/2018/09/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE/", "date_download": "2019-04-23T07:00:56Z", "digest": "sha1:NXJY46XU7UWWFJ5U4I6FKNWCLNGAMLOP", "length": 5270, "nlines": 149, "source_domain": "www.nba24x7.com", "title": "சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' டீஸர் வெளியீடு | News Broadcasting Agency from Tamilnadu", "raw_content": "\nHome ENTERTAINMENT சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ டீஸர் வெளியீடு\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ டீஸர் வெளியீடு\nPrevious article“நல்லபடம் எடுப்பது போருக்கு போவது மாதிரி ; குறும்பட விழாவில் சூர்யா பாராட்டு\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\nஅடிக்கிற வெயிலுக்கு கடலில் இல்லை, தாமரை எங்கும் மலராது. – கனிமொழி பிரசாரம்\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://vidio.bz/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:52:34Z", "digest": "sha1:BSQH34BNZJFFOSYZRLZM6R2B3GQOYCDQ", "length": 13203, "nlines": 36, "source_domain": "vidio.bz", "title": "தமிழ்செக்ஸ்படம் - Vidio.bz", "raw_content": "\nஇளம் தம்பதியர் உல்லாசத்தை ரகசியமாக படம் பிடிக்கும்.... Best Tamil movie scene\nஇளம் தம்பதியர் உல்லாசத்தை ரகசியமாக படம் பிடிக்கும்.... Best Tamil movi...\n08:46 29-03-2017 செக்ஸ் டாக்டர்\nகள்ள காதலரின் காம லீலை\nமூச்சு முட்ட கதர கதர hot romantic Clips\nதமிழ் டீச்சர் பள்ளி மாணவன் உடன் ஆபாச பேச்சு Tamil Teacher Talk with her Student\nதமிழ் டீச்சர் பள்ளி மாணவன் உடன் ஆபாச பேச்சு Tamil Teacher Talk with her Student\nதமிழ்செக்ஸ்படம் mp4 download, தமிழ்செக்ஸ்படம் 3gp download, தமிழ்செக்ஸ்படம் 720p, தமிழ்செக்ஸ்படம் 1080p, தமிழ்செக்ஸ்படம் 480p, தமிழ்செக்ஸ்படம் mkv, தமிழ்செக்ஸ்படம் download now, தமிழ்செக்ஸ்படம் watch online, தமிழ்செக்ஸ்படம் youtube video, தமிழ்செக்ஸ்படம் all video, தமிழ்செக்ஸ்படம் hindi video, தமிழ்செக்ஸ்படம் bollywood video, தமிழ்செக்ஸ்படம் movie video, தமிழ்செக்ஸ்படம் full hd, தமிழ்செக்ஸ்படம் trailer, தமிழ்செக்ஸ்படம் movie download, தமிழ்செக்ஸ்படம் movie dubbed hindi, தமிழ்செக்ஸ்படம் movie dubbed bengali, தமிழ்செக்ஸ்படம் movie dubbed english, தமிழ்செக்ஸ்படம் english subtitles, தமிழ்செக்ஸ்படம் tamil movie, தமிழ்செக்ஸ்படம் tamil movie song, தமிழ்செக்ஸ்படம் telugu movie, தமிழ்செக்ஸ்படம் telegu movie songs, தமிழ்செக்ஸ்படம் hindi movie, தமிழ்செக்ஸ்படம் hindi movie songs, தமிழ்செக்ஸ்படம் bollywood movie, தமிழ்செக்ஸ்படம் bollywood songs, தமிழ்செக்ஸ்படம் video song, தமிழ்செக்ஸ்படம் youtube viral video, தமிழ்செக்ஸ்படம் in tamil, தமிழ்செக்ஸ்படம் in telegu, தமிழ்செக்ஸ்படம் in hindi, தமிழ்செக்ஸ்படம் in gujrati, தமிழ்செக்ஸ்படம் tollywood video, தமிழ்செக்ஸ்படம் 2016, தமிழ்செக்ஸ்படம் 2017, தமிழ்செக்ஸ்படம் 2018, தமிழ்செக்ஸ்படம் 2019, தமிழ்செக்ஸ்படம் youtube download, தமிழ்செக்ஸ்படம் full movie, தமிழ்செக்ஸ்படம் full hd download, தமிழ்செக்ஸ்படம் watch online, தமிழ்செக்ஸ்படம் online watch now, தமிழ்செக்ஸ்படம் filmywap, தமிழ்செக்ஸ்படம் worldfree4u, தமிழ்செக்ஸ்படம் 300mbmovies, தமிழ்செக்ஸ்படம் release date, தமிழ்செக்ஸ்படம் leaked video, தமிழ்செக்ஸ்படம் scandal video, தமிழ்செக்ஸ்படம் youtube, தமிழ்செக்ஸ்படம் wapwon, தமிழ்செக்ஸ்படம் hdvidz, தமிழ்செக்ஸ்படம் djmaza, தமிழ்செக்ஸ்படம் songs pk, தமிழ்செக்ஸ்படம் free download, தமிழ்செக்ஸ்படம் bhojpuri video, தமிழ்செக்ஸ்படம் bhojpuri songs, தமிழ்செக்ஸ்படம் bhojpuri hot video, தமிழ்செக்ஸ்படம் bhojpuri hot songs, தமிழ்செக்ஸ்படம் punjabi video, தமிழ்செக்ஸ்படம் punjabi movie, தமிழ்செக்ஸ்படம் punjabi hot songs, தமிழ்செக்ஸ்படம் bollywood hot song, தமிழ்செக்ஸ்படம் tollywood hot songs, தமிழ்செக்ஸ்படம் mobile video, தமிழ்செக்ஸ்படம் mp3 download, தமிழ்செக்ஸ்படம் 320kbps download, தமிழ்செக்ஸ்படம் facebook, தமிழ்செக்ஸ்படம் whatsapp video, தமிழ்செக்ஸ்படம் film download, தமிழ்செக்ஸ்படம் film songs, தமிழ்செக்ஸ்படம் full film mp4,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000010776.html", "date_download": "2019-04-23T06:15:00Z", "digest": "sha1:YL34FUCBP367ORXBZTFMRQ5O7UNALM4Y", "length": 5519, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அகநானூறு - மணிமிடை பவளம்", "raw_content": "Home :: இலக்கியம் :: அகநானூறு - மணிமிடை பவளம்\nஅகநானூறு - மணிமிடை பவளம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநவீன சிறுகதைகள் எனக்காகவே நீ அறிவியல் அரட்டை\nதசாவதார மகிமை திருவள்ளுவரும் இளைஞர் முன்னேற்றமும் காந்த சக்தி\nபுதியதோர் பாதை கண்ட புரட்சிப் பெண் ஜார்ஜ் வாஷிங்டன் ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 4\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184936940.html", "date_download": "2019-04-23T06:30:52Z", "digest": "sha1:4GZLRPQJPZXOA2BIZX3JQUDVTE6SNJXQ", "length": 5041, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இரண்டாம் நிலை காவலர் தேர்வு", "raw_content": "Home :: கல்வி :: இரண்டாம் நிலை காவலர் தேர்வு\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு\nநூலாசிரியர் M. சிபி குமரன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவிடிவெள்ளி வருவேன் நான் உனது வாசலுக்கு பள்ளிப்பருவம்\nபோர் அறிவித்தாகிவிட்டது நற்றிணை மூலமும் உரையும் அமுதைப் பொழியும் நிலவே\nபாஞ்சாலி சபதம் தமிழீழம் என் தாகம் பிராமணியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jskpondy.blogspot.com/2011/09/blog-post_11.html", "date_download": "2019-04-23T06:30:33Z", "digest": "sha1:HOWI6WMW3IZQJWTFXKQ23QNGLPKDPXOL", "length": 14227, "nlines": 102, "source_domain": "jskpondy.blogspot.com", "title": "JSKPONDY: எந்த மாதத்தில் பிறந்தவர்களை எந்த நோய் தாக்கும் தெரியுமா --எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலை?", "raw_content": "\nஎந்த மாதத்தில் பிறந்தவர்களை எந்த நோய் தாக்கும் தெரியுமா --எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலை\nஎந்த மாதத்தில் பிறந்தவர்களை எந்த நோய் தாக்கும் தெரியுமா --எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலை\nபிறப்பும், இறப்பும் மனிதர்களின் கையில் இல்லை. குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட மாதத்தில் பிறக்க வேண்டும் என்பது எவ்வாறு இறைவனால் நிச்சயிக்கப்பட்டதோ அதேபோல ஒருவரின் இறப்பும் முதலிலேயே நிர்ணயம் செய்யப்பட்டதுதான்.\nஒருவரின் பிறந்த மாதத்திற்கும் அவர்களுக்கு தோன்றும் நோய்கள், வகிக்கும் பதவிகளுக்கும் தொடர்பிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஒருவர் பிறந்த மாதத்திற்கும் அவரை தாக்கும் நோய்க்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தென்மேற்கு முசௌரி மாநில பல்கலைக்கழகமும், ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர்.\nஜனவரியில் பிறந்தவர்களுக்கு அல்சீமர் நோய் தாக்குதல் அதிகம் இருந்தது தெரியவந்தது. பிப்ரவரியில் பிறந்தவர்களுக்கு பிபோலர் டிசாடர் நோயும், மார்ச் மாதத்தில் பிறந்தவர்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும், ஆட்டிசம் தாக்குதலும் இருந்தது கண்டறியப்பட்டது.\nஏப்ரல், மே மாதங்களில் பிறந்தவர்களுக்கு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு நோய் தாக்குதல் அதிகம் காணப்பட்டது.\nஜூன், ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் பிறந்தவர்களுக்கு நீரிழிவு, பர்க்கின்சன் எனப்படும் நோய்கள் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிறந்தவர்கள் ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர்.\nடிசம்பர் மாதத்தில் பிறந்தவர் தோல் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்\nஇந்த ஆய்வு முடிவினை மருத்துவ உலகத்தினரும் உண்மை என்று ஒத்துக்கொண்டிருக்கின்றனர். சீசனைப் பொருத்தே நோய்கள் தோன்றுவதால் ஒருவர் பிறக்கும் மாதத்திற்கும் அவர்களுக்கு வரும் நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஅதேபோல குழந்தைகள் பிறக்கும் மாதத்திற்கும், எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலைக்கும் தொடர்பு இருப்பதாக லண்டன் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகடந்த முறை நடத்தப்பட்ட தேசிய கணக்கெடுப்பு அறிக்கையினை பயன்படுத்தி அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் ஜனவரியில் பிறந்தவர்கள் ஆட்சியராகவும், பிப்ரவரியில் பிறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடிகர்களாகவும் உள்ளதாக தெரியவந்தது.\nமார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விமானி ஆகவும், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பிறந்தவர்கள் பெயர் சொல்லக்கூடிய வேலையிலும் இருக்கின்றனர்.\nஇந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் பிறந்த மாதங்களின் அடிப்படையில் அவர்கள் 19 விதமான பணிகளில் இருப்பர் என கண்டறியப்பட்டுள்ளது.\nடிசம்பர் மாதம் பிறந்த குழந்தைகள் எதிர்காலத்தில் பல் டாக்டர்களாக பணி புரிவதாக கண்டறிந்துள்ளனர்.\nஅமாவாசை திதியில் பிறப்பவர்கள் யோகம் நிறைந்தவர்கள் என்று சோதிடவியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையைப் பொருத்து அவர்களின் குணநலன் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசித்திரை மாத அமாவாசையில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்களாகவும், வைகாசியில் பிறந்தவர்கள் பொய்கூறுபவர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் குணமும், ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அப்பாவியாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பர்.\nஆவணி மாத அமாவாசையில் பிறந்தவர்கள் ராஜ தந்திரிகளாகவும், உள்ளூணர்வு மிக்கவர்களாகவும், புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்கவர்களாகவும், ஐப்பசியில் பிறந்திருந்தால் ஓயாத மனப் போராட்டம் கொண்டவர்களாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருப்பார்கள்.\nகார்த்திகையில் பிறந்திருந்தால் நாடாளுபவர்களாகவும், நாடாளுபவர்களின் நட்பு பெற்றவர்களாகவும், ஆவணங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்களாகவும், மார்கழியில் பிறந்தவர்கள் துறவிகள் போன்று நாற்பது வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவர்.\nதை மாதத்தில் பிறந்தால் சுற்றத்தாரை விரும்புவராகவும், பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், மாசி மாதத்தில் பிறந்தவர்கள் சோபிக்க மாட்டார்கள் என்றும் அவர்களது வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை சோதிட ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்க எப்ப பிறந்தீங்க,எப்படி இருக்கீங்க..\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy\n\"கொண்டு செல்ல எதுவுமில்லை- கொடுத்துச் செல்ல கண்கள் உண்டு- கண்தானம் செய்யுங்கள்\"\nஎந்த மாதத்தில் பிறந்தவர்களை எந்த நோய் தாக்கும் தெர...\nகாக்கை சனி பகவானின் வாகனமா ஏன்\nபதிவுகள் பெற இ-மெயில் உள்ளீடு செய்க :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119568", "date_download": "2019-04-23T07:05:01Z", "digest": "sha1:NQLZGSR3VX43ZECVUL6VMZTUBSLIBF42", "length": 16999, "nlines": 72, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாவேரியில் வளம் பெருக்க வருகிறது இந்த வருட ஆடி பெருக்கு! - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nகாவேரியில் வளம் பெருக்க வருகிறது இந்த வருட ஆடி பெருக்கு\nவருடம் வருடம் ஆடிபெருக்கு வந்தாலும் காவேரி டெல்டா விவசாயிகள் பெரிய உற்சாகம் கொள்வதில்லை.காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெரிய அளவில் தண்ணீர் வராததால் விவசாயிகளிடம் பெரிய உற்சாகம் காண்பதில்லை. ஆனால் இந்த வருடம் அப்படி இல்லை. தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவேரி பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.இந்த வருடம் ஆடிபெருக்கு சிறப்பாக இருக்கும் என தெரிகிறது.\nஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.\nஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலம்தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் கொண்டாட்டம்தான் என்றாலும் கு��ிப்பாக இதைப் பெண்கள் திருவிழாவாகவே நடத்துவதைக் காண முடியும். காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள் பெண்கள். சிறு தேர் உருட்டும் சிறுமிகள், சில்லிக்கோடு அடிக்கும் இளம் பெண்கள், தற்போதுதான் திருமணமாகியிருக்கும் குமருகள், திருமணமான இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், வயோதிகப் பெண்கள் என்று எல்லாப் பருவத்தினரும் ஆற்றங்கரைக்குப் போகக் கிளம்புவதில் இருந்தே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.\nபெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழையும்போது தொடங்கி, காவிரி சமுத்திர ராஜனைக் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கிற மக்களால் கொண்டாடப்படும் பெருந்திருவிழா இந்த ஆடிப்பெருக்கு. தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த விழா இன்று ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக சமய விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிபெருக்கு விழாவாகும்.\nஆடி 18-ம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை.\nகாவிரியாற்றின் பெருமையை பலரும் புகழ்ந்து பாடி உள்ளனர். அத்தனை பெரும் பழமையும், சிறப்பும் வாய்ந்த காவிரியன்னையை வரவேற்கும் விதத்தில் கொண்டாடுவதே ஆடி பெருக்கு.\nஆடி 18-ம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை. அதனாலேயே விவசாய பெருமக்களுடன் கூடி பலதரப்பு மக்களும் பொன் நிறத்தில் தவழ்ந்து வரும் காவிரியை வணங்குகின்றனர்.\nநதியை தெய்வமாக வழிபடும் பெண்கள்\nநதியை வழிபடுவது பன்னெடுங்காலமாய் இருந்து வரும் வழக்கம். நமது தமிழகத்தில் குறிப்பாக ஆடி பெருக்கு எனும் பதினெட்டாம் நாள் பெருக்கு அன்று நதிகள் கரைபுரண்டு ஓடும். அந்த நாளில் புதுவெள்ளம் ஓடும் காவிரியன்னை தம்மை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவனையும், கணவனின் நலத்தை காப்பாள் என்று வணங்குகின்றனர். இதற்காகவே ஆடிபெருக்கு அன்று சுமங்கலிகளும், கன்னி பெண்களும் படித்துறை தோறும் புத்தாடை அணிந்து பொங்கி வரும் அன்னை காவிரியை வணங்கி, அவளை அலங்கரிக்கும் பொருட்களை சமர்பிக்கின்றனர்.\nஆடிபெருக்கும் பூஜையில் காதோலை, கருகமணி, காப்பரிசி மிக முக்கியமானது. மேலும் நைவேந்தியமாக சித்திர அன்னங்கள் மற்றும் புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் போன்றவையும் பூஜை பொருட்களாக உள்ளன. காவிரியாற்றின் படித்துறைகளில் பெண்கள் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றி, மேற்சொன்ன பொருட்கள், நெய்வேந்தியம் போன்றவை வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்வர். பூஜையில் வைத்த புதிய தாலிக்கயிற்றை சுமங்கலிகள் கழுத்தில் அணிந்து கொள்வர். ஆண்கள் வலதுகரத்தில் கட்டி கொள்வர். கன்னி பெண்கள் காவிரியன்னையை வேண்டி மஞ்சள் கயிறை அணிவது வழக்கம்.\nகாவிரி தமிழகத்தில் புகும் ஒகேனக்கல் பகுதியில் இருந்து ஆடி பெருக்கு விழா நடைபெறுகிறது. ஆயினும் சிறப்புமிகு பவானி சங்கமம் என்னும் மூன்று நதிகள் கூடும் இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆடிபெருக்கு அன்று கூடுவர். பின் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் காவிரியன்னையை பூஜித்து பூக்கள் மற்றும் குங்குமம் போன்றவற்றை ஓடும் வெள்ளத்தில் போட்டு வணங்குவர். சிலர் வாழைமட்டையில் விளக்கேற்றி நதிகளில் விடுவர்.\nஆடி பெருக்கு என்பதே விவசாயம் தழைக்க வேண்டி நடைபெறும் விழாவாகும். அதனால் ஆடி பெருக்கிற்கு முன்பே நவதானியங்களை மண்ணில் பரப்பி விளையவிட்டு பயிர்கள் வளர்ந்ததை ஒரு சட்டியில் கொண்டு வந்து காவிரியாற்றின் படித்��ுறைகளில் வைத்து பூஜித்து, கும்மியடித்து பாடி, குலவையிட்டு பின் ஆற்றில் கலக்க விடுவர். இதில் செல்லும் முளை பயிர்கள் ஏதேனும் நிலப்பகுதியில் நன்கு செழித்து வளரும். இதன் மூலம் பயிர்கள் வெவ்வேறு நில பகுதிகளிலும் சிறப்பாக வளர்ச்சி பெறும் என்பது உறுதி. அதுபோல், ஆடி பதினெட்டாம் பெருக்குக்கு இணைந்தபடியே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முளைகொட்டு திருவிழா என்றவாறு அனைவரும் முளைபாரி கொண்டு வந்து அம்மனிடம் வைத்து வணங்கி பின் அவை ஆற்றில் கலக்கவிடப்படும்.\nஆடி பதினெட்டு பெண்களில் நல்வாழ்வை, விவசாய பெருவாழ்வை வளர்க்கும் திருநாளாய் கொண்டாடப்படுகிறது.\n இந்த வருட காவேரியில் வளம் பெருக்க வருகிறது 2018-08-01\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1243309.html", "date_download": "2019-04-23T06:03:16Z", "digest": "sha1:2ANZIC54LH5GTWCPX6Y2ZVY5EE2TLPUH", "length": 13785, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பாடசாலை ஆரம்பிக்கும் போதும் நிறைவுறும் போதும் பொலிஸ் பாதுகாப்புக் கடமையில்!! – Athirady News ;", "raw_content": "\nபாடசாலை ஆரம்பிக்கும் போதும் நிறைவுறும் போதும் பொலிஸ் பாதுகாப்புக் கடமையில்\nபாடசாலை ஆரம்பிக்கும் போதும் நிறைவுறும் போதும் பொலிஸ் பாதுகாப்புக் கடமையில்\nகிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவனின் பாதுகாப்பு கருதி, குறித்த பாடசாலை ஆரம்பிக்கும் போதும் நிறைவுறும் போதும் குறித்த பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவர் என்று கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் பணிபுரைக்கமைய பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது, கஞ்சா விற்பனை பற்றி பொலிஸாருக்கும் தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தப்பட்ட பின்னர் தாக்கப்பட்ட சம்பவம் பல்வேறு மட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராசாவின் ஏற்பாட்டில் குறித்த மாணவனின் தந்தை, வடக்கு மாகாண ஆளுநரை நேற்று சந்தித்து தனது மகனின் பாதுகாப்புத் தொடர்பில் கலந்துரையாடினார்.\nஇதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரட்னவை தொடர்பு கொண்டு கலந்துரையாடினார். அதற்கமைவாக மாணவனின் தந்தை பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.\nஇதனையடுத்து உரிய பொலிஸ் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ன, கிடைத்த இரண்டு முறைப்பாடுகளில் ஒன்றுக்கு மூன்று பெண்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். மாணவன் தாக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபாடசாலை அதிபருடன் மாணவனின் பாதுகாப்புத் தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம். சில வாரங்களுக்குள் குறித்த பாடசாலை ஆரம்பிக்கும் போதும் முடிவுறும் போதும் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவனின் பெற்றோர் எவ்வேளையும் எங்களுடன் தொடர்பு கொள்வற்குரிய ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.“ என்று தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டிய பேரணிக்கான அழைப்பு..\nஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி அநாதை பிள்ளைகளின் கல்விக்கு\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்..\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்-…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி 5…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய பெண்..\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய…\nபயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் இன்று அஞ்சலி\nதாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்\nபாதுகாப்பை ஏற்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம்…\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/arya-sayesha-vishal-marraige/", "date_download": "2019-04-23T06:42:32Z", "digest": "sha1:B32XBWXSX6LBL4FK4Y4USE5NVKBZPAIU", "length": 5003, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Arya invites his close friend vishal for his marriage ceremony", "raw_content": "\nஆர்யாவிற்கு மாப்பிள்ளை தோழன் ரெடி – மகிழ்ச்சி\nஆர்யாவிற்கு மாப்பிள்ளை தோழன் ரெடி – மகிழ்ச்சி\nஆர்யா நீண்ட நாட்களாக திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசையில் இருந்தவர். ஆனால் அவருக்கு சரியான பெண் அமையவில்லை. கலர்ஸ் சேனல் கூட முயற்சித்து தோற்றது.\nஇந்நிலையில் ஆர்யா, சாயிஷாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. பின் அதை உண்மை என்று போட்டு உடைத்தனர் இருவரும். இவர்களின் திருமணம் வரும் மார்ச் 10 அன்று ஹைதராபாத்தில் நடக்க இருப்பதாக தகவல்கள் வந்தன. அதை உறுதி செய்யும் வகையில் தனது பத்திரிக்கையை தனது நெருங்கிய நண்பரான விஷாலுக்கு வைத்துள்ளார் ஆர்யா.\nஆர்யா தனது திருமணத்திற்காக வைக்கும் முதல் பத்திரிக்கை தனது நண்பணுக்குதான் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.\nPrevious « எப்பொழுதும் நட்பே துணை – டிரைலர்\nNext நான் டெல்லிக்கு போறேன் – சின்மயி »\nபிரபல நாடக நடிகர் சீனு மோகன் காலமானார்\nதொடர் சர்ச்சையில் சிக்கும் எச்.ராஜா – வறுத்தெடுக்கும் இணையவாசிகள் – விவரம் உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் சிம்பா படத்தின் முன்னோட்ட காணொளி\nகேரளா முதல்வரின் செயலுக்கு நன்றி ��ூறிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே\nநடிகையர் திலகத்தில் நடித்த ஷாலினி பாண்டே, மாளவிகா நாயரின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/For-those-who-are-sentenced-to-life-in-milk-contamination-2575.html", "date_download": "2019-04-23T06:08:57Z", "digest": "sha1:AVNLTJMJFG3IANBRKCOCE63RSFQFCX5W", "length": 6253, "nlines": 62, "source_domain": "www.news.mowval.in", "title": "பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nபாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை\nபாலில் கலப்படம் செய்வதால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு, பாலில் கலப்படம் செய்வது குறித்து கவலை தெரிவித்தது. பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில்தான் தற்போது சட்டம் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், நடுவண் மாநில அரசுகள் சட்ட திருத்தம் கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது இன்று 3வது கட்ட மக்களவைத் தேர்தல்\nமோடி இதழியலாளர்களின் குரல்வளைக்கு போட்டுள்ள பூட்டை நான் உடைத்தெறிவேன்\nஎரிகிற தீயில் பிடுங்கியது மிச்சம் கொண்டாடும் அசிங்கம் வேண்டாமே\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉல��ில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/The-federal-government-should-take-the-necessary-measures-to-carry-out-callikkattu-1793.html", "date_download": "2019-04-23T06:18:29Z", "digest": "sha1:H54SNXVHLIS6GCBL667HHUVZYR7RQBSJ", "length": 7724, "nlines": 64, "source_domain": "www.news.mowval.in", "title": "சல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நடுவண் அரசு மேற்கொள்ள வேண்டும் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nசல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நடுவண் அரசு மேற்கொள்ள வேண்டும்\nதமிழகத்தில் சல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நடுவண் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். மாநிலங்களவையில் இந்தப் பிரச்சனையை எழுப்பி பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா,\nதமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் சல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாதது தமிழக மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். நடுவண் அரசு உடனடியாக கவனம் செலுத்தி போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nமுன்னதாக இந்தப் பிரச்சனையை அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் எழுப்பினார். தை மாதத்தில் பொங்கல் விழாவின் தமிழரின் பண்பாட்டு அடையாளமாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்ததை சுட்டிக்காட்டிய அவர் தற்போது அவற்றை நடத்த முடியாத நிலை நிலவுவதாக கூறினார். காட்சி படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்துள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. என்று அவர் வலியுறுத்தினார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது இன்று 3வது கட்ட மக்களவைத் தேர்தல்\nமோடி இதழியலாளர்களின் குரல்வளைக்கு போட்டுள்ள பூட்டை நான் உடைத்தெறிவேன்\nஎரிகிற தீயில் பிடுங்கியது மிச்சம் கொண்டாடும் அசிங்கம் வேண்டாமே\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/02/blog-post_4.html", "date_download": "2019-04-23T06:30:35Z", "digest": "sha1:6WWI3C3IE6JOZP2BVZJTALHXZ4NV3JLP", "length": 10384, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பயான் நிகழ்ச்சி | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅஸ்ஸலாமு அலைக்கும் 31/01/17 மக்ரிப் தொழுகைக்குப்பிறகு தர்கா வழிபாடு ஓர் வழிகேடு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது tntj பொதக்குடிகிளை .. ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் 31/01/17 மக்ரிப் தொழுகைக்குப்பிறகு தர்கா வழிபாடு ஓர் வழிகேடு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது tntj பொதக்குடிகிளை ..\nபயான் நிகழ்ச்சி பொதக்குடி கிளை\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ���லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பயான் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/mahinda-21-12-2018/", "date_download": "2019-04-23T06:55:09Z", "digest": "sha1:HOLJJK6WOSDUOA5XM5GS5TVZLR2UVMT3", "length": 8184, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மஹிந்த ராஜபக்���வின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து சர்ச்சை | vanakkamlondon", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஸவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து சர்ச்சை\nமஹிந்த ராஜபக்ஸவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து சர்ச்சை\nமஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைப் பெற்றுள்ளமையினால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் அல்லவென தற்போது கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.\nஇது தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதுடன், தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது ராஜபக்ஸவின் எதிர்த்தரப்பின் நிலைப்பாடாகும். எனினும், அவ்வாறான தேவை இல்லை என்பது மஹிந்த ராஜபக்ஸ தரப்பினரின் நிலைப்பாடாகவுள்ளது.\nஎதிர்க்கட்சித்த தலைவராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டவுடன், இந்த பிரச்சினை தோன்றியது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என தெரிவித்தனர்.\nநேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர சபாநாயகர் கரு ஜெயசூரியாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அதே நிலையில் காணப்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக செயற்படுவதற்காக மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் படி நீக்கப்பட்ட கீதா குமாரசிங்க தவிர்ந்த ஏனையவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.\nPosted in சிறப்புச் செய்திகள்\nஜப்பானில் நிலநடுக்கம் -வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை\nஅமெரிக்காவை சேர்ந்த ஆங்கில ஆசிரியை நான்ஸி அட்வேல்க்கு ‘உலக ஆசிரியர் விருது’\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையருக்கு இலங்கை அரசு அழைப்பு\nமலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 425 வெளிநாட்டினர் கைது\nகிறிஸ்துமஸ் பண்டிகையை நுகர்வு கலாச்சாரமாக்க வேண்டாம்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | மு���்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/8980-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:21:43Z", "digest": "sha1:WOHQHON4PRFZNNROMEOYJTTLNV7DDCEX", "length": 14096, "nlines": 225, "source_domain": "www.topelearn.com", "title": "தனஞ்சய டி சில்வா மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nதனஞ்சய டி சில்வா மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம்\nமேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற உள்ள கிரிக்கட் போட்டி தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வா இன்று (03) மேற்கிந்திய தீவுகளுக்கு செல்ல உள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதந்தை கொலை செய்யப்பட்டதன் காரணமாக தனஞ்சய டி சில்வா குறித்த கிரிக்கட் தொடரில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nமூன்றாம் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்களால் முன்னிலை\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கட் அணி\nஇரண்டாம் நாள் முடிவில்; மேற்கிந்திய தீவுகள் 414 ஓட்டங்கள்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அண\nமுதல் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற\nமேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் இருந்து தனஞ்சய டி சி\nறத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம\nஏ.பீ. டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ப\nபூமியில் எந்த ஒரு இடத்துக்கும் இனி 1 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்\nபூமியில் சாதரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nசோலர் விமானத்தின் பயணம் முடிந்துது\nசூரியஒளி மின்சாரத்தால் இயங்கும் சோலார் இம்பல்ஸ் 2\nஅஷ்வின் சுழலில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்\nஇன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது இந்திய இளம்படை\nமேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அவுஸ்திரேலியா\nமுத்தரப்பு ஒருநாள் போட்டி: மேற்கிந்திய தீவுகளை வீழ\nலணடன் வெடித்துச் சிதறவுள்ளது ஜீன் மாதம் பயணம் வேண்டாம் எச்சரிக்கை விடுக்கும் ஐ.எ\nலண்டன் மாநகரின் மீது தாக்குதல் நடத்த இருப்பதை ஐ.எஸ\nந‌வீன நிறம் மாறும் டி சர்ட் அறிமுகம்..\nநவீன ஆடைகளை விரும்பி அணிபவர்களுக்காக புதிய வகை ஆடை\nகாணாமல் போன விமானம், கேள்விக்குறியுடன் தொடர்கிறது பயணம்\nமலேசிய விமானம் மாயமாகி 5 வாரங்கள் ஆகியும் இதுவரை உ\n310 ஓட்டங்களைப் பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுக\nஎனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் அதிவிஷேடமானது என இலங்\nதொடரை இழந்தது மேற்கிந்திய தீவுகள் அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்று போட்டிகளைக\nமேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடைய\nமுந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 6 seconds ago\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌ 1 minute ago\nபோலந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது போர்த்துக்கல்\nதலைமைப்பண்பின் அவசியமும் அவற்றை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகளும்\nஉங்கள் நுரையீரல் நன்கு இல்லை என்பதைச் சொல்லும் அறிகுறிகள் 2 minutes ago\nகல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் 2 minutes ago\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2014/07/", "date_download": "2019-04-23T06:09:32Z", "digest": "sha1:L2WCS3NI2JTWC4VISR4J25AYFDD6TRNG", "length": 10024, "nlines": 209, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "July 2014 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nபெருமை பொங்கி வழியும் இப்பேருலகில்\nஎன்கிற கலக்கம் கொஞ்ச நாளா��்\nஅதுவாக இதுவாக எதுவாகவோ எல்லாம்\nபசி தீர்ந்துவிடுமா என்று படபடக்கிறாய்\n உன் புலம்பலைக் கேட்பதைத்தவிர அவருக்கு வேறு வேலை இல்லையா, என்ன\n எனக்கு அப்படித் தோன்றுகிறது. வேண்டுகிறேன். அவர் கேட்கட்டுமே கடவுள் மனித அம்மா அல்ல. ‘போய்த்தொலை சனியனே கடவுள் மனித அம்மா அல்ல. ‘போய்த்தொலை சனியனே எப்பப்பாத்தாலும் தொண தொணன்னுகிட்டு’ என்று அடித்துவிரட்ட. அவர் தெய்வம். எல்லாவற்றையும் அக்கறையோடு, பொறுமையோடு கேட்பார்- இவன் சொன்னான்.\nகேட்கவில்லை; அவர் ஒன்றும் செய்யவில்லை என்பது உனக்கு எப்படித் தெரியும் அவரது செய்கைகள், சிந்தனைகள் சூட்சுமமாக அல்லவா இருக்கும் அவரது செய்கைகள், சிந்தனைகள் சூட்சுமமாக அல்லவா இருக்கும் உனக்குப் பக்கத்திலிருப்பவன் என்ன நினைக்கிறான், என்ன செய்கிறான், செய்தான் என்பதே உனக்குத் தெரியமாட்டேன்கிறதே உனக்குப் பக்கத்திலிருப்பவன் என்ன நினைக்கிறான், என்ன செய்கிறான், செய்தான் என்பதே உனக்குத் தெரியமாட்டேன்கிறதே கடவுளுடைய சிந்தனை, செய்கைபற்றி நீ எப்படித் தெரிந்துகொள்வாய்\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nBalasubramaniam G.M on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nRevathi Narasimhan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nG.m. Balasubramaniam on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nGeetha Sambasivam on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nBalasubramaniam G.M on வாலி போற்றிய வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/13015500/19-fishermen-who-were-fishing-in-the-Andhra-Sea-area.vpf", "date_download": "2019-04-23T06:35:26Z", "digest": "sha1:WOZVL336S5BTCE7DG4ETL3GMR5GN2DY5", "length": 10173, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "19 fishermen who were fishing in the Andhra Sea area were jailed || ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்கள் 19 பேர் சிறைபிடிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும��� பணி தீவிரம்\nஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்கள் 19 பேர் சிறைபிடிப்பு + \"||\" + 19 fishermen who were fishing in the Andhra Sea area were jailed\nஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்கள் 19 பேர் சிறைபிடிப்பு\nஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்கள் 19 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.\nநாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 7-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த முருகன் என்பவரது விசைப்படகில் எழிலரசன், கோபி, நெப்போலியன், இளங்கோவன், அஞ்சப்பன், மாணிக்கசெல்வம், கந்தன், ராம்குமார், பிரதீப் ஆகிய 9 பேரும், காரைக்காலை சேர்ந்த ஏலாட்சி அம்மாள் என்பவரது படகில் மதன், மரகதவேல், கதிர்வேல், ரகு, சித்திரவேல், ஆனந்த், மதன், ராஜூ, தமிழ், கண்ணன் ஆகிய 10 பேரும் என மொத்தம் 2 விசைப் படகுகளில் 19 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.\nஇவர்கள் அனைவரும் ஆந்திர மாநில கடல்பகுதியில் நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த மீனவர்கள் சிலர், நாகை மீனவர்களின் 2 விசைப் படகுகளையும், அதில் இருந்த மீனவர்கள் 19 பேரையும் சிறைபிடித்து சென்றனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் சுரேஷ்குமாரிடம் மனு ஒன்றை அளித்தனர்.\nஅந்த மனுவில், ஆந்திரா மீனவர்களால் சிறைபிடிக்கப் பட்ட நாகை மீனவர்கள் 19 பேரையும், 2 விசைப் படகுகளையும் மீட்டுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\n5. விமான நிறுவனத்தில் வேலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-crematorium.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2019-04-23T06:10:27Z", "digest": "sha1:DXZCCBQXKVEEH65DC2YWAP4YFLNGNASP", "length": 48166, "nlines": 215, "source_domain": "ipc498a-crematorium.blogspot.com", "title": "தகனமேடை: கற்பழிப்பு இலவசம் - ஆண்களுக்கு மட்டும்", "raw_content": "\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.\nபொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள\nஒரு அப்பாவி இளைஞரின் 498A-அனுபவக் காயங்கள்\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nஇந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்\nஇந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nபோலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்\nநீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா\nநீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.\nகற்பழிப்பு இலவசம் - ஆண்களுக்கு மட்டும்\nகற்பழிப்புச் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டுவரும் இன்றைய சூழ்நிலையில் ஆண்களும் கற்பழிக்கப்படுகிறார்கள், அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒருவரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தினந்தோறும் இந்த நாட்டில் பல ஆண்கள் சட்டத்தின் துணையோடு பெண்களால் கற்பழிக்கப்படுகிறார்கள். இந்த உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்\nகற்பழிப்பு என்ற உடனே எல்லோருக்கும் ஒரு ���ண் ஒரு பெண்ணை உடலளவில் சேதப்படுத்துவதாக மட்டுமே மூளைக்குள் திரைப்படமாக ஓடும். அது போன்ற மரத்துப்போன மூளைகளுக்கு வேறுவிதமான கற்பழிப்புகளும் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாது. அது அவர்களின் தவறல்ல. ஏனென்றால் நாட்டில் பெரும்பாலோருக்கு கற்பு என்றால் என்னவென்றே தெரியாது. அது போன்றவர்கள் இனியாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பதிவு.\nகற்பழிப்பு என்பது ஒரு ஆண் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வது மட்டுமன்று. ஒரு பெண்ணும் ஆணை கற்பழிக்கலாம். அதில் இருவகை உண்டு.\n1. ஒரு பெண் எந்தவொரு அச்சுறுத்தலோ அல்லது தூண்டுதலோ இல்லாமல் தானாக விரும்பி ஒரு ஆணிடம் உறவு கொண்டு, பிறகு தனக்கு ஒன்றும் தெரியாதது போல் அந்த ஆணின் மீது கற்பழித்துவிட்டான் என்று பழி சொல்லுவது அந்த ஆணை கற்பழித்ததற்கு சமம். இது ஒரு வகையில் ஆணை ஒரு பெண் கற்பழித்ததற்குச் சமம்.\nஇது போன்ற கற்பழிப்புகளில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் முறிந்து போன காதல், கள்ளக்காதலில் பிடிபடும் பெண்கள், தவறான உறவில் ஈடுபட்டு கணவரிடம் கையும் களவுமாக மாட்டும் பெண்கள் போன்ற வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இது போன்று ஆண்கள் மீது அபாண்டமாக பழிபோட்டு அவர்களை கற்பழிப்பதற்கு கொஞ்சம் கூட தயங்கமாட்டார்கள்.\nஇந்த முதல் வகை கற்பழிப்பிற்கு சரியான உதாரணங்கள் தான் இந்த இரண்டு செய்திகள்\nதவறான உறவில் ஈடுபட்ட பெண் கொடுத்த விசித்திரமான கற்பழிப்பு புகார்\nவீடு புகுந்த வாலிபர்கள் செல்போனை திருடிக்கொண்டு போனதாக போலீசில் இளம்பெண் புகார் கொடுத்தார். அவர்களுடன் பெண்ணுக்கு தொடர்பு இருக்கும் பரபரப்பு தகவல் விசாரணையில் தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் சுகந்தி(30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னை போலீஸ் கமிஷனரிடம் இவர் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:\nசொந்த ஊர் திருச்சி. திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். கணவருக்கு சென்னையில் வேலை கிடைத்ததால், மந்தைவெளியில் குடியேறினோம். அருகே உள்ள பள்ளியில் மகன் படிக்கிறான். வீட்டில் நான் தனியாக இருந்த நேரத்தில் 4 வாலிபர்கள் வந்தனர். என்னிடம் தவறாக நடக்க முயன்ற அவர்கள் செல்போனை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்களை பார்த்தால் அடையாளம் காட்ட��வேன். இவ்வாறு புகாரில் சுகந்தி கூறியிருந்தார்.\nபெண்ணிடம் பலாத்கார முயற்சி நடந்திருப்பதால் போலீஸ் அதிகாரிகளுடன் சமூக நலத்துறை அதிகாரிகளும் இணைந்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சுகந்தி சொன்ன அடையாளத்தை வைத்து 4 பேரும் பிடிபட்டனர். விசாரணையின்போது கிடைத்த தகவல்கள் போலீசை அதிர்ச்சி அடைய வைத்தது.\nவாலிபர்கள் கூறியது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:\nஅவர்கள் 4 பேரும் நண்பர்கள் அல்ல. ஒருவருக்கொருவர் அறிமுகம்கூட கிடையாது. சுகந்தி மகன் படிக்கும் பள்ளிக்கு எதிரே உள்ள டீக்கடைக்கு வருபவர்கள். மகனை அழைக்க வரும்போது அவர்களுடன் சுகந்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை தனித்தனியே வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.\nஇது தெரியவந்ததால் சுகந்தியிடம் போலீசார் விசாரித்தனர். முதலில் இதை சுகந்தி மறுத்தார். சுகந்தியே போன் செய்து அவர்களை வரவழைத்துள்ளார் என்பது அவரது செல்போன் அழைப்புகளை பார்த்தபோது தெரியவந்தது. இதன் பின்னர், நடந்ததை ஒப்புக்கொண்டார்.\nசுகந்தி மேலும் கூறுகையில், ‘4 பேரில் ஒருவர்தான் செல்போனை திருடிவிட்டார். அவர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை. பலாத்கார புகார் கொடுத்தால் மாட்டிக் கொள்வார்கள் என்பதால் போலீசுக்கு போனேன். போலீசார் வெறுமனே செல்போனை மட்டும் கண்டுபிடித்து தருவார்கள் என நினைத்தேன். நான் சிக்குவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்த விஷயத்தை கணவரிடம் சொல்லிவிடாதீர்கள் என்றார்.\nசுகந்தியின் கணவரோ, “என் மனைவி நல்லவள். அவளிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர்களை சிறையில் தள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். செல்போன் ஆதாரங்களை போலீசார் காட்டிய பிறகே, மனைவியின் நடத்தை பற்றி அவருக்கு தெரியவந்தது. ‘இனி தவறு செய்ய மாட்டேன் என்று அவரது காலில் விழுந்து சுகந்தி கதறினார். குழந்தைக்காக மன்னிப்பதாக கூறி அவரை கணவர் ஏற்றுக்கொண்டார். வாலிபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.\nகாதலனுக்கு எதிராக கற்பழிப்பு புகார் கொடுத்த கல்லூரி மாணவி\n\"காதலன் கற்பழித்ததாக பெற்றோர் தான், புகார் கொடுக்க சொல்லி என்னை வற்புறுத்தினர்\" என, கோர்ட்டில் கல்லூரி மாணவி சாட்சியம் சொல்லியுள்ளார்.\nடில்லி, படா ஹிந்துராவ் காலனியை சேர்ந்த கல்லூரி மாணவி, பக்கத்து வீட்டு சாப��ட்வேர் இன்ஜினியர் பவான் காஷ்யப்(22) என்பவர் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் கூறினார். இதையடுத்து பவான் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.\nஇது தொடர்பாக கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்ததில்,\" பவானும், நானும் காதலித்தோம். நானே விரும்பி தான் அவனுடன் உடல் ரீதியாக தொடர்பு கொண்டேன். திடீரென காஷ்யப் அவருடன் பணிபுரியும் பெண்ணுடன் பழகினார். நான் சந்தேகப்பட்டு பவானுடன் சண்டை போட்டேன்; இதனால் எங்கள் காதல் முறிந்தது. பெற்றோர், பவானை எங்கள் வீட்டுக்கு அழைத்து பேசினர். ஆனால், அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதையடுத்து பவான் என்னை கற்பழித்து விட்டதாக புகார் கொடுக்கும் படி பெற்றோர் என்னை வற்புறுத்தினர். இதனால், பவான் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தேன்' என்றார்.\nஇந்த பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து, பவான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது கல்லூரி மாணவியின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேற்கண்ட இரண்டு கற்பழிப்பு செய்திகளிலும் ஆண்களை கற்பழித்த பெண்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அதுவே ஆண் ஒரு பெண்ணை கற்பழித்திருந்தால் இதுபோல மன்னிப்பு கேட்டுவிட்டால் விட்டுவிடுவார்களா அல்லது ஒரு பெண்ணின் நடத்தையைப் பற்றி தவறாக சொல்லியிருந்தால் சும்மா விட்டிருப்பார்களா\nஇனி ஆண்களுக்கு நடக்கும் இரண்டாவது வகை கற்பழிப்பைப் பாருங்கள்.\n2. இரண்டாவது வகை கற்பழிப்பில் ஒரு பெண் தனக்கு அறிமுகமே இல்லாத ஒரு ஆணின் மீது ஏதோ சில காழ்ப்புணர்ச்சி காரணமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய்யாக பழி போடுவதும் அந்த ஆணை கற்பழித்ததற்கு சமமாகும்.\nஇந்த வகையானப் பெண்கள் பெரும்பாலும் அலுவலக மேலதிகாரி, தான் விரும்பிய ஆள் தனக்கு கிடைக்காத சூழ்நிலை, அல்லது தான் நினைத்த காரியத்தை செயல்படுத்திக்கொள்வதற்காக தயங்காமல் ஒரு அப்பாவி ஆண் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் செய்வதற்கு கொஞ்சமும் தயங்கமாட்டார்கள். இதுவும் ஒருவிதத்தில் அப்பாவி ஆணை கற்பழித்ததற்குச் சமமாகும்.\nஇந்த இரண்டாவது வகை கற்பழிப்பிற்கு சரியான உதாரணங்கள் இந்த செய்திகள்\nஅதிகாரிகள் மீது பாலியல் புகார் கூறிய பெண் ராணுவ அதிகாரி 'டிஸ்மிஸ்'\nசண்டிகார்: உயரதிகாரிகள் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக பொய் புகார் கூறிய பெண் ராணுவ அதிகாரியை, பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யும்படி ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரியானா, கல்கா என்ற இடத்தில் உள்ள ராணுவ தளவாடப் பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் கேப்டன் பூனம்.\nஉயரதிகாரிகள் மூன்று பேர் தன்னை பாலியல் ரீதியாகவும், மன அளவிலும் தொந்தரவு செய்ததாக ஒரு ஆண்டுக்கு முன்னர் புகார் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இருந்தாலும், ராணுவ தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு, ராணுவ கோர்ட்டில் நடந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ராணுவ கோர்ட் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கேப்டன் பூனம் வக்கீல் அகர்வால் கூறியதாவது: உயரதிகாரிகள் மீது பொய் குற்றச்சாட்டு கூறியது, ராணுவப் பணி தொடர்பான விஷயங்களை மீடியாக்களுக்கு தெரிவித்தது உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் கேப்டன் பூனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்காக பூனத்தை பணியிருந்து டிஸ்மிஸ் செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்றார்.\nஇரண்டாவது வகை கற்பழிப்பை கந்தசாமி என்ற திரைப்படத்திலும் காட்டியிருக்கிறார்கள். பாருங்கள்.\nஆனால் இந்த சமுதாயத்தில் குறிப்பாக இந்தியர்களுக்கு ஒரு பெண் வந்து எது சொன்னாலும் உடனே நம்பிவிடும் மனப்பான்மை தான் இருக்கிறது. அதிலும் கற்பழிப்புப் புகார் என்றால் உடனே பெண்கள் சொல்வதைத்தான் நம்புவார்கள். அதை இங்கே அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள்.\nஅதனால் ஒரு பெண் கற்பழிப்பு புகார் கொடுத்ததுமே சம்பந்தப்பட்ட ஆணை சிறையில் தள்ளிவிடுவார்கள். பிறகு பல ஆண்டுகள் வழக்கு நடைபெற்று அது பொய் என்று நிருபித்து அந்த ஆண் வெளியே வரவேண்டும்.\nஅப்போது இந்த சமூகம் அந்த ஆணுக்கு ஒன்றுமே நடக்காதது போலத்தான் நினைத்துக்கொண்டிருக்கும். உண்மையில் இதுபோன்றே பொய் கற்பழிப்பு கேசுகளில் அபாண்டமான பழிசுமத்தப்பட்டு ஆண்களின் மானமும் மரியாதையையும் தான் கற்பழிக்கப்படுகிறது.\nஆனால் சமூகத்தின் பார்வையில் கற்பு என்பது பெண்ணிற்கு மட்டும் தான் இருப்பது போலவும் ஆண்களுக்கு அப்படி எதுவும் இருப்பதாக நினைப்பதில்லை. மானமும் மரியாதையும் ஆண் பெண் இருவருக்க��ம் சமம்.\nகற்பழிப்பு என்பது எப்போதும் ஒரு ஆண் ஒரு பெண்ணை உடலளவில் தீண்டுவதால் மட்டும் நடக்கின்ற செயல் அன்று. ஒரு பெண் ஒரு ஆணின் மீது கற்பழித்ததாகஅபாண்டமாக பழிபோடும் போதும் அந்த ஆணுக்கும் ஒரு பெண்ணால் இந்த கற்பழிப்பு நடக்கிறது.\nஇந்திய சட்டப் பிரிவு 506-கூட யாராவது ஒரு பெண்ணின் கற்பிற்கு களங்கம் விளைவிக்கும் கற்பழிப்பு அல்லாத செயலில் ஈடுபட்டால் கூட 7 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குள்ளாவார்கள் என்று எச்சரிக்கிறது.\nஆனால் இதுவே ஒரு பெண் ஒரு ஆணின் நடத்தைக்கோ கற்பிற்கோ களங்கம் விளைவித்தால் ஒரு தண்டனையும் கிடையாது. அது ஏன் இந்த சமூகம் ஆண்கள் என்றால் மானங்கெட்ட ஒரு இழிபிறவியாக மட்டுமே கருதுகிறது.\nஅதைத்தான் சிவகாசி என்ற படத்தில் சொல்கிறார்கள்.\nஇப்போதுள்ள சட்டங்கள் போதாது என்று இப்போது புதிய சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.\nபாலியல் தொந்தரவு செய்வோருக்கு இனி...பிடியை இறுக்க மத்திய அரசு முடிவு\nபுதுடில்லி:பாலியல் குற்றங்கள் செய்வோர், இனி, ஜாமீனில் வெளிவர முடியாத, சட்டரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்படும் குற்றவாளியாகக் கருதப்பட்டு, குறைந்தது ஐந்து ஆண்டு சிறையில் இருக்கும் வகையில், சட்டத்தை மாற்றியமைக்க, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.டில்லியில், ருசிகா என்ற மாணவியை, அரியானா முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர், பாலியல் தொந்தரவு செய்ததாக, புகார் எழுந்தது. ஆனால், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன் மீது புகார் எழாதபடி தப்பித்தார் ரத்தோர். புகார் கொடுத்ததற்காக, ருசிகாவின் குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போட்டு, தொந்தரவு கொடுத்தார்; மிரட்டலும் விடுத்தார். தான் படித்த பள்ளியிலிருந்து, ருசிகா நீக்கப்பட்டார். மனம் உடைந்த ருசிகா, 1993ல் தற்கொலை செய்து கொண்டார்.\nரத்தோர் வழக்கில் சிக்காமல் அதிகாரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தியதால், ருசிகாவின் தந்தையும், சகோதரரும், நியாயம் கிடைக்க வேண்டி, கோர்ட் படி ஏறினர். ஆனால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை, கடந்த வாரம் தான் நடந்தது. அதில், ரத்தோருக்கு வெறும் ஆயிரம் ரூபாய் தண்டனையும், ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.இதற்கு நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ரத்தோரின் தண்டனையை அதிகரிக்கக் கோரி டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அரியானா முன்னாள் டி.ஜி.பி., ஆர்.ஆர்.சிங் என்பவரும், ரத்தோருக்கு எதிரான தகவல்களைத் திரட்டி, பாட்டியாலா மற்றும் அம்பாலா கோர்ட்களில் வழக்கு தொடுத்தார்.\nபோலிஸ்துறையில் இருந்த ஒரு ஓநாயால் ஒரு பெண் பாதிக்கப்பட்டவுடன் தங்களது இயலாமையை மறைக்க ஏதோ புது சட்டம் இயற்றுவது போல் பாசாங்கு செய்யும் அரசாங்கம் பல ஆண்டுகளாக பல அப்பாவி ஆண்கள் இப்படிப் பெண்களால் கற்பழிக்கப்பட்டுக்கொண்டிப்பதற்கு என்ன பரிகாரம் செய்திருக்கிறது\nஇந்த புதிய சட்டம் வரவேற்கத் தக்கது தான். ஆனால் இந்தப் பெண்ணிற்கு நீதி கிடைக்காததற்கு யார் காரணம் சட்டங்கள் அல்ல காவல் துறையும் நீதித்துறையும் தான் காரணம். இந்த உண்மையை புரிந்து கொள்ளாதவரை எத்தனை சட்டங்கள் போட்டாலும் அவை அப்பாவிப் பெண்களை காப்பாற்றப்போவதில்லை. அதற்குப் பதிலாகத் தவறான பெண்கள் தான் இவற்றையெல்லாம் பயன்படுத்தப்போகிறார்கள்.\nஏற்கனவே பெண்களைக் காப்பாற்றுவதாகக் கூறி பெண்கள் கையில் கொடுக்கப்பட்ட வரதட்சணை தடுப்புச்சட்டங்களால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துகொண்டிருக்கின்றன. அதை தினந்தோறும் செய்தித்தாள்கள் எத்தனை விவாகரத்துக்கள் அதிகரித்திருக்கின்றன என்று புள்ளி விவரத்தோடு வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பொய் வரதட்சணை கேசுகளில் பாதிக்கப்பட்ட பல கோடி பெண்களைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டிருக்கிறது\nஇந்த புதிய கற்பழிப்புச் சட்டத்தின் துணை கொண்டு எத்தனைப் பெண்கள் இனி எத்தனை அப்பாவி ஆண்களை கற்பழிக்கப்போகிறார்களோ எனவே ஆண்களே இனி நீங்கள் கையில் எப்போதும் ஒரு வீடியோ கேமராவுடன் தான் நாட்டில் அலையவேண்டும். இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் உங்களை இலவசமாக கற்பழித்துவிடுவார்கள். ஜாக்கிரதை எனவே ஆண்களே இனி நீங்கள் கையில் எப்போதும் ஒரு வீடியோ கேமராவுடன் தான் நாட்டில் அலையவேண்டும். இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் உங்களை இலவசமாக கற்பழித்துவிடுவார்கள். ஜாக்கிரதை இங்கு மட்டும் தான் சட்டத்தின் துணையோடு ஆண்களை கற்பழிக்கும் விசித்திரம் நடைபெறுகிறது.\nகேமராவிலும் கிராபிக்ஸ்னு சொல்லிபுடுவாங்க. நல்ல பதிவு.\nபொய் வரதட்சணை வழக்குகளை வெல்வது எப்படி\nவ���க்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு - இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக ...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம் - இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக...\n“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)\n\"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.\nதவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களையும், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.\nஇரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ளாக்கிய காட்டுமிராண்டி சட்டம்\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொள்ள இவர்களுடன் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்....\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொண்டவர்கள்\nதிருமண ரகசியம் - வயதுவந்த வாலிபர்களுக்கு மட்டும்\nமுதலிரவிற்கு ஆவலுடன் தயாராகும் இளைஞர்களுக்கு மட்...\nபதிவுகளைப் படித்தால் \"BP\" ஏறுமா\nஇந்திய ஆண்களே ஜாக்கிரதை - உங்களுக்கு தகனமேடை தயார...\nஇந்திய இளைஞர்களின் தலையில் இருக்கும் ரகசிய குறியீட...\nகற்பழிப்பு இலவசம் - ஆண்களுக்கு மட்டும்\nசட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை\n\"இந்திய சட்ட தீவிரவாதம்\" இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரகடனம்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை\nஇந்திய சட்ட தீவிரவாதம் பற்றிய இந்திய தலைமை நீதிபதியின் கருத்துக்கள்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு\nசட்ட தீவிரவாதக் கூட்டத்தை அழிக்க அரசு நடவடிக்கை\nசட்ட தீவிரவாதத்தினை ஒடுக்க நடக்கும் அனைத்திந்திய வாராந்திர பாசறை பயிற்சிக் கூட்டங்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான உடனடி உதவி\nஎவ்வளவு ​பொய் ​கேசு​போட்டாலும் தாங்கும் \"​​ரொம்ப நல்லவன்\"\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஅனைத்திந்திய ஆண்கள் நல சங்கம்\nபாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்கான இலவச உதவி மையம் (Click on the Logo to Contact)\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்த “தகனமேடை” தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது பதிவுத்தளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மறக்காமல் அந்த பதிவிற்கான தகனமேடையின் இணையதள இணைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “செய்வதை திருத்தமாக செய்யலாமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singainagarathar.com/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-23T06:15:43Z", "digest": "sha1:PAAXBRO7HGF222MQQSHS3G62PULLOC7H", "length": 6828, "nlines": 72, "source_domain": "singainagarathar.com", "title": "தைப்பூசம், மகமை எழுதுதல் – Welcome to Nagarathar Association (Singapore)", "raw_content": "\nNAS 2019 – ஆச்சிமார் உபயம் & விளக்கு பூஜை\nதைப்பூச தினத்தன்று ஆலயத்தின் இணைப்பு கட்டிட மூன்றவாது தளத்தின் நகரத்தார் சங்கத்தின் எதிர் (STEC Computer Center) அறையில் மகமை எழுதப்படும். அத்துடன் வருடாந்திர சங்க உறுப்பினர் சந்தாவையும் மற்றும் செட்டியார் ஆலய குழும (CTS உறுப்பினர்) சந்தாவையும் நீங்கள் செலுத்தலாம்.\nசிங்கப்பூருக்கு புதிதாகப் பணியாற்ற வந்திருக்கும் உங்கள் நகரத்தார் நண்பர்களையும் உறவுகளையும் நம் சங்க உறுப்பினர்களாக சேர ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்றைய தினத்தில் புதிய உறுப்பினர் படிவங்களைப் பூர்த்தி செய்து உறுப்பினர்களாகலாம்.\nநாள்: 21/1/2019 நேரம்:காலை 08:00 மணி முதல் மாலை 08:00 மணிவரை.\nமகமையின் சிறப்பு: நாம் ஏன் மகமை எழுதவேண்டும்\nமகமை எழுதுதல் என்பது நாம் தொன்றுதொட்டே செய்து வரும் வழக்கமாகும். நம் நகரத்தார்கள் வழிவழியாக தங்கள் வருமானத்தின் ஒரு பங்கை தானதர்மத்திற்கும் அன்னதானத்திற்கும் ஆலயப் பணிகளுக்கும் செலவிட்டு வந்தனர். அந்த வழக்கப்படி நாம் ஒவ்வொருவரும் நம் வருமானத்தில் ஒரு தொகையை இறைவனுக்குக் காணிக்கையாகச் செலுத்தி நமது சந்ததிகள் பெருகுவதற்கும் தொழிலில் அபிவிருத்தி அடைவதற்கும் மகமை எழுதி வருகிறோம்.\nமகன் + உரிமை என்ற இருசொற்களின் திரிந்த வடிவமே மகமை என்றாயிற்று என்பர். அதற்கு மகனுக்குரிய உரிமை என்று பொருள். அதாவது செட்டிமகனாம் முருகனுக்குரிய பங்கைச் செலுத்துவதாகும். அன்னவன் கோவிலுக்கு கொடுக்கக் கொடுக்க எல்லா செல்வங்களும் பல்கிப் பெருகும் என்பது நாமறிந்த உண்மை. ஆதலால் வருடா வருடம் முந்தய வருடத்தில் செலுத்தியதை விட விருப்பத்திற்க்கேற்ப கூடுதலாய் எழுதுதலும் நம் மரபாகும். ஆகவே மகமை எழுதுவது நம் அனைவரின் முக்கியக் கடமை என்பதை மனதிற்கொண்டு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது அன்றைய தினம் மகமை எழுதும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nமகமை : விருப்பம் போல். (குறைந்தது $11)\nகாவடிக்காணிக்கை : குடும்பம் ஒன்றுக்கு $1.50 வீதம்.\nஇலைக் காணிக்கை : பெரியவருக்கு $1.50 வீதம்;\nசெட்டியார் ஆலய குழும (CTS உறுப்பினர்) சந்தா விபரம்:\nநகரத்தார் சங்க வருடாந்திர சந்தா விபரம்:\nவருடாந்திர சந்தா: $15.00 (வருடாந்திர உறுப்பினர்களுக்கு மட்டும்)\nநகரத்தார் சங்கம் புதிய உறுப்பினர்கள் சந்தா விபரம்:\nமுதலாண்டு சந்தா: $15.00 + பதிவுக் கட்டணம் $5.00 ஆக $20.00 (அல்லது)\nஆயுள் சந்தா: $200.00 + பதிவுக் கட்டணம் $5.00 ஆக $205.00.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trips-of-jeyamohan.blogspot.com/", "date_download": "2019-04-23T06:38:30Z", "digest": "sha1:RJV3RFEDCVEON57XXHTXSCVPQCJBEC3E", "length": 30391, "nlines": 102, "source_domain": "trips-of-jeyamohan.blogspot.com", "title": "எழுத்தாளர் ஜெயமோகனின் பயணங்கள்", "raw_content": "\nஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.\nஈரோட்டில் இருந்து துவங்கி சத்தியமங்கலம், சா���்ராஜ் நகர் வழியாக கர்நாடகாவில் நுழைந்து முதல் இடமாக கனககிரியை அடைதல். சாம்ராஜ்நகர் அருகே மலையூர் என்ற சிற்றூரில் உள்ளது இந்தச் சிறிய குன்று. இது கர்நாடகத்தின் மிகப் புராதனமான சமணத் தலங்களில் ஒன்று. கனககிரியைப் பார்த்தபின்பு, மைசூரை அடையாமல் சுற்றிக்கொண்டு கோமத்கிரி சென்று அங்குள்ள கோமத்கிரி பாகுபலிசுவாமி கோயிலைக் காணுதல்.இங்கிருந்து கிளம்பி சிரவணபெலகொலா சென்று விந்தியகிரி அல்லது இந்திரகிரி என்ற மலையின் மேல் அமைந்துள்ள புகழ்பெற்ற கோமதீஸ்வரர் கோவிலை பார்த்தால். அடுத்ததாக சந்திரகிரி சென்று சமண ஆலயங்களைக் பார்த்தல்.\nஇங்கிருந்து கிளம்பி தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாத ஸ்வாமி கோயிலைப் பார்த்துவிட்டு மூடுபிதிரிக்கு சென்று தங்குதல். காலையில் மூடுபிதிரியில் உள்ள முக்கியமான 18 சமண ஆலயங்களைக் காணுதல்.அவற்றில் குருபஸதி, திரிபுவன திலக சூடாமணி பஸதி, அம்மானவார பஸதி ஆகிய மூன்றும் மிகத் தொன்மையானவை. இவை ஒரே தெருவில் வரிசையாக அமைந்துள்ளன. அடுத்ததாக பெரிய பஸதி என்றும் ஆயிரங்கால் பஸதி என்றும் அழைக்கப்பட்ட கோயிலுக்கு செல்லுதல். பின் ஃபால்குனி என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ள வேணூர் சென்று அங்குள்ள பாகுபலிசுவாமியின் சிலையைக் காணுதல்.\nமூடுபிதிரியில் இருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் கர்க்களா சென்று அங்குள்ள கோமதீச்வரர் சிலையையும், சதுர்முகபஸதியையும் காணுதல். பின் வரங்கா சென்று சமண மடத்தையும், ஏரியில் அமைந்த அழகிய கோவிலையும் காணுதல். காணுதல்.\nபின், ஆகும்பே வழியாக குந்தாதிரி பயணித்து மலையுச்சியில் உள்ள சமண பஸதியைக் காணுதல். குந்தாதிரியில் இருந்து ஹும்பஜ் (ஏ) கும்ச்சா கிளம்பி இங்குள்ள ஹும்பஜ் மடாலயத்தை பார்த்தல்.\nஅடுத்தாக கதக் அருகே உள்ள ஹங்கல் நோக்கிய பயணம். வழியில் மிகப்பிரம்மாண்டமான லிங்காணமக்கி ஏரியைப் பார்த்தால். பின் ஹங்கலின் முக்கியமான தாரகேஸ்வரர் கோயிலைப் பார்த்தல். ஹங்கலில் இருந்து பனவாசிக்கு வந்து ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முக்தேஸ்வர் ஆலயம் காணுதல். பின், லட்சுமேஸ்வர் சென்று சிக்க மற்றும் தொட்ட பஸதிகளைப் பார்த்துவிட்டு சோமேஸ்வர் ஆலயம் செல்லுதல்.\nஅங்கிருந்து கிளம்பி முலுகுந்து சென்று அங்குள்ள சித்தேஸ்வரர் கோயிலைப் பார்த்துவிட்டு, அருகே உள்ள இன்னொர��� சமணத்தலமான லக்குண்டிக்கு சென்று காசி விஸ்வநாதர் ஆலயம், மல்லிகார்ஜுனர், வீரபத்ரர், மாணிகேஸ்வரர், நன்னேஸ்வரர், லட்சுமிநாராயணன், சோமேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் ஆலயங்களை பார்த்துத்தபின் சமண ஆலயத்தையும் பார்த்தல். அங்கிருந்து டம்பலா சென்று தொட்ட பாஸப்பா கோயில் பார்த்து விட்டு ஹல்ஸி சென்று அங்கிருந்து பெல்காம் செல்லுதல்.\nபெல்காம் கோட்டையினுள் அமைந்துள்ள கமல் பஸதி உட்பட இரண்டு சமண ஆலயங்களைக் காணுதல். பின், கோபேஸ்வர் என்றழைக்கப்படும் கித்தாப்பூர் சென்று கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள கோபேஸ்வர் ஆலயத்தைப் பார்த்தல். பின், கும்போஜ் சென்று அங்குள்ள பாகுபலி ஆலயத்தைப் பார்த்தல். அங்கிருந்து கோலாப்பூர் சென்று புகழ்பெற்ற மஹாலட்சுமி கோவிலைக் காணுதல். அங்கிருந்து பூனாவுக்குச் செல்லும் வழியில் நந்திகிரி என்ற சமண மலைக்கு சென்று குகைக்குள் அமைந்துள்ள சமண ஆலயங்களைப் பார்த்துவிட்டு பின் புனே சொல்லும் வழியில் உள்ள கட்ரஜ் ஸ்வேதாம்பர் கோவிலைக் காணுதல். பின், புனே அருகில் உள்ள ஃபெட்ஸா, கார்லே, ஃபாஜா ஆகிய மூன்று குகைவிகாரங்களைக் காணுதல்.\nஅங்கிருந்து கிளம்பி நாசிக் சொல்லும் வழியில் உள்ள லென்யாத்ரி குகைகள் மற்றும் நானேகட் கணவாயைக் காணுதல். பின், மகாஸ்ருல் உண்ணுமிடத்தில் உள்ள கஜபாத மலைக்கு சென்று அங்குள்ள சமண கோயில்களைக் காணுதல். அடுத்து எல்லோரா செல்லும் வழியில் அமைந்துள்ள தேவகிரி என்று அழைக்கப்பட்ட தௌலதாபாத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தௌலதாபாத் கோட்டையைக் காணுதல்.\nஎல்லோராவின் புகழ்பெற்ற எல்லோரா குடைவரைக் கோவில்களை பார்த்துவிட்டு அஜந்தா குகைகளுக்கு சென்று சென்று அங்குள்ள அஜந்தா ஓவியங்களைக் காணுதல். பின், அஜந்தாவிலிருந்து கிளம்பி சூரத் சென்று அங்கு அமைந்துள்ள சிந்தாமணி பஸதியைக் காணுதல். பின் தாபோய் சென்று தாபோய் கோட்டையை பார்த்தால்.\nஅடுத்ததாக, அகமதாபாத் சென்று ஹதீசிங் கோயிலை பார்த்துவிட்டு காந்தி நகரில் அமைந்திருக்கும் அக்ஷர்தாம் கோவிலைக் காணுதல். அங்கிருந்து கிளம்பி ஹரப்பா நாகரிக கால நகரமான லோதலுக்கு சொல்லுதல். லோதலில் அமைந்துள்ள அகழாய்வு நிலங்கள் மற்றும் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள லோதல் அருங்காட்சியகத்தைக் காணுதல்.\nலோதலிலிருந்து பலிதானா சென்று அங்குள்ள சத்ருஞ்சயா மற்றும் மறுபக்கம் இருந்த ஹஸ்தகிரிமலையின் மேல் அமைந்துள்ள சமணக்கோவில்களைக் காணுதல். பின், தலஜா சென்று அங்கு அமைந்துள்ள மிக பழமையான சமண குகைகளைக் காணுதல். அடுத்ததாக கிர்நார் சென்று அங்கு மலை உச்சியில் அமைந்துள்ள நேமிநாதர் ஆலயத்தைக் காணுதல்.\nகிர்நாரில் இருந்து கிளம்பி டோலாவீரா செல்லுதல். டோலாவீரா லோதல் போலவே முக்கியமான ஒரு புதைநகரம்.அங்குள்ள புதை நகரையும், அருங்காட்சியகத்தையும் பார்த்துவிட்டு பின் படான் நோக்கி பயணம். படானின் புகழ்பெற்ற ராணி-கி-வாவ் என்ற இடத்தை பார்த்தல். அங்கிருந்து பின், மேஹ்சானா சென்று சிமாந்தா சுவாமி பிரவேஷ்துவார் ஆலயம் மற்றும் அருகேயுள்ள மோதேரா என்ற ஊரில் இருக்கும் சூரியனார் கோவிலைக் காணுதல்.\nஅடுத்ததாக தரங்கா குன்றுகளில் அமைந்த சமண ஆலயங்களைப் பார்த்துவிட்டு பின் கும்பாரியாவின் ஐந்து பெரிய சமண ஆலயங்களைக் காணுதல். பின், மௌண்ட் அபு அருகில் உள்ள அசல்காட் மற்றும் தில்வாரா சென்று அங்குள்ள சமண ஆலயங்களைக் காணுதல்.\nஅங்கிருந்து மிர்பூரின் பார்ஸ்வநாதரின் சன்னிதியை பார்த்துவிட்டு உதய்பூர் அருகில் உள்ள சாஸ் பாகு கோவிலைக் காணுதல். ரணக்பூரின் புகழ்பெற்ற சமணக் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின் ராணா கும்பாவால் கட்டப்பெற்ற இந்தியாவின் மாபெரும் கோட்டையான கும்பல்கர் கோட்டையை பார்த்தல். கும்பல்கரில் கிளம்பி ஜெய்சால்மர் வழியாகச்சென்று சாம் என்ற ஊரில் அமைந்துள்ள சாம் மணல் திட்டுகளை காணுதல். அங்கிருந்து பாலைவன அஸ்தமனத்தைக் காணுவது அழகானது. பின் அங்கிருந்து கிளம்பி மீண்டும் ஜெய்சால்மர் சென்று ஜெய்சால்மர் கோட்டையைப் பார்த்துவிட்டு அருகிலுள்ள லொதர்வா சென்று அங்கு மணல் கற்களால் கட்டப்பட்டுள்ள அழகிய பார்ஸ்வநாதர் கோவிலைக் காணுதல். ஜெய்சால்மரில் இருந்து பிகானீர் வழியாக ஜெய்ப்பூர் செல்வது தான் அடுத்த திட்டம். வழியில் பிகானீரில் உள்ள முக்கியமான சமண ஆலயமான பந்தாசர் ஆலயத்தைக் காணுதல்.\nஜெய்ப்பூரின் புறநகரான சங்கானீர் சென்று அங்குள்ள சங்கிஜி திகம்பரர் சமணக் கோவிலைக் காணுதல். பின், ஜந்தர் மந்தர் என்ற புகழ்பெற்ற பழமையான வானாய்வகம் மற்றும் அதன் அருகிலுக்குள்ள ஜல்மஹல் சென்று பார்த்தல். அடுத்ததாக ரண்தம்போர் கோட்டை மற்றும் அருகிலுள்ள புலிகள் சரணாலயத்தைக் காணுதல். அங்கிருந்து கிளம்பி ஜாலர்பதானின் புகழ்பெற்ற பதம்நாத் மந்திர் என்றழைக்கப்படும் சூரியனார் கோவிலைக்காணுதல். ஜாலர்பதானுடன் இந்த பயணம் நிறைவு பெறுகின்றது.\nமிக நீண்ட பயணமான இந்த பயணத்தின் குறிப்புகள் 30 கட்டுரைகளாக கிடைக்கின்றன. கட்டுரைகளைப் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை பயன்படுத்தவும்.\nஅருகர்களின் பாதை 2 – சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி : http://www.jeyamohan.in/24008#.Wi-U_ISH9j4\nஅருகர்களின் பாதை 3 – மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா : http://www.jeyamohan.in/24073#.Wi-Sv4SH9j4\nஅருகர்களின் பாதை 5 – ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர் : http://www.jeyamohan.in/24126#.Wi-V2ISH9j4\nஅருகர்களின் பாதை 6 – மூல்குந்த், லக்குண்டி, டம்பால், ஹலசி : http://www.jeyamohan.in/24127#.Wi-TgYSH9j4\nஅருகர்களின் பாதை 7 – பெல்காம், கித்ராபூர், கும்போஜ் : http://www.jeyamohan.in/24207#.Wi-V1ISH9j4\nஅருகர்களின் பாதை 8 – கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ் : http://www.jeyamohan.in/24243#.Wi-TQYSH9j4\nஅருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா : http://www.jeyamohan.in/24296#.Wi-S94SH9j4\nஅருகர்களின் பாதை 24 – ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு : http://www.jeyamohan.in/24778#.Wi-UMISH9j4\nஅருகர்களின் பாதை 28 – சவாய்மாதோப்பூர், ரண்தம்போர் : http://www.jeyamohan.in/24890#.Wi-VS4SH9j4\nஈரோடு முதல் ஹல்சி வரையிலான பயண பாதையைக் காண இங்கே சொடுக்கவும்.\nபெல்காம் முதல் எல்லோரா வரையிலான பயண பாதையைக் காண இங்கே சொடுக்கவும்.\nஅஜந்தா முதல் கிர்நார் வரையிலான பயண பாதையைக் காண இங்கே சொடுக்கவும்.\nஜுனாகத் முதல் மிர்பூர் வரையிலான பயண பாதையை காண இங்கே சொடுக்கவும்.\nமிர்பூர் முதல் ஜாலர்பதான் வரையிலான பயண பாதையை காண இங்கே சொடுக்கவும்.\nமேற்கு இந்தியாவில் குஜராத் எல்லையில் துவங்கி கன்னியாகுமரி வரை நீண்டு கிடைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகள், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சஹ்யமலை (The Benevolent Mountains) என்று அழைக்கப்படுகிறது.\nபெங்களூருவில் தொடக்கி சஹ்யமலையின் சதாரா அருகே காஸ் என்னும் இடத்தில் உள்ள புகழ்பெற்ற காஸ் பத்தர் மலர்ச்சமவெளியைக் காணும்பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. பயண பாதையில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் உள்ள இன்னும் சில இடங்களைக் காணும் வகையில் திட்டம் தொகுக்கப்பட்டுள்ளது.\nமொத்த பயண தூரம் ஏறத்தாழ 2000 கி.மீ.\nபயண அனுபவங்கள் 5 கட்டுரைகளாக கிடைக்கின்றன. கட்டுரைகளை வாசிக்க கீழே கொடுக்கப்பட்ட���ள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.\nபெங்களூரில் துவங்கி சாலை வழியாக திட்டமிடப்பட்ட இப்பயணத்தின் முதல் நிறுத்தமாக வரலாற்று சிறப்பு மிக்க சித்ரதுர்க்கா கோட்டையை பார்த்தல். அங்கிருந்து ஹவேரி என்னும் ஊரில் உள்ள 12 ஆம் நூற்றாண்டில் மேலைச்சாளுக்கியர்களால் கட்டப்பட்ட சித்தேஸ்வரா கோயிலைக் காணுதல்.\nபின் சிர்ஸி செல்லும் வழியில், 1678-1718 காலகட்டத்தில் சிர்ஸியை ஆண்ட சதாசிவராயர் என்பவரால் அமைக்கப்பட்ட சகஸ்ரலிங்கம் என்னும் இடத்தை பார்த்துவிட்டு ஹூப்ளி சென்று தங்குதல்.\nஹூப்ளியில் நேராக சதாராவை அடைந்து அங்கிருந்து காஸ் என்னும் இடத்தில் உள்ள புகழ்பெற்ற காஸ் பத்தர் மலர்ச்சமவெளியை காணுதல்.\nஅங்கிருந்து கிளம்பி புனே அருகே உள்ள மகாபலேஸ்வர் நோக்கி பயணம். மகாபலேஸ்வரில் உள்ள முக்கியமான ஐந்துநதிகளின் ஆலயத்தை பார்த்தல். பின் பஞ்சகன் என்னும் ஊரில் இருந்து மகாபலேஸ்வர் நகரத்தை பார்த்தல்.\nஅடுத்ததாக கர்நாடக எல்லையிலுள்ள அம்போலிகாட்என்னும் இடத்தை நோக்கிய பயணம். வழியில் தோஸிகர் அருவியை காணுதல்.அம்போலியில் உள்ள அம்போலி அருவியைப் பார்த்து விட்டு அங்கிருந்து கோவா நோக்கி பயணம்.\nகோவாவில் செயிண்ட் சேவியர் கதீட்ரலையும் அருகிலிருக்கும் போம் ஜீஸஸின் பஸிலிக்காவையும் காணுதல். அங்கிருந்து உடுப்பி வழியாக பெங்களூரு திரும்புதல்.\nபயண பாதையை கூகிள் வரைபடத்தில் காண இங்கே சொடுக்கவும்.\nஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து துவங...\nஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து துவங...\nதஞ்சை தரிசனம் என பெயரிடப்பட்ட இந்த பயணக்கட்டுரைகளில், தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள வரலாற்று பின்னணியுள்ள பல இடங்களின் குறிப்புகள் தொகுக்க...\nகிபி 10ம் முதல் 14ம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தை ஹொய்ச்சாளர்கள் ஆண்டு வந்தார்கள். பேலூர் மற்றும் ஹெலேபீடை மையமாகக் கொண்ட ஹோய்சாளர்களின் அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16319-muslim-women-unity-march.html", "date_download": "2019-04-23T06:50:26Z", "digest": "sha1:QYHQVNTBB6474LXTMUOHAOUMDAEGHZXM", "length": 8707, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "சென்னையில் முஸ்லிம் பெண்கள் நடத்திய அமைதிப் பேரணி!", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nசென்னையில் முஸ்லிம் பெண்கள் நடத்திய அமைதிப் பேரணி\nசென்னை (18 மார்ச் 2018): முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிராக சென்னையில் முஸ்லிம் பெண்கள் அமைதி பேரணி நடத்தினர்.\nஆளும் மத்திய அரசு முத்தலாக் தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்ய முயன்று வருகிறது. ஏற்கனவே அதிமுக உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நாடாளு மன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா தாக்கல் செய்யப் படாமல் உள்ளது. ஆனால் எப்படியும் இந்த தடை சட்டத்தை தாக்கல் செய்வோம் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.\nஇந்நிலையில் இந்த தடை சட்டத்திற்கு நாடெங்கும் கடும் எதிர்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் பெண்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னையில் முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பேரணி நேற்று (17-03-2018) நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கையில் பதாகைகள் ஏந்தி அமைதியான வழியில் பேரணி நடத்தினர்.\n« மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் அரபிய தொலைக் காட்சியில் தமிழக கவுசல்யா சங்கர் குறித்த ஆவணப் படம் அரபிய தொலைக் காட்சியில் தமிழக கவுசல்யா சங்கர் குறித்த ஆவணப் படம்\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nகடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை\nசென்னையிலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்\nமுன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்…\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடியோ\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nமதுரை அதிமுக அலுவலகத்தில் ��ட்டுக் கட்டாக சிக்கியபணம் - வீடியோ\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு …\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2019-04-23T05:59:49Z", "digest": "sha1:GEEEDEUM6KYEGTBRP25KKBLOSKBNUYHL", "length": 8633, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஹிஜாப்", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநியூசிலாந்தில் அனைத்து பெண்களையும் ஹிஜாப் அணிய அழைப்பு\nஆக்லாந்து (20 மார்ச் 2019): நியூசிலாந்து கிரிஸ்சர்ச் மசூதி பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக வரும் வெள்ளிக்கிழமை நியூசிலாந்து பெண்கள் ஹிஜாப் அணிந்து தங்களது ஆதரவை தெரிவிக்குமாறு சமூக அமைப்புகள் பல அழைப்பு விடுத்துள்ளன.\nஹிஜாபுடன் மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்\nலண்டன் (05 செப் 2018): ஹிஜாப் அணிந்து மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார் சாரா இஃப்திகார் என்ற முஸ்லிம் பெண்.\nஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்திய செஸ் வீராங்கணை சவுமியா விலகல்\nபுதுடெல்லி (14 ஜூன் 2018): இரானில் நடைபெறவுள்ள ஆசிய செஸ் சாம்பியன் போட்டியில் ஹிஜாப் அணிந்து விளையாட எதிர்ப்பு தெரிவித்து இந்திய வீராங்கணை சவுமியா போட்டியிலிருந்து விலகியுள்ளார்.\nஹிஜாபுடன் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள முஸ்லிம் பெண்\nகோலாலம்பூர் (07 ஜூன் 2018): நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டிக்கு மலேசியாவை சேர்ந்த நூருல் ஷம்சுல் ஹிஜாபுடன் கலந்து கொள்ளவுள்ளார்.\nஹிஜாப் அணிய அனுமதி மறுத்ததால் கல்லூரி மீது மாணவி வழக்கு\nமும்பை (23 மே 2018): கல்லூரியில் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்ததால் ஹோமியோபதி மாணவி கல்லூரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nபக்கம் 1 / 2\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி வி��ுந்து உயிரிழப்பு\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்ட…\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Stormy%20Daniels.html", "date_download": "2019-04-23T05:57:48Z", "digest": "sha1:DVRDZ7XLIIMZPXP5JCLPNTUCLGZHLBW2", "length": 6083, "nlines": 129, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Stormy Daniels", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nஅதிபர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய ஆபாச நடிகை கைது\nநியூயார்க் (13 ஜூலை 2018): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த ஆபாச நடிகை கைது செய்யப் பட்டுள்ளார்.\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்ச…\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல…\nமத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி - இலங்கை இஸ்லாமிய மன்றம் கண்ட…\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் …\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களி…\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜின…\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் ���தனை சீர்குலைக்க…\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு …\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்…\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.justout.in/news.php?title=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D?id=155456", "date_download": "2019-04-23T06:22:34Z", "digest": "sha1:V3CDGNI47DJIFP3CC3T72O5QZ4Q2HXJW", "length": 89714, "nlines": 516, "source_domain": "www.justout.in", "title": "JustOut - செய்திகள் உங்களுடன். எப்போதும்!", "raw_content": "\nகொடைக்கானல்: விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை\nகொடைக்கானலில் நேற்று மாலை 6 மணி முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சாரலுடன் மழை பெய்யத் தொடங்கியது. அதன்பிறகு பலத்த மழையாக மாறி இன்று காலை 6 மணி வரை விட்டு விட்டு பெய்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஅதர்வா ‘100’வின் முதல் பாடல் வெளியீடு\n'100' சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏன் டி ராசாத்தி’என்னும் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு காரணம் என கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 310ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nதூத்துக்குடி: தம்பியை சுட்டுக் கொன்ற அண்ணன்\nதூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருப்பவர் பில்லா ஜெகன். லாரி தொழில் செய்துவரும் பில்லா ஜெகனிடம், தம்பி சிம்சன் பங்கு கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், பில்லா ஜெகன், துப்பாக்கியால் சிம்சனை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிம்சன் உயிரிழந்தார்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\n3ஆம் கட்ட தேர்தல்: 9.30 மணி வரை வாக்குகளின் விவரம்\nகுஜராத், கேரளா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 117 தொகுதிகளில் 3ஆம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் 9.30 மணி வரை கேரளாவில் 6.57% வாக்குகளும், அசாமில் 12.36% வாக்குகளும், குஜராத்தில் 6.76% வாக்குகளும் பதிவாகியுள்ளன.\nஆக்ஷன் சொல்ல ரெடியான மோகன்லால்\n40 வருட கால நடிப்பு அனுபவமுள்ள மோகன்லால் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அறியப்படுபவர். தற்போது அவர் தான் அடுத்து இயக்கப்போகும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பரோஸ் எனத் தலைப்பிடப்பட்ட 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் படத்தை மோகன்லால் இயக்கவுள்ளார்.\nவீட்டின் மேற்கூரையில் சுற்றித்திரிந்த மலைப்பாம்பு\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் டெவின் ஜோன்ஸ் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வந்த சுமார் 18 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு அங்கிருந்து தப்பி சில தெருக்கள் தள்ளியிருந்த வீட்டின் மேற்கூரையில் சுற்றித் திரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டெவின் அந்தப் பாம்பைப் பிடித்து மீண்டும் தனது வீட்டுக்குக் கொண்டு சென்றார்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nமே 8இல் பிளஸ் 1 தேர்வு முடிவுகள்\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1இல் தொடங்கி 2911ம் தேதியுடன் நிறைவடைந்தன. தற்போது பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றன. இதைத்தொடர்ந்து திட்டமிட்டபடி மே 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.\nகாங்கோ நாட்டில் ‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்\nமத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள விருங்கா உயிரியல் பூங்காவில் இருக்கும் நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லாக்கள் ‘செல்பி’க்கு அடிமையாகிவிட்டன. அங்கு பணிபுரியும் ஊழியர் செல்போனை தூக்கினாலே அந்த 2 கொரில்லாக்களும் வேகமாக வந்து போட்டோக்களுக்கு ‘போஸ்’ கொடுக்கின்றன.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nநோட்டாவுக்கு வாக்களிக்காதீர்: தமிழிசை வேண்டுகோள்\n3ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர், ‘நோட்டாவுக்கு பதிலாக நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.\nதென்காசி: ஜவுளிக் கடையில் தீ விபத்து\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விலையுயர்ந்த ஆடைகளும் ,பொருட்களும் தீயில் எரிந்து சேதமாயின. இதுகுறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் வாசிக்க தின மலர்\nஇன்று அவசரமாகக் கூடும் இலங்கை நாடாளுமன்றம்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பில் 290 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இலங்கை பாராளுமன்றம் இன்று அவசரமாகக் கூடுகிறது. அதில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பாராளுமன்றத்தில் பேச உள்ளனர்.\nமேலும் வாசிக்க தினத் தந்தி\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ75.71; டீசல் ரூ70.17\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.71 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.17 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\n3ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\n3ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத், கேரளா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.\nசுகாதாரமே ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரமே பிரதானம். எப்போதும் நாம் சுத்தமாக இருந்தால் ஒரு நோயும் நம்மை தீண்டாது. ஆரோக்கியம் என்பது மனிதனின் கருவறை தொடக்கம் முதல் கல்லறை வரை பயணிக்கிறது. சுகாதாரம் அல்லது சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nமலச்சிக்கலை ஏற்படுத்தும் கீடோ டயட்\nஉடல் எடையைக் குறைக்க கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளே பரிந்துரைக்கப்படுகிறது. இதன் பக்க விளைவாக மலச்சிக்கல் பிரச்சனை தானாகவே வந்துவிடுகிறது. கீடோ டயட்டில் இருக்கும்��ோது மலச்சிக்கல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க சில வழிகள் உள்ளன.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nமருந்து ஆய்வாளர் பணியில் சேர ஆர்வமுள்ளவரா நீங்கள்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் இணைந்து நடத்தும் மருந்து ஆய்வாளர், ஜூனியர் அனாலிஸ்ட் போன்ற பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nநடப்பு நிதியாண்டில் 150 புதிய விமானங்களை இயக்க திட்டம்\nஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், தமது போக்குவரத்தை நிறுத்திவிட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் 150 புதிய விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் இயங்கி வந்த வழித்தடத்தில், இந்தப் புதிய விமானங்கள் இயக்கப்படும். இவற்றில், பெரும்பாலானவை உள்ளூர் விமான சேவைக்காக பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.\nமேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்\nரூ.1,60,000 சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nலவங்கப் பட்டையை இதனுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்குப் பதில் தடவி உண்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இருதயத்தில் இருக்கும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு நோய் வந்தவர்கள் இதை சாப்பிடுவதால் மறுபடி மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.\nமேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்\nசூர்யாவை இயக்கும் அஜித் பட இயக்குநர்\nநடிகர் அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கிய சிவா தற்போது சூர்யாவை வைத்துப் படம் இயக்கவுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.\nமேலும் வாசிக்க தின மலர்\nபெண்களுக்கு சொந்தத் தொழில் வாய்ப்பு\nஉலகளவில், சுமார் 13 கோடி பெண்கள் சொந்தத் தொழிலில் ஈடுபட���டுள்ளனர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. இதில் 80 லட்சம் பெண்கள் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 20 முதல் 60 வயது வரையுள்ள பெண்களைக் கணக்கிட்டால், சுமார் 35 கோடி பெண்களில் 2.5%-க்கும் குறைந்த பெண்களே சொந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.\nபுதிய எஸ்யுவி தயாரிப்புக்கு இணையும் மஹிந்திரா, ஃபோர்டு\nபுதிய ரக எஸ்யுவி உருவாக்குவதற்காக மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து செயல்படத் தயாராகியுள்ளது ஃபோர்டு. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து நடுத்தர ரக எஸ்யுவி மாடலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்கான பிளாட்ஃபார்ம் மற்றும் பவர்டிரைனை மஹிந்திரா அளிக்க உள்ளது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nஉடல் எடையைக் குறைக்கும் ஆரோக்கியமான டையட் முறை\nபுரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதுடன் நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர்.\nமேலும் வாசிக்க ie தமிழ்\nசச்சினை சந்திக்கத் துடிக்கும் பாகிஸ்தான் வீரர்\nஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர் அபித் அலி, சச்சின் டெண்டுல்கரை பார்த்துதான் எனது கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கினேன் என புகழாரம் சூட்டியுள்ளார்.\nமேலும் வாசிக்க ETV BHARAT\n4,230mAh பேட்டரி வசதி கொண்ட 'ஓப்போ A5s' வெளியானது\nஓப்போ தன் புதிய ஸ்மார்ட்போன் ஆன ஓப்போ A5sஐ சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன் வந்த ஓப்போ A3s போலவே, தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 2 GB ரேம் + 32 GB சேமிப்பு வசதி மற்றும் 4 GB ரேம் + 64 GB சேமிப்பு வசதி ஆகிய இரண்டு வகைகளில் சந்தைக்கு வந்துள்ளது.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nதூங்குவதற்கு முன் மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\nநீங்கள் தூங்குவதற்கு முன்னர் பீர், ஒயின், விஸ்கி உள்ளிட்ட எந்த மதுபான வகையை அருந்தினாலும் அதனால் தூக்கம் அதிகரிக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மதுபானம் அருந்துவது ஒருவரது சராசரி உறக்க நேரத்தைக் குறைக்கவே செய்கிறது என்று தெரிவிக்கின்றனர்.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\n”24 மணி நேரமும் முகவர்கள் தங்க அனுமதியுங்கள்”\n’தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் ��ையத்தில் 24 மணி நேரமும் அனைத்துக் கட்சி முகவர்களும் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்’ என தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nJobs: ஏர் இந்தியாவில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை\nஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கண்ட்ரோலர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nமீடூ விவகாரம்: குழு அமைத்தது நடிகர் சங்கம்\nமீடூ விவகாரம் தொடர்பாக 9 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். இக்குழுவில் சமூக ஆர்வலர் மற்றும் வக்கீல் ஆகியோரும் நியமிக்கப்பட உள்ளனர். இந்தக் குழு தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து விரைவில் வெளியாகவுள்ளது.\nபஜாஜ் ‘க்யூட்’ கார் போல இருக்கும் ஆட்டோ\nமூன்று சக்கர ஆட்டோ ரிக்‌ஷா வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பஜாஜ், நான்கு சக்கர ஆட்டோ ஒன்றை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் முதல் குவாட்ரி சைக்கிள் என்ற பெருமையையும் கொண்டிருக்கிறது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nஇயந்திர நடவால் அதிகம் கிடைக்கும் நெல்: விவசாயிகள் மகிழ்ச்சி\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மருங்கூர், கீரனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாயிகள் இயந்திரம் மூலம் நடவு செய்யும் பணியை மேற்கொள்கின்றனர். இயந்திர நடவு மூலம் ஏக்கருக்கு 10 மூட்டை நெல் அதிகமாகக் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ\nகல்யாண், தானே, உல்லாஸ்நகரில் குடிநீருக்குத் தட்டுப்பாடு\nபாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இந்தியாவில் தஞ்சமடைந்த சிந்தி இன மக்கள் வாழும் மும்பை புறநகரான கல்யாணை ஒட்டியுள்ள உல்லாஸ் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய உல்லாஸ் ஆறு தற்போது மாசு படிந்து குடிப்பதற்குத் தகுதியற்ற தண்ணீரைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் புதிய காமெடி படத்தில் பாலிவுட்டைச் சேர்ந்த ரியா சக்ரபோர்த்தி க���ாநாயகியாக நடிக்கவுள்ளார். தனுசு ராசி நேயர்களே என காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கவிருக்கிறார்.\nநெருங்கிய தோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nநடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். கீர்த்தி சுரேஸ், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் சந்தித்து நெருங்கிய தோழிகளாகி விட்டனர்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nதாமிரபரணி ஆறு: ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை\nநெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.\nHealth: உடல் எடை, இரத்த அழுத்தம் குறைக்கும் பீட்ரூட்\nஉயர் இரத்த அழுத்தத்தால் அவதி படுகிறீர்களா கவலையை விடுங்கள். உங்களுக்காகவே இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் பீட்ரூட். பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஹீமோக்ளோபின் அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் குறைகிறது.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\n'பொறியியல் படிப்புகளுக்கு கட்டண உயர்வு'\nசென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டபோது, 'பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் வரும் கல்வியாண்டில் உயர்த்தப்படும்,' என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார்.\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்... ஏன்\nகுழந்தைப் பருவத்தில் உடன் பிறந்தவர்களுடன் பயணிக்கும்போது சண்டைகளும் சச்சரவுகளுமே அதிகம் நிறைந்திருக்கும். ஆனால், இளமைப்பருவத்தில் மேற்கொள்ளும் பயணத்தின்போது உடன்பிறப்புகளுக்குள் பகிர்ந்துகொள்ள ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கும்.\nபெய்ஜிங்கில் பொருளாதார உச்சிமாநாடு 25ஆம் தேதி தொடக்கம்\nசீன தலைநகரான பெய்ஜிங்கில் பெல்ட் அண்ட் ரோடு என்ற பொருளாதார உச்சிமாநாடு வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.\nதன்ஷிகா படத்தில் 'லூசிபர்' பட பிரபலம்\nகவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் `யோகி டா' படத்திற்கு `லூசிபர்' பட பிரபலம் தீபக் தேவ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ்.கே.பூபதியும், படத்தொகுப்பளராக ஜி.சசிகுமாரும், ஸ்டண்ட் இயக்குனராக கணேஷும் பணியாற்றி வருகின்றனர்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஉக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்\nஉக்ரைன் அதிபர் தேர்தலில் அந்நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகர் வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nHealth: மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சியின் பயன்கள்...\nகாலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். பசி உணர்வுகள் அதிகம் இல்லாதவர்கள், காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், பசியுணர்வு அதிகரிக்கும்.\nமேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்\nஈரோடு: தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பலி\nஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டையை அடுத்த பாலமலை பகுதியில் அதிக அளவில் வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்றை தெருநாய்கள் கடித்ததில் அது பரிதாபமாக உயிரிழந்தது.\nமேலும் வாசிக்க ETV Bharat\nநவீனமயமாகும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள்\n2013ஆம் ஆண்டு, டிசிஎஸ் மற்றும் தபால் துறை ரூ.1,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் செய்துகொண்டன. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்திய தபால் துறையுடன் இணைந்து 1.5 லட்சம் தபால் நிலையங்களை நவீனமயமாக்கி வருகிறது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nசென்னை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபர் கைது\nசென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ\nசென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்\nசென்னையின் ஒரு நாளைய தண்ணீர் தேவை சுமார் 90 கோடி லிட்டர். ஆனால் மெட்ரோ நிர்வாகத்தால் 50 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்க முடிகிறது. இதனால் ஒருநாளைக்கு தேவைப்படும் தண்ணீரில் மிக சொற்ப அளவே மக்களுக்கு கிடைக்கிறது.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்\nகுஜராத்: தேர்தலில் வாக்களிக்கவிட்டால் அபராதம் எச்சரிக்கை\nகுஜராத்தில் ராஜ்சமதியால கிராமத்தில், ஊரில் எந்த அரசியல் கட்சிகளும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும் அது மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும், அதே நேரம் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அப்படி வாக்களிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ரூ.51 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.\nசென்னை விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் தங்கம் பறிமுதல்\nதுபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.34½ லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். மேலும் 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.\n150 புதிய விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டம்\nஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், தமது போக்குவரத்தை நிறுத்திவிட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் 150 புதிய விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் இயங்கி வந்த வழித்தடத்தில் , இந்த புதிய விமானங்கள் இயக்கப்படும். இவற்றில், பெரும்பாலானவை உள்ளூர் விமான சேவைக்காக பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.\nமேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்\nBody Fitness: உடல் எடை குறைக்க புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ்\nஉடல் எடையை குறைக்க ஒரே வழி புரதம் நிறைந்த உணவை அதிகம் உட்கொள்வது தான். புரதம் நம் பசியை போக்கி, மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும். புரதம் நிறைந்த உணவை சாப்பிடுவதன் மூலம் உடலிலுள்ள கொழுப்பு குறைந்து, தசைகள் வலுவாக இருக்கும்.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nவேர்க்கடலைக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை\nகஜா புயல் பாதிப்பிற்குப் பின் பயிரிடப்பட்ட வேர்க்கடலைக்கு உரிய விலை கிடைக்காததால் நாகை மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், தமிழக அரசே விலையை நிர்ணயித்து வேர்க்கடலையை கொள்முதல் செய்து உரிய விலை கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nJobs: வேலூர் கல்லூரியில் பணி\nவேலூர் மாவ��்டத்தில் உள்ள டி.கே.எம். பெண்கள் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசர்க்கரை நோயாளிகள் விரதத்தின்போது என்ன செய்ய வேண்டும்\n’சர்க்கரை நோயாளிகள் விரதமிருக்கலாம் என்றோ அல்லது கூடாது என்றோ பொதுவாக கூறிவிட முடியாது. நோயாளிகளின் தன்மைகளைக் கொண்டே தீர்மானிக்க முடியும்...’ என்கிறார் சர்க்கரை நோய் நிபுணர் நந்திதா அருண்.\nஆசியாவிலேயே முதன்முறையாக பலூன் செயற்கைக்கோள்\nஆசியாவிலேயே முதன் முறையாக, தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக பொறியியல் துறையில் பயிலும் மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட பலூன் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.\nபிராணாயாமம், மூச்சு பயிற்சியின் நன்மைகள்\nபிராணயாமா என்பது ‘பிராண’ மற்றும் ‘அயாமா’ என்ற வார்த்தைகளின் கூட்டாகும். ‘பிராண’ என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் ‘அயாமா’ என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணயாமா என்பது ஒரு உன்னத உடற்பயிற்சியாகும்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nசென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 6 பேர் கைது\nசென்னையில் மைலாப்பூரில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கைதான இளைஞர்களிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரூ.20 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு பணி\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்களில், குரூப் - ‘சி’ (Group-'C') பிரிவின் அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nபூண்டி ஏரியில் குறைந்து வரும் நீர் இருப்பு\nபூண்டி ஏரியில் நீர் இருப்பு குறைந்து கொண்டே வருவதால், விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்து நீர் எடுத்து சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு அனுப்பி வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.\n'ராகுல் கேட்டுக்கொண்டால் வாரணாசியில் போட்டி'\nகாங���கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டால் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nவெங்கையா நாயுடு சென்னை வருகை\nபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்துள்ளார். வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் ஆகியோர் வரவேற்றனர்.\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினி\nபிரேக் இல்லாமல் முழு வீச்சில் நடக்கும் ’தர்பார்’ பட ஷூட்டிங்கில் கலந்துக் கொண்ட ரஜினி, மக்களவைத் தேர்தலுக்காக சென்னை திரும்பினார். தற்போது மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகின்றன.\nமேலும் வாசிக்க ie தமிழ்\nவில்லன் அவதாரம் எடுக்கும் வெங்கட் பிரபு\nநிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் வெங்கட் பிரபு வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் வைபவ் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nஐபிஎல்: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nசென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தின் மூன்று கேலரிகளுக்கு மாநகராட்சி அனுமதி அளிக்காததால் இடவசதி கருதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஉடுமலை திருமூர்த்தி அருவியில் நீர்வரத்து\nகடந்த ஒரு மாதமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அருவி, தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதையடுத்து, நேற்று பெய்த கோடை மழை காரணமாக, அருவியில் மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்ட ஆரம்பித்துள்ளது. அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினரும் அனுமதி அளித்துள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.\nமேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்\nநாமக்கல்: மருத்துவமனை கேன்டீன் சுவர் இடிந்து விபத்து\nநாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கம் மருத்துவமனையின் கேன்டீன் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nVideo: வாக்குப்பெட்டியை சுமந்த பெண் ஆட்சியர்\nகேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்ட ஆட்சியர் அனுபமா காவல் துறையினருடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வீடியோவாகப் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nமேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்\nநாமக்கல்: மழையின்மையால் காய்ந்து வரும் பாக்கு மரங்கள்\nநாமக்கலில் மழையின்மையால் தண்ணீர் இன்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பயிர்கள் மட்டுமில்லாமல் பாக்கு மரங்கள், தென்னை மரங்கள் உள்ளிட்டவைகள் காய்ந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\nமேலும் வாசிக்க ETV BHARAT\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்\nபுவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஜோதிகா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா\nஜோதிகாவின் அடுத்தடுத்த படங்களை எஸ்.ராஜ் மற்றும் கல்யாண் இயக்கியுள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nநீட் தேர்வு: உடை குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்\nநாடு முழுவதும் நீட் தேர்வுகள் மே மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு வரும் மாணவ மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய உடைகள் குறித்தும், தேசிய தேர்வு ஏஜன்சியான NTA அண்மையில் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nநெய்வேலி: சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு\nநெய்வேலி அருகே கும்பகோணம் சென்னை சாலையில் கண்ணுத்தோப்பு பாலத்தில் அரசுப் பேருந்தும், வேனும் நேருக்க�� நேர் மோதின. இதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இதில் காயமடைந்த 20 பேரில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை: பேருந்தில் 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்\nஇலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெடி குண்டுகளைச் செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\n19வது ஓவரில் சிங்கிள் ஓடாதது ஏன்\nபெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் 19வது ஓவரில் ஏன் சிங்கிள் எடுக்கவில்லை என்பது குறித்துப் பேசிய தோனி, ’ஆடுகளம் புதிதாகக் களமிறங்கியவர்களுக்கு அதிக சவாலாக அமையும் எனக் கருதியதால், சிங்கிள் வேண்டாம் என நினைத்தேன்’ என விளக்கமளித்துள்ளார்.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம்\nஈஸ்டர் நாளன்று இலங்கையில் அடுத்தடுத்து எட்டு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகனப்படுத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவித்துள்ளார்.\nபட்டுக்கோட்டை: தனியார் பேருந்தில் புகை\nசிதம்பரம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் ஏசி பேருந்தில், பழுது ஏற்பட்டு புகை வந்ததால், இறக்கிவிடப்பட்ட பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் போலீசார் பயணிகளை வேறோரு பேருந்தில் அனுப்பி வைத்தனர்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nஜெ., நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி\nசென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nமேலும் வாசிக்க தினத் தந்தி\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளத���.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nடிக் டாக்கிற்கு தடை நீக்கப்படும்: உச்சநீதிமன்றம்\nடிக் டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படாவிட்டால் அதன்மீதான தடை நீக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து, நாளை மறுநாள் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.\n’ராகுல், மோடி வேண்டாம்... தோனி தான் அடுத்த பிரதமர்’\nதோனி, 48 பந்தில் 84 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனை அவரது ரசிகர்கள் \"தோனி ஃபார் பிரதமர்\" என்ற பதிவுகள் மூலம் வைரலாக்கினார். \"ராகுல்காந்தி, மோடியை மறப்போம் தோனிதான் அடுத்த பிரதமர்\" என்று ட்விட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\n'மோடிக்கு வாக்களிக்க ரஜினிகாந்த் கூறவில்லை'\n'மோடியின் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறாரே தவிர அவருக்கு வாக்களிக்க ரஜினிகாந்த் கூறவில்லை,' என, ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்தார். மேலும், ‘ரஜினி - கமல்ஹாசன் நட்பு எப்போதும் நிலைக்கும். அரசியலுக்கு கமல் முன்கூட்டியே வந்துவிட்டார், ரஜினிகாந்த் விரைவில் வருவார்,’ எனவும் தெரிவித்தார்.\nமேலும் வாசிக்க தி இந்து\nஅமேதி: ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனு ஏற்பு\nஅமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது. ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமை குறித்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கூறிய ஆட்சேபத்தை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nகாவிரி டெல்டா: ஹைட்ரோகார்பன் பரிசோதனைக்கு அரசு அனுமதி\nகாவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயற்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த பரிசோதனை செய்வதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\nகத்தார் நாட்டின் தோகா நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், ஆசிய தடகளப் போட்டிகளில் இந்திய அணி முதல் நாளில் 5 பதக்கங்களை வென்றுள்ளது. அன்னு ராணி, அ��ினாஷ் சாபில் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nகாஞ்சிபுரம்: மகனை கொன்று நாடகமாடிய தந்தை கைது\nகாஞ்சிபுரத்தில் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய தந்தை, சகோதரன் கைது செய்யப்பட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரஃபேல் விவகாரம்: ராகுல் பிரமாணப்பத்திரம் தாக்கல்\n'ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன்,' என உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nடெல்லியில் தனியாக வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்\nடெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மீ கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் இந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கக் கோரி டி.டி.வி.தினகரன் மனு அளித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனுவை ஒப்படைத்தார்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nபுதுச்சேரி தேவாலயங்களில் வெடிகுண்டு சோதனை..\nஇலங்கையில் தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பத்தை தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.\nமேலும் வாசிக்க காவேரி செய்திகள்\n’உள்ளாட்சி தேர்தலை நடத்த 3 மாதம் அவகாசம் தேவை’\nதமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த 3 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nVIDEO: சர்வதேச பூமி தினத்தை கொண்டாடிய கூகுள் டூடுல்\nஇன்று சர்வதேச பூமி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பூமியைப் பாதுகாக்க வலியுறுத்தும் கூகுள் டூடுள், பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் பூமியில் வாழும் அரிய உயிரினங்களின் சிறப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nமேலும் வாசிக்க ஜீ தமிழ்\nஇலங்கையில் மேலும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு\nஇலங்கையில் மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலா பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளது.\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது\nஇலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 215 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர் பட்டியல்\nகாலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அமமுக கட்சி வெளியிட்டுள்ளது.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nIPL: 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் டோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.டோனி, ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் 203 சிக்சர்கள் அடித்துள்ளார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nHealth: தொப்பையை குறைக்க உதவும் வெந்தய டீ....\nவெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த பானத்தை தினமும் அருந்திவர பெண்களுக்கு வயிற்று பகுதியில் மற்றும் இடுப்பு பகுதியில் சேரும் தேவையற்ற சதைகளை குறைக்க இந்த வெந்தய டீ பயன்படுகிறது.\nமேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்\nஇந்தியா வரும் ஹோன்டா எக்ஸ் பிளேடு ஃபேஸ்லிஃப்ட்\nஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் பண்டிகை காலத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nமதுரை விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட்\nமதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்கு சென்ற வி��காரம் தொடர்பாக மேலும் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கலால்வட்டாட்சியர் சம்பூர்ணத்தை தொடர்ந்து 3 பேரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் நடராசன் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\n'40 ஊராட்சிகளில் 144 தடை உத்தரவு வாபஸ்'\nபொன்னமராவதி மற்றும் அதை சுற்றியுள்ள 40 ஊராட்சிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இயல்புநிலை திரும்பியதை அடுத்து 144 தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.\n'இலங்கை குண்டுவெடிப்பில் 5 இந்தியர்கள் பலி'\nஇலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/1745-360", "date_download": "2019-04-23T06:30:40Z", "digest": "sha1:6HVKBNXCL42DWPRVNV6DGKHNEEHCNOKA", "length": 27473, "nlines": 294, "source_domain": "www.topelearn.com", "title": "360 டிகிரியில் வீடியோ பதிவு செய்யும் அதிநவீன கமெரா", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n360 டிகிரியில் வீடியோ பதிவு செய்யும் அதிநவீன கமெரா\nவீடியோ பதிவு செய்யும் கமெராக்கள் பொதுவாக குறிப்பிட்ட கோண வீச்சிலேயே உள்ள காட்சிகளை பதிவு செய்யக்கூடியனவாக இருக்கின்றன.\nஆனால் 360 (டிகிரி) கோண வீச்சில் உயர்தர வீடியோ காட்சிகளை பதிவு செய்யக்கூடிய CENTR எனப்படும் சிறிய ரக கமெரா உருவாக்கப்பட்டுள்ளது.\nஏறத்தாழ 400 டொலர்கள் பெறுமதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கமெரா தொடர்பான தகவல்கள் தற்போது Kickstarter தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சுமார் 900,000 டொலர்கள் நன்கொடையை எதிர்பார்த்து பிரசுரிக்கப்பட்டுள்ள இச்சாதனம் 24 மணி நேரத்தில் 222,000 டொலர்களை பெற்றுள்ளது.\nமேலும் 299 டொலர்கள் செலுத்தி Kickstarter தளத்தில் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.\n2030 வரை ஜனாதிபதியை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்\nஎகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை ப\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறி��ிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nஇரவு தூக்கத்துக்கு முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\nநம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படு\nமூன்றாம் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்களால் முன்னிலை\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கட் அணி\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nநீங்கள் வேலை செய்யும் சூழலில் செய்யக்கூடாத விட‌யங்கள்\nபணிசூழலானது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்\nமும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை\nஐ.பி.எல். 11 ஆவது தொடரில் முதல் போட்டியில் மும்ப\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nவாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி\nவாட்ஸ்அப் செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசத\nவாட்ஸ்அப் க்ரூபில் வீடியோ கால் வசதி விரைவில் அறிமுகம்.\nவாட்ஸ்அப் செயலியில் தற்போது சோதனையில் இருக்கும் க்\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nடெல்லியில் நடுரோட்டில் வைத்து காதலிக்கு முத்தம் கொ\nஇரத்தத்தை உற்பத்தி செய்யும் அத்திப்பழம்\nபழங்களிலேயே அதிக மருத்துவ குணங்களை கொண்டது அத்திப்\nநரம்புக் கலங்களில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்யும் இழைமணிகள்\nநரம்புக் கலங்களில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும் 8 விஷயங்கள்\nஉங்களுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறதா\nசமூக வலைதளம் மூலம் பெண்களை விற்பனை செய்யும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு சொந்தமான பேஸ்புக் பக்கத\nபீட்சா டெலிவரி செய்யும் ரோபோக்கள்:\nஇதுவரை ரோபோக்கள் ஒரு வேலைக்காரனைப் போல மனிதர்களுக்\nவீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா \nஉண்மையற்ற இன்ஜின் 4 தொழில் நுட்பம் என்பது இனி வ\nமெல்ல மெல்ல உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க செய்யும் உணவுகள் மற்றும் பானங்கள்\nநாம் ரசித்து ருசித்து குடிக்கும் பானங்கள், இடைவேளை\nகண் இமைப்பதன் மூலம் வீடியோ பதிவு செய்யும் கன்டாக்ட் லென்ஸ்\nகண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு பத\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகள்\nஇப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தையாக வளர்க்கும் பெற\nசம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy J1 Mini\nசம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதி\nவீடியோ மெசேஜ் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்கைப்\nவீடியோ அழைப்ப���, குரல்வழி அழைப்பு உட்பட சட்டிங் மற்\n198 ஒட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா\nமும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸிம்பா\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசில நொடிகளில் பஞ்சரான பைக்கினை தயார் செய்ய அதிநவீன சாதனம்\nபஞ்சரான பைக்குகளின் சில்னினை கழற்றாமல் வெறும் 60 ந\nகஞ்சா புகைபிடிக்கும் குழந்தை பதறவைக்கும் வீடியோ\nஅதிர்ச்சியான செய்தி. குழந்தைகள் ஒழுக்கம் சீரழிக்கப\nAndroid 4.4 KitKat இயங்குதளத்தில் போட்டோ எடிட்டிங் செய்யும் புத்தம் புதிய மென்பொ\nகூகுள் நிறுவனமானது தனது புத்தம் புதிய Android 4.4\nமுகத்தை பளபளப்பாக்கும் இயற்கையான ஃபேஷியல் செய்யும் முறை\nஃபேஷியல் என்றதும் ஏதோ ப்யூட்டி பார்லர் விடயம் என்ற\nசிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க அதிநவீன கழிவறை\nசிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அதிநவீன க\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளது அவுஸ்திர\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான A பிரிவு போட்டியில் அவுஸ்\nபோராடி வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து\nஇன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஸ்கொட\nஇன்டர்நெட் இல்லாமலும் யு டியூப் வீடியோ பார்க்கலாம்\nகூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தியாவ\nபல்வேறு வர்ணங்களில் HP அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லேப்டொப்\nமுன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான HP நிற\nவரலாற்று சாதனையை பதிவு செய்தது இந்தியா\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக இந்தியா அன\nஹேம் பிரியர்களுக்காக Xbox 360 விரைவில் அறிமுகம்\nஅதிகளவான ஹேம் பிரியர்களின் முதல் தெரிவாக இருப்பது\nViber இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்\nஇணைய இணைப்பின் ஊடாக அழைப்புக்களை மேற்கொள்ளுதல், சட\nகுறைந்த விலையில் அறிமுகமாகும் புதிய கமெரா\nகமெரா உற்பத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களு\nநீருக்கு அடியிலும் வீடியோ ஹேம்\nநீரிற்கு அடியில் இருக்கும்போதும் ஹேம் விளையாடி மகி\nசீனாவில் 5.0 ரிக்டர் அளவு நில அதிர்வு பதிவு\nசீனாவின் யோங்ஷான் நகரில் இன்று அதிகாலை நில அதிர்வு\nSamsung அறிமுகம் செய்யும் Galaxy Alpha ஸ்மாட் கைப்பேசி\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மாட் கைப்பேசியான Gal\nமுப்பரிமாண கமெராக்களுடன் அதிநவீன ரோபோ உருவ��க்கம்\nபிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்குதம் Shadow எனப\nMicromax அறிமுகம் செய்யும் விண்டோஸ் கைப்பேசிகள்\nMicromax நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப\nஅதிநவீன 3D பிரிண்டிங் பேனா அறிமுகம்\nமுப்பரிமாண தொழில்நுட்ப பிரிண்டிங் அறிமுகம் செய்யப்\nToshiba அறிமுகம் செய்யும் Windows 8.1 டேப்லட்\nஉலகை கலக்க வரும் Katayama Kogyoவின் அதிநவீன சைக்கிள்\nதானியங்கி சாதனங்களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவன\nToshiba பட்ஜட் விலையில் அறிமுகம் செய்யும் புதிய டேப்லட்\nToshiba நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்\nLG அதிரடி வசதியுடன் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏற்பட்டுவரும் போட்ட\nதவறு செய்யும் போது பிறர் வசை பாடுவதை ஏன் நமது மனம் ஏற்பதில்லை\nநம்மில் பெரும் பான்மையான மக்கள் மகத்தான காரியங்களை\nHeat, Cool இல் சார்ஜ் செய்யும் உபகரனம் அறிமுகம்.\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் வாடிக்கையாளர்களின் தேவைய\nமாதவிடாய் சுழற்சியை சீர் செய்யும் உணவுகள்\nநிறைய பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் அதிகம் பாதிக்\nஅதிநவீன Android Tablet ஐ Videocon அறிமுகப்படுத்துகிறது\nஇந்தியாவின் முன்னணி இலத்திரனியல் உற்பத்தி நிறுவனங்\nSamsung அறிமுகப்படு​த்துகின்றது அதிநவீன தொழில்நுட்​பத்துடன் கூடிய Galaxy Camera\nஇலத்திரனியல் சாதனங்களில் உற்பத்தியில் முன்னணி வகிக\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற\nகூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடிய\nஓடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ ஒரே மென்பொருள்\nநாம் மொபபைல் போனில் வீடியோ எடுக்கிறோம் பின்ப\nSimpper Video Mail: வீடியோ மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு..\nசில மவுஸ் கிளிக்குகளில் வீடியோவை பதிவு செய்து மின்\nஇறுதிச் சுற்றில் தீபிக்கா பல்லேகல் 10 seconds ago\nமெக்ஸ்வெல் மீண்டும் அதிரடி 58 seconds ago\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு 3 minutes ago\nநாக்கில் வெள்ளை படிதல் ஏற்படுவது ஏன் தீர்வுகள் என்ன\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இன்டெல் நிறுவனத்தின் 5G மொடெம் 3 minutes ago\nஇந்தியா Zimbabwe வை வீழ்த்தியது. 4 minutes ago\nஇங்கிலாந்து Vs இலங்கை; 2வது போட்டியும் இலங்கை வசம்\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigasutrula.blogspot.com/2013/03/2.html", "date_download": "2019-04-23T05:57:32Z", "digest": "sha1:6OYRSOOM2KM33U2NYFVB4FJHGDLLQZZN", "length": 7756, "nlines": 125, "source_domain": "aanmigasutrula.blogspot.com", "title": "பொதிகை மலை - பயணக் கட்டுரை - 2 ~ ஆன்மிக சுற்றுலா", "raw_content": "\nஆன்மிகம், சித்தம், யோகங்கள், வேதம் மற்றும் பல\nஎழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி; ஏகாமல் வாசனையை யடித்தொன் சித்தன் - சட்டை முனி\nபொதிகை மலை - பயணக் கட்டுரை - 2\nஓம் அகத்திய மகரிஷியே போற்றி...\nமுதல்ல சில basic ஆன விஷயங்க.....\nபொதிகைக்கு எந்த ரூட்ல போகப் போறிங்கனு முடிவு பண்ணிக்கோங்க. தமிழ்நாட்டு வழியா இல்ல கேரளா ரூட்டா னு தமிழ்நாட்டு வழி ரொம்ப ஆபத்து னு நிறைய பேரு சொல்றாங்க...\nகேரளா ரூட்னா kerala forest department ல அனுமதி வாங்கணுங்க. எத்தன பேரு போறீங்க, என்னிக்கு போறீங்க, இந்த மாதிரியான தகவல்கள கொடுக்கணுங்க.\nடிசம்பர், ஜனவரி ல போகணும்னா forest department க்கு தலைக்கு ரூ.350 கப்பம் கட்டனுங்க இதே ஏப்ரல், மே ல போகணும்னா ரூ.800 ங்க. ஏப்ரல், மே ல மட்டும் 4 பேரு கொண்ட குரூப் க்கு நம்ம கூட free யா கைடு ஒருத்தர அனுப்புவாங்க. ரொம்ப ரொம்ப உதவியா இருக்குங்க அந்த கைடு நம்ம கூட வரது.\nபோன் பண்ணி நல்ல விசாரிச்சுட்டு நேர்ல போங்க. நல்ல தமிழ் பேசறாங்க எல்லாரும். நா ரொம்ப கஷ்டப்பட்டு மலையாளம் தெரிஞ்ச ஒருத்தர ரெடி பண்ணி பேச சொன்னா அவங்க நல்ல அழகா தமிழ் ல பேசறாங்க.\nஇந்த ஆபீஸ்ல ஒரு form தருவாங்க. அத fill பண்ணி amount கட்டி, receipt வாங்கிடுங்க. இந்த receipt அ பத்திரமா வச்சுகோங்க. இந்த receipt அ செக் போஸ்ட் ல கட்டினாதான் அகஸ்திய கூடம் போக விடுவாங்க. செக் போஸ்ட் இருக்கிற இடம் bonacaud (போனகாடு)\nதிருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் ல இருந்து போனகாடுக்கு 50km தூரம்.\nநாங்க என்ன பண்ணோம் னா நேரா போனகாடுக்கே போய்ட்டோம். அங்க போய் தான் permission வாங்கினோம். எங்க வேணாலும் permission வாங்கலாம் ங்க.\nசரிங்க...அடுத்த பதிவுல எங்க கதைகள சொல்றேங்க....கொஞ்சம் வெயிட் பண்ணுங்க\n(பொதிகை மலை தொடர்பா எதாச்சும் தகவல் வேணும்னா 9944309615 9444979615 இந்த நம்பர்க்கு கூப்பிட��ங்க. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேங்க)\nTagged: அகத்தியர், பயணக் கட்டுரை, பொதிகை, பொதிகை மலை\nஏப்ரல் 2013 கடைசி வாரத்தில் வாரத்தில் பொதிகை மலை பயணம் செய்ய விரும்புகிறேன.விருப்பம் வுடையவர்கள் இணைந்து கொள்ளலாம்.விருப்பம் வுடையவர்கள் தயை கூர்ந்து தங்கள் விவரங்களை பதிவு செய்யவும்.\nஓம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியே போற்றி\nபொதிகை மலை - பயணக் கட்டுரை - 3\nபொதிகை மலை - பயணக் கட்டுரை - 2\nபொதிகை மலை - பயணக் கட்டுரை - 1\nசித்த வித்யா பாடங்கள் (6)\nபைரவ சஷ்டி கவசம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244649.html", "date_download": "2019-04-23T06:38:20Z", "digest": "sha1:PDMQWJELCER7QSF2I2OS3XTOJSNRFEDN", "length": 10813, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி..\nஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி..\nஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் அரங்கேறி உள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.\nஇதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது ஹாசிம் அல்கோஜாய் கூறும்போது, “ஒரு வான்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களும் 8-ந் தேதி இரவு நடந்துள்ளது” என குறிப்பிட்டார்.\nஅம்பாறை கரையோர மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை; வைத்திய பீடம்\nஆடியோ உரையாடலில் இருப்பது எனது குரல்தான் – கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா திடீர் ஒப்புதல்..\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன அறிக்கை\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த வாகனம்\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு பாலியல்…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்..\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு\nஇலங்கைக���கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய…\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/nani/", "date_download": "2019-04-23T06:42:54Z", "digest": "sha1:GOCAWUXMAUGG4JUJMBCD4G234PLBW3W7", "length": 3943, "nlines": 73, "source_domain": "www.inandoutcinema.com", "title": "nani Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிக்பாஸ்-3ல் நடக்க இருக்கும் அதிரடி மாற்றம்\nபிக்பாஸ் ஸ்டார் சேனலின் வெற்றிகரமான ஷோ. இது எல்லா மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் ஜுனியர் என் டி ஆர் முதல் பாகத்தை தொகுத்து வழங்கினார். பின்னர் சில காரணங்களால் இரண்டாம் பாகத்தை நானி தொகுத்து வழங்கினார். என் டி ஆர் தொகுத்து வழங்கிய போது கிடைத்த டி ஆர் பி நானி தொகுத்து வழங்கும் பொழுது கிடைக்காததால், இந்த வருடம் பிக்பாஸ் 3 க்கு மீண்டும் என் டி ஆர் ஐ புக் செய்ய பேச்சு […]\nஸ்ரீ ரெட்டியை கடுமையாக விமர்சித்த பிரபல தமிழ் நடிகை . விவரம் உள்ளே\nநடிகை ஸ்ரீ ரெட்டி, சி���ிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஏமாற்றியவர்கள் என ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். தெலுங்கு லீக்ஸ், பின்னர் தமிழ் லீக்ஸ் என்று பலரை பற்றி ஸ்டேட்டஸ் பதிவிட்டார். இதற்கு திரையுலகினரிடையே பீதியை கிளப்பியுள்ளது. மேலும் பல தரப்பினரிடையே இருந்து கண்டன குரல்கள் வந்த வண்ணம் உள்ளது. இன்னிலையில் இது பற்றி நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : ஸ்ரீரெட்டியின் இணையதளப் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2019/04/phone-lock.html", "date_download": "2019-04-23T06:45:17Z", "digest": "sha1:IW7BVPPT4EOENUZQUC4J3HZOCOCRE2MX", "length": 7364, "nlines": 101, "source_domain": "www.meeran.online", "title": "Phone Lock - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61045", "date_download": "2019-04-23T07:09:19Z", "digest": "sha1:K4562IR6UA7JLWENSEJMSZZ7NEMVHAXD", "length": 13950, "nlines": 90, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கில் 20ஆயிரம் ஆசிரியர்களிருந்தும் இறுதிநிலை ஏன்? | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிழக்கில் 20ஆயிரம் ஆசிரியர்களிருந்தும் இறுதிநிலை ஏன்\nகிழக்குமாகாண கல்வியமைச்சின் செயலாளர் திசாநாயக்க கவலை\nகிழக்கு மாகாணத்தில் நிறைந்தஅறிவுள்ள 20ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் ஆளணிகள் இருந்தும் பொதுப்பரீட்சைகளைப்பொறுத்தவரை இலங்கையில் இறுதிநிலையில் கிழக்குமாகாணம் இருப்பது கவலையளிக்கிறது.\nஎன்று கிழக்குமாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.டி.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக்க தெரிவித்தார்.\nசர்வதேச கல்வியகமும் நோர்வே ஆசிரியர் சங்கமும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் இணைந்து நடாத்திய திருகோணமலை கல்வி வலய அதிபர்கள் ஆசிரியர்களுக்கான செயலமர்வை ஆரம்பித்துவைத்துரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇச்செயலமர்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.டி.எம்.டபிள்யு.ஜி.திஸாநாயக்கவும் சிறப்பு அதிதியாக திருமலை வலயக் கல்விப் பணிப்பாளர் என். விஜேந்திரனும் கலந்துகொண்டு செயலமர்வை ஆரம்பித்துவைத்தார்கள்.\nஆசிரியர்ளின் உரிமைகளும் கடமைகளும் சவால்களும் ஆசிரியர்கோவையினுள் அடங்கியிருக்கவேண்டியவை மற்றும் பெண்ஆசிரியைகள் எதிர்நோக்கும் சவால்களும் கல்விக்கான பங்களிப்பும் போன்ற தலைப்புகளிலான செயலமர்வை வளவாளர்களான முன்னைநாள் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.அ.வேதநாயகம் சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோர் நடாத்தினர்.\nஅங்கு செயலாளர் திசாநாயக்க மேலும் உரையாற்றுகையில்:\n அதாவது எம்மைப்பற்றி நாம் முதலில் அறிந்துகொள்ளவேண்டும். கல்விமைச்சின் செயலாளர் யார் என்றால் திசாநாயக்க என்று பதிலளித்தால் மட்டும் போதுமா\nஇல்லை எமக்குரிய தூரநோக்கு என்ன இலக்கு என்ன\nசெயலாளரைப்பொறுத்தவரை இலங்கையின் 9வது இடத்திலுள்ள கிழக்கு மாகாணத்தை ஒருபடிமேலாவது உயர்த்தவேண்டும் என்ற இலக்கு இருக்கவேண்டும்.அதற்கு நான்மட்டும் என்னசெய்யமுடியும் இதற்கான முக்கிய பொறுப்பு ஆசிரியர்களே.\nஉங்களைப்பொறுத்தவரை நிறைந்த அறிவுள்ளது. அதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் மனப்பாங்கில் மாற்றமேற்பட்டுள்ளதா என்பதில் சந்தேகமிருக்கிறது.நான் என்னுடையது என்ற மனப்பாங்கே அதிகரித்துக்காணப்படுகின்றது.\nநேற்றுமட்டும் என்னை 200 ஆசிரியர்கள் இடமாற்றம்கேட்டுச்சந்தித்துள்ளனர். தங்களை வீட்டிற்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்குமாறு கேட்கின்றனர். 45வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் என்றால் அவர்களுக்கு குடும்பமிருக்கும் பிள்ளைகளிருக்கும். தனிப்பட்ட பிரத்தியேக பிரச்சினைகளிருக்கும். அதுநியாமானதாகவுமிருக்கும்;.\nஅதற்காக எமது தொழிலை விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலமா கிழக்கில் 20ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் நகரப்புறத்தில் கற்பிக்கவே விரும்புகின்றார்கள். வசதிவாய்ப்புகளை அனுபவிக்கவிரும்புகின்றார்கள். அப்படியெனில் பின்தங்கிய பிரதேச மாணவர்கள் கற்பதில்லையா கிழக்கில் 20ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் நகரப்புறத்தில் கற்பிக்கவே விரும்புகின்றார்கள். வசதிவாய்ப்புகளை அனுபவிக்கவிரும்புகின்றார்கள். அப்படியெனில் பின்தங்கிய பிரதேச மாணவர்கள் கற்பதில்லையா\nநானும் குடும்பக்காரன்தான்.எனக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. ஆனால் நான் ஒருபோதும் எனது பிரத்தியேக பிரச்சினைகளை பிறர்முன் ஒருநாளும் கூறுவதில்லை. செய்யும் தொழில் முக்கியம்.\nதேசிய தேவைப்பாடு ஒன்றுள்ளது. தேசிய இலக்குள்ளது. 38லட்சத்து 50ஆயிரம் மாணவர்களுள்ளனர். அனைவரையும் நற்பிரஜைகளாக்கவேண்டியது ஆசிரியர்களது கடமை.\nதேசத்தைக் கட்டியெழுப்புவர்கள் ஆசிரியர்களே. மாணவர்களை வழிநடாத்தவேண்டியவர்கள் நீங்களே. உங்களுக்கு முக்கியபொறுப்புள்ளது. என்னால் முடியாது. நான் ஒரு அரச நிருவாகி. ஆனால் உங்களால் முடியும். ஆசிரியர்கள் முன்மாதிரியானவர்கள். சமுதாய சிற்பிகள். மரியாதைக்குரியவர்கள்.\nஇந்த நாட்டு ஜனாதிபதிகூட ஆசிரியர்களை இறங்கிவந்து மதிப்பவர். ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. ஆனால் சில இடங்களில் கூடுதலான ஆசிரியர்களுள்ளனர்.\nஇத்தகைய பயிற்சி ஆசிரியர்களுக்கு அவசியமா நிச்சயமாக. தனது வாண்மைத்துவத்தை விருத்திசெய்யவும் இற்றைப்படுத்தவும் பயிற்சி அவசியம். இல்லையெனில் நாம் காலாவதியாகிவிடுவோம். நீண்ட வரலாற்றைக்கொண்ட இலங்கைத்தமிழர் ஆசிரியர்சங்கம் இத்தகையபயிற்சிகளை அளித்துவருவதை நானறிவேன். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். என்றார்.\nகலந்துகொண்ட அதிபர் ஆசிரியர்களுக்கு பிரசுரப்பொதியொன்றும் நூல்களும் வழங்கப்பட்டன.ஆசிரியர்களின் பின்னூட்டல்களும் பெறப்பட்டன.\nஉவர்மலை விவேகானந்தா மகா வித்தியாலய அதிபர் எஸ்.ரவிதாஸ் நன்றியுரையாற்றினார்.\nPrevious articleமட்டக்களப்பு செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயத்தின் இரத்த தான முகாம்\nNext articleதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு அம்பாறை உள்ளுராட்சி சபை அங்கத்தவர்களுக்கு விசேட கருத்தரங்கு…\nஇரத்த தானம் செய்து ஒரு உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு\nபாடசாலைகள் நாளையும், நாளைமறுதினமும் மூடத்தீர்மானம்\nவெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nபௌத்­தர்கள், முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்பு கேட்கத் தேவையில்லை – லக்ஷ்மன் கிரி­யெல்ல கருத்தை, வாபஸ்பெற வேண்டும்\nபாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புகளுக்குத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/9785-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-23T06:22:19Z", "digest": "sha1:RUVBST66HVFXGSRP4LZJL3CZIWE7R5MD", "length": 32864, "nlines": 378, "source_domain": "www.topelearn.com", "title": "தங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஇதன்படி, உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்சின் விலை 1,119 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.\nஎதிர்வரும் வாரங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்குமென பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nசெவ்வாய் கிரகத்திற்கு போக வீடுகளை விற்றுவிட்டு தயாராகுங்கள்... டிக்கெட் விலை எவ்\nசெவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான டிக்கெ\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nடிரம்ப்பின் முடிவினால் ஐபோன்களின் விலை அதிகரிக்கும் ஆபத்து\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் வைத்த\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்���ுள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nIPL ஏலத்தில் விலை போகாத கிறிஸ் கெயில்; சதம் மூலம் கொடுத்த பதிலடி\n2018 ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்துள்ள ப\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்கும் குறைந்த‌ விலை பிளாஸ்டிக் பொ\nஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்க\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nவிலை உயர்ந்த காரை முதலாளிக்கு பரிசளித்த ஊழியர்கள்: காரணம் என்ன\nஅமெரிக்காவில் தனியார் நிறுவன முதலாளிக்கு அந்த நிறு\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலகின் மிக விலை உயர்ந்த திராட்சை கொத்து: சாதனை விலைக்கு விற்பனை\nஜப்பான் நாட்டில் திராட்சை கொ���்து ஒன்று சாதனை விலைக\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஎல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலை ரூ.52290 :\nஎல் ஜி நிறுவனம் அதன் எல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின்\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்\nஉலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறி\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nடெல்லி தேர்தலும், விளக்குமாறு விலை அத��கரிப்பும்..\nநடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇன்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்\nஉலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுற\nஉலக நாடக தினம் இன்றாகும் (மார்ச்-27).\nஉண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப் பிண\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆ\nஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடுத்த 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தகுதி\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து\nபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் யங் உலக அழகியாக தேர்வு.\nபல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே இந்தோனேசியாவில் நடந\nஉலக ஊடக சு���ந்திர தினம் இன்று\nஉலக ஊடக சுதந்திர தினம், ஊடக சுதந்திரத்தைப் பரப்பும\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலக மலேரியா தினம் இன்றாகும். மலேரியா என்பது நோய் ப\nஉலக புவி நாள் இன்று (22/April)\nபுவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 2\nதற்போதைய உலக செல்வந்தர்கள் பட்டியலில் கார்லோஸ் ஸ்லிம் முதலிடம்\nஉலகப் பெரும் செல்வந்தர்களை அவரவர் சொத்து மதிப்பின்\nபுதிய ஏழு உலக அதிசயங்கள்\n01. சிச்சென் இட்சா சிச்சென் இட்சா (Chichen Itza)\nதலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை புரிந்துள்ளார் ஓர் கனடியன்.\nகனடாவை வசிப்பிடமாகக் கொண்ட மோகனதாஸ் சிவநாயகம் என்ற\nமுந்திரி பழம் சாப்பிடுவதால் கிடக்கும் நன்மைகள் 7 seconds ago\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nதனஞ்சய டி சில்வா மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் 37 seconds ago\nமுந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 43 seconds ago\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌ 2 minutes ago\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF/5785-2016-06-22-15-55-13", "date_download": "2019-04-23T06:49:08Z", "digest": "sha1:STK6C7Y75W4WAXSTSX6YPOIYJQHIJ2IR", "length": 29318, "nlines": 318, "source_domain": "www.topelearn.com", "title": "உடைக்க முடியாத கடவுச்சொல் வேண்டுமா: மீராவின் சாதனை", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉடைக்க முடியாத கடவுச்சொல் வேண்டுமா: மீராவின் சாதனை\nசமூகவலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள் தற்போது இல்லை என்றுதான கூறவேண்டும். ஆனால், இந்த சமூகவலைத்தளத்தை பயன்படுத்துவதற்கு சிலர் பயன்படுத்தும் கடவுச்சொல் (Password) இருக்கே, அப்பப்பா ரொம்ப பெருசா பில்டப் காட்டுவாங்க.\n123456, இதுதான் உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் கடவுச்சொல் என்ற��ல் நீங்கள் நம்புவீர்களா. அடுத்த இடத்தில் Password என்ற சொல்லை பல அதிபுத்திசாலிகள் கடவுக்சொல்லாக வைத்துக்கொண்டு திரிகின்றனராம்.\nநிலைமை இப்படி இருக்கும்போது, அடுத்தவனின் சமூவலைத்தளம் ஒன்றை ஹேக் செய்வதையே முழுநேர தொழிலாக பலர் செய்து வருகிறார்கள்.\nஇதனால் வங்கி கணக்கு எண்கள், கடனட்டை எண்கள் போன்ற முக்கிய தகவல்கள் அடிக்கடி திருடப்படுகிறது. இந்த பிரச்சினையை அமெரிக்க டொலர் 2இல் தீர்க்க முடியுமாம்.\nஆம், அமெரிக்கவின் நியூயோர்க் நகரத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவியான மிரா (வயது 11) எளிதில் உடைக்க முடியாத கடவுச்சொற்களை அமெரிக்க டொலர் 2க்கு விற்பனை செய்து வருகின்றாராம்.\nஅவர் பயன்படுத்தும் வழிமுறை இதுதான்:\nநீங்கள் ஐந்து பகடை காய்களை உருட்டும்போது, 5 எண்கள் கிடைக்கும் உதாரணத்துக்கு 13465 என்று வருகிறது என்றால், இந்த எண்களுக்கு டைஸ் வார்த்தை பட்டியலில் (Diceware word list) இருக்கும் ஆங்கில வார்த்தை Beach. உங்களுக்கு கொஞ்சம் கடினமான கடவுச்சொல் வேண்டுமானால் 6 டைஸ்களை உருட்டுங்கள். இல்லை உங்களுக்கு உளவு நிறுவனங்களால் கூட உடைக்க முடியாத கடவுச்சொல் வேண்டும் என்றால் 7 டைஸ்களை உருட்டுங்கள். 7 டைஸ்கள் மூலம் கிடைக்கும் கடவுச்சொல்லை, 2030ஆம் ஆண்டு வரை உடைக்க முடியாதாம்.\nஇந்த எளிய வழிமுறையை பயன்படுத்திதான் மிரா கடவுச்சொல்லை உருவாக்கி விற்பனை செய்து இளம் தொழிலதிபராக முன்னேறுவதற்கு அமெரிக்காவை கலக்கி வருகின்றாராம்.\n(குறிப்பு: Diceware word list என்றால், ஐந்து பகடைகளை ஒரு முறை உருட்டும் போது, உருவாகின்ற ஒரு வார்த்தையாகும்.)\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nமூவரின் மூளைகளை இணைத்து தகவல் பரிமாறி சாதனை படைத்தனர் விஞ்ஞானிகள்\nவரலாற்றில் முதன் முறையாக மூவரின் மூளைகளை இணைத்து ஒ\nகைப்பேசி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது ஹுவாவி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடி\nஅமெரிக்காவில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு அழிவை ஏற்படுத்தியுள்ள மைக்கேல்\nஅமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான புளோரிடாவில் புதன\nநடக்க முடியாத ஆமைக்கு வீல் சேர் பொருத்திய டாக்டர்\nமேரிலாண்ட்,அமெரிக்காவில் மேரிலேண்ட் நகரில் உள்ள உய\nவர்த்தக உலக��ல் வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆப்பிள் நிறுவனம்\nகால் நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்\nசாம்சுங் வடிவமைக்கும் உடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரை\nதற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரைக\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஅதிக பந்துகள் வீசி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்\nகுவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்த\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில், நிலானி ரத்நாயக்க (இலங்கை) சாதனை\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக\nஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் ச\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சிய\nஅளவிட முடியாத ந‌ன்மைகளை அள்ளித்தரும் பீன்ஸ்\nமனிதர்களுக்குத் தேவையான அனைத்து உயிர்ச் சத்துக்களு\nகின்னஸ் சாதனை படைத்த யானை\nகேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான த\nமென்புத்தக கடவுச்சொல் நீக்கும் மென்பொருள்\nபல நேரங்களில் சிறந்த மென்புத்தகங்கள் கடவுச்சொல் இட\nகின்னஸ் சாதனை படைத்த இராட்சத சமோசா\nகின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 332 கிலோ எடைகொண்ட\nஉலகின் மிக விலை உயர்ந்த திராட்சை கொத்து: சாதனை விலைக்கு விற்பனை\nஜப்பான் நாட்டில் திராட்சை கொத்து ஒன்று சாதனை விலைக\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nதோல்வியிலும் சாதனை படைத்த சீகுகே பிரசன்னா\nஇங்கிலாந்து – இலங்கை அணிகளிடையே நடந்த முதல் ஒருநாள\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழன்\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்\nதாங்க முடியாத வறட்டு இருமலா\nவீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமனிதனுக்கு பன்றியின் கருவிழி: சீன டாக்டர்கள் சாதனை\nபன்றியின் கருவிழியை மனிதனுக்கு பொருத்தி மீண்டும் ப\nதாங்க முடியாத கழுத்து வலியினால் அவதிப்படுகிறீர்களா\nதாங்க முடியாத கழுத்து வலியினால் அவதிப்படுகிறீர்களா\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nமிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை\nதுருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை\nமுழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதி\nமும்பை ஓட்டல், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை\nஇந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ர\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nதரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்\nதற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்ட\nஉலகின் மிக உயரமான மலைகளில் இருந்து பரசூட் மூலம் கு\nவானத்தில் மூன்றாம் பிறைவாடி விடாதே\nஅதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ் சாதனை\nசீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தின் யிசிங் நகரில் ருவான்\nதாய்லாந்தின் புதிய கின்னஸ் சாதனை\nதாய்லாந்து நாட்டில் உள்ள பாலியில் சனூர் கடற்கரையில\nமிகச்சிறிய பாராசூட்டில் குதித்து சாதனை\nஉயரமான இடங்களில் இருந்து குதிப்பவர்கள் பாராசூட்ட\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\n1000 மடங்கு அதிவேக இன்டர்நெட்; பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n5 ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ் (டெரா பை\nஉலகக்கிண்ணம் 2015: இலங்கை வீரர்கள��ன் துடுப்பாட்ட சாதனை ஒரு பார்வை\nஇம்முறை உலகக்கிண்ணத்தில் நேற்று வரை இடம்பெற்ற போட்\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்து கெய்ல் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித\nலாபமீட்டுவதில் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை\nஇதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது\nகணினி விசைப்பலகையில் மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை\nவிடுமுறை நாட்களில் குறும்புத்தனமாக எதையாவது செய்வத\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nடெஸ்ட் போட்டி; 12,000 ஓட்டங்களை பெற்று சங்கா சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் கடந\nகால்பந்தாட்டப் போட்டியி மெஸி புதிய சாதனை\nஆர்ஜன்டீன அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸி கா\nXiaomi Mi3 கைபேசி விற்பனையில் சாதனை\nசீனாவில் சிறந்த கைப்பேசியாக கருதப்படும் Xiaomi Mi3\nபுதிய சாதனை படைத்துள்ள அப்பிள் நிறுவனம்\nதொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பி\n135 நாட்களாக தொடர்ந்து 1450 கி.மீ கடலில் நீந்தி சாதனை\nஇங்கிலாந்தில் 135 நாட்களில் 1450 கி.மீ தூரத்தை கடல\nஉடலில் கொழுப்பை சேமிக்க முடியாத மனிதன்\n”எனது காத­ல­ர் உலகி­லேயே அரி­தாக ஏற்­ப­டக்­கூ­டிய\nஉலகின் அதிநீளமாக விரலில் நகம் வளர்த்து சாதனை படைத்த இந்தியர்\nஉலகின் அதி நீளமாக நகங்களை கொண்ட பெண்ணை நீங்கள் இதற\nஉரித்து ஒட்டக்கூடிய சூரியக் கலங்களை கண்டுபிடிப்பு\nமின்சக்தி தேவைப்படும் சாதனங்களல் ஒட்டிக்கொள்வதன்மூ\nசெயற்கையாக மனித மூளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nமனித உடலுக்கு தேவையான செயற்கை உறுப்புகளை விஞ்ஞானிக\nவிமானத்திலிருந்து 80 வயது பாட்டி குதித்து சாதனை படைத்துள்ளார் (Video)\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 80 வய\nமனித மூளையை ஒத்த 'சிப்'பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை \nஅறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநு\nComputer இல் திறக்க முடியாத File களின் விவரங்களை தெறிந்து கொள்ள\nபலவகையான கோப்புகளை திறக்க நம் கணணி துணை புரிந்தாலு\nதலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை புரிந்துள்ளார் ஓர் கனடியன்.\nகனடாவை வசிப்பிடமாகக் கொண்ட மோகனதாஸ் சிவநாயகம் என்ற\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஎந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கண��ம்னு தெரிஞ்சிக்கோங்க... 7 seconds ago\nநீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் 37 seconds ago\nசூரியனில் புயல் உருவாகியுள்ளது: இன்னும் மூன்று நாட்களில் பூமியை வந்தடையும் 41 seconds ago\nகுழந்தையின் முகத்தைப் போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் Robot (Video) 2 minutes ago\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம் 2 minutes ago\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/04/15134438/1237209/FIR-registered-against-Azam-Khan-on-remarks-against.vpf", "date_download": "2019-04-23T06:45:46Z", "digest": "sha1:JUOIWH4334OB7WPC7HWNQIQY7DIO6O35", "length": 16278, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயப்பிரதா குறித்து சர்ச்சை பேச்சு- ஆசம் கான் மீது வழக்கு பதிவு || FIR registered against Azam Khan on remarks against Jaya Prada", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெயப்பிரதா குறித்து சர்ச்சை பேச்சு- ஆசம் கான் மீது வழக்கு பதிவு\nஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan\nஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan\nஉத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nஆனால், ஜெயப்பிரதா குறித்து அப்படி பேசவில்லை என்று கூறிய ஆசம் கான், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலகுவதாக கூறினார்.\nஇந்நிலையில், ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் அடிப்படையில், ஷகாபாத் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan\nபாராளுமன்ற தேர்தல் | ஆசம் கான் | ஜெயப்பிரதா | பாஜக | சமாஜ்வாடி கட்சி | வழக்குப்பதிவு\nபரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nதனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக தாயிடம் ஆசிபெற்றார் பிரதமர் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கன்னூரில் உள்ள பினராயி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்\nதாயாரிடம் ஆசி பெற்ற பின்னர் அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nகேரளா உள்பட 14 மாநிலங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி பெண் வேட்பாளர் போட்டி\nதேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை\nமத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமாசங்கர் நீக்கம்\n4 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. பொறுப்பாளர்கள் முகாம்\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி பெண் வேட்பாளர் போட்டி\nதேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை\nமத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமாசங்கர் நீக்கம்\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nவாரணாசி தொகுதியில் மோடி 26-ந்தேதி மனுதாக்கல்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்��ே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/li-fi-100-faster-than-wifi-kaninitamilan/", "date_download": "2019-04-23T06:08:00Z", "digest": "sha1:LKKNRSS3VZY7ZSKI5MTMHCIWS3ZRGLR2", "length": 9808, "nlines": 70, "source_domain": "kaninitamilan.in", "title": "வை-பையை விட 100 மடங்கு வேகம் ஆச்சர்யப்படுத்தும் லை-பை(LI-Fi ) | Kanini Tamilan", "raw_content": "\nவை-பையை விட 100 மடங்கு வேகம் ஆச்சர்யப்படுத்தும் லை-பை(LI-Fi )\nஸ்மார்ட்போன் வருகையை தொடர்ந்து வை-பை எனும் சொல் நம் அனைவருக்கும் பரிட்ச்சயமாகிவிட்டது. கேபிள் இல்லாமல் ரேடியோ அலைக்கற்றை பயன்படுத்தி ஸ்மார்ட்போன், டெஸ்க்டாப், லப்டாப் இணையஇணைப்பை வழங்கும் தொழில்நுட்பம். அதான் எங்களுக்கு தெரிந்ததே என்றால் வை-பை வேகத்தை விட 100 மடங்கு விரைவாக செயல்ப்படும் “லை-பை” தொழில்நுட்பத்தை வல்லுனர்கள் சோதித்து வருகின்றனர்.\nலைட் பை(பெ)டிலிட்டி என்பதன் சுருக்கமே லை-பை தொழில்நுட்பம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் LED விளக்குகளின் வெளிச்சத்தின் மூலம் கம்பியில்லா இணைய இணைப்பை நமக்கு சாத்தியமாக்குகிறது.. இதன் மூலம் 400 முதல் 800 THz வெளிச்சத்தில் நொடிக்கு 224GB வேகத்தில் செயல்படும். சோதனையில் 1.5 GB அளவுள்ள 18 திரைப்படத்தை ஒரு நொடியில் டவுன்லோட் செய்வதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். LED வெளிச்சம் சுவர் மூலம் ஊடுருவ முடியாதலால் மிகவும் பாதுகாப்பானது.\nதற்போதைய நிலையில் இந்த தொழில்நுட்பம் வை-பை தொழில்நுட்பத்திற்கு மாற்றாக அமையாவிட்டாலும் லை-பை விரைவில் தனக்கான இடத்தைப்பிடிக்கும் என எதிர்ப்பாக்கலாம்.\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழ��ன் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nஅடுத்த அப்டேட்டில் வாட்ஸஅப்பில் இணையும் பேஸ்புக்..\n« ஆன்ட்ராய்டு 7.0(N) – கூகுளின் அடுத்த ஆன்ட்ராய்டு ஒ.ஸ் ஒரு அறிமுகம்\nஆச்சரியப்படுத்தும் ஒன் பிளஸ் 3-ன் ஸ்பெசிபிக்கேசன் »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம��பர் மாத்தபோறிங்களா\nஆன்ட்ராய்டு 7.0(N) – கூகுளின் அடுத்த ஆன்ட்ராய்டு ஒ.ஸ் ஒரு அறிமுகம்\nஉலக அளவில் 100 கோடிக்கும் அதிகமான சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு ஆபெரடிங் சிஸ்டம். தற்போது தனது அடுத்த பதிப்பை ஒரு முன்னோட்டமாக அறிவித்துள்ளது.ஆனால் N என்பதன் அர்த்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=213", "date_download": "2019-04-23T06:41:01Z", "digest": "sha1:QTX4AWAZHEIQZZQYZJG7O2MSVIV3TUIJ", "length": 6250, "nlines": 96, "source_domain": "tamilnenjam.com", "title": "கவிஞர் இரா. இரவி – Tamilnenjam", "raw_content": "\nஆசிரியர்: கவிஞர் இரா. இரவி\nமரபு மாறாமல் தொடர்ந்து மரபுக் கவிதை எழுதி வரும் வெகு சிலரில் சிகரமானவர் நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு இதழ்களில் இவரது மரபுக் கவிதைகள் படித்து வியந்தது உண்டு.\nBy கவிஞர் இரா. இரவி, 2 வருடங்கள் ago ஆகஸ்ட் 10, 2017\nவைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை\nபழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்\nகவியுலகப் பூஞ்சோலையின்… முள்ளிவாய்க்கால் சுவடுகள்\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28282/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:58:05Z", "digest": "sha1:KIVO53F55R7DOHRXDO3BAC4AHFTTWGL4", "length": 10120, "nlines": 149, "source_domain": "thinakaran.lk", "title": "தரையில் படுத்துறங்கிய விமான ஊழியர்கள் நீக்கம் | தினகரன்", "raw_content": "\nHome தரையில் படுத்துறங்கிய விமான ஊழியர்கள் நீக்கம்\nதரையில் படுத்துறங்கிய விமான ஊழியர்கள் நீக்கம்\nகடந்த மாதம் ஸ்பெயின் விமான நிலையம் ஒன்றின் தரையில் படுத்திருந்த புகைப்படம் வெளியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆறு விமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக ரியான்ஏர் அறிவித்துள்ளது.\nஊழியர்களின் தவறான நடத்தை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் விமான நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டதால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி தங்களது விமானம் திருப்பிவிடப்பட்டதால் ஸ்பெயினின் மலகா விமான நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.\nஊழியர்கள் இளைப்பாறுவதற்காக சிறப்பு விருந்தினர்களுக்கான கூடம் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇருப்பினும், அந்தக் கூடம் ஏற்பாடு செய்யப்படும் வேளையில் ஊழியர்கள் வேறு ஓர் அறையில் சற்று நேரம் செலவிட்டதை நிறுவனம் ஒப்புக்கொண்டது.\nஆனால், படத்தில் உள்ளதுபோல் எந்த ஊழியரும் தரையில் படுத்து உறங்கவில்லை என்றும் அது தவறான நோக்கத்துடன் வேண்டுமென்றே எடுக்கப்பட்ட போலியான படம் என்றும் விமான நிறுவனம் குறிப்பிட்டது.\nசர்ச்சைக்குரிய அந்தப் படம் இணையத்தில் பகிரப்பட, பலர் நிறுவனத்தைச் சாடினர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் 29இல் ஆரம்பம்\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள்...\nகுண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/iynchirukappiangal/udhayanakumara.html", "date_download": "2019-04-23T06:16:21Z", "digest": "sha1:XN3RWSHYGK7YHRYRN4AL2KFKT3WKMGBO", "length": 70695, "nlines": 573, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Iynchiru Kappiangal - Udhayanakumara Kaviyam", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 370\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபொய்த்தேவு - 1-10 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஉதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். (பிற நூல்கள் சூளாமணி, யசோதரகாவியம், நாக குமார காவியம், நீலகேசி). இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-உஞ்சைக் காண்டம், இலாவணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம். இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக் காவியத்தில் மொத்தம் 367 பாடல்கள் உள்ளன. இதில் நூல் முகப்பில் 'வணக்கம்' என்ற தலைப்பில் உள்ள இரு பாடல்களும், அவையடக்கப் பாடல் ஒன்றும், பயன் என்றதலைப்பில் உள்ள ஒரு பாடலும் அடங்கும். இதுவல்லாது காண்டங்களின் செய்யுள் தொகை என்ற தலைப்பில் இரண்டு விருத்தங்களும் இக் காவியத்தின் கடைசியில் அமைந்துள்ளன. ஆகவே மொத்த பாடல்களின் எண்ணிக்கை 369 ஆகும். இந் நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.\nமணியுடன் கனக முத்த மலிந்த முக்குடை இலங்க\nஅணிமலர்ப் பிண்டியின் கீழ அமர்ந்த நேமிநாதர் பாதம்\nபணிபுபின் வாணிபாதம் பண்ணவர் தாள்களுக்கு எம்\nஇணைகரம் சிரத்தில் கூப்பி இயல்புறத்தொழுதும் அன்றே. 1\nபொன்னெயில் நடுவண் ஓங்கும் பூநிறை அசோக நீழல்\nஇன்னியல் ஆலயத்துள் ஏந்தரி ஆசனத்தின்\nமன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி\nஉன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம். 2\nமணிபொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில்\nமணிபொதி கிழிய தன்னை மணியுடன் நன்கு வைப்பார்\nதுணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால்\nஅணியெனக் கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம். 3\nஊறுந் தீவினை வாய் தன்னையுற்றுடன் செறியப் பண்ணும்\nகூறுநல் விதி புணர்ந்து குறைவின்றிச் செல்வம் ஆமுன்\nமாநுறு கருமம் தன்னை வரிசையின் உதிர்ப்பை யாக்கும்\nவீறுறு முறுப்பின் தன்மை விளம்புதற் பால தாமோ. 4\nஇஞ்சி மூன்றுடைய கோமான் எழில் வீரநாதன் இந்தப்\nபுஞ்சிய நிலத்தோர்க் கெல்லாம் பொற்பு நல்லற நன்மாரி\nவிஞ்சவே சொரியுங் காலம் வெண்மதிக் குடைக்கீழ் வாழும்\nஎஞ்சலில் காட்சி மன்னனிருக்கை நாடு உரைத்தும் அன்றே. 5\nபூவும் நற்றளிரும் செற்றிப் பொழில் மிகச் சூழ்ந்து இலங்கும்\nநாவலர் மரத்தினாலே நாமமாய்த் துலங்கி நின்று\nதீவுநற்கடல் கடாமும் ஒன்றிற்கொன்று இரட்டி சூழ்ந்த\nநாவலந்தீவு நந்தினன் மணி போன்ற தன்றே. 6\nவேதிகை சிலைவளைத்து வேதண்ட நாணேறிட்டுப்\nபோதவும் வீக்கினாற்போல் பொற்புடைப் பரதந் தன்னில்\nஓதியதரும கண்டத்து ஓங்கிய காவு நின்று\nவாதத்தால் சுகந்தம் வீசுன் வத்தவநாடதாமே. 7\nஇஞ்சிமிக் கெழுந்தே யோங்கி யிலக்கிய அமர லோகம்\nஎஞ்சலில் எல்லை காணா எழில்பெற நிற்றனோக்கி\nஅஞ்சல் இல்வருக என்றே அணிபெற விலங்கி நீண்ட\nகுஞ்சி நன் கொடிகரத்தால் கூவியிட்டு அழைக்குமன்றே. 8\nமுகில்தவழ் மாடமீதின் முத்தணி மாலை நான்றே\nஇகலுறும் அமளியின்மேல் எழின் மங்கை மைந்தர் தாமும்\nபகலிரவு இன்றிப் போகம் பண்பினால் துய்த்திருப்பார்\nநகரி கௌசாம்பி என்னும் நாம மார்ந்து இலங்குமன்றே. 9\nஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் உன்னத முகில் எழுந்து\nவான் உமிழ் வாரியன்ன வண்கையன் வண்டு அரற்றும்\nதேன் உமிழ் இலங்கற்றோளான் செல்வத்தில் குபேரன் அன்னான்\nதானுமிழ் கிரண மார்பன் சதானிகன் அரசனாமே. 10\nமன்னன் உள்ளத்துள்ளான் மாமணி மயிலஞ் சாயல்\nஅன்ன மென்னடை வேற் கண்ணாள் அருந்தது அனைய நங்கை\nபொன்னணி சுணங்கு பூத்த புணர்முலை அமிர்தம் அன்னாள்\nமின்னு நுண் இடையாள் நாம மிகாவதி என்று மிக்காள். 11\nகற்புடைத் திருவினங்கை காரிகை தன் வயிற்றில்\nசற்புருடன் ஒருவன் வந்து சார்ந்து அவதரித்து மிக்க\nநற்புடைத் திங்கள் ஒன்பா னன்கு அமைந்திருக்கும் ஓர் நாள்\nபொற்புடை மஞ்ச மீதில் பொலிவுடன் இருந்த போழ்தில். 12\nமிருகாபதியை பறவை தூக்கிச் செல்லல்\nசெந்துகின் மூடிக்கொண்டு திருநிலா முற்றந்தன்னில்\nஅந்தமாய்துயில் கொள்கின்ற ஆயிழை தன்னைக் கண்டே\nஅந்தரத்தோடுகின்ற அண்ட பேரண்டப்புள் ஒன்று\nஅந்தசையென்று பற்றியன்று வான் போயிற்று அன்றே. 13\nசற்கிரி விபுல மன்னும் சாரலவ் வனத்திற் சென்று\nநற்றவனருகில் வைப்ப நற்றுயில் விட்டெழுந்தாள்\nபற்றுயிர் உண்ணாப்புள்ளும் பறந்து வான் போயிற்றன்றே. 14\nநிறைமதி முக நன் மங்கை நிரம்பிய கெர்ப்பமாதல்\nபொறைவயினோய் மீக்கூரப்பொருவில் வான் கோள்கள் எல்லாம்\nமுறையினல் வழியை நோக்க மொய்ம்பன் அத்தினத்தில் தோன்ற\nஅறையலை கடலில் சங்க மாணி முத் தீன்ற தொத்தாள். 15\nபொருகயற் கண்ணினால் தான்போந்ததை யறிந்தழுங்கித்\nதிருமணி கிடந்த தென்னச் செழுமகன் கிடப்பக்கண்டு\nபெருகிய காதலாலே பெருந்துயர் தீர்த்திருப்ப\nமருவு நற்றாதையான மாமுனி கண்டு வந்தான். 16\nதவமுனி கொண்டு சென்று தாபதப்பள்ளி சேர்த்தி\nஅவண் இனிது ஓம்பவப்பால் அருக்கனன் உதயகாலத்து\nஉவமையின்று உதித்தானாம் உதயணன் ஆக என்றார்\nஇவணமத் தாயும் சேயும் இருடிபாலிருந்தார் அன்றே. 17\nபிரமசுந்தர யோகிக்குப் பிறந்தவன் யூகியோடும்\nஇருவரும் வளர்ந்தே இன்பக்கடல் நீந்திக் காணக்\nகரிணமும் புள்ளு மற்றுங் கண்டடி வீழுங் கீதப்\nபுரந்தரன் கொடுத்த யாழும் பொறை முனியருளிற் பெற்றான். 18\nஉதயணன் கோடபதியின் உதவியால் தெய்வ யானை பெறுதல்\nமைவரை மருங்கினின்ற மலையென விலங்குகின்ற\nதெய்வ நல்லியானை கண்டு சென்றுதன் வீணை பாடப்\nபையெனக்களிறுங் கேட்டுப் பணிந்தபடி யிறைஞ்சி நின்று\nகையது கொடுப்ப ஏறிக் காளையும் பள்ளி சேர்ந்தான். 19\nதெய்வ யானை உதயணன் கனவில் கூறுதல்\nநன்றிருட் கனவினாக நயமறிந்து இனிது உரைக்கும்\nபன்னிடும் பாகன் வந்து பற்றியே யேறினாலும்\nஇன்றை நாள் முதலா நீ நானின்றியே முன் உண்டாலும்\nஅன்று உன்பானில்லேன் என்றே அக்கரி உரைப்பக் கேட்டான். 20\nஉதயணன் மாமனாகிய விக்கிரமன் அந்த தவப் பள்ளிக்கு வருதல்\nசெல்லும் அக்காலம் தன்னில் செறிந்த��ன் புதல்வனான\nவெல்களிற்றி யானை வேந்தன் விக்கிரன் தனக்கு மக்கள்\nஇல்லையென்று எவ்வல் கூர்ந்தே இனிமையின் வந்து நல்ல\nசொல்லருண் முனிவன்பாதம் தொழுது நன்கிருந்தான் அன்றே. 21\nவிக்கிரமன் உதயணன் யூகியைப் பற்றி முனிவரிடம் வினவுதல்\nபுரவலனில் இனியராம் இப்புதல்வர்கள் யார்கொலென்ன\nவரமுனியருளக் கேட்டு மகிழ்ந்து தன் ஆயமெல்லாம்\nசிரசணி முடியும் சூட்டிச் செல்வற்குக் கொடுத்துப்போக்கி\nவிரவிய தவத்தனாக வேண்டுவது எண்ணம் என்றான். 22\nமுனியொடு தங்கை தன்னை முயன்றிரந் தெய்தி நாகம்\nதனையன வெங்கயத்திற் றனயனையேற்றிப் போய்த்தன்\nமனனிறை நாட்டை அந்த மருகனுக்கீந்து போந்து\nமுனிவனம் புகுந்து மாமன் முனிவனாய் நின்றானன்றே. 23\nஇளமையை இகந்து மிக்க இனிய நற்குமரனாகி\nவளமையில் செங்கோல் தன்னை வண்மையினடத்தினானாங்\nஇளமயில் அனைய தேவிக்கு இரங்கிய சாதானிகன் தான்\nஉளமலி கொள்கை யான்ற வொருதவற்கண்டு உரைத்தான். 24\nமிருகாபதி மீண்டும் மக்களைப் பெறுதல்\nதேவியின் வரவு நல்ல திருமகன் செல்வுங் கேட்டு\nமாவலன் மனமகிழ்ந்து வந்தூர் புக்கிருக்கு நாளில்\nதேவியும் வந்து கூடிச் சிறந்த நற்புதல்வர் தம்மைத்\nதேவிளங்குமரர் போலச் செவ்வியிற் பயந்தாளன்றே. 25\nபிங்கல கடகரென்று பேரினிதிட்டு மன்னன்\nதங்கிய காதலாலே தரணியாண்டினிது செல்லக்\nகுங்கும மணிந்த மார்பக் குமரனும் யூகியும் போய்\nஅங்குள தேசமெல்லா மடிப்படுத் தினிதிருந்தார். 26\nஉதயணகுமரன் தன்னை யுற்றுடனழைத்துப் பூமிப்\nபதமுனக்காக வென்று பார்த்திபன் கொடுத்துப் போகிக்\nகதமுறு கவலை நீங்குங் காட்சி நற்றவத்தனாகி\nஇதமுறு யோகந்தன்னில் எழில் பெற நின்றான் அன்றே. 27\nமணிமுடி கவித்த போழ்தின் வத்தவர்க் கிறைவனானான்\nஅணியும் நாற்படையும் சூழ்ந்த அமைச்சரு நால்வர் நாமம்\nதணிவில் சீர் யூகியோடு சாருரு மண்ணுவாவும்\nதுணை வயந்தகனும் தொல்சீர் இடபகனும் என்பவாமே. 28\nஉதயணன் யானையின் அறிவுரையைக் கடத்தல்\nஅரசனுக் கினியராகி அமைச்சியனடத்திச் செற்றே\nவருபகை பலவுந்தேய வரச்செங்கோல் உய்க்குங்காலை\nஅரிய நாடகங்கள் கண்டே அரசனும் உளமாழாந்து\nகரிணத்தை மறந்து விட்டுக் காதலினடிசிலுண்டான். 29\nதெய்வ யானை மறைந்து போதல்\nமன்னிய தெய்வயானை மாயமாய் மறைந்துபோக\nமன்னனும் மனம் தளர்ந்து மணி இழந்த அரவு போலத்\nதுன்னிய சோக மேவுத்துயரெ��்தித் தேடுக என்றான்\nபன்னருஞ் சேனை சென்று பாரெங்கும் தேடித்தன்றே 30\nசிந்து கங்கை நீர் சேர்ந்து வளம்படும்\nஅந்த மாகும் அவந்தி நன்னாட்டினுள்\nஇந்து சூடிய விஞ்சி வளநகர்\nஉந்து மாளிகை யுஞ்சயினிப் பதி. 31\nஉரைப்பரும் படையோர் பிரச் சோதனன்\nநிரைத்த மன்னர் நிதி மிக்களப்பவே\nஉரைத்த மாக்களி ற்றே றேறோடு மன்னுவான். 32\nபொருவின் மன்னவன் பொன் திறை கேட்புழித்\nதிருவமன்னர் திறை தெரியோ லையுள்\nஒரு மகன் புள்ளியிட்ட தறிந்திலன்\nமருவிக் கூறலும் மன்னன் வெகுண்டனன். 33\nதாமரைக் கண்டழல் எழ நோக்கியத்\nதீமை செய்த திறைக் கடன் மன்னனை\nநாமறந்திட நன்கு மறைத்த தென்\nஆமமைச்ச ரென்று அண்ணல் வினவினான். 34\nஉறு களத்தினில் உன்னிய ஆண்மையும்\nபெறு பொருள்செறி பீடுடைக் கல்வியும்\nதறுகண் வேழம் தசைக்குறு பெற்றியும்\nமறுவில் வீணையின் வாய்த்தநல் விஞ்சையும். 35\nவளமையின் வந்த மன்னிய செல்வமும்\nஇளமை இன்பம் எழில் நல நற்குலம்\nஉளவன் ஆதலின் உற்ற கடனென\nஅளவு நீதி அமைச்சர் உரைத்தனர் 36\nவேந்தன் கேட்டு வெகுண்டுரை செய்தனன்\nபோந்தவற் பற்றிப் போதரு வீரெனச்\nசேர்ந்த மைச்சரகள் செய்பொருள் என்னென்று\nமாந்தி மற்றவர் மற்றொன்று செய்கின்றார். 37\nஊன மாற்றர்மேல் யூகிபோர் போனதும்\nஆனை போக அரசன் இரக்கமும்\nகான யானையைக் காட்டிப் பிடிப்பதும்\nமான வேலவர் மந்திரித்து ஒன்றினார். 38\nஅமைச்சர் மாய யானை செய்தல்\nஅரக்கினும் மெழு காக்கிய நூலினும்\nமர த்தினுங்கிழி மாவின் மயிரினும்\nவிரித்த தோலினும் வேண்டிய வற்றினும்\nதரித்த யானையைத் தாமிக் கியற்றினார். 39\nபொறியமை சுரிப் பொங்கும் உதரத்தில்\nஉறையும் மாந்தர் ஓர் தொண்ணூற்றறுவரை\nமறையு மாயுதம் வைத்த தனோருடல்\nநெறி கண்டூர்ந்தனர் நீல மலையென. 40\nசாலங்காயன் அதனை ஊர்ந்து காட்டல்\nபோர் மிக்க ஆனையைப் பொற்புடை மன்னன்முன்\nஊர்ந்து காட்டினான் உற்ற அமைச்சருள்\nசார்ந்த மந்திரி சாலங்காயன் என்பவன். 41\nசாலங்காயன் உதயணனைச் சிறைப் பிடிக்கச் செல்லல்\nசாலங் காயநீ சார்ந்து தருகென\nஞாலம் காக்கு நரபதி செப்பலும்\nவேலுங் கொண்டு நல் வேந்தர்கள் வெண்குடைக்\nகோலும் பிச்சமுங் கொண்டு பறந்தனன். 42\nஈரெண் ணாயிரம் எண்வரை யானையும்\nஈரெண் ணாயிரம் ஈடில் புரவியும்\nஈரெண் ணாயிரமின் மணித் தேருடன்\nஈரெண் ணாயிர விற்படை யாளரே. 43\nமெத்தெ னாவரு கென்று விடுத்துடன்\nஒத்த நற்பொறி யோங்கிய யானையும்\nவத்தவன் தன் வனத்திடை வந்ததே. 44\nபொய் யானையை வேடர்கள் கண்டு உதயணனுக்கு அறிவித்தல்\nஅவ்வ னத்தினி லான் பிடிகளும்\nகவ்வு கைத்தழைக் காரிடி யானைதன்\nமவ்வ லம்மத வண்டெழ வீசலும்\nஅவ்வ னச்சரர் அன்புடன் கண்டனர். 45\nஎம்மி றையது வேழமென எண்ணித்\nதம்மில் ஓடி உதையற்கு ரைத்தலும்\nகொம்மை வண்மணிக் கோலக் கலினமாச்\nசெம்மலும் சிறந் தேறி நடந்தனன். 46\nஉதயணன் தேவ யானை என்று கருதி யாழ் மீட்டல்\nபுள்ளிடை தடுப்பத்தீய பொய்குறி செய்யக்கண்டும்\nவள்ளலும் நடப்பானாக வயந்தகன் விலக்கப்போந்து\nகள்ளவிழ் மலர்க்கானத்துக்கள்ள நல்லியானை கண்டே\nஉள்ளமெய்மொழி கடம்மால் உணர்ந்தவன் இனியனானான். 47\nநக்க ணத்தை நயந்துடன் நோக்கிலன்\nஅக்க ணத்தி லகமகிழ் வெய்தித் தன்\nமிக்க வீணையை மெய்ந்நரம் பார்த்துடன்\nதக்க ராகத்திற்றான் மிக வாசித்தான். 48\nபொய்யானை உதயணன் பால் வருதல்\nபொறியின் வேழத்தின் பொங்கு செவியுற\nஉறுமனத் துடனூர்ந்து முன்னே வர\nமறையு மாந்தர் கைம்மாவை அழித்திடப்\nபொறி கழன்றது போர்ப்படை யானதே. 49\nசெறுநர் செய்தது சித்திர மாமென\nமுறுவல் கொண்ட முகத்தினனாகத் தன்\nஉறு வயந்த கனுற்றவைந் நூற்றுவர்\nமறுவில் வீரியர் வந்துடன் கூடினார். 50\nபரந்து முன்வந்து பாங்கில் வளைத்தபின்\nவிரிந்து வத்தவன் வெகுண்டுவில் நூறினான்\nமுரிந்து சேனை முனையின் மடிந்ததே. 51\nசாலங் காயனும் சார்ந்து வெகுண்டிட\nநாலு மாப்படை வந்துநாற் றிக்கிலும்\nமேலெ ழுந்து மிகவும் வளைத்தன\nகாலன்போல் மன்னன் கண்கள் சிவந்தவே. 52\nபுல்வாய்க் கூட்டத்துப் புக்க புலியெனக்\nகொல்வா ளோச்சியே கூற்றம் விருந்துண\nவில்வாள் தம்முடன் வீரர் அழிந்திட\nவல்வாள் வத்தவன் வாட்கிரை யிட்டனன். 53\nகொன்ற போரில் குருதிஆறு ஓடவும்\nநின்ற மாந்தர்கள் நீங்கி விட்டோ டவும்\nகன்றிஉள் சாலங் காயனும் மேல்வர\nமன்றன் வாளவன் சென்னியில் வைத்தனன். 54\nமந்திரீகளை மன்னர் வதை செயார்\nபுந்தி மிக்கோருரை பொருட் டேறித்தன்\nசெந்தி வாளை அழுத்திலன் செல்வனும்\nஅந்த அமைச்சனை அன்பின் விடுத்தனன். 55\nஉதயணன் எதிரி யானை, குதிரைப் படை அழித்தல்\nவரைகள் வீழ்வென வாரணம் வீழவும்\nநிரை மணித்தேர் நிலத்திற் புரளவும்\nபுரவிகள் பொங்கிப் பூமியில் வீழவும். 56\nவெஞ்சினம் மனன் வேறணி நூறலும்\nதஞ்ச மின்றிய தாருடை வேந்தனை\nவெஞ்சொல் மாந்தர் வெகு��்டு உடன்பற்றினார். 57\nநங்கை மார்சூழ னாண்மலர் சூட்டுங்கை\nதிங்கள் போலத் திலத மெழுதுங்கை\nபொங்கு கொங்கையிற் குங்குமம் பூசுங்கை\nபங்க யத்தடிப் பாடகம் பூட்டுங்கை. 58\nகீத வீணை செங்கெந்தம் அனையுங்கை\nஈதன் மேவியிர வலர்க்கு ஆற்றுங்கை\nஏதமில் குணத்து என்முடி மன்னன்கை\nபோத வெண்டு கிலாற்புறத் தார்த்தனர். 59\nசிலந்தி நூலிற் செறித்தநற் சிங்கம்போல்\nஅலங்கல் வேலினான் அன்புடை யூகிக்கே\nஇலங்க ஓலை எழுதி வயந்தகன்\nநலங்கொள் கையின வின்று கொடுத்தனன். 60\nபிரச்சோதனன் மகள் வாசவதத்தையின் கனவு\nகாசிறேர் மிசைக் காவலுடன் செலப்\nபேசரும் பெருமைப் பிரச் சோதனன்\nஆசையின் மகள் ஆடகப்பா வைபோன்ம்\nவாசவ தத்தை வண்மைக் கனவிடை. 61\nபொங்கி ளங்கதிர் போந்த தமளியில்\nகொங்கையைத் தழீஇக் கொண்டுடன் செல\nநங்கை கண்டு நற்றாதைக்கு உரைந்தனள்\nஅங்கந் நூலின் அறிந்தவர்க் கேட்டனன். 62\nஇவன்முலைக் கியைந்த நல்லெழின் மணம்மகன் வந்தே\nதுவளிடை இளமுலை தோய்ந்து கொண்டுபோமென\nஅவள் கனவுரைப்பக் கேட்ட அண்ணலும் மகிழ்ந்தபின்\nதிவளுமாலைத் தேர்மிசைச் செம்மல் வந்தடைந்தனன். 63\nஉதயணன் சிறைப் புக, வயந்தகன் யூகியைக் காணல்\nமன்னனை மிகவு நொந்து மாநகரிரங்கவும்\nதுன்னிவெஞ்சிறை மனையிற் றொல்வினை துரப்பவும்\nஇன்ன நற்படியிருப்பவியல் வயந்தகனும் தான்\nசென்றுயூகி தன்னிடைத் திருமுகத்தைக் காட்டினான். 64\nஓலையைக் கண்டு யூகி துன்புறுதல்\nஅண்ணன்கோயில் எங்கணும் அரற்றினும் புலம்பினும்\nகண்ணினீரருவிகள் கால் அலைத் தொழுகவும்\nஅண்ணல் ஓலைவந்த செய்திமான யூகிகேட்டுடன்\nபுண்ணில் வேலெறிந்தெனப் பொற்பழிந்து வீழ்ந்தனன். 65\nதேறினன் எழுந்திருந்து தீயவர்கள் யானையை\nமாறுதரக்காட்டி எம் மன்னனைப் பிடித்தனர்\nவீறுதர அந்நகரை வெங்கயத் தழித்துப் பின்\nகூறுமன் மகளுடன் கொற்றவனை மீட்குவம். 66\nமீள்குலம் யாமென்றெணி வெகுண்டு போர்க்களத்தினில்\nவாண்முனை கடந்தவர்க்கு வஞ்சனை செய்வோமென\nநீள்விழிநன் மாதரோடு நின்ற சுற்றத்தோர்களைக்\nகோள்களைந்து புட்பகத்திற் கொண்டுவந்து வைத்தனன். 67\nஉருமண்ணு வாவினுடன் இடபகன் சயந்தியும்\nதிருநிறைந்த புட்பகமும் சேர்ந்து இனிது இருக்கவெண்\nபெருமகன்கணிகை மைந்தர் பிங்கலக் கடகரை\nஅரசுநாட்டி ஆள்கவென்றே அன்புடன் கொடுத்தனன். 68\nமன்னவற்கு இரங்கி யூகிமரித்தனன் என்வார்த்தையைப்\nபன்னியெங்கணும் முரை பரப்பி வையகந்தனில்\nஅன்னதன தொப்புமை அமைந்ததோர் சவந்தனை\nஉன்னியூகி கான்விறகில் ஒள்ளெரிப் படுத்தினன். 69\nயூகி அவந்தி நாடு ஏக பகை மன்னன் நாட்டினை கைப்பற்றுதல்\nதன்னகர் புலம்பவெங்கும் தன்னையுங் கரத்தலின்\nஉன்னிவந்து மாற்றரசர் ஓங்குநாடு பற்றினர்\nஎன்றறிந்து யூகியும் இனிச்சிறையின் மன்னனைச்\nசென்று அவனைக்காண்டு மென்றுதேச முன்னிச் சென்றனன். 70\nதுன்னருநற் கானமோடு தொன்மலையிற் சார்தலும்\nமன்னுநாடுந் தான்கடந்து மாகொடி நிறைந்திலங்கு\nநன்னகருஞ்சேனையின்நன்கு அமைச்சன் சென்றனன். 71\nஒலிகடலன்ன வோசையுஞ் சேனை தன்\nபுலிமுக வாயிற் பொற்புடைத் திலங்கும்\nமலிகுடிப் பாக்க மதின் மறைந்திருக்க\nவலியதன் சேனை வைத்தனன் அன்றே. 72\nயூகி மாறுவேடத்தில் நகர் வீதியில் வருதல்\nஇன்னவை கேட்கின் இன்னவை தருக என\nமன்னவன் அறியும் அருளுரை பயிற்றி\nமன்னிய வேடம் வகுத்துடன் கொண்டு\nநன்னகர் வீதிநடுவினில் வந்தான். 73\nஇருள்படு குஞ்சி யியல்படத் தூற்றி\nமருள் செயமாலை வகுத்துடன் சுற்றி\nஉருணிறச் சுண்ணம் உடலினிற் பூசிப்\nபொருணலச் சுட்டி பொருந்துறச் சேர்த்தி. 74\nசெம்பொற் பட்டம் சேர்த்தினன் நுதலில்\nஅம்பொற்சாந்த மனிந்த நன் மார்பன்\nசெம்பொற் கச்சைச் சேர்த்தினன் அரையில்\nஅம்படக் கீறி அணிந்த உடையான். 75\nகோதை யுத்தரியங் கொண்ட கோலத்தன்\nகாதிற் குழையினன் காலிற் சதங்கையன்\nஊதுங் குழலினன் உனுலரிய உடுக்கையன்\nபோதச் சிரசிற் பொருநீர்க் கலசன். 76\nகொடியணி மூதூர்க் கோல நல்வீதி\nநடுவட் டோ ன்றி நாடக மாடிப்\nபடிமிசைக் கரணம் பாங்கிற் றாண்டி\nஇடியென முழக்கி இனிதினின் வந்தான். 77\nஇந்திர லோகம் விட்டிந்திரன் வந்தனன்\nஅந்தரத் திருந்தியான் அன்பினின் வந்தேன்\nஇந்திரன் எனக்கிறை யீண்டும் புதல்வர்க்குத்\nதந்திரக் குமக்குத் தானிறை யாமென. 78\nபுற்றினில் உறையும் பொறிவரி ஐந்தலைப்\nபற்றரு நாகம் பற்றி வந்தினிதா\nஉற்ற இந்நகரத்துள் சிறை வைத்தார்\nஅற்றதை எங்கும் அறியக் காட்டினர். 79\nமருளுந் தெருளும் வரம்பில பயிற்றித்\nதிரளுறு செனங்கள் திறவதிற் சூழப்\nபெருந்தெரு வெல்லாம் பிற்படப் போந்தே\nஅருஞ் சிறைப்பள்ளி அருகினிற் சேர்ந்தான். 80\nயூகி தன் வரவினை உதயணனுக்கு உணர்த்தல்\nகிளைத்தலை இருவர் கற்றகிளர் நரப்பிசையுங் கீதம்\nதளைச் சிறை மன்னன் கேட்பத்தான் மகி���்குழலினூத\nஉளத்தியல் பாட்டைக் கேட்டு யூகியாமென மகிழ்ந்து\nகளைந்தனன் கவலையெல்லாம் காவலர்க்குணர்த்திப் போந்தான். 81\nவீரர்கள் யூகியை அணுகி ஆராய்ந்து போதல்\nபலகொடி வாயிற்செல்லப் பார்மன்னன் சேனைவந்து\nநலமுறுவடிவு நோக்க நகரத்தின் கோடுபாய்ந்த\nகலனணிமார் வடுவ்வைக் கஞ்சுகத்துகிலின் மூடத்\nதலைமுதல் அடியீராகத் தரத்தினாற் கண்டுபோந்தார். 82\nபித்தனற் பேயனென்று பெருமகற்கு உரைப்பக் கேட்டு\nவெற்றிநற் சேனைமற்றும் வெஞ்சிறை காக்கவென்றான்\nமற்றினி யூகிபோந்து மலிகுடிப் பாக்கஞ் சேர்ந்தே\nஅன்றைநாள் இரவில் யானை அனல் கதம்படுக்கலுற்றான். 83\nவாளொடு கைவிலேந்தி வயந்தகன் தன்னோடு எண்ணித்\nதோளன் தோழன் கூடத்தூபத்துக் கேற்ற வத்தும்\nவேளையீதென்று கொண்டு விரகினாற் கயிறு பற்றித்\nதாளொத்த கொம்மை மீதிற்றரத்தினாலிழிந் தானன்றே. 84\nஆனை தன்னிலை கண்டெய்தி அகிலிடும் புகையு மூட்டிச்\nசேனை மன்னகரழித்துச் சிறைவீடுன் கடனேயென்று\nமான நல்யூகி யானை செவியின் மந்திரத்தைச் செப்ப\nயானை தன்மதக்கம் பத்திலருந்தனை யுதறித் தன்றே 85\nநீங்கிட மிதுவென்றெண்ணி நிலைமதிலேறிப் போகத்\nதூங்கிருடன் னிலானை சுழன்றலைந் தோடப்பாகர்\nபாங்கினால் வளைப்பப் பொங்கிப் படுமுகின் முழக்க மென்ன\nஆங்கது பிடுங்கிக் கையால வரைக்கொன்றிட்ட தன்றே. 86\nபிரச்சோதனன் களிற்றின் வெறிச்செயலைக் கானல்\nவேழமும் மதங்கொண்டோ ட வேந்தன்கேட்டினிது எழுந்து\nவேழ நன் வேட்டங்காண வெம்முலை மாதரோடும்\nஆழிநல் இறைவன் தானும் அணிமிகு மாடமேறிச்\nசூழநன் மாதர் நிற்பத்துளக்கின்றி நோக்கினானே. 87\nகூடமாளிகை களெல்லாங் கோட்டினாற் குத்திச் செம்பொன்\nமாடமு மதிலுமற்று மறித்தஃ திடித்துச்செல்ல\nஆடவர் கூடியோடு யயில்குந்தந் தண்டமேந்தி\nநாடிநற்கையால் தட்டி நாற்றிசை சூழ்ந்து நின்றார். 88\nகூற்றுருவெய்தி யோடிக் கோட்டிடைக் குடர்களாடக்\nகாற்றென முழக்கி வேழங்கண்ட மாத்தரைத்தன்கையால்\nநாற்பத்தெண் பேரைக்கொன்று நடுவுறப் பிளந்திட்டோடி\nமாற்றருங் கோட்டை வாயின் மதிற்புறம் போந்ததன்றே. 89\nஅற்நூற்றின் மீதிலைம்ப தானநற்சேரி தானும்\nஉறு நூற்றிலேழை மாறவுள்ள நாற்பாடியோடும்\nநறுமலர் கந்தம்வீசு நன்குள காவுமற்றும்\nபெறுமத யானை கோட்டாற் பெருநகரழித்த தம்மா. 90\nபாடுநன் மகளிரெல்லாம் பாட்டொழிந் தரற்றியோட\nஆடுநன��� மாதர் தாமும் ஆடல் விட்டுலந்துசெல்லக்\nகூடுநன் மங்கைமைந்தர் குலைந்தவரேச் செம்பொன்\nமாடநன் மேனிலைப்பான் மன்னினார் பலரோடு ஆங்கே. 91\nஅமைச்சர் அக்களிற்றினை அடக்க உதயணனால் மட்டுமே முடியும் எனல்\nமத்துறுகடலின் மிக்கு மறுகிய நகரத்தாரும்\nவெற்றிநல் வேந்தனோடு வினவினா ரமைச்சரெண்ணி\nஇத்தின நகரம் பட்டவிடரது விலக்கனல்ல\nவத்தவன் கையதென்ன வகுத்துரை கேட்டமன்னன். 92\nபோரினில் நிற்கலாற்றாம் பொய்யினிற்றந்த மைந்தன்\nசீரொடு சிறப்பும் வௌவிச் சிறையினில் வைத்ததன்றிப்\nபேரிடிக் கரிமுன்விட்டால் பெரும்பழி யாகுமென்று\nதாருடை வேந்தன் சொல்லத்தரத்தினால் அமைச்சர் சொல்வார். 93\nஅமைச்சர்கள் அது பழியன்று புகழே ஆகுமெனல்\nஇந்திரனானை தானுமிவன் கையாழிசைக்கு மீறாது\nஇந்திரன் வேழமுங் கேட்டேழடி செல்லுமற்றிக்\nகந்திறு கைம்மாவிக்கோன் கைவீணை கடவாதென்ன\nமந்திரித் தவர்சொற்கேட்டு மன்னன் அப்படிசெய்கின்றான். 94\nபிரச்சோதனன் அமைச்சன் சீவகன் என்பவன் உதயணனைக் கண்டு கூறல்\nசீவகன் வத்தவற்குச் செவ்விதிற் செப்புகின்றான்\nதேவ இந்நகரின் இடுக்கண் தீர்க்கைநின் கடனதாகும்\nபோவதுன்நேசத் தென்றல் புரவலன் கடனதாகும்\nபூவலன் உரைத்தான் என்னப் புகழ்ந்தவன் சிறை விடுத்தான். 95\nஉருவுள சிவிகை ஏறி உயர்மன்னன் மனை புகுந்து\nதிருமயிர் எண்ணெய் இட்டுத் திறத்தினன் நீருமாடி\nமருவிறன் பட்டுடுத்து மணிக்கலன் இனிது தாங்கித்\nதெருவிடைத் திகழப்புக்கான் திருநகர் மகிழவன்றே. 96\nஉதயணன் யாழ் இசைத்தலும் களிறு அடங்குதலும்\nபருந்து பின் தொடர யானை பறிவைகண் பற்றும்சூழப்\nபெருந்தெரு நடுவுட்டோ ன்றப் பீடுடைக்குமரன் தானும்\nதிருவலித்தடக்கை வீணை சீருடன் பாடலோடும்\nமருவலிக்களிறுங் கேட்டு வந்தடி பணிந்ததம்மா. 97\nஉதயணன் நளகிரியின் மேல் ஏறுதல்\nபிரிந்தநற் புதல்வர் வந்து பெற்றதன் தந்தை பாதம்\nபரிந்த நற்காதாலே பணிந்திடுமாறு போல\nஇருந்துதற் பணிந்த யானை எழின் மருப்படிவைத்தேறிப்\nபெருந்தகையேவிக் கோட்டு பெருங்கையாற் றோட்டி கொண்டான். 98\nஉதயணன் அக்களிநூர்ந்து வருதலும் பிரச்சோதனன் மகிழ்தலும்\nவைத்த நன் மணியும் யாழும் வரிக்கயிறதுவு நீட்ட\nவெற்றிநல்வேந்தன் வாங்கி வீக்கிமிக் கார்த்துக்கொண்டே\nஉற்றநல் வீதிதோறும் ஊர்ந்துநற் சாரிவட்டம்\nபற்றிதன் கோட்டக் கண்டு பார்த்திபன் மகிழ்ச்சி கொண்டான். 99\nபிரச்சோதனன் உதயணனுக்கு பரிசு வழங்குதல்\nபிடிப்புப் பொன்விலை மட்டில்லாப் பெருவலியாரந் தன்னை\nமுடிப்புவி அரசன் ஈய மொய்ம்பனுமணிந்து கொண்டு\nகொடிப்புலிமுகத்து வாயிற்கோட்டையுட் கொண்டு வந்தான்\nஇடிக்குரற் சீயமொப்ப விலங்கிய குமரன்தானே. 100\nஉதயண குமார காவியம் : 1 2 3 4\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சு��்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.npedu.sch.lk/web/index.php/en/news/subjects/42-physical-education/106-provincial-sports-results", "date_download": "2019-04-23T06:49:22Z", "digest": "sha1:OLPLID4LBVWMVOAGJLWA4ROQT23XU2QD", "length": 3507, "nlines": 55, "source_domain": "www.npedu.sch.lk", "title": "Provincial Sports Results", "raw_content": "\nஆசிரியர்களுக்கான திசைகோட்படுத்தும் பயிற்: 2016 ஆம் ஆண்டு புதிதாக ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்ற பட்டதாாி ஆசிரியர்களுக்கான திசைகோட்ப\nஆசிரியர்களுக்கான திசைகோட்படுத்துதல் பயிற: 2016 ஆம் ஆண்டு புதிதாக ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்ற பட்டதாாி ஆசிரியர்களுக்கான திசைகோட்ப\nமுழுநிலாக் கலைவிழா அழைப்பிதழ்: மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரனையுடன் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தினால் நடாத\nவிளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேச: அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் ”விளையாட்டு மற்றும் உடல்நல தேசிய வாரம்” 2017.02.\nபாடசாலை உணவு வழங்கல் நிகழ்ச்சித் திட்ட : வட ம��காண பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த ஆரம்ப விழா வவ\nமுழு நிலாக் கலை விழா - முழு நிலா முத்து : வட மாகாணக் கல்வித் திணைக்களம் ஒவ்வொரு வருடமும் மாதந்தோறும் நடாத்திவருகின்ற முழுநிலாக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/aalosanai/5938-2016-07-02-02-28-14", "date_download": "2019-04-23T06:25:49Z", "digest": "sha1:TRGEAVNSXW4YPBF4RXASVEKWMVSLUBED", "length": 14531, "nlines": 221, "source_domain": "www.topelearn.com", "title": "பெட்டகம் சிந்தனை!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.\n2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.\n3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.\n4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும்\nநண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்\n5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்\n6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.\n7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்\n8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்து கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.\n9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.\n10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.\n11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.\n12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.\n13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.\n14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.\n15. இவர்கள் ஏன் இப்படி என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.\n16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.\n17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.\n18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.\n19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒரு வருடன் விவாதிப்பது சிறப்பாகும்.\n20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.\n21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.\n22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.\n23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.\n24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம்பங்கை நடிக்கிறார்கள்.\n25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்.\n26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.\n27. வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கி வைத்து கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.\n28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.\n29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.\n30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.\n31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.\n32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம்.\n33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nஉலக குத்துச்சண்டை போட்டி 18 seconds ago\nOffice Documents ல் இருந்து Pictures களை தனியாக பிரித்தெடுப்பதற்கு 37 seconds ago\nதவறு செய்யும் போது பிறர் வசை பாடுவதை ஏன் நமது மனம் ஏற்பதில்லை 44 seconds ago\nமூளையை பாதிக்கும் விடயங்கள் சிலவற்றை தெறிந்து கொள்வோம். 50 seconds ago\nஉங்கள் கணணியை வைரஸ் தாக்கியுள்ளதா என கண்டறிந்து அறியப்படுத்தும் கூகுளின் புதிய சேவை 51 seconds ago\nசிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் இதயம்\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/video.html", "date_download": "2019-04-23T06:53:26Z", "digest": "sha1:42IGYBUYH3NOSIQ447XEZTUURDCZH7MH", "length": 11451, "nlines": 229, "source_domain": "www.ttamil.com", "title": "video-உறவுகள் சுமையா??- சற்குரு வாசுதேவ் ~ Theebam.com", "raw_content": "\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://audioboom.com/posts/7203947-", "date_download": "2019-04-23T06:57:46Z", "digest": "sha1:UBGGVGR3WUXJV75N77MRED7XDC7R2WHE", "length": 3861, "nlines": 55, "source_domain": "audioboom.com", "title": "Audioboom / மலேசிய மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை!", "raw_content": "\nமலேசிய மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை\nநியூசிலாந்து Christchurhசை உலுக்கிய சரமாரி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மலேசிய மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை\nகல்வி அமைச்சர் Dr Maszlee Malik அந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.\nஅந்த துப்பாக்கிச் சூடு நிகழும் போது பெரும்பாலான மாணவர்கள் தத்தம் பல்கலைக்கழங்களில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nChristchurchசில் இரு பல்கலைக்கழங்களில் 300க்கும் அதிகமான மலேசிய மாணவர்கள் மேற்கல்வி பயின்று வருகின்றனர்.\nஇதனிடையே, அச்சம்பவத்தில் காயமடைந்த இரு மலேசியர்களில் ஒருவருக்கு 2ஆவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nபினாங்கு மாநில அரசாங்கத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்டவரின் குடும்பம் நியூசிலாந்துக்கு பயணமாகவுள்ளனர்.\nஅந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 49 பேர் பலியான வேளை, 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nஅதன் தொடர்பில் கைதான மூன்று பேரில் ஒரு நபர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nTan Sri உள்ளிட்ட அறுவர் 6 நாட்களுக்கு தடுத்து வைப்பு\nஇனியும் நம்பிக்கை இல்லை- Guardiola\nவீட்டு விலை - குழு அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1783753", "date_download": "2019-04-23T07:07:30Z", "digest": "sha1:2Y3XTU3KZVWALECEANZCWZJVWRF5M72W", "length": 23192, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒல்லிக்குச்சி தேகம்...ஓரவிழிப்பார்வை... : ஆர்ப்பரிக்கும்...ஆர்த்தனா பினு| Dinamalar", "raw_content": "\nஒட்டுப்பதிவு இயந்திர கோளாறு: பா.ஜ., மீது புகார் 1\nநாமக்கல் அருகே ஆற்றில�� மூழ்கி 6 பேர் பலி\nசைக்கிளுக்கு ஓட்டு கேட்ட அதிகாரிக்கு அடி 1\n(IED )விட (I D )பலமானது; மோடி 15\nதென்காசி: ஜவுளிக்கடையில் தீவிபத்து 3\nமுக்கிய கட்டத்தில் லோக்சபா தேர்தல்; மூன்றாம் கட்ட ... 6\nமோடியை சோதித்தவர் திரும்பினார் 13\nநடிகர்கள் இறக்குமதி; மம்தா கட்சி, 'பேஷ்' திட்டம் 17\nஆயுத புரோக்கருக்கு காவல் நீட்டிப்பு 1\nஒல்லிக்குச்சி தேகம்...ஓரவிழிப்பார்வை... : ஆர்ப்பரிக்கும்...ஆர்த்தனா பினு\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 217\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 182\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 142\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 92\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 217\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 182\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 142\n'ஒல்லிக்குச்சி தேகம்... ஓரவிழிப் பார்வையுடன்... மலையாள மனங்களை 'துவம்சம்' செய்தவர், காமெடி படத்தில் கலாய்த்து கலாட்டா பண்ணியவர்; தமிழில் வெண்ணிலா கபடிக்குழுவுடன் களமிறங்கி, 'தொண்டன்' படத்தில் நடிகர் விக்ராந்த் ஜோடியாக இளசுகளை பின் தொடர செய்தவர், ஆர்த்தனா பினு.குடும்ப பின்னணியில் திரைத்துறை இருப்பதால், நடிக்க 'மேக் அப்'புடன் ஸ்டூடியோவை தேடும் அவர், 'ஐ.ஏ.எஸ்., லட்சியம்' மனதில் எழும்போது நுாலகங்களுக்கு 'பேக் அப்' ஆகிவிடுகிறார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவருடன் உரையாடிய இனிய பொழுதில்....* உங்களை பற்றி..பிறப்பு, வளர்ப்பு தானே... நானே சொல்லிவிடுகிறேன். எல்லாம் கேரளம் தான். திருவனந்தபுரம் புனித தாமஸ் பள்ளிப்படிப்பு. பி.ஏ.,வில் மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் வீடியோ புரடொக்ஷன் படிப்பு.* சினிமா அனுபவம்...பிளஸ் 2 முடிக்கும்போது கேரள 'டிவி' ஷோக்களில் பங்கேற்றேன். கொஞ்ச காலம் வீடியோ ஜாக்கியாகவும் இருந்தேன். 'டிவி'யில் சுரேஷ்கோபி சாரின், 'நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன்' நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. பின் தோழிகளின் முகநுால் பக்கத்தில் இருந்த என்னோட படத்தை பார்த்துட்டு தெலுங்கு படமான 'சீத்தாம்மா ஆண்டலு ராமையா சித்ரலு' படத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது. டிகிரி முடிக்கறப்ப மலையாளம், தெலுங்கு, தமிழ்ன்னு ஏகப்பட்ட வாய்ப்பு. ஆனா, படிப்பு முக்கியம்னு என்னால எல்லாத்தையும் ஒப்புக்கொள்ள முடியல.* மலையாளத்தில் 'மதுகவ்' பட அனுபவம்பிறப்பு, வளர்ப்பு தானே... நானே சொல்லிவிடுகிறேன். எல்லாம் கேரளம் தான். திருவனந்தபுரம் புனித தாமஸ் பள்ளிப்படிப்பு. பி.ஏ.,வில் மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் வீடியோ புரடொக்ஷன் படிப்பு.* சினிமா அனுபவம்...பிளஸ் 2 முடிக்கும்போது கேரள 'டிவி' ஷோக்களில் பங்கேற்றேன். கொஞ்ச காலம் வீடியோ ஜாக்கியாகவும் இருந்தேன். 'டிவி'யில் சுரேஷ்கோபி சாரின், 'நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன்' நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. பின் தோழிகளின் முகநுால் பக்கத்தில் இருந்த என்னோட படத்தை பார்த்துட்டு தெலுங்கு படமான 'சீத்தாம்மா ஆண்டலு ராமையா சித்ரலு' படத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது. டிகிரி முடிக்கறப்ப மலையாளம், தெலுங்கு, தமிழ்ன்னு ஏகப்பட்ட வாய்ப்பு. ஆனா, படிப்பு முக்கியம்னு என்னால எல்லாத்தையும் ஒப்புக்கொள்ள முடியல.* மலையாளத்தில் 'மதுகவ்' பட அனுபவம்சுரேஷ்கோபி அங்கிளோட ஏற்கனவே 'டிவி ஷோ' பண்ணி பழக்கம் இருந்ததால, பெரிசா வித்தியாசம் தெரியல. இருந்தாலும்... புகழ்பெற்ற அவரோட மகனுக்கு ஜோடியா நடிச்சது ரொம்ப பெருமை. இது 'செம' காமெடி படம். கேரளத்துல நினைத்ததை விட அதிக வரவேற்பு இருந்தது.* சமுத்திரகனியின் 'தொண்டன்' பட அனுபவம்சுரேஷ்கோபி அங்கிளோட ஏற்கனவே 'டிவி ஷோ' பண்ணி பழக்கம் இருந்ததால, பெரிசா வித்தியாசம் தெரியல. இருந்தாலும்... புகழ்பெற்ற அவரோட மகனுக்கு ஜோடியா நடிச்சது ரொம்ப பெருமை. இது 'செம' காமெடி படம். கேரளத்துல நினைத்ததை விட அதிக வரவேற்பு இருந்தது.* சமுத்திரகனியின் 'தொண்டன்' பட அனுபவம்முதல்ல, ஒரு மனிதனாக சமுத்திரக்கனி சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனெனில், உயரத்திற்கு சென்ற பின்னும், யாரிடமும் பணிவு மாறாமல் இருக்கிறார். அவரிடம் அற்புத திறன்கள் உள்ளன. அவற்றை ஆசிரியரிடம் இருந்து கற்பதை போல கற்றுக்கொண்டே இருக்கலாம். எல்லோரையும் சமமாக மதிக்கும் குணமும் அவரிடம் உண்டு. அவர் கற்றுத்தரும் 'ஷூட்டிங் ஸ்பாட்'களை ஒரு வகுப்பறையாகவே பார்க்கிறேன். சிலர் கதையம்சம்; தனது ரோல் எதுவென கேட்டு நடிப்பதை முடிவு செய்வர். நான் அப்படி அல்ல. 'கதை'தான் ஹீரோ. சமுத்திரக்கனி சார் இயக்கம் என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன்.*சக நடிகர் விக்ராந்த்முதல்ல, ஒரு மனிதனாக சமுத்திரக்கனி சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனெனில், உயரத்திற்கு சென்ற பின்னும், யாரிடமும் ���ணிவு மாறாமல் இருக்கிறார். அவரிடம் அற்புத திறன்கள் உள்ளன. அவற்றை ஆசிரியரிடம் இருந்து கற்பதை போல கற்றுக்கொண்டே இருக்கலாம். எல்லோரையும் சமமாக மதிக்கும் குணமும் அவரிடம் உண்டு. அவர் கற்றுத்தரும் 'ஷூட்டிங் ஸ்பாட்'களை ஒரு வகுப்பறையாகவே பார்க்கிறேன். சிலர் கதையம்சம்; தனது ரோல் எதுவென கேட்டு நடிப்பதை முடிவு செய்வர். நான் அப்படி அல்ல. 'கதை'தான் ஹீரோ. சமுத்திரக்கனி சார் இயக்கம் என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன்.*சக நடிகர் விக்ராந்த்நல்ல நட்பு பாராட்டுபவர். சிறந்த நடிகர். ஷூட்டிங் இல்லாட்டியும் 'ஸ்பாட்'டுக்கு வந்து ஏதாவது சொல்லி கொடுப்பார். சட்டென்று புரிந்து நடிப்பை வெளிப்படுத்துவார். எதையும் அர்ப்பணிப்போடு செய்வார்.*அம்மா பினுதான் இன்ஸ்பிரேஷனா நல்ல நட்பு பாராட்டுபவர். சிறந்த நடிகர். ஷூட்டிங் இல்லாட்டியும் 'ஸ்பாட்'டுக்கு வந்து ஏதாவது சொல்லி கொடுப்பார். சட்டென்று புரிந்து நடிப்பை வெளிப்படுத்துவார். எதையும் அர்ப்பணிப்போடு செய்வார்.*அம்மா பினுதான் இன்ஸ்பிரேஷனா ஆமாம். அவங்களோட அர்ப்பணிப்பு பிடிக்கும். அவரது தியாக உணர்வை மதிக்கிறேன்.* உடம்பை எப்படி 'கிச்'சுனு வச்சிருக்கீங்கஆமாம். அவங்களோட அர்ப்பணிப்பு பிடிக்கும். அவரது தியாக உணர்வை மதிக்கிறேன்.* உடம்பை எப்படி 'கிச்'சுனு வச்சிருக்கீங்கஅதெல்லாம் ஒன்றும் இல்லீங்க. நல்லா செமத்தியாவே சாப்பிடுவேன். திண்டுக்கல் பிரியாணின்னா திகட்டும்வரை ஜமாய்ப்பேன். அப்புறம் நல்லா துாங்குவேன். அப்பப்ப 'ஜிம்'. இதுக்குன்னு பெரிசா மெனக்கெடல் எதுவும் கிடையாது. அடிக்கடி யோகா செய்வேன்.* கைவசம் உள்ள படங்கள்அதெல்லாம் ஒன்றும் இல்லீங்க. நல்லா செமத்தியாவே சாப்பிடுவேன். திண்டுக்கல் பிரியாணின்னா திகட்டும்வரை ஜமாய்ப்பேன். அப்புறம் நல்லா துாங்குவேன். அப்பப்ப 'ஜிம்'. இதுக்குன்னு பெரிசா மெனக்கெடல் எதுவும் கிடையாது. அடிக்கடி யோகா செய்வேன்.* கைவசம் உள்ள படங்கள்தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் வருது. நான் முதுநிலை பட்டம் படிக்க போறேன். சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி சமூகத்திற்கு சேவையாற்ற ஆசை. அதனால் இப்போதைக்கு நடிப்பது குறித்து முடிவு எடுப்பது கடினம். ரொம்ப நல்ல கதையம்சம் கிடைத்தால் 'பினு'விடம் ஆலோசனை பண்ணி முடிவெடுப்பேன்.இவரிடம் நட்பு பாராட்ட... Arthana Binu/FB.comல் தொடர்பு கொள்ளலாம்.\nசிரித்து வாழ வேண்டும் - சிரிக்கும் வையாபுரி\nநாடகம்...சினிமா...நடிப்பு... : வினோத்தின் நாடி துடிப்பு...\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிரித்து வாழ வேண்டும் - சிரிக்கும் வையாபுரி\nநாடகம்...சினிமா...நடிப்பு... : வினோத்தின் நாடி துடிப்பு...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-04-23T06:21:59Z", "digest": "sha1:FM433JNFPJ5657WWIGKP5EJV5P4KCQT7", "length": 5945, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "வயகரா – GTN", "raw_content": "\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nதற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த மருந்துப் பொருட்கள் – குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nஉலகில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய சில வகை மருந்துப்...\nநீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலய சூழலில், பெரும் சோகம் பரவிக்கிடக்கிறது.. April 23, 2019\nஇலங்கைத் தாக்குதல்கள் – குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உலகநாடுகள் உதவவேண்டும்- UN.. April 23, 2019\nநீர்கொழும்பில் 6 பாகிஸ்தானிய பிரஜைகள் கைது… April 23, 2019\nயாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தல மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் உட்புகுந்து விபத்து April 23, 2019\nமாலை 6.15க்கு விளக்கேற்றி வெள்ளைக் கொடி பறக்க விடுமாறு வேண்டுகோள் April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி ���ிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=151846", "date_download": "2019-04-23T06:59:07Z", "digest": "sha1:LBEVIEQWLTTYO4YDGQPTV3ROGYCAURPM", "length": 13069, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே – ஸ்டாலின் உருக்கமான கடிதம் | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nஇப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே – ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.\nசென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.\nஇதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.\nஇதற்கிடையே, திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் பெரும்பாலும் தலைவர் என அழைப்பது வழக்கம்.\nஇந்நிலையில், ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்ணீருடன் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஇவ்வாறு அதில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகோபாலபுரம் சென்றடைந்தது கருணாநிதியின் உடல்- (வீடியோ)\nNext articleகருணாநிதியின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த அனுதாபம்\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`மன்னித்துவிடுங்கள்… அவர்களைக் கொன்றுவிட்டேன்’ – உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய இன்ஜினீயர்\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு: “செயலிழக்க செய்ய வெடிக்�� வைக்கப்பட்டது”\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nகொழும்பின் பிரபல வைத்தியசாலை கட்டடத்திலிருந்து பாய்ந்து உயிரை மாய்த்த தமிழ் பெண்\nஇந்த காலத்திலும், இப்படியாெரு சகோதரர்களா: சால்வை அணிவித்து, பாராட்டிய பொலிஸ் அதிகாரி\n’ – வைரலான மதுரை சிறுமியின் போட்டோ\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-04-23T05:54:13Z", "digest": "sha1:R3IJV4KCXD5CXEHCWEZUL7SQMAGJESSR", "length": 15278, "nlines": 56, "source_domain": "tamilleader.com", "title": "புற்றுநோய்க்கு நம்பிக்கை அளிக்கும் புதிய சிகிச்சை – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nபுற்றுநோய்க்கு நம்பிக்கை அளிக்கும் புதிய சிகிச்சை\nஉலக மக்களை அச்சுறுத்துவதாக புற்றுநோய் இருந்தாலும், நம்பிக்கை அளிக்கும் விதமாக புதிய சிகிச்சைகளும் உருவாகி வருகின்றன. அந்த ��கையில் ‘புரோட்டன் தெரபி’ என்ற சிகிச்சை பற்றி சமீப காலமாக அதிகம் பேசப்படுகிறது. இந்த ‘புரோட்டன் தெரபி’ சிகிச்சை என்பது என்ன\nஅணுவுக்குள் புரோட்டன், எலக்ட்ரான், நியூட்ரன் என்பன அடங்கியிருக்கின்றன என்று படித்திருப்போம். இவற்றில் புரோட்டனை அடிப்படையாக வைத்து புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் முறையே Proton therapy. அதாவது அணுக்களில் உள்ள புரோட்டன் என்னும் துகள்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒருவகை கதிர்வீச்சு சிகிச்சை இது. மற்ற சாதாரண கதிர்வீச்சு சிகிச்சையைப் போல புரோட்டன் தெரபியும் வெளிப்புறமாகக் கொடுக்கக் கூடியதே. இதனால் இதை வெளிப்புற கதிர்வீச்சு சிகிச்சை முறை (External Radiation Beam Therapy) என்றும் சொல்லலாம். தற்போது நவீன முறையில் கொடுக்கக் கூடிய ஒருவகை வெளிப்புற கதிர்வீச்சு சிகிச்சைமுறைதான் இந்த புரோட்டன் தெரபி.\nஒரு கலம் அல்லது அணுவின் நடுவில் உள்ள பகுதியை ‘நியூக்ளியஸ்’ என்கிறோம். அதில் புரோட்டன், நியூட்ரன் ஆகிய துகள்கள் உள்ளன. நியூக்ளியஸைச் சுற்றி எலக்ட்ரான் என்கிற துகள்கள் உள்ளன. இதில் புரோட்டனுக்கு சாதகமான சக்தியும், எலக்ட்ரானுக்கு சாதகமற்ற சக்தியும் உள்ளன. நியூட்ரனுக்கு எவ்வித சக்தியும் இருப்பதில்லை. இதில் சாதகமான சக்தியுடைய புரோட்டன், சாதகமற்ற சக்தியுடைய எலக்ட்ரானை தன்வசம் ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடையதாக இருக்கிறது. தற்போது இந்த புரோட்டன்களை பயன்படுத்தி கதிர்வீச்சு சிகிச்சை மூலம் வெளிநாடுகளில் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nCyclotron என்னும் ஒரு இயந்திரம் மூலமாக புரோட்டன்களுக்குத் தேவையான சக்தியும் வேகமும் கொடுத்து உடலுக்குள் செலுத்தும் போது, அது எந்தப் பகுதிக்குள் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயித்து அந்த ஆழத்திற்குச் செலுத்தி ‘புரோட்டன் தெரபி’ கொடுக்கப்படுகிறது. இதில் புரோட்டன் துகள்களை உடலுக்குள் அதிகபட்சம் 32 செ.மீ ஆழம் வரை செலுத்தி சிகிச்சை அளிக்கலாம். இந்த சிகிச்சையில் புரோட்டன்களை உடல் உறுப்புகளுக்குள் செலுத்தும் போது அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் குறைவு.\nபுரோட்டன்கள் உடலுக்குள் செல்லும் போது, அது ஆங்காங்கே உடனடியாக தன் சக்தியை வெளிப்படுத்துவதில்லை. நிதானமாகவே அதன் சக்தியை வெளிப்படுத்துகிறது. நாம் எந்த பகுதிக்குள் சென்று அ��ன் சக்தி வெளிப்பட வேண்டுமென்று நிர்ணயித்து அனுப்புகிறோமோ அந்த இடத்திற்கு உள்ளேயே அதன் முழு வீரியமும் வெளிப்படுத்தப்படுகிறது. இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கலங்களைச் சுற்றியுள்ள நல்ல கலங்கள் மற்றும் திசுக்களில் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.\nமேலும் உள்ளே செலுத்தும் போதும் வெளியே வரும் போதும் பாதிப்புகள் இருக்காது. ஆனால் பிற சாதாரண கதிர்வீச்சு சிகிச்சைகளில் கதிர்வீச்சினை உள்ளே செலுத்தும் போது பாதிப்புகள் இருக்கும். அது உடலை விட்டு வெளியே வரும் போதும் ஒருசில குறைவான பாதிப்புகள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த புரோட்டன் தெரபியை வெளிநோயாளியாக வீட்டிலிருந்து கொண்டு சென்றே பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மருத்துவமனையில் வார்ட்டுகளில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.\nஇந்த சிகிச்சையை நோயின் தன்மை, நோயாளியின் உடல்நிலைகளைப் பொறுத்து ஒரு தடவை முதல் 16 தடவைகள் வரை தேவைக்கு ஏற்ப மருத்துவரே பரிந்துரை செய்வார். புரோட்டான் தெரபி மூலம் பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கலாம்.\nகுறிப்பாக மூளையிலுள்ள புற்று கட்டிகள், கழுத்து தண்டு வடத்திலுள்ள புற்று கட்டிகள், பு​ெராஸ்டேட் சுரப்பியிலுள்ள புற்று கட்டிகள் போன்றவற்றிற்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்கலாம். சிறுநீர்ப்பைக்குக் கீழ் இந்த பு​ெராஸ்ட்டேட் சுரப்பி உள்ளது. இதிலுள்ள பிரச்சினைகளைக் குறைப்பதோடு, கதிர்வீச்சினையும் 60 சதவீதம் வரையிலும் குறைக்க முடியும். இதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படுவதையும் பெரியளவில் குறைக்க முடியும்.\nதலை, கழுத்து, வாய், உமிழ்நீர் மற்றும் கண் சார்ந்த புற்றுநோய்களுக்கு இந்த சிகிச்சைமுறை பயனுடையதாக இருக்கிறது. கண்ணிலுள்ள புற்றுகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கையில் கண் பார்வையின் தரத்தை 96 சதவீதம் வரை பாதுகாக்க முடியும். கழுத்து மற்றும் வாய் பகுதிகளில் புரோட்டன்களைக் கொண்டு கதிர்வீச்சு சிகிச்சை கொடுப்பதால் விழுங்குதல், ருசியை உணர்தல் போன்ற பிரச்சினைகள் குறைவாக இருக்கும். மண்ணீரல், கல்லீரல் மற்றும் நுரையீரல் சார்ந்த புற்றுநோய்களுக்கும் இந்த சிகிச்சைமுறை உதவியாக இருக்கிறது.\nமேலும் குழந்தைகளுக்கு தலை, மூளை, முள்ளந்தண்டு போன்ற உறுப்புகளில் உள்ள புற்றுநோய்களை குணப்படுத்து���தற்கும் இந்த சிகிச்சை முறை பெரும் உதவியாக இருக்கும். புதிதாக அறிமுகமாகி பிரபலமாகி வரும் இந்த சிகிச்சைமுறை தற்போது ஆரம்ப நிலையில் இருப்பதால் இதிலுள்ள பிரச்சினைகள் மற்றும் பயன்கள் குறித்து உடனடியாக ஒரு முடிவிற்கு வர முடியாது. எனவே இன்னும் அதிகமானோருக்கு இச்சிகிச்சையை பயன்படுத்திய பிறகே இது குறித்து முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.’’\nசுற்றிவளைப்பினால் சிக்கிய சாரதிகளுக்கு தொடர இருக்கும் வழக்குகள்\nமரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்\nபெண்ணொருவரின் கொடூர செயலால் உயிரிழந்த தாய்\nபத்து பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து\nஇலங்கை இராணுவம் காணி ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் போர் வெடிக்கும்\nயாழில் மின்னல் தாக்கத்தில் மூவர் பலி\nமட்டக்களப்பில் பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்\nஇயற்கையின் சீற்றத்தால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் \nகுடிபோதையில் வந்தவர்களின் கொடூர கற்பழிப்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 941 சாரதிகள்\nயாழ் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்\nஜனாதிபதியின் தலைமையில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ செயற் திட்டம் இறுதி நாள் நிகழ்வு இன்று\nகோத்தாவிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி\nமது போதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.herbalhealth.navarasam.com/2015/11/blog-post_22.html", "date_download": "2019-04-23T07:00:12Z", "digest": "sha1:PWI6J3R72CXQMJ655N4PMZ2J2OMIZX2I", "length": 10265, "nlines": 70, "source_domain": "www.herbalhealth.navarasam.com", "title": "Herbal Health: தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்?", "raw_content": "\nஞாயிறு, 22 நவம்பர், 2015\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nதாய்ப்பாலைவிட நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட சிறந்த உணவோ மருந்தோ குழந்தைகளுக்கு வேறு எதுவுமே இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே என்றாலும், எல்லாத் தாய்மார்களாலும் குழந்தைக்குத் தேவையான அளவு தாய்பால் ஊட்ட முடிவதில்லை. அவர்கள் எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டால் தாய்ப்பால் போதிய அளவு சுரக்கும் என்பதைப் பற்றி தெளிவாக விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து மற்றும் தாய்ப்பால் ஆ��ோசகர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி.\n”தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் குழந்தைக்குச் சத்தாக சென்று சேரும். அதனால், தாய்மார்கள் குழந்தைகளுக்காகவாவது தாங்கள் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, எடுத்துக் கொள்ளும் உணவை மொத்தமாக ஒரே சமயத்தில் சாப்பிட்டுவிடாமல், இரண்டு மணி நேர இடைவெளியில், நாள் ஒன்றுக்கு ஏழு முறை என்று உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமின்றித் தினமும் வேக வைத்த முட்டை, மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கோழி இறைச்சிக்குப் பதிலாக ஆட்டு இறைச்சியைச் சாப்பிடலாம். முள்ளங்கி, பீட்ரூட், தக்காளி போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் குழந்தைக்குச் சளிப் பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றைத் தவிர்த்து கேரட், அவரைக்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nகீரை வகைகளில் பொன்னாங்கண்ணிக் கீரையில் அதிக அளவில் புரதமும், மாவுச்சத்தும், வைட்டமின்களும் இருக்கின்றன. வாரம் இருமுறை இந்த கீரையை சேர்த்துக் கொள்ளலாம். இது பெண்களின் ஹார்மோன்களின் உற்பத்தியைப் பெருக்கித் தாய்ப்பாலை அதிகம் சுரக்க செய்யும். பேரீச்சம்பழம், திராட்சை, கேழ்வரகு, அவல், கோதுமை, சோயாபீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.” என்கிறார் திவ்யா விளக்கமாக.\nசென்னை மகப்பேறு மருத்துவர் ருக்மணியும் தாய்ப்பால் பற்றிச் சில ஆலோசனைகள் கூறினார். ”இன்றைய தாய்மார்கள் பலர் அழகு போய்விடும் என்கிற காரணத்திற்காகத் தாய்ப்பாலைத் தவிர்த்து, தங்கள் பிள்ளைகளுக்குப் பசும்பால் கொடுக்கிறார்கள். ஆறு மாத காலம்வரை குழந்தைகளின் சிறுநீரகம் உரிய வளர்ச்சியைப் பெறாத நிலையில் இருக்கும். அதனால், பசும்பாலில் காணப்படும் அதிகப்படியான புரதச் சத்து சில பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். தாய்ப்பாலில் குறைந்த அளவு கலோரிகளும் புரதச்சத்தும் உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி உரிய விகிதத்தில் இருக்கும்.\nபெரும்பாலும் அசைவ உணவு வகைகளை மிகவும் குறைந்த காரத்துடன் அல்லது காரமே இல்லாமல் எடுத்துக் கொள்வதுதான் சிறந்தது. இல்லையென்றால் குழந்தைக்கு வயிற்றுபோக்கு ஏற்படுவதுடன் எரிச்சலும் உண்டாகும். பழ வ��ைகளைப் பொறுத்த வரையில் ஆப்பிள், கொய்யா போன்றவற்றை ஜூஸ் செய்து குடிக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும். ஏனென்றால், ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது தாய்ப்பாலின் தன்மைத் திடமாக இல்லாமல் நீர்த்துவிடும். தாய்ப்பால் சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படக் கூடியது.” என்கிறார் ருக்மணி.\nநன்றி:- Dr. திவ்யா கிருஷ்ணமூர்த்தி.\nநன்றி:- Dr. மகப்பேறு மருத்துவர் ருக்மணி.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 8:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெந்நீர்....நெஞ்சு எரிச்சல், சதை குறையணுமா, உடம்பு...\nதினமும் உணவில் சிறிது நெய் சேர்ப்பதால் கிடைக்கும் ...\nரசாயனங்கள் இல்லாத உணவுகள்.. கற்றுத் தரும் \"கியூபா\"...\nகுழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில்...\nஉடல் நலம் பெற ஓர் அற்புத பானம்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nகாய்கறி மற்றும் எல்லாப் பயிர்களுக்கும் கெட்டுப்போன...\nதினம் தினம் ஒரு கீரை\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/01/blog-post.html", "date_download": "2019-04-23T06:59:55Z", "digest": "sha1:7EYCQCRKFRTU2M7N36OEXJ32TYSNWTNL", "length": 21700, "nlines": 248, "source_domain": "www.ttamil.com", "title": "முள்கிரீடம் - [குட்டிக்கதை] ~ Theebam.com", "raw_content": "\nஉற்சாகமாய் வீட்டுக்குள் நுழைந்த பாலன்,\"அம்மா அம்மா ,நான் தான் இந்த முறை வகுப்பிலே முதலாம் இடம் ,என்று புன்னகையோடு கூ றி ஆனந்தப்பட்டான்.\nஅப்பொழுது தாய் அழுதபடி மகனைக் கட்டி பிடித்து கண்ணீர் சிந்தினாள்.\nபாலனோ செய்வதறியாமல் \"அம்மா அம்மா என்ன நடந்தது ,ஏன் அம்மா அழுகிறீங்கள்\" என்று கேட்க, பக்கத்துக்கு வீட்டு பாக்கியமோ \"நீ கெதியாய் வெளிக்கிட்டு நில்,நான் வீட்டை பூட்டிக்கொண்டு வாறன்,எல்லோரும் சேர்ந்து வைத்தியசாலைக்கு போகலாம்\" எனக்கூறி தன் வீட்டை நோக்கி சென்றாள்.\nபாலன் அம்மாவை பார்த்து\" ஏன் அம்மா நாங்கள் வைத்தியசாலைக்கு போகவேணும்\" என கேட்க, அதற்கு அம்மா பாலனைப் பார்த்து,\" உன்ர அப்பாவை வேலை செய்யிற இடத்தில யாரோ அடிச்சுப் போட்டார்களாம், அப்பா இப்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் ,வந்து பார்க்க சொல்லி வைத்தியசாலையில் இருந்து அலைபேசியில் சொன்ன��ை தம்பி\" என்று அம்மா கண்ணீரும் கம்பலையுமாக கூறி\nமுடிக்கவும்,\" ஐயோ அப்பாவுக்கு என்ன நடந்தது \nஅப்பா\" என்று அழுத வண்ணம் ,நானும் வைத்தியசாலைக்கு வாறன் \" என்று சொல்ல பாக்கியமும் \"ஒ ,தம்பி நீயும் எங்களோட வா , எல்லோரும் சேர்ந்து போய் பார்த்திட்டு வருவோம் \" கூறி முடிக்க,\nகுமாரின் முச்சக்கர வண்டியும் வீட்டு முன்பு வந்து நின்றது.\nமூவரும் வண்டிக்குள் அமர்ந்ததும் ,வண்டி வேகமாக சென்று வைத்தியசாலையை அடைந்தது.\nஏக்கத்துடன் சென்ற பாலனும் ,குமாரும் வைத்தியரிடம் தம் தந்தையின் நலன்களை விசாரித்தனர்.\nதேவையான விபரங்களை எடுத்து கொண்டு தந்தையின் அறைக்குள்\nநுழைந்தனர்.ஆனால் பணியில் இருந்த தாதியோ \"இப்பொழுது தான் உங்கள் தந்தைக்குக்கு சத்திர சிசிக்சை நடைபெற்று முடிந்துள்ளது, அவர் மயக்கம் தெளிந்த பின்பு நீங்கள் வந்து அவரைப் பார்க்கலாம் \"எனக் கூற மனம் நிறைய வேதனையுடன், கதவின் கண்ணாடியின் ஊடாக தந்தையைப் பார்த்தனர்.\nஆயிரம் தோல்விகளைச் சந்தித்து, வாழ்வில் வெற்றி\nகண்டவர் எங்கள் அப்பா, பிள்ளைகளின் கனவுக்காய் தினமும் உழைத்து ஓடாய்த் தேய்ந்தவர். அவர் ஓய்வாக இருந்து நாங்கள் பார்த்ததே மிகவும் அரிது. ஆனால் இன்றோ,வழக்கத்திற்கு மாறாக, வைத்தியசாலையில் ஓய்வாக இருக்கும் அப்பாவின் மனதில் புதைந்து இருக்கும் கனவை எண்ணி பார்க்க எண்ணங்கள் கடந்த காலத்தை நோக்கி அலைபாயத் தொடங்கியது.\nஅப்பாவும் , ரவியும் சொந்த சகோதரர்கள் .\nஅதனால் அப்பா ரவிச்சித்தப்பா மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார் . தன் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணி ,பக்கத்து வீட்டில் இருக்கும் கமலா ஏழையாக இருக்கிறாள், அவளின் மகளுக்கு சம்மந்தம் பேசி வைத்தால் அவளுக்கும் நல்லதொரு வாழ்க்கை அமைத்துக்கொடுத்தமாதிரியும் இருக்கும் என எண்ணி,\nதன் தம்பி ரவியுடன் இது பற்றிப் பேச,\" அண்ணா நீங்கள் எந்த எந்த முடிவு எடுத்தாலும் அது எனக்கு சம்மதம் \"எனக்கூறினான்\nஅதனைக்கேட்டவருக்கோ ஆனந்தம் கரைபுரண்டு ஓடியது.அதே மகிழ்ச்சியுடன் கமலாவும் சம்மதம் சொல்ல, திருமணமும் இனிதே நிறைவேறியது .\nஇதுவரை அன்றாட உணவுக்கே அல்லல் பட்டு வந்த கமலாவுக்கு ,\nசொத்தின் மேல் ஆசை வர, அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும இடையில் ,தன் மகள் மூலம் பிரச்சனையை தூண்டி விட்டு மனக்கசப்புகளை உண்டாக்கி, அவர்களை நிரந்தரமாகப் பிரிக்க எண்ணினாள். காலபோக்கிலே அப்பாவின் மீது உயிராய் இருந்த\nசித்தப்பாவும் ,தான் மனைவியுடன் தனிக் குடித்தனம் போக வேண்டும் ,எனக்கூறி வீட்டை விற்று, தன் பங்கை பிரித்துத் தா என கேட்கவும், அப்பாவும் ஏக்கத்துடன் \"தம்பி இது எங்கள் அப்பாவின் சொத்து ,இதை விற்க வேண்டாம் ,நீயே வைத்துக்கொள், நாங்கள்\nஇப்போதே வீட்டை விட்டு போகிறோம்\" என்று கூறி\nவிட்டு, தன் நண்பன் ஒருவனின் வீட்டில் சென்று\nவசித்து வந்தார்.அதன் பிறகு கடும் உழைப்பின் மூலம் சொந்த காணியொன்று வாங்கியவர், அந்தக்காணியிலே வீடு ஒன்றையும் கட்டினார்.\nதற்போது தான் உண்டு தன் குடும்பம் என்று என\nவாழ்ந்து வந்தவர் இன்று இந்த நிலையில் என எண்ணியபடி பாலன்\nபெருமூச்சு விட்டான் .அந்த நேரம் தந்தையின் மயக்கம் தெளிந்து விட்டதாக தாதியார் கூறவும் , தந்தையை பார்க்க எல்லோரும் ஓடினார்கள்.\nதந்தையும் \"வாருங்கோ\" என்று அன்புடன் அழைக்க தந்தையின் கரங்களைப் பற்றியபடி ,அவரின் உடல்நலம் பற்றி விசாரிக்கத்\nஅதன் பிறகு அம்மா \"என்னப்பா என்ன நடந்தது\" என வினவ கண்களில் இருந்து நீர் பெருக்கெடுக்க ,நடந்த சம்பவத்தை சொல்ல தொடங்கினார்.\n\"தம்பி ,ரவியை கமலாவும் மகளும் வீட்டை வீட்டு துரத்திட்டினமாம் என்று கதிரேசன் சொன்னான், அதுதான் மனம் கேளாமல் என்ன ஏது என்று பார்த்துவிட்டு வருவோம் என்று போனனான்,அங்கு\nதம்பியின் அலங்கோல நிலையை பார்க்க கோவம் வந்து விட்டுது, அப்ப தான் கமலாவின் வீட்டுக்கு சென்று கேட்க போக பெரிய\nவிவாதமாக , அதற்கு அவள் உந்தன் \" தம்பி குடிகாரன், அவனோட வாழ முடியாது ,நீ இப்ப போ என கூறி என்னை அனுப்பி விட்டனர்.\nஅதன் பிறகு இரண்டு மூன்று பேர் வந்து என்னைப் பார்த்து ,இனிமேல் நீ கமலா வீட்டுப் பக்கம் திரும்பியும் பார்க்கக் கூடாது எனச்சொல்லி என்னை தாக்க தொடங்கினார்கள்.\nநானும் தப்பி ஓடினான் அவ்வளவும் தான் நடந்தது, கண் விழித்து பார்க்கும் போது இங்கு இருக்கிறேன்\" எனக் கூறி முடித்தார்.\nமனைவியும் \"உங்கட இரக்க குணத்தால் தான் இவ்வளவும் .நடந்தது\nஉங்களுக்கு நீங்களே முள்கிரீடம் வைத்தது போலவே நடந்துவிட்டதே என வேதனைப்பட்டாள்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல��கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு 86, தமிழ் இணைய சஞ்சிகை - மார்கழி மாத இதழ்...\nபொங்கலுக்கு வெளியாகும் பெரும் திரைப்படங்கள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:16\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:15\nஇஜேசு பிறந்த மார்கழி 25 \nயார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:14\nசிறுமி மூலம் -கடவுள்- விளக்கிய உண்மை-\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/12/blog-post_38.html", "date_download": "2019-04-23T06:32:21Z", "digest": "sha1:UNGIRODEBMJ3TYU4HSDFCUEPH5HUVLAB", "length": 21714, "nlines": 247, "source_domain": "www.ttamil.com", "title": "எந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ] போலாகுமா ? ~ Theebam.com", "raw_content": "\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ] போலாகுமா \nபருத்தித்துறை (Point Pedro) இலங்கையின் வடபகுதி அந்தலையில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாணத்தின் வடமராட்சி வலயத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டு மையமாகும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தையும் இது கொண்டுள்ளது. 1995 இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இந்த நகரம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. பருத்தித்துறை தமிழர்கள் வாழும் நகரமாகும். ஈழப்போர்க் காலத்தில் உயர் பாதுகாப்பு வலயத்துள் அமைந்திருந்த நகரின் பெரும்பகுதிகள் 2009 இல் போர் நிறைவடைந்ததை அடுத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. 2004 இல் ஏற்பட்ட\nஆழிப்பேரலையினால் இந்த நகரமும் பாதிக்கப்பட்டது. இலங்கையில் புகழ் பெற்ற ஹாட்லிக் கல்லூரி இங்கு அமைந்துள்ளது நகரின் சிறப்புக்குச் சான்று.பருத்தித்துறையானது அதிகளவு பாடசாலைகளையும் , , 20 இந்துக் கோவில்களையும் 04 கிறிஸ்தவ ஆலயங்களையும், நீதிமன்றத்தையும் , மின்சாரசபையும் அரச தனியார் போக்குவரத்து சபையையும் ஆதார வைத்தியசாலையையும் ,நகரசபையையும் பிரதேச செயலகத்தையும் பிரதேச சபையையும் வலயக்கல்வி\nஅலுவலகத்தையும் சுற்றுலா மற்றும் மீன்பிடி கடற்கரையையும் வெளிச்சவீட்டையும்,உள்ளூர்,வெளிமாவட்ட போக்குவரத்து வசதியையும் வங்கிகளையும் சினிமா தியேட்டரையும் கொண்டதோடு ஐந்து பிரதான நகரங்களுக்கு செல்லும் வீதிகள் (காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொடிகாமம், சாவகச்சேரி, மருதங்கேணி) சந்திக்கும் இடமாகவும் விளங்குகிறது.\nஆரம்ப காலங்களில் பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக தொழிற்பட்டது. இதனால் பருத்தித்துறை என பெயர் பெற்றது. இதே வேளை ஒல்லாந்த மாலுமியான பெட்ரே இலங்கையின் கரையோரப் பிரதேசம் ஊடாகப் பயணிக்கும் போது இலங்கையின் வட முனையாக இந்த நகரம் இருப்பதைப் புரிந்துகொண்டார். இதன் பின்னர் இந்த நகரத்துக்கு பொயின்ட் பெட்ரோ (Point Pedro) எனப் பெயரிட்டார். இந்தப் பெயரே இன்று ஆங்கிலத்தில் புழங்கி வருகின்றது.\nகாலம் காலமாக இவ்வூரில் உள்ள பிரபலமான பாடசாலையான ஹாட்லிக் கல்லூரி பல மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வருகின்றது. ஆரம்ப காலங்களில் தென் இலங்கையில் இருந்து சிங்கள மாணவர்கள் இந்தக் கல்லூரியில் படிப்பதற்காக இந்த நகரிற்கு வந்தனர். ஆயினும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்தப் பாடசாலை தனது செல்வாக்கை இழந்தது. ஆயினும் தொடர்ந்தும் இந்த பாடசாலையின் மாணவர்கள் கணித துறையில் அகில இலங்��ை ரீதியில் சாதனை புரிந்து வருகின்றனர்.\nஆதி காலத்தில் தென்னிந்திய நகரங்களுக்கு பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக விளங்கிய பருத்தித்துறை துறைமுகம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் யாழ் குடாநாடு இருந்த போது யாழ் குடாநாட்டிற்கான கடல்வழி போக்குவரத்து இந்த துறைமுகம் ஊடாக நடந்தது. திருகோணமலையில் இருந்து பருத்தித்துறைக்கு பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 1995இல் இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து பருத்தித்துறை நகரைக் கைப்பற்றியபோது இந்த துறைமுகமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் பொது மக்களை, இந்த துறைமுகத்தைப் பாவிக்க இராணுவம் அனுமதித்து வருகின்றது.\nசேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த துறைமுகம் பரபரப்பான ஒரு துறைமுகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nபருத்தித்துறையில் உள்ள மாதனைப்பகுதியில் பிரசித்திபெற்ற வில்லிசை,கொட்டகைக்கூத்து, இசைநாடகக் கலைஞர்கள் இருந்தார்கள். இவ்வூர் தந்த சின்னமணி வில்லிசைக்குழு தமிழர் வாழ் நாடெல்லாம் புகழ் பெற்றது. காத்தவராயர் என்னும் கூத்து தற்போதும் நடைபெற்று வருகின்றது.\nவடமாராட்சி இந்து மகளிர் கல்லூரி\nபருத்தித்துறை நகர் தட்டை வடையைச் செய்வதில் சிறப்புப் பெற்றதால் இந்த வடைக்கு \"பருத்தித்துறை வடை\" என்று ஒரு காரணப் பெயர் உண்டு.\nகுத்து விளக்கு என்ற ஈழத்துத் திரைப்படத்தின் படப்படிப்பு இங்குதான் பெரும்பகுதி நடைபெற்றது.\nஎஸ். பொன்னுத்துரையின் \"சடங்கு\" நாவலின் கதைக்களமும் பருத்தித்துறைதான்.\nஇங்கு பிறந்த புகழ் பூத்தவர்கள்\n䷤க. நா. கணபதிப் பிள்ளை[சின்னமணி-வில்லிசைக்கலைஞர் ]\n䷤ந.நடராசா, 25 ஆண்டுகள் நகரசபைத் தலைவர்.\n䷤சச்சி ஸ்ரீகாந்தா, பேராசிரியர், அரசியல் கட்டுரையாளர்.\n䷤ஸ்ரீசங்கர், மேடை, திரைப்பட நடிகர்\nகுறிப்பு: ஒவ்வொரு மாதமும் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் தமிழர் ஊர் தொடர்பான தொகுப்புக்கள் வெளிவரும் என்பதனை அறியத்தருகின்றோம். நன்றி.\n-தொகுப்பு: கயல்விழி , பரந்தாமன்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல���கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுகள் {குறும் படம்...\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/tssa-football-festival-2018/", "date_download": "2019-04-23T06:46:11Z", "digest": "sha1:7UQFGND4BMUCYBYSKEEG2D6UB6UKILFD", "length": 6140, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இலண்டனில் புனித பத்திரிசியார் பழைய மாணவர் சங்கம் வெற்றி [படங்கள் இணைப்பு] | vanakkamlondon", "raw_content": "\nஇலண்டனில் புனித பத்திரிசியார் பழைய மாணவர் சங்கம் வெற்றி [படங்கள் இணைப்பு]\nஇலண்டனில் புனித பத்திரிசியார் பழைய மாணவர் சங்கம் வெற்றி [படங்கள் இணைப்பு]\nதமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் வருடம்தோறும் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட விழா நேற்று தெற்கு லண்டனில் நடைபெற்றது.\nஇலண்டனில் உள்ள அணைத்து தமிழ் பாடசாலைகள் பழைய மாணவர் சங்கங்களின் விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியதில் இவ்வாண்டுக்கான சாம்பியன் பட்டத்தை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழையமாணவர் விளையாட்டு கழகம் தட்டிக்கொண்டது.\nதமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் இவ்வாண்டு 26 வது தடவையாக நடைபெற்றுள்ளது. தாயக உணவுகள், பல்பொருள் அங்காடிகள் என மைதானம் தாயக நினைவுகளை சுமந்து காணப்பட்டது.\nPosted in இலங்கை, இலண்டன், விளையாட்டுTagged tssa\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் நேற்றைய போட்டிகள்\nஇந்தியாவின் சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்திப்பு\nஅஞ்சலி : எலிசபெத் சேதுபதி – ஷோபாசக்தி\nபுலிகள் விவகாரம் சீமான் மீது வைகோ காட்டம்\nபாட்டிவைத்தியம் தரும் பயனுள்ள குறிப்புகள்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/167868.html", "date_download": "2019-04-23T06:46:16Z", "digest": "sha1:ZTQJ2VUU2UV5VR7OY6565BAPR6Y3YLYU", "length": 9208, "nlines": 140, "source_domain": "www.viduthalai.in", "title": "சமூக வலை தளங்களுக்கு கட்டுப்பாடு", "raw_content": "\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மக��்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nசெவ்வாய், 23 ஏப்ரல் 2019\ne-paper»சமூக வலை தளங்களுக்கு கட்டுப்பாடு\nசமூக வலை தளங்களுக்கு கட்டுப்பாடு\nசெவ்வாய், 04 செப்டம்பர் 2018 17:35\nகெய்ரோ, செப். 4- எகிப்தில் சமூக வலை தளங்களுக்கு கட்டுப் பாடு விதிக்கும் வகையிலான புதிய சட்டத்துக்கு அதிபர் அப் தெல் ஃபட்டா அல்-சிசி ஒப்பு தல் அளித்துள்ளார்.\nஇதுகுறித்து அதிகாரப்பூர்வ மாக வெளியிடப்பட்ட அரசித ழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nசமூக வலை தளங்கள் மற் றும் சமூக ஊடக பயனாளர்க ளுக்கு கட்டுப்பாடுகளை விதிக் கும் வகையிலான புதிய சட் டம் கடந்த ஜூலையில் நாடா ளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. தற்போது அந்த சட் டத்துக்கு அதிபர் அல்சிசி முறைப்படி தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ளார்.\nஇப்புதிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஊடக ஒழுங்குமுறைக்கான கவுன் சில், 5,000-க்கும் மேற்பட்ட பின்தொடருபவர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள் அல்லது தனியார் பக்ககங்கள் அல்லது வலைதளங்களை கண் காணிக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.\nமேலும், சட்டத்தை மீறி வன்முறை அல்லது வெறுப் புணர்வை தூண்டும் வகையில் பொய்யான செய்திகள் மற்றும் தகவல்களை வெளியிடும் அனைத்துவிதமான வலைதளம் அல்லது தனி நபர் கணக்குகளை முடக்கும் அதிகாரம் அந்த கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள் ளது என்று அந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/03/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2695146.html", "date_download": "2019-04-23T06:30:49Z", "digest": "sha1:OSXN6SOOX4TFTI3RKT6B5MQPZIS3WGJF", "length": 6932, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "சாலை விபத்து: 2 இளைஞர்கள் சாவு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசாலை விபத்து: 2 இளைஞர்கள் சாவு\nBy DIN | Published on : 03rd May 2017 07:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோளூர் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.\nபோளூரை அடுத்த படவேடு ஊராட்சி, ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீரச்சிம்மன் (30), ஏழுமலை (32). இவர்கள் இருவரும் போளூரை அடுத்த சோமந்தபுத்தூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பைக்கில் சென்றனர்.\nவசூர் செல்லியம்மன் கோயில் அருகே சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை அவர்கள் முந்திச் செல்ல முற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, நிலை தடுமாறி இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வீரச்சிம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஏழுமலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து போளூர் போலீஸார் வழ்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/sep/15/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1185992.html", "date_download": "2019-04-23T06:32:59Z", "digest": "sha1:WRB47JGE7V2BMZ4PIKVKTO6VMWQVU3EJ", "length": 5928, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "வட்டாட்சியர் பொறுப்பேற்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nBy உதகை | Published on : 15th September 2015 06:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூடலூர் வட்டாட்சியராக ரகுமான் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.\nகூடலூர் வட்டாட்சியாரக இருந்த ராமச்சந்திரன், உதகை வருவாய்க் கோட்டாட்சியரின் நேர்முக உதவியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கலால்துறை கூடலூர் வட்ட ஆய்வாளர் பொறுப்பிலிருந்த ரகுமான் தற்போது, கூடலூர் வட்டாட்சியர் பொறுப்புக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, உதகை வட்டாட்சியராக குமாரவேலு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/tag/srilanka/", "date_download": "2019-04-23T07:01:01Z", "digest": "sha1:JP3WKB7B5LHYWU5WU37HBNHDYVO527LA", "length": 6143, "nlines": 184, "source_domain": "www.easy24news.com", "title": "srilanka | Easy 24 News", "raw_content": "\nராஜபக்சவினரை எந்த வகையிலும் பாதுகாக்க போவதில்லை – ஜனாதிபதி உறுதி\nராஜபக்சவினரை எந்த வகையிலும் பாதுகாக்க போவதில்லை – ஜனாதிபதி உறுதி ராஜபக்சவினரை எந்த வகையிலும் தான் பாதுகாக்க போவதில்லை எனவும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறும் எப்போதும் கேட்...\tRead more\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\n20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nமேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்\nநிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்\nபொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்\nவனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/03/27174718/Sinners-must-reform.vpf", "date_download": "2019-04-23T06:38:45Z", "digest": "sha1:XPTGJHMBX5G5MGVP3VD52W3XBL2UZJKF", "length": 16502, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sinners must reform || 5. பாவிகள் திருந்த வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினி���ா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\n5. பாவிகள் திருந்த வேண்டும்\nஇயேசு பிரான் இவ்வுலகில் போதித்த காலத்தில், வரி வாங்குவோரும், பாவிகளும் அவர் சொல்வதைக் கேட்க அவரை நெருங்கி வந்தார்கள்.\nஇயேசு பிரான் இவ்வுலகில் போதித்த காலத்தில், வரி வாங்குவோரும், பாவிகளும் அவர் சொல்வதைக் கேட்க அவரை நெருங்கி வந்தார்கள். இதைக் கவனித்த பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், ‘‘இவர் பாவிகளை வரவேற்கிறார்; அவர்களோடு உணவருந்துகிறார். இது எப்படி’’ என்று தங்களுக்குள்ளேயே முணுமுணுத்தனர்.\nஅப்பொழுது அவர் அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்:\nஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மகன்களில் இளையவர், தன் தந்தையிடம், ‘அப்பா சொத்தில் எனக்குரிய பங்கைத் தாரும்’ என்று கேட்டார். இதனால் தந்தை சொத்தைப் பகிர்ந்து அளித்தார். எல்லாவற்றையும் திரட்டி எடுத்துக் கொண்டு தொலைதூரத்திற்கு நீண்ட பயணம் மேற்கொண்டார். அங்கு தாறுமாறாக வாழ்ந்து, வாங்கிச் சென்ற சொத்துகளைப் பாழாக்கினார். எல்லாவற்றையும் செலவு செய்தார்.\nபின்பு அவர் சென்ற நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அவர் வறுமையில் வாடினார். வேறு வழி தெரியவில்லை. அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம், அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்ப்பதற்குத் தன் வயலுக்கு அனுப்பினார். அவர் பன்றிகளுக்கு வைக்கப்படும் தவிடுகளைத் தின்று, தன் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள விரும்பினார். அதை அவருக்குக் கொடுப்பதற்குக்கூட ஆள் இல்லை. பிறகு அவருக்கு அறிவுத் தெளிவு ஏற்பட்டது.\n‘‘என் தந்தை வீட்டில் கூலி வேலை செய்பவர்களுக்குக் கூட தேவைக்கு அதிகமான உணவு கிடைக்கும். நான் இங்கு பசியால் செத்துக் கொண்டிருக்கிறேனே நான் உடனே புறப்பட்டு என் தந்தையிடம் சென்று, என்னை கூலியாளாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று கெஞ்ச வேண்டும் போலிருந்தது.\nஉடனே தந்தையிடம் சென்றார். தொலைதூரத்தில் தன் மகன் வருவதைப் பார்த்த தந்தை அவர் மேல் இரக்கம் கொண்டு ஓடிப்போய், ஆரத்தழுவி மகனை முத்தமிட்டார். மகனோ அவரிடம், ‘‘அப்பா இறைவனுக்கும் உமக்கும் எதிராகப் பாவம் செய்தேன். நான் இனிமேல் உங்கள் மகனாக இருப்பதற்குத் தகுதியில்லாதவன்’’ என்றார்.\nதந்தை அதைப் பற்றியெல்���ாம் கவலைப்படாமல் தம் பணியாளரிடம், ‘‘முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள். மகிழ்ந்து விருந்து வைப்போம். ஏனென்றால் என் மகன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமல் போன மகன் திரும்பவும் கிடைத்துள்ளான்’’ என்றார். மகிழ்ச்சியுடன் அனைவரும் விருந்துண்ண தொடங்கினார்கள்.\nவயலில் இருந்து மூத்த மகன் வீட்டை நெருங்கி வரும்போது ஆடல் பாடல்களைக் கேட்டார். பணியாளர்களில் ஒருவரை அழைத்து, ‘இதெல்லாம் என்ன\n‘‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் நம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால், உம் தந்தை கொழுத்த கன்றை அடித்து விருந்து வைக்கிறார்’’ என்றார்.\nகோபம் கொண்ட மூத்த மகன், உள்ளே செல்ல மனம் இல்லாமல், அங்கேயே நின்றார். அவருடைய தந்தை வெளியே வந்து, உள்ளே வரும்படி கெஞ்சிக் கேட்டார்.\nஅதற்கு அவர், ‘இத்தனை ஆண்டுகளாக, அடிமை போன்று உங்களுக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை என்றுமே மீறியதில்லை. இருப்பினும் என் நண்பர்களோடு நான் மகிழ்ந்து கொண்டாட, ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட, எனக்குத் தந்ததில்லை. ஆனால் உம் சொத்துகளை எல்லாம் அழித்து விட்டு வந்த உம் மகனுக்காகக் கொழுத்த கன்றை அடித்து விருந்துண்ணுகிறீரே\nஅதற்குத் தந்தையார், மூத்த மகனை நோக்கி, ‘‘மகனே நீ எப்போதும் என்னிடம் இருக்கிறாய். என்னுடையது அனைத்தும் உன்னுடையதே நீ எப்போதும் என்னிடம் இருக்கிறாய். என்னுடையது அனைத்தும் உன்னுடையதே இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். உன் தம்பி இறந்து போனவன் மீண்டும் வந்துள்ளான். காணாமல் போனவன் கிடைத்துள்ளான்’’ என்றார்.\nஇயேசு சொன்ன இந்தச் சம்பவத்தைப் படிப்போர் எண்ணிப் பார்க்க வேண்டும்.\n‘‘பாவிகளோடு விருந்துண்ணுகிறாரே’’ என்று கேட்ட பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் இச்சம்பவத்தைச் சொல்லி விளக்குகிறார்.\nபாவிகள் திருந்த வேண்டும்; திருந்தி தன் தவறுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். இதைத்தான் இயேசு பிரான், நற்செய்தியில் பல இடங்களில் எடுத்தியம்புகிறார். இயேசு பிரான் இவ்வுலகில் தோன்றியதே, பாவிகளைத் திருத்தி நல்வழியில் சேர்க்கத்தான்.\nஎவரிடம் பாவமில்லை. மனிதர்க���் பாவத்தை, அறிந்தும் அறியாமலும் செய்கிறார்கள். எல்லாப் பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு. பாவிகளை ரட்சிக்கவே மனுமகன் இந்த உலகில் தோன்றினார்.\nஇதை நன்கு உணர்ந்து கொண்டால், யாரையும் யாரும் வெறுத்து ஒதுக்க மாட்டார்கள்.\nபுனித லூக்கா எழுதிய நற்செய்தியின் உட்கருத்தை உணர்வோம். உணர்ந்து பின்பற்றுவோம்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/08/29071321/American-Open-tennis-Jokovich-Vosnayaki-and-Petra.vpf", "date_download": "2019-04-23T07:08:10Z", "digest": "sha1:GKXH7Z2RC2UOJC3IE3JAH5XPTNX5L746", "length": 10308, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "American Open tennis: Jokovich, Vosnayaki and Petra Kivitova qualify for the second round || அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், வோஸ்னியாக்கி, பெட்ரா க்விடோவா ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல், பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி | 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு | ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு - உயர்நீதிமன்றம் | நாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம் |\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், வோஸ்னியாக்கி, பெட்ரா க்விடோவா ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி + \"||\" + American Open tennis: Jokovich, Vosnayaki and Petra Kivitova qualify for the second round\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், வோஸ்னியாக்கி, பெட்ரா க்விடோவா ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி\nஅமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச், வோஸ்னியாக்கி, பெட்ரா க்விடோவா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றிபெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றனர்.\n‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்���ு பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.\nஇதில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான டென்மார்க் நாட்டை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி, ஆஸ்திரேலியாவின் சாம் ஸ்டோசுரை எதிர் கொண்டார். ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய வோஸ்னியாக்கி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் சாம் ஸ்ரோசுரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.\nமற்றோரு ஆட்டத்தில் இரண்டுமுறை விம்பிள்டண் சாம்பியனான பெட்ரா க்விடோவா, பெல்ஜியன் வீராங்கனை யானினா விக்மாயரை எதிர் கொண்டார். தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய க்விடோவா 6-1, 6-4 என்ற நேர் செட்களில் விக்மாயரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.\nஇதேபோல் மற்றோரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கடந்த ஜூலையில் விம்பிள்டண் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச், ஹங்கேரியின் மார்டான் ஃபுக்சோவிக்ஸை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 3-6, 6-4, 6-0 என்ற புள்ளிக்கணக்கில் ஃபுக்சோவிக்ஸை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மான்ட்கார்லோ டென்னிஸ்: இத்தாலி வீரர் போக்னினி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/issue-responsibility-mr-mukundan-tamil-sura", "date_download": "2019-04-23T06:56:35Z", "digest": "sha1:6X6CWGFYW4IVMDIPKANMGVK454MBZRNH", "length": 8917, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொறுப்புணர்வு என்ற பிரச்சினை - எம். முகுந்தன் தமிழில்: சுரா | The issue of Responsibility - MR. Mukundan in Tamil: Sura | nakkheeran", "raw_content": "\nபொறுப்புணர்வு என்ற பிரச்சினை - எம். முகுந்தன் தமிழில்: சுரா\nமாலை ஐந்தரை மணி. முதலில் பியர் லெக்ராமின் கார்டில்லாக்... பிறகு மூன்று பெழோ. இறுதியில் வோஹ்ராவின் முன்பக்கத் திலிருக்கும் மட்கார��ட் சப்பிப்போன நிலையில் காணப்படும் பழைய ஸ்டாண்டர்ட்... கார்கள் ஒவ்வொன்றாகப் போய் முடித்தவுடன், ஸ்கூட்டர்கள். காரும் ஸ்கூட்டரும் இல்லாதவர்கள் ஆகியோரின் முறை... ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாஷ்மீர் ரோஜாகளில் ரத்தத் துளிகள்\nமனதை உருக்கும் பாலம்மாள் வில்லுப்பாட்டில் உண்மைக் கதை\nநீர்க்குமிழ்கள் - எம்.டி.வாசுதேவன்நாயர் தமிழில்: சுரா\nகோவை ஞானிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஇளம்சிறார்கள் திருக்குறள்படி நடக்கவேண்டும் - மாண்பமை நீதியரசர் மகாதேவன் பேச்சு\nஆண்களுக்கு நாங்கள் அடிமைகள் இல்லை பெண் பிரபலங்களின் விடுதலை முழக்கம்\nவெண்பாவில் வென்ற புகழேந்தியார் -அ.ப. பாலையன்\nநீர்க் கோழிகள் -மாதவிக்குட்டி தமிழில்: சுரா\nபுனிதமானவள் - லலிதாம்பிக அந்தர்ஜ்ஜனம் தமிழில்: சுரா\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\n வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறியால் டென்ஷனில் அதிமுக\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-apr-14/election-2019/149977-chidambaram-constituency-survey-result.html", "date_download": "2019-04-23T06:29:49Z", "digest": "sha1:HWR6MF7GRXFJUA7Y6PCICNJ2PJQMAQ7V", "length": 21659, "nlines": 474, "source_domain": "www.vikatan.com", "title": "இழுபறி நீடிக்கிறது! - சிதம்பரம் (தனி) | Chidambaram constituency Survey Result - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 14 Apr, 2019\n18 சட்டசபை இடைத்தேர்தல் - சர்வே முடிவுகள் - முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்\nஆற்காட்டார் மகனுக்கு அடிக்குது யோகம்\nசாதிப் பாசத்தில் துளிர்க்கிறது இலை\nஅதிருப்திகளைத் தாண்டி துளிர்க்கிறது இலை\n‘பூட்டு’ நகரில் ஓட்டு அள்ளுது சூரியன்\nநாகையில் கதிர் அரிவாளுக்கு வாகை\nவேகமாக முந்துகிறது தி.மு.க - தென்காசி (தனி)\nமிஸ்டர் கழுகு: தி.மு.க 30 - அ.தி.மு.க 7 - இழுபறி 3\nஜூ.வி புகைப்பட நிபுணரைத் தாக்கிய காங்கிரஸ் குண்டர்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசிதம்பரம் திருமாவளவன் சர்வே முடிவுகள் மக்களவைத் தேர்தல் விடுதலை சிறுத்தைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்த\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கை��ில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukovilula.in/vasugi/", "date_download": "2019-04-23T06:58:59Z", "digest": "sha1:LFGAZDYUXAYJZYNG4QIJLQJCKEH7G6N6", "length": 13197, "nlines": 78, "source_domain": "thirukovilula.in", "title": "வாசுகி அம்மையார் – திருக்கோவில் உலா", "raw_content": "\nஅக்டோபர் 18, 2012 ஜனவரி 18, 2019 - ஆசிரியர்: திருமதி. சிவசங்கரி\nஒன்றரையடி குறளின் மூலம் இவ்வுலகை தெளிவுறச் செய்ய குரல் தந்த மகான் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இவர் 1330 ஒன்றரை அடி குறளின் மூலம் பல ஆழ்ந்த சிந்தனைகளையும், கருத்துகளை மக்களுக்காக தந்தவர்.\nதிருவள்ளுவர் சிலை உலகில் உள்ள அத்தனை உயிரினத்துக்காக ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒருவருக்கு மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார். யார் அந்த பெருமைக்குரியவர் வேறுயாருமில்லை அவரது மனைவிக்காகத்தான் அந்த பாட்டினை எழுதினார். அந்த தெய்வ புலவரின் துணைவியாரின் பெயர் வாசுகி அம்மையார்.\nஅந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு விமர்சனமும் செய்ததில்லை.ஏனெனில் அவர் கணவர் மீது அளவு கடந்த நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்ததே காரணம். தனது கணவர் செய்யும் எந்த செயலும் நிச்சயம் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தனது கணவர் உணவு உண்ணும் போது ஒரு சிறிய ஊசியினை கையில் வைத்திருப்பார். அவர் உண்ணும் போது கீழே சிந்தும் உணவு பருக்கையினை அந்த ஊசியின் மூலம் குத்தி பின்பு தண்ணீர் நிரம்பிய குவளையில் போடுவார். பின்பு தண்ணீரினை வடித்து விட்டு பின்பு அதனை தனது சாப்பாட்டுடன் கலந்துகொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் தனது கணவராகிய திருவள்ளுவரிடம், தாம் இறக்கும் தருவாயில் தான் கேட்டு தெரிந்துகொண்டார்.\nதிருவள்ளுவரின் இல்லத்திற்கு துறவி ஒருவர் வந்தார். அவரை இன்முகத்துடன் வரவேற்று இருக்கையில் அமரச் செய்தார். பின்ப��� இருவரும் பழைய சாதம் உண்டனர். அப்போது வள்ளுவர் தனது மனைவி வாசுகியிடம் “சாதம் சூடாக உள்ளது விசிறிவிடு” என்றார்.\nநாமாக இருந்தால் “பழைய சாதம் எப்படி சுடும்” என்ற கேள்வியினை கேட்டிருப்போம்.\nஆனால் வாசுகி அம்மையார் அதுபோன்று எந்த கேள்வியினையும் கேட்கவில்லை கணவரின் சொல் படி விசிற ஆரம்பித்துவிட்டார். இதனால் அம்மையார் ஏதும் அறியாதவர் என்ற அர்த்தமில்லை, தனது கணவர் கூறினால் அதில் நிச்சயம் ஆழ்ந்த பொருள் இருக்குமமென நம்பினார். வள்ளுவர் இதன் மூலம் நிருபித்தது என்னவெனில் வாதம் செய்யாமல் விட்டுகொடுக்கும் மனப்பான்மையை தனது துணைவியார் பெற்றிருந்தார் என்பதே.\nவாசுகி அம்மையார் ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வள்ளுவர் அவரை அழைத்தார். உடனே அம்மையார் கிணற்றுக்கயிற்றினை விட்டுவிட்டு சென்றார். ஆனால் அந்த கயிற்றுடன் கூடிய குடம் கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.\nஇப்படி ஒரு மனைவி கிடைத்தால் நிச்சயம் அந்த கணவன் பாக்கியசாலி தான். இப்படிப்பட்ட வள்ளுவரின் துணைவியார் வாசுகி அம்மையார் ஒருநாள் உடல்நிலை குறைவால் இறந்துபோனார்.\nஇந்த உலகிற்கே தனது குறள் வரியின் மூலம் பலம் சேர்த்தவர்\nநெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nஎன்ற குறள் மூலம் அறிவுரை வழங்கிய தெய்வப்புலவர் தனது மனைவி வாசுகியின் பிரிவினை தாங்காமல் கலங்கிவிட்டார்.\nஇந்த குறளின் பொருள் என்னவெனில் “நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பதுதான் இந்த உலகிற்கே பெருமை” என்பதாகும். ஆகையால் அம்மையாரின் பிரிவினை அவர் இயற்கையின் நியதியாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அம்மையாரின் பிரிவினை தாங்காமல்,\nபடிசொல் தவறாத பாவாய் – அடிவருடி\nபின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் – இனிதா [அ]ய்\nஎன் தூங்கும் என்கண் இரவு\n– என்று அவரின் பிரிவை நினைத்து நாலுவரி பாட்டெழுதினார். இந்த பாட்டு வரியின் பொருள் என்னவெனில் “அடியவனுக்கு இனியவளே அன்புடையவளே என் சொல்படி நடக்க தவறாத பெண்ணே என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே பின் தூங்கி முன் எழுபவளே பின் தூங்கி முன் எழுபவளே பேதையே என் கண்கள் இனி எப்படிதான் இரவில் தூங்கப் போகிறதோ” என்பதுதான் இப்பாடலின் பொருளாகும்.\nஎவ்வளவு அருமையான இல்லறத்��ை வாசுகி அம்மையார் நடத்தியிருந்தால், அவ்வளவு பகுத்தறிவு சிந்தனையை தந்த வள்ளுவர் அவரின் பிரிவுக்காக வருந்தியிருப்பார்.\nஇன்றைய காலங்களில் தேவையில்லாத சிறு சிறு காரணங்களால் கணவன்,மனைவி இடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு,வாக்குவாதம் பெருகி திருமண முறிவு ஏற்படுகிறது. நீதிமன்றத்தில் இன்று எதனை விவாகரத்து வழக்குகள் உள்ளன நமது குடும்ப பெருமையினை நீதிமன்றங்களில் விவாகரத்து என்ற பெயரில் புதைத்து விடுகின்றோம். இது தேவையா\nமனையாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை\nவள்ளுவர், வாசுகி அம்மையாரின் வாழ்க்கையினை நமது மனதில் நிறுத்தி குறைந்தபட்சமாவது ஒற்றுமையுடன் வாழ முயற்சிப்போம்.\nபிப்ரவரி 19, 2013 ஜனவரி 18, 2019\nஅக்டோபர் 4, 2012 ஜனவரி 18, 2019\nசெப்டம்பர் 20, 2012 ஜனவரி 18, 2019\nமுந்தைய கட்டுரை சைவ உணவின் மேன்மை\nஅடுத்த கட்டுரை நாதன் நாமமும் அதன் பயனும்\nதிருமதி. சிவசங்கரி எல்லா இடுகைகளையும் காண்க →\nகந்தர் அனுபூதி – 36 முதல் 40 வரை\nகந்தர் அனுபூதி – 31 முதல் 35 வரை\nகந்தர் அனுபூதி – 26 முதல் 30 வரை\nகந்தர் அனுபூதி – 21 முதல் 25 வரை\nகந்தர் அனுபூதி – 16 முதல் 20 வரை\nகந்தர் அனுபூதி – 11 முதல் 15 வரை\nகந்தர் அனுபூதி – 6 முதல் 10 வரை\nகந்தர் அனுபூதி – முதல் ஐந்து பாடல்கள்\nஅபிராமி அருள் பெற்ற அபிராமி பட்டர்\nபதிப்புரிமை © 2012 - 2019 திருக்கோவில் உலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2015/06/animal-farm.html", "date_download": "2019-04-23T06:54:44Z", "digest": "sha1:YI7HYZ3R5TY4VWDT6R5HK7YQZJM5Q6TP", "length": 28793, "nlines": 169, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: நூல் அறிமுகம் - விலங்குப் பண்ணை (Animal Farm)", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nநூல் அறிமுகம் - விலங்குப் பண்ணை (Animal Farm)\nநூலின் பெயர் : விலங்கு பண்ணை\nமூலம் : ஆங்கிலம் (Animal Farm)\nஎழுத்தாளர் : ஜார்ஜ் ஆர்வெல்\nதமிழில் : பி.வி. ராமசாமி\nவெளியீடு : கிழக்குப் பதிப்பகம்\nமேலோட்டமாக பார்க்கையில் இது ஒரு சாதாரண பண்ணையில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட சிறுவர்களுக்கான புத்தகம் போன்று தோன்றினாலும் சற்று கம்யூனிச ரஷ்யாவில் நடைபெற்ற நிகழ்வுகளுடன் ஒப்பிட்டால் இதன் ஆழம் புரியும். 1945-ல் வெளிவந்து அக்காலகட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் இது.\nஒரு பண்ணையில் பண்ணை வேலைக்காகவும் இன்ன பிற காரணங்களுக்காவும் வளர்க்கப்படும் பன்றி, கு��ிரை, கழுதை, செம்மறி ஆடு, மாடு, நாய், பூனை, கோழி, காகம் போன்ற பண்ணை மிருகங்களும், பறவைகளும் எஜமானர் தங்களுக்கு இழைக்கும் அநீதியை எதிர்த்து ஒரு புரட்சியின் மூலம் தாங்கள் விடுதலை பெற வேண்டும் என்று திட்டமிடுகின்றன.\nசரியான அளவு தீவனம் மற்றும் ஓய்வு வழங்கப்படாதது , கோழிகளின் முட்டைகளை முழுவதுமாக சந்தைக்கு அனுப்பி விடுவது, இளம் பன்றிகளும் ஆடுகளும் இறைச்சிக்கு விற்கப்படுவது, மாடுகளின் பால் கன்றுகளுக்கு வழங்கப்படாமல் வெளி சந்தையில் விற்கப்படுவது இதுவே அவைகளின் வெறுப்புக்குக் காரணம்.\nஒரு நாள் விலங்குகளில், வயதில் மூத்த ஓல்ட் மேஜர் என்ற வெள்ளை நிறப் பன்றி அனைவரையும் தான் கண்ட ஒரு கனவு குறித்து கூற இருப்பதாகக் கூறி அழைக்கிறது . அனைத்து விலங்குகளும் இரவில் எஜமானருக்குத் தெரியாமல் ஒன்று கூடுகின்றன. கூட்டத்தில் ஓல்ட் மேஜர் தான் கண்ட கனவில் இங்கிலாந்தில் புரட்சி வெடித்ததாகவும் இங்கிலாந்து முழுவதிலும் பண்ணைகள் மனிதர்களின் வசமிருந்தது முழுவதுமாக விலங்குகளின் வசம் வந்ததாகவும் மனிதர்களின் காலடியே படாத சொர்க்க பூமியாக இங்கிலாந்து மாறி விட்டதாகவும் கூறியது.\nஇதன் மூலம் விலங்குகளின் மனதில் புரட்சிக்கான விதையையும் தூவிவிட்டு தனக்கு தன் முன்னோர்கள் கற்று தந்ததாகக் கூறி இங்கிலாந்தின் விலங்கினமே என்ற பாடலையும் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கிறது. இது நடந்து சிறிது நாட்கள் கழித்து அந்த வெள்ளை பன்றி வயோதிகத்தின் காரணமாக இறந்தும் விடுகின்றது. பின்னர் சிறிது நாட்கள் கழித்து எதிர்பாராத விதமாக எதிர்பாராத நேரத்தில் நடந்த ஒரு புரட்சியின் மூலம் பண்ணையை எஜமானரிடமிருந்து பறித்து அவரையும் அவரது குடும்பம் மற்றும் பணியாட்கள் அனைவரையும் அங்கிருந்து விரட்டி விட்டு விலங்குகள் பண்ணையைக் கைப்பற்றி தாங்களே நிர்வகிக்கத் தொடங்குகின்றன.\nமுதலில் அனைத்தும் நன்றாகவே நடக்கிறது அங்குள்ள விலங்குகளில் அதிகம் புத்தி கூர்மை உள்ள விலங்குகளாக அறியப்பட்ட பன்றிகளிடம் பண்ணையை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படுகின்றது. பண்ணையின் பெயர் \"மேனார் பண்ணை \" என்பதிலிருந்து \"விலங்குப் பண்ணை\" என்று மாற்றப்படுகிறது.ஸ்நோபால், நெப்போலியன் என்ற இரண்டு பன்றிகளும் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்துகின்றன.\nவிலங்கு பண்ணைக்கான ஒழுங்கு விதியாக சில கட்டளைகள் வகுக்கப்பட்டு அவை 7 கட்டளைகளாக அனைவரின் கண்ணிலும் படும் விதமாக அங்குள்ள உயரமான சுவற்றில் எழுதப்படுகிறது.(இடைப்பட்ட காலத்தில் பண்ணை வீட்டில் கண்டெடுக்கப்பட்ட எஜமானரின் குழந்தைகளின் பள்ளிப் புத்தகங்களைப் பயன்படுத்தி பன்றிகள் எழுதப் படிக்க கற்றுக் கொண்டன). ஒவ்வொரு ஞாயிறன்றும் கூட்டம் கூட்டப்பட்டு பண்ணைக்குத் தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கூட்ட இறுதியில் கொடி ஏற்றப்பட்டு 'இங்கிலாந்தின் விலங்கினமே' பாடல் பாடப்படுகிறது.\nசில நாட்களுக்கு அனைத்தும் நன்றாகவே நடந்து அக்கம் பக்கம் பண்ணைகளில் விலங்குப் பண்ணையின் புகழ் பரவத் தொடங்குகிறது. ஸ்நோபால் நிறைய நல்ல திட்டங்களைத் தொடங்க தீர்மானங்கள் கொண்டு வருகிறது . விலங்குகளுக்கு எழுத படிக்கக் கற்றுக் கொடுப்பது, பண்ணையில் காற்றாலை தொடங்குவது போன்றவை இதில் அடங்கும். ஆனால் நெப்போலியனுக்கும் ஸ்நோபாலுக்கும் ஒற்றுமை என்பது சிறிதும் இல்லை. இதனிடையில் மேனார் பண்ணையின் உரிமையாளர் சில ஆட்களைத் திரட்டிக் கொண்டு பண்ணையைத் தாக்க வருகிறார். இறுதியில் விலங்குகளால் வெற்றியடையப்பட்ட \"மாட்டுத் தொழுவ யுத்தம்\" என்று பெயரிடப்பட்ட அந்த யுத்தத்தில் ஸ்நோபால் சிறப்பாகச் செயல்பட்டதற்காக அதற்கு 'விலங்கு நாயகன் முதல் வரிசை' என்ற பட்டம் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.\nஇதன் பிறகு காற்றாலை விவகாரத்தில் வேற்றுமை வெடித்து ஸ்நோபால் நெப்போலியனால் பண்ணையை விட்டே விரட்டப்படுகிறது.\nஇது நடந்த பிறகு நெப்போலியனின் நடவடிக்கையில் மாற்றம் வரத் தொடங்குகிறது. சிறிது சிறிதாக தன் அதிகாரத்தை நிலை நிறுத்தி சர்வாதிகாரியாக மாறுகிறது. சுவற்றில் எழுதப்பட்ட 7 கட்டளைகளும் மீறப்படுகின்றன. பண்ணையில் பன்றிகளையும் நாய்களையும் தவிர மற்ற\nவிலங்குகள் அடிமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன. முந்தைய எஜமானரிடம் இருந்ததை விட விலங்குகளின் நிலை இன்னும் மோசமாகிறது.\nஇதனையடுத்து 'காற்றாழை யுத்தம்' என்ற இரண்டாவது யுத்தம் பக்கத்து பண்ணையாளருடன் நடக்கிறது இதில் விலங்குகள் வென்றாலும் பல விலங்குகள் பலத்த காயமடைகின்றன. ஆனால் தாங்கள் விலங்குப் பண்ணையின் அங்கத்தினர், மனிதர்களின் அடிமை இல்லை என்ற எண்ணம் அந்த விலங்குகளை அனைத்து துயரங்களையும் தாங்கிக் கொள்ளச் செய்கிறது. ஆனால் சிறிது சிறிதாக மாறிய நெப்போலியன் இறுதியில் அனைத்து வகைகளிலும் மனிதனைப் போலவே நடந்து கொள்கிறது.\nபக்கத்து பண்ணைகளுடன் வர்த்தகம் செய்யத் தொடங்குகிறது. கோழிகளின் முட்டைகள் விற்கப்படுகின்றன. விலங்குகளுக்கு ஒய்வு பெரும் வயது அறிவிக்கப்பட்டு அவைகளுக்கு ஒய்வு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு காற்றில் விடப்படுகிறது. அதிகமாக வழங்கப்படுவதாக சொல்லப்பட்ட தீவனத்தின் அளவும் முன்பை விட குறைக்கப்படுகிறது. ஆனால் பன்றிகளுக்கான தீவனம் மட்டும் அதிகரிக்கப்பட்டு அவைகள் கொழுத்தும், எண்ணிக்கையில் அதிகரித்தும் காணப்படுகின்றன. இடைப்பட்ட காலத்தில் பன்றிகள் இரண்டு கால்களால் நடக்கவும் மனிதர்களைப் போல மது அருந்தவும் கூட கற்றுக் கொள்கின்றன.பார்லி அதிகம் பயிரிடப்பட்டு பண்ணை வீட்டின் ஒரு பகுதியில் பியர் காய்ச்சப்படுகிறது.\nஇறுதிப் பகுதியில் ஒரு நாள் பண்ணையில் பக்கத்து பண்ணைகாரர்களுக்காக சிறப்பான விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த விருந்து நிகழ்ச்சியினை அறையின் வெளியிலிருந்து ஜன்னலின் வழியாக மறைந்து நின்று காணும் அனைத்து விலங்குகளும், பன்றிகள் முற்றிலும் மனிதர்களைப் போல நடந்து கொள்வதைப் பார்த்தும் அவைகளின் முகம் சிறிது சிறிதாக மனிதர்களைப் போல மாறுவதைக் கண்டும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன......\nபுரட்சிகள் எத்தனை வந்தாலும் போனாலும் அடி மட்ட மக்களின் நிலை என்பது எப்போதும் ஒன்று போலவே இருக்கிறது. அவர்களின் வாழ்க்கை எப்போழுதும் இக்கரைக்கு அக்கரை பச்சை அத்தனையே. கரங்கள் மட்டுமே மாறுகின்றன அதன் உள் இருக்கும் பொருட்கள் எப்பொழுதுமே சுழட்டப்படும் சாட்டைகள் தாம். தலைவர்கள் மாறுவதிலும் சில வார்த்தை மாயங்களிலும் நம்மை தொலைத்து கொண்டே இருக்கிறோம் காலங்கள் தோறும். அதைத்தவிர வேறு வாழ்வியல் மாற்றங்கள் என்பது எப்பொழுதும் ஒரு கேள்விக் குறியே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நூல் அறிமுகம், மொழிபெயர்ப்பு நூல்கள், விலங்குப் பண்ணை (Animal Farm)\nதிண்டுக்கல் தனபாலன் வியாழன், 9 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 8:35:00 IST\nசுவாரஸ்யமான புத்தகம்... முடிவு திகைப்பு தான்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சித���ல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nஇப்படியாக வானிலை .... ஒரு கற்பனை\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 5\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 6\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநூல் அறிமுகம் - விலங்குப் பண்ணை (Animal Farm)\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... - பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nஎல்லை யில்லா எழிலாள்....... - கல்லில் வடித்த சிலையோ கற்பனை வடிவின் கலையோ சொல்லில் விளங்க வில்லை சுடராய் தெரிந்தாள் அழகாய் எல்லை யில்லா எழிலாள் ஏக்கம் கொண்ட குயிலாள் வெள்ளை அழகே இல்லை வி...\nமாலை பொழுதில்.... - கடந்த வாரயிறுதியில் எங்கள் நகரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றோரமாக நடந்தபொழுது எடுத்த படங்கள். இளவேனிற்காலம் (வசந்தகாலம்) ஆரம்பித்த பின் வந்த வெயில் என்பத...\n - செல்லும் இடமெல்லாம் துணையாய் - எந்தன் தனிமை வெறுமை போக்கினாய் - எந்தன் தனிமை வெறுமை போக்கினாய் சற்றே அயர்கையில் மேகத்தினூடே ஓடியே கண்ணாமூச்சி காட்டினாய் சற்றே அயர்கையில் மேகத்தி��ூடே ஓடியே கண்ணாமூச்சி காட்டினாய் உன் முகம் பார்த்து கட்டாந்...\n - *ஓரிரு மாதங்கள் ஒத்தையி லே - தினம் * *உள்ளம் அழுதது மெத்தையி லே * *போரிரு வாளிடைச் சத்தங்க ளாய் - எண்ணம் * *போட்டுயிர் கீறுதே முத்தங்க ளாய் \n - அன்னை மொழிக்கொரு ஆணிவேர் ஆகிப் - பல .....ஆண்டு களாய்த்தமிழ் அளித்திடும் யோகி தன்னை நினைந்தவர் தாகமும் அறிவார் - பாத் .....தடையற ஊட்டியே தம்நிறை வடைவார் தன்னை நினைந்தவர் தாகமும் அறிவார் - பாத் .....தடையற ஊட்டியே தம்நிறை வடைவார்\nகிராமத்தோடு புதைக்கப்பட்டவை.... - முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- ** அது நீரி...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Ranjith.html", "date_download": "2019-04-23T05:57:25Z", "digest": "sha1:A37CBWHPBE5RCHS3E3TCDIY6B3VHE32F", "length": 7253, "nlines": 137, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Ranjith", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nரஞ்சித்தை தொடர்ந்து பாமகவிலிருந்து மேலும் பலர் விலகல்\nசென்னை (27 பிப் 2019): பாமக மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், இன்று அமமுக கட்சியில் இணைந்துள்ளதாகவும் மேலும் பலர் பாமகவிலிருந்து விலகி அமுமுகவில் இணைவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதிமுக - பாமக கூட்டணி எதிரொலி - நடிகர் ரஞ்சித் பாமகவிலிருந்து விலகல்\nகோவை (26 பிப் 2019): நடிகரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவருமான நடிகர் ரஞ்சித் பாமகவிலிருந்து விலகியுள்ளர்.\nகாலா - ச��னிமா விமர்சனம்\nரஞ்சித் - ரஜினி கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் காலா..\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்சாட்டு…\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்கள் சந…\nவாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் விசாரண…\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nபாஜகவில் இணைந்த மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி\nBREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nஆண்டிப்பட்டியில் பரபரப்பு - கைப்பற்றப் பட்ட பணம் அதிமுகவினருடையதா…\nமதுரை அதிமுக அலுவலகத்தில் கட்டுக் கட்டாக சிக்கியபணம் - வீடியோ\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜின…\nவாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் வ…\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2012/05/", "date_download": "2019-04-23T07:08:40Z", "digest": "sha1:XPB56OQLAZK43BKS4I6P5GY7FV5ISGCO", "length": 80923, "nlines": 955, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: May 2012", "raw_content": "\nவிசில காணும்.. வெறும் காத்து தான் வருது\nவிசில காணும்.. வெறும் காத்து தான் வருது\nகுறிப்பு: இந்த பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே.. யார்மனதையும்,\nகுறிப்பாக சென்னை ரசிகர்களின் மனதை புண் படுத்துவதற்காக அல்ல\nLabels: IPL, கிரிக்கெட், சினிமா, நகைச்சுவை, ரவுசு\nநம்ம ஊர்ல சில படங்கள் ஆரம்பிச்சி, ஹீரோவோட கால்ஷீட் ப்ரச்சனை, தயாரிப்பாளர் ப்ரச்சனை ன்னு பல பிரச்சனைங்களால குறிப்பிட்ட நேரத்துல ரிலீஸ் பண்ண முடியாம முடங்கி போயிரும். சில நேரங்கள்ல ரொம்ப முயற்சி பண்ணி நாலு வருஷத்துக்கு முன்னால ரிலீஸ் ஆக வேண்டிய படத்த இப்ப ரிலீஸ் பண்ணுவாங்க. அந்த படங்கள் அந்த சீசன்ல வெளியிடப்படுற மற்ற படங்களோட போட்டி போட முடியாம மட்டை ஆயிரும். அதே மாதிரி ஒரு ஃபீலிங்க தான் தருது MIB 3. பத்து வருஷத்துக்கு முன்னால வந்த (2002) இந்த படத்தோட 2 வது பாகத்தோட கூட ஒப்பிட முடியாத அளவு ஒரு கேவலமான காட்சி அமைப்பு மற்றும் கிராஃபிக்ஸ். இதயாடா இவளோ கஷ்டப்ப்ட்டு எடுத்தீங்கன்னு நெனைக்க தோணுது.\nகதைன்னு பாத்தா ஓரளவுக்கு ஓகே தான். \"ஏஜெண்ட் ஜே\" (Will Smith) யோட பார்ட்னர் ஏஜெண்ட் கே (Tommy Lee Jones) 40 வருஷத்துக்கு முன்னால ஒரு பயங்கரமான ஏலியன அரஸ்ட் பண்ணி நிலாவுல (Moon) ஒரு ஜெயில்ல வச்சிருக்காரு... அரஸ்ட் பண்ணும்போது சும்மா இல்லாம அந்த எலியனோட கையயும் கட் பண்ணிடுறாரு. யாருமே இல்லாத நிலாவுல யாருக்குடா ஜெயில் கட்டிருக்கீங்கன்னு கேக்குறீங்க.. அதானே அட இந்த படத்துல அப்டிதான்பா...\nஅந்த கிருக்கு பயபுள்ள பாருங்க 40 வருஷம் சும்மா இருந்துட்டு இப்ப அந்த ஜெயில்லருந்து எஸ்கேப் ஆயிடுறான். எஸ்கேப் ஆகி என்ன ப்ரயோஜனம்.. கை இல்லையே... கை இல்லையே....அப்ப பயபுள்ளைக்கு ஒரு யோசனை வருது. டைம் மிஷின்ல 1969 க்கு திரும்ப போயி \"ஏஜெண்ட் கே\" நம்ம கைய வெட்டுறதுக்கு முன்னால அவன நாம கொண்ணுட்டா நமக்கு கை வந்துடுமேன்னு ப்ளான் பண்றான்.\nஆமா எப்புடி டைம் மிஷின்ல 1969 க்கு போவான் டைம் மிஷின் எப்புடி அவனுக்கு கெடைச்சிதுன்னு யோசிப்பீங்களே... ரொம்ப சிம்பிள்... இந்த படத்துல நம்ம மொபைல் கடை காரங்க Airtel, Vodafone, Aircel ன்னு பல சிம்முகள வச்சிகிட்டு நமக்கு எந்த ப்ளான் வேணுமோ அத போட்டுவிடுவாங்கல்ல...அதே மாதிரி எலெக்ரானிக்ஸ் ஷாப் வச்சிக்கிட்டு ஒரு ஏலியன் இருக்கும். அதுகிட்ட போய் ஒரு துப்பாக்கிய காட்டி மெரட்டுனா நீங்க எந்த வருஷத்துக்கு போகனுமோ அங்க அனுப்பி விட்டுரும்.\nமுன்னாடியது டைம் மெஷின் 10 ,15 fan னோட ஒரு ரும் சைஸுக்கு இருக்கும்.. ஆனா இங்க அதுவும் சிம்பிளா நம்ம ஸ்மார்ட் ஃபோன் சைஸ்ல ஆயிருச்சி... நாம எப்புடி ஃபோன்ல அலாரம் வக்கிறோமோ அதே மாதிரி இதுல நீங்க வருஷம் தேதி நேரத்த செட் பண்ணிட்டு \"கம்யூட்டர் ஜி... லாக்... \" ன்னு அமுக்குனீங்கன்னா அடுத்த 30 செகண்ட்ல நீங்க பல வருஷங்கள் டைம் ட்ராவல் பண்ணி இருப்பீங்க..\nவில்லன் அதே ப்ளான execute பண்ணி 1969 க்கு போய் \"ஏஜெண்ட் கே\" வ கொண்ணுடுறான். உடனே நம்ம ஹீரோ ஏஜெண்ட் ஜே சும்மா இருப்பாரா பார்ட்னர காப்பாத்தனுமே.. வில்லன் நம்ம பார்ட்னர கொல்றதுக்கு ஒரு நாள் முன்னாடி அங்க போய் வில்லன கொன்னுட்டோம்னா நம்ம பார்ட்னர காப்பாத்திரலாமேன்னு ப்ளான் பண்றாரு. உடனே ஹீரோ அந்த எலெக்ரானிக் ஷாப்புக்கு போறாரு.. \"என்னயும் 1969 க்கு அனுப்புடா நாயே... இல்லான்னா உன்ன கொன்னு, கொலை பண்ணி, விஷம் குடுத்து ஷூட் பண்ணி மர்டர் பண்ணிருவேண்டா டோங்ரே.......\" அப்டின்னு அந்த கடைகாரன மெரட்ட அவனும் பயந்து போயி ஏஜெண்ட் ஜே வயும் 1969 க்கு அனுப்பி வைக்கிறான். அவளோதான் இப்ப எல்லாரும் 1969ல.\n1969 ah படம் புடிச்சிருந்தாய்ங்க பாருங்க.. கண்றாவி... இப்ப உள்ள லொக்கேஷன்லயே நாலு பழைய டைப் காருங்கள மட்டும் அங்கிட்டு இங்கிட்டு ஓட விட்டுருக்காங்க... அதான் 1969 தாமாப்பா.. இது ஹாலிவுட்ல எடுத்த படமான்னு டவுட் வந்துருச்சி. அப்புறம் என்ன அங்க ஏஜெண்ட் ஜேயும், ஏஜெண்ட் கேவும் சேந்து வில்லன வேட்டையாடுறாங்க. கதைய கேக்குறதுக்கு ஒரளவுக்கு நல்லாருக்க மாதிரி இருக்கும். ஆனா பாக்குறதுக்கு சத்தியமா Body தாங்காது.\nமொத ரெண்டு பார்ட்லயும் வில் ஸ்மித் டம்மி பீஸ் தான்.. அதே மாதிரி தான் இந்த பார்ட்லயும். மொத ரெண்டுல கெத்து கேரக்டர்ல வந்த \"ஏஜெண்ட் கே\" வுக்கு இதுல நாக்கு தள்ளிருச்சி... வயசாயிருச்சில்லே.... அதனால அவரோட portion ah படத்துல ரொம்ப கம்மி பண்ணிட்டாங்க அதுனாலயே படம் டஸ்ஸாயிருச்சி. மொத்தம் 3 பார்ட்லயும் இந்த 3 வது பார்ட் தான் மிக கேவலம்.. நம்ம ஊரு \"3\" ah விட மோசம்னா பாத்துகுங்க... DVD வந்தவுடனே ஓட்டி ஓட்டி பாத்துக்கலாம். யாரும் அவசரப்பட வேண்டாம்.\nவழக்கமா நா கூப்புடுற படத்துக்கு எவனுமே வரமாட்டாய்ங்க. போன மாசம் என் ரூம் மேட் என்ன \"அஸ்தமணம்\"ங்கற படத்துக்கு வற்புருத்தி கூப்புட்டதால போனேன். உலக கேவலம் அந்த படம். So, அத வச்சே அந்த பையன Black mail பண்ணி ரெண்டு மூணு படத்துக்கு அழைச்சிட்டு போயிட்டு இருந்தேன்.. \"டேய் அஸ்தமனத்துக்கு எல்லாம் வந்தேன்லடா... இந்த படத்துக்கு வர மாட்டியா\" ன்னு சொல்லி ஜூனியர் NTR oda \"தம்மு\" க்கெல்லாம் கூட அவன மெரட்டி அழைச்சிட்டு போனேன். ஆனா நேத்தோட அது முடிஞ்சி போச்சி. ஏன்னா MIB க்கு நான் தான் அவன கூட்டிட்டு போனேன். படம் முடிஞ்சப்புறம் \"டேய்... அஸ்தமனத்துக்கும் இதுக்கும் கழிஞ்சி போச்சி...இனிமே எதாது மொக்க படத்துக்கு கூப்டா கொண்டே புடுவேன்\"ன்னு சொல்லிட்டான்.. இனிமே \"தடையற தாக்க\" \"நான் ஈ\" படத்துக்கெல்லாம் நா மட்டும் தனியா தான் போகனும் போலருக்கு :(\nLabels: சினிமா, நகைச்சுவை, விமர்சனம்\nசுவாமி நித்யானந்தாவின் க���ளு கிளு பயோடேட்டா\nசுவாமி நித்யானந்தாவின் கிளு கிளு பயோடேட்டா\nகுழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பும் வயது\nரஞ்சிதாவுடன் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுவது\nரஞ்சிதாவின் கையால் ஒரு ஸ்பூன் சிட்டுக்குருவி லேகியம்\nகதவை திற.. ரஞ்சிதா வரட்டும்\nஉடம்பை தேற்றவும், உல்லாசமாக இருக்கவும் அரசாங்கமே ஏற்பாடு செய்த இன்பச் சுற்றுலா\nகன்னா என் சேலைக்குள்ள கட்டெரும்பு புகுந்துருச்சி\nபணிவிடைதானே செய்தார்.. வேறு என்ன தவறு செய்தார்\nஅனைவரும் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள்\nநன்றி : நண்பன் கார்த்தி\nLabels: சினிமா, நகைச்சுவை, பயோடேட்டா, ரவுசு\nFACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி\nFACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி\nகுறிப்பு: இந்த பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே... யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடனோ, எவரையும் குறிப்பிட்டோ எழுதப்பட்டது அல்ல.\nஏற்கனவே நா எழுதுன \"ப்ரபல பதிவர் ஆவது எப்படி\nfollow பண்ணி நடந்ததால, பதிவுலக விட்டே போன பல பேரு கால் பண்ணியும் மெயில் பண்ணியும் நன்றிக்கு மேல நன்றியா சொல்லிக்கிட்டு இருக்காங்க. அது மட்டுமா \"காதல் தோல்விகளை குறைப்பது எப்படி\" ங்குற பதிவை ஃபாலோ பண்ணி காதலிகள்ட செருப்படி வாங்கிட்டு break up ஆன எத்தனையோ பேரு \"உங்களால தான் நா இப்ப நிம்மதியா இருக்கேன்\" ன்னு மனசார வாழ்த்துறாங்க. இதெல்லாம் என்ன பெருமையா... கடமே..........\nஇதோ அந்த வரிசையில் உங்களுக்காக... ஃபேஸ்புக்கில் அப்பாடக்கர் ஆவது எப்படி (இது தற்போது facebook ல் நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்களின் தொகுப்பே)\n1. முதல்ல உங்ககிட்ட ஒரு கேமரா இருக்கனும்... முக்கியமான விஷயம் அதுல zoom எஃபெக்ட் நல்லா இருக்கனும். உதாரணமா உங்க கால்ல ஒரு கொசு கடிக்க உக்காருதுன்னு வச்சிக்குவோம்... அத மடார்ன்னு அடிச்சி கொன்னுட கூடாது. உடனே உங்க கேமராவ எடுங்க. அந்த கொசுவ மட்டும் zooooooooooooooooooooom பண்ணி ஒரு ஃபொட்டோ எடுத்து \"என்னை இன்று கடிக்க வந்த கொசு அப்புடிங்கற கேப்ஷனோட போட்டீங்கன்னு வைங்க லைக்கு அள்ளிக்கும்.\n2. அப்புறம் நீங்க Onsite la இருக்கமாதிரி (இல்லைன்னா கூட) காட்டிக்கனும்.. அதாவது உங்க profile ல லொக்கேஷன்கிற எடத்துல யூரோப்புல உள்ள எவனுக்குமே தெரியாத ஒரு ஊர போட்டுக்கனும். அது மட்டும் பத்தாது... நீங்க லெதர் ஜாக்கெட் போட்டுகிட்டு ஒரு ஒரு மரத்த கட்டி புடிச்ச மாதிரியோ, இயற்கைய ரசிக்கிற மாதிரியோ ஒரு ஃபோட்ட���வுக்கு போஸ் குடுக்கனும். (லெதர் ஜாக்கெட் மிகவும் முக்கியம் அமைச்சரே) அப்பதான் நீங்க ஆன் சைட்டுல இருக்கீங்கன்னு நம்புவாங்க.\n3. கலைக்கண்ணோட எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள அப்லோடு பண்ணனும். அது என்ன கலைக்கண்ணோட எடுக்கப்பட்ட ஃபோட்டோன்னு கேக்குறீங்களா..அதாவது கேமராவ நேர வச்சி எடுத்தா அது எல்லாரும் எடுக்குற சாதாரண ஃபோட்டோ... அதே கேமராவ 45 degree சாய்ச்சா மாதிரி எடுத்தா அதுக்கு பேரு photography. அதுமட்டும் பத்தாது... அந்த போட்டோவுல உங்க friend list la உள்ள எல்லாரையும் மறக்காம tag பண்ணி விட்டுடனும்.\n4. நீங்க கொடைக்கானலோ இல்லை ஊட்டியோ டூர் போனீங்கன்னா அங்க ஒரு சுமாரா ஒரு 500 போட்டோ எடுத்துருப்பீங்க... அத அப்புடியே ஃபேஸ்புக்குல பொளக்குன்னு அப்லோட் பண்ணிட கூடாது... \"குப்புசாமி Uploaded 305 photos in his album kodai tour\" ன்னு ஒரு நோட்டிஃபிகேஷன் வந்துச்சின்னு வச்சிக்குங்க... எல்லாரும் வெறிச்சி ஓடிருவாய்ங்க. நீங்க அப்லோட் பண்ண ஃபோட்டோக்கள்ல சைடு ஆங்கிள்ல திரும்பி நிக்கிறது, சிரிக்கிறது , மொறைக்கிறது வெக்கப்படுறது, பிஸ் அடிக்கிறதுன்னு கண்ட ஃபோட்டோக்கள்லாம் இருக்கும்... அதுல கேமரா ஷேக் ஆயி பொகை மூட்டமாவே ஒரு 50 ஃபோட்டோ இருக்கும். அத அப்புடியே upload பண்ணுவீங்க. இதே மாதிரி பண்ணிட்டு இருந்தா உங்கள எல்லாரும் unfriend பன்ண கூஅட வாய்ப்பு இருக்கு\n5. பசிக்கொடுமை, ஏழ்மை இந்த மாதிரி விஷயங்கள கண்டா நீங்க பொங்கி எழனும்.... \"உதாரணமா உகாண்டா மக்கள் சாப்பாட்டிறே கஷ்டப்படுறாங்க... நம்ம ஊர்ல சினிமா காரங்க மேல பால ஊத்திகிட்டு இருக்காங்க.. \" அப்புடின்னு ஒரு சைடு பசியால் வாடுற மக்களையும், இன்னொரு பக்கம் ரஜினி படத்துக்கோ அஜித் படத்துக்கோ ரசிகர்கள் பால் ஊத்துற மாதிரி உள்ள படத்தையும் மெர்ஜ் பண்ணி ஒரு ஃபோட்டோ upload பண்ணனும்.. அதுனால நீங்க பட்டினியா இருக்கனும்னோ இல்ல பசிக்கிறவங்களுக்கு சாப்பாடு போடனும்னோ அவசியம் இல்ல. நீங்க பசிக்குதுன்னு பிச்சை கேக்குறவனுக்கு ஒரு ரூவா கூட போடாம 1000 ரூவாய்க்கு பீஸ்ஸா... பர்க்கர்... ஸ்பிரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் ரோல் ன்னு என்ன வேணா சாப்புடலாம். எவனுக்கும் தெரியாது.\n6. அப்புறம் இந்த விஜய்,அஜித் மாதிரி கமர்ஷியல் ஹீரோக்கள பாத்தாலே உங்களுக்கு அலர்ஜி வரனும்.. அதாவது நீங்க US la தான் born and brought up மாதிரியும், only இங்கிலீஸ் படங்கள் தான் பாப்பீங்கங்குற மாதிரியும் \"இந்த தமிழ் படங்களே இப்புடித்தான்... so boring ya\" அப்புடின்னும் சீனப்போடனும்...\n7. அப்புறம் இந்த டி.ஆர், பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன் இவங்கல்லாம் உங்க கண்ணுல மனுஷங்களாவே தெரியக்கூடாது... அவங்கள எதோ வினோதமான ஜந்துக்கள் மாதிரியே நீங்க ட்ரீட் பண்ணனும்.. அவங்கள பத்தின போஸ்ட் எல்லாத்துலயும் \"so funny ya\" \"funny guys\" இந்த மாதிரி கமெண்ட்ஸ் மட்டுமே போடனும். \"funny\" ங்கற வார்த்தை மிக முக்கியம்.\n8. உங்க ஒரிஜினல் பேர முடிஞ்ச அளவு உபயோகிக்க கூடாது... கத்திக்குத்து கந்தன், பெட்டி பெருமாளு, வெட்டு வேலு, பாக்கு ரவின்னு ரவுடிங்க எப்புடி அடைமொழியோட இருக்காங்களோ அதே மாதிரி உங்க பேருக்கு முன்னாடியோ பின்னாடியோ எதாவது ஒரு அடைமொழிய நீங்களே சேத்துக்குங்க.. உதாரணமா உங்க பேரு அசோக்குன்னா அத டான் அசோக்குன்னும் அசாருன்னா அத அசால்டு அசாருன்னும் மாத்தி வச்சிக்கலாம்.. காலப்போக்குல அதுவே உங்களுக்கு நிரந்தரமான பேராயிடும்.\n9. அப்புறம் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி பண்ணனும்.. அது எப்புடி பண்றது கைக்காசு எதும் போயிருமோன்னு பயப்படாதீங்க.. அது ரொம்ப ரொம்ப ஈஸி.. ஒரு குழந்தை சோகமா இருக்கமாதிரி ஒரு ஃபோட்டோ... அதுக்குள்ள, இந்த குழந்தை எலும்பு புற்று நோயால் அவதிப்படுகிறது... அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் தேவை..Facebook accepted to give 10 paise per each like... please like and save the child\" அப்புடின்னு ஒரு ஃபோட்டோவ எவனாவது share பண்ணிருப்பான்.... அதுக்கு மத்தவங்க மாதிரியே ஒரு லைக்போட்டு முடிஞ்சா share பண்ணி விடுங்க.. அவ்ளோதான் கொழந்தைய காப்பத்தியாச்சி... மத்ததெல்லாம் facebook பாத்துக்கும்.\n10. எல்லார்கிட்டயும் பாசமா இருக்கனும்... நேர்ல பாத்தா நீங்க சில பேர்ட்ட மூஞ்சி குடுத்து கூட பேசமாட்டீங்க...முன்னாடி விட்டு பின்னாடி அசிங்க அசிங்கமா கூட திட்டிருப்பீங்க.. ஆனா ஃபேஸ்புக்ல அப்புடி வெளிப்படையா எல்லாம் பேசக்கூடாது.. \"கலக்குங்க மச்சி\" \"சூப்பர் மச்சி\" \"ஆல் த பெஸ்ட் மச்சி\" இப்புடிதான் பேசி பழகனும்.. குறிப்பா பொண்ணுங்களுக்குள்ள நிறைய கொழாயடி சண்டை வரைக்கும் நடந்துருக்க்கும்.. ஆனா ஃபேஸ்புக்ல \"hi dear\" \"you are looking awesome dear\" \"have fun dear\" \"u rocking dear\" இந்த மாதிரி தான் பேசனும். dear ங்கறது பொண்ணுங்களுக்கு தான்... பசங்க அவசரப்பட்டு யூஸ் பண்ணி தோஸ்தானாவ ஃபார்ம் ஆயிராதீங்க..\n11. அப்புறம் சில ஃபோட்டோக்கள் upload பண்ணனும்னு போது உங்களுக்கு அதுக்கு என்ன description குடுக்குறதுன்னு தெரியாது.... அந்த மாதிரி சமயங்கள சமாளிக்க ஒரு ஆயுதம் இருக்கு... \"how many likes\" அப்புடின்னு போட்டு விட்டுடனும்.... சில தாவர உண்ணிகள் அதுக்கும் லைக் போடும்... ஆன சில ஊண் உண்ணிகள் கெட்ட வார்த்தைல திட்டுறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு. அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.\n12. உங்க ஸ்டேடஸ்க்கு likes வாங்குறது ரொம்ப முக்கியம்... சில சமயம் என்ன status போடுறதுண்ணே தெரியலையா...ஒரு சூப்பர் ஐடியா இருக்கு...\nஇப்புடி போட்டுருங்க... இதுக்குள்ள எல்லாரும் வந்துதான் ஆகனும்... கண்டிப்பா லைக் போட்டு தான் ஆகனும்.. அப்ப கோவணம் கட்டுறவங்கள கவர் பண்ண என்ன பண்றதா அட கோவணத்துக்கெல்லாம் சைஸ் இல்லப்பா... free size தான்.\n14. ஸ்டேடஸ் update ரெம்ப ரெம்ப முக்கியம்.. பக்கத்து வீட்டு அக்கா உங்கள சர்ஃப் வாங்கிட்டு வர சொன்னிச்சின்னி வச்சிக்குங்க உடனே பொசுக்குன்னு போயிற கூடாது... வந்து facebook ல \"surf வாங்க போறேன்\"னு status update பண்ணிட்டு தான் போகனும்.. ஏஞ்சொல்றேன்னா நீங்க சொல்லாம கொல்லாம சர்ஃப் வாங்க பொய்ட்டீங்கன்னு வச்சிக்குங்க உங்க ஆடியண்ஸ் எல்லாம் எங்க பொயிட்டீங்க எங்க பொய்ட்டீங்கன்னு தவியா தவிச்சி போயிருவாங்கல்ல.. அது மட்டும் இல்ல நீங்க உச்சா போறதுக்கு முன்னால, கக்கா போறதுக்கு முன்னால கூட ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிட்டு தான் போகனும்...\n15. அதே மாதிரி நீங்க உங்க location la பாப்ப நாயக்கம் பட்டி ன்னு போட்டு வச்சிருப்பீங்க.. திடீர்னு அலுவலக பணிக்காக ரெண்டு நாளூ எருமைநாயக்கம் பட்டிக்கு போறீங்கன்னு வச்சிக்குவோம் உடனே லொக்கேஷன் மாத்திரனும்... ஏன்னா உங்கள பாக்க வர்ற உங்க ரசிகர்கள், பாப்பநாயக்கம்பட்டிக்கு போய் ஏமாந்துரகூடாது பாருங்க...\n16. அப்புறம் இந்த பொண்ணுங்கள கண்டா உங்களுக்கு சுத்தமா புடிக்கவே கூடாது.. ச்ச ச்ச... வெளியில மட்டும் தான்...உதாரணமா ஒரு காதல் தோல்வி பாட்டு வந்துச்சின்னு வச்சுக்குங்க அதுல பொண்ணுங்கள தாக்குற மாதிரி உள்ள ரெண்டு லைன அப்புடியே லபக்குன்னு கவ்வி உங்க ஸ்டேடஸ்ல போட்டுக்கணும்.... அப்பதான் நீங்க ரவுடியா ஃபார்ம் ஆக முடியும்... உங்க\nநண்பர்கள் வட்டமும் பெருசாகும்.. ஏன்னா இந்த குடிகாரய்ங்களும், பொண்ணுங்களால பாத்திக்கப்பட்டவிங்களூம் தான் உடனே friend ஆயிருவாய்ங்க. நீங்க பல பொண்ணுங்க கிட்ட செருப்படி வாங்குன அப்புறம் தான் அந்த state ku போனீங்கங்குற உண்மை யாருக்கும் தெரியக் கூடாது.\n17. அப்புறம் இந்த ஆடு வெட்டுறவிங்க, கோழி வெட்டுறவிங்க, மரத்த வெட்டுறவிங்களையெல்லாம் \"பாவிங்க\" \"மனிதாபிமானம் இல்லாதவிங்க\"\n\"இதுங்கள்ளாம் என்ன ஜென்மம்\" \"இரக்கமில்லாதவர்கள்\" ன்னு எப்புடி எப்புடி முடியுமோ அப்புடியெல்லாம் திட்டனும்.. ஏன்னா வெட்டுறங்கதான் குற்றவாளிங்க.. என்ன... நம்ம ஆடு கோழியெல்லாம் திங்கலைன்னா அவங்க ஏன் வெட்ட போறாங்கன்னு கேக்குறீங்களா அதெல்லாம் கேட்க கூடாது... அவங்க பண்றது தப்பு தான்.. இதயெல்லாம் கேட்டா நீங்க அப்பாடக்கர் ஆக முடியாது...\nஎன்ன ஓகே வா..வெற்றியோட வாங்க\nஇவ்வாறாகச் செய்து வந்தால் வருடத்தின் இந்த நாள் மட்டுமல்லாமல் எந்த நாளும் இனிய நாளாகவே அமையும்.\nஎண்ணம் : நண்பன் அசால்ட்டு அசார்\nகருத்துக்கள் : நண்பன் கார்த்தி\nLabels: FACEBOOK, சினிமா, நகைச்சுவை, பதிவுலகம், ரவுசு\nஒருத்தன அடிச்சி அவனுக்கு வலி வர வைக்கலாம்... ஆனா மேல கை படாம சிரிக்க வச்சே நமக்கு வயிறு வலி வர வைக்கிற வித்தைய சுந்தர் சி எங்கதான் கண்டுபுடிச்சாரோ உங்களுக்கு இதுவரைக்கும் ரொம்ப புடிச்ச நகைச்சுவை படம்னா உடனே எத சொல்லிவீங்க உங்களுக்கு இதுவரைக்கும் ரொம்ப புடிச்ச நகைச்சுவை படம்னா உடனே எத சொல்லிவீங்க உள்ளத்தை அள்ளித்தா இந்த எல்லா படத்தையும் அடிச்சி தூக்கிட்டு முன்னால நிக்குது இந்த கலகலப்பு...\nயப்பா.... படத்துல ஒரு லெவலுக்கு மேல நம்மளால சிரிக்கவே முடியல... ஒரு காமெடிக்கு நாம சிரிச்சி முடிக்கிறதுக்குள்ள அடுத்த காமெடி.... படத்துல முதல் பாதிய தூக்கி நிறுத்துறதே மிர்ச்சி சிவா தான்... எங்கருந்துய்யா வாங்குன அந்த மூஞ்சியையும், அந்த டயாலாக் பேசுற slang கயும்... சிவா சாதாரணமா ஒரு டயலாக் பேசுனாலே அது பயங்கரம இருக்கு.. சிவா பேசுற ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரே அதிருது..\nமுதல் பத்து நிமிஷத்துல விமல் வர்ற ஒரு ரெண்டு மூணு சீன் Bore அடிச்சாலும் சிவா கலத்துல எறங்குன உடனே எல்லாத்தையும் மறக்க வச்சிடுறாரு.. இளவரசுவ பத்தி சொல்லனும்னா அவர்ட்டருந்து இதுக்குமேல ஒரு நடிப்ப வாங்கமுடியாது.. காமெடில கொன்னு எடுத்துருக்காரு... அஞ்சலி, ஓவியா ரெண்டு பேருக்கும் நடிக்க பெருசா வாய்ப்பு இல்லன்னாலும் அழகான ஹீரோயின்களா படத்துல வலம் வர்றாங்க...\nமுதல்பாதி சிவா, விமல், இளவரசு, வி.எஸ்,ராகவன்னு படம் கலாட்டாவ நகர, ரெண்டாவது பாதில எண்டர் ஆவுறாரு சந்தானம்.. சில முன்னணி ஹீரோக்களுக்கே intro scene la அவ்வளோ வரவேற்பு இருக்கதில்ல இப்பல்லாம்.. ஆனா இந்த படத்துல சந்தானம் introduction kku எதோ ரஜினி பட intro மாதிரி கொடூர சவுண்டு.. சந்தானத்துக்கு மூணு body guards.. ஒருத்தர் பேரு மண்டை கசாயம், இன்னொருத்தர் பேரு பேயி.. தளபதி தினேஷ் பேரு\nதிமிங்கலம்... அந்த பேர நெனைச்சே ரொம்ப நேரம் சிரிச்சிகிட்டு இருந்தேன்... தமிழ் சினிமால கொடூர வில்லன்களா இருந்த எல்லாரும் இப்ப காமெடிக்கு மாறிட்டாங்க... அவங்க காமெடி பண்றப்ப வழக்கத்த விட அதிகமா ரசிக்க முடியுது...\n\"ஏண்டா.. சைக்கிளாடா ஓட்டிகிட்டு இருக்கேன் sudden brake போட்டு நிறுத்துறதுக்கு\" ன்னு ஆரம்பிக்கிற சந்தானம் ஒவ்வொரு சீன்லயும் விழுந்து விழுந்து சிரிக்க வச்சிருக்காரு.. ஒரு சீன்ல அவசர அவசரமா எல்லாரும் சண்டைக்கு கெளம்பும் போது, தளபதி தினேஷ் \"பாஸ் வீடு வரைக்கும் போய் சுகர் மாத்திரை போட்டுகிட்டு வந்துடுறேன்\" ன்னு சொல்றதும், \"நீயேல்லாம் எப்புடி பாஷா பாய்கிட்ட body guard ah இருந்தன்னு \" ன்னு ன்னு தளபதி தினேஷ சந்தானம் வாருறதும் செம கலக்கல்... இவங்கல்லாம் பத்தாதுன்னு மனோபாலா வேற... தாறு மாறு காமெடி...உண்மைலயே இந்த படத்துக்கு தான் \"கர்ப்பிணி பெண்கள், இதய நோய் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க வேண்டும்\" ன்னு போடனும்.. சிரிச்சி சிரிச்சி அவங்களுக்கு எதாவது ஆனாலும் ஆயிடும்..\nவசனங்கள் எல்லாமே மிக அருமை... கேபிள் ஷங்கருக்கு ஒரு சபாஷ்... பட்டைய கெளப்பிருக்காரு... எடுத்த சீனயே திரும்ப திரும்ப எடுத்தாலும் அதுல சலிப்பு வராம காமெடி பண்றதுல சுந்தர்.சி க்கு நிகர் அவரே தான்.. காமெடி படங்கள்ல மட்டும் தான் எந்த லாஜிக்கையும் பாக்காம மனசு விட்டு சிரிக்க முடியும். படத்துல போர் அடிக்கிற விஷயம்னா ரெண்டு டூயட் தான்... மத்தபடி பிண்ணனி இசையில எல்லாம் குறை சொல்ற மாதிரி எதுவும் இல்ல... \"இவளுங்க இம்சை தாங்க முடியல\" ங்குற பாட்டு சொல்ற மாதிரி இருக்கு.. ஆனா வழக்கம் போல ஆடியோவுல \"குத்துங்க .. எசமான் குத்துங்க.\" ன்னு வர்றா வரிகள \"கொல்லுங்க.. எசமான் கொல்லுங்க\" ன்னு மாத்தி விட்டுருக்காங்க... இத பாட்டு எழுதும் போதே யோசிக்க மாட்டீங்களா\nடைட்டில்ல சுந்தர்.சி பேர் போடும் போது என்னையும் என் நண்பனையும் சேத்து ஒரு 10 பேர் மட்டும் தான் தியேட்டர்லயே கைதட்டுனோம்... ஆனா படம் முடிஞ்ச அப்புறம் தியேட்டர்ல உள்ள எல்லாரும் எழுந்து நின்னு கை ��ட்டுனாங்க... இதுதான் அவருக்கு கிடைச்ச பெரிய வெற்றி..சுந்தர்.சி ஃபேன்னு சொல்லிக்கிறதுக்கே ரொம்ப பெருமையா இருக்கு.\nநேத்து சில பதிவர்கள் இந்த படத்த பத்தி எழுதுன reviews படிச்சேன்... \"சுமார்\"\n\"ஒகே ஒகே அளவுக்கு இல்லை\" ன்னுல்லாம் எழுதிருந்தாங்க... அவங்கள என்ன சொல்றாதுன்னு தெரியல... சுந்தர்.சி யோட எல்லா படங்கள்லயும் பெஸ்டு இந்த படம்தான்.. சந்தோஷமா போங்க..ரொம்ப சந்தோஷமா வருவிங்க. அனைவரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒரு படம். நா ரொம்ப நாளுக்கு அப்புறம் இந்த படத்த தான் ரெண்டாவது தடவ பாக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.\nLabels: சினிமா, நகைச்சுவை, விமர்சனம்\nLabels: IPL, கிரிக்கெட், நகைச்சுவை, ரவுசு\nஅவன் சொல்லி அடிக்கிறதுல கில்லி\nசொல்லி சொல்லாம சொழட்டி அடிக்கிறதுல சிவகாசி\nஇப்புடியெல்லாம் பாலமுரளிய பாராட்டனும்னு ஆசை தான்.. ஆனா என்ன.. அவருக்கு பாருங்க புகழ்ச்சி சுத்தமா புடிக்காது.. பட்டுக்கோட்டைலருந்து வந்து பட்டைய கெளப்பி தமிழ்நாட்டுலயே 5 வது இடத்துல IAS பாஸ்பண்ணி எங்க ஊருக்கு மட்டும் இல்லாம அவர் படிச்ச பள்ளிக்கும் பெருமை சேத்துருக்காரு நம்ம பால முரளி (http://www.facebook.com/balamuralidevendiran).\nசோழர் பரம்பரையில் ஒரு கலெக்டர்.\nஇந்த விஷயத்த இங்க பதிவு செய்ய இன்னொரு காரணமும் இருக்கு. நானும் இவர் படிச்ச அதே ஸ்கூல்ல தான் படிச்சேன். இவர் படிச்ச அதே க்ளாஸ்ல தான் படிச்சேன். இவர் படிச்ச அதே வருஷம் தான் படிச்சேன். இவருக்கு முன்னாடி பெஞ்ச்ல தான் உக்காந்து படிச்சேன். ஏன்னா நா கொஞ்சம் குள்ளம் அவரு கொஞ்சம் ஒசரம். அதுனால இவர தூக்கி பின்னாடி பெஞ்ச்ல போட்டுட்டாய்ங்க. அட சனியன் என் க்ளாஸ் மேட் தாங்க.\nஅரசினர் மேல்நிலைப்பள்ளி நாட்டுச்சாலை... இதான் நாங்க +1 & +2 படிச்ச\nஸ்கூல்... 2001-2003. அந்த வருடம் இன்னும் எங்க ஸ்கூல்ல மறக்க முடியாத\nவருடங்களா இருக்கும்ங்கறதுல சந்தேகமே இல்ல. ஏன்னா 2003 ல எங்க\nபேட்ச்ல தான் எங்க ஸ்கூல்ல முதல் முறையா 4 பேர் 1100 க்கு மேல\nஎடுத்திருந்தாங்க... ஸ்கூல் 1st வேற யாரும் இல்லை.. நம்ம கலெக்டர்\nபால முரளி தான் (1133/1200). ஸ்கூல் 2nd எடுத்த பையனும் நமக்கு ரொம்ப வேண்டப்பட்ட பையன் தான் (1131/1200) என்னது அவன் என்ன பண்ணிட்டு இருக்கானா அவன விடுங்க.. அவன் ஒரு வெட்டி முண்டம் வீனா\nபோன தண்டம்... சும்மா மொக்கை படங்களா பாத்து அதுக்கு அத விட\nமொக்கையா review எழுதிகிட்டு சுத்திகிட்டு இருக்கான��.\nஸ்கூல்ல நானும் இவரும் படிப்ப பத்தி பேசிருக்கோமோ இல்லையோ\nபாபா படத்த பத்திதான் அதிக நேரம் பேசிருப்போம்.. ஏன்னா இவரும் நம்ம\nதலைவரோட தீவிர ரசிகர். பாபாவுக்கு \"ஒருவேள கதை இப்புடி இருக்குமோ, இல்ல ஒரு வேள அப்புடி இருக்குமோ\" ன்னு என்னென்னவோ கற்பனை பண்ணி வச்சிருந்தோம்... கடைசில எல்லாம் டஸ் ஆயிருச்சி... :(\nஸ்கூல்ல, டியூஷன்லனு எங்க போனாலும் முன்னாடி முன்னாடி வந்து நின்னு மூஞ்ச காட்டி தொல்லை பண்ணிட்டே இருந்தான். சரி பரிட்சை முடிஞ்சோன்ன சனியன் ஒழிஞ்சாண்டா ன்னு பாத்தா ரிசல்ட் பாக்குற ப்ரவுசிங் சென்ட்டருக்கும் வந்து \"ஹை நா உன்னவிட ரெண்டு மார்க் கூட எடுத்துட்டேனே... பிம்பிளிக்க பியாபீ\" ன்னு கத்திகிட்டு இருந்தான்..\nசரி இவன விட்டு தூரமா எங்கயாது ஓடிப்போயிரலாம்னு காரைக்குடி அழகப்பாவுல ஒரு சீட்ட வாங்கிகிட்டு போயிட்டேன்... விதி யார விட்டுது... அங்கயும் வந்துட்டான்... எங்க கலேஜ்க்கு பக்கத்துலயே (CECRI) la ஒரு சீட்ட வாங்கிகிட்டு. அடுத்த நாலு வருஷமும் இவன் கூட தானா... செத்தாண்டா சேகரு.... எப்புடியோ நாலு வருஷமும் ஓடிருச்சி... Final year படிக்கும் போது அவங்க காலேஜ் cultural program ku invite பண்ணிருந்தாரு. நானும் என் நண்பர்களும் போய் விழாவ நல்லா சிறப்பிச்சிட்டு (அவ்வ்வ்) வந்தோம். எங்க காலேஜ் Culturals ah விட ரொம்ப enjoy பண்ணது அங்க தான்...\nபடிக்கும்போதே வேலை வாங்குனதும் இல்லாம சைடுலயே கேப்புல கெடா வெட்டிகிட்டு இருந்துருக்காரு. இவன் அடிச்ச மணி CECRI ஆஞ்சனேயருக்கு கேட்டுச்சோ இல்லையோ... கவர்மண்டுக்கு கேட்டுருச்சி... அடிச்சாம்பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு...\nஉன்னால பட்டுக்கோட்டைக்கே பெருமை... நீ படிச்சதால நம்ம ஸ்கூலுக்கு பெருமை... உன்னோட படிச்ச எங்க எல்லாருக்கும் பெருமை..\nகண்ணா... என்னிக்கும் அந்நியாத்துக்கு தலைவணங்காத... அட்சி தூள் பண்ணு...\nLabels: அனுபவம், நகைச்சுவை, நண்பர்கள்\nKAHAANI- கஹானி - செம படம் \nKAHAANI- கஹானி - செம படம் \nஇதுவரைக்கும் நா பாத்துருக்க ஹிந்தி படங்கள விரல் விட்டு எண்ணுனா நாலஞ்சி விரல் பாக்கி இருக்கும்... அது என்னன்னு தெரியல...ஹிந்தின்னா ஒரு அலர்ஜி.. அந்த பாஷை உச்சரிப்ப கேக்கும்போதே எதோ இனம் புரியாத ஒரு வெறுப்பு.. எதுனால அப்டி ஆச்சுன்னு தெரியல... போன வருஷம் PM eh கால் பன்னி \"மிஸ்டர் சிவா... நம்ம நாட்டுக்காக நீங்க இத செஞ்சே ஆகனும்\" னு ஹிந்தில சொன்னப்ப \"sorry PM... எனக்கு ஹ��ந்தி தெரியாது\" ன்னு சொல்லி ஃபோன கட் பன்னவன்... \"சரி இப்ப அதுக்கு என்ன பண்ணனும்ங்குற\" ன்னு தானே கேக்குறிங்க.. சும்மாதான்... எப்புடி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல... சரி மேட்டருக்கு வருவோம்..\nவித்யாபாலனே ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் நடிச்சி வெளிவந்துருக்க படம் இந்த கஹானி...அப்ப டபுள் ஆக் ஷனான்னு கேப்பீங்களே... அட படத்துல\nஎல்லாமே அவங்கதான்னு சொல்ல வந்தேன்ப்பா...\nஇந்த படத்த பாத்து முடிச்சதும் திரும்ப ஒரு \"Sixth Sense\" ah பாத்தது போல\nஒரு உணர்வு.. அதே தரத்தோட, அதே மாதிரியான ஒரு சஸ்பென்ஸ் திரைக்கதை. கதை கேட்காம போய் படம் பாக்குறவங்களுக்கு படம் முடியும் போது ஒரு மிகத் தரமான படத்த பார்த்த ஒரு ஃபீல் இருக்கும்.\nசரி சன் டிவி டாப் 10 சுரேஷ் குமார் மாதிரி சுருக்கமா படத்த பத்தி கொஞ்சம் சொல்றேன்...அதே slang la படிங்க\n\"லண்டன்லருந்து கொல்கத்தாவுக்கு ப்ராஜெக்ட்டுக்காக வந்த தன்னோட\nகணவன்ட்டருந்து எந்த தகவலும் வராததுனால அவர தேடி கொல்கத்தா\nவராங்க நிறைமாத கற்பிணியான வித்யா பாலன். ஆனா இங்க வந்து பாத்த\nஅப்புறம் அவருடைய கணவன் பேர்ல கொல்கத்தாவுக்கு யாரும்\nவரலைன்னும், அந்த கம்பெனில அப்புடி ஒரு ஆளே வேலை செய்யலன்னும்\nதெரிய வருது. பின்னர் போலீஸோட உதவியோட கணவன கண்டுபிடிக்க\nமுயற்சி பண்ணும் போது பல திடுக்கிடும் உண்மைங்க தெரிய வருது. அதயெல்லாம் தாண்டி வித்யா பாலன் கடைசில தன் கணவனோட சேர்ந்தாரா இல்லையாங்கறத சுவாரஸ்யமாவும் ரசிக்கிற மாதிரியும் சொல்லியிருக்க படம் தான் இந்த கஹானி.. \"\nவித்யாபாலன பாத்தாலே \"அய்யோ... பதினொரு மாசமா இருக்கும் போலருக்கே\" ன்னு நமக்கே தோணும். அப்டியே கர்பிணி பெண்ணாவே மாறிருக்காங்க... சில காட்சில அவங்க வேகமா நடக்கும் போது நமக்கு பயமா இருக்கு.. எதாவது ஆயிருமோன்னு.....\nஅருமையான ஸ்கிரிப்ட்.. தெளிவான திரைக்கதை... கடைசிவரைக்கும் போர்\nஅடிக்காம விறு விறுபோட எடுத்துட்டு போயிருக்காங்க... ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு சூப்பர் படம் பாத்த திருப்தி....\nLabels: சினிமா, நகைச்சுவை, விமர்சனம்\nவிசில காணும்.. வெறும் காத்து தான் வருது\nசுவாமி நித்யானந்தாவின் கிளு கிளு பயோடேட்டா\nFACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி\nKAHAANI- கஹானி - செம படம் \nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - ��ில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50653", "date_download": "2019-04-23T07:08:11Z", "digest": "sha1:W3U4J4GGXAXEIWDV34MFPBDX5LM23KRX", "length": 7235, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "யாழ்ப்பாணத்தில் இருந்து நாய் ஒன்றின் கதிர்காமம் நோக்கிய நடைப் பயணம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் இருந்து நாய் ஒன்றின் கதிர்காமம் நோக்கிய நடைப் பயணம்\nயாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய வேல்ச்சாமி யோகநாதன் தலைமையிலான கதிர்காமம் நோக்கிய புனித பாதயாத்திரை பயணம் மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்துள்ளது. இக் குழுவில் நாய் ஒன்றும் அடியார்கலோடு சேர்ந்து கதிர்காமம் நோக்கிப் பயணம் செய்துவருகின்றமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது..\nமனிதர்களுக்கு இடையில் இறைபக்தி என்பது குறைவடைந்து வருகின்ற இக் காலத்தில் மிருகங்களிடம் தெய்வ பக்தி மேலோங்கி… நிற்பதையே இவ் நாயின் கதிர்காமம் நோக்கிய கால்நடைப்பயணம் அமைந்துள்ளதாக முருக பக்தர்கள் மெய்சிலிர்த்துக் கூறுகின்றனர்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து சுமார்500 கிலோ மீற்றர் தூரம் கதிர்காமம் நோக்கிய நடைப்பயணம் அமைந்துள்ளது. இந் நிலையில் குறித்த நாய் தற்போது கால்நடையாக மட்டக்களப்பு பிரதேசத்தை வந்தடைந்துள்ளது.\nஅடியார்கள் வழியில் தங்குகின்ற ஆலயங்களில் அதுவும் தங்குகின்றது. அவர்கள் சாப்பிடும் மரக்கறி வகை சோற்றினையே அதுவும் சாப்பிடுகின்றது. ஒரு நாய் யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி செல்வது சாதாரணமான விடயமல்ல. வழியில் ஏனைய நாய்களைச் சந்திக்கநேரிடும் சில வேளை அவற்றுடன் சண்டை பிடிக்கவேண்டி ஏற்படும். நீண்ட பயணக்களைப்பினால் இடை நடுவில் நின்றுவிடும் இத்தனை தடைகளையும் தாண்டி நாய் ஒன்று நடைப்பயணத்தில் ஈடுபட்டிருப்பதை அந் நாய் முற்பிறப்பில் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக தமது குறையினை நீக்கவே கதிர்காமம் நோக்கிச் செல்லலாம் என அடியார்கள் கூறுகின்றனர்.\nஇந் நாய்க்குள்ள தெய்வ பக்தியை மனிதர்களிடம் காண்பது அரிதாகிவிட்டது என்பதே உண்மையாகும்.\nPrevious articleஒரு கிழமைக்குள் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் பிரதேச சபைக்குள் குப்பைகள் கொட்டப்படும்\nNext articleபடுவான்கரையில் சாதனை ஈட்டிய மாணவர்களை பாராட்டுதலும் கௌரவித்தலும்.\nஇரத்த தானம் செய்து ஒரு உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு\nபாடசாலைகள் நாளையும், நாளைமறுதினமும் மூடத்தீர்மானம்\nவெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nகிழக்கு மாகாண சபையின் 82 வது அமர்வு 29ஆம் திகதி\nசரியான தலைவர் கிடைத்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/13220222/1237059/Women-stir-the-road-near-puliyampatti.vpf", "date_download": "2019-04-23T06:36:24Z", "digest": "sha1:KTIRFTI73BPKAO5TDIK5ENRTI7YABJC7", "length": 16021, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பு.புளியம்பட்டி அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் || Women stir the road near puliyampatti", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபு.புளியம்பட்டி அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்\nபு.புளியம்பட்டி அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபு.புளியம்பட்டி அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஈரோடு மாவட்டம் புஞ்சை புளி���ம்பட்டி அருகே உள்ள எலங்காட்டு பாளையம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.\nஇந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தண்ணீருக்காக மிகவும் சிரமம்பட்டு வந்ததாக பொதுமக்கள் கூறி வந்தனர்.\nஇந்த நிலையில் இன்று அந்த பகுதியை சேர்ந்த 40 பெண்கள் உள்பட 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் புஞ்சை புளியம்பட்டி காவிலிபாளையம் ரோட்டுக்கு வந்தனர். அவர்கள் திடீரென காலி குடங்களுடன் எலங்காட்டு பாளையம் காலனி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, அந்த பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் டேங்க் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக தண்ணீர் வழங்க முடியவில்லை. விரைவில் இந்த பணி முடித்து சீரான குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தனர்.\nஇதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nபரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nதனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக தாயிடம் ஆசிபெற்றார் பிரதமர் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கன்னூரில் உள்ள பினராயி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்\nதாயாரிடம் ஆசி பெற்ற பின்னர் அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nகேரளா உள்பட 14 மாநிலங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது\nதென்காசி, செங்கோட்டையில் பலத்த மழை - குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது\nபெரியபாளையம் அருகே மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளோடு விழுந்து வாலிபர் பலி\nஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதல்- 6 பேர் காயம்\nபல மாதங்களுக்கு பிறகு வைகை அணையில் நீர் வரத்து தொடக்கம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி - நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nபள்ளிப்ப��்டு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்\nபொன்னேரியில் புதிதாக திறந்த மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் மறியல்\nசேலத்தில் போலீஸ் தாக்கியதால் தள்ளுவண்டி வியாபாரிகள் சாலை மறியல்\nகாடையாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்\nசெய்யாறு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/10140331/1236541/CBCID-files-enquiry-report-on-pollachi-molestation.vpf", "date_download": "2019-04-23T06:42:19Z", "digest": "sha1:KLDYRWWNVH6QLZPRLAXJABEHPATJ5ZTL", "length": 17861, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் || CBCID files enquiry report on pollachi molestation incidents in Madras HC", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர். #PollachiCase #CBCID #EnquiryReport\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர். #PollachiCase #CBCID #EnquiryReport\nபொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nபொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து கொடூரங்களை நிகழ்த்தினர்.\nஇதுதொடர்பாக சபரிராஜன் (25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவையில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த வழக்கின் விசாரணையில் தெரியவந்த விபரங்களை அறிக்கையாக தயாரித்து, சீலிட்ட உறையிலிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர். #PollachiCase #CBCID #EnquiryReport\nபொள்ளாச்சி பலாத்கார சம்பவம் | சிபிசிஐடி | விசாரணை அறிக்கை | சென்னை ஐகோர்ட்\nபொள்ளாச்சி பலாத்கார சம்பவம் பற்றிய செய்திகள் இதுவரை...\nமணிவண்ணன் வாக்குமூலம் - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலர் சிக்குகிறார்கள்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் - 5வது நபராக மணிவண்ணன் கைது\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் - நக்கீரன் கோபாலிடம் 4 மணி நேரம் விசாரணை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு - பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காண சிபிசிஐடி போலீஸ் தீவிரம்\nபொள்ளாச்சி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கு - வாலிபரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை\nமேலும் பொள்ளாச்சி பலாத்கார சம்பவம் பற்றிய செய்திகள்\nபரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nதனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக தாயிடம் ஆசிபெற்றார் பிரதமர் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கன்னூரில் உள்ள பினராயி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்\nதாயாரிடம் ஆசி பெற்ற பின்னர் அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nகேரளா உள்பட 14 மாநிலங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது\nதாயாரிடம் ஆசி பெற்றபின் அகமதாபாத்தில் வாக்களித்தார் மோடி\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி பெண் வேட்பாளர் போட்டி\nநண்பருக்கு அனுப்ப தூக்கில் தொங்குவதுபோல் செல்பி எடுத்த வாலிபர் பலி\nதேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு - போலீஸ் காவல் முடிந்து மணிவண்ணன் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்\nமணிவண்ணன் வாக்குமூலம் - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலர் சிக்குகிறார்கள்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் - 5வது நபராக மணிவண்ணன் கைது\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் - நக்கீரன் கோபாலிடம் 4 மணி நேரம் விசாரணை\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/minister-sagala-ratnayaka/", "date_download": "2019-04-23T06:36:13Z", "digest": "sha1:OWJCVSHHJDSR637JTWYRGTPHLD4UQRO6", "length": 15629, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "Minister Sagala Ratnayaka | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nகொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: மோடி\nநவ்ஜோத் ��ிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nBUNDESLIGA கால்பந்து தொடர்: முப்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nஇனங்களைப் பாதிக்காத வகையில் அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும்: சாகல ரத்னாயக்க\nஇனங்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்தாத வகையில் நாட்டில் அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்ன���டுக்க வேண்டும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தெனியாய நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழம... More\nபோதிய பயிற்சியின்மையே கதிர்காமம் துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் என்கிறார் அமைச்சர் சாகல\nகதிர்காமத்தில் பொலிஸாரின் ஆணையைமீறி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு காரணம் பொலிஸாருக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படாமையே என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ர... More\nபிரதேச பயிற்சி நிலையம் தெனியாயவில் திறந்து வைப்பு\nமாத்தறை-தெனியாய தியதாவ பிரதேசத்தில் தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் பிரதேச பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. பிரதமரின் காரியாலய பிரதானியும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரத்னாயக்க, குறித்த பயிற்சி நிலையத்தை திறந்துவை... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\n – ஊரடங்குச் சட்டம் நீக்கம்\nதௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களே தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் – ராஜித\nUPDATE – பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை – பொய் என்கின்றார் அசாத் சாலி\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\nஇலங்கைக்காக பரிஸில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nமாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nBUNDESLIGA கால்பந்து தொடர்: முப்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nயாழில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nமக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் மோடி\nமூன்றாம் கட்ட தேர்தல்: பினராயி விஜயன் வாக்கினை பதிவு செய்தார்\nதற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது\nதாயிடம் ஆசி பெற்று வாக்களிக்கச் சென்றார் பிரதமர் மோடி\nஇலங்கையில் தொடரும் குண்டுவெடிப்பின் பிண்ணனி என்ன – நிலைவரம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் விபரம் அறிவிப்பு\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்��ிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/vedic_astrology/index.html", "date_download": "2019-04-23T06:03:49Z", "digest": "sha1:IIYREQZ7WIHW5MKTAJ26XB26PZEXZ7IX", "length": 4560, "nlines": 50, "source_domain": "diamondtamil.com", "title": "வேத ஜோதிடம் - Vedic Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nசெவ்வாய், ஏப்ரல் 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவேத ஜோதிடம் - ஜோதிடம்\nபுலிப்பாணி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் பழனி மலையில் ஜீவ சமாதியான போகரின் சீடர். போகரின் தாகம் தீர்க்க புலியின்...\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nஜோதிடம் குறித்த ஆதிகால நூல்களில் குறிப்பிடத்தக்கது பிருகு முனிவர் அருளிய பிருகு சம்ஹிதை. பிற்காலத்தில் வானியலில் பல்வேறு...\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவேத ஜோதிடம் - Vedic Astrology - புலிப்பாணி ஜோதிடம் 300, பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், ஜோதிடம், வேத ஜோதிடம், நியூமராலஜி, ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் த���ிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-04-23T06:18:03Z", "digest": "sha1:2ROHY7753HZOJBNMQNST63POG2KOQVWO", "length": 9537, "nlines": 169, "source_domain": "expressnews.asia", "title": "ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. – Expressnews", "raw_content": "\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\nHome / State-News / ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.\nஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.\nடாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா\nகோவை அரசு மேல் நிலை பள்ளியில் உப்பு நீரை குடிநீர் ஆக மாற்றும் எந்திரம்\nகோவை துடியலூரை அடுத்துள்ள வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 1998 – 2002 கல்வியாண்டின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் ராமகிருஷ்ணா தலைமை வகித்தார். இக்கல்வி நிறுவனங்களின் கல்வித்துறை இயக்குநர் டி.ஏ.எபினேசர் ஜெயகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் என்.ஆர்.அலமேலு வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் கல்லூரி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். விழா சிறப்பு மலரை ராமகிருஷ்ணா வெளியிட அதை முதல்வர் என்.ஆர்.அலமேலு பெற்றுக்கொண்டார். கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ.2 லட்சத்துக்கானகாசோலையை முன்னாள் மாணவர்கள் வழங்கினர். முன்னாள் மாணவர்களில் சிறந்த தொழில்முனைவோராக விளங்குவோருக்கும், ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிருந்த வந்திருந்த சுமார் மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் விழா மலரை தலைமை செயல் அலுவலர் ராமகிருஷ்ணா வெளியிட்ட போது எடுத்தப்படம்.\nPrevious பல்லாவரம் பகுதியில் இருவேறு இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி கைது.\nராயல்கேர் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்…\nராயல்கேர் மருத்துவமனையில் உடனுக்குடன் தகவ���் பயிமாற்ற வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்… கோவை, நீலம்பூரில் உள்ள ராயல்கேர் சூப்பர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/france/p:15", "date_download": "2019-04-23T06:44:35Z", "digest": "sha1:UAP4JJ33FM3W5E2GD5KPAJI4Z4SNUHNG", "length": 4039, "nlines": 170, "source_domain": "eyetamil.com", "title": "France | Eyetamil", "raw_content": "\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 1\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 1\nBUSINESS SERVICES-வியாபார சேவைகள் 2\nAccountants - கணக்காளர்கள் 2\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 4\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 23\nBeauty Care - அழகு பராமரிப்பு 17\nHair Dressers - முடி அலங்காரம் 6\nFINANCE | - நிதிச்சேவை 2\nBanks - வங்கிகள் 2\nBanks - வங்கிகள் 4\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 5\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 81\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 9\nButchers - மாமிசம் விற்பனர் 15\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 1\nin Butchers - மாமிசம் விற்பனர்\nin Butchers - மாமிசம் விற்பனர்\nin Butchers - மாமிசம் விற்பனர்\nin Thavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://kathiravanathavam.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2019-04-23T05:54:36Z", "digest": "sha1:NXYE7OFUAMMCAO2JHBTRABNCMTH6MC24", "length": 5361, "nlines": 56, "source_domain": "kathiravanathavam.blogspot.com", "title": "கதை பிறந்த கதை! ~ கதிரவன் ஆதவம்_Kathiravan Kids", "raw_content": "\nமுன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் மிகுந்த பராக்கிரமசாலியாக விளங்கினார். அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தனர்.மூவரும் கல்வியை மிகவும் வெறுத்தனர்.\nஇளவரசர்களுக்குரிய எந்தத் தகுதியையும் வளர்த்துக் கொள்ளாமல் சதாசர்வ காலமும் விருந்து, கேளிக்கை, வேடிக்கை, விளையாட்டு எனக் காலம் கழித்தனர்.\nகதை பிறந்த கதைபாடம் கற்றுத் தர வரும் ஆசிரியரையும் கிண்டல் செய்து விரட்டி விட்டனர். இதனால் ஒருவரும் அவர்களுக்குப் பாடம் சொல்லித் தர முன் வரவில்லை. இதைக் கண்ணுற்ற மன்னர் சான்றோர்களையும் அறிஞர் பெருமக்களையும் அழைத்து “இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு என்ன வழி\nஅவர்களுள் ஒருவரே விஷ்ணுசர்மா என்னும் அறிஞராவார். அவர் குருகுலக் கல்வி போன்று இல்லாமல் அரண்மனையை ஒட்டிய தோட்டம் ஒன்றில் இருந்த பெரிய மரத்தின் நிழலுக்கு இளவரசர்கள் மூவரையும் அழைத்துச் சென்று கதைகள் பல சொல்ல ஆரம்பித்தார்.\nஅதுவரை கதைகளையே கேட்டறியாத அம்மூன்று இளவரசர்களும் மிகுந்த ஆர்வத்துடன் அவர் கூறிய கதைகளைக் கேட்க ஆரம்பித்தனர்.\nஅவர் கூறிய கதைகளில் பெரும்பாலும் விலங்குகளே கதாபாத்திரங்களாக இருந்தன. ஆனால், உண்மையில் அவை கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றைப் போதிப்பவைகளாக இருந்தன.\nமனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகளாக விளங்கும் பொறுமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பெருந்தன்மை, திறமை ஆகிய ஐந்து நற்குணங்களையும் விஷ்ணுசர்மா கூறிய கதைகள் விளக்கியதால் அவை “பஞ்சதந்திரக் கதைகள்’ என்று அழைக்கப்பட்டன.\nஇக் கதைகளைத்தான் இன்று வரை சிறுவர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் படித்துப் பயன்பெறுகின்றனர்.\nவகுப்பறைக்குள் நுழைய முயன்ற.. ஒரு மாணவனை தடுத்து நிறுத்திய.. ஆசிரியை.. அவனிடம் கேட்டார்....\nகஞ்சத்தனம் பற்றி ஒரு குட்டிக் கதை \nபாட்டி தாத்தா சொன்ன கதைகள் ” தகாத நட்பு ஆபத்தைத் தரும் “.\nதாத்தா சொன்ன குட்டி கதைகள்” கிடைத்ததை விடலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/154", "date_download": "2019-04-23T06:01:09Z", "digest": "sha1:ETPNV6UINZDJIHRTG7CIV72VQD54Z7VN", "length": 20299, "nlines": 73, "source_domain": "tamilleader.com", "title": "செய்திகள் – Page 154 – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nகஜேந்திரனின் சகோதரர் விடுதலையானது எப்படி – இரகசியம் சொல்லும் சுரேஸ்\n“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் வெளிநாட்டிலிருந்து யார் மூலம் இலங்கை திரும்பி வந்தாரென்பதும், அவரது சகோதரன் வெள்ளைவானில் கடத்தப்பட்டு யாருடைய உதவியுடன் அவர் உயிருடன் திரும்பி வந்தாரென்பதும், எந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அவர்கள் உறவுகளை வைத்திருந்தார்கள் என்பதும், இன்னும் பல விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.“ இவ்வாறு அதிர்ச்சி தகவலை அம்பலப்படுத்தியுள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஆயுதப் போராட்ட காலத்தில் வெளிநாட்டில் வாழ்ந்த கஜேந்திரகுமாரோ, பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தில் மாத்திரம் அங்கம் வகித்த கஜேந்திரனோ, தங்களை மட்டும் தேசிய ...\n கூட்டமைப்புக்கு வியாழேந்திரன் பகிரங்க சவால்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளேன். இதில் பிரதமர் தரப்பு���ன் எந்த தொடர்பும் இல்லை.கடந்த காலங்களில் எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வந்தது. எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்படவில்லை. இந்நிலையிலேயே, ஜனாதிபதியிடம் 11 அம்சக் கோரிக்கையினை முன்வைத்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளேன்.இதில், அரசியல் கைதிகள் விவகாரம், காணி ...\nஎஸ். வியாழேந்திரனுக்கு எதிராக த.தே.கூ எடுக்கவுள்ள நடவடிக்கை.\nஎஸ் வியாழேந்திரன் எடுத்துள்ள முடிவு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புளட் அமைப்பின் உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன், கடந்த வெள்ளிக்கிழமை மாலை அரசாங்கத்தில் இணைந்துகொண்டு பிரதி அமைச்சராக பதவியேற்றார். அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து ஆராய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க கூட்டமைப்பு முடிவு (அறிக்கை)\nமகிந்தவுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்பது மற்றும் மகிந்த முகாமுக்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கை வருமாறு: கடந்த, ஒக்டோபர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை, பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்புகுழுக் கூட்டம் இம்மாதம் 2ம் திகதி பிற்பகல் 5 மணிக்கு ...\n – சிவசக்தி ஆனந்தன் மறுப்பு\nஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் மகிந்த அமைச்சரவையில் இணையப் போவதாக பகிரங்கமாகத் தெரிவித்தார் என ஐபிசி தமிழ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் உண்மை இல்லை என்று சிவசக்தி ஆனந்தன் அவர்கள் சற்றுமுன் தமிழ்த் தேசிய வானொலிக்��ுத் தெரிவித்தார். இச் செய்தி தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் அவர்கள், ஐபிசி தமிழ் ஊடகத்தின் இச் செயலானது ஊடக அறத்துக்கு முரணானது என்றும் இது தொடர்பாக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இச் செய்தி தொடர்பான விரிவான அறிக்கை ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் மைத்திரி மகிந்த பக்கம் தாவி அமைச்சுப் பதவி ஒன்றைப் பெற்றுக்கொண்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள வியாழேந்திரன் மஹிந்த ராஜபக்சவுடன் நேற்றுக் காலை பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கனடாவிலிருந்து நேற்று அதிகாலை இலங்கைக்கு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், நேரடியாக மஹிந்த ராஜபக்ச அணியை சந்தித்துள்ளார், மட்டக்களப்பை சேர்ந்த பாதிரியார் ஒருவரின் ஏற்பாட்டில், வாகனத்தில் மஹிந்த ராஜபக்சவிடம் அழைத்து செல்லப்பட்டிருந்தார். மகிந்த ராஜபக்ச உடனான ...\nகட்சி நலனைப் புறந்தள்ளி கொள்கைக்காக ஒன்றுபடவேண்டும் – விக்கி\n“கொள்கை ரீதியாக நாம் பயணிக்க விரும்பினால் எம் கட்சிகளின் நலவுரித்து பின் ஆசனத்திற்குப் போக வேண்டி வரும். கட்சி நலன்களையும் எமது முன்னைய பின்னணிகளையும் மற்றையவர்களின் முன்னைய பின்னணிகளையும் கணக்கில் எடுத்து பயணிக்கத் தொடங்கினோமானால் எமது ஒற்றுமை குலைந்து விடும். ஒரே கொள்கைகள் உடைய சில கட்சிகள் தமது கட்சி நலன்கள் சார்ந்து வேற்றுமைப்படப் பார்க்கின்றன. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. கட்சிகள் தமது கொள்கைகளில் திடமாக இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் என்று வந்தவுடன் ஒரே கொள்கைகளில் இருக்கும் கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளில் ...\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பிரதமர் யார் என்ற சர்ச்சை நிலவி வரும் இந்நேரத்திலேயே கூட்டமைப்பின் அணுகுமுறைகள் எவ்வாறு என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். அரசியல் சாசனத்திற்கு அமைய நாட்டு மக்களின் இறைமையை பாதுகாக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட செயல்பாடுகள் இருக்கும் எனவும், ...\nமீண்டும் ரணில் அரசு உருவானால் அதற்குக் காரணம் நாங்களே\nஎதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் சவாலில் வெற்றி பெற்று மீண்டும் ரணில் அரசாங்கம் உருவானால் அதற்கு ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி மிகப் பிரதான பங்கு வகிக்கும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார். இன்று நடைபெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு, கண்டி, களுத்துறை, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மாவட்ட பேராளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் சிறுபான்மை கட்சிகளில் உள்ள நாடாளுமன்ற ...\nபசில் பெரும்பான்மை காட்டும் சவாலை கையில் எடுத்துள்ளார்.\nஎதிர்வரும் திங்கட் கிழமைக்குள் தங்களுக்கான பெரும்பான்மையை காட்டுவதற்கான சவாலை கையிலெடுத்துள்ளாதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் ஐதேகவுக்கு 106 ஆசனங்களும் , ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு 95 ஆசனங்களும் உள்ளன. ஒரு கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 113ஆசனங்கள் இருத்தல் வேண்டும். எனவே மகிந்த தரப்பின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு தமது பலத்தை நிரூபிக்க இன்னும் 18 ஆசனங்கள் தேவை.\nசுற்றிவளைப்பினால் சிக்கிய சாரதிகளுக்கு தொடர இருக்கும் வழக்குகள்\nமரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்\nபெண்ணொருவரின் கொடூர செயலால் உயிரிழந்த தாய்\nபத்து பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து\nஇலங்கை இராணுவம் காணி ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் போர் வெடிக்கும்\nயாழில் மின்னல் தாக்கத்தில் மூவர் பலி\nமட்டக்களப்பில் பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்\nஇயற்கையின் சீற்றத்தால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் \nகுடிபோதையில் வந்தவர்களின் கொடூர கற்பழிப்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 941 சாரதிகள்\nயாழ் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்\nஜனாதிபதியின் தலைமையில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ செயற் திட்டம் இறுதி நாள் நிகழ்வு இன்று\nக��த்தாவிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி\nமது போதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/kaatrin-mozhi-jyotika-lakshmi-manchu-in-jimikki-kammal", "date_download": "2019-04-23T06:16:50Z", "digest": "sha1:X4LIKM3SGXDEATSA4C6ZUFXX5B4YMK3V", "length": 18199, "nlines": 311, "source_domain": "pirapalam.com", "title": "காற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல் பட வீடியோ பாடல் - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி\nசமந்தாவின் கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்\nபிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்\nஅட்லீயை ஆபிஸில் சந்தித்த ஷாருக்கான், எதற்கு தெரியுமா\nரஜினி-முருகதாஸ் படத்தின் தர்பார் ஃபஸ்ட் லுக்\nதளபதி-63ல் இந்துஜாவின் கதாபாத்திரம் கசிந்தது\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை...\n ரசிகர்களை ஷாக் ஆக்கிய போட்டோ\nசாய் பல்லவியை நோக்கி சர்ச்சையான கதாபாத்திரம்,...\nகர்பத்தை புகைப்படமாக எடுத்து வெளியிட்ட எமி ஜாக்ஸன்\nஹாலிவுட் சினிமாவில் ஆலியா பட்\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி...\nகணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nபிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட மோசமான புகைப்படம்...\nதந்தை வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஆலியா...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை...\nஅப்போது எனக்கு 16 வயது தான்.. நடிகை வேதிகா\nஉச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பூஜா ஹெட்ஜ்,...\nநயன்தாரா புகைப்படத்தை தவறாக போட்டோஷாப் செய்தார்களா\nபிரபல வார இதழின் அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல் பட வீடியோ பாடல்\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல் பட வீடியோ பாடல்\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல் பட வீடியோ பாடல்\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nஉங்களது அந்தரங்க விஷயங்களை கொட்டி தீர்க்க- காற்றின் மொழி டிரைலர்\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும் கோவில் தான்-...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nஉச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பூஜா ஹெட்ஜ், நீங்களே...\nதளபதி-63ல் இந்துஜாவின் கதாபாத்திரம் கசிந்தது\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nதன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில்...\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் செய்த ராகுல் ப்ரீத் சிங்\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர்...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nமாடர்ன் லுக்கில் போட்டோ ஷூட் நடத்திய சமந்தா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இரண்டு சூப்பர் ஹீரோயின்கள்\nஎமி ஜாக்சனின் படுக்கையறை செல்ஃபீ\nநடிகை எமி ஜாக்சன் எப்போதும் அவரது சமூக வலைதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி...\nவிஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nசிவா எப்போதுமே தன்னுடைய படத்தில் சொந்தங்களுக்குள் இருக்கும் பாசத்தை வெளிக்காட்டும்...\nகனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n80களில் கலக்கிய பிரபலங்கள் பலர் இப்போது படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கிறார்....\nநயன்தாரா புகைப்படத்தை தவறாக போட்டோஷாப் செய்தார்களா\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர்...\nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்....\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விதார்த்....\nNGK பொங்கலுக்கும் இல்லை, இந்த தேதியில் தான் ரிலீஸ்\nநடிகர் சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் NGK படம் இந்த வருடம் தீபாவளிக்கே வெளியாகும்...\nராஜேஷ் இயக்க போகும் முன்னணி நடிகர் இவர்தானா\nதமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் முதன்மையாக இருக்கும் சிவகார்த்திகேயனின்...\nஉள்ளாடையை அனைவரும் பார்க்கும்படி ஆடைக்கு வெளியே அணிந்திருக்கும்...\nதென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தெலுங்கு...\nஹாலிவுட் சினிமாவில் ஆலியா பட்\nநடிகை ஆலியா பட் தற்போது ஹிந்தி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nபிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா\nராஷ்மிகாவை பிறந்தநாள் அன்று செம்ம கிண்டல் செய்த விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/-pachchai-pattani", "date_download": "2019-04-23T06:30:06Z", "digest": "sha1:WXQAKNGPGYTSKERKBTDEDK5PK6QCMH5T", "length": 4747, "nlines": 92, "source_domain": "www.maavel.com", "title": "பச்சை பட்டாணி| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "\nWe provide you with the choice of quality and storage facilities for pesticides that are not sprayed. We usually enjoy our quality products at the price of the grocery store தரமான, சேமிப்பு கிடங்கில் வண்டுகள் வராமலிருக்க பூச்சி மருந்துகள் தெளிக்கப்படாத பொருட்களை தேர்வுசெய்து, தரம்பிரித்து உங்களுக்கு வழங்குகின்றோம். வழக்கமாக மளிகைக் கடையில் கிடைக்கும் விலையிலேயே எமது தரமான பொருட்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்கின்றோம்\nபருப்பு மற்றும் பயறு வகைகள் இயற்கை முறையில் எங்களுக்கு தெரிந்தவரை விளைவிக்கப்படவில்லை. சந்தையில் பலதரப்பட்ட பருப்புகள் விற்பனைக்கு வந்தாலும் இருப்பதிலேயே தரமான, சேமிப்பு கிடங்கில் வண்டுகள் வராமலிருக்க பூச்சி மருந்துகள் தெளிக்கப்படாத பொருட்களை தேர்வுசெய்து, தரம்பிரித்து உங்களுக்கு வழங்குகின்றோம். வழக்கமாக மளிகைக் கடையில் கிடைக்கும் விலையிலேயே எமது தரமான பொருட்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்கின்றோம்.\nArasi- Organic Dishwasher Powder/அரசி - இயற்கை பாத்திரம் துலக்கும் பொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://freehoroscopesonline.in/numerology.php", "date_download": "2019-04-23T05:58:32Z", "digest": "sha1:VWMGCAGF7Q3533G64OUDPOE3QZBMFEQ6", "length": 3442, "nlines": 54, "source_domain": "freehoroscopesonline.in", "title": "Free Horoscopes | Numerology Reports", "raw_content": "\nஒருவருடைய ஜாதகத்தில் எத்தினை யோகங்கள் அமைந்தாலும், அதை சிறப்பாக பெற வேண்டுமானால், உடல் எண், உயிர் எண்ணுக்கு ஏற்றவாறு பெயர் வைப்பது அவசியம். ஒருவருடைய ஜாதகத்தில் மோசமான யோகம் இருந்தாலும், உடல் எண், உயிர் எண்ணுக்கு ஏற்ற பெயர் வைப்பதால் கெடுதலை ஓரளவு குறைக்கலாம். ஆனால் முழுவதும் நீக்க முடியாது. ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற பிறந்த ஜாதகம் நன்றாக இருக்க வேண்டும். பிறந்த தேதியின் உடல் எண், உயிர் எண்ணுக்கு ஏற்றபடி பெயர் வைக்க வேண்டும். கூடவே இவை அனைத்தும் நன்கு பெற இறையருள் வேண்டும்.\nஒவ்வொருவரின் உடல் எண், உயிர் எண்ணுக்கும் ஏற்ப பெயர் எண்ணை வைத்துக் கொள்வது உத்தமம், ஒவ்வொருவரின் உடல் எண். உயிர் எண்ணுக்கு ஏற்ப பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ipc498a-crematorium.blogspot.com/", "date_download": "2019-04-23T06:13:32Z", "digest": "sha1:P2JRTOZONFRFHZHK54YQA4EM7T2Y5MAG", "length": 37174, "nlines": 190, "source_domain": "ipc498a-crematorium.blogspot.com", "title": "தகனமேடை", "raw_content": "\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.\nபொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள\nஒரு அப்பாவி இளைஞரின் 498A-அனுபவக் காயங்கள்\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nஇந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்\nஇந்தியாவில் திருமணம் ���ெய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nபோலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்\nநீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா\nநீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.\nதிருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா\nஇந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல அப்பாவி குடும்பங்கள் சிதைக்கப்படுகின்றன. பல அப்பாவி இளைஞர்களின் எதிர்காலம் இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.\nபடம் “குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click to Read)\nஇதனை சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றமும் சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்த ஆபத்தான் சூழலில் தமிழக இளைஞர் ஒருவர் சரியான முடிவெடுத்து வேறு நாட்டு பெண்ணை திருமணம் செய்து தனது வாழ்க்கையை செம்மையாக்கிக் கொண்டு இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்தையும் பொய் வழக்குகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறார். அவரை பாராட்டி வாழ்த்துவோம்.\nஅர்மேனியா பெண்ணை மணந்த தமிழக வாலிபர்\nதிருக்கோவிலுார்:அர்மேனிய பெண்ணை, தமிழக வாலிபர், இந்துமத சடங்குபடி, திருமணம் செய்தார்.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் மணிவண்ணன்; பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். ரஷ்யாவில் இருந்து பிரிந்த அர்மேனியாவைச் சேர்ந்தவர் மேனி. இவர் அமெரிக்காவில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி வல்லுனராக உள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். நேற்று காலை, திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், இந்து முறைப்படி தாலி கட்டி, திருமணம் நடந்தது. விழாவில், மணப்பெண்ணின் பெற்றோரும் பங்கேற்றனர்.\nPosted by தகனமேடை 0 விவாதக் கருத்துக்கள்\nதிருமணம் செய்ய இந்திய ஆண்கள் தகுதியானவர்களா\nதிருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை : ஐகோர்ட் உத்தரவு\nமதுரை: ஆண்மைக் குறைபாடு, மலட்டுத் தன்மையால் பல திருமணங்கள் தால்வியடைகின்றன. இதுபோன்ற திருமணங்களை தடுக்க திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை அவசியமா இல்லையா இக்கடுமையான பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் எத்தகைய நடவடிக்கை எடுக்க உள்ளன என கேள்வி எழுப்பிய மதுரை ஐகோர்ட் கிளை, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.\nபோடியைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும், திருச்சியைச் சேர்ந்த எம்.எஸ்.சி., படித்த பெண்ணிற்கும் 2013 ஜூன் 19 ல் திருமணம் நடந்தது. கணவருக்கு ஆண்மைக் குறைபாடு இருந்ததால், அவரால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு காட்ட முடியவில்லை. இதனால், விவாகரத்துக் கோரி திருச்சி கோர்ட்டில், மனைவி மனு தாக்கல் செய்தார்; வழக்கு நிலுவையில் உள்ளது. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ், அப்பெண் மாவட்ட சமூகநலத்துறை அலுவலரிடம் புகார் செய்தார். அந்த விசாரணை நடைமுறைகளுக்கு தடைகோரி, கணவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nஇன்றும் கூட பெண் குழந்தைகளை சுமையாக, சமுதாயம் கருதுகிறது. இதனால்தான் மணமகன் பற்றி சரியாக விசாரிக்காமல், பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். இது தீவிரத் தன்மை கொண்ட வழக்கு. இவ்வழக்கில் உள்ள விஷயம், சமுதாயப் பிரச்னை சார்ந்தது.\nதற்போது, பல்வேறு விவாகரத்து வழக்குகளில் ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை முக்கிய பிரச்னையாக உள்ளது. இதைக் கருதியே, கோர்ட் தீவிர கவனம் செலுத்துகிறது.\nசமுதாயத்தில் குடும்ப அமைப்பு மிக முக்கியம். அது சரியாக இல்லையெனில், சமுதாயத்திற்கே ஆபத்து. குடும்ப அமைப்பிற்கு ஆபத்தாக அமைவது ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை. பெற்றோர் உண்மைகளை மறைத்து, திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணம் முடிந்த பின் சம்பந்தப்பட் ஆணும், பெண்ணும் சமுதாயத்திற்குப் பயந்து வெளியில் சொல்லவும் முடியாமல், மறைக்கவும் முறையாமல் தவிக்கின்றனர்.\nஇவ்வழக்கில், பிரச்னையே ஆண்மைக் குறைபாடுதான். அது மறைக்கப்பட்டுள்ளது. சென்னை குடும்பநல கோர்ட் புள்ளிவிபரப்படி 2009 ல் 88, 2010 ல் 272, 2011 ல் 388, 2012 ல் 557, 2013 ல் 715 என ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை காரணமாக விவாகரத்து பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nதிருமணம் ஆனபின் ஒருவரின் இயலாமையால், மற்றொருவர் பாதிக்கப்படுகிறார். அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. இதுபோன்ற துன்பங்களை தவிர்க்கலாம். ஆண்மைக் குறைபாடு உள்ளதை யாரும் வ���ளிப்படுத்துவதில்லை. இப்பிரச்னையை மேலும் வளரவிடாமல் தடுப்பது அவசியம். இல்லையெனில், பெண்களின் வாழ்க்கை பாழாகும். பலர் மனமுடைந்து தற்கொலை செய்கின்றனர். இதை அவசர கதியில் தடுக்க சிறந்த வழியாக, திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யலாம். ஆண்மைக் குறைபாடு, எய்ட்ஸ், எச்.ஐ.வி., உள்ளதை கண்டறிந்து, திருமணத்தை தடுக்கலாம். இப்பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nஆண்மைக் குறைபாடு, மலட்டுத் தன்மையால் பல திருமணங்கள் தோல்வியடைகின்றன. இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் வகையில், பிரச்னையின் தன்மையை மத்திய, மாநில அரசுகள் அறிந்துள்ளனவா இதுபோன்ற திருமணங்களை தடுக்க திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை அவசியமா இதுபோன்ற திருமணங்களை தடுக்க திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை அவசியமா\nஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை சம்பந்தமான வழக்குகளுக்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டிற்குள் தீர்வுகாணும் வகையில், திருமண சட்டங்களில் மத்திய அரசு ஏன் திருத்தம் செய்யக்கூடாது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, உண்மையை மறைப்பவர்\nகளுக்கு தண்டனை ஏன் வழங்கக் கூடாது\nஇக்கடுமையான பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் எத்தகைய நடவடிக்கை எடுக்க உள்ளன மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர், மத்திய சட்டக் கமிஷன் செயலாளர், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளரை எதிர்மனுதாரர்களாக இணைத்துக்கொள்ள, ஐகோர்ட் தானாக முன்வந்துஉத்தரவிடுகிறது. அவர்கள் செப்.,5 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.\nசன் டிவியின் விவாத மேடை\nPosted by தகனமேடை 0 விவாதக் கருத்துக்கள்\nகேட்க ஆளில்லாமல் கேவலப்படும் இந்திய ஆண்கள்\nஇந்தியாவில் பெண்களின் நலனை பாதுகாக்க தேசிய மகளிர் வாரியம், மத்திய பெண்கள் நல அமைச்சகம், மாநில பெண்கள் நல வாரியம், மற்றும் பல NGO அமைப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் பெண்களுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளையும் செய்து தருகின்றன அரசாங்கங்கள். ஆண்களைப் பற்றி கவலைப்பட யாருமே இல்லை. அதனால் இந்தியாவில் ஆண்களுக்க எதிராக சட்ட துஷ்பிரயோகம் எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கின்றன. இன்று நான், நாளை நீ.......இது ஒவ்வொரு இந்திய ஆணுக்குமா�� எச்சரிக்கை.\n'மனைவி கொடுமை தாங்கலை': உதவி மையத்தில் குவியும் புகார்\nபோபால்: மத்திய பிரதேசத்தில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தில், 'என் மனைவி என்னை கொடுமைப்படுத்துகிறாள்; என்னை காப்பாற்றுங்கள்' என, ஏராளமான ஆண்கள் புகார் அளிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில், பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக, மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்பின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை, பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், கடந்த வாரம் துவக்கி வைத்தார். பலாத்காரங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவையான மருத்துவ வசதி, போலீஸ் உதவி, சட்ட உதவி ஆகிய அனைத்து வசதிகளும், இந்த மையத்தில் கிடைக்கும்.\nபாதிக்கப்படும் பெண்கள், சிகிச்சை பெறுவதற்கும், புகார் அளிப்பதற்கும், சட்ட உதவி பெறுவதற்கும், அங்கும் இங்கும் அலைந்து திரிவதைத் தடுப்பதற்காக, இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்த மையத்தில் டாக்டர்கள், போலீசார், வழக்கறிஞர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். பல பெண்கள், இந்த உதவி மையத்தை தொடர்பு கொண்டு, பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, ஆண்களிடமிருந்தும், உதவி கோரி இந்த மையத்துக்கு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதில் பேசும் ஆண்கள், 'என் மனைவி கொடுமைப்படுத்துகிறாள்; அவளிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்; விவாகரத்து வாங்கித் தாருங்கள்' என்கின்றனர். இதனால், உதவி மையத்தில் உள்ளவர்கள், தர்மசங்கடத்துக்கு ஆளாகியுள்ளனர்.\nPosted by தகனமேடை 1 விவாதக் கருத்துக்கள்\nஇந்திய ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தொலைபேசி எண்\nஇந்தியாவில் அப்பாவி ஆண்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் எதிராக நடந்து கொண்டிருக்கும் “சட்ட தீவிரவாதம்” என்னும் பொய் வரதட்சணை வழக்குகள், பொய் குடும்ப வன்முறை வழக்குகள், பொய் கற்பழிப்பு வழக்குகள் போன்றவற்றில் சிக்கி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கும்போது பிணந்திண்ணும் கழுகு போல காவல் நண்பர்கள், சட்ட நண்பர்கள் எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று பல ஆயிரங்கள், லட்சங்கள் என பணம் பறிக்க முயற்சி செய்வார்கள்.\nஇது போன்று இந்திய சட்ட தீவிரவாதத்தால் திக்குத் தெரியாமல் திகைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவி செய்ய Save Indian Family Foundation – SIFF என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலவச உதவி தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்திருக்கிறது. குறித்துவைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்கள் வாழ்நாளில் தேவைப்படும். ஏனென்றால் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு ஆணின் தலைமேலும் பொய் வழக்கு என்ற கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. இது என்று தலையில் விழும் என்று தெரியாது. அதுவரை ஏதோ சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஆனால் கண்டிப்பாக ஒருநாள் அந்த கத்தி உங்கள் தலையை பதம் பார்த்துவிடும் என்பது உறுதி.\nPosted by தகனமேடை 0 விவாதக் கருத்துக்கள்\nஆண்களை தற்கொலை செய்துகொள்ள கட்டாயப்படுத்தும் நாடு\nஇந்தியத் திருமணம் என்பது ஊழல்மிக்க காவல்துறை, நீதித்துறை, ஒருதலைபட்சமாக செயல்படும் அரசாங்கம் என்ற கழுகுகளும், ஓநாய்களும், குள்ள நரிகளும் வட்டமிடும ஒரு பாழுங்கிணறு என்று உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் இந்தியத் திருமணம் என்ற விபத்தின் மூலம் அந்தக்கிணற்றுக்குள் விழும்போது பொய் வரதட்சணை வழக்கு என்ற ஆயுதங்கள் மூலம் உங்களை தாக்கி உங்களது ரத்தத்தை உறிஞ்சி நடைபிணமாக மாற்றிவிடுவார்கள்.\nPosted by தகனமேடை 0 விவாதக் கருத்துக்கள்\nபொய் வரதட்சணை வழக்குகளை வெல்வது எப்படி\nவழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு - இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக ...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம் - இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக...\n“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)\n\"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களி���் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.\nதவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களையும், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.\nஇரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ளாக்கிய காட்டுமிராண்டி சட்டம்\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொள்ள இவர்களுடன் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்....\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொண்டவர்கள்\nதிருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடி...\nசட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை\n\"இந்திய சட்ட தீவிரவாதம்\" இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரகடனம்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை\nஇந்திய சட்ட தீவிரவாதம் பற்றிய இந்திய தலைமை நீதிபதியின் கருத்துக்கள்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு\nசட்ட தீவிரவாதக் கூட்டத்தை அழிக்க அரசு நடவடிக்கை\nசட்ட தீவிரவாதத்தினை ஒடுக்க நடக்கும் அனைத்திந்திய வாராந்திர பாசறை பயிற்சிக் கூட்டங்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான உடனடி உதவி\nஎவ்வளவு ​பொய் ​கேசு​போட்டாலும் தாங்கும் \"​​ரொம்ப நல்லவன்\"\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஅனைத்திந்திய ஆண்கள் நல சங்கம்\nபாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்கான இலவச உதவி மையம் (Click on the Logo to Contact)\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்த “தகனமேடை” தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களத��� பதிவுத்தளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மறக்காமல் அந்த பதிவிற்கான தகனமேடையின் இணையதள இணைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “செய்வதை திருத்தமாக செய்யலாமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=217", "date_download": "2019-04-23T06:40:21Z", "digest": "sha1:EWCYSVI5O6B2V3A4IZL4YOTMUKJ3A6P4", "length": 7401, "nlines": 106, "source_domain": "tamilnenjam.com", "title": "முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி – Tamilnenjam", "raw_content": "\nஆசிரியர்: முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி\nகிளைகள் அடர்ந்த தனிமரம்தான் அது\nநிமிர்ந்து நிற்கும் அரைநூற்றாண்டாக …\nஅதன்கிளைகள் மேல் பசிய இலைகளாகப் படர்ந்தன கிளிகள்…\nஆராவாரிக்கும் சப்தம் எண்திசையெங்கும் பறக்கச் செய்கிறது.\n» Read more about: வீடுபேறு உடைய வீடு »\nBy முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி, 1 வருடம் ago டிசம்பர் 3, 2017\nகடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது\nகடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா\n» Read more about: தூக்கம் தொலைத்த இரவுகள் »\nBy முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி, 2 வருடங்கள் ago ஆகஸ்ட் 18, 2017\nவைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை\nபழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்\nகவியுலகப் பூஞ்சோலையின்… முள்ளிவாய்க்கால் சுவடுகள்\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28281/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:47:08Z", "digest": "sha1:UMITKEMHF5CXWGWXYRDNAYZ64C3MX2BK", "length": 9808, "nlines": 147, "source_domain": "thinakaran.lk", "title": "மனைவி, இரண்டு குழந்தைகளை கொன்றவரின் குற்றம் நிரூபணம் | தினகரன்", "raw_content": "\nHome மனைவி, இரண்டு குழந்தைகளை கொன்றவரின் குற்றம் நிரூபணம்\nமனைவி, இரண்டு குழந்தைகளை கொன்றவரின் குற்றம் நிரூபணம்\nஅமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த கிறிஸ் வட்ஸ் என்பவர் தனது மனைவி மற்றும் மகள்மாரை கொலை செய்ததாக குற்றங்காணப்பட்டுள்ளார்.\nவட்ஸ் தன் மீதான ஒன்பது குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் மீது மரண தண்டனை விதிப்பதை கைவிட மாவட்ட சட்டமா அதிபர் இணங்கியுள்ளார்.\n15 வாரங்கள் கர்ப்பிணியாக இருந்த ஷனன் வட்ஸ் மற்றும் அவரது மூன்று மற்றும் நான்கு வயது மகள்மார் கடந்த ஓகஸ்ட் மாதம் காணமால்போயினர். சிறுமிகளின் உடல்கள் எண்ணை தாங்கி ஒன்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டதோட தாயின் உடல் புதைகுழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.\nஇந்நிலையில் தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவிக்கு கூறியதை அடுத்து அவர் தமது குழந்தைகளில் ஒருவரை கொலை செய்ததாகவும் தம்மீது தாக்குதல் தொடுக்கும்போது அடுத்த குழந்தையை கொன்றதாகவும் அந்தக் கணவர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.\nவரும் நவம்பர் 19 ஆம் திகதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும்போது வட்ஸ் தொடர்ச்சியான மூன்று ஆயுள் தண்டனைகளுக்கு முகம்கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் 29இல் ஆரம்பம்\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள்...\nகுண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதி���ரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukovilula.in/category/others/page/2/", "date_download": "2019-04-23T07:00:58Z", "digest": "sha1:YUASE2CDO4I3H2HMCHUBRAJJ3CZYFXYO", "length": 5995, "nlines": 61, "source_domain": "thirukovilula.in", "title": "பிறதொகுப்பு – பக்கம் 2 – திருக்கோவில் உலா", "raw_content": "\nஆகஸ்ட் 30, 2012 ஜனவரி 18, 2019 - ஆசிரியர்: ஜெயகுமார்\nசித்தர் யார் என்ற கேள்விக்கு பலர் பலவித கருத்துக்களை எடுத்து கூறியுள்ளார்கள் இங்கே சுருங்கச் சொல்லி விளங்க வைக்க விரும்புகிறோம், கடவுளை காண முயல்பவன் பக்தன் கண்டு தெளிந்தவன் சித்தன் (தமிழ்கலைச் களஞ்சியம் த.பொ.மீ) சித்தர்கள் என்போர் யாவர்\nஆகஸ்ட் 30, 2012 ஜனவரி 18, 2019 - ஆசிரியர்: ஜெயகுமார்\nபால்நினைந் துட்டும் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே ஒரு தாய் …\nசமயம் / சிந்தனைக்கு / திருவாசக சிந்தனை / பிறதொகுப்பு\nஸ்ரீ இராமஜெயம் தோன்றிய கதை\nஆகஸ்ட் 28, 2012 ஜனவரி 18, 2019 - ஆசிரியர்: ஜெயகுமார்\nநம்முடைய பெரியவர்கள் நமக்கு ச���ல்லும் ஒரு அரிவுரை என்னவென்றால் எடுத்த காரியம் வெற்றி பெற ஸ்ரீ இராமஜெயம் எழுது என்பதுதான். அப்படிப்பட்ட ஸ்ரீ இராமஜெயம் என்ற காரிய சித்தி மந்திரம் தோன்றிய காரணம் குறித்து இங்கு காண்போம். இராவண வதம் முடிவுற்ற …\nசமயம் / சிந்தனைக்கு / பிறதொகுப்பு\nஒருவனுக்கு எதனால் துன்பம் எற்படுகிறது\nஆகஸ்ட் 28, 2012 ஜனவரி 18, 2019 - ஆசிரியர்: ஜெயகுமார்\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் ஒருவனுக்கு எதனால் துன்பம் எற்படுகிறது அவன் தான் விரும்புகின்ற பொருளின் மீது ஆசை வைப்பதால், எந்த வகையிலாவது அவனுக்கு துன்பம் ஏற்படுகிறது. ஆசை வைக்கவில்லை என்றால் அவனுக்கு துன்பம் இராது அதை …\nசிந்தனைக்கு / திருக்குறள் சிந்தனை / பிறதொகுப்பு\nகந்தர் அனுபூதி – 36 முதல் 40 வரை\nகந்தர் அனுபூதி – 31 முதல் 35 வரை\nகந்தர் அனுபூதி – 26 முதல் 30 வரை\nகந்தர் அனுபூதி – 21 முதல் 25 வரை\nகந்தர் அனுபூதி – 16 முதல் 20 வரை\nகந்தர் அனுபூதி – 11 முதல் 15 வரை\nகந்தர் அனுபூதி – 6 முதல் 10 வரை\nகந்தர் அனுபூதி – முதல் ஐந்து பாடல்கள்\nஅபிராமி அருள் பெற்ற அபிராமி பட்டர்\nபதிப்புரிமை © 2012 - 2019 திருக்கோவில் உலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1243203.html", "date_download": "2019-04-23T06:52:11Z", "digest": "sha1:FLVBGIWXVTDFHHISJJKBTIQMAWHFRMXK", "length": 12569, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "துப்பாக்கி முனையில் பட்டப்பகலில் துணிகரம் – பீகாரில் இன்று ரூ.10 கோடி நகை கொள்ளை..!! – Athirady News ;", "raw_content": "\nதுப்பாக்கி முனையில் பட்டப்பகலில் துணிகரம் – பீகாரில் இன்று ரூ.10 கோடி நகை கொள்ளை..\nதுப்பாக்கி முனையில் பட்டப்பகலில் துணிகரம் – பீகாரில் இன்று ரூ.10 கோடி நகை கொள்ளை..\nபீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், பகவான்பூர் பகுதியில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது.\nஇன்று காலை இந்த அலுவலகத்துக்கு வந்த 6 பேர் தங்க நகையின் மீது பண உதவி தேவை என வாசலில் இருந்த காவலாளியிடம் கூறினர். காவலாளி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றபோது, பின்னால் இருந்து ஒருவன் அவரது தலையில் ஆயுதத்தால் தாக்கினான்.\nகாவலாளி மயங்கி விழுந்த நிலையில், ஆறுபேரும் துப்பாக்கிகளை உருவியவாறு அலுவகத்துக்குள் பாய்ந்தனர். மேனேஜர் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய இருவர் தங்க நகைகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டக அறைக்கு அவர�� அழைத்துச் சென்றனர்.\nவெளியே நின்ற கொள்ளையர்கள் இதர பணியாளர்களை மிரட்டி, கூச்சலிடாத வகையில் பார்த்து கொண்டனர். மேனேஜரிடம் இருந்த சாவிகளை பறித்து, பெட்டகங்களை திறந்த கொள்ளையர்கள் 5 பெரிய பைகளில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.\nகொள்ளைபோன நகையின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என தெரிவித்த போலீசார் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில்\nதூய சக்தி மற்றும் சுகாதார பிரயோக பன்னாட்டு மாநாடு\nவவுனியாவில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களிற்கு அஞ்சலி\nபொதிகளுடன் கார்; யாழ் நகரில் பெரும் பரபரப்பு\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன அறிக்கை\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த வாகனம்\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு பாலியல்…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்..\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு\nவவுனியாவில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களிற்கு அஞ்சலி\nபொதிகளுடன் கார்; யாழ் நகரில் பெரும் பரபரப்பு\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின��னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nவவுனியாவில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களிற்கு அஞ்சலி\nபொதிகளுடன் கார்; யாழ் நகரில் பெரும் பரபரப்பு\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2017/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-04-23T07:02:31Z", "digest": "sha1:MRNLNIJXZJMCVCXNSCMXKC6FY7LN2JXB", "length": 8734, "nlines": 175, "source_domain": "www.easy24news.com", "title": "பிரான்ஸில் பொலிஸ் வான் மீது தாக்குதல் : ஆயுதங்களுடன் காரில் வந்த மர்மநபர் | Easy 24 News", "raw_content": "\nHome News பிரான்ஸில் பொலிஸ் வான் மீது தாக்குதல் : ஆயுதங்களுடன் காரில் வந்த மர்மநபர்\nபிரான்ஸில் பொலிஸ் வான் மீது தாக்குதல் : ஆயுதங்களுடன் காரில் வந்த மர்மநபர்\nபிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் பொலிஸ் வான் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள சாம்ப்ஸ் லையீஸ் பகுதியில் இன்று மர்மநபர் ஒருவர் வெள்ளை நிற காரில் ஆயுதங்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நிகழ்த்தியுள்ளார்.\nஇதையடுத்து, மர்மநபர் வந்த காரில் இருந்து நெருப்பு மற்றும் புகை கிளம்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், அந்த இடத்தை முற்றுகையிட்டு போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.\nகுறித்த காரை ஓட்டி வந்த மர்ம நபர் இறந்த நிலையில் காரில் கிடந்துள்ளதுடன், காரில் இருந்து ரைபில், கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nமேலும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள நகர பொலிஸார், காரை ஓட்டி வந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த தாக்குதலையடுத்து, பிரான்ஸ் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nலண்டன் தாக்குதல்: குற்றவாளியின் அடையாளத்தை வெளியிட்ட பொலிசார்\nகனடாவில் இறைச்சி விலைகள் அதிகரிப்பு\nநாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர்: காரணம் என்ன\nலண்டன் தீ விபத்து: 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சி செயல்\nஎரிவாயு கடையில் பாரிய தீ விபத்து – வெடித்து சிதறும் சிலிண்டர்களால் ஆபத்து\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\n20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nமேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்\nநிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்\nபொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்\nவனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2019/02/", "date_download": "2019-04-23T06:11:45Z", "digest": "sha1:42ZDOFPAWWORS4EPZ3LLYFHWP27R3LFZ", "length": 31037, "nlines": 153, "source_domain": "www.kimupakkangal.com", "title": "Archive for February 2019", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\n\"எக்கணத்திலும் இடித்து ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு பறந்துபோகக்கூடும் என்னும் அச்சம் தானாகவே எழும் அளவுக்கு வாகனங்கள் விரைந்தோடும் நெடுஞ்சாலையின் விளிம்பில் விலகிச் செல்வது என்பது ஒருபோதும் கோழைத்தனமல்ல. அவநம்பிக்கையும் அல்ல. தன் வலியும் மாற்றான் வலியும் அறிந்த விவேகம். நான் உயிர்த்திருக்கிறேன், இந்த மண்ணுலகில் நானும் ஒரு துளியாக எங்கோ இருக்கிறேன் என்னும் எண்ணங்களை வளர்த்தெடுக்கும் தன்னம்பிக்கை. எதிர்ப்பைக் காட்டி அடையாளமே இல்லாமல் அழிந்துபோவதைவிட, இருட்டுப் பாதையெனினும் ஓரமாக ஒதுங்கிச் சென்று உயிர்த்திருப்பதைப் பெரிதென நினைக்கவைக்கும் சூழலில் மனிதர்கள் வேறு எப்படி வாழ்ந்துவிடமுடியும்.\"\nவாசகசாலை இணையதளத்திற்காக எழுத்தாளர் பாவண்ணனை நேர்காணல் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரயாணம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எடுத்த நேர்காணலை பின்னிருக்கும் இடுகையை க்ளிக்கி வாசிக்கலாம்.\nபுலம்பெயர் வாழ்க்கை பல்வேறு தேசங்களில், பல்வேறு காலகட்டங்களில் நிலைபெற்று இருந்திருக்கிறது. அந்த வாழ்க்கை இலக்கிய தடங்களில் சிறிய அளவிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஈழத்துக் கதைகள், பா.சிங்காரத்தின் புனைவுகள் அவற்றுள் முதன்மையான சிலவாகும். ஆனால் பதிவு செய்யப்படவேண்டிய வாழ்க்கையை பலர் வாழ்ந்திருக்கின்றனர். அவற்றுள் ஒன்று மலேசியா வாழ் இந்தியர்களின் வாழ்க்கை. அதைப் பதிவு செய்த முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர் கே.எஸ்.மணியம். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கதைகளை விஜயலட்சுமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.\n‘கே.எஸ். மணியம் சிறுகதைகள்’ நூலில் 1980-1990 காலகட்டங்களில் எழுதப்பட்ட ஆறு சிறுகதைகளும், அவரைப் பற்றியும் அவருடைய புனைவுலகு குறித்த சிறிய முன்னுரையும், பின் நேர்த்தியான அவரது நேர்காணல் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஆறு சிறுகதைகளும் இனிமையான வாழ்க்கையிலிருந்து தொடங்குகின்றன. பக்கங்களின் விசைக்கேற்ப கதைமாந்தர்கள் இழந்த அடையாளங்களை, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக் கொணர போராடுபவர்களாக உருவெடுக்கின்றனர்.\n‘குடியேறிகள்’ எனும் சிறுகதையில் மலாய் மொழியில் நாயகனை குடியேறி என ஒருவன் திட்டுகிறான். அந்த சொல் எக்காரணத்தால் அவனிடமிருந்து வெளிப்பட்டது என தனக்குள் தேடுவதன் வழியே சிறிய அளவிலான வரலாறு கதையில் பேசப்படுகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு குழந்தைப்பேறு கிடைக்கும் தம்பதியின் கதை ‘பலி’. அவர்களுக்கு இரண்டு கருச்சிதைவும் ஏற்படுகிறது. அதனால் மூன்றாவதாக பிறக்கும் குழந்தையை மிகக் கவனமாக, அதே நேரம் இக்குழந்தையையும் இழந்துவிடுவோமோ எனும் பயத்துடன் வளர்க்கின்றனர். குழந்தையின் ஆரோக்யமான வளர்ச்சி அவர்களுக்கு ஆசுவாசத்தை அளிக்கிறது. பள்ளி செல்லத் துவங்கியவுடன் அரசாங்க பள்ளியில் பின்பற்றப்படும் இன அரசியல் மற்றும் குழந்தைகளிடையில் பள்ளியே எற்படுத்தும் பேதம் பிஞ்சு மனதில் தாழ்மையுணர்ச்சியை விதைக்கும் இடமாக உருவெடுக்கிறது. தனக்கு ஏற்பட்ட கருச்சிதைவையும் இன அரசியலால் தன் குழந்தைக்கு சிதைக்கப்படும் சுயமரியாதையையும் ஒன்றிணைக்கும் இடம் அடையாளங்கள் குறித்த அர்த்தங்களின் மீது பெரு வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. இதே போன்று மாயமான் எனும் சிறுகதை நகரமயமாக்களுடன் அடையாளச் சிதைவை ஒன்றிணைக்கிறது. இராமாயணத்தில் இடம்பெறும் மாரீசனின் சிறுகதையில் துவங்குகிறது. எளிய மக்களிடமிருந்து பிடுங்கப்படும் உழைப்பு பெரு நகரங்க்களின் வளர்ச்சியாக உருவெடுக்கிறது. பின் அந்த எளிய மனிதர்களுக்கு அந்நகரங்களில் கொடுக்கப்படவேண்டிய உரிமைக்கு பதில் நுகர்வோர் கலாச்சாரத்தை வைத்து ஈடுசெய்ய முயல்வது சுய உரிமையை அபகரிக்கும் நவீன கொள்ளையாக கதையில் உருக்கொள்கிறது.\nஒவ்வொரு கதையும் பன்முக கலாச்சாரத்தை வலியுறுத்துவதில் முதன்மையான எண்ணம் கொண்டிருக்கிறது. ஒற்றை கலாச்சாரம் நோக்கி நகருந்தோறும் உழைப்பு சுரண்டப்படும் எனும் அபாய ஒலி கதையின் வரிகளில் எதிரொலித்த வண்ணமிருக்கிறது. உழைப்பின் சுரண்டலை எதிர்க்க அயராது புதிய புதிய வடிவங்களை கையாளும்’க்ளிங் க்ளிங் பெண்’ சிறுகதையும், கஞ்ச முதலாளிகளுக்கு மத்தியில் உழைப்பை வாரி வழங்கும் ‘வசந்தாவின் கனவு’ சிறுகதையும் மதிப்பற்று போகும் உழைப்பின் உருவத்தை தோலுரித்துக் காட்டுகிறது.\nஉடைமை மனோபாவத்திலிருந்தே சுரண்டலுக்கான வித்து தோன்றுகிறது. உழைப்பை பொருட்படுத்தாது இனத்தை முன்வைக்கும் அரசியலை இக்கதைகள் விமர்சனம் செய்யவில்லை. மாறாக தன் உழைப்பிற்கான அங்கீகாரத்தையும், சுயமரியாதையையும் தேடும் மனிதர்களை பதிவு செய்கிறது. கதைகள் அவை நிகழும் நிலத்தால் மலேசியாவை மையங்கொண்டிருந்தாலும் உலகளாவிய சுரண்டல்களையும், அடையாளங்களை இழந்த எளிய மனிதர்களின் கனவுகளையும், நூதனமாக அதிகாரம் செலுத்தும் நகரமயமாக்களையும் படம்பிடித்து காட்டுகிறது. அவருடைய நேர்காணலில் இடம்பெறும் இவற்றை பற்றியான அரசியல் கதைகளில் கலைத்தன்மையடைவதை வாசிப்பில் நன்குணரமுடிகிறது\n- இந்து தமிழ் திசை\nபாவண்ணனை மொழிபெயர்ப்பாளராய் மட்டுமே வாசித்திருக்கிறேன். எஸ்.எல்.பைரப்பாவின் பருவம் நாவலை மொழிபெயர்த்தவர். அது என் மனதிற்கு நெருக்கமான நா���லும் கூட. அந்நாவலின் மொழிபெயர்ப்பு அதன் செறிவான நடையின் வழியே நன்குணரமுடியும். இதை விவரிப்பதன் நோக்கம் மொழிபெயர்ப்பாளர் தன் செறிவான நடையின் வழியே ரசனையை வாசகனிடம் கடத்துகிறார். அது படைப்பாளியாக அவர்களுக்குள் இருக்கக்கூடிய தனித்துவ பார்வையை வாசகனுக்கு அறிமுகப்படுத்தும். பருவம் நாவல் வாசிப்பு அவருடைய புனைவுலகத்தை அறிவதற்கான ஆசையைத் தூண்டியது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் எழுதி வருபவர். நாவல், சிறுதை, கவிதை, மொழிபெயர்ப்பு என பல்வேறு வடிவங்களை கையாண்டிருக்கிறார். அவர் எழுதிய நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளிலிருந்து சிறந்தவற்றை எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் “பிரயாணம்” எனும் தலைப்பில் தொகுத்திருக்கிறார். அந்நூல் பாவண்ணனின் புனைவுலகிற்கும், அவருடைய சிறுகதை உலகிற்குமான வாசலாக அமைகிறது.\nயதார்த்தவாத கதைகள் கோலோச்சத் துவங்கிய காலத்தில் பிரச்சார த்வனி மேலோங்கியது. பின் வாழ்க்கையை ரசனை அடிப்படையில் பதிவு செய்யப்படும் கதைகள் தோன்றின. பின் வாழ்வின் அபத்தங்களை வெளிச்சமிடும் கதைகள் உருவாயின. பின் கதைகள் வாழ்வின் இருண்மைகளை அடையாளம் காட்டின. இவை தேய்வழக்காக மாறி பின் அவற்றில் மாறுபட்ட கதை சொல்லல் திறமைகளை காலத்திற்கேற்ப எழுத்தாளர்கள் கையாளத் துவங்கினர். யதார்த்தவாத கதைகளில் படைப்பாளர்களின் அனுபவமும் அவை கொடுக்கும் பார்வையும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைகிறது. அவ்வகையில் அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்றோருக்கு நெருக்கமான புனைவு களத்தை பாவண்ணன் தேர்வு செய்கிறார். ஆனால் கதையை முடிக்கும் இடத்தில் பிற யதார்த்தவாத படைப்பாளிகளை விட தனித்துவமாக தன் படைப்பை முன்னிறுத்திவிடுகிறார்.\nகதைக்கு தேர்வு செய்யப்படும் மனிதர்கள் அன்றாடங்களுக்கான பொருளாதாரத் தேவைகளை ஈடு செய்ய முடியாதவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் அனைவரும் கனவு காண்பவர்களாக இருக்கின்றனர். அந்த கனவின் நிறைவேறாத் தன்மை அவர்களை அன்றாடங்களின் மீதான வெறுப்பு கொண்டவர்களாக மாற்றுகிறது. வாழ்க்கைப்பாட்டிற்காக இடம்பெயரும் மனிதர்களின் கனவுகளை எழுத்தில் பதிவு செய்கிறார். கதைகளில் இடம் பெறும் மனிதர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாகவே இடம்பெறுகின்றனர். அந���த மனம் அவர்களின் பணியிடத்தில் இருக்கும் மேலதிகாரர்களாலும், குடும்ப அமைப்பினாலும் உருவாக்கப்படுகிறது.\nஉதாரணத்திற்கு வண்டி எனும் சிறுகதை. குதிரை வண்டிக்காரன் ஒருவன் சவாரிக்காக காத்திருக்கிறான். வயோதிகன். அவனுக்கு அருகில் டாக்ஸிக்களில் பலர் சவாரிக்காக காத்திருக்கின்றனர். அவர்களில் சிலர் அந்த வயோதிகனை ஏளனம் செய்கின்றனர். பெண்ணொருத்தி வியாபாரத்திற்கான பண்டங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரிடமாக சென்று சவாரிக்கான விலையைக் கேட்கிறாள். அனைவரும் அதிக விலை கேட்க, குறைந்த விலையில் குதிரை வண்டிக்காரனிடமே பயணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள். குதிரையும் சரி, வண்டிக்காரனும் சரி சாப்பிட்டு பல நாட்கள் ஆனவர்களைப் போல தோற்றமளிக்கிறார்கள். சவாரியினிடையில் வண்டிக்காரன் தன் பால்ய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறான். அவனுக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த சவாரிகளும், சௌகரியாமாகவும் செழிப்பாகவும் வளர்ந்த குதிரையைப் பற்றியும் நினைவின் சேகரிப்பிலிருந்து பகிர்கிறான். வறிய நிலைக்கு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் போக்குவரத்தின் புதிய வடிவங்களும் காரணமாகின்றன. கதையை பரிதாபத்துடன் கேட்கும் பெண்ணும் வேகமாக சென்று சேர்வதில் குறியாக இருக்கிறாள். சவாரி முடிந்து பணம் கிடைத்தவுடன் சாப்பாட்டை மட்டுமே யோசிக்கிறான். தான் சாப்பிட்டு குதிரைக்கும் வாங்கி செல்கிறான். ஆனால் குதிரையின் சடலமே கிடைக்கிறது. குதிரையாலும் கைவிடப்பட்டபவனாகிறான்.\nஇந்தக் கதையை குறிப்பிட்டு விவரிப்பதன் காரணம் இதில் இருக்கும் பல அம்சங்கள் அனைத்து கதைகளிலும் பிரதிபலிக்கின்றன. தேர்வு செய்யப்படும் மனிதர்கள். அவர்களை நசுக்கும் காலத்திற்கேற்ற வளர்ச்சி. முடிவடையா தர்க்கம் ஒன்றே மனதில் சூல் கொள்கிறது. காலத்திற்கேற்ப அவர்களும் தங்களது தொழிலை மாற்றியிருக்கலாம். ஆனால் மண்ணுடனும் விலங்குகளுடனும் இணக்கமாக வாழ்ந்த தலைமுறைக்கு மரபார்ந்த வாழ்க்கை பெரும் பொக்கிஷமாக மாறிவிடுகிறது. அடுத்து பணம் கிடைத்தவுடன் அவன் சாப்பிடும் இடத்தை விவரிக்கும் இடங்களில் அவனுடைய புன்னகையை பார்க்க முடிகிறது. பல கதைகளில் இந்த புன்னகை கதையை அழியாத நினைவாக மாற்றிவிடுகிறது. மேலும் மனிதர்கள் மனிதர்கள் அவர்கள் கொண்டிருக்கும் அபரிமிதமான நம்ப���க்கைகளாலேயே கைவிடப்படுகிறார்கள் எனும் கேள்வி அனைத்து கதைகளிலும் எதிரொலிக்கிறது.\nவியந்தோதும் இந்த புன்னகை வேறொரு கேள்விக்கும் உள்ளாக்கப்படுகிறது. யதார்த்தவாத கதைகளின் முடிவுகள் வாழ்வின் அபத்தத்தை வெளிச்சமிட்டு காட்டத் துவங்கிய காலத்தில் பாவண்ணனின் கதைகள் இனிமையான வாழ்க்கை தருணங்களுடன் முடிவடைவதில் முக்கியமடைகின்றன. பயணம் மேற்கொள்ளும் எண்ணம் கொண்ட குமாஸ்தா, சிறுவனின் ஏக்கத்திற்காக தன் சைக்கிளை பழக்கி பின் அவணையறியாமல் சிறுவனுக்கே கொடுத்துவிட்டு நீங்கும் இடங்களை எழுதும் வரிகள் சாதாரணக் கதைகளை தேவதைக் கதைகளின் தன்மைக்கு சென்றுவிடுகின்றன. காலத்தோடு பொருந்தக் கூடிய கதையாடலா என்பதில் சிக்கல் அடங்கியிருக்கிறது. நவீனத்தில் மரபம்சத்தை பொருத்தக் கூடிய இடமாகவே இதைப் பார்க்க முடிகிறது,\nமேலும் கதைகளில் குதிரைகளும் பாண்டிச்சேரியில் இருந்த பிரஞ்சு காலனியின் வரலாற்று சுவடுகளும் காலத்தின் வாசம் மாறாமல் இடம்பெறுகின்றன. வரலாற்றாலும், அரசியலாலும், குடும்பத்தாலும் கைவிடப்பட்ட மனிதர்களின் குரலை பாவண்ணனின் கதைகள் பதிவு செய்கின்றன. அவர்களின் பயம் உடல் முழுக்க பரவியிருக்கிறது. அந்த பயத்திலிருந்து மீள அவர்கள் முயல்வதில்லை. மாறாக பயத்துடன் வாழ்ந்து புன்னகைக்கவே விரும்புகிறார்கள். அந்த புன்னகையை அனைத்து கதைகளிலும் இணங்காணமுடிகிறது.\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஎனக்கு பன்னிரெண்டாம் வகுப்புவரை அறிவியலின் மேல் அதீத ஆர்வம் இருந்து வந்தது. என்ன ஆனதோ தெரியவில்லை கல்லூரிக்கு வந்தபின் அது கொஞ்சம் தூங்கிவி...\nஅன்று நான் கோயமுத்தூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். என்னுடைய விடுதிக்கு தேவையான அனைத்தினையும் வாங்கிக் கொண்டு அப்பாவின் அந்த கால ஸ்கூட்டரி...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கல��யும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2017/07/blog-post_28.html", "date_download": "2019-04-23T06:59:58Z", "digest": "sha1:Y7NNSHUK2YLOVQ57DB4TTNWSUKIKUAWM", "length": 5302, "nlines": 87, "source_domain": "www.meeran.online", "title": "Moondram ulaga poar🖊 vaira muthu - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/category/entertainment/", "date_download": "2019-04-23T07:03:44Z", "digest": "sha1:RX6BQMJJZYOQV27UTRKA7ZENY7ZALDBM", "length": 11260, "nlines": 191, "source_domain": "www.easy24news.com", "title": "Entertainment | Easy 24 News", "raw_content": "\nஎல்லாவற்றுக்கும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்த நாங்கள் இம்முறை ஆண்களுக்கு முன்னுரிமை கொடுத்து மிஸ்டர் கனடா இந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நாங்கள் அனைவ...\tRead more\nஅவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருக்கும் கலைஞர் கருணா நடராஜா அவர்களுடனான கலந்துரையாடலும் . நாடகம் , சினிமா போன்ற கலைகளில் ஈடுபடும் நண்பர்கள் சந்திப்பும் Scarborough GTA square Mall . 5215...\tRead more\nபிரமாண்ட இசை நிகழ்வின் ஆதரவுக்கு நன்றி\nஈசி நியூஸ் பிரமாண்ட இசை நிகழ்வு இனிதாக இடம்பெற ஆதரவு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் easy24news.com இன் அதிபர் திரு .கிருபா கிருசான் தனது பெரும் நன்றியை நல்கியுள்ளார் – புலம்பெயர் நாடு...\tRead more\nஈசி என்ரர்டைநிங் நைட் – 2018\nஇன்று – ஒக்ரோபர் 20 ஆம் திகதி மாலை 5 .30 மணிக்கு தமிழகத்தின் பிரபல பாடகர் எஸ் .என் சுரேந்தர் மற்றும் நமது கலைஞர்கள் பங்குகொள்ளும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி அனைவரும் வருக . ஈசி என்ரர்டைநி...\tRead more\nஇன்று மாலை பிரமாண்ட இசை நிகழ்சி\nஇன்று – ஒக்ரோபர் 20 ஆம் திகதி மாலை 5 .30 மணிக்கு தமிழகத்தின் பிரபல பாடகர் எஸ் .என் சுரேந்தர் மற்றும் நமது கலைஞர்கள் பங்குகொள்ளும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி அனைவரும் வருக . ஈசி என்ரர்டைநி...\tRead more\nபாடகர் சுரேந்தரின் இனிய பாடல்களை கேட்க அனைவரும் வருக\nஇசைநிழ்சசியில் கலந்து கொண்டு இனிய பாடல்களை வழங்கவுள்ள பிரபல தென்னிந்திய திரைப்படப் பாடகர் சுரேந்தர் அவர்களின் வருகை நல்வரவாகுக அவரை இந்த மண்ணுக்கு அழைத்த நண்பர் கிருபா கிருசான் அவர்களுக்கு...\tRead more\neasy24news – இன் ஊடகவியலாளர் சந்திப்பு\nஊடகவியலாளர் சந்திப்பு – எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள தென்னிந்திய கலைஞர் கலைமாமணி S .N .சுரேந்தர் கலந்து கொள்ளும் கிருபா கிருஷானின் Easy Entertaining Night நிகழ்வுக்கு மறுநாள் அனைத...\tRead more\n“easy entertainment night 2018” மாபெரும் இசை நிகழ்சசி வருகின்ற சனிக்கிழமை தமிழிசை கலா மன்றத்தில் நடைபெற சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டு உள்ளது .முதல் தடவையாக புகழ்பூத்த...\tRead more\nஇசை நிகழ்ச்சிக்கு தயாராக எஸ் .என் .சுரேந்தர் வருகை தந்தார் – வரவேற்றார் கிருபா கிருசான்\nவரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள ஈஸி இருபத்து நான்கு இணையத்தளம் வழங்கும் இனிய இசை நிகழ்ச்சிக்கு இந்தியாவின் பிரபல பின்னணிப்பாடகரும் ,பின்னணிக்குரலாளரும் ,நடிகரும் தளபதி விஜயின் மாமனாருமான எஸ்...\tRead more\nபெட்டகம் நிகழ்ச்சியில் அதிபர் கிருபா கிருசான்\nTIME FM-ITR வானொலி காற்றலைகளின் பெட்டகம் நிகழ்ச்சியில் EASY24NEWS.COM பிரதம ஆசிரியரும்,நிர்வாக இயக்குனரும்,வர்த்தக பெருமகனுமாகிய KIRUBA KIRUSHAN அவர்கள் கலந்து சிறப்பித்த சிறப்பு நேர்காணல்....\tRead more\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\n20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nமேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்\nநிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்\nபொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்\nவனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigasutrula.blogspot.com/2013/05/02.html", "date_download": "2019-04-23T06:11:15Z", "digest": "sha1:FCZAYKEWTHVUT4KDUCD42HUQW7EYQM6X", "length": 26421, "nlines": 110, "source_domain": "aanmigasutrula.blogspot.com", "title": "சித்த வித்யா பாடம்: 02 - சித்த வித்தையின் படி குரு தத்துவம் ~ ஆன்மிக சுற்றுலா", "raw_content": "\nஆன்மிகம், சித்தம், யோகங்கள், வேதம் மற்றும் பல\nஎழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி; ஏகாமல் வாசனையை யடித்தொன் சித்தன் - சட்டை முனி\nசித்த வித்யா பாடம்: 02 - சித்த வித்தையின் படி குரு தத்துவம்\nசென்ற பதிவில் குருகுலவாசம் பற்றி பார்த்தோம், இந்த பதிவில் நாம் கூறிய முறைப்படியான குருகுல வாசத்திற்கான படிமுறைகள் என்னவென்று பார்ப்போம்.\n1 . மனதில் இவற்றை கற்க வேண்டும் என்ற விருப்பம்.\nஎவன் ஒருவன் அமைதியான மனத்துடன், மௌனமாக, ஒருமைப்பட்ட மனதுடன் அறிவைத்தேடுவதற்கான பயணத்தினை அடைகிறானோ, அவன் சித்த வித்தையினையோ மற்ற எந்த அறிவினையும் அடைவதற்குரிய பாதையினை அறிகிறான், அப்படிப்பட்டவன் எப்போதும் குருவை அடைகிறான். இதுவே சித்த வித்தைக்கான முதல் அடிப்படை. இதனை நன்கு மனதில் பதியவைத்துக்கு கொண்டு இனி விளக்கங்களைப் பார்ப்போம்.\nஒரு நல்ல வளமான நிலத்தில் தரமான விதையினை விதைத்து அதற்கு தகுந்த உரமிட்டு, நீர்பாய்ச்சி பராமரித்தால் சிறந்த விளைச்சலையும் கனிகளையும் பெறுவது போல் இந்தப்பாடங்களை கற்பதால் உங்களது சித்தமாகிய ஆழ்மனதில் இவற்றின் அடிப்படை விதைக்கப்படும். விதைகள் தகுந்த சித்த மானச பக்குவம் வரும் பொழுது பலனினைத்தரும். ஆதலால் ஆர்வமுடன் இவற்றைப் படித்து மட்டுமே வருவீர்களானாலேயே ஆனால் கூட‌ அவை உங்களுக்கு தகுந்த பக்குவம் வரும் சூழ்நிலைகளில் உதவும். அத்த‌கைய‌ நிலையின் பின்பு இதில் கூற‌ப்ப‌ட்ட விட‌ய‌ங்க‌ள் உங்க‌ள‌து சொந்த‌ அனுப‌வ‌ங்க‌ளாகும்.\n2. குருவின் சூஷ்ம தொடர்பு பெறுதலுக்கான விதி\nஇன்று குரு தத்துவம் தனிமனித போற்றுதல்களாகவே உள்ளது. சித்த வித்தைப்படி குருதத்துவம் என்பது என்ன என்பதனை இங்கு பார்த்துவிட்டு மேலே செல்லவும்.\nஆக குருதத்துவம் என்பது எல்லையற்ற பிரபஞ்ச அறிவு அவற்றை பெரும் தன்மையினை எம்மில் உருவாக்கிக் கொள்ளும் முறைதான் குரு சிஷ்ய பாவம்.\nஅடுத்து குருவிட‌மிருந்து வித்தையினைப் பெறுவ‌தும் ச‌ரியாக‌ விள‌ங்கிக் கொள்வ‌தும் எப்ப‌டி ப‌ல‌ரிற்கு நேருக்கு நேராக நின்று விள‌ங்க‌ப்ப‌டுத்தினால் ம‌ட்டுமே குருவிடம் வித்தை பெறுத‌ல் என‌ உறுதியாக‌ எண்ணுகின்ற‌ன‌ர், அது ஒருவ‌கையில் உண்மையாக‌ இருந்தாலும் குருவிட‌ம் இருந்த எல்லோரும் வித்தைக‌ளை அறிந்த‌வ‌ர்க‌ள் இல‌ர். அதேபோல் குருவை விட்டு பௌதீகமாக‌ தூரத்தில் இருந்தவர்கள் பலர் அரிய ஞானத்தினைப் பெற்றிருக்கிறார்கள். அப்ப‌டியானால் ஒரு சில‌ர் ம‌ட்டுமே குருவிட‌மிருந்து வித்தை பெற‌ த‌குதியான‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ம்தான் என்ன‌ ப‌ல‌ரிற்கு நேருக்கு நேராக நின்று விள‌ங்க‌ப்ப‌டுத்தினால் ம‌ட்டுமே குருவிடம் வித்தை பெறுத‌ல் என‌ உறுதியாக‌ எண்ணுகின்ற‌ன‌ர், அது ஒருவ‌கையில் உண்மையாக‌ இருந்தாலும் குருவிட‌ம் இருந்த எல்லோரும் வித்தைக‌ளை அறிந்த‌வ‌ர்க‌ள் இல‌ர். அதேபோல் குருவை விட்டு பௌதீகமாக‌ தூரத்தில் இருந்தவர்கள் பலர் அரிய ஞானத்தினைப் பெற்றிருக்கிறார்கள். அப்ப‌டியானால் ஒரு சில‌ர் ம‌ட்டுமே குருவிட‌மிருந்து வித்தை பெற‌ த‌குதியான‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ம்தான் என்ன‌ இத‌ற்கு த‌த்துவ‌ ரீதியாக‌ ப‌ல‌வித‌ (பூர்வ‌ புண்ணிய‌ ப‌ல‌ன், குரு அருள் என‌) ப‌ல‌வித‌ விள‌க்க‌ங்க‌ள் இருப்ப���னும் நாம் இங்கு கூற‌வ‌ருவ‌து இத‌ற்கான‌ விஞ்ஞான அடிப்படையிலான‌ கார‌ண‌த்தினை, இத‌ன் மேல‌திக‌ விள‌க்க‌ங்க‌ள் எண்ண‌த்தின் இய‌க்க‌விய‌ல் என்ற‌ ப‌குதியில் விரிவாக‌ விள‌க்க‌ப்ப‌டும். இங்கு இத‌ன் அடிப்ப‌டையினை விள‌க்கி விடுகிறேன்.\nஇங்கு பௌதிக‌விய‌ல் கோட்பாட்டினை அடிப்ப‌டையாக‌ கொண்டால் எந்த‌ ஒரு எண்ண‌மும் அலைவ‌டிவ‌த்தினை (மூளையில் எண்ண‌ அலைக‌ள் ஆல்பா, பீட்டா, காமா, தீட்டா ஆகிய‌ அலைவ‌டிவாக‌ உருவாகுவ‌தாக‌ ஈ.ஈ.ஜி க‌ற்கைக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌)))0)) கொண்டிருக்கின்ற‌ன‌... பௌதிக‌விய‌ல்/இய‌ற்பிய‌ல் க‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் அலைக‌ள் ப‌ரிவுறும் என்ப‌து. ப‌ரிவு (resonance) என்பது ஒவ்வொரு அலையும் குறித்த அதிர்வினை (frequency) அடையும் போது மிக உயர்ந்த அலைவேகத்தினை அடையும். இந்த ஒத்த அதிர்வு நிலையினை அடையும் போது குறித்த தொகுதிகள் தமக்கிடையே சக்திப்பரிமாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்ளும். இந்த சக்திப்பரிமாற்றம் நிகழும் சந்தர்ப்பங்கள் பலவாறக இருக்கலாம். இந்த அடிப்படையிலேயே மானச, சித்த வித்தைகள் அனைத்தும் இயங்குகின்றன. இது எப்படி எனப்பார்ப்போம்.\nசித்த வித்தையின் படி (மற்றைய முறைகளும்தான் பூஜை, உபாசனை, யோக சாதனை, தாந்திரீகம்) நாம் எமது சக்தியினை அதிகரித்துக் கொள்வதே எமது இலக்கு. அதாவது உயர் சக்திகளுடன் எமது எண்ண அலைகளை பரிவுறவைத்து தொடர்புகொள்ளுவதனால் எமது சக்தியினை அதிகரித்துக்கொள்ளலாம். அதன் படி எமது தற்போதைய \"இயற்கையான எண்ண அதிர்வினை” ஒரு ஒத்திசைவானநிலைக்கு (Harmonic state) கொண்டுவந்து, பின்னர் உயர்ந்த அதிர்வொன்றுடன் (higher frequency) சமப்படுத்தும் போது எமக்கு உயர்ந்த அதிர்வின் சக்திப்பரிமாற்றம் (energy transfer) கிடைக்கிறது, இவற்றை ஆரம்பத்தில் சிறுகச் சிறுக செய்து நீண்டகாலச் சாதனையில் எம்முடன் நிலைக்கச் செய்தலே சித்த வித்தையின் இலக்கு. இப்படிச் செய்து சித்தி பெற்றதால்தான் சித்தர்கள் என பெயர் வந்தது\n3 . குருவின் சூஷ்ம தொடர்பே உண்மையான குரு சிஷ்ய தொடர்பு\nஎம்மிடம் மனம் இருக்கிறது, தற்போது அதனை உயர் சக்தியுடன் பரிவுறச் செய்யவேண்டும். உயர் சக்தி எது எம்மைப்பொறுத்தவரையில் \"குரு\", எம் அனைவருக்கும் ஆதி குரு அகஸ்திய மகரிஷி, ஆகவே அவருடைய அதிர்வுடன் எமது அதிர்வை பரிவுறச்செய்வதால் எம்முள்ளே அவரது சக்தியினை பெற்றுக் கொள்���லாம். அவர் பெற்ற சக்திகள் அனைத்தும் மன, சித்த அலைகளாக பிரபஞ்சத்தில் உள்ளன, அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் அவருடன் ஒத்திசைவதே\nஇந்த இடத்தில் அகஸ்திய மகரிஷி என ஒருவரை மட்டுமே நீங்கள் தொடர்புகொள்ளவேண்டும் எனச் சொல்லவில்லை, உங்களுக்கு விரும்பிய எந்தச் சித்தரையோ, தெய்வங்களையோ, தேவதைகளைக் கூட அழைக்கலாம். எப்படியாயினும் அகத்தின் இயல்பை அறிந்த உயர் பிராண சக்தியுடைய ஞான சித்தர் ஒருவரை வழிகாட்டியாக பெற்றால் உங்களது சக்தியினை உயர்த்திக்கொள்ளலாம், ஞானத்தினையும் பெற்றிடலாம் என்பதுதான் கருத்து.\n அதற்கு இறைவன் அளித்த கொடையே சித்தம் எனும் ஆழ்மனம்.\nஆம் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய சக்தினை தொடர்ச்சியான எண்ண அலை மூலம் சித்தத்தில் பதிப்பிக்கும் முயற்சிதான் ஒரே வழி\nஆகவே சித்த வித்தை கற்பதற்கு ஆரம்பத்திலிருந்தே குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வதும், மனம், சித்தம் ஆகியவற்றை ஒத்திசைவாக வைத்துக் கொள்வதும் சித்த வித்தையினை கற்பதற்கான முக்கியமான அடிப்படை தேவையாகும்.\n4 . சித்த வித்தையின் தன்மையினை புரிந்துகொள்ளுதல்\nசித்த வித்தை என்பது நாம் தற்காலத்தைய அறிவுத்தேடலில் ஆசிரியர் ஒருவரிடமோ, விரிவிரையாளர் ஒருவரிடமோ வகுப்பு போய் படிக்கும் விடயமல்ல. எல்லா அறிவும் பிரபஞ்சமாகிய ஆகாய மனதில் (Cosmic mind) உறைந்துள்ளது. அவற்றை அறிந்துகொள்ள சூஷ்ம தன்மையுடைய சித்தம் எனும் ஆழ்மனம் மனிதனிற்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. அதனை செயற்படுத்தி நாமாக அவற்றை அறிந்துகொள்ளும் பயிற்சிதான் சித்த வித்தை. ஆகவே ஒரு விடயத்தினை நன்கு புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்கு யாரும் எதுவும் கற்பித்து விடமுடியாது, குருவானவர் அவற்றை அறிவதற்கு உரிய முறைகளை மட்டுமே தருவார். அவற்றை பயிற்சித்து அனுபவமாக்கி கொள்ளவேண்டியது உங்கள் கடமை.\nஇந்தப் பயிற்சிகளின் போது ஒவ்வொருவருக்கும் உண்டாகும் அனுபவம் அவர்களுக்கே உரியதாகும். அவற்றில் உயர்வு தாழ்வு, சரி பிழை என்பது இல்லை. அவரவர் மன, பிராண சித்த பரிணாமங்களுக்கு ஏற்ப அவை வேறுபடும். ஆதலால் பலபேரின் அனுபவங்களைக் கேட்டு மனக் குழப்பமுற வேண்டாம்.\nஇதிலிருந்து உங்களுக்கு இன்னும் ஒரு விடயம் விளங்கியிருக்கும் என எண்ணுகிறேன். அகம் சார்ந்த வித்தைகள் எவற்றிலும் எது சரி அது பிழை என்ற ம���ற்கத்தைய தர்க்க விவாதங்கள் இல்லை. எமது மூல நூற்களை எடுத்துப் பார்த்தீர்களானால் சூத்திர வடிவிலேயே இருக்கும். அவற்றின் பொருளை குரு எப்படி என்று விளக்கி சொல்லியிருக்க மாட்டார். அவற்றை மனதில் இருத்திக்கொண்டு உங்கள் பயிற்சியினை செய்து வருவிர்களானால் உங்கள் பயிற்சிக்கு தக்க விதத்தில் அவற்றின் பொருளும் பிரயோகமும் விளங்கும். உங்களுக்கு இன்னும் தெளிவாக விளங்குவதற்கு ஒரு உதாரணம் பதஞ்சலி யோகத்தின் சூத்திரத்தில் இருந்து காட்டுவோம்.\nசூத்திரம் 1 .2 : \"யோக சித்த வ்ருத்தி ந்ரோத\"\nஇதன் பொருள் மனதின் விருத்திகளை கட்டுப்படுத்துவது எனவே பொதுவாக பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் சித்த வித்தை (பின்னர் வரும் படங்களில் விளக்கப்படும் ) படி மனத்தை மூன்று வகையாக பிரிக்கலாம் என்பதனை சாதனை மூலம் அறிந்து கொள்ளும் மாணவன் படிப்படியாக மேல் மனதின் விருத்திகளை கட்டுப்படுத்தி, பின் சித்த மனத்தை கட்டுப்படுத்தி, பின் ஆழ் மனத்தை கட்டுப்படுத்தி, இறுதியாக பிரபஞ்ச மனத்தை கட்டுப்படுத்துவதே முழுமையான யோகம். இந்த நிலையில் மேல் மனதை கட்டுப்படுத்தும் பயிற்சி செய்பவரிற்கும், சித்தத்தை கட்டுப்படுத்துபவரிற்கும் இடையிலான அனுபவம், ஆற்றல் வேறுபாடும்.\nஇவை பற்றி வரும் காலங்களில் நீங்கள் மேலும் அறிந்து கொள்வீர்கள். தற்போதைக்கு நீங்கள் மனக்குழப்பம் அடையக்கூடாது என்பதற்காகவே விளக்கினோம். ஏனெனில் இன்றைய காலத்தில் சித்தர் பாடல்கள், சித்தர்களது கலைகள் எல்லாம் தற்காலத்திய தர்க்க கல்விமுறையிலேயே ஆராயப்படுகிறது,இதனால் தகவல்கள் பெறலாமே அன்றி அனுபவம் பெறமுடியாது என்பதனை விளங்கிக்கொள்ளவும்.\nஆகவே மனதில் இவற்றை கிரகித்துக்கொண்டு குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்துவதற்கு தயாராவோம்.\nசித்த வித்தை என்பது மதம் மொழி கலாச்சாரம் என்பவற்றிற்கு அப்பாற்பட்டது, ஆகவே குருவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவரின் உரிமை, இதில் வீணான பயமுறுத்தல்கள் எவையும் இல்லை. அடுத்து சூஷ்ம நிலையடைந்த சித்தர்கள் எவரிடமும் பேதமில்லை. ஒவ்வொரு சித்தரும் இறுதி நிலையடையும் போது பிரபஞ்ச மகா சக்தியில் கலக்கின்றனர். நாம் எமது மனதை ஒருமைப்படுத்தி அவற்றை பெறுவதற்கும் அவர்களின் பௌதிக இருப்பை நிலைப்படுத்துவதற்கும் வைத்துக்கொண்டவை தான் பல தெய்வங்க���், பல சித்தர்களின் பெயர்கள் எல்லாம். ஆதாலால் இவற்றை கற்க விரும்புபவர்கள் உங்கள் மன நம்பிக்கைக்கு தகுந்தபடி குருவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான நிபந்தனை அவர் சூஷ்மத்தில் இருக்க வேண்டும் அதாவது அவர் தற்போது உடலில் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.\nஆகவே கீழ்வருவனவற்றை தெளிவாக முடிவு செய்யுங்கள்;\n1. நீங்கள் எந்த சித்தரை, ரிஷியை குருவாக கொள்ளப்போகிறீர்கள்\n2. பின்பு அவரை எந்த வடிவில் மனதில் உருவகப்படுத்த போகிறீர்கள்\n3. தினமும் எந்த நேரத்தில் உங்கள் சாதனையினை செய்யப்போகிறீர்கள் என்பதனை முடிவு செய்யுங்கள்.\nஇவற்றை முடிவு செய்து கொண்டு அடுத்த பாடத்தினை எதிர்பாருங்கள், அதில் எப்படி குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது என்ற செயல்முறை பதியப்படும்.\nஓம் ஸத்குரு பாதம் போற்றி\nஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:\nநன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்\nTagged: சித்த வித்யா பாடங்கள்\nஓம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியே போற்றி\nசித்தவித்யா பாடங்கள்: 04 மனிதனின் அமைப்பு\nநட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவ ஸ்தலங்கள்\nசித்தவித்யா பாடங்கள்: 03 குருவை சூஷ்மத்தில் தொடர்ப...\nசித்த வித்யா பாடம்: 02 - சித்த வித்தையின் படி குரு...\nசித்தவித்யா பாடங்கள்: 01 - குருகுலவாச ஆரம்பம்\nசித்த வித்யா பாடங்கள் - முன்னுரை\nசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழ...\nசித்த வித்யா பாடங்கள் (6)\nபைரவ சஷ்டி கவசம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-23T06:22:04Z", "digest": "sha1:FFZIFH3NUGI4HVB63W3ZC3EHM3D54C7A", "length": 16735, "nlines": 149, "source_domain": "new.ethiri.com", "title": "ஆசிட் வீச்சு குற்றவாளிகளுக்கு கருணை காட்ட முடியாது - சுப்ரீம் கோர்ட் - ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nஆசிட் வீச்சு குற்றவாளிகளுக்கு கருணை காட்ட முடியாது – சுப்ரீம் கோர்ட்\nஆசிட் வீச்சு குற்றவாளிகளுக்கு கருணை காட்ட முடியாது – சுப்ரீம் கோர்ட்\nஇமாசலப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் மீது கடந்த 2004ம் ஆண்டு இரண்டு பேர் ஆசிட் வீசினர். இந்த தாக்குதலில் அந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார்.\nஇதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் விசாரண��� நீதிமன்றம், குற்றவாளிகள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.\nஇதையடுத்து, தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க கோரி குற்றவாளிகள் அம்மாநில ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவர்களது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து, அபராத தொகையை தலா ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டார்.\nகுற்றவாளிகளுக்கு ஆதரவாக குறைக்கப்பட்ட தண்டனைக்கு தடைவிதிக்க கோரி மாநில அரசு சார்பில் கடந்த 2008ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குற்றவாளிகள் இருவரும் தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலை ஆகினர். அபராத தொகையையும் அவர்கள் செலுத்திவிட்டனர்.\nஇந்நிலையில், இமாசலப்பிரதேசம் மாநில அரசு தொடுத்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கன்வில்கர் மற்றும் நீதிபதி அஜய் ரஸ்டோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள், இளம்பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு எந்த விதத்திலும் கருணை காட்ட முடியாது. ஆசிட் வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய நாகரீகமற்ற, இதயமே இல்லாத குற்றவாளிகள் கருணை அடிப்படையில் தண்டனை குறைப்பு கோர தகுதியற்றவர்கள் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.\nமேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளிகள் இருவரும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் இழப்பீடாக தரவேண்டும். மாநில அரசும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n← கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nஐதராபாத்தில் நடைபெற்ற விஷால் திருமண நிச்சயதார்த்தம் →\nகுண்டு வெடிப்பு விசாரணைகள் மகிந்தா வாசலை தட்டலாம் -சமாச்சாரம் இங்கே உள்ளது\nகுண்டுகள் வெடிக்கும் என -நான்கு நாட்டு உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் புரிந்த இலங்கை\nஇராணுவம் ,பொலிஸ் உளவுத்துறைகளுக்குள் வெடித்தது மோதல்\nசங்கரில்லா கொட்டலில் இரண்டு தற்கொலை தாக்குதல்- அனைவரும் இலங்கை முசுலீம்கள்\nஇந்நாட்டில் இன்று இனவாதத்திற்கு அரச ஆசீர்வாதம் இல்லை - அமைச்சர் மனோ கணேசன்\nமுசுலீம் வியாபரிகள் விபரங்கள் திரட்டும் உளவுபிரிவு - அரசியல்வாத��களிற்கு ஆப்பு\nகொள்ளுப்பிட்டி ரயில்வே நிலையத்தில் மர்ம பொதி - இராணுவம் குவிப்பு\nகத்தி ,வாள்களுடன் இருவர் கண்டியில் கைது\nகுண்டு வெடிப்பு உயிர் பலி 310 ஆக உயர்வு\nகுண்டு வெடிப்புடன் தொடர்புடன் கைதான முஸ்லீம் பெண்கள் - வீடியோ\nமீள புகுந்த பயங்கரவாத தடை சட்டம்\nஆளும் அரசால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஆட்டத்தை ஆரம்பித்த மகிந்தா\nகுண்டுவெடிப்பு எதிரொலி - அவசரகால சட்டம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான மக்களுக்கு இந்தியா பள்ளியில் அஞ்சலி\nஇலங்கை குண்டு வெடிப்பு காட்டு மிராண்டித்தன செயல் - காஜல் அகர்வால் கண்டனம்\nகுண்டு வெடிப்புடன் தொடர்புடைய 55 பேர் கைது - பார்தா அணிய இலங்கையில் தடை வ்ருகிறது\nவேற்று மதத்வரை கொல்லனும் என பரப்பி வந்தவர் வெடிகுண்டாக வெடித்து பலி\nஇண்டர்போல் இலங்கை வருகிறது - மகிந்தா- ரணிலுக்கு இடையில் மலேசிய தூது பேச்சு -சிக்கினாரா கோத்தா .\nபள்ளி வாசல் மீது தாக்குதல்\nஅவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்த தாய் மகள் குண்டு வெடிப்பில் பலி\nகுண்டுகள் தொடராய் வெடிக்கும் அமெரிக்கா எச்சரிக்கை-குண்டு கார் என ஒன்று சோதனை\nஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\nகாவலாளிதான் திருடன் என்பதை மக்கள் கோர்ட்டு மே 23-ல் முடிவு செய்யும் - ராகுல்\nதமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும்- ராகுல் நப்பாசை\nபிரிட்டனில் பெரும் வெடிப்பு - மக்கள் வெளியேற்றம் - photo\nஉக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம்\nநையீரியாவில் பிரிட்டன் பெண் சுட்டுக்கொலை\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\n1500 கோடி கடனால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் - ஊழியர்கள் ரத்தக்கண்ணீர் - இதோ முழு தகவல் video\nசினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - பாலியல் புகார் நாயகி ஸ்ரீரெட்டி\nஇப்படியும் மரணம் வரும் - வீடியோ\nஅதிரும் கரசோம் - முழங்கிய சீமான் - வீடியோ\nசீமானை காப்பாற்றிய அம்மணி கஸ்தூரி - வீடியோ\nரஜனியை கிழிக்கும் சீமான் பேச்சு\nபிரபாகரன் பிறந்தநாள் விழா.. சீமானின் மிரட்டலான அதிரடிபேச்சு\nரஜினி ஒரு லூசு பய, சீமான் கலகலப்பு பேச்சு\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nசக நடிகைகளை பொறாமை பட வைத்த நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nகள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் - கணவன் தற்கொலை\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nவழி கொடு இறைவா ….\nஉளவுத்துறை வெளிநாட்டு கொலைகள்;- வீடியோ\nபசுபிக் கடலில் பூதம் காத்த புதையல்\nஇந்திய உளவுத்துறை எச்சரிக்கை வீடியோ\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nதோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஉரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் - சூர்யா\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா\nசீமான் விவகாரம் - லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஉணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்\nநரம்பு பாதிப்புகளை தடுக்க இதை சாப்பிடுங்க\n20 வயதில் ஆண்கள் செய்யவேண்டியது\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த தீர்வு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482550", "date_download": "2019-04-23T07:00:43Z", "digest": "sha1:ZNBOIBWAQXMHNN3KOGPDU24FJIHOT5SO", "length": 8530, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் | Congress has announced candidates for 9 Lok Sabha constituencies in Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதமிழகத்தில் போட்டியிடும் 9 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nபுதுடெல்லி : மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நேற்று நள்ளிரவில் அறிவித்தது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது கட்சியின் சார்பில் போட்டியிட��ம் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை பல கட்டங்களாக தேர்வு ெசய்து அக்கட்சி அறிவித்து வருகிறது.\nஆனால், தமிழகத்தை பொறுத்தவரை வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று தமிழகம் உட்பட பிற மாநிலங்களையும் சேர்ந்து 35 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதன்படி, திருவள்ளுர் தொகுதி(தனி) ஜெயக்குமாரும், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமாரும், ஆரணியில் டாக்டர் விஷ்ணுபிரசாத்தும், கரூரில் ஜோதிமணி, திருச்சியில் திருநாவுக்கரசர், தேனி தொகுதியில் ஈ வி கே எஸ் இளங்கோவன், விருதுநகரில், மாணிக்தாகூர், கன்னியாகுமரி தொகுதியில் எச் வசந்த்குமார் மற்றும் புதுச்சேரியில் வைத்்திலிங்கம் உள்ளிட்டோரது பெயர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் அறிவிக்கப்படவில்லை.\n9 மக்களவை தொகு 9 மக்களவை தொகு வேட்பாளர்\nகாங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜக சின்னத்தில் விளக்கு எரிந்ததாக புகார்..: கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\nதலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார்: உஸ்தவ் பெய்ன்ஸ் ஆஜராக உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபாலியல் குற்றச்சாட்டு புகாரில் உச்ச நீதிமன்ற ஊழியர்கள் தலைமை நீதிபதிக்கு ஆதரவு\nமெரீனா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்த மனு டிஸ்மிஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடி திரைப்படம் பற்றிய அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் ஆணையம் தாக்கல்: 26ம் தேதி விசாரணை\nவாக்காளர்களுக்கு பணம் தமிழக தேர்தலை ரத்து செய்ய கோரும் மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இ��்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/08/the-skin-i-live-in-2011.html", "date_download": "2019-04-23T06:12:38Z", "digest": "sha1:JNYN5EV2HQ4OHR26SCSUNQWMC4UVDO7J", "length": 30798, "nlines": 156, "source_domain": "www.kimupakkangal.com", "title": "THE SKIN I LIVE IN – 2011 | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nபிருஹன்னளை நாவலை எழுதி மாதங்கள் பல உருண்டோடிவிட்டன. இந்த நிலையில் சமீபத்தில் கோணங்கி அந்த நாவலால் ஒரு விஷயத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அஞ்ஞாதவாசத்தில் அர்ஜுனன் கொள்ளும் இந்த பிருஹன்னளை வேடத்தினுள்ளே இருக்கும் உடலரசியல் வாசிக்க வாசிக்க அற்புதமாக இருக்கிறது என்று. பிருஹன்னளை என்பது ஒராண்டுக்கான பெண்வேடமாக இருப்பினும் அதிலிருந்து மீள்வது கடினம். அந்த ஓராண்டிற்குள் அவன் பல ஆயுட்களுக்கான வாழ்வை வாழ்ந்திருக்கிறான். அந்த வாழ்க்கை முழுக்க வேட்கை நிரம்பியதாயும் இருந்திருக்கிறது என்று சில உரைகளை மையமாக வைத்து சொல்லிக் கொண்டிருந்தார். இதை இங்கே சொல்லும் போது புராண மையம் கொண்ட கதையொன்றும் நினைவில் தோன்றுகிறது. ஆணும் பெண்ணும் ஓருடலாக இருந்து பின் பிரிந்து உலகில் வலம் வருகின்றனர் என்பது அது. அப்படி இந்த வாக்கியம் உண்மையாக இருப்பின் இருவருள்ளும் மற்றவர்களின் தன்மை இருக்கத் தான் செய்யும். ஊர் வழக்கங்களில் கூட ஆண் குழந்தைக்கு குறிப்பிட்ட வயதிற்கு பின் கண்ணிற்கு மை வைக்கக்கூடாது, கடுக்கன் போடக்கூடாது என்று கூறுகிறார்கள். அதற்கு காரணமாக அவர்கள் சொல்வது அந்த குழந்தை பெண் சுபாவத்தை அடையக்கூடும் என்பதாக இருக்கிறது. ஆக உடலால் இரு இனமும் வேறு வேறாக இருப்பினும் இருவரினுள்ளும் இரண்டும் கலந்தே இருக்கிறது என்பது உண்மையாக இருக்கிறது. அர்ஜுனன் ஓராண்டுகாலம் பிருஹன்னளையாக பேடியாக வாழ்ந்திருக்கிறான் வேடம் அணியவில்லை என்பதையும் லேசாக யூகிக்க முடிகிறது. சின்னதான கேள்வி என்னுள் எழுகிறது. சமகாலத்திலும் அநேக நேரங்களில் நம்மால் நம்முள் இருக்கும் பெண்ணை நிச்சயம் உணர முடியும். அப்படி உணரும் தருணத்தில் நம் இருத்தல் சார்ந்து நமக்கு சந்தேகம் வராதா \nஆண் என்றாலே ஒரு வீரம் இருக��க வேண்டும். பெண்ணெனில் மென்மை இருக்க வேண்டும் என்னும் வரையறுக்காத தன்மை இன்னமும் தீர்க்கமாக நிலவுகிறது. இதைத் தாண்டிய பெண்மையை ஒரு ஆண் உணர்கிறான் எனில் ரகசியமாகவே அவனுள் அது பதியப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. இதே விஷயம் பெண்களின் பக்கம் நிகழ வாய்ப்பில்லை. பெண்ணிடம் ஆணின் குணம் இருப்பதை ஊரார் கண்டறிந்தால் அது துணிச்சலாகிறது அல்லது தற்காப்பாகிறது. ஆணிடம் மட்டும் தான் பேடித்தனம் ஆகிறது. அந்த ஆணோ அதை ரசிக்கவே செய்கிறான். பெண் எப்போதும் வசீகரமானவள். அந்த வசீகரத்தை ஆணால் நிச்சயம் அனுபவிக்க முடியாது. தெரிந்தும் அனுபவிக்க ஆசைப்படுகிறான். பெண்ணாக விழைகிறான். அதே நேரம் ஊராரிடமிருந்து இந்த விஷயத்தை மறைக்க நினைக்கிறான். ஒவ்வொரு ஆணிற்குள் இருக்கும் இந்த ரகசியமும் வேறுபட்டுக் கொண்டேதானிருக்கிறது. அப்படியாயின் ஒரு ஆணின் ரகசியம் உண்மையில் எப்படி இருக்கும் எந்த உருவத்தில் அது வெளிப்படும் எந்த உருவத்தில் அது வெளிப்படும் பெண்மைக்கும் ஆண்மைக்கும் தோலினுக்கடியில் நிகழும் போர் எப்படிப்பட்டதாய் இருக்கும் \nமேலே சொன்ன விஷயங்கள் எதற்காக சொல்லப்பட்டது என்பதை நிச்சயம் கூறப்போவதில்லை. இப்போது படத்திற்குள் செல்லலாம். இது ஸ்பானிய திரைப்படம். ராபர்ட் என்னும் ஒரு மருத்துவர். அவர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டு வருகிறார். மென்மையான தோல் ஒன்றை எப்படியேனும் செய்ய வேண்டும் என்று அவரின் ஆராய்ச்சிகள் நிகழ்கின்றன. அவருடைய தனிமையான வீடொன்றில் அவருடன் இணைந்து இருவர் வசிக்கிறார்கள். ஒருத்தி அங்கிருக்கும் வேலைக்காரி. இன்னுமொருத்தி அவருடைய நோயாளி. அவளை ஒரு தனியறையில் இட்டு மருத்துவம் பார்க்கிறார். அவள் அணியும் ஆடைகள் உடலுடன் ஒட்டியே இருக்கும் தோலின் நிறத்திலான ஆடைகள். அதை அணிந்து கொண்டு யோகாசனங்களை பயிற்சி செய்கிறாள். அவள் வசம் இருக்கும் வேறு ஆடைகள் எல்லாம் கிழிந்து காண்பிக்கப்படுகின்றன. அவளுக்கு தேவையானதை இண்டர்காமின் வழியே வேலைக்காரியிடம் சொல்லி வாங்கிக் கொள்கிறாள். அவளுடன் பேசும் ஒரே ஜீவன் மருத்துவர் ராபர்ட். அந்த அறையில் அவள் அடிக்கடி தற்கொலை செய்யவும் முயற்சி செய்கிறாள். இந்த பெண் யார் ஏன் அவளை வீட்டிலேயே வைத்து அவர் மருத்துவம் செய்ய நினைக்கிறார் என்பது எல்லாம் படத்தின் முடிச்சுகளாக ஒவ்வொன்றாக மெதுவாக காட்சியில் கட்டவிழ்கிறது.\nதோல் சார்ந்து ஆராய்ச்சியை மேற்கொள்ள அந்த மருத்துவருக்கு காரணமாக இருப்பது தீவிபத்தில் இறந்த அவரின் மனைவியே. அவளின் கதை ஐந்து நிமிடங்களுக்கு காட்சியில் வருகிறது. சாகும் தருவாயில் இருக்கும் அவளை காப்பாற்றி எப்படியேனும் காப்பாற்றிவிடலாம் என்று முயற்சி செய்கிறார். அவளும் முன்னேறியே வருகிறாள். இந்த காட்சிகளில் வரும் வசனமொன்று அவருக்கான நிம்மதியான தருணங்களெல்லாம் அவள் உறங்கிக் கொண்டிருக்கும் கட்டிலினுக்கருகில் அமர்ந்திருப்பது என்று வருகிறது. மிக அழகாக அதை காட்சியாகவும் காண்பித்திருக்கிறார். அவள் ஒரு நாள் பாடலொன்றை கேட்கிறாள். அது அவள் தன் மகள் நோர்மாவுக்கு சொல்லிக் கொடுத்த பாடல். அந்த பாடல் அவளை உயிர்ப்பிக்கிறது. எழுந்து நடந்து கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கும் போது தான் அதிர்ச்சி ஏற்படுகிறது.\nஇங்கே முக்கியமான விஷயம் அழகை முகம் தீர்மானிப்பதில்லை மாறாக தோல் தீர்மானிக்கிறது என்கிறார் இயக்குனர். இந்த தோல் அழகை மட்டுமின்றி ஒருவரின் இருத்தலை தீர்மானிக்கிறது. நான் இருக்கிறேன் அதற்கு ஆண் என்பதே என் அடையாளம். இதே போலத் தான் ஒரு பெண். இதை வேறு விதமாக கூற முயற்சிக்கிறேன். சுதந்திரமாக திரியும் மனிதன் சந்தர்ப்பவசத்தால் கொலை செய்து சிறைக்கு சென்று வதைகளை அனுபவிக்கிறான். குற்றவுணர்ச்சியிலும் பீடிக்கிறான். முன்பிருந்த வாழ்க்கையின் நினைவுகளுடன் சிறைவாழ்க்கையை வாழ்கிறான். அவனின் பிரக்ஞை உயிருடன் இருக்கிறோமா என்னும் சந்தேகத்தை சிறையில் இருப்பதனாலேயே ஏற்படுத்துகிறது. ஆக அவனின் இருப்பிடம் தான் அவனின் இருத்தலை தீர்மானிக்கிறது என்று கொள்ளலாமா இதே போல் தான் இயக்குனர் இப்படத்தில் காட்டும் ஆண்-பெண் என்னும் இனம் சார்ந்த இருத்தல். இந்த விஷயத்தை காட்சியாக்கியிருக்கிறார். இதற்காக போராடும் ஒரு விஞ்ஞானியாக ராபர்ட்ஸ். அவரின் தீவிர தேடலை மிக அழகாக காட்சிப்படுத்துகிறார்.\nஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். முதல் காட்சியில் ராபர்ட் தன் அறையினுள் நுழைகிறார். அவரின் அறைக்கு பக்கத்து அறையில் தான் அந்த பெண் இருக்கிறாள். அந்த அறையில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதை எப்போதும் மருத்துவர் பார்த்துக் கொண்டே இருக்கிறார். இரண��டு அறைக்கு நடுவில் பெரியதான ஓவியமொன்று இருக்கிறது. நிர்வாணமான ஓவியம். இதைப் போலவே வேறு சில ஓவியங்களும் காண்பிக்கப்படுகின்றன. தன் அறையினுள்ளே நுழைந்த உடன் அங்கேயும் ஒரு பெண்ணின் ஓவியம் இருக்கிறது. இந்த ஓவியம் உண்மையில் ஓவியமே இல்லை. உண்மையான பெண்ணின் உருவம் தான் அது. பக்கத்து அறையில் இருக்கும் பெண்ணினுடையது. இதே போல வேறு ஒரு காட்சியில் பெண் எப்படி திரையினுள் அமர்ந்திருக்கிறாளோ அதற்கு எதிர் திசையில் ராபர்ட் அமர்ந்து கொள்கிறார். பின் அவளை பார்வையில் அவதானிக்க ஆரம்பிக்கிறார். கேமிரா அவருக்கு பின்னே இருக்கிறது. பார்க்கும் போது ஓவியத்தின் உணர்தலையே உணர்ந்தேன். இப்படி படம் நெடுக நிறைய காட்சிகளை பாஸ் செய்து அதன் ஃப்ரேமையே பார்க்க ஆரம்பித்தேன். மேலே சொன்ன காட்சியை பின்வரும் படத்தில் நீங்கள் பார்க்கலாம்.\nஇந்த படத்தில் கூட அவளின் பின்னே இருக்கும் சுவரில் நிறைய எழுத்துகளை நீங்கள் காண முடியும். அது தான் படத்திலேயே என்னை மிகவும் ஈர்த்த அருமையான ஓவியம். அந்த காட்சி,\nஇந்த படத்தின் பிண்ணனி இசையும் கேமிராவும் மிக அழகாக இசையைப் போலவே படத்தை நகர்த்தி செல்கிறது. படத்தில் இருக்கும் எண்ணற்ற முடிச்சுகள் எதையுமே நான் இங்கு அவிழ்க்கவில்லை. என்னை பாதித்த ஒவ்வொரு காட்சிகளையும் விவரிக்க முயற்சித்து தோற்றுப் போகிறேன். காரணம் படம் காட்டும் விஷயங்கள், இருத்தலை முன்வைத்து எழுப்பும் கேள்விகள் என எல்லாமே என்னை திக்குமுக்காட செய்கிறது. இதிலிருந்து என்னால் மீள முடியவில்லை. இன்று எனக்கு கல்லூரியில் பரீட்சை. எழுதி கொண்டிருக்கும் போது கூட என்னுள்ளே இந்த படத்தின் ஒவ்வொரு ஃப்ரேம்களும் ஓடிக் கொண்டிருக்கிறது. கேள்விகள் மீண்டும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதற்குமே பதில் தெரியவில்லை.\nஇதன் இயக்குனர் பெட்ரோ அல்மொதொவார் இப்படம் சார்ந்து சொல்லும் போது சுயமாக தேர்ந்தெடுத்து பாதையில் செல்லும் போது வரும் இடர்களை தனதாக்கிக் கொள்ளும் ஒரு பாத்திரத்தின் கதை தான் இது என்கிறார். இந்த வரிகளையே நான் கவித்துவமாக அர்த்தப்படுத்திக்கொள்ள நினைக்கிறேன். இப்படத்தின் தலைப்பே படம் முடித்த பின் விவரிக்க இயலாத உணர்வை கொடுத்து செல்கிறது. இவரின் வாக்கியமும் அப்படிப்பட்ட உணர்வை நிச்சயம் கொடுத்துவிட்டே செல்லும். இப்போதும் அதையே உணர்கிறேன்.\nஇப்படத்தில் வரும் இசையை முக்கியமானதாக உணர்கிறேன். திருப்பங்கள் வரும் இடங்களிலெல்லாம் ஹாலிவுட் சினிமாக்களைப் போலவே படபடக்கும் இசையை வைத்து உணர்வுகளை தூண்டும் இடங்களில் ட்ரம்பெட், பியானோ போன்று இழைய வைப்பது வித்தியாசமாக இருக்கிறது. படம் கொடுக்கும் உணர்வுகளுக்கு பங்கம் விளைவிக்காமல் இணைந்தே பயணிக்கும் இசை. அதே நேரத்தில் பன்முக இசையை புகுத்தியிருப்பது வித்தியாசமாகவும் இருக்கிறது. இசை கொடுக்கும் எல்லா உணர்வுகளையும் சிறிதளவிளான மௌனமும் கொடுத்து செல்கிறது. குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ்.\nராபர்டாக நடித்திருக்கும் அந்தோனியோ பந்தேராஸின் நடிப்பு சிலிர்க்க வைக்கும் நடிப்பு என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் அவரின் பாத்திரம் கொண்டிருக்கும் மையக்குறிக்கோளில் இருக்கும் வன்மத்தை நம்மால் கிஞ்சித்தும் காணமுடியாது. அதே அவரின் மனித இயல்புகளை நம்மால் ஒவ்வொரு காட்சியிலும் அவதானிக்க இயலும். மனிதனுள்ளே இருக்கும் பல்வேறு உணர்வுகளின் அபத்த வலைபின்னல்களின் ஒரு விளைவு தான் இந்த நாயகன். அதே நேரம் அடைக்கப்பட்ட பெண்ணாக வரும் பெண் வெராவின் தனிமையை படம் மிக அழகாக சித்தரிக்கிறது. அதற்கு ஒத்திசைவது ஓவியம் தான். இவர்களை தவிர படத்தில் முக்கியமான பாத்திரங்களே நிறைய பேர் வருகிறார்கள். நான் முழுவதையும் சொல்லவில்லை. மாறாக ஒட்டு மொத்த படத்தின் ஐந்து சதவிகிதத்தை தான் கூறியிருக்கிறேன். மையக்கதையே வேறு. அந்த கதையினுள் இருக்கும் வன்மத்தை கலை ரூபத்தில் காட்சியாக்கியிருக்கிறார் அல்மொதாவார்.\nஇப்படத்தில் காட்டப்படும் காமம் வேட்கை இருத்தல் மூவற்றுக்குமான ஒற்றுமை, ராபர்ட் மற்றும் வெராவினிடையே வரும் காதல், காமம் அதனூடே இருக்கும் வன்மமும் கொண்டாட்டமும், ஒருமிருகம் இன்னுமொரு மிருகத்தை வேட்டையாடுவதைப் போல செய்யும் அதிகாரம் என்று எல்லாமே புதுமையாக ரசிக்கும் வண்ணம் மிக அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது.\nஎனக்கிருக்கும் மிகப்பெரிய வருத்தம் ரசித்த யாவற்றையும் முழுமையாக சொல்ல முடியவில்லையே என்பது தான். மையக்கதையை கொஞ்சமாக சொன்னால் கூட இப்படம் கலை சார்ந்து கொடுக்கக் கூடிய எல்லா விஷயங்களையும் நான் உடைப்பதாக ஆகிவிடும். இப்படம் பார்க்கும் போது காட்சிக்கு காட்ச�� சிறிதளவிலான கண்ணீராவது என்னுடன் சண்டையிட்டது எனும் போது தான் சந்தோஷமே கொள்கிறேன்.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஎனக்கு பன்னிரெண்டாம் வகுப்புவரை அறிவியலின் மேல் அதீத ஆர்வம் இருந்து வந்தது. என்ன ஆனதோ தெரியவில்லை கல்லூரிக்கு வந்தபின் அது கொஞ்சம் தூங்கிவி...\nஅன்று நான் கோயமுத்தூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். என்னுடைய விடுதிக்கு தேவையான அனைத்தினையும் வாங்கிக் கொண்டு அப்பாவின் அந்த கால ஸ்கூட்டரி...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nநாவலின் அட்டைப்படமும் ஒரு நற்செய்தியும்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/4844-2013-11-08-04-30-19", "date_download": "2019-04-23T06:23:51Z", "digest": "sha1:UDM56CDLVK7VWJDL4NNSGBBQFDUSY4OZ", "length": 23469, "nlines": 252, "source_domain": "www.topelearn.com", "title": "ஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுமோ? பூமியை தாக்குமோ?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுமோ\nகாலாவதி ஆகி, காயலான் கடை பொருளாகி விட்ட ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்றின் ராட்சத பாகங்கள், பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை கடலில் விழ வைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.\nவிஞ்ஞானிகள் அச்சத்தால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் கூட்டாக செயற்கைக்கோள் விடுவது வழக்கம். 2007ல் கோசே என்ற பெயரில் ஒரு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. அதன் செயலாக்கம் இப்போது போதுமான எரிபொருள் இல்லாததால் முடங்கி விட்டது. விண்ணில் இன்ஜின் இல்லாத விமானம் போல தடுமாறி, விண்வெளி சுற்றுப்பாதையில் தடுமாறியபடி உள்ளது.\n88 நிமிடத்துக்கு ஒரு முறை புவிவட்டப்பாதையை சுற்றியபடி, அதே சமயம் நிமிடத்துக்கு 2.5 மைல் கீழே சரிந்தபடி உள்ளது. இப்போதும் அது 113 மைல் தூரத்தில் மேலே தடுமாறி வருகிறது. ஒவ்வொரு 88 நிமிடத்துக்கும் புவி வட்டப்பாதையை சுற்றி வருவதால் அது கடலிலும் சரி, பூமி பகுதிகளிலும் சரி வலம் வந்தபடி உள்ளது. அதனால் அதன் பாகங்கள் 45, 50 ராட்சத துண்டுகளாக சிதறி விழும் அபாயம் உள்ளது.\nஅப்படி விழும் போது, அவை, கடலில் விழ வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதன் இன்ஜின் இயக்கம் அறவே இல்லாமல் இருந்தாலும், அதை ஓரளவு இயக்க முயற்சித்து, கடல் பகுதியில் வலம் வரும் போது இன்னும் வேகமாக விழ வைக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.\nஅவர்கள் கூறுகையில், ‘இந்த செயற்கைக்கோளின் நூறு டன்னுக்கு மேல் எடை கொண்ட பாகங்கள் பூமியில் விழும் அபாயம் உள்ளது. அது எங்கு, எப்போது விழும், எப்படி சேதம் ஏற்படுத்தும் என்பது மதிப்பிட முடியாது’ என்று கூறினர். 2 ஆண்டுக்கு முன், அமெரிக்காவின் நாசா விண்வெளி கழகம், புவிஈர்ப்பு பகுதி ஆய்வு செயற்கைக்கோள் காலாவதி ஆனபோது, அதை செயலிழக்க செய்தது. அப்போது துல்லியமாக பசிபிக் கடலில் அதன் பாகங்களை விழ செய்து வெற்றி கண்டது.\nகடந்த 2011ம் ஆண்டு, செவ்வாயை ஆராய அனுப்பப்பட்ட ரஷ்ய விண்கலம் போபஸ்கிரன்ட், பாதி வழியில் நிலை தடுமாறி பசிபிக் கடலில் விழுந்தது. இதுபோல, ஐரோப்பிய செயற்கைக்கோளையும் கடலில் விழச்செய்ய முடியுமா என்று பல விஞ்ஞானிகளும் ஆலோசனை செய்து வருகின்றனர். இது பூமியில் விழுந்தாலும் பெரிய அளவில் சேதம் உண்டாக்காது என்பது தான் இவர்கள தரும் நம்பிக்கை.\nஒரு பக்கம் செயற்கைக்கோள் துண்டுகள் என்றால், இன்னொரு பக்கம் விண்கல் விழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் ரஷ்ய நகரான செல்யபின்ஸ்க் என்ற பகுதியில் நூறு மைல் பரப்புக்கு கட்டடங்களில் அதிர்வை ஏற்படுத்தியது ஒரு விண்���ல். இது விழுந்த நேரத்தில் ஏற்பட்ட அதிர்வில் கட்டட ஜன்னல் கண்ணாடிகள் சிதறின. ராட்சத பாறை போன்ற எரிகல் பாகங்கள் ஆங்காங்கு சிதறி ஆயிரம் பேர் காயமடைந்தனர்.\nஅப்பாடா, 200 ஆண்டுக்கு ஒரு முறை தானே இப்படி நடக்கும் என்று ஆறுதல் பட்டால், பத்தாண்டுக்கு ஒரு முறை இப்படி ராட்சத விண்கல் விழும் அபாயம் இருக்கிறது என்று நாசா உட்பட விஞ்ஞானிகள் அமைப்பு அபாய சங்கு ஊதுகிறது.\nரஷ்யாவில் பிப்ரவரில் விழுந்த விண்கல் 60 அடி நீளம் , அகலம் கொண்டது. மணிக்கு 40 ஆயிரம் மைல் வேகத்தில் வந்த இந்த விண்கல்லில் இருந்து 5 லட்சம் டன் டிஎன்டி என்ற வெடிபொருள் அளவுக்கு வெளிப்பட்டது. பெரும் சேதம் ஏற்பட்டது. இதுபோல, பூமிக்கு அருகே விழ தயார் நிலையில் உள்ள 95 சதவீத விண்கல்கள் பெரும்பாலும் ஒரு கி.மீ. சுற்றளவு கொண்டதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விண்கல்கள் விழுந்தால் ஒரு நகரத்தையே அழிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாம்.\nபோர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது\nஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் வி\nகரீபியன் கடலில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nகரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தா\nவிளம்பர விதிகளை மீறுகிறதா கூகுள்\nகூகுள் தனது நிறுவனத்தின் விளம்பர வர்த்தகத்தை சேர்க\nமீன் என தவறாக நினைத்து நண்பரை சுட்டுக் கொன்ற நபர்: கடலில் நிகழ்ந்த சோகம்\nரஷ்யா நாட்டில் மீன் பிடிக்க சென்றபோது பெரிய மீன் ச\nஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரித்தானியா\nஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரித்தானியா:\nஆர்க்டிக் கடலில் ஐஸ் இல்லாமல் போகும் அதிசயம்\nஆர்க்டிக் கடலில் ஐஸ் இல்லாமல் போகும் ; ஒரு லட்சம்\nகடும் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிவரும் ஐரோப்பிய நாடுகள்\nஉலகளாவிய ரீதியில் காலநிலை மாறிவரும் நிலையில், ஐரோப\nலிபியா அருகே கடலில் படகு கவிழ்ந்து\nரோம், லிபியா உள்பட சில நாடுகளில் நடந்துவரும் உள்நா\nமாயமான எகிப்திய விமானத்தின் பாகங்கள் மத்தியதரைக் கடலில் கண்டுபிடிப்பு\nமாயமான எகிப்திய விமானத்தின் பாகங்கள் மத்தியதரைக் க\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியை இராட்சத விண்கல் தாக்கியதற்கான ஆதாரம் கண்டுபிடிப\nபூமியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்த\nமத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கின: 200 பேர் பரிதாப பலி\nமத்தியதரைக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த இயந்திரப்\nஇன்சாட் 3டி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nவானிலையை துல்லியமாக கணிக்கும் இந்தியாவின் இன்சாட்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் தங்கப் புதையல்\nஇஸ்ரேல் நாட்டில் செசெரியா என்ற இடத்தில் பழமை வாய்ந\nபூமியை கடக்கும் ராட்சத விண்கல் - நாசா\nவிண்வெளியில் எரிகற்கள் என அழைக்கப்படும் விண்கற்கள்\nமாயமான ஏர் ஏசியா விமானம்; கடலில் விழுந்து விபத்து\nஇந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா\nபூமியை நோக்கி வரும் அதிவேக சூரியப் புயல்: நடக்கப்போவது என்ன\nபூமியை நோக்கி மணிக்கு 4.02 மில்லியன் கிலோ மீற்றர்\nஇந்தோனேசிய படகு மலேசிய கடலில் மூழ்கியது; 61 பேரை காணவில்லை\nஇந்தோனேசியாவில் 97 பேருடன் பயணித்த படகொன்று மலேசிய\nபூமியை விட 17 மடங்கு திணிவுடைய இராட்சத கோள்\nபூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்\nமாயமான விமானம் கடலுக்குள் வீழ்ந்ததைக் கண்டறிய உதவிய செயற்கைக்கோள்\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி 239 பேருடன் மலேசியன்\nதென்கொரிய கடலில் விபத்துக்குள்ளான கப்பலின் மீட்பு பணிகள் முடக்கம்.\nசீரற்ற காலநிலை மற்றும் நீரோட்டத்தின் வேகம் அதிகரித\nதென்கொரிய கடலில் மூழ்கிய கப்பலின் கெப்டன் கைது\nதென்கொரியாவில் கடந்த புதன்கிழமையன்று 475 பேருடன் க\nசீனாவில் 2 கப்பல்கள் கடலில் மூழ்கியது; 25 பேர் மாயம்\nசீனா நாட்டு கடல் பகுதியில் 2 கப்பல்கள் மூழ்கி உண்ட\n135 நாட்களாக தொடர்ந்து 1450 கி.மீ கடலில் நீந்தி சாதனை\nஇங்கிலாந்தில் 135 நாட்களில் 1450 கி.மீ தூரத்தை கடல\nசூரியனில் புயல் உருவாகியுள்ளது: இன்னும் மூன்று நாட்களில் பூமியை வந்தடையும்\nசூரியனில் புயல் உருவாகியுள்ளது என்றும், இன்னும் மூ\nபூமியை விட 7 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nவிண்வெளியில் HT 40307 என்ற நட்சத்திரத்தை சுற்றி ஏ\nகடலில் அலைகள் தோன்றுவது ஏன்\nஅதாவது அலைகள் தோன்றுவது குறித்து ஒரு கோட்பாட்டை\nநான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை 6 seconds ago\nஆரோக்கியத்திற்காக கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்க வழக்க‌ங்கள்...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஅமேசானின் ரீபண்ட் பாலிசியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: 59 seconds ago\nதொலைக்காட்���ி அலைவரிசைகளை மாற்ற நவீன தொழில்நுட்பம் 1 minute ago\nமுந்திரி பழம் சாப்பிடுவதால் கிடக்கும் நன்மைகள் 2 minutes ago\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/brexit-deal-30-03-2019/", "date_download": "2019-04-23T06:48:22Z", "digest": "sha1:NE4WAMOZ4TK6O3NCG4BESOYTVQ2XOQUP", "length": 7822, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பிரெக்சிட் தீர்மானம் மூன்றாவது முறையாக தோல்வி | vanakkamlondon", "raw_content": "\nபிரெக்சிட் தீர்மானம் மூன்றாவது முறையாக தோல்வி\nபிரெக்சிட் தீர்மானம் மூன்றாவது முறையாக தோல்வி\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக பிரதமர் தெரேசா மே கொண்டு வந்த தீர்மானம் மூன்றாவது முறையாக தோல்வியடைந்தது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் தீர்மானத்தின் மீது 2016 இல் இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் பிரெக்சிட் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nதீர்மானம் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மார்ச் மாதத்திற்குள் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.\nஅதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகளைக் கொண்ட பிரெக்சிட் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.\nபிரதமர் தெரேசா மே இதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வந்தார். ஆனால் இந்தத் தீர்மானம் மூன்றாவது முறையாக இங்கிலாந்து நாடாளுமனறத்தில் தோல்வி அடைந்தது.\nமே 22 ஆம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற இருந்த நிலையில், தீர்மானங்கள் தொடர்ண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்து வருவதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஏப்ரல் 12 ஆம் திகதிக்குள் பிரிட்டன் தெரிவிக்க வேண்டும்.\nஇந்த நிலையில், மீண்டும் பிரெக���சிட் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர தெரேசா மே தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.\nPosted in சிறப்புச் செய்திகள்\nலண்டன் இல் உலகத் தமிழ் குறும்பட விழா நாளை மறுதினம்\nஅழியாத கோலங்கள் | அண்ணை றைற் புகழ் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களின் நினைவுகள் | சிறப்புப் பதிவு (படத்தொகுப்புடன்)\nகொக்கைன் வில்லைகளை விழுங்கிய நிலையில் வெளிநாட்டவர் கைது\n | கவிதை | பரமேஸ்வரி சுப்பிரமணியம்\nகச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/08/05/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-17/", "date_download": "2019-04-23T06:25:12Z", "digest": "sha1:2RP6SW7O2PDZD4Q2MX42UPJSTJ4I6MT3", "length": 58947, "nlines": 95, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 17 |", "raw_content": "\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 17\nநான்காம் காடு : ஐதரேயம்\nஒற்றையடிப்பாதை நெடுங்காலத்திற்கு முன்னரே காலடிகள் படாமலாகி மறைந்துவிட்டிருந்தது. ஆகவே அதை விழிகளால் பார்க்கமுடியவில்லை. ஆனால் பாதையை மறந்து இயல்பாக நடக்கும்போது கால்கள் அதை கண்டடைந்தன. முதலில் குறும்புதர்களில் கால் சிக்கியும் கல்களில் இடறியும் அவர்கள் தடுமாறினாலும் விரைவிலேயே கால்களை நேரடியாகவே சித்தம் கட்டுப்படுத்தத் தொடங்கியது. அதன்பின் அவர்கள் வழியை எண்ணவில்லை.\nகையில் மூங்கில்வில்லில் சிற்றம்புகளுடன் அர்ஜுனன் முன்னால் நடந்தான். அவனுக்குப் பின்னால் தருமனும் தொடர்ந்து திரௌபதியும் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நகுல சகதேவர்கள் கைகளில் கூர்முனை பொருந்திய நீள்வேல்களுடன் சென்றனர். அவர்களுடன் இணைந்தும் காட்டுக்குள் சென்று கிளைகள் வழியாக மீண்டும் நடக்கும் மந்தையை பறந்து தொடரும் காகம் போல பீமன் சென்றான்.\nஐதரேயக் காடு பறவைகளின் ஓசைகளால் நிறைந்திருந்தது. அவை மிகப்பெரிய ஓர் உரையாடலில் ஈடுபட்டிருப்பவை போல என தருமன் எண்ணினார். ஒவ்வொரு பறவையென நோக்கினால் அவை இணைகளுக்காக ஏங்கின, குஞ்சுகளை ஆற்றுப்படுத்தின, எதிரிகளை அஞ்சின, அறைகூவின, கூடி உணவுண்ண அழைத்தன, உண்டபின் மகிழ்ந்தாடின. பறவைகள் அமர்ந்த ஒருமரம் பிறிதொன்றுடன் உரையாடியது. ஒரு குன்று மற்���ொன்றுடன் பேசியது. முழு காடே விண்ணை நோக்கி பேசிக்கொண்டிருந்தது. தனிக்குரல்களைக் கேட்டு செவிமயங்குகையில் அவ்வோசை ஒருங்கிணைந்து ஒற்றைப்பெருக்கென்றாகி ஒரு சொல்லின் முடிவிலா ஒழுக்கென்று காட்டியது. அதில் மறைந்து பின்பு சித்தம் மீளும்போது தன்னருகே இருந்த சிறுபறவையின் ஒற்றைத்தனிக்குரலைக் கேட்டு தருமன் உடல் அதிர்ந்தார்.\nதுவைதக்காட்டிலிருந்து கிளம்பி காம்யகக் காட்டில் சிலநாட்கள் தங்கியிருந்தனர். அங்கே அவர்களுக்கு பிரஹஸ்பதி நீதியை கணாதரின் முதல்மாணவர் சப்தகர் கற்பித்தார். அதன் சுருக்கமான வடிவத்தை அரசர்களுக்குரிய வகையில் காம்பில்யத்தில் முன்பு தங்கியிருந்த அந்தணர் ஒருவர் துருபதனுக்குக் கற்பித்ததை திரௌபதி நினைவுகூர்ந்தாள். தாபகர் என்னும் அந்த அந்தணர் விழியற்றவர். கைக்கோல் என ஒரு குள்ளனை உடனழைத்துக்கொண்டு ஊர்கள்தோறும் செல்பவர். அவையில் நெறிநூல் உரைத்துப் பரிசில் பெற்றதும் அவர் “அரசே, உனக்கு மட்டும் என ஓர் அரசநெறிநூலை உரைக்கவிருக்கிறேன். கோல்கொண்டு அரசமரும் தகுதி அற்றவர்கள் அதை கேட்கலாகாது. இத்தொன்மையான நூல் வேதங்களுடன் பிறந்தது. வேத ரிஷியாகிய பிரஹஸ்பதியால் இயற்றப்பட்டது. அவரது மாணவர்களால் முழுதும் பயிலப்படுகிறது. அவர்கள் அறிவது காட்டுமதயானை. நான் சங்கிலி அணிந்த வேழத்தை உனக்கு அளிக்கிறேன்” என்றார். அன்றுமாலை அரசரின் வசந்த மண்டபத்தில் அமர்ந்து அந்நூலை உரைத்தார்.\n“அரசே, பிறந்து பசித்து அழுது முலைநோக்கி உதடு குவிக்கும் கணம் முதல் இறுதி நீருக்காக கைகளை அசைத்து உதடுகளை நீட்டும் தருணம் வரை மானுடர் செயல்தொடரில் கட்டுண்டிருக்கிறார்கள் என்று அறிந்தவனே இப்புவியின் கணக்குகளை அவிழ்க்கும் முதல் எண்ணை கண்டடைந்தவன். தான் மேன்மையுறும் வழியையும் இழிவுறும் முறையையும் அறியாத உயிரென ஏதுமில்லை இவ்வுலகில். எனவே மானுடன் எங்கும் நோக்கவேண்டியதில்லை, தன்னுள் நோக்குவதே அனைத்துக்கும் விடையளிப்பது.”\nதாபகர் சொன்னார் “தெய்வத்தையே அனைத்துக்கும் இழுப்பவன் மூடன். தெய்வமில்லை என அவனுடன் பேசப்புகுபவன் பெருமூடன். இங்கு ஆற்றுவன அனைத்தும் எதிர்வினை கொண்டவை என உணர்ந்தவனே அறிஞன். முதற்செயலின் மறுசெயலே மானுடனின் மறுகணம். ஒருதுளி முலையுண்டதுமே அன்னை எனும் உறவும், இனிமை எனும் சுவையும், பசி எனும் தேவையும், பால் எனும் பொருளும் உருவாகி வந்துவிடுகின்றன. பகையும் ஐயமும் அச்சமும் பிறக்கின்றன. இன்பம் பிறந்ததுமே துன்பம் உடன் தோன்றிவிடுகிறது.”\n“வலைநடுவே இருக்கிறோம் என உணர்ந்தவனே உண்மையில் இருக்கிறான். பிறந்து இறந்து செயலாற்றி அவ்வலையைப் பின்னுவது தானும்தான் என்றுணர்ந்தவன் அறியத்தொடங்குகிறான். அறிதலும் வலைபின்னுவதே என்று கண்டவன் விடுதலைபெறுகிறான்” என்றார் தாபகர். “எனவே ஒவ்வொரு சொல்லையும் அதன் எதிர்ச்சொல் என எழுந்து சொல்வெளியெனப் பெருகப்போவது என்ன என்றுணர்ந்து சொல்க ஒவ்வொரு செயலையும் எதிர்ச்செயல்நிரை என்ன என்றுணர்ந்து செய்க ஒவ்வொரு செயலையும் எதிர்ச்செயல்நிரை என்ன என்றுணர்ந்து செய்க\n“ஆம், எதிர்வருவது அறியமுடியாத காலப்பெருக்கில் உள்ளது. காலமே என்றான செயலெதிர்ச்செயல் என்னும் வலைப்பின்னலில் உள்ளது. ஆகவே அறியமுடியாமையே இங்கு எஞ்சுகிறது என்று உரைப்பவன் பேருண்மை ஒன்றை சொல்கிறான். ஆனால் அரசே, பேருண்மைகளைக்கொண்டு நூல்களை எழுதலாம். சொல்லெனச் சுருக்கி காட்டிலமர்ந்து ஊழ்கம் கொண்டு விண்ணேகலாம். அவை அரசனுக்கு உதவாது. அவை அரிய மணிகள். அணிகளெனச் சூடுதற்கே உரியவை. எளிய உண்மை சந்தையில் உணவாக மாறும், வழித்துணையாக உடன்வரும் நாணயம் போன்றது. அது நீ வாழும் காலத்தில் உன் விழியெட்டும் தொலைவுக்குள் நீ ஆற்றி பயன்கொய்யும் செயல்வட்டத்திற்குள் மட்டுமே பொருள்கொள்வது. உடைந்த உண்மைகளைப் போற்றுக\n“அறியமுடியாமையை பீடமாக்கி அறிவு நின்றுள்ளது. இவ்வலையின் கண்ணிப்பெருக்கு நீ அறியமுடியாதது. ஆனால் உன்னருகே உள்ள முதல்கண்ணியை நீ அறியமுடியும். அதன் அறியா எல்லையில் உள்ள கண்ணியும் அந்த முதற்கண்ணியின் தொடர்ச்சியே என்று உணர்க வலையையே அறியமுடியும் என்பதனால் அதை அறிக வலையையே அறியமுடியும் என்பதனால் அதை அறிக தேவையானவற்றை அறிந்தவன் ஆவாய்” தாபகர் பின்னர் சொல்லெண்ணி அவைகூடவும், விளைவறிந்து செயலாற்றவும் உதவும் பதினெட்டு நெறிகளை அவையில் எடுத்துரைத்தார்.\nகாம்யகத்தில் சப்தகர் பிரஹஸ்பதி நீதியின் மெய்ப்பொருளை நோக்கி சென்றார். “அரசே, இப்புடவி ஒரு இடமல்ல, ஒரு பொருளல்ல, ஒரு இருப்பல்ல. எனவே இதற்கு முதல்முடிவில்லை. வடிவம் இல்லை. முக்காலமென்றும் ஏதுமில்லை. இது ஒருநிகழ்வு. தன்னைத்தானே பின்னி விரிந்துகொண்டே இருப்பது. அப்பின்னலின் ஒரு கண்ணியில் நீங்கள் இருந்தால் அது உங்கள் உலகம். அங்கிருப்பவற்றுடன் தொடர்புள்ளவற்றால் ஆனது அதன் வடிவம். அங்கு நீங்கள் உணர்வது இருப்பு. அதுவே காலத்தை முன்பின் என வகுத்து உங்களுக்கு அளிக்கிறது.”\n“இது இடமல்ல என்பதனால் மையம் என ஏதுமில்லை. பொருண்மை அல்ல என்பதனால் நிலை என ஏதுமில்லை. இருப்பல்ல என்பதனால் நோக்கமென ஏதுமில்லை. இந்நிகழ்வின் நெறியென்பது செயல்கள் முற்றிலும் நிகரான விளைவுகளாக மாறியே ஆகவேண்டும் என்பதே. ஏனென்றால் இது கூடுகிறதென்றாலும் குறைகிறதென்றாலும் அலகிலா காலப்பெருவெளியில் இது முன்னரே அழிந்துவிட்டிருக்கும். இது நீடிக்கிறதென்பதனாலேயே இது மூவா முதலா சுழற்சி என அறியலாம். செயலே காரணம், விளைவு அதன் காரியம். காரியம் அனைத்தும் பிறிதுக்குக் காரணம். காரியகாரண உருமாற்றமெனும் அலகிலாப் பெருந்தொடரையே இங்கு புடவியென நாம் அறிகிறோம். அதையே பிரஹஸ்பதியின் மெய்யியல் கர்மம் என்கிறது.”\n“நம் ஒவ்வொரு காலத்துளியும் அடுத்த காலத்துளிக்குக் காரணம். நம் இக்கணத்து உடல் முந்தைய கணத்து உடலின் காரியம். கர்மத்தில் உள்ளன அனைத்தும். கர்மமே அனைத்தும். இச்சொற்களைக் கேட்ட நீங்கள் முந்தைய நீங்கள் அல்ல. ஒவ்வொன்றும் பறக்கும் பெரும்புயலை ஒரு கணமின்னலில் ஓவியமெனக் காண்பதே இப்புடவி என்று உணர்ந்தவன் விழிகொண்டவன். காரணம் காரியமென மாறும் என்னும் நெறியே மாறுதலே ஆன இப்புடவியின் மாறாமை என்றறிக அரசே, கர்மத்தை அறிந்து கர்மமென உணர்பவனே தன்னையறிந்தவன்.”\n“இப்பெரும் சுழற்பெருக்கிற்கு வெளியே இதை ஆக்கியதும் ஆட்டுவிப்பதும் அழிப்பதுமென ஏதுமில்லை. அவ்வாறு ஒன்றிருந்தால் அதன் காரணம் என்ன அது காரணம் என்றால் அதன் காரணம் என்ன அது காரணம் என்றால் அதன் காரணம் என்ன அது வளர்கிறதென்றால் மறையவும்கூடும். அழியாதது எனில் செயலற்றது. செயலாற்றுகிறது எனில் அதுவும் கர்மத்திற்குள் அமைந்ததே. கர்மத்திற்குள் அமைந்தது கர்மத்தை ஆக்கி ஆட்டி அழிப்பது அல்ல. இங்கு இவ்வண்ணம் இருக்கும் இது என்றுமுள்ளது. இது சுழற்சி. எனவே இதன் இறுதியே தொடக்கமும் ஆகும். எனவே இதற்கு முழுமுதற்காரணம் என ஒன்றில்லை.”\nகாம்யகக் காட்டில் ஒன்பது மாதகாலம் தங்கி பிரஹஸ்பதி சூத்திரங்களைக் கற்றுத்தேர்ந்தார் தருமன். அவற்றுக்கு உரையென எழுதப்பட்ட பன்னிரு நூல்களையும் பாடம் கேட்டார். ஒருநாள் சொல்லாடுகையில் சப்தகரிடம் கேட்டார் “அனைத்தும் காரணம் கொண்ட காரியங்களே என்றால் பிரஹஸ்பதியின் கர்மவாதத்திற்குக் காரணமாக அமைந்தது எது” சப்தகர் சிரித்து “உணவு உடலாக மாறுவதைக் கண்ட மூதாதை வேடர்களாக இருக்கலாம்” என்றார். பின்பு “உண்மையில் அதை தொல்கர்மவாதம் என்றே சொல்வதுண்டு. பழங்குடிகள் எதுவும் அழிவதில்லை என்று எண்ணுகிறார்கள். ஒவ்வொன்றும் இன்னொன்றாக ஆகிக்கொண்டிருக்கிறது. இறந்தவர்கள் மண்ணுக்குள் புகுந்து கருவாகி உடல் திறந்து திரும்பி வருகிறார்கள் என்பதே அவர்களின் முதல்மதம்.”\nதருமன் “பிரஹஸ்பதிய மெய்யியலின் காரியம் எது” என்றார். “இது விதையல்ல, ஒற்றைமுளையென எழ. இது அனல். தொட்டதையெல்லாம் அனலாக்கிக்கொண்டிருக்கிறது. வைதிகமரபிலுள்ள அனைத்துக் கர்மவாதங்களும் சார்வாகத்திற்கு கடன்பட்டவைதான். ஆயினும் சூரியனை முதற்காரணமாக முன்வைத்து புவியைத் தொகுக்கும் வைதிகமரபான ஐதரேயம் சார்வாகத்திற்கு அணுக்கமானது. சார்வாகமளவுக்கே தொன்மையானது” என்றார் சப்தகர்.\n“சுக்ல யஜுர்வேதத்தை முதனூலாகக் கொண்ட ஐதரேய மெய்மரபின் அறிவு நூறு பிராமணங்களாகவும் நூறு ஆரண்யகங்களாகவும் தொகுக்கப்பட்டு இன்று கற்பிக்கப்படுகிறது. ஐதரேயமே மூன்று உள்மரபுகள் கொண்ட பெரும்போக்கு என்கிறார்கள் அறிஞர்கள். சடங்குகளுடன் நிற்பவர்கள் ஐதரேயப் பிராமணங்களை கடப்பதில்லை. ஐதரேய ஆரண்யகங்களை உதறி முன்செல்லும் மெய்யுசாவிகளின் ஒரு புதுமரபும் அதற்குள் உள்ளது” என்று சொன்ன சப்தகர் “இந்த ஐயம் எழுந்தமையாலேயே நீங்கள் ஐதரேயக் காட்டுக்குச் செல்லுங்கள். அங்கு நீங்கள் தேடுவது உங்களைத் தேடிவருவதாக\nஐந்துநாட்களுக்குப்பின் ஐதரேயக்காட்டுக்குச் செல்லும் வழியைத் தெரிந்துகொண்டு அவர்கள் காம்யகத்திலிருந்து கிளம்பினர். வழியில் இல்லறத்தோர் வாழும் ஊர்களுக்குள் நுழையாமல் காடுகள் வழியாகவே சென்றனர். வேறுவழியில்லாமல் சில ஊர்களைக் கடக்க நேர்கையில் இருள்பெருகி விழிகள் அனைத்தும் மூடியபின்னரே பொழுதுதேர்ந்தனர். வழியில் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை. திரௌபதி ஆழ்ந்த அமைதிக்குள் சென்றுவிட்டிருந்தாள். சிலவேளை அவள் அவர்களுடன் இருப்பதையே அவரால் உணரமுடியவில்லை. அர்ஜுனன் விழிமட்டுமாக மாறிவிட்டிருந்தான். நகுலனும் சகதேவனும் மட்டும் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் உரையாடிக்கொண்டனர்.\nபீமன் அகவியும் கூவியும் குழறியும் பிளிறியும் முரண்டும் மூளியும் காட்டுயிர்களுடன் உரையாடிக்கொண்டே வந்தான். அவன் தலைக்குமேல் ஆள்காட்டிக்குருவி எப்போதும் பறந்தது. பறவைக்கூட்டங்கள் நகைத்தபடி அவனைச் சூழ்ந்து சிறகடித்தன. குரங்குகள் அவனை எல்லையில் எதிர்கொண்டு எல்லைவரை கொண்டு சேர்த்தன. அவன் அழைப்பை ஏற்று கானுலாவிய தனிக்களிறு ஒன்று தேடிவந்தது. அதன்மேல் ஏறிச்சென்று தோள்நிறைய பலாப்பழங்களுடன் திரும்பிவந்தான். உச்சிப்பாறைமேல் தொற்றி ஏறி தேன்கூடு கொண்டுவந்தான். வழியில் தலைநீட்டிய மலைப்பாம்பொன்றை எடுத்து தோள்களில் மாலையென அணிந்துகொண்டான். அவனை நோக்கி புன்னகைத்தபடி தருமன் நடந்தார்.\nஐதரேயக்காட்டை தொலைவில் வேள்விப்புகை எழக்கண்டதுமே அவர்கள் உணர்ந்தனர். அதை இலக்காக்கி அவர்கள் சென்றபோது எதிரே வேதமாணவர்கள் குழுவாக வந்தனர். தாடியும் மீசையும் அடர்ந்து பழுத்து மங்கிய மரவுரி அணிந்து புழுதிமூடி எதிரே வந்த அவர்களை முனிவர்கள் என்றே அவர்கள் எண்ணினர். அர்ஜுனன் அவர்கள் எவரென்று கேட்டான். “சதபதபிராமணத்தை கற்க வந்தவர்கள். ஜைமினியின் சொல்மரபைச் சேர்ந்தவர்கள்” என்றனர்.\nஅவர்களிடம் தருமன் வழி உசாவினார். “நேர் எதிரே தெரியும் உயர்ந்த பாறையே சதபதம் எனப்படுகிறது. அதிலிருந்து விழும் சிற்றருவியின் கரையில் உள்ளது ஐதரேயக் கல்விச்சாலைகளின் தலைநிலை. அங்கே அக்குருமரபின் நூற்றுப்பதினேழாவது ஆசிரியரான திவாகரர் அமர்ந்திருக்கிறார். ஆயிரத்தெட்டு மாணவர்களும் எழுபத்தாறு ஆசிரியர்களும் அங்குள்ளனர். வேள்விப்புகையையும் சதபதமுடியையும் நோக்கியே நீங்கள் அங்கே சென்றடைந்துவிடமுடியும்” என்றார் அவர்களில் முதலில் வந்தவர்.\nஅங்கிருந்து பாதை தெளிவான அடையாளங்களுடன் இருந்தது. அவர்கள் அணுகும்தோறும் சதபதசிருங்கம் அமுதகலம் போல மேலெழுந்து வந்தது. அதன் உருண்டபாறைமுடிமேல் நின்றிருந்த பேராலமரத்தின் வேர்கள் விரல்கள்போல மாறி கரும்பாறையுருளையை கவ்வியிருந்தன. அருவியொலி காற்றிலேறி வந்து செவிதொட்டு மறைந்தது. அவர்கள் அந்திவெளிச்சம் அணையத்தொடங்கியபோதே ஐதரேயக் கல்விச்சாலையை அடைந்தனர். தொலைவில் வேதம் எழத்தொடங்கிவிட்டிருந்தது. கைகளைக் கூப்பியபடி தருமன் அதைநோக்கி சென்றார்.\nஅப்க முனிவரின் மைந்தரான விசாலர் தன் பதின்மூன்று மனைவியரில் பிறந்த பதினெட்டு மைந்தர்களாகிய மாணவர்களுடன் காட்டிலிருந்து வெளிவந்து அருகிலிருந்த மகிபாலம் என்னும் ஊருக்குள் நுழைந்தபோது எதிரே மகிதை என்னும் குயவப்பெண் குடத்தில் நீருடன் நடந்துவந்தாள். அவளை விலகிச் செல்லும்படி கைகாட்டிவிட்டு விசாலர் அவருக்கே இயல்பான உரத்த குரலில் வேதமெய்ப்பொருளை விளக்கிக்கொண்டு நடந்தார். “புடவியை நாம் உருவாக்கி எடுக்கிறோமென்பதில் ஐயமில்லை. உருவாக்கியதைக் கடந்து உண்மையை நோக்கிச் செல்வதே கடினம். மாணவர்களே, அறிஞன் அவனே உருவாக்கிய அறிதல்களினால் சிறையிடப்பட்டிருக்கிறான்” என்றார்.\nகுடத்துடன் ஒதுங்கி புதருக்குள் நின்ற மகிதை “அந்தணரே, சுழற்சியினால் உருவான எதுவும் சுழற்சியால் அழியுமாறும் ஆகும்” என்றாள். “சீ, விலகு குயவப்பெண்ணுக்குரியதல்ல வேதமெய்ப்பொருள்” என்று ஒரு மாணவன் அவளை விலக்கிவிட்டான். அவர்கள் பேசியபடி முன்னால் சென்றனர். “விலங்குகள் வாஸனையாலும், மானுடர் நினைவுகளாலும், அறிஞர் சொற்களாலும், முனிவர் இருத்தலுணர்வாலும், தெய்வங்கள் சடங்குகளாலும் சிறையிடப்பட்டிருக்கிறார்கள். மாணவர்களே, பிரம்மம் தன் அறியமுடியாமையின் கூண்டுக்குள் அடைபட்டுள்ளது” என்றார் விசாலர்.\nஆனால் அவள் சொன்ன அச்சொல் அவரது உள்ளத்தில் நீடித்துக்கொண்டே இருந்தது. மிக எளிய பெண், இளையவளும்கூட. அவர்கள் பேசிக்கொண்டிருந்த எதையும் அவள் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. போகிறபோக்கில் அவளறிந்த எதையோ சொன்னாள். ஆனால் அச்சொல் அக்கணம் எழுவதற்கு ஏதோ ஆணையிருந்தாகவேண்டும். அவள் சொன்னதென்ன சுழற்சியைப்பற்றி. அதைப்பற்றித்தானே அவரும் பேசிக்கொண்டிருந்தார். “மஹத் சுருங்கி அகங்காரமாகிறது. அகங்காரம் முனைகொண்டு சித்தம். சித்தம் அலைகொண்டு புத்தி. புத்தி புலன்களென ஐந்து முகம் கொள்கிறது. புலன்கள் புடவியை சமைக்கின்றன” என்றார் விசாலர்.\n“அறியமுடிவதையே அறிவெனக் கொள்கிறோம் என்னும் பெருஞ்சிறையிலிருந்து எப்போதேனும் விடுதலை கொள்ளுமா மானுடம் அறியேன். இக்கணம் இதைச் சொல்கையில் இதுகாறும் காடமர்ந்து தவம்செய்தவர்களை, உடலுருகி சி���்தமென எரிந்து அணைந்தவர்களை, அறிந்தறிந்துசென்று அறியாமையைக் கண்டவர்களை, எஞ்சாது எய்த எண்ணி எய்தினோம் என்று எஞ்சியவர்களை எண்ணி என் அகம் உருகுகிறது. காற்றை விழுதெனப்பற்றி விண்ணேற முயல்பவர்கள்தானா மானுடம் கண்ட மெய்யுசாவிகள் அனைவருமே என எண்ணி திகைப்படைகிறேன்” என்றார்.\nஅன்று அச்சிற்றூரின் சாவடியில் அவர்கள் தங்கினர். ஊர்மக்கள் கொண்டுவந்து அளித்த அரிசியை கீரைகளுடன் கலந்து அமுதாக்கி மாணவர்கள் பரிமாறினர். அதை உண்டபின் குளிர்ந்த கருங்கல்லில் புழுதியை வீசியகற்றிவிட்டு உடலோய்ந்து படுத்துக்கொண்டார் விசாலர். அறியா ஆழத்திற்குள் சென்றுகொண்டிருந்தபோது அந்தக் குயவப்பெண்ணின் குரலைக் கேட்டார். பின்பு துயில்கலைந்து விழித்துக் கொண்டபோது மெல்லிய ரீங்காரமாக இருந்தது உலகோசை. கையூன்றி புரண்டு காட்சிவெளியை நோக்கினார். அது மிகமெல்ல பெருவட்டமாக அவரைச் சூழ்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அதன் மையமென இருந்தன அவர் விழிகள்.\nஎழுந்து மேலாடையைச் சீரமைத்து ஓசையில்லாத காலடிகளுடன் நடந்தார். அந்தப் பெண் குடத்துடன் ஒதுங்கி நின்ற மரத்தருகே வந்தார். அப்பால் அவர்கள் கடந்து வந்த சிற்றாறு இருந்தது. அதிலிருந்து அவள் தண்ணீர் மொண்டுசென்ற நீர்த்தடம் அப்போதும் இருந்ததைக் கண்டு அதை பின்தொடர்ந்து சென்றார். குட்டைப்புதர்களினூடாகச் சென்ற ஒற்றையடிப்பாதையில் நடந்து தாழ்ந்த புற்கூரைகொண்ட குயவனின் குடிலை சென்றடைந்தார். அதைச்சுற்றி களிமண் குவைகளும் விறகுக்குவியல்களும் இருந்தன. கன்றுகளுடன் பசுக்கள் நின்றுகொண்டிருந்தன.\nஅப்போது மகிதை சக்கரத்தில் களிமண் வைத்துச் சுழற்றி பானை வனைந்துகொண்டிருந்தாள். அவரது காலடியோசை கேட்டு ஒரு பசு எழுப்பிய குரலை அவள் கேட்டாள். எழுந்து குனிந்து கூரைமூங்கிலில் பற்றியபடி அவரை நோக்கினாள். அந்தணமுனிவர் தன் இல்லம் வந்தது அவளுக்கு எந்த எழுச்சியையும் ஏற்படுத்தவில்லை என்பதை அவர் கண்டார். மிக இயல்பான புன்னகையுடன் அவள் இறங்கி அருகே வந்து “என் சிற்றிலுக்கு வருக, அந்தணரே” என்று வரவேற்றாள். “படைப்பு நிகழும் இடம்” என்றார் விசாலர். “ஆம், அமர்க…” என்று அவள் ஒரு மணைப்பலகையை போட்டாள். அவர் அமர்ந்ததும் குடிலுக்குள் நுழைந்து மரத்தாலத்தில் கனிகளுடன் திரும்பி வந்து அவர் அருகே வைத்தாள். “���ருந்துக, இது என் குடியின் கொடை” என்றாள். அவர் அக்கனிகளைத் தொட்டு வாழ்த்தியபின் ஒரு அத்திக்கனியை எடுத்து உண்டார்.\n“சொல், நீ காலையில் எதைச் சொன்னாய்” என்றார். “நீங்கள் புடவி உருவாவதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தீர்கள். இது பெரும் சுழற்சியால் மட்டுமே உருவாகிவரமுடியும்” என்றாள். “ஏன் அது சுழற்சியாக இருக்கவேண்டும்” என்றார். “நீங்கள் புடவி உருவாவதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தீர்கள். இது பெரும் சுழற்சியால் மட்டுமே உருவாகிவரமுடியும்” என்றாள். “ஏன் அது சுழற்சியாக இருக்கவேண்டும்” என்றார். “முடிவிலாத அசைவு எதுவும் சுழற்சியே. எங்கும் செல்லாது தன்னைத்தான் நிகழ்த்திக்கொண்டிருக்கும் செலவு அது” என்றாள். வியந்து அவளை நோக்கினார். உடலெங்கும் புழுதியும் முழங்கைவரை களிச்சேறும் இருந்தன. குழல்கற்றைகள் கலைந்து கன்னத்தில் நிழலாடப் பறந்தன. “நீ என்ன கற்றிருக்கிறாய்” என்றார். “முடிவிலாத அசைவு எதுவும் சுழற்சியே. எங்கும் செல்லாது தன்னைத்தான் நிகழ்த்திக்கொண்டிருக்கும் செலவு அது” என்றாள். வியந்து அவளை நோக்கினார். உடலெங்கும் புழுதியும் முழங்கைவரை களிச்சேறும் இருந்தன. குழல்கற்றைகள் கலைந்து கன்னத்தில் நிழலாடப் பறந்தன. “நீ என்ன கற்றிருக்கிறாய்\n“நான் எதையும் கற்றதில்லை, முனிவரே” என்றாள். “எந்தையுடன் பேசிக்கொண்டிருப்பதே என் கல்வி. அவர் களிமண் எடுக்கவும் விறகு சேர்க்கவும் பானை விற்கவும் செல்லும்போது நானும் செல்வேன். கண்டதையும் கேட்டதையும் என் எண்ணத்தால் விரித்தெடுத்துக்கொள்வேன்.” பெருமூச்சுடன் விசாலர் “நீ இன்றுகாலை சொன்னதற்கென்ன பொருள்” என்றார். அவள் குயவர் சக்கரத்தருகே சென்றமர்ந்தாள். அங்கே பாதியுருவான குடம் ஒன்றிருந்தது. சக்கரத்தை வலக்கையால் இடவலமாகச் சுற்றி விரலால் அதன் விளிம்பை தொட்டாள். அவள் கையில் மையெனக் குழைந்து சரடென இழைந்து மெல்ல அது உருக்கொண்டது.\n“மெல்லிய தொடுகையை அதுவே பெருக்கிக்கொள்கிறது. ஏனென்றால் அது உருவெடுக்க விழைகிறது” என்று மகிதை சொன்னாள். “அதைவிட மெல்லிய தொடுகையை இவ்வாழிக்கு அளிக்கிறேன். அது சுழல விரும்புகிறது. ஏனென்றால் சுழற்சியே பொருள்களின் இயல்பான அசைவு. இப்புவியில் இருக்கும் அனைத்து அசைவுகளும் ஏதேனும் சுழற்சியின் பகுதிகளே. இதோ விழிநோக்கும் அனைத்��ுக் கிளைகளும் சுழன்றுகொண்டிருக்கிறன. காற்றிலேறும் அத்தனை தூசிப்பருக்களும் சுழல்கின்றன. இங்கு கலமென குடமென வட்டை என கும்பா என நிறைந்திருக்கும் அத்தனை பொருட்களும் அந்த சுழற்சியின் வடிவங்கள்தான்.”\nஅவள் தன் இடக்கையால் அந்த ஆழியை மறுதிசை நோக்கி திருப்பினாள். அவள் கை அங்கேயே இருந்தது. மெல்ல குடம் களிமண்ணாக மீண்டது. சற்றுமுன் உருக்கொண்டு அங்கிருந்த ஒன்று கண்ணெதிரே வானில் மூழ்கி இன்மை என்றாவதை அவர் திகைப்புடன் நோக்கி அமர்ந்திருந்தார். “இதுவும் சுழற்சியே. இச்சுழற்சியை நீட்டினால் இக்களிமண் மறுதிசையில் மீண்டும் குடமாகும்” என்றாள் மகிதை.\nஅவளை தன்னுடன் அழைத்துக்கொண்டு விசாலர் தன் கல்விநிலைக்கு மீண்டார். அவருடைய பதினான்காவது மனைவியாக அவள் ஆனாள். அவள் பிறந்தெழாக் குலத்தோள் என்பதனால் அவளை இதரை என்று பிறர் அழைத்தனர். அவளுக்குப் பிறந்த மைந்தன் மகிதாசன் என அழைக்கப்பட்டான். தாசன் என்னும் பெயரே அவனை பிற மைந்தரிடமிருந்து முழுமையாக விலக்கியது. அவன் உடலில் சேறு இல்லையென்றாலும் மகி என்னும் சொல்லாக அவன் பேருடன் எப்போதும் மண் இருந்தது.\nகருவிலேயே மகிதாசன் வேதம் கற்றான். மழலையென முதற்சொல்லையே வேதமென உரைத்தான். சொல்லறியும்போதே வேள்விப்பந்தலில் அமர்ந்து கொண்டான். ஆயினும் அங்கே அயலவனாகவே இருந்தான். ஒருநாள் தந்தைக்கு வேள்விக்குரிய கலங்களை அவன் தூய்மைப்படுத்திக்கொண்டிருக்கையில் நெய்ப்பிசுக்கேறிய வெண்கலக் கலத்தை தரையிலிருந்து மண் அள்ளிப்பூசி துலக்கினான். விசாலருக்கு அந்தணப்பெண்ணில் பிறந்த கிருபன் என்னும் மைந்தன் அவனை நோக்கி சினந்து “மண்ணை அள்ளித் துலக்கி உன் குலத்தைக் காட்டிவிட்டாய். எழுந்து விலகு, இழிந்தோனே” என்றான்.\n“நான் வேதமெய்யறிவால் எவருக்கும் இளைத்தவன் அல்ல” என்று மகிதாசன் சொன்னான். “வேதம் ஒவ்வொன்றிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டவனுக்குரியது. நீ உன் பெயர்போலவே மண்ணுக்கு அடிமை…” என்றான் கிருபன். பிற மைந்தர் அவனை நோக்கி நகைத்தனர். கண்ணீருடன் விலகிச்சென்ற மகிதாசன் அதை தன் தந்தையிடம் சொல்ல தருணம் நோக்கி இருந்தான். அன்றுமாலை நூலாய்வு முடிந்து தந்தை மைந்தருடன் விளையாடுவதைக் கண்டு அருகணைந்தான். கிருபனையும் பிறரையும் விசாலர் தன் மடிமேல் வைத்து கொஞ்சுவதைக் கண்ட��ன். தன்னை ஒருநாளும் அவ்வாறு அவர் குலவியதில்லை என்று உணர்ந்ததும் அவன் உடல் பதறத்தொடங்கியது. கண்ணீருடன் அங்கிருந்து விலகிச் சென்றான்.\nஅன்னை அவனை ஆறுதல்சொல்லி அணைத்துக்கொண்டாள். “நான் மண்ணுக்கு அடிமையா” என்று மைந்தன் வினவ “மானுட உடல்கள் அனைத்தும் மண்ணுக்கு அடிமையே. கற்றவனின் சித்தம் மட்டுமே விடுதலைகொள்வது” என்று மகிதை சொன்னாள். அவனை அழைத்துச்சென்று களிமண்ணில் ஓர் அன்னையுருவை செய்தாள். மேலிரு கைகளிலும் மலரும் அமுதகலமும் ஏந்தி கீழ் இரு கைகளாலும் ஆழி ஒன்றைச் சுழற்றியபடி அமர்ந்திருந்த அவ்வன்னைவடிவத்தை சுட்டிக்காட்டி “மைந்தா, இதுவே உன் குடித்தெய்வமாகிய அன்னை மகி. இவளை வணங்குக” என்று மைந்தன் வினவ “மானுட உடல்கள் அனைத்தும் மண்ணுக்கு அடிமையே. கற்றவனின் சித்தம் மட்டுமே விடுதலைகொள்வது” என்று மகிதை சொன்னாள். அவனை அழைத்துச்சென்று களிமண்ணில் ஓர் அன்னையுருவை செய்தாள். மேலிரு கைகளிலும் மலரும் அமுதகலமும் ஏந்தி கீழ் இரு கைகளாலும் ஆழி ஒன்றைச் சுழற்றியபடி அமர்ந்திருந்த அவ்வன்னைவடிவத்தை சுட்டிக்காட்டி “மைந்தா, இதுவே உன் குடித்தெய்வமாகிய அன்னை மகி. இவளை வணங்குக\nவணங்கி நின்ற மைந்தனிடம் “அனைத்துயிரையும் ஆக்குபவள். அமுதூட்டி வளர்ப்பவள். அழித்து உண்டு பசியாறுபவள். அளவிலா பொறுமைகொண்டவள். அனலை உள்கரந்தவள். அனைத்துத் தன்னுணர்வுகளாலும் அறியப்படும் மகத் இவளே. அகங்காரமாகி, அறிவாகி, உணர்வாகி, ஐம்புலனாகி நிற்பவள். இவளை வணங்குக” என்றாள். “அன்னையை அணுகியிரு. முட்டிமுட்டி அவள் பாலைக்குடி. அன்னை அளவுக்குமேல் அமுதூட்டுவதில்லை. ஒருநாள் உன்னை அவள் விலக்கி இனி நீ என்னவன் அல்ல, செல் என்பாள். அன்று நீ விடுதலை கொள்வாய்” என்றாள். அன்னையை வணங்கி அச்சிறிய சிலையை கையிலெடுத்துக்கொண்டு சிறுவன் தந்தையின் காட்டிலிருந்து விலகிச்சென்றான்.\nபன்னிரண்டு ஆண்டுகாலம் மகிதாசன் தனித்த குடில் ஒன்றில் குயவனாக வாழ்ந்தான். கலம்செய்து விற்று அப்பொருள் கொண்டு தவம்செய்தான். பின்பு மெல்லிய புகைத்தாடியும் சுடர்கொண்ட கண்களும் மெலிந்த கரிய உடலும் கொண்ட இளைஞனாக தன் தந்தை வாழ்ந்த காட்டுக்குச் சென்றான். முதிய விசாலர் தன் மைந்தர்களான மாணவர்களுக்கு வேதமெய்ப்பொருளை சொல்லிக்கொண்டிருந்தார். “பிரம்மத்தை அறியக்கூடுவதில��லை என்பதே அதைப்பற்றிய முதல் அறிவென்று அறிக ஏனென்றால் அறிந்ததுமே அது அறிவென்றாகிறது. எல்லைக்குட்பட்டதாகிறது. அலகிலியான அது அப்படி தன்னை அடைத்துக்கொள்வதில்லை.”\nஅப்போது கையில் ஒரு குடத்துடன் அவர் கல்விச்சாலை முன்வந்து நின்றான் மகிதாசன். அவனைக் கண்டதுமே அடையாளம் கொண்ட விசாலர் திகைப்புடன் எழுந்தார். “ஆசிரியரே, உங்களுக்கு என் ஆசிரியக்கொடையென ஒன்றை கொண்டுவந்தேன். நிகரற்றது, முடிவிலாதது. விசும்பு” என அக்குடத்தை காட்டினான். “இதற்குள் நிறைந்துள்ள விசும்பைப் பெற்றுக்கொண்டு என்னை வாழ்த்துங்கள்” அக்குடத்தை அவர் காலடியில் வைத்தான். அவர் அவன் சொல்வதென்ன என்று புரிந்துகொண்டார். மெல்லிய உடல்நடுக்கத்துடன் நோக்கி நின்றார்.\nசினம் கொண்ட கிருபன் வெளியே வந்து கைநீட்டி “மூடா, உன் குடத்தில் அடங்குவதா விண்ணகம் ஆணவத்திற்கு எல்லை இல்லையா” என்றான். “அவ்வாறென்றால் இக்குடத்திற்குள் இருப்பதென்ன” என்று மகிதாசன் கேட்டான். “எங்குமுளது விசும்பு என்றால் இது விசும்பே.” மூத்தமாணவனாகிய சூக்தன் “இது வானென்றால் வெளியே இருப்பது என்ன” என்று மகிதாசன் கேட்டான். “எங்குமுளது விசும்பு என்றால் இது விசும்பே.” மூத்தமாணவனாகிய சூக்தன் “இது வானென்றால் வெளியே இருப்பது என்ன” என்றான். “அதுவும் வானே. குடத்தில் அள்ளப்பட்டமையால் இது குடவானம். வெளியே இருப்பதை விரிவானம் என்று சொல்லுங்கள். சொல்வதுதான் பொருளாகிறது.”\nவிசாலர் கைகளைக் கூப்பியபடி அணுகி தனயன் முன் கால்மடித்து மண்டியிட்டு தளர்ந்த குரலில் “ஆசிரியனே, அழியாத மெய்யறிவை எனக்கு அருள்க” என்றார். அவரது மாணவர்கள் மெய்விதிர்த்து அதை நோக்கி நின்றனர். விசாலரின் நெற்றிப்பொட்டில் கைவைத்து வாழ்த்தினான் மகிதாசன். அவர் தலையை கைவளைத்து காதில் அப்பெருஞ்சொல்லை சொன்னான். “பிரக்ஞையே பிரம்மம்.”\nஐதரேயப் பெருங்காட்டில் திவாகரர் தன் கல்விச்சாலையில் ஆசிரியரின் புலித்தோலிட்ட பீடத்தில் அமர்ந்து சொன்னார். “இதரையின் மைந்தர் என்பதனால் மகிதாசன் ஐதரேயர் எனப்பட்டார். அவரது மெய்யறிவு இங்கு கிளைத்துத் தழைத்தமையால் இது ஐதரேயக்காடு எனப்பட்டது. பிராமணங்களாகவும் ஆரண்யகங்களாகவும் தொகுக்கப்பட்ட ஐதரேய மெய்யியலின் முதல் பெருஞ்சொல் அதுவே.” அவரது மாணவர்கள் வண்டுகள் இணைந்த ரீங���காரம் போல அதை முழங்கினர்.\n← நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 16\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 18 →\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 14\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 13\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 12\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 11\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 10\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 9\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 8\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 7\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 6\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 5\n« ஜூலை செப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34066&ncat=3", "date_download": "2019-04-23T07:04:26Z", "digest": "sha1:CGMDY3DDPDM45Q53I4AGHJKXA3CO6CGK", "length": 32373, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "நெருப்புக்கோட்டை (12) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் ராகுல் ஏப்ரல் 23,2019\nமதுரை ஓட்டு எண்ணிக்கை மைய சர்ச்சை; பெண் தாசில்தார் சிக்கியதில், 'அரசியல்' ஏப்ரல் 23,2019\nசென்ற வாரம்: கரடி காட்டுத் தீவுக்கு செல்கிற வழியில் ஒரு தீவில் தேவதை பாட்டியை சந்தித்தான் இளவரசன் இளங்குமரன். அந்தத் தீவை காவல் காக்கும் கரடியை மயக்கமுறச் செய்து, தேன் கிழங்குகளை எடுப்பதற்கு இளவரசனுக்கு உதவினாள் பாட்டி.\nகரடி கண் விழித்ததை அறிந்த இளங்குமரன், பரபரப்புடன் தன் கரடி அங்கியைக் கழற்றி, அந்த ராட்சதக் கரடியின் முன் வீசினான். தேன் கிழங்கு மூட்டையுடன் ஓடோடிப் போய், மின்னல் வீரன் குதிரை மீது ஏறினான். பாட்டி அதற்கு முன்பே, குதிரை மீதேறித் தயாராய் இருந்தாள்.\nநன்றாக விழித்த கரடி, தன் முன் வந்து விழுந்த கரடி உடை மூட்டையை நிஜக்கரடி என்று எண்ணி, விரோதியோடு போரிட்டு, அந்தக் கரடி வேஷத்து அங்கியை, குத்திக் கிழித்து சின்னபின்னமாக்கிக் கொண்டிருந்தது. இளங்குமரனும், பாட்டியும் தேன் கிழங்குடன் போயே போய்விட்டனர்.\nதேவதைப் பாட்டியின் கருணைக்கும், உதவிக்கும் அவளை வணங்கி ஆசி பெற���று, கிழங்கு மூட்டையுடன் மரகதபுரிக்கு திரும்பினான் இளங்குமரன். வானவெளியிலே, மின்னலாகப் பாய்ந்து பயணம் செய்த மாயக்குதிரை மின்னல் வீரன், மகேந்திரவர்மரின் அரண்மனைக் குதிரை லாயத்தை அடைந்ததும், தொத்தல் குதிரையாக மாறி மூலையில் போய் முடங்கியது.\nதேன் கிழங்கு மூட்டையைச் சுமக்க முடியாமல் சுமந்தபடி, சக்கரவர்த்தி மகேந்திரவர்மரின் முன் இறக்கினான் இளங்குமரன். அப்போது, அரசர் தம் குமாரிகள் மற்றும் மொட்டைத் தலையனுடன் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.\nஅதிசயப் பொருளான தேன் கிழங்கு மூட்டையைக் கண்டதும், மன்னருக்கும், அவர் மகள்களுக்கும் மகிழ்ச்சியான மகிழ்ச்சி; மொட்டைத்தலையனுக்கோ அதிர்ச்சியான அதிர்ச்சி. தொல்லை இல்லாமல் இளவரசனை ஒழித்துக் கட்டி விட்டதாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தவனுக்கு, அவன் வெற்றியோடு திரும்பினால் வயிறு எரியாதா என்ன\nஅரசகுமாரிகளோ, இவன் நிச்சயம் இந்த அநாகரிக அவலட்சணக்கார இளவரசனின் அடிமையில்லை. இந்த அழகிய வாலிபனின் வாழ்வில் ஏதோ மர்மம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தனர்.\n நான் சொல்லவில்லை, இந்தப் பயல் எதையும் சாதிக்கக்கூடியவனென்று'' தன் முகவாயைத் தடவியபடி குரூரமாகச் சிரித்தான் மொட்டைத் தலையன்.\n இப்படிப்பட்ட திறமைசாலியான அடிமை எனக்கு வாய்த்திருந்தால், மூன்று பெண்களைப் பெற்றுவிட்டோமே என்று கவலையே பட்டிருக்க மாட்டேன்,'' என்றார் மகேந்திரர்.\n''இவன் திறமையை அறிந்து தான், எனக்கு துணையாக இவனை கூட அனுப்பினார் அப்பா. இல்லாவிட்டால், இந்தச் சுமையை நான் இழுத்து வந்திருப்பேனா...'' என்று புறங்கையை அசைத்து, இளவரசன் இளங்குமரனை போகும்படி சைகை செய்தான் குரூர குணம் படைத்த கொடியவன்.\nஇளங்குமரன் குனிந்த தலையோடு, அவையை விட்டு வெளியேறினான். மகேந்திரர், அவர்கள் விஷயத்தில் தலையிட விரும்பாதவராக, ஆனால், அந்த அடிமைப் பணியாளனிடம் பரிவுடையவராக தம் இருப்பிடம் சென்றார்.\nஇளங்குமரன் குதிரை லாயத்துக்குப் போய் நண்பன் மின்னல் வீரன் அருகில், கண்ணீர் ஒழுக உட்கார்ந்தான். மொட்டைத்தலையன் அரண்மனையை அமர்க்களப்படுத்தினான்.\nஒரு சமயம், மொட்டைத் தலையனை தம் பொக்கிஷ அறைக்கு அழைத்துப் போனார் அரசர் மகேந்திரர். அங்கு கொட்டிக் குவித்துச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் செல்வத்தைக் கண்டு பிரமித்தான் மொட்டைத் தலையன். இவ்வளவு செல்வத்துக்கும், தான் அதிபதியாகப் போகிறோம் என்ற நினைப்பு, உண்மை வெளியாகாமல் எச்சரிக்கையோடிருக்க வேண்டும் என்று உறுதி கொள்ளச் செய்தது.\nஅப்போது அரசர் ஒரு கொப்பரையில் இருந்த வைரக் கற்களைக் காட்டி, ''இளவரசனே... இதோ இங்குள்ள வைரக் கற்களைப் போல வேறு எங்காவது பார்த்ததுண்டா''டாலடித்துக்கொண்டிருந்த பெரிய, பெரிய பட்டை தீட்டப்பட்ட வைரக் கற்களைக் கையிலெடுத்து, உருட்டிப் பார்த்து வியந்தபடி, ''இல்லை பெரியப்பா, எத்தனையோ அபூர்வ மாணிக்கக் கற்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவை எதுவும் இங்குள்ள வைரங்களுக்கு ஈடாகாது,'' என்றான்.\n'' என்று பெருமூச்சு விட்டார் மன்னர்.\n''என்ன பெரியப்பா, ஏன் இப்படி ஆற்றாமைப்படுகிறீர்\n மான் வனம் என்றொரு கானகம். அங்கே அபூர்வமான கலைமான் உள்ளது. அதன் உடலில் உள்ள புள்ளிகளெல்லாம் வெறும் வெள்ளைப் புள்ளிகள் அல்ல, வைரக்கற்கள். அதன் கொம்புகளுக்கு நடுவிலே, ஒரு பெரிய வைரக்கல் உள்ளதாம்.\n''கிரீடம் போல அதன் ஒளி, சூரிய ஒளியையும் மிஞ்சக்கூடியதாம். ஆனால், அந்த அதிசய மானை, யாராலும் நெருங்க முடியாதாம்; அது ஒரு மாய மான்; எந்த ஆயுதமும் அதை எதும் செய்ய முடியாதாம்; அதைக் கண்டவர்கள் உயிரோடு திரும்பியதில்லையாம்.\n''அந்த மானின் பார்வையோ அல்லது அதன் தலைமீதுள்ள பெரிய வைரக்கல்லின் ஒளியோ பட்டால், அது மனிதரானாலும், மிருகமானாலும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து மடிந்து போவார்களாம். அப்படி இறந்த உடல்களின் எலும்புக் கூடுகள் மான் வனத்தில் ஏராளமாக இறைந்து கிடக்கிறது.\n''ஆனாலும், இத்தனை அபாயங்கள் இருந்தாலும் மனிதன், ஆசையை விடவில்லை. தன் அதிர்ஷ்டத்தைச் சோதிப்பதை நிறுத்தவில்லை. எப்படியாவது அதிசய மானைப் பிடித்து, அதன் தலை மீது வளர்ந்துள்ள மகத்தான வைரத்தைப் பறித்து வரவேண்டுமென்று முயற்சி செய்து உயிரிழந்தோர் தான் அதிகம்.\n''அதிர்ஷ்டம் உள்ளவர்கள் உயிர் பிழைத்து எடுத்து வந்த நவரத்தினக் கற்கள் தான் இவை. அந்த மாயமான் தன் உடலைச் சிலிர்த்துக் கொள்ளும் போது, புள்ளிகளாகப் பொதிந்துள்ள வைரக்கற்கள் கீழே உதிர்ந்து கிடக்கும். அப்படி உதிர்ந்து கிடந்த வைரங்கள் தாம் இவை.\n''மாய மான் அடிக்கடி தன் உடலைச் சிலிர்த்துக் கொள்ளாது. ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான், உடலிலுள்ள வைரப் புள்ளிகளை உதிர்க்கும். தங்கள் உயிரை தூசியாக மதித்து அம்மான் வனத்துக்குப் போய், அதன் உடலிலிருந்து உதிர்ந்த வைரங்களைத் தேடி எடுத்து வந்தவர்களுக்கு ஏராளமான பொற்காசுகளை வழங்கி, அவற்றை வாங்கிச் சேமித்து வைத்திருக்கிறேன். ஆனாலும், அதன் தலையிலுள்ள அந்தப் பெரிய வைரம் கிடைக்காத போது இவற்றால் என்ன பிரயோஜனம்'' என்று பெருமூச்சு விட்டார் மரகதபுரி மன்னர்.\n நான் கூறுவதைக் கேட்டுக் கோபப்படாதீர்கள். உங்கள் பிரதேசத்தில் உள்ளவர்களுக்குத் திறமையோ, வீரமோ கிடையாது. அடிமை பாண்டியனிடம், அந்த மாய மானைக் கொன்று, வைரங்கள் பதிக்கப்பட்ட அதன் தோலையும், வைரம் முளைத்துள்ள அதன் தலையையும் கொண்டு வரச் சொல்கிறேன் பாருங்கள்'' என்றான் மொட்டைத் தலையன்.\n''அந்த மாயமானின் சக்தி அறியாமல் ஏதேதோ பேசுகிறாய் நீ. அது பார்வைக்கு மானே தவிர, மகா கொடிய மிருகமாக்கும்\nவஞ்சகமாகச் சிரித்தான் போலி இளவரசன்.\n''மாய மானையும், அதன் தலையிலுள்ள வைரத்தையும் பற்றிக் கூறிவிட்டீர்... மற்ற விஷயங்களை என்னிடம் விட்டுவிடுங்கள்,'' என்று நிரம்ப அழுத்தமாகக் கூறிவிட்டு சென்றான்.\n''மாய மானையும், அது வாழும் கானகத்தையும் பற்றி இளங்குமரனிடம் கூறிவிட்டு, அந்த மான் வனத்துக்கு உடனே போ. என்ன செய்வாயோ... எது செய்வாயோ தெரியாது. வைரங்கள் பதித்த மான் தோலையும், தலையையும் கொண்டு வந்தாக வேண்டும்.\n''அவை இல்லாமல் நீ திரும்பவும் கூடாது. அதுமட்டுமல்ல, அதன் தோலிலிருந்து ஒரு வைரம்கூட உதிர்ந்திருக்கக்கூடாது. முக்கியமாக அதன் தலையில் உள்ள பெரும் வைரம் அப்படியே நலுங்காமல் வரவேண்டும். ஒரு வைரம் காணா விட்டாலும், உன் உடலில் இருந்து, உன் தலை காணாமல் போய்விடும். சீக்கிரம் புறப்படு, இங்கு கொட்டாவி விட்டபடி பொழுதைக் கழிக்காதே...'' என்று விரட்டினான் மொட்டைத்தலையன்.\nஅந்த மோசக்காரனின் உத்தரவில் உள்ள அபாயங்களை இளங்குமரன் அறிவான். அவன் என்ன முட்டாளா ஆனாலும், அவன் கட்டளைக்கு கீழ்ப்படிவதை தவிர, வேறு வழியில்லை. தனக்கு இப்போது கெட்ட காலம், பொறுத்திருக்க வேண்டும் என்ற முடிவோடு குதிரை லாயத்தை நோக்கி நடந்தான்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nஎன்ன முழுசா யூஸ் பண்ணுங்கப்பா\nஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\nநான் வாழப் பிறந்தவள்; நடனத்தால் ஆளப்பிறந்தவள்\nவீ டூ லவ் சிறுவர் மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் மு���ல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154992-gouthaman-filed-a-complaint-in-ec.html", "date_download": "2019-04-23T06:05:51Z", "digest": "sha1:4ODDCM5JB3QPIM7IWAA7UR45M7OIRGIX", "length": 31227, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "`இரண்டு பேரும் விதி மீறிவிட்டனர்; தூத்துக்குடியில் தேர்தல் நடத்தக் கூடாது!' - தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கெளதமன் மனு | Gouthaman filed a complaint in EC", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:15 (13/04/2019)\n`இரண்டு பேரும் விதி மீறிவிட்டனர்; தூத்துக்குடியில் தேர்தல் நடத்தக் கூடாது' - தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கெளதமன் மனு\nதிரைப்பட இயக்குநர் வ.கௌதமன், ``தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கனிமொழி கொடுத்த வேட்புமனுக்கள் சட்ட விதிமுறைகளை மீறியது. தூத்துக்குடியில் நடைபெற உள்ள தேர்தல் நேர்மையான தேர்தல் இல்லை. அதை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனத் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார்.\nஅது பற்றி அவரிடம் பேசினோம், ``1947-க்குப் பிறகு சுதந்திரம் அடைந்த இந்த 70 ஆண்டுகளில் சொல்ல முடியாத ஒரு கொடுங்கோல் ஆட்சி என்றால் அது தற்போது உள்ள மோடியின் பா.ஜ.க ஆட்சிதான். இதுவரைக்கும் இந்திய ஒன்றியம் சந்தித்திராத மிகக் கொடூரமான ஆட்சி இதில் சில மாநிலங்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்கள் அவருடைய அன்பினால் பாசத்தினால் தப்பித்துள்ளது. தென் மாநிலங்களிலும் சில மாநிலங்கள் தப்பித்துள்ளன. ஆனால், குறிவைக்கப்பட்டு சொல்ல முடியாத சோகத்தையும் துன்பத்தையும் துயரத்தையும் மட்டுமே மோடியின் ஆட்சி பரிசாகக் கொடுத்துள்ளது என்றால் அது எங்களுடைய எங்கள் மக்களுடைய தமிழ்நாட்டுக்குத்தான். திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலங்கள். விவசாயிகள் ஒரு பக்கம் மரணிக்கிறார்கள், மீனவர்கள் ஒரு பக்கம் மரணிக்கிறார்கள்.\nஅதேபோல் மாணவர்கள் மீது நீட் என்ற எமனை புகுத்தி, எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளைப் பலி எடுத்துக்கிட்டு இருக்காங்க. இது அத்தனைக்கும் தற்போது இருக்கும் மோடி அரசுதான் காரணம்” எனக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய கௌதமன், ``நீட், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் மீத்தேன் திட்டம் என்ற அனைத்து திட்டங்களையும் கொண்டுவந்தது யார் என்று பார்த்தால் இதற்கு முன்னால் இருந்த காங்கிரஸ் ஆட்சிதான்.\nஆக காங்கிரஸ் ஆட்சிக்கும் பி.ஜே.பி ஆட்சிக்கு ஒன்றும் வேறுபாடுகள் கிடையாது. காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோகார்பன், நீட் போன்ற திட்டங்களை இழுத்துக்கொண்டு வந்து வாசலில்விட்டார்கள். அந்தத் திட்டங்களை பி.ஜே.பி-யின் மோடி அரசு உள்ளே இழுத்துக்கொண்டுவந்து செய்து முடித்துள்ளார்கள்.\nஇதன் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தல். இது எங்கள் மக்களை எங்கள் தமிழினத்தை எங்கள் தமிழ்நாட்டை முழுமையாகச் சிதைக்க நடத்தப்படுகிறது ஓர் ஜனநாயகப் படுகொலை இது. தமிழ்நாட்டில் குறிப்பாகத் தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இயங்குதா இல்லையா என்று தெரியவில்லை. ஏன் என்றால் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 2,000 கோடி முதல் 3,000 கோடி வரை வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணம் பதுங்கி வைக்கப்பட்டுப் பிரித்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதையெல்லாம் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து வருகிறது. டெல்லி தேர்தல் ஆணையம் அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கிறது. மோடியின் கண் அசைவில் கை அசைவில்தான் இவ்வளவும் நடந்துகொண்டிருக்கிறது” என குற்றம் சாட்டினர்.\nகுறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நானும் போட்டியிட்டேன். அங்கு போய் நான் வேட்புமனுத்தாக்கல் செய்தேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டுவந்தது அ.தி.மு.க. திறந்து வைத்தது தி.மு.க. அதற்கு எதிராகப் போராடிய மக்களைச் சுட்டுக் கொன்றது பி.ஜே.பி. இன்றைக்குத் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் ஸ்டெர்லைட்டைத் திறந்து வைத்த தி.மு.க சார்பில் கனிமொழி. என் மக்களைச் சுட்டுக் கொன்ற பி.ஜே.பி-யின் சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இருவருடைய வேட்புமனுக்களும் விதிமுறைகளை மீறியது” என்றார்.\n``தமிழிசை சௌந்தரராஜன் பாரத் பெட்ரோலியத்தில் அரசுக்கு ஆதாயம் வரக்கூடிய துறையில் பதவியில் அவர் இருக்கிறார். அந்தப் பதவியை ராஜினாமா செய்யாமலேயே வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதை எதிர்த்து தி.மு.க-வின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்பட்டது. இதனால் தமிழிசை சௌந்தரராஜனுடைய ம���ு ஏற்கப்படாமல் 1.30 மணி வரை தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மற்ற வேட்பாளர்களின் மனுக்கள் சிறு பிழைகள் இருந்தால்கூட நிராகரிக்கப்பட்டன.\n26-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது. ராஜினாமா கடிதம் எங்கே என தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்கிறார்கள். அவர் இல்லை எனச் சொல்லிவிட்டுப் போயிடுகிறார். 1.30 மணிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. பின்னர் 1.30 மணியளவில் தமிழிசை சார்பில் ராஜினாமா கடிதம் தரப்படுகிறது. 22-ம் தேதியே ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.\n23-ம் தேதி பாரத் பெட்ரோலியத்துக்கு ராஜினாம கடிதம் போயிருக்கும். 24, ஞாயிற்றுக்கிழமை. எந்த அரசு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கான ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு அனுப்பியுள்ளார்களாம் 25-ம் தேதி இவர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள். 26-ம் தேதி தி.மு.க குற்றச்சாட்டு வைக்கிறது. விசாரணை நடைபெறுகிறது. அப்போதுகூட ராஜினாமா கடிதத்தை அவர்கள் கொடுக்கவில்லை. 1.30 மணிக்கு எப்படி வந்தது ராஜினாமா கடிதம் 25-ம் தேதி இவர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள். 26-ம் தேதி தி.மு.க குற்றச்சாட்டு வைக்கிறது. விசாரணை நடைபெறுகிறது. அப்போதுகூட ராஜினாமா கடிதத்தை அவர்கள் கொடுக்கவில்லை. 1.30 மணிக்கு எப்படி வந்தது ராஜினாமா கடிதம் ஆக பி.ஜே.பி அதிகார வர்க்க அரசு அதிகாரம் கையில் உள்ளதால் அனைவரையும் கையில் போட்டுக்கொண்டு சட்ட விதி மீறல்கள் செய்து வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதைப்போல் கனிமொழியின் மீது பி.ஜே.பி-யின் சார்பில் கனிமொழியின் சொத்து மதிப்பு சரியாகக் காட்டப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் கனிமொழியின் வேட்புமனுவும் 1.30 மணியளவில் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவரையும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வரச் சொல்கிறார். இருவருமே வரவில்லை. வராமலேயே இருவரின் மனுக்களுமே இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nதூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட உயிர்களுக்கு நீதி கேட்டுதான் நாங்கள் அங்கபோய் நின்றோம். ஆனால், சுட்டுக் கொல்ல அதிகாரத்தை உத்தரவு கொடுத்தவர்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து வைத்தவர்களுக்கும் என இருவருக்கும் விதியை மீறி ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றால் இவர்கள் செய்வது ஜனநா��கப் படுகொலை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பச்சைப் படுகொலை. இப்போது ஏப்ரல் 18 நடக்க இருக்கும் தேர்தல் ஜனநாயகப் படுகொலை. இந்தத் தேர்தல் எங்கள் மொழியை அழிக்க எங்கள் இனத்தை எங்களுடைய வளத்தை அழிப்பதற்கான தேர்தல். இந்தத் தேர்தல் சரியான முறையில் நடைபெறாது. மீண்டும் மோடி வந்தால் இந்தியா 500 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும்.\nதமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி முடிந்து மே 23-ம் தேதி வரை வாக்கு பெட்டிகள் இருக்கப்போகிறது. ஆக தேர்தல் வேட்புமனு கொடுத்திலே இவ்வளவு ஊழல் என்றால் இதன் பிறகு, என்ன ஆகும் என்பது பற்றிய மனுவைத் தான் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம்.\nஇங்கு நடப்பது மக்கள் ஆட்சி என்றால் தூத்துக்குடியில் தேர்தலை ரத்துசெய்ய வேண்டும். மோடி அரசு தமிழகத்தை அழிப்பதற்கான அரசு என்பதை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் கேட்டோம். எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுங்கள் என்றார். நானும் எழுத்துபூர்வமாகத் தருகிறேன் என்றவர் அனுமதி தரவில்லை. இது நேர்மையற்ற தேர்தல். தேர்தல் ஆணையம் அதற்குத் துணைபோகிறது இந்த தேர்தலில் நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என மக்களுக்கு இயக்குநர் கௌதமன் வேண்டுகோள் வைத்தார்.\n`அது காமெடி என சிரித்துக்கொண்டு இருந்தோம்.. ஆனால்...' - காமெடி ஷோவின்போது நடந்த சோகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்க��� ஆயுள் தண்டனை\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119990", "date_download": "2019-04-23T07:06:27Z", "digest": "sha1:657TBQRMB3ZMED22YLFLQT66LMCTRUUS", "length": 11788, "nlines": 84, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமே பதினேழு இயக்கம்; திருமுருகன் காந்தி மீதான உபா சட்டத்தை ரத்து செய்தது எழும்பூர் கோர்ட் - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nமே பதினேழு இயக்கம்; திருமுருகன் காந்தி மீதான உபா சட்டத்தை ரத்து செய்தது எழும்பூர் கோர்ட்\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீதான சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தை (UAPA) ரத்து செய்து சென்னை எழும்பூர் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டத்தின் போது நடந்த தடியடி ஆகியவை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிம��கள் ஆணையத்தில் பேசினார்.\nஜெனிவாவியிலிருந்து கடந்த 9ந்தேதி பெங்களூரு விமான நிலையம் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில், ஆஜர்படுத்திய போது சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுத்து விட்டார்.\nஇதையடுத்து, தடையை மீறி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அவர்மீது பதினேழு வழக்குகள் போடப்பட்டன\nஇதற்கிடையே, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் பாலஸ்தீன விடுதலை குறித்தும் தமிழீழ விடுதலைக் குறித்தும் பேசியதற்காக, அவர் மீது UAPA (சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு விசயமாக ஆகஸ்ட் 31 ந்தேதி சென்னை எழும்பூர் கோர்ட்டில் திருமுருகன் காந்தியை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர்.\nஅப்போது, அவர் மீது UAPA வழக்கு போடப்பட்டதில் உள்ள குளறுபடிகள் குறித்தும், அது பொருந்தாத வழக்கு என்றும் திருமுருகன் காந்தியை UAPA (சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்) கீழ் நீதிமன்றகாவலில் வைக்கமுடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.அரசு தரப்பில் வாதங்களை வைக்க அரசுதரப்பு வழக்குரைஞர் வராததால் மறுநாள் இந்த வழக்கை எடுப்பதாக நீதிபதி கூறினார்.\nமறுநாள் செப்டம்பர் 1 ந்தேதி மீண்டும் திருமுருகன்காந்தி வழக்குக்காக வேலூரில் இருந்து அழைத்து வரப்பட்டார்\nஅவர் சார்பாக சீனியர் வழக்குரைஞர் N.R இளங்கோவன் முப்பது நிமிடத்திற்கும் மேலாக இந்த வழக்கு UAPA (சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்) கீழ் எப்படி பொருந்தாது என்று பல ஆவணங்கள் சமர்ப்பித்து எடுத்துரைத்தார்\nபின்னர் அரசு வழக்கறிஞர் வந்து, காவல்துறை ஆணையரிடம் அறிக்கை பெறுவதற்கு 10 நாட்கள் கால அவகாசம் தேவை என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் உடனடியாக UAPA வழக்கில் ரிமாண்ட் செய்ய மறுத்த நீதிபதி, அறிக்கையைப் பெறுவதற்கு கால அவகாசம் அளித்து, விசரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.\n14ம் தேதி அரசு தரப்பில் வாதிட்டார்கள். வாதங்கள் முடிவுற்ற நிலையில் நீதிபதி 17 ந்தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.\n17 ந்தேதி திங்கட்கிழமை இன்று நீதிபதி இருதரப்பு வாதங்களின் அடிப்படைய���ல் திருமுருகன்காந்தி மீது போடப்பட்ட UAPA வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.\nபிறகு போலீஸ் தரப்பில் வழக்கு IPC பிரிவு 505(1)(b)-ல் வழக்கு பதியப்பட்டது,உடனடியாக திருமுருகன் காந்தி தரப்பில் பிணை மனுவும் போடப்பட்டது அது வருகிற 19 ந்தேதி விசாரணைக்கு வருகிறது .\nஉபா சட்டம் எழும்பூர் கோர்ட் திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம் ரத்து செய்தது 2018-09-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமே பதினேழு இயக்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பு; பாசிசத்தினை வீழ்த்த பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்\nமயிலாப்பூரில் மே பதினேழு இயக்கத்தின் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nஓரினச்சேர்க்கை என்பது குற்றமல்ல: 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்\nதிருமுருகன் காந்தி கைதை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு\nதிருமுருகன் காந்தி மீது மேலும் 3 வழக்கு பதிவு.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:45:46Z", "digest": "sha1:U2XJPOJ6S26GBDOYUAME6MUXOU6LRTAO", "length": 7376, "nlines": 128, "source_domain": "thinakaran.lk", "title": "கலக்ஸி போல்ட் | தினகரன்", "raw_content": "\nமடிக்கும் திரை கொண்ட 'Samsung Fold' அறிமுகம்\nசம்சங் நிறுவனம் தனது புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.கடந்த புதன்கிழமை அமெரிக்காவின், சென் பிரான்சிஸ்கோ நகரில் இடம்பெற்ற சம்சங் நிகழ்வில் (Samsung Event 2019) சம்சங் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக இரண்டாக மடிக்க கூடிய வகையிலான புதிய மொபைல் சாதனம் ஒன்றை (Galaxy Fold...\nஅனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் 29இல் ஆரம்பம்\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள்...\nகுண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர���களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/BJP-legislators-in-Congress-to-deal-with-the-offer-of-Rs-50-crore-2274.html", "date_download": "2019-04-23T06:15:44Z", "digest": "sha1:M6JB3RWV5VLYIMO6M4MYV5UH5GO7SMDE", "length": 7959, "nlines": 69, "source_domain": "www.news.mowval.in", "title": "காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.50 கோடி பணம் தருவதாக பாஜக பேரம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nகாங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.50 கோடி பணம் தருவதாக பாஜக பேரம்\nஉத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. 70 சட்டமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சிக்கு 32 மற்றும் பாஜவுக்கு 28 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இதர கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் திடீர் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் ஆதரவுடன் பாஜ ஆட்சி அமைக்க முயன்றது. இதனால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.50 கோடி பணம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இடம் தரு��தாக பாஜ பேரம் பேசியதாக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திர பண்டாரி மற்றும் ஜித்ராம் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதேபோல் துணை சபாநாயகர் அனுசுயா பிரசாத் மைக்குரியையும் கட்சி மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் (காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரை அல்ல), 12 பேரை பாஜவுக்கு ஆதரவாக மாற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர பண்டாரி கூறுகையில்,\n“முதலில் ரூ.2.50 கோடி பின்னர் ரூ.5 கோடி, ரூ.10 கோடி என பேரம் உயர்ந்து கடைசியில் ரூ.50 கோடிக்கு வந்தது. ஆனால் எங்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது”\n“நாங்கள் காங்கிரசின் உண்மையான தொண்டர்கள். கட்சியிலேயே தொடர்ந்து நீடிப்போம்”\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது இன்று 3வது கட்ட மக்களவைத் தேர்தல்\nமோடி இதழியலாளர்களின் குரல்வளைக்கு போட்டுள்ள பூட்டை நான் உடைத்தெறிவேன்\nஎரிகிற தீயில் பிடுங்கியது மிச்சம் கொண்டாடும் அசிங்கம் வேண்டாமே\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytoparadise.in/2015/05/19/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-hell-fire-tamil-short-film-one-way-presents/", "date_download": "2019-04-23T06:00:27Z", "digest": "sha1:XH2EE5PSCJ7UUMDQHRVNBLJ3LQRYQJ7E", "length": 11143, "nlines": 250, "source_domain": "waytoparadise.in", "title": "நரக நெருப்பு – Hell Fire | Tamil Short Film | One Way Presents – சுவர்க்கத்தை நோக்கி – Way to Paradise", "raw_content": "\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் (7th April 2019)\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் (15th March 2019)\nநெல் ஜெயராமனை தெரிந்து கொள்ளுங்கள்ᴴᴰ┇Azmath B.A.,┇Way to Paradise Class\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் – இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும்\nஅஹ்லுஸ் சுன்னா அடிப்படைக் கொள்கை\nபெண்களுக்கென்று அல்லாஹ் கொடுத்த சிறப்பு\nபாத்திமா (எ) விஜயலட்சுமி பிராமின்ᴴᴰ Part-1┇ என்னை கவர்ந்த இஸ்லாம்┇Way to Paradise Class | W2P\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இவ்வகுப்பானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்\nபெண்களுக்கென்று அல்லாஹ் கொடுத்த சிறப்பு\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் – இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும்\nஅஹ்லுஸ் சுன்னா அடிப்படைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/jan/26/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2638243.html", "date_download": "2019-04-23T05:55:32Z", "digest": "sha1:UMYAKAEWWAQQHYFYLDW37RMZIQKLKQDP", "length": 8299, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "\"அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்'- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\n\"அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்'\nBy DIN | Published on : 26th January 2017 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வ��டியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅனைத்து தரப்பினரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் வருவாய்க் கோட்டாட்சியர் இரா. பேபி.\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.\nநிகழ்ச்சியில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளும், சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சான்றிதழ்களும், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை, வினாடி - வினா, கோலம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய வருவாய்க் கோட்டாட்சியர் மேலும் பேசியது:\nவாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துரைக்கும் பணியை, இளைய தலைமுறையினர் மேற்கொள்ள வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற உறுதியேற்க வேண்டும்.\nஉறவினர், நண்பர்கள் என அனைவரிடமும் தவறாமல் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் வருவாய்க் கோட்டாட்சியர் பேபி.\nநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ். மாரிமுத்து, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ப. கள்ளபிரான், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன நல அலுவலர் மூர்த்தி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் செல்வராஜ் உள்பட மாணவ,மாணவிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/02/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2819078.html", "date_download": "2019-04-23T06:18:34Z", "digest": "sha1:BXSWJELY6SRQ3SAHW4ORPO6ERFOZ3AT6", "length": 6106, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "கண் தானம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy சிதம்பரம், | Published on : 02nd December 2017 08:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கே.செந்தில் (31) வியாழக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஇதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நிர்வாகி வள்ளிநாயகம், சேத்தியாத்தோப்பு அரிமா சங்க நிர்வாகிகள் மணிமாறன், செங்குட்டுவன், அண்ணாமலை, மாவட்டத் தலைவர்கள் சண்முகம், தில்லை ஆகியோர் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/13195654/1237055/Employees-of-demonstrate-at-Delhi-Airport-against.vpf", "date_download": "2019-04-23T06:39:03Z", "digest": "sha1:657G7RIYX4H26IDEZCO24DJ4SD3XGIXY", "length": 20457, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "சம்பள பாக்கி - ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள், பணியாளர்கள் டெல்லியில் போராட்டம் || Employees of demonstrate at Delhi Airport against Jet Airways Management", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசம்பள பாக்கி - ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள், பணியாளர்கள் டெல்லியில் போராட்டம்\nபல மாதங்களாக சம்பளம் வழங்காமல் அலைகழிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்துக்கு எதிராக டெல்லி விமான நிலையத்தில் விமானிகள், பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். #JetAirways\nபல மாதங்களாக சம்பளம் வழங்காமல் அலைகழிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்துக்கு எதிராக டெல்லி விமான நிலையத்தில் விமானிகள், பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். #JetAirways\nவிமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.\nஇந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.\nஇதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.\nஅவ்வகையில், நூற்றுக்கும் அதிகமான விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. இந்நிறுவனத்தின் 16 வழித்தடங்கள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன.\nஇதுதவிர, வேறுசில காரணங்களுக்காக மேலும் பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.\nசுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது.\nஇந்த நிறுவனத்தை நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்த நிலையில், தள்ளாட்டத்தில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜெட் ஏர்வேஸ் இயக்குனர��� குழுமத்தின் அவசர கூட்டம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.\nநீண்டநேர ஆலோசனை மற்றும் விவாதத்துக்கு பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இவர்களுக்கு சொந்தமான 51 சதவீதம் பங்குகளை கடன் அளித்த வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் கைப்பற்றி, அவற்றை வேறு நபர்களுக்கு விற்று தங்களுக்கு சேர வேண்டிய தொகையை ஈடு செய்யும் பணியில் இறங்கியுள்ளது.\nஇதற்கிடையில், ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தங்கள் முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்து வரும் 15-ம் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் குதிப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்நிலையில், பல மாதங்களாக சம்பளம் வழங்காமலும், தாமப்படுத்தி வழங்கியும் வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு எதிராக டெல்லி விமான நிலையத்துக்குள் இன்று மாலை விமானிகள், பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். #JetAirwaysEmployees #DelhiAirport #JetAirwaysManagement\nபரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nதனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக தாயிடம் ஆசிபெற்றார் பிரதமர் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கன்னூரில் உள்ள பினராயி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்\nதாயாரிடம் ஆசி பெற்ற பின்னர் அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nகேரளா உள்பட 14 மாநிலங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது\nதாயாரிடம் ஆசி பெற்றபின் அகமதாபாத்தில் வாக்களித்தார் மோடி\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nநண்பருக்கு அனுப்ப தூக்கில் தொங்குவதுபோல் செல்பி எடுத்த வாலிபர் பலி\nதேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nடெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் போராட்டம்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அ���ைத்து விமான சேவைகளும் ரத்து\nநிதி நெருக்கடி சென்னையில் ‘ஜெட் ஏர்வேஸ்’ விமான சேவை ரத்து\nஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகடன் நெருக்கடி - ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர், மனைவி ராஜினாமா\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113726", "date_download": "2019-04-23T07:04:14Z", "digest": "sha1:5UK32GBSGHGD6YZSIB3KQLAEYJP4V4J6", "length": 8411, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு? - இயக்குநர் ரஞ்சித் - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nஇன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு\nஇன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ரஞ்சித் கடுமையாக சாடியுள்ளார்.\nகடந்த 29-ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட ‘ஒக்கி’ புயலால் குமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு நிகழ்ந்தது. புயல் எச்சரிக்கையை சரியான நேரத்திற்கு மீனவர்களுக்கு இந்திய அரசு அறிவிக்காததால் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் சென்றிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புயலில் அடித்து செல்லப்பட்டனர். மாயமான மீனவர்கள் நிலை குறித்து இன்றுஅளவும் தெரியாத சூழல் உள்ளது.\nகடலில் மாயமான மீனவர்களை தேடும் பணிலயில் மத்திய-மாநில அரசுகள் சரியான முறையில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று குமாரி மீனவ மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவர்களின் நிலையை அறிந்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. கேரள அரசும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது.\nஇந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக அரசியல்வாதிகள் பலரும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனை கடுமையாக சாடியுள்ளார் இயக்குநர் ரஞ்சித். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித் கூறியிருப்பதாவது:\nஇன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு கடலுக்குள் சென்று வீடு திரும்பாத என்னற்ற சகோதரர்களை எதிர்ப்பபார்த்து பெரும் வலி சுமந்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா கடலுக்குள் சென்று வீடு திரும்பாத என்னற்ற சகோதரர்களை எதிர்ப்பபார்த்து பெரும் வலி சுமந்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்\nஇயக்குநர் ரஞ்சித் ஒக்கி புயல் 2017-12-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஒக்கி புயலில் இறந்ததாக கருதப்பட்ட மீனவர் மூன்று மாதத்திற்கு பிறகு ஊர் திரும்பினார்;மக்கள் மகிழ்ச்சி\nஒக்கி புயல் பாதிப்பு; இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு\nஒக்கி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை குமரி மாவட்டம் வருகை\nஒக்கி புயல்: மாயமானவர்களை மீட்கக்கோரி கூத்தங்குழியில் 12-வது நாளாக மீனவர்கள் போராட்டம்\nகடலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி ரெயில் மறியல் நடத்திய 9 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு\nஒக்கி புயலால் தமிழகத்தில் ரூ.1000 கோடி சேதம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2017/06/blog-post_4.html", "date_download": "2019-04-23T06:46:48Z", "digest": "sha1:HIF3SK4SYRKXOHMCNU2ZOCK47IKQFIAA", "length": 29481, "nlines": 155, "source_domain": "www.kimupakkangal.com", "title": "காந்தியை எங்கிருந்து அறிவது ? | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் காந்தியை எங்கிருந்து அறிவது \nகாந்தியின் மீதான ஆர்வம் பல மாதங்களாய் என்னுள் வேர்விடத் தொடங்கியிருந்தது. சிறுவயது முதல் அவர் மீதிருந்த காரணமற்ற வெறுப்பை நினைக்கும் பொழுது சுய எள்ளலே மீதமாய் இருக்கிறது. நினைவில் துல்லியமாக நிழலாடாத தினத்தில் தான் காந்தியின் மீதான ஈர்ப்பு உருவானது. அத்தருணத்தில் அதைக் கவர்ச்சி என்றே குறிப்பிட விரும்பினேன். அவர் மீது எனக்கிருக்கும் வெறுப்பிற்கு காரணத்தை தேடுவோம் என்பதே விருப்பமாக இருந்தது. அவருடைய சத்திய சோதனை வழியேவும் அவர்பற்றி தமிழ் தி இந்துவில் வெளியான சில கட்டுரைகளின் வழியேவும் அறிய முடிந்தது.\nகாந்தியை அறிதலும் அணுகுதலும் வேறு வேறானவை என்பதை புரிந்து கொள்ளமுடிந்தது. இதைக் குறிப்பிடக் காரணம் டி.ஆர். நாகராஜின் ‘தீப்பற்றிய பாதங்கள்’ நூல் தலித்துகளின் பிரச்சினைகளை காந்திய வழிமுறையிலும் அம்பேத்கரின் வழிமுறையிலும் வாதம் செய்யக்கூடியவை. இவற்றில் எது சிறந்தது எனும் சார்பு நிலையில் நிற்காமல் எந்த தருணங்களில் எம்மாதிரியான அணுகுமுறையை சமூகம் எதிர்பார்க்கிறது என்பதை தெளிவுறக் கூறும். அதுவே காந்தியுடனான என் முதல் பரிச்சயம். நிறைய இடங்கள் புரிபடாமலும், வாதங்களில் உள்நுழைய முடியாமலும் திணறிய பகுதிகள் நிறைய இருந்தன. இன்றே அதற்கான காரணத்தை புரிந்துகொள்ளமுடிகிறது. காந்தியை அறிதலே முதற்படி. பின் அவருடனான விமர்சனமும் சார்புகளும் காந்தியம் நோக்கி நம்மை உந்துத் தள்ளுபவையாக அமையும்.\nஇந்த அறிதலிலும் எங்கிருந்து எனும் கேள்வி முதலில் வந்து நிற்கிறது. பள்ளிப் பாடங்களிலிருந்து நம்முடன் பயணிக்கும் ஆளுமை காந்தி. அஹிம்சை, சத்தியாகிரஹம், அரிச்சந்திரன் நாடகம், எளிமையின் உருவம், தண்டி யாத்திரை எனக் குறிப்பிட்ட சட்டகங்களின் வாயிலாக மட்டுமே காந்தியை நம்மால் அறிய முடிகிறது. இவை முழுமையான சித்திரமன்று. அவருடைய பெரிதுபடுத்தப்பட்ட அல்லது தலைப்புச் செய்திகளை ஒத்த சாதனைகளாகும். இவற்றிற்கான தத்துவங்களை, உந்துதல்களை எங்கிருந்து எடுத்துக் கொண்டார் என்பதிலிருந்தே அவர் சார்ந்த அறிதலை நம்மால் உருவாக்கிக் கொள்ளமுடியும். சத்திய சோதனை அதற்கான பெறும் திறப்பைக் கொடுக்கிறது. வரலாற்று அரசியல் சார்ந்த விஷயங்கள் குறைவாகவும் தனி மனித ஒழுக்கம் சார்ந்த பகுதிகள் நிறையவும் இருப்பதால் அங்கும் ஒரு வெறுமை தொற்றிக் கொள்கிறது. அஹிம்சையின் ஆணிவேர் சிந்தனையிலிருந்தே துவங்குகிறது. அதை சத்திய சோதனையில் யாரொருவராலும் நன்குணரமுடியும். இதைத் தாண்டி காந்தியுடைய வாழ்க்கையின் ஆதாரங்களை அவர் எங்கிருந்து கண்டார் என்பதை அறிவதற்கு தரம்பால் எழுதி ஜனகப்ரியா மொழிப்பெயர்த்த “காந்தியை அறிதல்” நூல் பேருதவி புரிகிறது.\nஇந்நூல் பெருவாரியாக இந்தியாவிற்கு வந்த பிறகான செயல்களை மையப்படுத்தியே காந்தியை அறிமுகப்படுத்துகிறது. அவை வெறும் அறிமுகமாக மட்டும் அடங்கிவிடாமல் வாசகர்களிடம் தர்க்கத்தையும் காந்தியை தேடிச் செல்லக்கூடிய உதேவகத்தையும் தரவல்லதாகவும் அமைகிறது. தரம்பால் லாகூரில் பிறந்தவர். காந்தியால் ஈர்க்கப்பட்டு பொதுச் சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.\nகாந்தி எழுதிய ‘இந்திய சுயராஜ்யம்’ எனும் நூலை ஆசிரியர் அதிகமாக மையப்படுத்துகிறார். (இந்நூலை வாசிக்கவில்லை. விரைவில் வாசித்துவிடுவேன்) இந்நூலில் காந்தி சுதந்திரத்திற்கு பிறகு இருக்க வேண்டிய இந்தியாவை கற்பனையில் நிர்மாணிக்கிறார். அவை கட்டுப்பாடுடனும் பண்பாட்டு வேர்களின் நீட்சியாகவும், தொழில்மைய மற்றும் பொருளாதார தன்னிறைவு பெற்ற நாடாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறார். அதுவோ அவரது கற்பனையாக மட்டுமே தேக்கம் கொள்கிறது. ஜவஹர்லால் நேருவிற்கும் அவருக்கும் இடையில் நிகழும் கடிதப் போக்குவரத்துகள் இந்தத் தோல்வியை எடுத்துரைக்கின்றன. அந்தத் தோல்வி யதார்த்த இந்தியாவில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதையும் நூல் விளக்குகிறது.\nதன்னுடைய கருத்துகள் அனைத்தையும் இந்தியாவின் வே���்களிலிருந்தே எழுப்புகிறார். நாடு மேற்கத்திய நாகரிகத்தின் பார் ஈர்ப்புக் கொண்டதை அறியும் பொழுது தமது வேர்களை எடுத்துரைக்க வேண்டியதை தன் கடமையென உணர்கிறார். அதனாலேயே சாதி சார்ந்த கூற்றுகளையும் தொழில்நுட்பம் சார்ந்த ஆதங்கங்களையும் இந்திய மண்ணிலிருந்து பேசுகிறார்.\nநூலில் இருக்கும் காந்தியின் ஆதாரப் பகுதிகளை மூன்றாக பிரிக்க முடிகிறது. முதலில் சாதி. சாதியை காந்தி முதலில் ஆதரிக்கவே செய்கிறார். சாதி இந்தியாவை வலிமைபடுத்தக்கூடியது என்கிறார். போரின் பல பிரிவினரைப் போன்றது சாதி என உயர்த்திப்பிடிக்கவும் செய்கிறார். ஆனால் காலப்போக்கில் தன் கருத்தின் தீர்க்கமான விளக்கத்தை முன்வைக்கிறார். அவ்விளக்கமானது வர்ணாஸ்ரம முறைகளையே தான் சாதி எனக் குறிப்பிட்டதும், உட்சாதிகளையும் அதன் வழியே கிளைவிடும் தீண்டாமையையும் தான் ஆதரிக்கவில்லை என தீர்க்கமாக கூறுகிறார். சாதி சார்ந்து காந்தி பல்வேறு கூற்றுகளின் வழியே தனக்கான கோடுபாடுகளைக் கூறினாலும் அதை முழுதுமாக அழிக்க எக்கருத்தையும் முன்மொழியவில்லை. மாற்றாக சாதிகளை regulate செய்ய நினைக்கிறார். ஒவ்வொரு சாதியும் தொழில்களின் பின்புலத்தில் எழுகின்றன. சாதியினை அழிக்கும் பட்சத்தில் பின்புலமாக இருக்கும் கிராமியத் தொழில்களும் அழிகின்றன. இந்தத் தொழில்களை அழிப்பது இந்தியாவின் பன்மைத்துவத்தை சீண்டுவதாகும் என வாதிக்கிறார்.\nகிராமியத் தொழில்களையும் கிராமங்களையுமே காந்தி அதிகமாக ஆதரித்திருக்கிறார். மனிதன் எக்காரணத்திலும் சோம்பேறியாகிவிடக்கூடாது என்பதை தன் எண்ணங்களின் ஆதாரமாக கொண்டிருக்கிறார். இத்தன்மையிலிருந்தே அவருடைய அறிதலின் இரண்டாம் பாகமான தொழில்நுட்பம் சார்ந்த புரிதல் ஆரம்பமாகிறது. விடுதலையை நெருங்கும் சமயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு தீவிரம் காட்டுகிறது. அதில் மேற்கத்திய மனோபாவமே மேலோங்கியிருக்கிறது. அது நடைமுறைபடுத்தப்பட்டால் பல கிராமியத் தொழில்கள் அழிய நேரிடும் என ஆதங்கத்தை தெரிவிக்கிறார். தொழில்நுட்பம் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகோலுபவை என்பதில் அவருக்கு ஐயமில்லை. எனினும் கிராமியத் தொழில்களின் வேரில் பெரு நிறுவனங்கள் இயங்கலாம் எனும் வாதத்தை முன்வைக்கிறார். மேற்கத்திய தொழில்நுட்பங்கள் பொருளாதார/பொருளாதா�� மையத்தை மட்டுமே ஆதரிப்பவை. நம் கிராமியத் தொழில்களோ உழைப்பையும் உறவுகளையும் பேணிப்பவை ஆகும் என்கிறார். கிராமியத் தொழில்களின் வழியே பல்வேறு தொழில்காரர்களுடனான உறவுமுறை வலுப்படுகிறது என்பதையும் நம்பியவராகவே காந்தி இருந்திருக்கிறார். இந்த உறவுமுறை வணிகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவருடைய அறிதலின் மூன்றாவது விஷயம் அஹிம்சை. காந்தியின் பொதுமையான குறியீடாகவே அஹிம்சையை சமூகம் அறிந்துகொண்டிருக்கிறது. வன்முறையின் வழியே ஒரு நாடு வீழ்ச்சி அடைகிறது. வீழ்ச்சி அடைந்தவர்கள் மேற்படி பலத்தை அதிகரித்து வன்முறையையே பிரயோகிக்கின்றனர். அது ஒருபோதும் வாழ்வதற்கான இடமாக இருக்காது என்பதை நம்புகிறார். உண்மையைத் தேடி வாழ்க்கை முழுக்க தீராப்பயணம் மேற்கொள்கிறார். அதன் ஓர் வடிவமாகவே அஹிம்சையைக் காண்கிறார். சத்தியாகிரஹ போராட்டத்தின் வழியே எளிமையான வாழ்க்கையையும் சேவை மனப்பான்மையையும் மக்களிடையே அவரால் வளர்த்தெடுக்கமுடிகிறது. அதுவே விடுதலை நோக்கியும் அவர்களை நகர்த்துகிறது. இதன் கிளைப்பகுதியாகவே பிரம்மச்சரியத்தையும் மேற்கொள்கிறார். இந்திய மனம் கட்டுப்பாடுகளில் இயங்குகிறது. இந்தக் கட்டுப்பாடுகளை சாதியில் காண்பதாலேயே சாதியை ஆரம்பத்தில் ஆதரிக்கிறார். ஆனால் கட்டுப்பாடுகள் அரசியலாக மாறும் பொழுது விதிமீறல்களாக உருவெடுக்கிறது. அங்கு தான் சாதி எனும் உட்பிரிவுகளை புணர்நிர்மாணம் செய்ய வேண்டும் எனும் குரல் அவரிடமிருந்து எழுகிறது.\nசத்தியாகிரஹத்தில் தான் தோல்வியைத் தழுவியதாகவே எண்ணுகிறார். சுய ஆய்வு செய்து உண்மை ஏன் தோற்கிறது எனும் கேள்விக்கு பதில் தேடிக் கொண்டே வாழ்க்கையில் பயணிக்கிறார். சமூகம் விதிக்கும் அறங்கள் ஆன்மபலத்தை அகற்றிவிடுவதாக எண்ணுகிறார். அவருடைய பயணங்கள் முழுக்க மக்களிடையே பயமற்ற ஆன்மபலம் பொருந்திய சத்தியாகிரஹத்தை உண்டு செய்வதே ஆகும். 1915 பம்பாயில் வெல்லிங்டன் பிரபுவுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பின்வருமாறு கூறுகிறார். அதில் அவருடைய ஏக்கங்களும் சமூகம் சார்ந்த புரிதலும் ஆதங்கமாக வெளிப்பட்டிருப்பதை உணர முடியும்.\n“இன்றும்கூட இந்தக் குற்றாச்சாட்டு உண்மைதான். முடியாது என்பது நம்முடைய மனதில் இருக்கிறது. ஆனால் அவ்வாறு நம்மால் சொல்ல முடியாது. மற்றவர் ‘ஆம்’ என்று சொல்ல விரும்புகிறாரா அல்லது ‘இல்லை’ என்று சொல்ல விரும்புகிறாரா என்பதை அறிந்துகொள்வதற்கு மற்ற மனிதரின் முகத்தைப் பார்க்கிறோம். அவரும் நம்மைப் போலவே சொல்லவேண்டுமென நாம் நினைப்போம். ஆனால் இங்கே இந்தக் கட்டிடத்தில் மூன்று அல்லது நான்கு வயதுச் சிறுமியை என்னுடைய உத்தரவுக்குக் கீழ்படியும்படி செய்யமுடியவில்லை. அந்தச் சிறுமியை என் மடிமீது வந்து அமரச் சொன்னேன் ஆனால் அவள் ‘முடியாது’ என்று மறுத்துவிட்டாள். அவளைக் கதர் அணிந்து கொள்ள வேண்டுமென்று சொன்னேன். ‘முடியாது’ என்று அவள் சொல்லிவிட்டாள். ஒரு சிறுமி பெற்றிருக்கிற பலத்தைக் கூட நாம் பெற்றிருக்கவில்லை”\nசமூகம் சார்ந்து காந்தி கொண்டிருந்த ஏக்கங்களையும் சித்தாந்தங்களின் வழியே அவர் மேற்கொண்டிருந்த பயணங்களையும் எளிமையாக இந்நூல் முன்வைக்கிறது. இந்நூல் கொடுக்கும் திறப்பின் வழியே காந்தியம் சார்ந்த பயணத்தை வாசகர்கள் எங்கிருந்தும் முனைப்புடன் மேற்கொள்ளமுடியும். இவை முன்முடிவுகளைக் கூறவில்லை. சித்தாந்தம் உருக்கொள்வதற்கும் அவை தோற்றுவிடுவதற்கும் இடையில் இருக்கும் இடைவெளிகளை கோடிட்டுக் காட்டுகிறது. சில இடங்களில் இடைவெளிகளாகவே மிஞ்சிவிடுகின்றன. அவற்றைத் தேடிச் செல்வது வாசகர்களின் கடமையாக அமைந்துவிடுகிறது.\nதரம்பாலின் பார்வையில் காந்தியையும் காந்தியத்தையும் அறிந்துகொள்ள இந்நூல் பேருதவி புரிகிறது. நூலின் சில பகுதிகளை மட்டுமே இப்பதிவில் கூறியிருக்கிறேன். காந்தியை முன்வைத்து தரம்பால் பேசும் விஷயங்கள் நம்முள் முடிவுறா தர்க்கங்களை நிகழ்த்தும் வல்லமை கொண்டிருக்கின்றன. தர்க்கங்களுக்கான தீர்வுகள் அனுபவத்தில் அடங்கியிருக்கின்றன என்னும் எச்சரிகையையும் காந்தியின் வாழ்க்கை அவ்வப்போது கூறிச் செல்கிறது.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஎனக்கு பன்னிரெண்டாம் வகுப்புவரை அறிவியலின் மேல் அதீத ஆர்வம் இருந்து வந்தது. என்ன ஆனதோ தெரியவில்லை கல்லூரிக்கு வந்தபின் அது கொஞ்சம் தூங்கிவி...\nஅன்று நான் கோயமுத்தூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். என்னுடைய விடுதிக்கு தேவையான அனைத்தினையும் வாங்கிக் கொண்டு அப்பாவின் அந்த கால ஸ்கூட்டரி...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nநிர்தாட்சண்யம் - நவீன விருட்சம்\nசாத்தானின் சதைத் துணுக்கு விமர்சனக் கூட்டம்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/if-bjp-win-election-hydrebad-name-will-be-changed", "date_download": "2019-04-23T07:00:01Z", "digest": "sha1:SZIOHZTHDDC7KEECEYSBNMWXV4RVPFDL", "length": 10340, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஹைதராபாத் பெயரும் மாற்றப்படும்- பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் | if bjp win the election hydrebad name will be changed | nakkheeran", "raw_content": "\nஹைதராபாத் பெயரும் மாற்றப்படும்- பாஜகவின் தேர்தல் பிரச்சாரம்\nஉத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் நகரை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தி என்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயர் மாற்றம் செய்தார். இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலுள்ள பழங்கால நகரமான அகமதாபாத் நகரை கர்னாவதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக குஜராத் துணை முதல்வர் கூறியுள்ளார்.\nஇதுபோன்று பாஜக செயல்பட்டு வரும் நிலையில், வருகின்ற தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. ஹைதரபாத் கோஷ்மால் தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏ ராஜா சிங் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் அந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத் நகரின் பெயரை பாக்யா நகர் என கண்டிப்பாக பெயர் மாற்றம் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாங்கிரசுக்கு பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... கேரளா வாக்காளர்கள்\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஇந்து மதத்தில் சாதியம் புற்று நோயாக மாறுமுன்... பாஜக பிரச்சார அணி செயலாளர் வே.ராஜரத்தினம்\n“பாபர் மசூதி இடிக்கப்பட்டப்போது அங்கு சென்றேன்... நானும் அதில் பங்குகொண்டேன்” - பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர்\nதேர்தல் அதிகாரி மீது சரமாரி தாக்குதல்... (வீடியோ)\nகோமியத்தால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்- பாஜக வேட்பாளர் கூறிய ரகசியம்...\n’நான் அதிர்ஷ்டசாலி...’ -பிரதமர் மோடி\nதொடங்கியது 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு...\nஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறாது\nதைரியமிருந்தால் மோடி இதனை செய்து காட்டட்டும்- ராகுல் காந்தி சவால்\nலிபியாவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு சிறப்பு ஏற்பாடு\nராகுலின் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டு; விசாரணைக்கு பின்னர் வேட்புமனு ஏற்பு\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\n வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறியால் டென்ஷனில் அதிமுக\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/mdmk-ganeshamoorthy", "date_download": "2019-04-23T06:54:29Z", "digest": "sha1:JST6VEMOMKQGVKCSHE27BZP3YSLPLJPR", "length": 12614, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "நான் தி.மு.க.வேட்பாளர் தான்...! -ம.தி.மு.க. ஈரோடு கணேசமூர்த்தி | mdmk ganeshamoorthy | nakkheeran", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக மாநில பொருளாளர் கணேசமூர்த்தி இன்று தனது வேட்பு மனுவை ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியாளருமான கதிரவனிடம் தாக்கல் செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,\n\"நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நான் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இத்தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, கோமதேக என கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்.\nஇதில் எங்கள் கட்சியான மறுமலர்ச்சி திமுகவுக்கு ஈரோடு தொகுதி கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் இத்தொகுதியில் எங்கள் கட்சி என்னை வேட்பாளராக அறிவித்தது. ஏற்கனவே எங்கள் கட்சியின் சின்னமான பம்பரம் சின்னம் கிடைக்கும் என முயற்சி செய்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு பம்பரம் சின்னம் வழங்கவில்லை. இந்த நிலையில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன். தற்போது மத்தியில் உள்ள பாஜக ஆட்சியும் மாநிலத்தில் உள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ் என்கிற அதிமுக கம்பெனி ஆட்சியையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.\nமக்கள் விரோத ஆட்சியை நடத்துகிற மோடி ஆட்சியை அப்புறப்படுத்தும் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கும் முடிவு வரும். இந்த அடிப்படையில்தான் மக்களிடம் திமுக கூட்டணி செல்கிறது. மக்கள் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில், ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றியடைய வைப்பார்கள். ஈரோடு தொகுதியை பொறுத்தவரை நான் திமுகவின் வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறேன். மேலும் இப்போது நான் தி.மு.க. உறுப்பினர்தான்\"என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“என்னமோ நடக்குது மர்மமா இருக்குது” 35 நாட்கள்... பூட்டிய அறையில் இந்தியாவின் தலையெழுத்து\nமுடிவெடுத்த திமுக, அமமுக... குழப்பத்திலேயே இருக்கும் அதிமுக\nதோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின்\nகாங்கிரசுக்கு பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... கேரளா வாக்காளர்கள்\n வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறியால் டென்ஷனில் அதிமுக\n அதிமுகவில் நடக்கும் குடுமிபிடி சண்டை\nதிருப்பரங்குன்றம் அமமுக வேட்பாளரின் பயோ-டேட்டா\nதோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின்\nதேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அதிமுக...\nஅதிமுக மாவட்டச் செயலளார்கள் கூட்டம் (படங்கள்)\nஆட்சியருக்கு தெரியாமல் கொடுத்திருக்க வாய்ப்பில்லை... -சு.வெங்கடேசன்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\n வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறியால் டென்ஷனில் அதிமுக\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2018/01/1_12.html", "date_download": "2019-04-23T06:47:06Z", "digest": "sha1:EOIMAKS5DIMQAAXPJHRKQFPBUYU6R6YZ", "length": 11304, "nlines": 93, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "இஸ்லாத்தை தழுவிய சகோதரிகழ்,அடியற்கை 1 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஇஸ்லாத்தை தழுவிய சகோதரிகழ்,அடியற்கை 1\n*அடியக்கமங்கலம் தெருமுனைக்கூட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய 2 சகோதரிகள்* அல்லாஹ்வின் கிருபையினால் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கி...\n*அடியக்கமங்கலம் தெருமுனைக்கூட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய 2 சகோதரிகள்*\nஅல்லாஹ்வின் கிருபையினால் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக 28-01-2018 நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் மகேஸ்வரி என்ற சகோதரி தன் மகளுடன் தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்...\nதன் பெயரை மர்யம் என்றும் தன் மகள் பெயரை ரம்யாவிலிருந்து ஹாமியா என்றும் மாற்றிக்கொண்டார்...\nஅடியக்கமங்கலம் 1 இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: இஸ்லாத்தை தழுவிய சகோதரிகழ்,அடியற்கை 1\nஇஸ்லாத்தை தழுவிய சகோதரிகழ்,அடியற்கை 1\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/10/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5-709700.html", "date_download": "2019-04-23T05:56:49Z", "digest": "sha1:RLHERX544EARZIMHFZ5G47DBU53VHF3D", "length": 6024, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "ரேஷன் கடைகளில் எம்எல்ஏ ஆய்வு - Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nரேஷன் கடைகளில் எம்எல்ஏ ஆய்வு\nBy ஆம்பூர் | Published on : 10th July 2013 03:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆம்பூர் ஏ-கஸ்பா, புதுமனை ரேஷன் கடைகள், மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம் ஆகியவற்றில் எம்எல்ஏ அ. அஸ்லம்பாஷா செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது கடைகளில் பொருள்களை வாங்க வரிசையில் நின்றிருந்த நுகர்வோரிடம் அவர் குறைகளைக் கேட்டார்.\nஆய்வின்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நகரச் செயலர் தப்ரேஸ், துணைத் தலைவர் சாதிக், மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அப்ரோஸ், நபீல், அல்லாஹ் பக்ஷ், முனவர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/", "date_download": "2019-04-23T07:05:52Z", "digest": "sha1:B4BXYLCVB64EIA222FNWACQ3TCBHUVEQ", "length": 14076, "nlines": 206, "source_domain": "www.easy24news.com", "title": "Easy 24 News | Easy 24 News", "raw_content": "\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nசகல சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சிக் கூட்டமொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை 3.00 மணிக்கு பாராளுமன்றக் கட்���ிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்...\tRead more\nமொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்\nபயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியானது. என்றாலும் மொழிபெயர்ப்பாளார் பிரச்சினையால் ஆங்கில வர்த்தமானி அறிவித்தல் மாத்திரமே வெளியா...\tRead more\nபொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்\nபொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவி நீக்கப்படலாம் என அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் இடம்பெற்ற அண்மைய...\tRead more\nவனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி\nவனாத்தவில்லு பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரும் தற்கொலைத் தாக்குதலை நடாத்தியவர்களில் ஒருவர் என தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்த...\tRead more\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nபிலிப்பைன்ஸின் லூஸொன் தீவை தாக்கிய சக்திமிக்க நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நேரப்படி நேற்று மாலை 5.10 மணியளவில் 6.3 அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவானது. சேத விபரங்கள் தொடர்பாக உடனடி தகவல்கள் எதுவும் வெளிவராத...\tRead more\nதீவிரவாத தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது அனுதாபங்களையும் ஐக்...\tRead more\nகொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் உயிரிழப்பு\nகொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படு���ின்றது. சர்வதேச ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ஷேக் ஹசீனாவின் உறவினரும், அவாமி லீக் கட்சியின் தலைவர...\tRead more\nஅவசரமாக இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்\nநாடாளுமன்றம் இன்றைய தினம் அவசரமாக கூடுகின்றது. நேற்று முந்தினம் நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் இதுவரையில் 291 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் அளவில் காயமடைந்துள்ளனர். இந்தநிலையில் இன்றைய தினம் பரபரப்பிற்கு மத்தியில...\tRead more\nகுண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக தேசிய துக்கதினம்\nநாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. குண்டுத்தாக்குதலை தொடர்ந்து இன்று தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை 8.30 மணிமுதல் 8.33 மணிவரை மூன்று நிமி...\tRead more\nகொழும்பில் 1000 ரூபா தாளை இழுத்தால் வெடிக்கும் விதமாக வெடிகுண்டு\nகொச்சிக்கடை – ஜிந்துப்பிட்டி சந்தியிலுள்ள கொழும்புத் துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டு, வெடிக்க வைக்கப்பட்டது. 4 சமையல் எரிவாயுச் சிலிண்டர்களை இணைத்துப் பொரு...\tRead more\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\n20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nமேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்\nநிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்\nபொலிஸ் மா அதிபர�� பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்\nவனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-23T06:51:35Z", "digest": "sha1:3LCWZVSJM4VBZIYGO4CP5E45Z5S546JE", "length": 8997, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "மத்திய நெடுஞ்சாலை கட்டுமான பணிக்கு சீன அரசாங்கம் உதவி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதலைமன்னாரில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது\nதீவிரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்க தயார்\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nகொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: மோடி\nமத்திய நெடுஞ்சாலை கட்டுமான பணிக்கு சீன அரசாங்கம் உதவி\nமத்திய நெடுஞ்சாலை கட்டுமான பணிக்கு சீன அரசாங்கம் உதவி\nமத்திய நெடுஞ்சாலை கட்டுமான முதற் கட்டப்பணிக்கு சீன அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.\nஅலரிமாளிகையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையிலுள்ள சீன தூதுவருக்குமிடையிலான Cheng Xueyuan சந்திப்பின்போது இதனை சீன தூதுவர் பிரதமரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது.\nஇந்த நிதி சீன வங்கியான எக்ஸிம் வங்கியின் மூலம் கடனாக வழங்குவதற்கு தமது நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தெரிவித்த சீன தூதுவர் இதனை பெற்றுக்கொள்வதற்கான சட்ட மற்றும் நிருவாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம், கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் போன்றவை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஅம்பாந்தோட்டை திட்டத்தில் முதலீடு செய்ய வரும் சீன முதலீட்டாளர்களை ஊக்குவிக்கப் போவதாக தூதுவர் குறிப்பிட்டார். சீன நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் நீர்விநியோகத் திட்டம் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகுண்டு வெடிப்பு சம்வங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி – ராஜித அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உறவினர்களுக்கு 10 இலட்சம் ரூபா வழக்கவு\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\nநாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவ\nகொழும்பில் தனியார் வைத்தியசாலை மாடியிலிருந்து குதித்து தமிழ் பெண் தற்கொலை\nகொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையொன்றின் மாடியிலிருந்து குதித்து தமிழ் பெண்ணொருவர் தற்கொலை செய்\nயாழிலிருந்து பயணித்த வான் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4\nவழக்குகளுக்குப் பின்னால் புலம்பெயர் அமைப்பு – கோட்டா\nஅமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான புலம்பெயர் சமூகத்தி\nதலைமன்னாரில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nBUNDESLIGA கால்பந்து தொடர்: முப்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nயாழில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nமக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் மோடி\nமூன்றாம் கட்ட தேர்தல்: பினராயி விஜயன் வாக்கினை பதிவு செய்தார்\nதற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது\nதாயிடம் ஆசி பெற்று வாக்களிக்கச் சென்றார் பிரதமர் மோடி\nஇலங்கையில் தொடரும் குண்டுவெடிப்பின் பிண்ணனி என்ன – நிலைவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pattupoochi/pattupoochi7.html", "date_download": "2019-04-23T06:14:08Z", "digest": "sha1:XX3EV7FZKNUV4WFAL6H2LKOM6EANBKVJ", "length": 37806, "nlines": 119, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pattupoochi", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்பு���்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 370\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபொய்த்தேவு - 1-10 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nபட்டினத்தில் படித்துப் பட்டம் பெற்ற இளமையின் இலட்சிய ஆசையோடு கிராமம் சென்ற சுகுணாவின் கதை அவள் தாமரைக்குளத்திலிருந்து இரயிலேறியதோடு முடிந்து விடவில்லை. இந்த முடிவ���ன்மையை இரண்டு விதமாகப் பிரித்துச் சொல்லலாம். அவள் கதை முடியவில்லை. அவளோடு மட்டும் முடியவில்லை - என்று சொல்லிவிட்டால் இரண்டு வகையான அர்த்தமும் கிடைத்துவிடும்.\nவெள்ளை மனமும், மிக விரைவிலேயே இலட்சியத்துக்கு ஆசைப்பட்டுத் தவிக்கிற உணர்ச்சி வசமான எண்ணங்களும் உள்ள எந்தப் பெண்ணும் மனம் விரிவடையாத மனிதர்களிடையில் இத்தகைய அனுபவங்களைத்தான் அடைய முடியும். பொருளாதாரச் சூழ்நிலைகளும், படிப்பும் உலகத்தின் வளர்ச்சியைப் பற்றிய தெளிவான ஞானமும் நமது நாட்டுக் கிராமங்களில் அவை பதிகிறவரை தாமரைக் குளத்தைப் போன்ற சிறிய ஊர்களுக்குச் சமூக சேவை செய்யும் நோக்கத்தோடு எந்தப் பெண் சென்றாலும் அவளுக்கு இந்த முடிவுதான் ஏற்படும். குறுகிய மனம் படைத்த கிராமத்து மக்கள் வௌவாலைப் போன்றவர்கள். வௌவால் பறவையினமா, விலங்கினமா என்று தெரிந்து கொள்ளவிடாமல் பறவைக்குரிய பறக்கும் செயலையும், விலங்குக்குரிய பிற செயல்களையும் மேற்கொண்டிருப்பது போலப் புதுமையைப் புறக்கணிக்கவும் மனம் இன்றிப் பழமையை விட்டுவிடவும் விரும்பாமல் புதுமையில் விரைந்து பறப்பதும், பழமையின் இருளிலே தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதுமாக வாழ்கிறவர்களைப் புதிய தலைமுறையோடு சேர்ப்பதா, பழைய தலைமுறையோடு சேர்ப்பதா\nஇப்படி வாழ்வது இன்றைய பாரத நாட்டிலே இரண்டுங்கெட்டதில்லை. எதையும் செய்யத் துணிய முடியாத நிலை என்றும் இதைச் சொல்லலாம். இரயிலையும்,, தினப் பத்திரிகைகளையும், வானொலிப் பெட்டிகளையும், கிராமங்களுக்குள்ளே நுழைய வசதி செய்து கொடுத்து விட்டதனால் மட்டும் இந்த நாட்டு மக்களின் மனத்தில் சுதந்திரமான உணர்வுகளையும், புதிய அறிவுரைகளையும் பரப்பி விட்டதாக நாம் பெருமைப்பட முடியாது. இரயிலும், காரும், தினப்பத்திரிகைகளும், வானொலிப் பெட்டிகளும், சௌகரியமான வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதற்கு வேண்டிய வசதிகள் தாம். அவைகளால் சுகமான அநுபவங்களை அதிகமாக்க முடியலாம் என்பதை ஏற்க முடியும். ஆனால், அவைகளே பண்பாட்டையும், நேர்மையையும் வளர்க்க மனங்களை விரிவாக்கி விட முடியும் என்பதை முழுமையாக ஒப்புக் கொள்ள முடியாது.\nஉடம்பில் நல்ல இரத்தம் சேர்வதற்குச் சத்துள்ள தூய உணவு தேவைப்படுவது போலச் சத்துள்ள சிந்தனைகளைக் கிராமங்களுக்கு அனுப்ப வேண்டும். தினப்பத்திரிகைகளும், இரயிலும், காரும், வானொலிப்பெட்டியும் இந்தச் சிந்தனைகளை நிறையச் சுமந்து கொண்டு கிராமங்களுக்குப் போவதாகச் சொல்ல முடியாது. ஓரளவு கொண்டு போவதாகக் கூறுவதை மறுக்கவும் முடியாது.\nஎவளோ ஒரு கேடுகெட்ட நட்சத்திரத்திற்கு சுவிட்ஸர்லாந்தில் குழந்தை பிறந்த சேதியைத் தலைப்பில் போட்டு ஏந்திக் கொண்டு கிராமத்துக்குப் போகும் நாளிதழும், மாடி வீட்டு மரகதத்தைக் கோடிவீட்டுப் பையன் காதலித்த தொடர் கதையோடு கிராமத்துக்குப் போகும் வாரப் பத்திரிகைகளும், எந்த அறிவை வளர்த்து விட முடியும்\nதாய்மொழிக்கு நல்ல நிலையளிக்காத தாய்நாட்டு வானொலிப் பெட்டியும், தினம் கவிழ்ந்து கொண்டிருக்கிற நேர்மையற்ற இரயிலும், ஒருவகையில் வசதிகள் தாம். அவைகளே பண்பாடுகள் ஆவதில்லை. பண்பாடுகளை வளர்ப்பதும் இல்லை. வாழ்க்கையை வேண்டுமானால் வசதி நிறைந்ததாக ஆக்கலாம். புதுமைகள் நிறைந்ததாகவும் மாற்றலாம்.\nதாமரைக்குளத்திலே சுகுணாவின் ஆர்வமும் தோற்றுப் போனதற்கு அன்று அவளுடைய பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசிய பேரறிஞர் மட்டும் காரணமில்லை. அவருடைய பேச்சும் காரணமில்லை. அவருடைய பேச்சைக் கேட்டு ஆவேசமும் துடிப்பும் அடைந்த சுகுணாவின் இளமை மனமும் காரணமில்லை. அந்தப் பேரறிஞருடைய மேடைப் பேச்சு அபினியைப் போல் மயக்க மூட்டுவதாயிருந்தது. பலரைக் கெடுத்துவிட்டதாகச் சுகுணா நினைத்தது தனக்கு ஏற்பட்ட மாறுபாடுள்ள அநுபவத்தினாலும் இப்போதுதான் அவர் மேற்கொண்ட ஆத்திரத்தினாலுமே ஆகும். அந்த அறிஞர் தாம் கூறிய இலட்சியங்ன்கள் நல்லவை என்று சொல்லியபோது அவை நடைமுறையில் அசாத்தியமானவை என்பதையும் சேர்த்துத்தான் கூறியிருந்தார். அவர் முதலில் கூறிய இலட்சியங்களை மட்டும் மனத்தில் பதித்துக் கொண்டு விட்ட சுகுணா அவற்றின் சாத்திய அசாத்தியங்களைப் பற்றியும் அவர் கூறியதை நினைக்கவே இல்லை. நம்பிக்கை மயமாக இருந்த அவள் மனம் அந்த இளமையில் சாத்தியம் என்பதைப் பற்றித்தான் அதிகமாக நினைத்தது. அசாத்தியங்களைப் பற்றிச் சிறிதளவும் நினைக்கவே இல்லை. பக்குவப்படாத இளம் மனங்களுக்கு எதைப் பற்றியும் நாலைந்து கோணத்தில் மாற்றி மாற்றிச் சிந்திக்கத் தோன்றாது. தனக்கு ஏற்றதும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதுமான ஒரே கோணத்தில் மட்டும் ஒன்றைப் பற்றிச் சிந்திப்பது மிக��ும் பயங்கரமானது. ஒரு நாடு சிந்தனையினால் அடிமைப்படத் தொடங்கிவிட்டது என்பதற்கு முதல் அடையாளம் இப்படி ஒரே திசையில் சிந்திக்கப் பழகிக் கொள்வதுதான். சக்கரம் போல் எல்லாத் திசையிலும் சுழன்று சுழன்று அழுத்திப் பதிகிற சிந்தனையோட்டம் வேண்டும். மார்க்ஸில் இருந்து இங்கர்சால் வரையில் சிந்தனைச் சுதந்திரத்தைத்தான் உலகத்துக்கு வற்புறுத்தினார்கள். எடுத்துக்காட்டி விளக்கினார்கள்.\n“நாம் சுய பலத்தோடும் சுய சிந்தனையோடும் தனித்து வாழ்கிறோம்” - என்று பெருமைப்படுவதற்குக் காரணமாக ஒரு செயல் வேண்டுமானால் சுதந்திரமான சிந்தனைகளை இந்த நாட்டில் வளர்க்க வேண்டும். பழமையில் அழுந்தி நின்ற இடத்திலேயே நின்று விடாமல் புதுமை வேகத்தில் தறிகெட்டு ஓடியும் விழாமல், சுதந்திரமாகவும், நிதானமாகவும் சிந்திக்கிற மனங்களை பயிற்றி வளர்க்க வேண்டும். அப்படி வளர்ப்பதில் ஓரளவாவது வெற்றி பெற்ற பின்புதான் சுகுணாவைப் போன்றவர்கள் இந்தப் பாரத நாட்டில் உயிர்த் துடிப்புள்ள கிராமங்களில் நிர்ப்பயமாகப் போய் இருந்து கொண்டு சமூகத் தொண்டு புரிய முடியும். அதுவரை வேறு தொண்டுகளை அவள் செய்ய முடியாதென்றாலும் இந்த நாட்டின் மங்கலப் பெண் குலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செய்து வரும் புனிதமான காரியம் ஒன்றை அவளாலும் செய்ய முடியும் அந்தப் புனிதமான காரியம் என்னவென்று கேட்கிறீர்களா அந்தப் புனிதமான காரியம் என்னவென்று கேட்கிறீர்களா ‘குடும்ப வாழ்வு’ - என்று அதற்குப் பெயர். அவள் சமூகத்தை வாழ்விக்கப் புறப்படுவதற்கு இப்போதுள்ள சூழ்நிலை போதாது. ஆனால், இந்தச் சூழ்நிலையில் அவளே சமூகத்தில் ஒருத்தியாக வாழ முடியும். அதை இந்த நாட்டில் அவள் இனி வாழலாம் ‘குடும்ப வாழ்வு’ - என்று அதற்குப் பெயர். அவள் சமூகத்தை வாழ்விக்கப் புறப்படுவதற்கு இப்போதுள்ள சூழ்நிலை போதாது. ஆனால், இந்தச் சூழ்நிலையில் அவளே சமூகத்தில் ஒருத்தியாக வாழ முடியும். அதை இந்த நாட்டில் அவள் இனி வாழலாம் எது வரையில் என்கிறீர்களா கீழே கூறும் நிலை வருகிற வரையில் என்று வைத்துக் கொள்ளுங்களேன்:-\nநம்முடைய பாரத நாட்டுக்குக் கிராமங்கள் எல்லாம் தங்கச் சுரங்கங்கள் மாதிரி. ஆனால் அவற்றை வளர்க்கிறோம் என்ற பேரில் நாம் அமைத்துள்ள பிரதேச வளர்ச்சி, சமூக நலத் திட்டம், முதியோர் கல்வி, பண்ணைக���் இவையெல்லாவற்றையும் எந்த நோக்கத்தோடு செய்யத் தொடங்கினோமோ, அந்த நோக்கத்தோடு அவைகள் சரியாகப் பயன்படும் காலம் இன்னும் வரவில்லை. காரணம் கிராமங்களாகிய அந்தத் தங்கச் சுரங்கங்களில் உள்ள தங்கம் தெரியாதபடி கரிகள் மூடியிருக்கின்றன. இதை விளங்கிக் கொண்டது தவிரத் தாமரைக் குளம் கிராமத்தில் சுகுணாவுக்கு வேறு எந்தவிதமான ஆதரவும் கிடைக்கவில்லை.\nநாளைக் காலையிலிருந்து எனது கதாநாயகி கலகலப்பு நிறைந்த பட்டினப் பூச்சியாகிவிடுவாள். ஆனாலும் அவளுடைய அழகு என்றும் பட்டுப்பூச்சியாகவே இருக்க வேண்டும் என் ஆசை. தாமரைக் குளத்தில் வீணாக அவள் மேல் எழுந்த அபவாதம் நீங்கி அவளுக்கு நல்ல இடத்தில் திருமணமாக வேண்டும் என்பதும் என் ஆசை. ஒரு வரன், நல்லதாகப் பாருங்களேன்.\nபட்டுப்பூச்சி : முன்னுரை 1 2 3 4 5 6 7\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெ��ர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல��கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/131-2012-01-23-04-07-32", "date_download": "2019-04-23T06:54:19Z", "digest": "sha1:LWB772TEHMGVBGDVC3QLEOVD76WI7SAL", "length": 40913, "nlines": 398, "source_domain": "www.topelearn.com", "title": "மரபணு நோய்களை தடுப்பதற்கான‌ புதிய ஆராய்ச்சி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமரபணு நோய்களை தடுப்பதற்கான‌ புதிய ஆராய்ச்சி\nபுதிதாக நடத்தப்படவுள்ள மரபணு ஆராய்ச்சியின் விளைவாக பல்வேறு பாரம்பரிய நோய்களை முற்றிலுமாக அழித்து விடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆய்வு பிரிட்டனின் நியூகாஸ்ல் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மரபணு ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்படவுள்ளது.\nஇந்த ஆய்வில் மைட்டோகொண்ட்ரியா(Mitochondria) என்ற உயிரணுக் கூறு வழியாக தாயிடம் இருந்து பிள்ளைக்கு வருகின்ற உடல் கோளாறுகளை தடுக்கின்ற வழிமுறை பற்றி ஆராயப்படவுள்ளது. மைட்டோகொண்ட்ரியா என்பது மனித உயிரணு கிட்டத்தட்ட அனைத்திலும் உள்ள நுண் வஸ்துகள் ஆகும்.\nபெற்றோரிடம் இருந்து மரபணுக்களின் வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பல நோய்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மனிதனுடைய மூளையும், நரம்பு மண்டலமும், தசைகளும் ஒழுங்காக வேலை செய்ய இந்த மைட்டோகொண்ட்ரியாக்கள் அவசியம்.\nபாதிப்புள்ள மைட்டோகொண்ட்ரியாவை உடைய ஒரு தாய் அதனை கருவில் உள்ள தனது பிள்ளைக்கும் தந்துவிடுகிறாள். அப்படித் தருவதை தடுப்பதற்கு மருத்துவத்தில் இதுவரை வழி எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது.\nஆனால் பாதிப்புடைய மைட்டோகொண்ட்ரியா தாயிடம் இருந்து பிள்ளைக்கு வருவதை தடுக்க முடியும் என நியூகாஸ்ல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nஆரோக்கியமான பெண்ணொருத்தியின் கரு முட்டையில் இருந்து பாதிப்பில்லாத மைட்டோகொண்ட்ரியாவை பிரித்தெடுத்து அதனை தாயின் கரு முட்டையில் இருக்கும் பாதிப்புடைய மைட்டோகொண்ட்ரியாவுக்கு பதிலாக வைக்கும்போது, தாயின் வழியாக பிள்ளைக்கு வரக்கூ���ிய பாரம்பரிய நோய்களைத் தடுக்க முடியும் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது த���து மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் ���ாயுவின் ச\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nWhatsApp‍ல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரி\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன‌ கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டா\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nபயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய முயற்சி\nபேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற\nதென்னாப்பிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக‌ \"சிரில் ராமபோசா\" தெரிவானார்.\nஊழல் குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தத்துக்கு ஆளானப\nசூரியனைப் போல் கடும் வெப்பத்துடன் கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு\nசூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய\nபோலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் அசத்தும் புதிய வசதி\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபை\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nஇனிமேல் நினைத்தாலே போதும்...பேஸ்புக்கின் புதிய முயற்சி\nபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்க\nவாட்ஸ் அப்பில் புதிய வசதி\nஉலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nபுகைப்படத்தில் Emoji-யை வைப்பதற்கான புதிய ஆப் அறிமுகம்\nஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கான புதிய ஆப் Facetune.\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nவாகனப்புகை மூளையை பாதிக்கும்: புதிய ஆய்வு எச்சரிக்கை\nநகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள்\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nGoogle Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்\nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப\nவரலாறு படைத்த ரொனால்டோவுக்கு புதிய கெளரவம்\nயூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணிக்கு\nபாம்புக் கடியிலிருந்து நாய்களை பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு\nஆஸியில் விசப்பாம்புக் கடிக்கு உள்ளாகும் ஆயிரக் கணக\nஇதய நோய்களை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை\nநோய்த்தடுப்பு சிகிச்சையானது கீல்வாத நோயாளர்களில் இ\niPhone 7 தொடர்பாக வெளியாகிய புதிய தகவல்\nஇன்னும் இரு மாதங்களில் அப்பிள் நிறுவனத்தின் புதிய\nஅற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது ஸ்கைப்பின் புதிய பதிப்பு\nவீடியோ அழைப்புக்கள் முதல் குரல்வழி அழைப்பு, கோப்பு\nஉமிழ்நீரில் மனித நோய்களுடன் தொடர்பான புதிய உயிரினம் கண்டுபிடிப்பு\nலண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் மனித உமிழ்நீரில் ஒரு பு\nமின்பொறிம���றை இதய இணைப்பு: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு\nதற்போது விஞ்ஞானிகள் இதய முடுக்கி போன்று செயற்படக்க\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nஒலிம்பிக் போட்டியினை குறிவைத்து களமிறங்கும் Samsung Galaxy S7 Edge புதிய பதிப்பு\nஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் உச்சத்தில் இருக்கும\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார்\nபார்வையற்றவர்களுக்கு உதவ புதிய கருவி\nபார்வையற்றவர்களுக்கு உதவ அணிந்து கொள்ளும் வகையிலான\nபுதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது அப்பிள் நிறுவனம்\nஸ்மார்ட் போன் உலகின் ஜாம்பவானாக இருக்கும் அப்பிள்\nஇலவச அழைப்பை ஏற்படுத்தும் புதிய ஆப்ஸ்\n2-ஜி சேவையிலும் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தும் திறன\nஅப்பிளின் புதிய MacBook Pro எப்படி இருக்கும்\nகடந்த சில வாரங்களாகவே அப்பிள் வெளியிடவிருக்கும் பு\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nநம் முன்னோர்கள் முன்பு வீடுகட்டும் போது வாசலின் மு\nஇறக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய Scooter ஒன்\nஉலகில் இருக்கும் எந்த பெரிய நிறுவனமும் அது பெரிய ந\nடுவிட்டரை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்தது ஸ்னாப்சட்\nஸ்னாப்சட் (Snapchat) என்பது நண்பர்களுடனும், குடும்\nஉலக மசாலா: பயோனிக் கை\nஉங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ.. சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..\nஞாபக மறதியை எவ்வாறு சரிசெய்யலாம்\nஅவுஸ்திரேலியா தொடரில் இருந்து நுவன் பிரதீப் நீக்கம் 1 minute ago\nகார் களுடன் உடலுறவு கொள்ளும் மனிதன் (படங்கள் இணைப்பு) 2 minutes ago\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nகுரங்கொன்றின் சேட்டையால் கென்யாவில் மின்சாரம் துண்டிப்பு 2 minutes ago\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்�� தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/12/34.html", "date_download": "2019-04-23T06:32:47Z", "digest": "sha1:G4KLDAVOMGSLME5LYQGZLTRBJCQ2GQYA", "length": 34227, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:34 ~ Theebam.com", "raw_content": "\n\"பண்டைய சுமேரியாவில் பெண்களின் பங்கு\"\nபண்டைய சுமேரியாவில் பெண்களின் உரிமையும் பங்கும்,அவர்களின் சமுதாய நிலமை அல்லது அந்தஸ்துவைப் பொறுத்து மாறுபடுகின்றன.அரச குடும்ப பெண்கள் கணிசமான சக்தியை அல்லது பங்கை அரசியல்,பொருளாதார முறையில் கொண்டு இருந்தாலும் பொது மக்கள் அவ்வாறு இல்லை.அவர்கள் இலக்கிய,அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவதில்லை.\nமத குரு அல்லது அரச குடும்பத்தில் உள்ள உயர் அந்தஸ்து பெண்கள் எழுதவும் படிக்கவும் கூடியதாக இருந்தார்கள். இந்த உயர் வகுப்பு பெண்களுக்கு சில நிர்வாக அதிகாரமும் கொடுக்கப்பட்டிருந்தன.கீழ் குடியில் பிறந்த பெண்கள் பிள்ளை வளர்ப்பிலும் குடும்பத்தை ஓட்டுவதிலும் பங்கு ஆற்றினார்.\nமெசொப்பொத்தேமியா பெண்கள் ஆணுக்கு நிகராக கருதப்படவில்லை.அது மட்டும் அல்ல நகரத்தின் நிலையை பொருத்தும் காலத்தை பொருத்தும் அவை மாறுபட்டன.ஆரம்ப காலத்தில் பெண்கள் அதிகமாக மதிப்பளிக்கபட்டதுடன் பல உரிமைகளையும் கொண்டிருந்தனர்.உதாரணமாக,முன்னைய மெசொப்பொத்தேமியா சமுகம், மூத்தோர்கள் சபையால்[\"council of elders\"] ஆளப்பட்டதாகவும்,அந்த அவையில் ஆணும் பெண்ணும் சரிசமமாக இருந்தனர் எனவும், எனினும் காலப்போக்கில், பெண்களின் நிலமை[அந்தஸ்து] குறைந்து ஆண்களின் நிலமை கூடியது என \"Thorkild Jacobsen\"[Thorkild Jacobsen (7 June 1904 – 2 May 1993) was a renowned historian specializing in Assyriology and Sumerian literature.]னும் மற்றவர்களும்\nஆலோசனை கூறுகிறார்கள்.மேலும் மிகவும் பலம் வாய்ந்த பெண் தெய்வங்கள் அங்கு வழிபடப்பட்டன . அது மட்டும் அல்ல சில நகரங்களில் பெண் தெய்வங்களே முதன்மை தெய்வமாகவும் இருந்தன. உதாரணமாக,உருக் நகரத்தின் காப்பாளராக பெண் தெய்வம் ஈனன்ன /இஷ்தார்[Inanna/Ishtar] இருந்தார்.இவர் போர்,காதல் தெய்வம் ஆகும்.பொதுவாக பல அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து என்வென்றால்,எல்லா அரசர்களும்(ensis or ens) அல்லது பெரும்பாலான அரசர்கள் ஆண்கள் ஆகும்.என்றாலும் சிலவேளை தற்செயல���க பெண்ணுக்கு \"என்\"[\"ஏண்\"] [EN = (king/ruler)] என்ற பட்டம் வழங்கப்பட்டு உள்ளது ஏண் உடு அன்னா[Enheduanna] அதற்கு சாட்சியாக உள்ளார்.இவர் ஒரு பெண்குரு,எழுத்தர்,பெண் கவிஞர், இளவரசி ஆவார்.இவர் முதன்மை குருவாக கி மு 3000 ஆண்டளவில் பணியாற்றி உள்ளார்.மேலும் சார்கோன் (Sargon) எனும் பேரசனின் புதல்வியும் ஆவார்.ஈனன்னா தெய்வத்தினை தனிப்பட்ட முறை யில் போற்றும் பல பாடல்கள் உட்பட ஒரு இலக்கியத் தொகுப்பை ஏண் உடு அன்னா விட்டுச் சென்றுள்ளார்.\nமேலும் பெண் பாடகர்கள் ஆலயத்தையும் அரண் மனையையும் ஊடுருவி இருந்தார்கள்.ஆலயத்தில் இவர்கள் இசை குருக் களாக[musical priestesses] இருந்தார்கள்.அப்பொழுது ஆலயத்தில் பண்ணிசைத்து பாடுதற்கு முன்னணி பொறுப்பாளராகவும் யாழ் போன்ற இசை கருவியை[ lyre] வாசிப்பவராகவும் இருந்தார்கள்.மேலும் இவர்கள் ஓரளவாவது புனித பாலியல் சடங்குடன்[ sacred sexual rituals] தொடர்புடையவர்களாகவும் காணப்பட்டார்கள். சுமேரியாவில் இப்படியான சடங்குகள் பொதுவானவை ஆகும்,புகழ் பெற்ற சங்க இலக்கியத்தில் படம் பிடித்து காட்டப்பட்டு உள்ள பண்டைய தமிழ் சமுகத்தை நீங்கள் ஆய்வு செய்தால், அவர்களும், சுமேரியன் சமுகம் மாதிரி,ஆண் சார்ந்த சமுகம் என ஆணித்தரமாய் உடனடியாக முடிவு எடுப்பீர்கள்.\n\"வினையே ஆடவர்க்கு உயிரே வாண் நுதல்\nமனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிரென\nஅழாஅல் தோழி அழுங்குவர் செலவே.\"(குறுந்தொகை -135)\nஎன்று கூறுகிறது பழைய சங்க இலக்கியம். இதன் பொருள் என்ன தெரியுமா ஆண்மக்களுக்குத் தொழில்தான் உயிர் என்பது இதன் பொருள்.அது மட்டும் அல்ல பெண்ணை \"மனை உறை மகளிர்\" என மேலும் வருணிக்கிறது.அதாவது சங்ககாலக் குடும்ப அமைப்பில் ஆணைச் சார்ந்தே பெண் இருந்தாள்.என கூறுகிறது.அதாவது,வீட்டின் நீங்கி வெளியே சென்று பொருளீட்டுதல்.போர் உடற்றுதல் முதலிய\nவினைகளை ஆடவரே மேற்கொள்ள வேண்டும்.மகளிர் வீட்ட ளவில் தங்கி, வீட்டுவினைகளை மட்டுமே ஆற்ற வேண்டும் என இப் பாடல் குறிப்பிடுகின்றது.மனையுறை மகளிர் என்னும் தொடர்,மனையில் தங்கியிருப்பதற்கு மட்டுமே மகளிர் உரிமை படைத்தவர்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இக்கருத்தை,மேலும் புறநானூறு - 314:“மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன் முனைக்கு வரம்பாகிய\nவென்வேல் நெடுந்தகை” உறுதி செய்கின்றது. அதாவது எம் தலைவன், இல்லத்திற்கு விளக்குபோல் விள��்கும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்ணின் கணவன்.அவன், போரில் தன் படைக்கு எல்லையாக நின்று காக்கும் வெற்றி பொருந்திய வேலையுடையவன் என்கிறது.\nஅது மட்டும் அல்ல புகழ் பெற்ற திருக்குறள் கூட தனது குறள் 67,69,70 இல்:\"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்\" [67] அதாவது தந்தை தன் மகனுக்கு செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன்\nவிளங்குமாறு ஆக்குதலே ஆகும் என்கிறது.அப்படியே \"ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்-தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்[69] எனவும் \"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்[70] எனவும் கூறுகிறது.அதே நேரத்தில்,அதே திருக்குறள் ஒரு பெண்ணின் கடமையை குறள் 51 இல் இப்படி கூறுகிறது: \"மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்\nதுணை.\" என்கிறது அதாவது, இல்லறத்திற்குத் தக்க ஒழுக்கத்துடன், நற் குணங்களுடன், பெருமையுடன, தன்னை மணந்து கொண்டவரின் பொருள் வளத்திற்குத் தக்கவாறு, இல் வாழ்வை நடத்துபவளே, அவளின் கணவனின் வாழ்க்கைக்குத் துணை ஆவாள் என்கிறது.மேலும் குறள் 55 இல்:\"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை\" அதாவது,கணவனையே தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் மேகத்தைப்\nபார்த்து 'பெய்' என ஆணையிட்டால் மழை உடனே பெய்யும் என்று ஒரு போடு போடுகிறது.\nசங்க இலக்கியத்தில் எப்படி எப்படி ஒரு ஆண்ணின் பங்கு வர்ணிக்கப் பட்டு உள்ளது என்பதை நாம் பார்க்கும் போது,நாம் காண்பது:அவன் அறிஞர்கள் அவையில் ஒரு கல்விமானாக இருக்கிறான்,போர் களத்தில் ஒரு வீரனாக இருக்கிறான், பொருள் சம்பாதிப்பதில் ஒரு வணிகராக இருக்கிறான்.மேலும் அவன் உயர் கல்விக்காக,இராணுவ சாகச பயணத் திற்காக,தூதராக வீட்டை விட்டு வெளியிடம் போகிறான்.ஆனால் ஒரு\nபெண்ணின் கடமை இயற்கையாகவே வீட்டிற் குள்ளும் குடுப்பத்திற்குள்ளும் அமைவதை காண்கிறோம்.மேலும் சங்க இலக்கியம் அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகியன ஆண்பாலர்க்கு உரிய குணங்களாக வழங்கப்படும் எனவும்.அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கும் ஒரு பெண்ணிற்கு இருக்க வேண்டிய அடிப்படை குணங்கள் எனவும் பொதுவாக கூறுகிறது.அதாவது ஆண் அறிவையும் பலத்தையும் பெற உரிமை உடையவன் எனவும்,அதே நேரத்தில்,பெண் ஞானம் குறைந்தவளா���வும்[ஆகவே முட்டா ளாகவும்],பலம் குறைந்தவளாகவும்[ஆகவே வலுவற்ற வளாகவும்] கூறுகிறது.\nமேலும் சங்க இலக்கியத்தில் பல சொற்கள் பெண்ணை குறிக்க கையாண்டு உள்ளனர்.அவைகளில் பேதை,மடந்தை, மடவார் போன்றவை ஒரு முட்டாளை/மூடரை குறிக்கிறது.மறுபுறத்தில் ஆண்,ஆண்மை உடன் தொடர்பு உடையது. ஆண்மை என்பது வீரம்,துணிவு, தைரியம் என பொருள் படும்.மனை, மனைவி, இல்லாள் என்பவை வீடுடன் தொடர்பு உடையவை.கணவன் என்பது,கண் + அவன் என பொருள் படும்.அதாவது மனைவிக்கு கண் ஆனவன் ஆகும்.பெண்\nபுத்தி பின் புத்தி என்ற பழ மொழியும், தையல் சொல் கேளேல் என்ற ஆத்திசூடி63 ம் இதை மேலும் தெளிவு படுத்துகிறது. மனைவியின் புத்தி கேட்கும் ஆணை,பொதுவாக இன்னும் பொட்டையன் அல்லது பெண்டாட்டி தாசன் என அழைப்பதை கேள்விபட்டு இருப்பீர்கள்.இனி கீழே தரப்பட்ட சொற்களை கவனியுங்கள்.1]அறிஞன்,2]சான்றோன்,3]வைத்தியன், 4] ஆசான் 5]அமைச்சன்,இவைகளுக்கு பெண்பால் சொற்கள் உண்டா என\nபாருங்கள்.இப்படித்தான் சங்க காலத்திலும் பெண்களின் நிலைமை பொதுவாக இருந்து உள்ளது.\nவிவசாயம் வளர்ச்சி அடையும் போது அங்கு உடல் பலம் தேவை பட்டது.அது ஆண்களிடம் நிறைய இருந்தது பெண்களின் அவசியத்தை குறைத்தது.ஆகவே பெண்கள் சிறு சிறு பண்ணைகளை நடத்தியதுடன் வீட்டுக் கால் நடைகளில் இருந்து பெரும் பால் மூலம் தயிர்,பாலாடைக் கட்டி போன்றவற்றின் உற்பத்தியிலும் ஈடு பட்டார்கள். பண்டைய சுமேரியா சிற்பங்கள் ஆண்கள் மந்தைகளை வைத்துப் பராமரிப்பதையும் பால் கறப்பதையும் காட்டு கிறது.அது போல் பெண்கள் பால் கடைதலையும் காட்டுகிறது.அத்துடன் தானியங்களை அரைப்பதற்கும் ஆடை நெசவிற்கும் பொறுப்பாக இருந்தார்கள்.\nபிற்காலத்தில் பெண்கள் வீட்டுடன் இருந்தாலும் ஆரம்ப காலத்தில் அல்லது பண்டைய சுமேரியாவில் அவர்கள் சந்தைக்கு கம்பளி வாங்க போக முடியும்.அது மட்டும் அல்ல கழுதை ஓட்டுநர்களுடன் தமது\nபுடைவைகளை எடுத்து செல்ல பேரம் பேசக்கூடியதாகவும் இருந்தது. பெண்கள் உடமை வைத்திருக்கவும் ,தமது கணவர் இல்லாத நேரத்தில் சட்டம் தொடர்பான விடயங்களில் ஈடு படவும் முடியும்.\nபகுதி 35 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும் .\n[ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்]\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Sunday, November 02, 2014\nதீபம் வாசகர்களுக்கு ஒரு வேண்டு கோள்:\nதீபத்தில் ஒவ்வொரு வெள்ளியும் வரும் \"தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்]\" என்ற தமிழ் ஆங்கில கட்டுரையை அப்படியே சொல்லுக்கு சொல் மாறாமல் அதே படங்களுடன் அது தனது கட்டுரையாக என கூறிக்கொண்டு வெவ்வேறு தலைப்புகளில், உதாரணமாக தமிழர்களின் வரலாறு.../History of Tamil people... என 2 அல்லது 3 அல்லது 4 பகுதிகளை ஒன்று சேர்த்து இது வரை 11 பகுதிகளாக எமது 32 பகுதிகளை தொகுத்து வெளியிட்டு உள்ளார். இவரின் face book :Yalarivan Jackson Jackie & e mail :jacksan jackie ;ஆகும்.அது மட்டும் அல்ல தனித்தனியாகவும் முதல் 16 பகுதிகள் வெளியிடப்பட்டு உள்ளது.பல தடவை இப்படி செய்ய வேண்டாம் ,\"தீபத்திற்கு நன்றி கூறி\" வெளியிடும் படி கூறியும் இது வரை ஒரு பயனும் இல்லை.ஆகவே தான் இதை உங்கள் அனைவருக்கும் தீபத்திற்கும் தாழ்மையாக தெரிவித்து கொள்கிறேன்.\n ஆராய்ந்து, தேடி எடுத்து அழகாக எழுதியவருக்கு நன்றி சொல்லாது விடுவது சுத்த அநாகரிகம்\nபண்டைய கலாச்சாரங்களில் நல்லவற்றை மட்டுமே பொறுக்கி எடுத்துப் பெருமைப் படுபவர்களே அதிகம். தற்போதைய சூழலுக்கு ஒத்துக் கொள்ளாத பலவற்றையும் எங்கள் பழைய பெரியோகள் சொல்லியும்தான் வைத்துள்ளார்கள்.\nதமிழர் பழம் பெருமை பேச வெளிக்கிட்டவர்களால் அடுத்தவர் தங்களை பெருமைப் படக் கூடியதாக நாகரிகமாக நடந்து கொள்ள முடியவில்லையேசிறுமைத்தனம் கொண்ட இவர்கள் பழம் பெருமை பாடத் தகுதியற்றவர்கள்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுகள் {குறும் படம்...\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/rahul-vandhi-12-03-2019/", "date_download": "2019-04-23T06:57:08Z", "digest": "sha1:BF5DX2Q5NKZARUMK7K74ZKLQR2OV3A2N", "length": 6590, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தமிழர்களையும் தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது | vanakkamlondon", "raw_content": "\nதமிழர்களையும் தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது\nதமிழர்களையும் தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது\nதமிழர்களையும் தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணகிரியில் இன்று முற்பகல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் எதிர்வரும் 18 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.\nஇதனை முன்னிட்டு காங்கிரஸ் பாரதிய ஜனதாக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்காக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.\nPosted in விசேட செய்திகள்\nமீண்டும் கடல்வழியாக ரோஹிங்கியா முஸ்லிம்களின் வாழ்க்கை\nபயங்கரவாத தாக்குதல் – சுவிஸ் இலிருந்து வந்த தமிழ் குடும்பம் பலி\nபஸ்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 61 பேர் பலி | ஆப்பிரிக்க நாடான கானா\nகடவுள்களை எத்தனை முறை சுற்றலாம்\n140 வருடங்களுக்கு பின்னர் அதிக வெப்பத்துடனான வானிலை\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilvanakkam.com/articles/political-articles/", "date_download": "2019-04-23T06:50:06Z", "digest": "sha1:GSF44SRXTTECOP77Q6QPZZQDBSWLOUPJ", "length": 15231, "nlines": 215, "source_domain": "tamilvanakkam.com", "title": "அரசியல் கட்டுரைகள் Archives | Tamil Vanakkam", "raw_content": "\nதேர்தல் வியூகங்கள் – விகிர்தன்\nஇலங்கையில் தற்போது தேர்தல்கள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வந்தாலும் அத்தேர்தல்களை நடத்துவதில் கால தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு...\nவிவசாயிகள் வாக்கு: காங்கிரஸ், பாஜக வியூகம் வெற்றி பெறுமா\nஜெனீவாவில் வடக்கு ஆளுநரின் வகிபாகம் – விகிர்தன்\nஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத் தொடருக்கு சென்று திரும்பியுள்ள வடக்க...\nஜெனீவா செல்லும் வடக்கு ஆளுநர் தமிழ் மக்கள் சார்பாக பேச முடியுமா\nவடக்கின் ஆளுநர் சுரேன் ராகவன் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40வது க...\nமறப்பதும், மன்னிப்பதும் குற்றங்களுக்கான தீர்வாகாது – -விகிர்தன்\nமஹிந்த – மைத்திரி கூட்டு சாத்தியமா\nநீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது\nகுழப்பம் தீர்ந்தது- பனிப்போர் தொடர்கிறது\nபிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை – விகிர்தன்\nமைத்திரியின் விளக்கங்களை மக்கள் ஏற்கவில்லை – விகிர்தன்\nசர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்துவதே அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும் – ஆதித்தன்\nதேர்தல் வியூகங்கள் – விகிர்தன்\nதேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு பற்றி : ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்\nகடுப்பேத்துறாங்க மைலார்ட்: கலக்கும் மீம்ஸ்கள் தொகுப்பு – 9\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழர்: கமலா ஹாரீஸ் வெல்வாரா\nApril 20 இல் : கவிஞர் சேரனின் ஆறு நூல்கள் வெளியீடு\n“வாழும் தமிழ்” புத்தகக் கண்காட்சியும் -“பா.அ. ஜயகரன் கதைகள்” நூல் வெளியீடும்\nவட மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதி இன்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு (படங்கள்)\nகிளிநொச்சி அக்கராயனில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரி (படங்கள்)\nபேரவையின் பரிந்துரையில் தமிழ் மக்கள் குறித்து சாதகமான விடயங்கள்- விக்னேஸ்வரன் (படங்கள்)\nஸ்மார்ட்போன் மூலம் கணனியை இயக்கலாம்\nதாக்குதல் சம்பவம் தொடர்பில் சிரிய நாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nதற்கொலைதாரிகளில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் – கபீர் ஹாசிம்\nதற்கொலைக் குண்டு தாக்குதல்தாரி CCTV கமெராக்களில் பதிவு\nசகல அரசாங்கப் பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்\nபொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவி நீக்கப்படலாம்\nதாக்குதல் சம்பவங்களின் பின்னர் காணாமல் போனவர்கள் குறித்து அறிவிக்குமாறு வேண்டுகோள்\nகுண்டுத் தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் ஒருவர் உயிரிழப்பு\nகைவிடப்பட்ட மோட்டார் சைக்கிளை குண்டு செயலிழக்கும் பிரிவினர் சோதனை\nசகல வீடுகளிலும் மாலை 6.15 அளவில் விளக்கேற்றுமாறு வேண்டுகோள்\nSLIDER (28937) Uncategorized (49) அரசியல் கட்டுரைகள் (69) அறிவியல் (18) இந்தியா (7939) இலக்கியச்சாளரம் (31) இலங்கை (20948) உலகம் (5753) உள்ளுராட்சி தேர்தல் களம் (316) ஐரோப்பிய செய்திகள் (673) ஒளிப்படங்கள் (124) கட்டுரைகள் (29) கனடா (3034) கனடாவும் மக்களும் (48) கனடிய தகவல்கள் (3) காணொளி செய்திகள் (415) குற்றச்செய்திகள் (28) சினி-டீசர்கள் (88) சினிமா (4138) சினிமா செய்திகள் (3989) செய்திகள் (1) தமிழியல் (80) தாயக மடல்கள் (63) தேர்ந்த கட்டுரைகள் (56) தொழில்நுட்பம் (743) நம்மவர் காணொளி (27) நம்மவர் படைப்புகள் (56) நேர்காணல்கள் (35) பல்சுவை தகவல்கள் (35) முள்ளிவாய்க்கால் நினைவுப்பதிவுகள் (49) மூலிகை மருத்துவம் (15) வாரம் ஒரு பார்வை (5) வாழ்வியல் (35) விமர்சனங்கள் (27) விளையாட்டு (3567)\nஸ்மார்ட்போன் மூலம் கணனியை இயக்கலாம்\nதாக்குதல�� சம்பவம் தொடர்பில் சிரிய நாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nதற்கொலைதாரிகளில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் – கபீர் ஹாசிம்\nதற்கொலைக் குண்டு தாக்குதல்தாரி CCTV கமெராக்களில் பதிவு\nசகல அரசாங்கப் பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்\nCategories Select Category SLIDER Uncategorized அரசியல் கட்டுரைகள் அறிவியல் இந்தியா இலக்கியச்சாளரம் இலங்கை உலகம் உள்ளுராட்சி தேர்தல் களம் ஐரோப்பிய செய்திகள் ஒளிப்படங்கள் கட்டுரைகள் கனடா கனடாவும் மக்களும் கனடிய தகவல்கள் காணொளி செய்திகள் குற்றச்செய்திகள் சினி-டீசர்கள் சினிமா சினிமா செய்திகள் செய்திகள் தமிழியல் தாயக மடல்கள் தேர்ந்த கட்டுரைகள் தொழில்நுட்பம் நம்மவர் காணொளி நம்மவர் படைப்புகள் நேர்காணல்கள் பல்சுவை தகவல்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பதிவுகள் மூலிகை மருத்துவம் வாரம் ஒரு பார்வை வாழ்வியல் விமர்சனங்கள் விளையாட்டு\nஇலங்கை அலுவலகம் # : 215-688-035\nஎமது இணையத்தளம் பிடித்திருந்தால்..நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்:)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/nadigaiyar-thilagam/", "date_download": "2019-04-23T06:04:27Z", "digest": "sha1:DVCZEAHKYBE6IIWHO7KJGKFC2LVZ35VV", "length": 4683, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "nadigaiyar thilagam Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅதுக்கு சம்மதிக்க மறுத்ததால் வாய்ப்புகளை இழந்த கீர்த்தி சுரேஷ்\nசாவித்ரிக்கு மது குடிக்க ஜெமினி கணேசன் கற்றுக் கொடுத்தாரா\nகீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து கூறிய உலக நாயகன்\nஇப்போ சாவித்ரி; அடுத்தது ஜெயலலிதாவா\nபாகுபலி இயக்குனரையே பாராட்ட வைத்த கீர்த்திசுரேஷ்\nஇந்த வாரம் போட்டியில் களம் இறங்கும் படங்கள்\nவிரைவில் வெளியாக உள்ள நடிகையர் திலகம்\nகீர்த்தி சுரேஷ் படத்தை ரிலீஸ் செய்ய விஷால் சம்மதிப்பாரா\nசாவித்ரி வேடத்திற்கு நான் லாயிக்கில்லையா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்த�� சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2019-04-23T06:52:29Z", "digest": "sha1:2UVKHTAWSOSFBZ4XMMIYIZZBH4USNGQ6", "length": 12211, "nlines": 120, "source_domain": "tamilcinemareporter.com", "title": "வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’யில் கலக்கும் ஷாம்..! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n“ஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல் ஹிட்களை அள்ளுகிறது :நெகிழும் ‘பண்ணாடி ‘படக்குழு \nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குநர் பாரதிராஜா \nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’யில் கலக்கும் ஷாம்..\nJanuary 3, 2019 Admin செய்திகள், நேர்காணல்\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம்.\nசமீப காலமாக கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் ஷாம், படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என செலக்டிவாக நடித்து வருகிறார்..\nஎஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான ‘புறம்போக்கு’ படமாகட்டும்; மற்றும் ரசிகர்களின் மனதிற்கு மிக நெருக்கமாக ஷாமை கொண்டுபோய் சேர்த்த ‘6 மெழுகுவர்த்திகள்’ படமாகட்டும், என்றைக்கும் அவரது நடிப்பை நினைவுகூரும் விதமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nஅந்தவகையில் தற்போது அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பார்ட்டி’ படத்தில் கலக்கலான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஷாம்..\nஇந்த படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது,\n“அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எனது அண்ணன் போன்றவர். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர்.\nஅவரிடமிருந்து திடீரென ஒருநாள் அழைப்பு வந்தது.. அவர் தயாரித்து வரும் ‘பார்ட்டி’ படத்தில் நடிக்குமாறு என்னிடம் கேட்டார். இயக்குநர் வெங்கட் பிரபு இளைஞர்களை ஈர்க்கும் படம் பண்ணக்கூடியவர்.அவரது படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.. ப்ளஸ் சிவா அண்ணன் படம்.. டபுள் தமாக்கா உடனே ஓகே சொல்லி ஃபிஜிக்கு போனேன்.\nஅதற்கேற்ற மாதிரி அந்த கதாபாத்திரமும��� என் மனதுக்குப் பிடித்த ஒன்றாக இருந்தது. மேலும் வெங்கட்பிரபு டைரக்ஷனில் நடிப்பதும் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. செம ஜாலியான… நட்புக்கு மரியாதை கொடுக்குற அற்புதமான டீம் கிக் படத்தில் கிடைத்த நல்ல பெயர் இதிலும் கிடைக்கும்னு நம்புறேன்.\nஇன்னொரு பக்கம் கதாநாயகனாக நடித்துவரும் ‘காவியன்’ படம், முழு வீச்சில் தயாராகி வருகிறது. இது தவிர நல்ல படங்களையும் எனது தயாரிப்பில் உருவாக்கும் பொருட்டு, இரண்டு கதைகளைத் தேர்வு செய்துள்ளேன்.\nமேலும் வெளி தயாரிப்பில் அருமையான கதை ஒன்றைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.\nஅப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது.\nஎத்தனை படங்கள் நடித்தோம் என்பதைவிட, எவ்வளவு காலம் ரசிகர்களின் மனதில் நிற்கும் விதமான படங்களில் நடித்தோம் என்பதில் தான் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். அந்தவிதமாக வரும் 2019ல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் பார்க்கலாம்..\nதொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக, இணையதள நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்றார் ஷாம்\n`பார்ட்டி`, `, சார்லி சாப்ளின் 2 `படங்கள...\nஹாலிவுட் நடிகர்கள் பலர் நடித்துள்ள ‘காவி...\nஹாலிவுட் செல்லும் நடிகர் ஷாம்\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. ��ன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\nவிஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா \nஜி.வி. பிரகாஷ், பார்த்திபன் இணைந்து கலக்கும் ̵...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/panasaikannabiraan/mms/mms-6.html", "date_download": "2019-04-23T06:28:38Z", "digest": "sha1:LZ5HRV2YJAJNIFQNNOJZIX6QBGVOTETQ", "length": 34485, "nlines": 175, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Panasai Kannabiraan - Maduraiyai Meetta Sethupathy", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாப���் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 370\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபொய்த்தேவு - 1-10 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅத்தியாயம் - 6. கதலியின் சபதம்\nகன்னிவாடி பாளையக்காரனான சின்னக்காட்டீரன் தன் வீரர்களுடன் அரண்மனையை விட்டு வெளியே வந்தான். கொஞ்ச தூரம் ராஜபாட்டையிலேயே சென்று பின் தன் புரவியை நிறுத்திக் கொண்டு தன் வீரர்களிடம் மதுரை நகரை விட்டு கடந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனக்காக காத்திருக்கும்படி பணித்தான். அவர்கள் மேலே சென்ற பின் தன் புரவியை ராஜபாட்டையை விட்டு வீதிகளில் செலுத்தி வணிகர் வீதியை அடைந்தான். புரவியினின்றும் குதித்து அதன் கடிவாளத்தைப் பற்றியபடி பார்வையை அங்கும் இங்கும் துழாவியபடி நடக்க ஆரம்பித்தான்.\nவணிகர் பெருங்குன்றனார் மாளிகையின் முகப்பில் பணியாளன் போல அமர்ந்திருந்த சேதுபதியின் வீரன் பாளையக்காரனை அன்று குகை வாயிலில் லேசான நிலவொளியில் கண்ட தோற்றத்தை மனதில் கொண்டு லேசான அடையாளம் கண்டு எழுந்தான். பாதையில் நின்று கொண்டு \"இந்த இலச்சினையைத் தேடுகிறீர்களா\" என்று தன் கையில் இருந்ததைக் காட்டினான்.\nபாளையக்காரனும் \"ஆம்... எங்கே அவர்\n\"இந்த மாளிகைதான், உள்ளே வாருங்கள்\" என்று வீரன் மாளிகையை நோக்கி நடக்க பாளையக்காரனும் பின் தொடர்ந்தான்.\nஇன்னொரு வீரன் விரைந்து வந்து புரவியின் கடிவாளத்தைப் பற்றிக் கொள்ள முதல் வீரனுடன் படிகளில் ஏறி உள்ளே சென்று பின் மேலே ஏறி சேதுபதி இருந்த அறைக்குள் நுழைந்தான்.\n\"வாருங்கள் பாளையக்காரரே\" என்று எழுந்து வந்து சின்னக்காட்டீரனின் கையைப் பிடித்து வரவேற்ற சேதுபதி அவனை ஒரு ஆஸனத்தில் அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டான்.\n\"ஒப்படைத்தேன்\" என்ற பாளையக்காரன் கதலியைப் பா��்த்தான்.\n\"நீ ஏன் நின்று கொண்டிருக்கிறாய். அப்படி உட்கார்\" என்று சொல்ல கதலியும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.\n\"அவர்களுக்கு உடல் நிலை சரியில்லையாம்.\"\n\"அப்படியென்று அவன் தான் சொன்னானா\n\"இதிலிருந்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது\n\"ருஸ்தம்கானின் பிடியில் மதுரை உள்ளது என்று.\"\n\"மதுரை மட்டுமல்ல, திருச்சியும் கூட.\"\nசேதுபதி யோசனையில் ஆழ சில கணங்கள் பொறுத்து \"அரண்மனையிலும் முக்கியமான இடங்களிலும் அவனுடைய வீரர்களே காவல் புரிகின்றனர்\" என்றும் சொன்னான் சின்னக்காட்டீரன்.\n\"அப்படியானால்\" என்ற யோசனையில் இருந்து விடுபட்ட சேதுபதி, \"இளவரசர் மன்னருக்கெதிராக எதுவும் செய்யவில்லை என்று தெரிகிறது இல்லையா\n\"மன்னரும் தம் அறையிலேயே சிறை வைக்கப்பட்டிருகிறார்... இல்லையா\n\"ருஸ்தம்கான் தவிர அவரை யாரும் பார்க்க முடியாது.\"\n\"தளவாய் உண்மையில் திருச்சிக்குப் போயிருக்கிறாரா அல்லது இங்கேயே அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை.\"\n\"ஆம்\" என்று பாளையக்காரன் தலையை ஆட்டினான்.\n\"இளவரசர் மன்னருக்கு எதிராக சதி செய்தார் என்று இனி பகிரங்கமாகவும் குற்றம் சாட்டப்படலாம். கொஞ்ச நாளில் மன்னர் இறக்கலாம்.\"\nஉடனே துள்ளி எழுந்த சின்னகாட்டீரனை கையைப் பற்றி \"அமருங்கள் பாளையக்காரரே... பதட்டப்படாதீர்கள். பதட்டப்பட்டால் அறிவு வேலை செய்யாது\" என்று திரும்ப அமர வைத்தான் சேதுபதி.\n\" என்று கேட்கவும் செய்தான்.\n\"அரண்மனையிலேயே விருந்தினர் மாளிகையில் இருக்கிறார்.\"\n\"அவருக்குப் பரிசும் தங்களுக்கு லிகிதமும் கொடுக்க.\"\n\"தாங்கள் தானே இளவரசரை என்னிடம் ஒப்படைத்தீர்கள். அதையும் தெரிவித்தேன்.\"\n\"நான்தான் தொண்டைமானை உங்கள் படைத்தலைவன் என்று சொல்லிக் கொள்ளும்படி தெரிவித்தேனே.\"\n\"ருஸ்தம்கானே கேட்டான் அவர் தொண்டைமான்தானே என்று\" என்ற சின்னக்காட்டீரன், அங்கே நடந்த உரையாடலை விளக்கினான்.\n\"ஆகா\" என்றபடி துள்ளி எழுந்து கொண்டான் சேதுபதி.\n\" என்றபடி தானும் நின்று கொண்டான் பாளையக்காரன்.\n\"அங்கே தொண்டைமானுக்கு ஆபத்துக் காத்திருக்கிறது.\"\nஇதைக் கேட்ட கதலியும் பதறி எழுந்து கொண்டாள்.\n\"எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள் சேதுபதி அவர்களே\" என்று பதட்டமாகக் கேட்டான் சின்னக்காட்டீரன்.\n\"தொண்டைமான்தான் இளவரசனைத் துரத்தி வந்த ருஸ��தம்கானின் வீரர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றியது.\"\n\"பெரும்பாலான வீரர்களைத் தொண்டைமான் கொன்று போட்டான். சிலர் தப்பியோடினர்.\"\n\"அந்த வீரர்கள் அரண்மனையில் இருந்த தொண்டைமானை அடையாளம் காட்டியிருப்பார்கள்.\"\n\"நிலவொளியில் அந்தப் போர் நடைபெற்றது.\"\n\"யூகம்தான். உண்மையும் கூட. இல்லாவிட்டால் தொண்டைமான்தானே என்று அவன் உங்களிடம் கேட்டிருக்க முடியாது.\"\n\"தங்கள் படைத் தலைவர் அவர் என்பது யாவரும் அறிந்த ஒன்றாயிற்றே.\"\n\"போர் நடந்ததும் என் ஆட்சிப் பகுதியில்தான். தவிர தொண்டைமானை ருஸ்தம்கானுக்குத் தெரியாது. அதுவும் நீங்கள் இளவரசரை ஒப்படைத்திருகிறீர்கள். அவனை உங்கள் ஆளாக எண்ணாமல் தொண்டைமானா என்று கேட்டிருக்கிறான். நீங்களும் ஆம் என்றிருக்கிறீர்கள்... ருஸ்தம்கானின் பரிசு மரணப் பரிசாகவும் இருக்கலாம்.\"\n\"என் அண்ணனை மட்டும் அந்த ருஸ்தம்கான் கொன்றால் நான் அவனைப் பழி தீர்ப்பேன். என் கையாலேயே அவனைக் கொன்று தீர்ப்பேன்\" என்று அப்போது கதலி தன் வாளை உயர்த்தி சபதம் இட்டாள். சேதுபதி திடீரென்று தன் பதட்டத்தையும் வேகத்தையும் தணித்துக் கொண்டு, \"கதலி... அஞ்சாதே... கவலைப்படாதே... நாளை தெரியும் உண்மை. அதுவரை பொறுமையாய் இரு\" என்றான்.\n\"என்ன... இங்கே ஒரே சப்தமாக இருக்கிறது\" என்றபடி அப்போது அங்கே வந்த வணிகர், சின்னக்காட்டீரனைப் பார்த்து \"ஓ... பாளையக்காரரா... நீங்கள் இருவரும் எப்படிச் சேர்ந்தீர்கள்\nவணிகர் உட்பட யாவரும் அமர்ந்து கொண்டனர்.\nசேதுபதி அப்போதுதான் அரண்மனையின் உள்ளே உள்ள நிலைமையை அவருக்கு விளக்கினான்.\nஅதைக் கேட்ட வணிகரும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். அவரின் உடலும் நடுங்க ஆரம்பித்தது.\nமதுரையை மீட்ட சேதுபதி - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி மு��க்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் கா��்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madurai.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-23T06:26:56Z", "digest": "sha1:567E7P57HWO5QIY7CAOMSG6FSUTCH7XU", "length": 6377, "nlines": 132, "source_domain": "madurai.nic.in", "title": "சுற்றுலா தகவல்கள் | மதுரை மாவட்டம், தமிழ்நாடு அரசு", "raw_content": "\nமதுரை மாவட்டம் Madurai District\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட சுற்றுலா அலுவலர்\t சுற்றுலா அலுவலகம் (தமிழ்நாடு அரசு)\nஉதவி சுற்றுலா அலுவலர்\t சுற்றுலா தகவல் மையம் (தமிழ்நாடு அரசு)\tவிமான நிலையம், மதுரை –\nஉதவி சுற்றுலா அலுவலர்\t சுற்றுலா தகவல் மையம் (தமிழ்நாடு அரசு), இரயில் நிலையம், மதுரை 0452 – 2342888\nஹோட்டல் தமிழ்நாடு – I (0452 – 2337471-73) மேல வெளி வீதி [சுற்றுலா அலுவலகத்திற்கு அருகில்]\nஹோட்டல் தமிழ்நாடு – II (0452 – 2537461-65) அழகர் கோயில் சாலை, மதுரை.\nசாலை வழி உத்தேச பயண தூரம் : மதுரையிலிருந்து\nதூரம் ( கிலோ மீட்டரில் )\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், மதுரை\n© மதுரை மாவட்டம் , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் மதுரை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:19:13Z", "digest": "sha1:H5WKT7YJBYLNZLIYBCZWA6HCG6XZ7JAC", "length": 10755, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொன்னக்கோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொன்னக்கோல் (konnakol) என்பது கருநாடக இசையில் பயன்படுத்தப்படும் ஒரு உப பக்க வாத்தியம். இதற்கு கலைஞர்களின் குரலே இசைக்கருவி ஆகும். அதாவது வாயால் உச்சரிக்கப்படும் தாளலயம் அல்லது வாயால் சொற்கட்டுகளுடன் வாசிப்பது கொன்னக்கோல் எனலாம்.\nகொன்னக்கோல் என்றால் அளவுடன் சொல்வது என்று பொருளாகிறது. கொன்னம், அல்லது கொன்னப்பித்தல் என்றால் சொல்லுவது என்று பொருள். எதை, எங்கு, எப்படி அளவுடன் சொல்வது என்பதே இக்கலையின் அடிப்படையாகும்.\nஒரு இசைக் கச்சேரியின் சுவையை மேலும் மெருகூட்டுவதற்காகவே பிரதான பக்கவாத்தியத்துடன் கடம், கஞ்சிரா, மோர்சிங், கொன்னக்கோல் போன்ற உப பக்கவாத்தியங்கள் அவசியமாகின்றன. வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் பல்லவியை பாடி முடிக்கும் தருணத்தில் அவருடன் இணைந்து தாளலயத்துடன் கொன்னக்கோல் சொல்வார்கள்.\n1 தனி ஆவர்த்தனத்தில் கொன்னக்கோல்\nகருநாடக இசைக்கச்சேரியில் முக்கிய இடம் வகிப்பது தனி ஆவர்த்தனம் ஆகும். இதன்போது கொன்னக்கோலே முக்கிய வாத்தியமாக இருந்தது. தனி ஆவர்த்தனத்தின் போது கொன்னக்கோல் சொல்லத் தொடங்கிய பின்பு தான் மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், தவில் ஆகியவை வாசிக்கப்படும் சூழல் முன்பு இருந்தது.\nகொன்னக்கோல் என்ற கலையின் பிறப்பிடம் நட்டுவாங்கம் ஆகும். ஆனாலும், நட்டுவாங்கத்தில் பிரயோகிக்கப்படும் பல்வேறு தாளக்கட்டுச் சொற்கள் கொன்னக்கோலில் இடம்பெறுவதில்லை. அதே வேளையில் கொன்னக்கோலுக்கென்று தனித்துவம் மிக்க சொற்கட்டுகள் இருக்கின்றன. அதனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக தவிலில் பயன்படுத்தப்படும் \"ப்ளாங்..\" என்ற சொற்கட்டு, கொன்னக்கோலில் சொல்லக்கூடாது. இக்கலையை புதுப்பித்த திருச்சி தாயுமானவன் என்ற கலைஞர், தன்னுடைய கொன்னக்கோலில் \"ஓம்\" என்ற ஒலிக்குறிப்பு இறுதியில் ஒலிக்கும் படி செய்கிறார். இவை விதிக்கு உட்பட்டிருப்பதால் இசை ஆர்வலர்களு���், இசை விமர்சகர்களும் வரவேற்றுள்ளனர். புதுவித சொற்கட்டுகளை இதில் இணைப்பதற்கு பாரம்பரிய வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை.\nதேட்டக்குடி ஹரிகர சுபாஷ் சந்திரன்\nகோபி, ஆர்., அழிந்து வரும் கொன்னக்கோல் கலை, வீரகேசரி, சூலை 9, 2011\nதோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி\nநரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம்\nகாற்றுக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம்\nகஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |\nபிற கொன்னக்கோல் | கடம் |\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/03/14/two-indians-among-america-s-most-powerful-ceos-under-002252.html", "date_download": "2019-04-23T05:50:51Z", "digest": "sha1:3CSPODROTLUV37EFRSGYQQDSFX2NGG5V", "length": 22430, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவின் சிறந்த இளம் சீஇஒ பட்டியலில் 2 இந்தியர்கள்!! ஃபோர்ப்ஸ் | Two Indians among America's most powerful CEOs under-40 - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவின் சிறந்த இளம் சீஇஒ பட்டியலில் 2 இந்தியர்கள்\nஅமெரிக்காவின் சிறந்த இளம் சீஇஒ பட்டியலில் 2 இந்தியர்கள்\nஒழுங்கீனமான நிறுவனங்களில் Air India முதலிடம்..\n”உங்க பேர jackass-ன்னு வெச்சுக்குங்களேன்” twitter ceo படத்துக்கு கொந்தளித்த கஸ்தூரி\nஆதித்யா கோஷ் ஓயோவின் முதன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்பு..\nபாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன\nஅஷோக் லைலாண்டு 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 460 கோடி.. சிஈஓ ராஜிநாமா..\nபிளிப்கார்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜிநாமா செய்த பின்னி பன்சால்.. என்ன காரணம்\nபேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரியின் தகவலை திருடி 20 கோடி ரூபாய் கேட்ட உதவியாளர் கைது\nநியூ யார்க்: அமெரிக்காவின் 40 வயதிற்குட்பட்ட செயல்திறன் மிக்க சிஈஓக்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இந்த பட்டியலில் இரு இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன என்பது இதன் சிறப்ப��. இதில் முதல் இடம் பிடித்திருப்பது கூகுள் நிறுவன சிஈஓவும், இணை நிறுவனருமான லேரி பேஜ் ஆவார்.\nஒவ்வொரு வருடமும் இது போன்ற பல தரப்பட்ட பட்டியல்களை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. இத்தகைய வெளியிடு வர்த்தக உலகில் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்த பட்டியல்கள் அனைத்தும் தகுந்த முறையில் சோதனை செய்த பின்னரே வெளியிடப்படும். எனவே இப்பத்திரிக்கையின் மீது வர்த்தக வல்லுனர்கள், நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அளவுகடந்த நம்பிக்கை உள்ளது\nஇணையதள சேவை வழங்கும் நிறுவனமான என்ட்ரந்ஸ் இண்டெர்நேஷனல் குழுமத்தின் சிஈஓ-வும் நிறுவனருமான ஹரி கே.ரவிச்சந்திரன் (38) இப்பட்டியலில் 19-வது இடத்தை பெற்றுள்ளார். மேலும் ரவிச்சந்திரன் நிறுவனம் $ 2.1 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடையது. அவர் வார்ட்சன் பல்கலைகழக்கத்தில் எம்பிஏ பட்டமும், ஸ்டன்ஃபோர்ட் பல்கலைகழக்கத்தில் எலெக்ட்ரிக்ள் எஞ்சினீரிங் கற்றார்.\nசொத்து மேலாண்மை நிறுவனமான ஆல்டிசோர்ஸ் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் (ஏஏஎம்சி) சிஇஓ ஆஷிஷ் பாண்டே(38) 20 வது இடத்திலும் உள்ளனர். ஆல்டி சோர்ஸ் நிறுவனம் $1.8 பில்லியன் டாலர் சந்தை மதிப்பும் கொண்டது. டிசம்பர் 2012 ல் இருந்து ஏஏஎம்சி -ன் இயக்குனராகவும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பாண்டே பணியாற்றினார்.அவர் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் -ல் வணிக நிர்வாக முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார்.\nஇந்திய மூளைக்கு ஒரு அத்தாட்சி\nஇளைஞர்களின் இளமை வீணாகிறது என்று கூறப்படுகிறது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள இளைஞர்கள் தங்கள் ஆரம்ப காலங்களில் எத்தனையும் விரயம் செய்திடவில்லை. சிலர் தங்கள் பணியை ஓய்வு அறையிலேயே புதுமையான முறையில் தொடங்குகின்றனர், சிலர் ரேங்குகள் மூலம் தங்கள் சாதனைகளை பதிவு செய்கின்றனர்.\nஇவர்கள் அனைவரும் கடந்து வந்த பாதை எதுவாயினும் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவருமே தங்கள் 41 - வது பிறந்த நாளுக்கு முன்னதாகவே இத்தகைய உயர்வை எட்டியுள்ளனர் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.\nஅதிக சந்தை முதலீட்டு நிறுவனங்கள்\nஇந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 20 சிஈஓக்களும் அதிக சந்தை முதலீட்டு மதிப்பு கொண்ட போது நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள் ஆவர்.\nலேரி பேஜ் - கூகிள்\nகடந்த வருடம் முன்னணி தேடுதல் ���ணையதள நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு உயர்வடைந்ததன் காரணமாக லேரி பேஜ் - ன் தனிப்பட்ட சொத்து மதிப்பும் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்வடைந்தது.\nமார்க் ஜுக்கர்பெர்க் - பேஸ்புக்\nபட்டியலில் இடம் பெற்றுள்ள மிக இளைமையான சிஈஓ ஃபேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க், 29, ஆவார்.அவர் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.\nஇரண்டாவது ஆண்டாக யாஹூ நிறுவன சிஈஓ மரிஷா மேயர், 38, மூன்றாவது இடம் பெற்றுள்ளார். இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்ணும் இவரே ஆவார். இது இப்பட்டியலின் மற்றொரு சிறப்பு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ceo america money investment google facebook yahoo தலைமை நிர்வாக அதிகாரி அமெரிக்கா பணம் முதலீடு இந்தியர்கள் கூகிள் பேஸ்புக் யாஹூ\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி ஜியோ & இ-காமர்ஸில் முதலீடு செய்ய 70,000 கோடி வேண்டுமாம்..\nJet airways-க்கு கடன் கொடுத்து பயண் இல்லை.. Air India வாங்கிக் கொள்ளட்டுமே..\nநிறைய பேசுவீங்களா அப்படின்ன நீங்க தான் வேணும்..ரூ.999 போடுங்க.. கஸ்டமரை அதிகரிக்க வோடபோன் திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/23/nissan-motor-india-overtakes-maruti-suzuki-car-exports.html", "date_download": "2019-04-23T06:11:41Z", "digest": "sha1:MFKA2SNSFVCCWOOUCQ6QIKQHECGPROBN", "length": 19307, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாருதி சுசூகி நிறுவனத்தை மிஞ்சிய நிஸ்ஸான்-டாட்சன் கூட்டணி!! | Nissan Motor India overtakes Maruti Suzuki in car exports - Tamil Goodreturns", "raw_content": "\n» மாருதி சுசூகி நிறுவனத்தை மிஞ்சிய நிஸ்ஸான்-டாட்சன் கூட்டணி\nமாருதி சுசூகி நிறுவனத்தை மிஞ்சிய நிஸ்ஸான்-டாட்சன் கூட்டணி\nஒழுங்கீனமான நிறுவனங்களில் Air India முதலிடம்..\nவரலாறு காணாத இந்திய ஏற்றுமதி.. ஆனாலும் 176 பில்லியன் டாலராக உயர்ந்த வர்த்தக பற்றாக்குறை..\nநல்ல விஷயம்தானே..இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு.. குஷியில் ஏற்றுமதியாளர்கள்\nஅடடா நல்ல விஷயமாச்சே.. அதிகரித்துள்ள எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி.. SEA சொல்லியிருக்கிறதாம்\nஉலகிலேயே விலை மலிவான சர்க்கரை கிடைக்கும் நாடு இந்தியா..\nநாட்டின் அரிசி மற்றும் மாட்டிறைச்சி ஏற்றுமதி சரிவுக்ககு காரணம் என்ன - ஓர் அலசல்\n பாருங்கப்பு மோடி வந்தா வளர்ச்சி இருக்கும்..\nமும்பை: 2013-14 ஆம் ஆண்டில் கார் ஏற்றுமதில் 17 சதவிகித வளர்ச்சியடைந்த மாருதி சுசுகி நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம். ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்து முதல் நிலை வகிக்கிறது.\nநிஸ்ஸான் நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1.18 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்தது. மாருதி நிறுவனத்தின் ஏற்றுமதி 16 சதவிகிதம் குறைந்து அதற்கு முந்தைய ஆண்டு அளவான 118,857 எண்ணிக்கையில் இருந்து 99,832 என்ற அளவிற்குக் குறைந்தது.\nஅல்ஜீரிய நாட்டின் புதிய விதி முறைகளும், ஆப்ரிக்க நாடுகள் ஐரோப்பிய நாடுகளுடன் செய்துள்ள உகந்த வரி விதிப்பு ஒப்பந்தங்களும் இதற்கு ஒர் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்திய கார்களை ஒப்பிடுகையில் ஐரோப்பிய கார்களுக்கு 10 முதல் 20 சதவிகித குறைந்த வரியே விதிக்கப்படுகின்றன.\n5.50 லட்ச கார்கள் ஏற்றுமதி\nஇந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சங்க விவரங்களின் படி, கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 5.50 லட்சமாக இருந்தது.\nஇந்தியாவின் மிகப்பெரும் கார் ஏற்றுமதியாளரான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், விற்பனையில் 10.2 சதவீத சரிவுடன் 2.33 லட்சம் கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது. இது கடந்த ஆண்டின் 2.56 லட்சத்தை ஒப்பிடுகையில் குறைவாகும்.\nடொயோட்டா கிர்லாஸ்கர் மற்றும் வோல்க்ஸ்வாகன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஏற்றுமதி உயர்வைக் கண்டபோதும் அளவில் சிறியதாகவே இருந்தது. டொயோட்டாவின் கார் ஏற்றுமதி 16.31 சதவிகிதம் உயர்ந்து 27,266 எண்ணிக்கையை எட்டியது, அதேபோல் வோல்க்ஸ்வாகன் கார் ஏற்றுமதி 32,588 கார்களாகவும் உயர்ந்தது.\nநிஸ்ஸான் நிறுவனம் டாட்சன்-உடன் இணைந்த காரணத்தால் கட்ந்த இரண்டு வருடமாக ஏற்றுமதியில் சற்று உயர்வை கண்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு..ஏப்ரல் 23 கடைசி\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\nAmazon ஏன் இந்தியாவை குறி வைக்கிறது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://waytoparadise.in/2014/09/27/sura-al-fathiha-tamil-transliation/", "date_download": "2019-04-23T06:28:39Z", "digest": "sha1:U7LBPH44WF62R2BK62FFLFWIEHWQZP3K", "length": 11263, "nlines": 250, "source_domain": "waytoparadise.in", "title": "Sura Al Fathiha Tamil Transliation – சுவர்க்கத்தை நோக்கி – Way to Paradise", "raw_content": "\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் (7th April 2019)\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் (15th March 2019)\nநெல் ஜெயராமனை தெரிந்து கொள்ளுங்கள்ᴴᴰ┇Azmath B.A.,┇Way to Paradise Class\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் – இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும்\nஅஹ்லுஸ் சுன்னா அடிப்படைக் கொள்கை\nHome உள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள் Sura Al Fathiha Tamil Transliation\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nபெண்களுக்கென்று அல்லாஹ் கொடுத்த சிறப்பு\nபாத்திமா (எ) விஜயலட்சுமி பிராமின்ᴴᴰ Part-1┇ என்னை கவர்ந்த இஸ்லாம்┇Way to Paradise Class | W2P\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இவ்வகுப்பானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்\nபெண்களுக்கென்று அல்லாஹ் கொடுத்த சிறப்பு\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் – இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும்\nஅஹ்லுஸ் சுன்னா அடிப்படைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/here-again-due-to-shaking-is-ms-mrs-dd%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/12093/", "date_download": "2019-04-23T06:17:31Z", "digest": "sha1:KVN3MRWK22RVSV2GO62RYHZIHAD7TYUB", "length": 6982, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "திருமதி டிடி மீண்டும் செல்வி ஆகிறார் அதிர வைக்கும் காரணம் இதோ - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் திருமதி டிடி மீண்டும் செல்வி ஆகிறார் அதிர வைக்கும் காரணம் இதோ\nTV News Tamil | சின்னத்திரை\nதிருமதி டிடி மீண்டும் செல்வி ஆகிறார் அதிர வைக்கும் காரணம் இதோ\nதொகுப்பாளினி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது திவ்ய தர்ஷினி தான்.தற்போது அவர் தனது கணவரை விவகரத்து செய்ய போவதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது.இது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அவர் நடித்த பவர் பாண்டி படத்தில் அவர் பெயருக்கு முன்னாள் திருமதி என குறிப்பிடாமல் செல்வி என குறிப்பிட்டிருந்தார். இதனால் பல ஊடகங்கள் திவ்ய தர்ஷினியிடம் ஏன் செல்வி என குறிப்பிட்டு இருக்கீங்க என கேட்டபோது அதற்கு அவர் பதில் கூறவில்லை. இந்நிலையில் அவரது காதல் கணவரை பிரிவதற்கு என்ன காரணம் என்பது வெளியாகியுள்ளது.\nஇப்பொழுது இவருக்கு 34 வயது ஆவதால் அவர் புகுந்த வீட்டில் குழந்தை பெற்றுகொள்ள சொல்லி வற்புறுத்துகின்றனர். ஆனால் திவ்ய தர்ஷினி முன்னணி தொகுப்பாளினியாக இருப்பதால் என்னால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என சொல்லிவிட்டார். திவ்ய தர்ஷினி அதிக ஆண் நண்பர்களுடன் பழகுவது மற்றும் வெளியில் செல்வது அவரது கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. இதனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை தற்போது விவாகரத்தில் முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதம்பியை சுட்டு கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்…\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் : புதிய பட அறிவிப்பு\nசிம்பு, கௌதம் கார்த்திக் இணையும் புதிய படம் – மாஸ் அறிவிப்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/electrical-electronic-store", "date_download": "2019-04-23T05:55:19Z", "digest": "sha1:JNNA6MWTKLZ5IOKRBYLHTYDCH66CUJS3", "length": 20408, "nlines": 452, "source_domain": "eyetamil.com", "title": "Electrical Electronic Store | Eyetamil", "raw_content": "\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2018\nBabies - குழந்தைகள் 2\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 38\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 20\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 53\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 9\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 38\nSuper Market - பல்பொருள்அங்காடி 17\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 2\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 343\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 52\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 331\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 2\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 42\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 89\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 154\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 39\nEducation-Centers - பயிற்��ி வகுப்புக்கள் 109\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 250\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 481\nBeautician - அழகுக்கலை நிபுணர் 25\nBeauty Care - அழகு பராமரிப்பு 133\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 115\nDress Making - ஆடை வடிவமைப்பு 32\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 1\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 24\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 201\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 77\nFast Foods - துரித உணவுகள் 19\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 542\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 41\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 10\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 28\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio - வானொலி 7\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 27\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 3\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 374\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 15\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 8\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 90\nevent management -நிகழ்ச்சி முகாமை 5\nManufactures - உற்பத்தியாளர்கள் 2\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nTailors - தையல் கலை நிபுனர் 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 36\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 5\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 22\nHotels - ஹோட்டல்கள் 219\nPetrol Sheds - பெற்��ோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A", "date_download": "2019-04-23T06:29:31Z", "digest": "sha1:UVLJHAAYH7NPYD3RCPXM6H3VHYQB53BD", "length": 10817, "nlines": 52, "source_domain": "tamilleader.com", "title": "தனி நபர்களுடன் இணைந்து செயற்பட இனியும் தயாராக இல்லை – எஸ். இராஜேந்திரன் – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nதனி நபர்களுடன் இணைந்து செயற்பட இனியும் தயாராக இல்லை – எஸ். இராஜேந்திரன்\nதலைநகரத் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஒழிக்க தனிப்பட்ட முரண்பாடுகளை முன்வைத்து திட்டமிடும் தனி நபர்களுடன் இணைந்து செயற்பட இனியும் தான் தயாராக இல்லை என்று மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். இராஜேந்திரன் தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் இணையம் என்ற பெயரில் குழுவொன்றை ஆரம்பித்த இவர்கள், தலைநகர தமிழர் பிரதிநிதித்துவத்தை அழிக்கும் ஒரேயொரு நோக்கில் கூலிப்படையினராகவே செயற்பட்டனரென்றும் இராஜேந்திரன் குற்றஞ்சாட்டினார். தமிழர் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கு, மலையக மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கான அபாயம் இல்லை. அங்கே பல தமிழ் எம்பீக்களை தெரிவு செய்யும் அளவிற்கு தமிழர் சனத்தொகை இருக்கிறது. ஆனால், கொழும்பு மாவட்டத்தில் அந்த நிலைமை கிடையாது. இங்கே ஒப்பீட்டளவில் தமிழர் சனத்தொகை குறைவு. எனவே இங்கே “கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்”.\nஇதன் காரணமாகவே தலைவர் மனோ கணேசனின் தலைமையை ஏற்றுக்கொண்டு, தனது தாய்க் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணிக்குத் திரும்பி வரத் தான் முடிவு செய்ததாக ராஜேந்திரன் தெரிவித்தார்,\nசமீபத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ராஜேந்திரன், நேற்று அமைச்சர் மனோ கணேசனைச் சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிரகாஷ் கணேசன், அமைப்பு செயலாளர் ஜனகன் வினாநாயகமூர்த்தி, மாநகரசபை உறுப்பினர் சுதர்ஷன், மத்தியகுழு உறுப்பினர் ஆனந்த குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து நடைபெற்ற ஊடக மாநாட்டில் எஸ். ராஜேந்திரன் மேலும் கூறியதாவது,\n“எமது தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தன்னைவிட சிறந்த ஒரு தலைம��யை கொழும்பில் உருவாக்க முடியுமானால், அதை செய்யுங்கள் என எப்போதும் பெருந்தன்மையாக எம்மிடம் கூறுவார். இந்நிலையிலேயே எனக்கு ஏற்பட்ட ஒருசில தவறான புரிதல் காரணமாகவும், தவறான வழிக்காட்டல்கள் காரணமாகவும் நான் எனது கட்சியில் இருந்து வெளியேற நேர்ந்தது. ஆனால், இன்று என்னை எமது கட்சியில் இருந்து வெளியேறும்படி வலியுறுத்தியவர்களின் உண்மை நோக்கம், ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் எதிரானது என்பதை நான் அங்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே அறிந்துகொண்டேன். அதனாலேயே நான் கடந்த சில வாரங்களாக ஒதுங்கி இருந்தேன்.\nநான் சென்று சேர்ந்துகொண்ட மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் இணையம் என்ற குழுவில், தலைவர் மனோ கணேசனை கொழும்பில் இருந்து ஒழிக்கும் ஒரே நோக்கில் மாத்திரம் இரகசிய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதை அறிந்து நான் அதிர்ச்சியுற்றேன். இலங்கை வாழ் ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ள பேரினவாத மகிந்த ராஜபக்ச அணியை சேர்ந்த நபர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடப்பதையும், இந்த நல்லாட்சி அரசாங்கத்தையே தோற்கடிக்கவும், கொழும்பில் தமிழர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் வைத்திருக்கவும், பேரினவாதிகளுடன் கூட்டு சதித்திட்டத்தை, இந்த சதிகார கும்பல் தீட்டுவதையும் என் மனசாட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”என்றார்.\nசுற்றிவளைப்பினால் சிக்கிய சாரதிகளுக்கு தொடர இருக்கும் வழக்குகள்\nமரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்\nபெண்ணொருவரின் கொடூர செயலால் உயிரிழந்த தாய்\nபத்து பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து\nஇலங்கை இராணுவம் காணி ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் போர் வெடிக்கும்\nயாழில் மின்னல் தாக்கத்தில் மூவர் பலி\nமட்டக்களப்பில் பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்\nஇயற்கையின் சீற்றத்தால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் \nகுடிபோதையில் வந்தவர்களின் கொடூர கற்பழிப்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 941 சாரதிகள்\nயாழ் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்\nஜனாதிபதியின் தலைமையில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ செயற் திட்டம் இறுதி நாள் நிகழ்வு இன்று\nகோத்தாவிற்கு கட்��ுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி\nமது போதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46224", "date_download": "2019-04-23T07:03:27Z", "digest": "sha1:NT4YANNNKZQWQCZFF77MDCIO4D7O4K7K", "length": 7212, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் -கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்புக்கு விஜயம்.படங்கள். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் -கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்புக்கு விஜயம்.படங்கள்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்புக்கு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.\nகிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் நிருவாக சபையினரின் அழைப்பின் பேரில் மேற்படி நலன்புரி அமைப்புக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சாருடன் ,மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள் மொழியும் இணைந்து கொண்டார்.\nஇதன் போது கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் குறை,நிறைகள் பற்றி கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கு தன்னால் முடியுமான உதவிகளை விரைவில் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.\nகிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளருடனான குறித்த சந்திப்பில் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எம்.சாந்தி முகைதீன் ஜேபி,உப தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி),பொருளாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.ஜிப்ரி (மதனி) செயலாளர் எம். சப்ரி, உறுப்பினர்களான மௌலவி ஏ.எல். ஆதம்லெவ்வை பலாஹி ,எம்.ஏ.ஏ.எம். அப்துல் வதூத் ஜேபி, எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் ஜேபி ஆகியோரும்; கலந்து கொண்டனர்..\nகிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர்\nPrevious articleகிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூட மண்டபத்தில் சந்திப்பு\nNext articleகிழக்கு மாகாண சுற்று��ா சபையின் பணிப்பாளராக சர்ஜூன் அபூபக்கர் நியமனம்\nஇரத்த தானம் செய்து ஒரு உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு\nபாடசாலைகள் நாளையும், நாளைமறுதினமும் மூடத்தீர்மானம்\nவெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nமட்டக்களப்பு மாவட்டம்: போரதீவு பற்று பிரதேசசபை\nஇந்து விவகார பிரதி அமைச்சர் விவகாரம் மட்டக்களப்பில் நடந்த போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47610", "date_download": "2019-04-23T07:10:31Z", "digest": "sha1:2DHSCDGCUVJRP7QYFFJZROMJENNCF5CX", "length": 8564, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலை, விடுதிக்கல்லில் ஆர்பாட்டம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்திலுள்ள குப்பைமேட்டுப் பகுதியில் குப்பை போடுவதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கிராமவாசிகள், உழவு இயந்திரங்களில் கொண்டுவரப்பட்ட குப்பையை அவ்விடத்தில் போடுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், குப்பையுடன் வந்த 2 உழவு இயந்திரங்களும் பிரதேச சபைக்கு ஆர்ப்பாட்டக்காரர்களினால் திருப்பி அனுப்பப்பட்டன.\nமேற்படி குப்பை மேட்டில் திங்கட்கிழமை (1) மாலை திடீரெனத் தீ பரவியமை காரணமாக அங்கு புகை மூட்டமாகக் காணப்பட்டதுடன், பொதுமக்களுக்கு சுவாசிக்க முடியாத நிலைமை காணப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.\nஇந்தக் குப்பை மேட்டில் தீ பரவியமை தொடர்பில் மேற்படி பிரதேச சபை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், நீர்ப்பம்பி இயங்காமையால், உரிய வேளையில்; தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள்; கூறினர்.\nஇந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்த மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைச் செயலாளர் ஜோன்பிள்ளை குமுதா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கையில், ‘இந்தக் குப்பைமேடு அமைந்திருக்கும் இடம் பண்ணை அமைப்பதற்கெனக் கூறி, ஒரு வருடம் அவ்விடத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவ்விடம் குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்விட���்தில் குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், மக்களும் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். இனிமேலும் இவ்விடத்தில் குப்பை கொட்டுவதற்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை’ என்றனர்.\nஇதற்குப் பதிலளித்த பிரதேச சபைச் செயலாளர் ‘2011ஆம் ஆண்டு இவ்விடத்தில் குப்பை கொட்டுவதற்கு பிரதேச செயலகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, இவ்விடத்தில் குப்பை கொட்டப்படுகின்றது. மேலும், கழிவுகளை தரம் பிரித்தல் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கப்படுகின்றது. குப்பையை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான வேலைத்திட்டம் 3 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்..\nPrevious articleகல்குடா மதுசார உற்பத்தி நிலையத்திற்கு எதிராக அணி திரளும் மதத்தலைவர்கள்\nNext articleஅடுத்தவர் காணியில் அத்துமீறிப் புகுந்து விகாரை அமைக்கப் புத்தர் கூறவில்லை – தீகவாபி ரஜமகா விகாரை பிக்கு தெரிவிப்பு\nமட்டக்களப்பு அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் கண்டன அறிக்கை\nவாழைச்சேனை பொதுமக்களால் சுடரேற்றி துக்க தினம் அனுஸ்டிப்பு\nபாடசாலைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்\nகால்நடைகளின் இறப்பிற்கான காரணங்களை இனங்கண்டு தீர்வு வழங்க வேண்டும்\nதமிழர் தலைமையில்மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான எல்லை நிர்ணய குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=52461", "date_download": "2019-04-23T07:03:03Z", "digest": "sha1:MBAZI2CDGNDSI36HXUYAZKD7RF44JVXP", "length": 8641, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை! உண்மையை தெளிவுபடுத்தவே ஊடகமாநாடு என்கிறார் சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல்தலைவர் ஹனிபா மாஸ்டர்! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசாய்ந்தமருது மாளிகைக்காடு மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை உண்மையை தெளிவுபடுத்தவே ஊடகமாநாடு என்கிறார் சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல்தலைவர் ஹனிபா மாஸ்டர்\n(காரைதீவு நிருபர் சகா) சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை என்பது சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்களின் ஒட்டு மொத்தமான கோரிக்கை ஆகும். அனைத்து கட்சிகளினதும் அங்கீகாரம் பெற்ற இக்கோரிக்கை நிறைவேறும் காலம் கனிந்து இருக்கிறது. எனவே இன மத பிரதேச வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒத்துழைத்து அதனைப்பெற வே���்டுகின்றோம்.\nஇவ்வாறு சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை தொடர்பான அவசரமாகக்கூட்டிய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா(ஓய்வநிலை அதிபர்) தெரிவித்தார்.\nஇவ் ஊடகவியலாளர் மாநாடு சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல் வளாகத்திலுள்ள அலுவலக கேட்போர்கூடத்தில் (21) திங்கட்கிழமை இரவு 7மணிக்கு நடைபெற்றது.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:\nஇன்று எமது கோரிக்கை கனியும் தறுவாயிலுள்ளது. அதனை தடைசெய்ய சிலர் அறியாமை காரணமாக தலைப்பட்டுள்ளனர். கல்முனைத் தொகுதி மக்களுக்கு சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையின் இன்றைய நிலை தொடர்பாக உண்மையைத் தெளிவுபடுத்துவதே இன்றைய ஊடக சந்திப்பின் நோக்கம்.\nகல்முனைக்குடி மக்களும் சாய்ந்தமருது மக்களும் அன்றிருந்த மாதிரி மீண்டும் மிகவும் ஒற்றுமையாக வாழவேண்டும்.\nஇன்றையகூட்டத்தின்நோக்கம் யாரையும் தூசிப்பதோ யாரையும் குறைசொல்வதோ அல்ல. நாம் யாரினதும் உரிமையைப் பறிக்கவில்லை. எமது உரிமையைத்தான் கேட்கின்றோம். சகலகட்சிகளதும் அங்கீகாரம் ஒத்துழைப்போடுதான் எமது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nசகல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாகத்தானுள்ளனர். அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசும் அப்படியே. சகோதரர் டாக்டர் ஜமீல் எமக்கு பக்கபலமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.\nநாம் சாத்வீக வழியில் வெல்வோம். வன்முறையோ விதண்டாவாதமோ தேவையில்லை.எமது தேவையற்ற சில செயற்பாடுகளின் ஊடாக எதிரியை பலப்படுத்தக்கூடாது. ஒன்றுபட்டு உழைப்போம் வாருங்கள். என்றார்.\nPrevious articleஇந்துமத அலுவல்கள் அமைச்சர் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம்.\nNext articleகாணாமல் ஆக்கப்பட்டோரை வைத்து சுயலாபமடைய எவரும் முயற்ச்சிக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட உறவுகள் உருக்கமான வேண்டுகோள்\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nமாவடிமுன்மாரி வயலூர் முருகனுக்கு சங்காபிசேகம்\nபேத்தாழை பொது நூலகத்��ில் முத்தமிழ் வித்தகர் பிறந்த தினக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/10012716/Samantha-information-about-family-life.vpf", "date_download": "2019-04-23T06:40:44Z", "digest": "sha1:DUUDBF3KNQRLCHQ7HDTYJRKNZWSRMS5Z", "length": 10883, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Samantha information about family life || குடும்ப வாழ்க்கை பற்றி சமந்தா ருசிகர தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nகுடும்ப வாழ்க்கை பற்றி சமந்தா ருசிகர தகவல் + \"||\" + Samantha information about family life\nகுடும்ப வாழ்க்கை பற்றி சமந்தா ருசிகர தகவல்\nகுடும்ப வாழ்க்கை பற்றி சமந்தா ருசிகர தகவல்\nகுடும்ப வாழ்க்கை பற்றி சமந்தா ருசிகர தகவல்\nநடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவுக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் நடித்து வருகிறார்.\nதிருமண வாழ்க்கை குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-\n“திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று எனது கணவரோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ தடை விதிக்கவில்லை. அதனால்தான் நான் தொடர்ந்து நடிக்கிறேன். கணவரும், மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் விரும்பிய தொழிலில் நீடிப்பதில் எந்த கஷ்டமும் இருக்காது.\nசினிமா என்பது கவர்ச்சி உலகம். அதை தெரிந்துகொண்டுதான் இந்த துறைக்கு வந்தேன். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பது தவறு அல்ல. ஆனால் கவர்ச்சியை தேவை இல்லாமல் படத்தில் திணித்தால் அது பிடிக்காது. திருமணத்துக்கு பிறகும் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு பிடித்து இருக்கிறது.\nவிஷாலுடன் இரும்புத்திரை என்ற படத்தில் நடித்து இருக்கிறேன். அந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்கிறேன். இரண்டு தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்திலும் நடிக்கிறேன்.\nகுடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது. கணவருடன் சண்டை போடுகிறீர்களா என்றெல்லாம் என்னிடம் கேட்கிறார்கள். ஆமாம் கணவருடன் நான் சண்டை போடுகிறேன். தகராறுக்க��� பிறகு அவர் இறங்கி வர மாட்டார். நான்தான் அவரிடம் பேசி சமாதானம் செய்வேன். நாக சைதன்யாவுக்கு ரொம்ப நல்ல மனது. அவரால் சண்டை வராது. கலாட்டா செய்வது நான்தான்.”\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/iniyaudayam-01-03-2019", "date_download": "2019-04-23T07:01:03Z", "digest": "sha1:TJQWRSD2ZWIE6ZZ6GBTOYVSBWPDGDJNV", "length": 8149, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "இனிய உதயம் 01-03-2019 | Iniyaudayam 01-03-2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொறுப்புணர்வு என்ற பிரச்சினை - எம். முகுந்தன் தமிழில்: சுரா\nபுனிதமானவள் - லலிதாம்பிக அந்தர்ஜ்ஜனம் தமிழில்: சுரா\nநீர்க்குமிழ்கள் - எம்.டி.வாசுதேவன்நாயர் தமிழில்: சுரா\nநீர்க் கோழிகள் -மாதவிக்குட்டி தமிழில்: சுரா\nவெண்பாவில் வென்ற புகழேந்தியார் -அ.ப. பாலையன்\nஆண்களுக்கு நாங்கள் அடிமைகள் இல்லை பெண் பிரபலங்களின் விடுதலை முழக்கம்\nஇளம்சிறார்கள் திருக்குறள்படி நடக்கவேண்டும் - மாண்பமை நீதியரசர் மகாதேவன் பேச்சு\nகோவை ஞானிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nமனதை உருக்கும் பாலம்மாள் வில்லுப்பாட்டில் உண்மைக் கதை\nகாஷ்மீர் ரோஜாகளில் ரத்தத் துளிகள்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது ��ெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\n வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறியால் டென்ஷனில் அதிமுக\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/tesla-motors-opensource-recharging/", "date_download": "2019-04-23T06:35:15Z", "digest": "sha1:USBUFRQ6THJZ5USFDIOREAZR6VRFHAIS", "length": 9040, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "எங்கள் மின்சார கார் தொழில்நுட்பத்தை காப்பியடியுங்கள்! – இலான் மஸ்க் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஎங்கள் மின்சார கார் தொழில்நுட்பத்தை காப்பியடியுங்கள்\nஎங்கள் மின்சார கார் தொழில்நுட்பத்தை காப்பியடியுங்கள்\nமிகச் சிலரே தங்களின் கண்டுபிடிப்புகள் இலாபத்துடன் மக்கள் மனதையும் கவர வேண்டும் என விரும்புவர்.\nTesla Motors உலகின் மிகவும் வெற்றிகரமான மின்சார கார் தயாரிப்பு நிறுவனம். இவர்களின் மாடல் எஸ் எனும் வகை கார் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கார்.\nTesla Motors Model S தான் உலகிலேயே சிறப்பான மின்கல மறுமின்னேற்றம் (Power Recharging) செய்யும் தொழில்நுட்பம் கொண்டது.\nஉலகில் உள்ள கோடிக்கணக்கான கார்கள் பெட்ரோலிய பொருட்களை மட்டுமே பயன்படுத்துகின்றன. மின் கார் தயாரிக்கும் தனது போட்டியாளர்களை ஊக்குவித்து உலகில் அதிகமான மின்சார கார்கள் ஓட வேண்டும் என்ற எண்ணத்தில், தங்கள் நிறுவனம் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுவைத்த மின்கல மறுமின்னேற்றம் செய்யும் தொழில்நுட்பத்தின் ரகசியங்களை வெளியிட்டார்.\nஎங்கள் தொழில்நுட்பத்தால் உலகில் நன்மை நடப்பதால் எங்களுக்கு மகிழ்ச்சி. இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எந்த நிறுவனத்தையும் நாங்கள் வழக்கு தொடர்ந்து தொந்தரவு செய்யமாட்டோம் என்றும் சொல்லியுள்ளார்.\nதங்களின் பிற கண்டுபிடிப்புகளையும், இனி புதிதாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளதாக இவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிறுவனத்தின் உரிமையாளர் இலான் மஸ்க்\n, பல இளம் தொழில்முனைவோருக்கு முன் மாதிரி நபர்.\nநீங்கள் Bat Man, Iron Man திரைபடங்கள் பார்த்திருந்தால், அந்த இரு கதாநாயகர்களின் வாழும் வடிவம் தான் இவர். இவரிடம் அளப்பரிய தொழில்நுட்பங்கள் உள்ளன.\nவணிக ரீதியாக அனைவரையும் விண்வெளி பயணம் அழைத்துச் செல்லும் நிறுவனம்.\nஏவியவுடன் மீண்டும் பூமிக்கே சேதாரம் இல்லாமல் வரும் ராக்கெட்.\nகுழாய் போன்ற பாதைகளைக் கொண்ட போக்குவரத்து முறை.\nஎன படங்களில் மட்டுமே உள்ள பலவற்றையும் இன்றே உருவாக்கிக் காட்டுபவர் Elon Musk.\nகணினி செய்திகம்ப்யூட்டர் செய்திகள்பேட்டரி கார்மின்சார கார்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nFREENAS சர்வர் உருவாக்குவது எப்படி\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு பயனர்களை கூகுள்…\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர்…\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-23T06:44:33Z", "digest": "sha1:SKWTKYKFYM3IIQZLFGW3G7HWGUZBIICT", "length": 7223, "nlines": 128, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஜீவ் காந்தி – GTN", "raw_content": "\nTag - ரஜீவ் காந்தி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅற்புதம்மாள் ஆளுநரை சந்தித்து மனு கையளிப்பு\nஇந்திய முன்னாள பிரதமர் ரஜீவ் காந்தி கொலை தொடர்பில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை தொடர்பில் ஆளுனர் – உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை\nஇந்திய முன்னாள் ஜனாதிபதி ரஜீவ் காந்தி கொலை வழக்கில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் பற்றிய தகவல்களை இந்திய மத்திய அரசு கோரியுள்ளது :\nரஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும்...\nரஜீவ் காந்தி கொல��� வழக்கில் தண்டனை பெற்ற முருகனை சந்திக்க தாயாருக்கு அனுமதி மறுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற...\nகுண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலிகள் தொடர்கின்றன…. April 23, 2019\nநீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலய சூழலில், பெரும் சோகம் பரவிக்கிடக்கிறது.. April 23, 2019\nஇலங்கைத் தாக்குதல்கள் – குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உலகநாடுகள் உதவவேண்டும்- UN.. April 23, 2019\nநீர்கொழும்பில் 6 பாகிஸ்தானிய பிரஜைகள் கைது… April 23, 2019\nயாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தல மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் உட்புகுந்து விபத்து April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/06/24/amma-kanakku-movie-review-by-jackiesekar/", "date_download": "2019-04-23T06:13:27Z", "digest": "sha1:QSF5TF3ZE7EFJPEVIMBQ4XAHWMOZOVF3", "length": 9809, "nlines": 65, "source_domain": "jackiecinemas.com", "title": "Amma Kanakku movie review by jackiesekar | Jackiecinemas", "raw_content": "\nJackie Cinemas Movie Review Pattern Is Changed - ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\nதிருமணத்துக்கு பிறகு அமலாபால் ஆக்ஷன் கட் இரைச்சலில் இருந்து விலகி இருப்பார் என்று பார்த்தால்…முன்னிலும் அதிக வேகத்துடன் களம் இறங்கி இருக்கின்றார்… சிறப்பான பாத்திரங்களை ஏற்று செய்வதோடு தன் தனித்தன்மையையும் நிருபிக்கி போராடுகின்றார்… அதற்காகாவே அவருக்கு ஜாக்கி சினிமாஸ் வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.\nதனுஷ்க்கு எப்படி படம் பண்ண வேண்டும் எப்படி முதலீடு செய்து வெற்றி பெற வேண்டும் எப்படி முதலீடு செய்து வெற்றி பெற வேண்டும் எப்படி வோண்டர்பார் நிறுவனத்தின் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எப்படி வோண்டர்பார் நிறுவனத்தின் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எப்படி குறைவான பட்ஜெட்டில் படம் எடுத்து நல்ல பெயரை எப்படி எடுக்க வேண்டும் என்ற வித்தை அவருக்கு கை வருகின்றது… இந்த படமும் அதற்கு விதிவிலக்கில்லை.\nஅம்மா கணக்கு திரைப்படத்தின் கதை என்ன\nகணவனை இழந்த அமலா பால் வீட்டு வேலை செய்து தன் மகளை படிக்க வைக்கின்றார்… மகளுக்கு படிப்பின் மேல் கவனம் இல்லை..எதிர்காலம் குறித்த பயம் இல்லை.. தன் மகளுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தையும் எதிர்காலம் குறித்த பயத்தையும் எப்படி ஏற்ப்படுத்துகின்றாள் என்பதுதான் அம்மா கணக்கு திரைப்படத்தின் கதை.\nஅமலாபால் அசத்துகின்றார்… சங்கரன் வீட்டில் வேலை செய்வதை விடுங்கள். மீன் மார்கெட்டில் ஒரு ஆணின் அழுக்கு சட்டையை அணிந்துக்கொண்டு மீன் சுத்தப்படுத்தும் இடத்தில் ஒரு நடிகையாக கவனம் ஈர்கின்றார்.. அதை விட புரிந்துக்கொள்ளாத தன் மகளின் நடத்தை குறித்து கவலை கொள்ளும் காட்சிகளில் உணர்வுகளை வெளிப்படுத்தி பின்னுகின்றார்.\nஅமலாபாலின் மகளாக நடித்த பெண்ணும் சிறப்பாக நடித்துள்ளார்.. அம்மா வைத்த பணத்தை எடுத்து விட்டு இப்பதான் கணக்கு நேராச்சி என்று சொல்லும் அந்த வில்லத்தனமும்.. தன்னை விட்டு நண்பர் விலகியதும் வரும் கோபமும் உணர்வாய் வெளிப்படுத்தியுள்ளார்.\nசமுத்திரகனி போல அரசு பள்ளி ஆசிரியர்களை நான் அறிவேன். இருப்பினும் ஒரு கட்டத்திற்கு மேல் அது மிக செயற்கையாய் இருந்தது அயற்சியை கொடுத்தது என்பதே உண்மை.\nரேவதி.. கிளாசான நடிப்பு… சங்கரன் பேமிலியை கண் முன் நிறுத்தினார்கள்.. இந்து பேப்பர் படிப்பது… இன்னைக்கு என்ன சமையல் செய்து வாய்க்கு ருசியாக செய்து சாப்பிடலாம் என்று காலையிலேயே யோசிப்பது என்று டிபிக்கல் சங்கரன் பேமிலியை கண் முன் நிறுத்தி இருந்தார்கள்.\nஇளையராஜா பின்னனி இசை படத்துக்கு பலம் என்றாலும் 1990களில் வந்த டிவி சிரியல் பாடலை ஒரு பாடல் நினைவு படுத்துகின்றது. வானம் தொடதா மேகம் தழுவ தழுவ பாடலை பேக்ரவுண்ட் ஸ்கோராக மாற்றி இருப்பது அசத்தல்.\nகவே��ிக் யூ அரியின் ஒளிப்பதிவு சென்னையின் அழகை கண் முன் நிறுத்துகின்றது… காலையில் வீட்டில் டிராவல் அகும் கேமரா அமலாபால் எழுந்து வெளியே வர பளிச் என்று அப்பரேச்சர் அதிகப்படுத்தி அசத்தி இருக்கின்றார்கள்/\nராஜா முகமதுவின் எடிட்டிங் படத்தை ரசிக்க வைக்கின்றது.\nஒன்னு தலையெழுத்து நல்ல இருக்கனும் இல்லை உழைச்சி முன்னேறனும் இது ரெண்டுதான் முன்னேற்றத்துக்கு வழி என்று ரேவதி பேசும் வசனம் கிளாஸ்\nஅமலா பால் அழகான விடோயராக இருந்தும் அவர் மீது அவரும் பாலியல் சீண்டல் கொடுக்காதது போல காட்சி அமைத்தமைக்கே இயக்குனருக்கு ஸ்பெஷல் பொக்கே.\nஅதே போல கணக்கை எளிமையாக புரிந்துகொள்ளகூடிய வழிகள் சுவாரஸ்யம்.\nஇருந்தாலும் சுவாரஸ்யான காட்சிகள் மட்டும் இடைவேளைக்கு பின் இருந்து இருந்தால் படம் வெறு இடத்துக்கு சென்று இருக்கும் இருப்பினும் அம்மா கணக்கு அவ்வளவு பழுதில்லை.\nஇந்த திரைப்படம் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.\nJackie Cinemas Movie Review Pattern Is Changed – ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/28355/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-09112018", "date_download": "2019-04-23T06:40:11Z", "digest": "sha1:KHXZDKCG5SQKZNIYMF5MGTMKTEJLLS5K", "length": 10816, "nlines": 200, "source_domain": "thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 09.11.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 09.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 176.7154 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது நேற்றையதினம் (08) ரூபா 176.3549 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.11.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 124.0077 129.3376\nஜப்பான் யென் 1.5079 1.5645\nசிங்கப்பூர் டொலர் 124.9407 129.2785\nஸ்ரேலிங் பவுண் 224.5628 231.9871\nசுவிஸ் பிராங்க் 170.4254 176.9788\nஅமெரிக்க டொலர் 172.8194 176.7154\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 46.6903\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.6805\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.11.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் 29இல் ஆரம்பம்\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள்...\nகுண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.04.2019\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481710", "date_download": "2019-04-23T07:00:39Z", "digest": "sha1:DGC4KZENGFEC2HLCO2E43TYK3ASAK7FG", "length": 9685, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் டி20 தொடருக்கான லீக் சு��்று அட்டவணை முழுமையாக அறிவிப்பு | For IPL T20 series League Tour Schedule Fully Announced - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் டி20 தொடருக்கான லீக் சுற்று அட்டவணை முழுமையாக அறிவிப்பு\nபுதுடெல்லி: இந்தியன் சூப்பர் லீக் டி20 தொடருக்கான லீக் சுற்று அட்டவணை விவரம் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி பற்றிய விவரம் பின்னர் வெளியாகும்.கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன், மார்ச் 23ம் தேதி சென்னையில் கோலாகலமாகத் தொடங்குகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் எம்.எஸ்.டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன், விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.ஏப்ரல் - மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் அதற்கேற்ப போட்டி அட்டவணை தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், கடந்த மாதம் முதல் கட்டமாக 17 லீக் ஆட்டங்களுக்கான விவரம் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக அனைத்து லீக் போட்டிகளுக்கான அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது.\nஇந்த தொடரில் களமிறங்கும் 8 அணிகளும் உள்ளூர்/வெளியூர் அடிப்படையில் தங்களுக்குள் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. இந்த சுற்று மே 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 56 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் மோத உள்ளன. குவாலிபயர் 1, எலிமினேட்டர், குவாலிபயர் 2 ஆட்டங்களின் முடிவில் இறுதிப் போட்டியில் மோத உள்ள அணிகள் முடிவு செய்யப்படும்.பிளே ஆப் சுற்று மற்றும் பைனலுக்கான விவரம் பின்னர் வெளியிடப்பட உள்ளது. இது குறித்து பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஐபிஎல் தொடரின் 12வது சீசன் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு அணியும் தங்களின் உள்ளூர் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்களை விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறைக்கு கிரிக்கெட் வாரியம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். லீக் சுற்றுக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளோம். பிளே ஆப், பைனலுக்கான விவரமும் விரைவில் வெளியாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் டி20 லீக் சுற்று அட்டவணை\nஉலககோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம் : பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது\nஎன்னை சவுரவ் கங்குலி தூக்கும்போது நான் மிகவும் சிறப்பாக உணர்ந்தேன் : ரிஸ்ப் பந்த் மகிழ்ச்சி\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி\nடாப் ஆர்டர்ல ரன் எடுங்கப்பா... கேப்டன் டோனி கடுப்பு\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் பிரான்ஸ்: 6வது முறையாக தகுதி\nஐபிஎல் டி20 பைனல் ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/shraddha-srinath/", "date_download": "2019-04-23T06:36:21Z", "digest": "sha1:BKRGO2FJM2VPLLCQOP63RCNEC6EXSAYC", "length": 3314, "nlines": 77, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Shraddha Srinath Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஅருள்நிதி படத்தின் படபிடிப்பு நிறைவு\nமவுன குரு படத்தில் தனது வித்யாசமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் அருள்நிதி. இவர், தற்போது எஸ்.பி.சினிமா நிறுவனம் தயாரிப்பில் பெரியரிடாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஸ்ரதா ஸ்ரீநாத் நடிக்கிறார். படம் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்து வந்த நிலையில் தற்போது படபிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவலை எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவ��த்துள்ளது. மேலும், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/14/infosys-plans-recruit-22-000-freshers-fy-15-002521.html", "date_download": "2019-04-23T06:32:04Z", "digest": "sha1:BRDVEXOZVBGVFQYGJ5ODTM4OF4TNGMYF", "length": 19899, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2015ம் ஆண்டில் 22,000 பேரை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் சேர்ப்போம்!! இன்போசிஸ் | Infosys plans to recruit 22,000 freshers in FY'15 - Tamil Goodreturns", "raw_content": "\n» 2015ம் ஆண்டில் 22,000 பேரை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் சேர்ப்போம்\n2015ம் ஆண்டில் 22,000 பேரை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் சேர்ப்போம்\nஒழுங்கீனமான நிறுவனங்களில் Air India முதலிடம்..\nஇன்ஃபோசிஸ் 4 வது காலாண்டு முடிவுகள்.. 10.5% நிகர லாபம்.. பங்கு தாரர்களுக்கு டிவிடெண்ட்\nஹெச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு: கானல் நீராகும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. எப்படித் தெரியுமா\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nவெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nபெங்களுரூ: இந்தியாவின் முண்ணனி சாப்ட்வேர் நிறுவனங்களில் நாராயண மூர்த்தி தலைமை வகிக்கும் இன்போசிஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் கடந்த 2 வருடங்களாக சந்தித்து வரும் பிரச்சனைகளை நேற்று நம் குட்ரிட்டனஸ் செய்தி பதிவில் பார்த்தோம்.\nஇத்தகைய நிலையில், நிறுவனத்தின் பணியாளர்கள் அதிகளவில் வெளியேறுவதால் இன்போசிஸ் நிறுவனம் கல்லூரி கேம்பஸ் இண்டர்வியூவின் மூலம் 22,000 பணியாளர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக இந்நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினரான யு.பி. பிரவின் தெரிவித்தார்.\nஇத்தகைய கேம்பஸ் இண்டர்வியூவின் மூலம் கடந்த ஆண்டு ஆட்களை சேர்த்ததை விட இந்த ஆண்டு அதிகளவில் சேர்க்கப்படுவதாக இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தானர்.\nஇந்நிறுவனத்தில் 2012ஆம் ஆண்டில் கல்லூரியில் இருந்து வெளிவரும் புதிய மாணவர்களில் ஒருவரைக்கூட இன்போசிஸ் நிறுவனம் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் 2013ஆம் நிதியாண்டில் தோராயமாக 10,000 புதிய மாணவர்களை சேர்த்து குறிப்பிடதக்கது.\nசில வருடங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தின் சேர மாணவர்கள் மத்தியில் கடும் ��திர்ப்பார்ப்பு இருந்தது, ஆனால் தற்போது மிகவும் குறைந்துள்ளதாக தகவல் தெரவிக்கிறது. ஐஐடி, என்ஐடி மாணவர்கள் ஒருவர் கூட இன்போசிஸ் நிறுவனத்தில் சேர ஆசைபடுவதில்லை என்பது குறிப்பிடதக்கது.\nமேலும் இந்நிறுவனத்தில் ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு மிகவும் குறைவாக உள்ளது, இதன் காரணமாக இந்நிறுவனத்தில் பணிபுரியும் பொரும்பாலான பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெகு விரைவில் வெளியேறுகின்றனர்.\nஇத்தகைய நிறுவனங்கள் சாப்ட்வேர் இன்ஜினியர் என்று பணியில் அமர்த்திவிட்டு, பீபிஒ துறையில் வேலை பார்க்க வைத்ததும், பெஞ்சில் உட்காரவைத்து பின்பு பணியில் இருந்து துறத்துவதும் உண்டு, இதனாலேயே பல ஊழியர்கள் நிறுவனத்தில் சேர்ந்து ஓரிரு வருடங்களிலேயே நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: infosys jobs college software இன்போசிஸ் கல்லூரி ஐடி மென்பொருள் சாப்ட்வேர்\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\nJet airways-க்கு கடன் கொடுத்து பயண் இல்லை.. Air India வாங்கிக் கொள்ளட்டுமே..\nஜெட் ஏர்வேஸின் அந்த 16 விமானங்களையாவது காப்பாற்றுவோம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/48433-62-maoist-surrendered-in-chhattisgarh.html", "date_download": "2019-04-23T07:05:00Z", "digest": "sha1:CKZO3U7BZCHGKK6REJMUZRJEIOJSE3PQ", "length": 10543, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "சத்தீஸ்கரில் 62 மாவோயிஸ்டுகள் சரண்: ராஜ்நாத் சிங் பாராட்டு | 62 maoist surrendered in chhattisgarh", "raw_content": "\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nசத்தீஸ்கரில் 62 மாவோயிஸ்டுகள் சரண்: ராஜ்நாத் சிங் பாராட்டு\nசத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 62 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர். இது அரசின் சரண்டர் கொள்கை���்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் பயங்கரவாதப் பாதையில் இருந்து திருந்தி வாழ விரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு, புனர்வாழ்வு பணிகளுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து கொடுக்கிறது. மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தால் அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.\nஇந்நிலையில் நாராயண்பூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 62 மாவோயிஸ்டுகள் நேற்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 9 ஆண்டுகளாக ஜன்தனா சர்கார் என்ற மாவோயிஸ்ட் அமைப்பின்கீழ் செயல்பட்டு வந்தவர்கள் என்றும், அவர்களில் 55 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்ததாகவும் ஐஜி விவேகானந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nமாவோயிஸ்டுகள் சரண் அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை என்றும், இது அரசின் சரண்டர் கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் மாநில முதலமைச்சர், டிஜிபி மற்றும் காவல்துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு: வீரர் படுகாயம்\nபாஜக எம்.எல்.ஏ கொலையில் தொடர்புடைய இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nஜார்க்கண்ட் : 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை\nசத்தீஸ்கர்: மாவோய��ஸ்டுகளுக்கு எதிரான சண்டையில் சிஆர்பிஎஃப் வீரர் பலி\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி \nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/get-ready-for-li-fi-a-technology-100-times-faster-than-wi-fi/", "date_download": "2019-04-23T06:55:33Z", "digest": "sha1:RZWXU4EZVERYCAIIVM35WXQ33M3PTWTB", "length": 7772, "nlines": 84, "source_domain": "www.techtamil.com", "title": "வை​​-பை விட 100 மடங்கு அதிவேகமான சேவையைப் பெற லை-பை(Li-fi) : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவை​​-பை விட 100 மடங்கு அதிவேகமான சேவையைப் பெற லை-பை(Li-fi) :\nவை​​-பை விட 100 மடங்கு அதிவேகமான சேவையைப் பெற லை-பை(Li-fi) :\nBy மீனாட்சி தமயந்தி\t On Nov 27, 2015\nலை-பை தொழில்நுட்பம் முதலில் 2011 ல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது லை-பையின் உதவி கொண்டு கிடைக்கும் இணையத்தின் வேகமானது நாம் இன்று பயன்படுத்தும் வை-பையின் வேகத்தினை விட 100 மடங்கு அதி வேகமாக உள்ளதை அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சியின் மூலம் நிருபித்துள்ளனர். இதனால் நொடிக்கு 224GB வேகத்தினைக் கொடுக்கக் கூடியது. லை-பை அல்லது லைட் பிடிலிட்டி என்று சொல்லப்படுகின்ற ஒளி விசுவாசத்தினைக் கொண்டு கண் இமைப்பதற்குள் 18 திரைப்படங்களை ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு பன்மடங்கு அதிவேகமானது. தற்போது இதனை உலகில் சில இடங்களில் சோதனை முன்னோட்டம் பார்ப்பதற்காக உலவ விட்டுள்ளனர்.\nஇதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் லை-பையில் பரப்பப்படும் ஒளி அலைகள் வை-பையின் ரேடியோ அலைகளை விட 10,000 மடங்கு அதிக வேகமானது .இதிலிருந்து லை-பைக்கு கூடுதல் செயல் திறன் உள்ளது தெரிய வருகிறது.லை-பை யை அனைத்து அலுவலகங்களிலும் வீட்டிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அதிவேக திறன் கொண்ட லை-பையினை இன்னும் நான்கு அல்லது ஐந்து வருடங்களில் அறிமுகபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த அனைத்து அமைப்புகளையும் LED பல்புகளைக் கொண்டே செயல்படுத்த உள்ளனர். லை-பையை வரும்காலத்தில் வீட்டு உபகரண சாதனங்களிலும் பயன்படுத்த வாய்ப்புள்ளது.ஏனெனில் ஒரு பக்கம் வீட்டின் வெளிச்சத்திற்கு உதவும் LED பல்புகளும் மறுபக்கம் மற்றொரு அறையிலே தரவுகளின் மூலம் இணையத்தை அணுகிக் கொண்டும் இருக்கலாம்..\nமீனாட்சி தமயந்தி 269 posts 1 comments\nஉங்கள் வாகனத்தை பழுது பார்க்கும் ஸ்மார்ட் போன்கள்:\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு பயனர்களை கூகுள்…\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர்…\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/ab-fisichella-catechism-revision-true-dogmatic-progress.html", "date_download": "2019-04-23T06:07:15Z", "digest": "sha1:CLKIIZ4ZHVPIFFRXEM4AEIFUT6R5JV7G", "length": 10066, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "பேராயர் பிசிகெல்லா - மரண தண்டனை மனித மாண்புக்கு எதிரானது - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nதிருத்தந்தை பிரான்சிஸ்,பேராயர் ரீனோ பிசிகெல்லா\nபேராயர் பிசிகெல்லா - மரண தண்டனை மனித மாண்புக்கு எதிரானது\nமரண தண்டனை நிறைவேற்றுதல், மனிதரின் மீறமுடியாத மாண்பின் மீது தாக்குதல் நடத்துவதாகும் என்பதால், இத்தண்டனை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது - திருத்தந்தை பிரான்சிஸ்\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரண தண்டனை குறித்து, கத்தோலிக்க மறைக்கல்வி ஏட்டில��� செய்துள்ள மாற்றம், விசுவாசத்தின் சாரத்தைத் தெளிவுபடுத்துவதற்கும், மனித மாண்பைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள முயற்சியாக உள்ளது என, பேராயர் ரீனோ பிசிகெல்லா (Rino Fisichella) அவர்கள் கூறியுள்ளார்.\nகத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு, எண் 2267ல் மரண தண்டனை குறித்து செய்யப்பட்டுள்ள மாற்றம், இதற்கு முந்தைய திருஅவையின் போதனைகளின் தொடர்ச்சியாக உள்ளது என்று, புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் பிசிகெல்லா அவர்கள் கூறியுள்ளார்.\nலொசர்வாத்தோரே ரொமானோ எனப்படும் வத்திக்கானின் நாளிதழில், இவ்வாறு தன் கருத்துக்களை எழுதியுள்ள பேராயர் பிசிகெல்லா அவர்கள், இந்த மாற்றத்திற்கென கொடுக்கப்பட்டுள்ள மூன்று காரணங்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.\nகடுமையான குற்றங்கள் புரிந்திருந்தாலும்கூட, ஒருபோதும் இழக்க இயலாத ஒவ்வொரு மனிதரின் மாண்பை அங்கீகரித்தல், இக்காரணங்களில் முக்கியமானது என்றும், கிறிஸ்தவர்களின் விழிப்புணர்வில் நேர்மறையான மாற்றத்தை இது கொணரும் என்றும், கூறியுள்ளார், பேராயர் பிசிகெல்லா.\nநாடுகள், தற்போது, தடுப்புக்காவலில் மிகவும் கடுமையான அமைப்புமுறைகளைக் கொண்டிருக்கும்வேளையில், குற்றவாளிகள் மனமாற்றம் அடையவும், மீட்படையும் இந்த மாற்றம் உதவும் எனவும், கருத்து தெரிவித்துள்ளார், பேராயர் பிசிகெல்லா.\nஇந்த மாற்றம் குறித்த அறிக்கையை, திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர், கர்தினால் Luis Francisco Ladaria அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்டார்\nகுடும்ப வாழ்வுக்கு ஆதரவளிக்கும் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப\nவாரம் ஓர் அலசல் – வாழ்விற்கு இயேசுவின் உயிர்ப்பு தரும் பாடம்\nகுடும்ப வாழ்வுக்கு ஆதரவளிக்கும் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப\nவாரம் ஓர் அலசல் – வாழ்விற்கு இயேசுவின் உயிர்ப்பு தரும் பாடம்\nஇங்கிலாந்து அரசியல் தலைவர்களின் உயிர்ப்பு விழா செய்தி\nஇயேசு கொணர்ந்த வெற்றியை நம் வாழ்விற்குள் வரவேற்போம்\nபூமியில் புதுமை : அழிவுக்குள்ளாகும் உயிரினங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000030", "date_download": "2019-04-23T06:56:10Z", "digest": "sha1:MRMBNSKJFCFFNPC7DHUUZCHGGUEX7AEX", "length": 3986, "nlines": 26, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nஜே.பி.லூயி��் அவர்கள் 1889 யூலை 15 தொடக்கம் டிசம்பர் 14 வரை உதவி அரசாங்க அதிகாரியாக வன்னியில் பணிபுரிந்தார்.\nஇவர் ஆயரெயட ழக ஏயnni னுளைவசiஉவள (1895) டுளைவ ழக ஐளெஉசipவழைளெ ழக வழஅளவழநௌ யனெ ஆழரெஅநவெள in ஊநலடழn றiவா யn ழுடிவைரயசல ழக Pநசளழளெ ருn ஊழஅஅநஅழசயவநன (1913) என்னும் நூல்களை வெளியிட்டார்.\nஇவை இரண்டும் வன்னியின் அரசியல்இ பொருளியல் வரலாற்றுக்கான\nவிலை மதிக்க முடியாத கருவூலங்களாகும்.\n1846-47 காலப்பகுதியில் பொலிஸ் நீதவானாகவும்இ உதவி அரசாங்க அதிபராகவும் ஹென்றி போல் என்பவரும்இ 1892ல் அரசாங்க அதிபராக இருந்த ஷோட்டும்இ\n1819ல் பதவி வகித்த டைக் என்ற அரசாங்க அதிபரும் வன்னிப் பிரதேச வரலாற்றுக்குத் தேவையான பல தகவல்களை தமது நாட்குறிப்பில் வழங்கியுள்ளனர்.\n19ம் நூற்றாண்டின் வன்னிப் பிரதேச நிர்வாகத்துக்கும்இ நீதி பரிபாலனத்துக்கும் பொறுப்பாக இருந்த ஆங்கிலேயர் தமது நாட்குறிப்புகளில்\nவன்னியைப் பற்றிக் குறித்து வைத்திருந்தனர்.\nஇதில் இப்பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகள்இ தொழில்கள்இ\nபழக்க வழக்கங்கள்இசாதி சமய வேறுபாடுகள்இ தொல் பொருட்கள்இ\nஅரசியல் முதலியவற்றை அவதானித்து நாட்குறிப்புகளில் பதிந்து வைத்திருந்தனர். லூயிஸ் வன்னி மாவட்டக் கைநூலை எழுதுவதற்கு இவை பெரிதும் பயன்பட்டன.\nஇந்த நூலின் மூலம் நாம் எமது மூதாதையினரின் பண்பாடுகள்இ சிறப்புக்கள்இ நாட்டின் வளம் முதலியவற்றை அறிந்து வியக்கின்றோம்.ஜே.பி.லூயிசுக்கு வன்னி மக்களாகிய நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.\nலூயிஸ், ஜே. பி புத்தகங்கள்\n2012 - வரலாறு - இலங்கையின் வன்னி மாவட்டங்கள் : ஒரு கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=112490", "date_download": "2019-04-23T06:58:33Z", "digest": "sha1:IQ2YCADKQDCQNLT5BZG4ESK3N5M47YGT", "length": 14882, "nlines": 185, "source_domain": "nadunadapu.com", "title": "கணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா… | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\nஅவன் ராஜேஷ்.. கைநிறைய சம்பாதிப்பவன் வீடு கார் என்று நல்ல வாழ்க்கை.. மனை கோகிலவாணி. இரண்டு குழந்தைகள். மதுரையில் நல்ல வேலை.\nமனைவி பிள்ளைகளை நல்ல முறையில் தான் வைத்திருந்தான் ராஜேஷ்.\nதண்ணீர் கேன் பையன் மூலம் வந்தது பிரச்னை.\nசகஜமாக அக்கா என்றபடி வாரம் இரு முறை தண்ணீர் போட்டுவிட்டு போன அந்த பையனுக்கு ஏன் அப்படி புத்தி போச்சு என்று தெரியவில்லை. அவன் பார்வை மாற ஆரம்பித்தது.\nவாணியும் குறும்பாக பேசக்கூடியவர். களங்கமின்றி பழகினாள் .அனால் அந்த தண்ணீர் பையன் கொஞ்சம் கொஞ்சமாக வாணியின் ஆசைகளைத் தூண்டி ஒரு நாள் தனிமையில் வசப்படுத்தி விட்டான்.\nசொக்கிப் போனாள் வாணி. இதுவரை உடல் உறவு எனும் பெயரில் தான் எமாற்றப்பட்டுள்ளோம் என்று அறிந்து நொந்து போனாள்.\nஅந்த பையன் மேல் பைத்தியமாகிப் போனாள். நினைத்த நேரம் எல்லாம் அவனை வரவைத்து சந்தோஷமாக இருந்தாள். ஒருநாள் கணவனுக்கு அக்கம் பக்கத்தினர் சொல்லி விட வீட்டில்பெரும் ரகளை.\nஅதன் பின் கணவனை முடித்துவிட தீர்மானித்தாள். அந்த பையன் பாம்பு வாங்கி வந்து கணவன் பெட் ரூமில் போட்டு விட யோசனை சொல்லி ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு நாகம் ஒன்றை வாங்கி வந்து கூடையோடு கொடுத்தான்.\nஇரவு கணவனின் பெட் ரூமில் விட்டார்கள். ஆனால் அந்த பாம்பு காணாமல் போய் விட்டது. ஏமாந்து போனாள் மனைவி. வேறு ஐடியா என்ன என்று யோசித்தாள்\nஒருவாரம் கடந்த நிலையில் ,கணவன் இன்று முழுவதும் வர மாட்டான் என்பதை அறிந்து கொண்டு அந்த தண்ணீர் கேன் பையனை வரவைத்தாள் வாணி.\nஇருவரும் ஸ்டோர் ரூம் பக்கம் ஒதுங்கினர். சந்தோசமா இருந்த நேரத்தில் அந்த ஸ்டோர் ரூமில் பதுங்கி கிடந்த அந்த நாகம் இருவரையும் கொத்தியது.\nதுடிதுடித்து நிர்வாண கோலத்திலேயே இறந்து கிடந்தனர்…\nகொடுமை. வினை விதைத்தார்கள், அறுத்தார்கள்..\nPrevious articleசீனாவின் முதலாவது தொங்கும் ரயில்\nNext articleதிருமாவுக்காக கெடுபிடிகள் தளர்த்தப்பட்டது ஏன்’ -முதல்வரைச் சந்திக்கச் சென்ற பின்னணி\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`மன்னித்துவிடுங்கள்… அவர்களைக் கொன்றுவிட்டேன்’ – உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய இன்ஜினீயர்\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு: “செயலிழக்க செய்ய வெடிக்க வை��்கப்பட்டது”\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nகொழும்பின் பிரபல வைத்தியசாலை கட்டடத்திலிருந்து பாய்ந்து உயிரை மாய்த்த தமிழ் பெண்\nஇந்த காலத்திலும், இப்படியாெரு சகோதரர்களா: சால்வை அணிவித்து, பாராட்டிய பொலிஸ் அதிகாரி\n’ – வைரலான மதுரை சிறுமியின் போட்டோ\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedaiplus.blogspot.com/2016/10/", "date_download": "2019-04-23T06:00:59Z", "digest": "sha1:QU7H6ZKOA4LEAK2QWPMVH2X2N6Q2BSRS", "length": 78151, "nlines": 257, "source_domain": "vellimedaiplus.blogspot.com", "title": "مصابيح المحراب : October 2016", "raw_content": "\nஃபாஸிச மத்திய அரசின் முஸ்லிம் விரோதப்போக்கும்.... முஸ்லிம் சமூகத்தின் மெத்தனப்போக்கும்…\nஃபாஸிச மத்திய அரசின் முஸ்லிம் விரோதப்போக்கும்.... முஸ்லிம் சமூகத்தின் மெத்தனப்போக்கும்…\nசர்வதேச அளவில் தற்போது முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையான நெருக்கடிகளை, தடைகளை, விமர்சனங்களை எதிர் கொண்டு வருகின்றது.\nஐரோப்பிய நாடுகளில் புர்கா, பர்��ா அணியத்தடை, மேற்கத்திய நாடுகளின் சிலதில் தாடி வைப்பதற்குத் தடை, இன்னும் சில நாடுகளில் பள்ளிவாசல்கள் கட்ட தடை, இன்னும் சில நாடுகளில் இஸ்லாமியப் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், நடத்தத் தடை என பல்வேறு நெருக்கடிகள்.\nஇன்றல்ல, நேற்றல்ல இப்பிரபஞ்சத்தில் ஓரிறைக் கொள்கையை எடுத்தியம்ப ஆரம்பித்த காலம் முதற்கொண்டே போராட்ட்டக் களங்களை இறைத்தூதர்களும், அவர்களைக் கொண்டு நம்பிக்கை கொண்ட முஸ்லிம் சமூகங்களும் சந்தித்தே வந்துள்ளனர்.\nஇறுதியாக, முஸ்லிம் சமூகமே வல்லோனின் வியத்தகு சான்றுகள் மற்றும் வல்லமை, ஆகிய உதவிகளின் துணை கொண்டு வெற்றி வாகையும் சூடியுள்ளனர்.\nசுதந்திர இந்தியாவிற்குப் பின்னர் இந்திய தேசத்திலும் முஸ்லிம் சமூகம் தொடர்படியாக பல்வேறு நெருக்கடிகளை, விமர்சனங்களை சந்தித்து வந்து கொண்டிருக்கின்றது.\nசமீபகாலமாக, இந்த தேசத்தின் அரசு, சட்டம், நீதி சார்ந்த அத்துனை முனைகளில் இருந்தும் இஸ்லாமியச் சமூகம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது.\nஉதாரணமாக, மதமாற்றத்தடைச் சட்டம், பசுவதைத்தடைச் சட்டம், மாட்டிறைச்சி உண்ண தடை, ஒட்டகம் குர்பானி கொடுக்க தடை, பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம், கட்டாய யோகா என ஒரு நீண்ட பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇதன் தொடர்ச்சியாக, “உத்தரகண்ட் மாநிலத்தைச் சார்ந்த சாயிரா பானு, மற்றும் ஜெய்ப்பூர், கொல்கத்தா நகரங்களைச் சார்ந்த 2 பெண்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு இருந்தது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்திருந்த போது, முஸ்லிம் அமைப்புகள் “முஸ்லிம் தனி நபர் சட்டம், புனித குர்ஆன் மற்றும் ஷரீஅத் சட்டத்தின் மூலமாக வடிவமைக்கப்பட்டது. சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இவற்றை மாற்ற முடியாது. நீதிமன்றங்கள் இதில் தலையிட அதிகாரமில்லை” என பதில் அளித்திருந்தன.\nஇந்நிலையில், மத்தியில் ஆளும் ஃபாஸிச பா.ஜ.க அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.\nஅதில் “தலாக் நடைமுறையை மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக கருத வேண்டியதில்லை. தலாக் நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் இரு பாலருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் என்ற அ���ிப்படையிலேயே இப்பிரச்சினையை நோக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டமே பிரதானமாக திகழும். இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில், தலாக் நடைமுறைகளுக்கு இடமளிக்கக் கூடாது” எனக் கூறப்பட்டிருந்தது.\nஇதற்கிடையே, தலாக் நடைமுறையை ஒழித்துக் கட்டுவது மற்றும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து, சட்டக்கமிஷன் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது.\n( நன்றி: தமிழ் தி இந்து தின நாளிதழ் )\nமத்திய ஃபாஸிச பா.ஜ.க வின் அறிக்கை பல்வேறு குளறுபடிகளையும், முரண்பாடுகளையும் சுமந்து நிற்கின்றது.\n1. முஸ்லிம்களின் வழிபாடு என்பது வேறு.\n2. முஸ்லிம்களின் வாழ்க்கை நெறி என்பது வேறு.\n3. உலகளாவிய ஒரு மார்க்கத்தின் சட்டங்கள் குறித்து அந்த மார்க்கத்திற்கு சற்றும் தொடர்பில்லாத மக்களிடம் கருத்தும், அபிப்பிராயமும் கேட்க முனைந்திருப்பது.\n4. மதச் சார்பற்ற நாட்டில் மத சம்பந்தப்பட்ட அம்சங்களுக்கு இடமில்லை.\n5. பாலினபாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.\nஇந்திய அரசியல் சாசனத்தைப் பற்றிய தெளிவான பார்வையோ, இஸ்லாம் சம்பந்தப்பட்ட அடிப்படை புரிதலோ இல்லாமல் முழுக்க, முழுக்க சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் குரல்வளையை நெறிப்பதற்காகவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\n ஃபாஸிச பா.ஜ.க வின் (அறிக்கையின்) முகத்திரையை கிழித்து, மக்கள் மன்றத்தின் முன்னர் குளறுபடிகளையும், முரண்பாடுகளையும் தெளிவு படுத்துவோம்\n1. ஃபாஸிச பா.ஜ.க அரசு தாக்கல் செய்திருக்கிற அறிக்கையில் ”அரசியலமைப்புச் சட்டமே பிரதானம் என்றும் மதச் சார்பற்ற நாட்டில் மத சம்பந்தப்பட்ட அம்சங்களுக்கு இடமில்லை என்றும் முரண்பாடான தகவல்களை தந்திருக்கின்றது.\nஇந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முன்னுரையில் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் “ The seven fundamental rights recognized by the Indian constitution are: 1. Right to equality 2. Right to freedom 3. Right against exploitation 4.Right to freedom of religion 5. Cultural and Educational rights 6. Right to constitutional remedies 7. Right to independence, privacy and security” சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சமய உரிமை, கல்வி, கலாச்சார உரிமை, சமநீதி, தனிமனித பாதுகாப்பு மற்றும் சுதந்திர உரிமை, அடக்குமுறைக்கு எதிராக அணுகும் முறை. ஆகிய ஏழு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇது தவிர்த்து அரசியல் சாசனத்தின் பல பிரிவுகள் சமய ரீதியிலான பல்வேறு உரிமைகள் வழ���்கப்பட்டுள்ளதாகும் கூறுகின்றன. மேற்கூறிய ஆங்கில மூலத்தில் சமத்துவ உரிமை குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 14 முதல் 18 வரையிலும், சுதந்திர உரிமை குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 19 முதல் 22 வரையிலும், சமய உரிமை குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 25 முதல் 28 வரையிலும், கல்வி, கலாச்சார உரிமை குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 29 மற்றும் 30 –ம், சமநீதி குறித்து அரசியலமைச்சட்டம் பிரிவு 32 முதல் 35 வரையிலும் இவைகள் விளக்கப் பட்டிருக்கின்றன.\nஇன்னும், சில உரிமைகளும் வழங்கப்பட்டிருப்பதாக அரசியல் சாசனம் மற்றும் அமைப்புச் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிரிவு 25: இந்திய அரசியலமைப்பு சட்டம் - 1950: இந்திய நாட்டில் வாழும் அனைவருக்கம் எந்த சமயத்தையும் தழுவவும், தழுவியபடி வாழவும், பரப்பவும் உரிமை உண்டு. ஆனால் பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி, நல வாழ்வு, ஆகியவற்றிற்கு பங்கம் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.\nபிரிவு-51 அ : இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950: இந்தியாவில் வாழக்கூடிய ஒவ்வொரு குடிமகனும் தனது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மதித்துப் பாதுகாக்க கடமைப்பட்டவர்கள்.\nபிரிவு 29:1 : இந்திய அரசியல் சாசனம் பகுதி 3, அடிப்படை உரிமைகள், 1950: இந்தியாவின் ஆட்சிப்பரப்பில் வாழக்கூடிய மக்கள் அவர்களின் மொழி, பண்பாடு, போன்றவை சிதையாமல் பாதுகாத்து வாழ உரிமை உள்ளவர்கள்.\nபிரிவு 21, இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது.\nபிரிவு 3, ஐ. நா சபை மனித உரிமைப்பிரகடனம், 1948 ஒவ்வொருவரும் தாங்கள் உயிர் வாழ்வதற்கும், தங்களது சுதந்திரத்திற்கும் மற்றும் பாதுகாப்பிற்கும் உரிமை உள்ளவர்கள்.\nஇந்திய அரசியல் சாசனம் மற்றும் அரசியலைப்புச் சட்டங்கள் வழங்கியிருக்கும் உரிமைகளின் படி முஸ்லிம் சமூகம் தலாக், மற்றும் திருமணம், சொத்து சம்பந்தமாக இஸ்லாமிய சமயத்தின் அடிப்படையில் வாழ்ந்து வருவது எப்படி தவறான, பிழையான ஒன்றாகும்.\n2. பாலின பாகுபாட்டை இஸ்லாம் ஊக்குவிக்கின்றதா\n“ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எவர் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றார்களோ, அவர்களை (இவ்வுலகில்) மணமான வாழ்வு வாழச்செய்வோம். மேலும், (மறுமையில்) அவர்களின் செயல்களுக்கு ஏற்��� நற்கூலி வழங்குவோம்.”\n”கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவணங்களை வழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் நிரந்தரமாய் தங்கி வாழ்வார்கள்.\nமேலும், அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. அனைத்திற்கும் மேலாக உயர்வான அல்லாஹ்வின் திருப்தியும் அவர்களுக்கு கிடைக்கும் இதுவே மாபெரும் வெற்றியாகும்.”\n”ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன் பணிபவர்களாகவும், தர்ம்ம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களின் மறைவிடங்களை பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூர்பவர்களாகவும் இருக்கின்றார்களோ நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்காக மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.”\n“ ஆண்கள் மற்றும் பெண்களிலிருந்து எவர்கள் ஸதகா – தான தர்மங்கள் வழங்குபவர்களாய் இருக்கின்றார்களோ, மேலும் எவர்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் அளித்தார்களோ, அவர்களுக்கு பன்மடங்கு பகரம் வழங்கப்படும். அவர்களுக்கு கண்ணியமான கூலியும் உண்டு .”\n ) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்களின் பார்வைகளைப் பேணிக் கொள்ளும் படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.” ( அல்குர்ஆன்: 24:30 )\n ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும் தங்களுடைய வெட்கத்தலங்களை பாதுகாக்கட்டும் ( அல்குர்ஆன்: 24:31 )\nஅல்லாஹ் கூறுகின்றான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைகளுக்கான கூலியாகும். மேலும், அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்.” (அல்குர்ஆன்:5:38)\n“திருமணமாகா விபச்சாரி, விபச்சாரகன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் ���ண்டனையாக நூறு கசையடி அடியுங்கள்”. ( அல்குர்ஆன்: 24: 2 )\n ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும் தங்களுடைய வெட்கத்தலங்களை பாதுகாக்கட்டும் தங்களுடைய அழகை வெளியே காட்டாதிருக்கட்டும் அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும் மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும்\nதங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள், மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழ்கிற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்களின் முன்னிலையில் அன்றி வேறு எவருடைய முன்னிலையிலும் தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம்.\nதாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களுடைய கால்களைப் பூமியில் அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம்.” ( அல்குர்ஆன்: 24:31 )\nகற்பொழுக்கமுள்ள விஷயங்கள் ஆகட்டும், ஆன்மீக வழிபாடாகட்டும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இஸ்லாம் எவ்வித பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.\nமேலும், சமயக்கடமைகள் ஆகட்டும், சுமத்தப்பட்ட பொறுப்புகளாகட்டும் அங்கேயும் இஸ்லாம் எந்தவிதமான பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.\nகுற்றவியல் தண்டனைகளில் ஆண், பெண் இருவருக்கும் சமமான தண்டனை, ஆணுக்கு தலாக் என்றால் பெண்ணுக்கு ஃகுலா என்றும் சமமாகவே உரிமைகள் வழங்கி பாகுபாட்டை ஏற்படுத்தவில்லை.\nமேலும், அல்லாஹ் வழங்குகின்ற இவ்வுலக பாக்கியங்களும் மறு உலக சுவனமும் ஆண், பெண் என்ற பாகுபாட்டினைக் கொண்டும் கொடுக்கப்படுவதில்லை.\nமாறாக, நல்லறங்களைச் செய்கிற முஃமினாக இருக்க வேண்டும் என்றே இஸ்லாம் சொல்கின்றது என்பதையே இவ்வசனங்கள் அனைத்தும் ஒரு சேர நமக்கு உணர்த்துகின்றன.\nஆனால், ஆடை மற்றும் அழகு சம்பந்தப்பட்ட ��ிஷயங்களில் மட்டும் ஆண்களிடம் விதிக்காத ஒரு சில கட்டுப்பாடுகளை பெண்கள் மீது இஸ்லாம் விதிக்கின்றது.\nஎனவே, ஆடை மற்றும் அழகை வெளிப்படுத்துகிற விவகாரத்தில் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர் என்று இஸ்லாம் தெளிவுபடுத்துகின்றது.\nஆகவே, இஸ்லாமிய வழிகாட்டுதல்கள், சட்டங்கள் பாலின பாகுபாட்டை உண்டு பண்ணுகின்றது என்கிற குற்றச்சாட்டு மிகவும் தவறானதும் பிழையானதும், இட்டுக்கட்டப்பட்டதும் ஆகும்.\n3. முஸ்லிம்களின் வழிபாடும், வாழ்க்கை நெறியும் வெவ்வேறானதா\nஇஸ்லாம் என்பது தத்துவங்களின் தொகுப்புகள் என்றோ, அல்லது சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், வழிபாடுகளையும், கடைப்பிடிக்கச் சொல்லும் சமய அமைப்பு என்றோ கூறிட இயலாது.\nமாறாக, ஒரு முஸ்லிமுடைய இருபத்து நான்கு மணிநேர வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஓர் உன்னதக் கோட்பாடு.\nநாளொன்றுக்கு ஐந்து வேளைகள் இறைவனைத் தொழுதுவிடுவதனாலோ, வசதி வாய்ப்புகள் வருகிற போது ஹஜ் செய்வதாலோ, வருடத்திற்கு முப்பது நாள் பட்டினி கிடந்து நோன்பு நோற்று விடுவதோலோ மட்டும் ஒருவர் உண்மை முஸ்லிமாகிவிட முடியாது.\nபிறப்பு முதல் இறப்புவரை, காலை எழுந்தது முதல் இரவில் உறங்கும்வரை மனிதனின் எல்லாப் பருவங்களிலும், அவன் எவைகளோடு எல்லாம் தொடர்பு வைத்திருக்கின்றானோ அத்துனை துறைகளிலும், தனிமனித, கூட்டுவாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் உறவுகள், பொதுவாழ்க்கை, அரசியல், அதிகாரம். வியாபாரம், கொடுக்கல், வாங்கல் என வாழ்க்கையில் அங்குலம் அங்குலமாக அவன் பின்பற்றி ஒழுக வேண்டிய நடைமுறைகள், குணநலன்கள் அடங்கிய வாழ்க்கை நெறியே இஸ்லாம்.\nஅல்குர்ஆன் ஒற்றை வசனத்தில் இப்படிக் கூறும்:\n என்னுடைய தொழுகையும், என்னுடைய இதர வணக்கமும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் அனைத்துலகங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவையாகும்”. ( அல்குர்ஆன்: 6: 162 )\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “உண்மை பேசி, நேர்மையுடனும், நாணயத்துடனும் நடந்து கொள்ளும் ஒரு வணிகர், மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் ஆகியோருடன் இருப்பார்.” ( நூல்: திர்மிதீ )\nவியாபாரம் என்பது உலகக்காரியங்களோடு தொடர்புடைய ஒன்று அதில் ஒரு முஸ்லிம் நேர்மையோடும், நாணயத்தோடும் நடந்து கொள்வான் எனில் அவன் மறுமையில் சுவனத்தில் இருப்��ான் என்பதோடல்லாமல், மனிதர்களில் புனிதர்களான நபிமார்களோடும், அதற்கடுத்த, அதற்கடுத்த உயர் நிலை முஸ்லிம்களோடு தோழமையோடு இருப்பான் என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறுகின்றார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “மூன்று நற்பண்புகளைக் கொண்டிருக்கின்ற மனிதர்கள் சுவனத்தில் நபிமார்களுடன் உறவாடிடும் நற்பேற்றை அடைந்து கொள்வார்கள்.\n“1. உயிருக்கு உயிர் பழி வாங்கும் உரிமை இருந்தும் சம்பந்தப்பட்ட மனிதரை மன்னித்து விடுபவர்.\n2. மோசடி செய்வதற்கு ஆற்றல், அதிகாரம் இருந்தும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தை உரிய முறையில் நிறைவேற்றுபவர்.\n3. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தன் சக முஸ்லிம் சகோதரன் ஒருவன் செய்த ரோஷமூட்டும் செயலால் தான் பாதிக்கப்பட்டும் தன் ரோஷத்தை விட்டு விட்டவர்.\n( நூல்: முஸ்தத்ரக், பாகம்:9, பக்கம்:12, ஹதீஸ் எண்:7 )\nமனிதனின் உணர்வுகளோடும், உணர்ச்சிகளோடும் சம்பந்தப்பட்டிருக்கின்ற பண்புகளை சரி செய்து கொள்கின்ற முஸ்லிம் ஒருவருக்கு கிடைக்கும் சன்மானத்தை மாநபி {ஸல்} அவர்கள் இங்கே கூறுகின்றார்கள்.\nஎப்படி, வணக்க வழிபாடுகளுக்கு சுவர்க்கம் கிடைக்குமோ, அது போன்று ஒரு முஸ்லிமிடம் இடம் பெற்றிருக்கும் குண நலன்களுக்கும், பண்பாடுகளுக்கும் சுவர்க்கம் பரிசாக கிடைக்கும் என மாநபி {ஸல்} அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.\nஎனவே, முஸ்லிம்களுக்கு வழிபாடு என்பது வேறு, வாழ்க்கை நெறி என்பது வேறு என்று பிளவு படுத்த வேண்டாம்.\nவாழ்க்கையே வழிபாடாக, வழிபாடே வாழ்க்கையாக ஆக்கிக் கொள்பவர்களே முஸ்லிம்கள் என்பதை ஃபாஸிச வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.\n4. ஷரீஆவின் சட்டங்களை, அல்லாஹ்வின் வசனங்களை மாற்றம் செய்யவோ, சீர்திருத்தம் செய்யவோ, அது குறித்து அபிப்பிராயம் பேசவோ எவருக்கும் அதிகாரமில்லை எனும் போது உலகளாவிய ஒரு மார்க்கத்தின் சட்டங்கள் குறித்து அந்த மார்க்கத்திற்கு சற்றும் தொடர்பில்லாத மக்களிடம் கருத்தும், அபிப்பிராயமும் கேட்க முனைந்திருப்பது மாபெரும் பிழையாகும்.\n“இந்தக் குர்ஆன் அனைத்துலகத்தாரின் அதிபதியான இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், (நாம் சொல்லாத) ஏதேனும் கற்பனையான செய்திகளில் சிலவற்றை நாம் சொன்னதாக நம்மீது நபியாகிய அவர் இட்டுக் கட்டியிருந்தால் “அவருடைய வலக்கரத்தை நாம் பிடித்து, பிறகு அவரிலிருந்து கழுத்து நரம்பை நாம் துண்டித்து விடுவோம்”. ( அல்குர்ஆன்: 69: 43 – 46 )\nஇஸ்லாமிய ஷரீஆவின் நிர்மாணத்தில் இறைவனுக்கு அடுத்து இறைத்தூதரே இடம் பெறுவார். எனினும், அல்லாஹ்வின் வரம்புகளில், எல்லைகளில் அந்த இறைத் தூதருக்கும் கூட சீர்திருத்தம் செய்யவோ, மாற்றியமைக்கவோ, அபிப்பிராயம் கூறிடவோ அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதையும், அதையும் மீறி இறைத் தூதர் அந்த அதிகாரத்தை கையில் எடுத்தால் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நடவடிக்கை எப்படி அமைந்திருக்கும் என்பதையே மேற்கூறிய இறைவசனம் சுட்டிக்காட்டுகின்றது.\nமூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், கிள்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பயணித்து உறவாடிய சம்பவம் குறித்து அல்குர்ஆனில் அல்லாஹ் இறைவசனங்களை இறக்கியருளிக் கொண்டிருந்த தருணம் அது…\n“பிறகு, இருவரும் ஓர் ஊர்வாசிகளிடம் வந்திறங்கினார்கள். அவ்வூரார்களிடம் இருவரும் தங்களுக்கு உணவளிக்குமாறு வேண்டினார்கள்; ஆனால், அவ்வூரார்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்து விட்டனர்”. என்கிற 18 –ஆம் அத்தியாயத்தின் 77 –ஆவது இறைவசனம் இறக்கியருளப்பட்ட சில நாட்கள் கழித்து ஒரு கிராமத்தார்கள் மாநபி {ஸல்} அவர்களை சந்திக்க அனுமதி வேண்டி மஸ்ஜிதுன் நபவீயின் முன்பாக காத்திருந்தார்கள்.\nஅண்ணலாரும், அனுமதி கொடுத்து உள்ளே வரச் சொன்னார்கள். உள்ளே வந்த அந்த கிராம மக்கள் “முஹம்மது அவர்களே நாங்கள் “பிறகு, இருவரும் ஓர் ஊர்வாசிகளிடம் வந்திறங்கினார்கள். அவ்வூரார்களிடம் இருவரும் தங்களுக்கு உணவளிக்குமாறு வேண்டினார்கள்; ஆனால், அவ்வூரார்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்து விட்டனர்”. என்கிற செய்தி தங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்டதாக கேள்விப்பட்டு வந்தோம்.\nநாங்களும் அந்த கிராமத்தைச் சார்ந்த மக்கள் தாம். எங்களின் முன்னோர்கள் விபரமில்லாமல், அறிவில்லாமல் நடந்து கொண்டமைக்காக நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். இனிமேல், ஒட்டு மொத்த மனித சமூகமும் எங்களை இனி எப்படிப் பார்க்கும் என்பதை நினைத்து நாங்கள் வெட்கப்படுகின்றோம். இதோ, நாங்கள் பொன்னை அள்ளிக் கொண்டு வந்திருக்கின்றோம். இதை வைத்துக் கொள்ளுங்கள் எங்கள் மூதாதையர்கள் அளிக்காத விருந்துக்குப் பகரமாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள் எங்கள் மூதாதையர்கள் அளிக்காத விருந்துக்குப் பகரமாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள் அதற்கு, பிரதி உபகாரமாக நீங்கள் ஒன்றே ஒன்றை மட்டும் செய்தால் போதும் فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا என்பதில் உள்ள பாவில் கீழே இருக்கிற ஒரு புள்ளியை எடுத்து விட்டு, மேலாக இரண்டு புள்ளியை வைத்து فأتوا أن يضيفوهما என்பதாக மாற்றி விடுங்கள் அதற்கு, பிரதி உபகாரமாக நீங்கள் ஒன்றே ஒன்றை மட்டும் செய்தால் போதும் فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا என்பதில் உள்ள பாவில் கீழே இருக்கிற ஒரு புள்ளியை எடுத்து விட்டு, மேலாக இரண்டு புள்ளியை வைத்து فأتوا أن يضيفوهما என்பதாக மாற்றி விடுங்கள் விருந்தளிக்க மறுத்தார்கள் என்ற பொருள் மாறி விருந்து கொடுத்தார்கள் என்கிற பொருள் வந்து விடும் விருந்தளிக்க மறுத்தார்கள் என்ற பொருள் மாறி விருந்து கொடுத்தார்கள் என்கிற பொருள் வந்து விடும்\nஇது கேட்ட பெருமானார் {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்கள் “அல்லாஹ்வின் வேதத்தில், அவன் இறக்கியருளிய வசனத்தில் இப்படி ஒரு புள்ளியை மாற்றம் செய்வதென்பது அல்லாஹ்வின் விஷயத்தில் பொய்யை ஏற்படுத்திய பெரும் பாவத்திற்கு என்னை அழைத்துச் சென்று விடும் ஒரு போதும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்” என்று மறுமொழி பகர்ந்தார்கள்.\n( நூல்: தஃப்ஸீர் அல் மஃபாதீஹுல் ஃகைப் )\n”மேலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு காரியத்தில் முடிவு செய்து விட்டால், இறைநம்பிக்கை கொண்டிருக்கிற எந்தவொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அந்த முடிவுக்கு மாறாக மாற்று முடிவை தேர்ந்தெடுக்கும் உரிமை, அதிகாரம் இல்லை. எவர் (அப்படி மாற்று முடிவை எடுத்து) அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறுசெய்கின்றாரோ, அவர் பகிரங்கமான வழிகேடாகத் திட்டமாக வழிகெட்டு விட்டார்”. ( அல்குர்ஆன்: 33: 36 )\nஅல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் நம்பிக்கைக் கொண்டிருக்கிற எந்தவொருக்கும் அல்லாஹ், ரசூலுடைய முடிவு விஷயத்தில் மாற்றுக்கருத்து கொள்ள எந்தவொரு அதிகாரமும் இல்லை எனும் போது, தலாக் சட்டமாகட்டும், ஹிஜாப் சட்டமாகட்டும், இதர இஸ்லாமிய விவகாரமாகட்டும் துளியும் சம்பந்தமில்லாத மாற்று கருத்தாளர்களிடம் சட்டக்கமிஷன் கருத்துக் கோரியுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.\nமுஸ்லிம் சமூகம் என்ன செய்ய வேண்டும்\n1. 1980 களில் ஷாபானு வழக்கிற்க�� எதிராக இந்தியாவின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து நடத்திய ஷரீஅத் பாதுகாப்பு பேரணி போன்று மாபெரும் பேரணி ஒன்றை நடத்த வேண்டும்.\nஏனெனில், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வராமல் நீதிமன்றத்தை அணுகியதே இந்தப் பிரச்சனையை எதிர்த்து எப்படியும் முஸ்லிம் சமூகம் நீதிமன்றத்தை அணுகும்.\nஅப்படி நீதிமன்றத்தை அணுகினால் பாபர் மசூதி பிரச்சனை போன்று தலைமுறை தாண்டி, வழக்கை இழுத்தடித்து நீர்த்துப் போகச் செய்வதோடு கொஞ்சம், கொஞ்சமாக பொதுசிவில் சட்டத்தை நடைமுறை படுத்தலாம் என்பது தான் அவர்களின் சூழ்ச்சி.\nஷாபானு வழக்கும்… ஒன்று திரண்ட முஸ்லிம் சமூகம்…\nதமிழகத்தின் போராட்டம் திருநெல்வேலியை மையமாக வைத்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கேரளா எம்.பி, பனாத்வாலா தலைமையில் எம்.ஓ.சி ஜமால் முஹம்மது சாஹிப் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.\nதமிழகத்தின் மதுரை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், கன்னியாகுமரி முதல் கேரளா பார்டர் வரை எங்கும் வாகனம் ஸ்தம்பித்து வழிநெடுக முஸ்லிம் சமூகத்தின் பெருந்திரள் கூட்டம்.\nஅன்றைய வாகனப்போக்குவரத்து குறைவான காலகட்டத்திலேயே அதிராம்பட்டிணத்திலிருந்து 500 வாகனங்களில் முஸ்லிம் சமூகம் கலந்து கொண்டது.\nஷா பானுவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் இசுலாமிய சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட அதிருப்தியை சரி செய்யும் பொருட்டு, ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடியாகாத வண்ணம் நாடாளுமன்றத்த்தில் முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 கொண்டு வந்தார்.\nஇச்சட்டத்தின்படி தலாக் செய்யப்பட்ட பெண்னின் உறவினர்கள் (கணவனைத் தவிர்த்து), யார் அந்த பெண்மணி இறந்த பிறகு அவ:ளுடைய சொத்துக்கு வாரிசுதாரர் ஆகிறார்களோ, அவர்களை அந்த பெண்மணிக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம். அப்படிப்பட்ட சொந்தக்காரர்கள் யாரும் இல்லை என்றாலோ அல்லது இருந்தும் ஜீவனாம்சம் வழங்கக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் இல்லை என்றாலோ, அந்த பெண்மணிக்கு வக்ஃப் வாரியம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிடலாம்.\nராஜீவ் காந்தி தலைமையிலான அரசு கொண்டு வந்த முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 சட்டத்தால், கணவனால் திருமண முறிவு அடைந்த இசுலாமிய பெண்கள், மற்ற சமயத்தை சார்ந்த திருமண முறிவு ஆன பெண்கள் போன்று ஜீவனாம்சம் பெற முடியாது என்பதோடு, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125 வது பிரிவின்படி முஸ்லிம் சமூகம் பயணிக்கத் தேவையில்லை என்பதும் நிரூபணமாகியது.\nஷா பானு சீவனாம்ச வழக்கு, ஷா பானு என்ற 62 வயது முஸ்லிம் பெண்மணியை, அவருடைய வழக்கறிஞர் கணவன் முகமது அகமது கான் வீட்டை விட்டு துரத்திவிட்டார். 1978 ஆம் ஆண்டில். ஷா பானு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125 வது பிரிவின்படி தன்னுடைய கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தரும்படி இந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.\nதன்னுடைய கோரிக்கையில், தன்னுடைய கணவனின் ஆண்டு வருமானம் ரூபாய் 60,000/- என்றும், தனக்கு மாதா மாதம் ரூபாய் 500/- ஜீவனாம்சமாக தரவேண்டும் என்றும் கேட்டிருந்தார்.\nவழக்கு நிலுவையில் இருக்கும்போது ஷா பானுவை அவரது கணவன் இசுலாமிய சரியத் சட்டப்படி தலாக் செய்துவிட்டார். தன் மனைவியின் வழக்குக்கு பதிலளித்த முகமது அகமது கான், இஸ்லாமிய சரியத் சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு, இதத் - இத்தா சமயத்தில் மட்டும்தான் ஜீவனாம்சம் வழங்கப்படவேண்டும். ஷா பானுவுக்கு இதத் காலமான மூன்று மாதம் சீவனாம்சம் வழங்கப்பட்டுவிட்ட்து.\nமேலும் திருமணத்தின் போது 3000 ரூபாய் மஹர் பணம் எனும் மணக்கொடையாக பெற்ற தொகையை தான் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஷா பானுவின் கணக்கில் செலுத்திவிட்டதால், ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டியது இல்லை என்று வாதிட்டார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி, சந்திரசூட் முகமது அகமது கானின் வாதத்தை ஏற்றுக்கொள்ளாது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் இந்தியர் அனைவருக்கும் பொதுவானது. இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தை பாதிக்காது என்று கூறி, 1979 ஆம் ஆண்டில் ஷா பானுவுக்கு மாதா மாதம் 25 ரூபாய் ஜீவனாம்சமாக முகமது அகமது கான் வழங்கவேண்டும் என இந்தூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nமாத ஜீவனாம்சம் 25 ரூபாய் தனக்கு போதாது என்று கூறி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை, ஷா பானு தாக்கல் செய்தார். மறு ஆய்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஷா பானுவின் ஜீவனாம்சத்தை ரூபாய் 25 லிருந்து ரூபாய் 179.20 ஆக உயர்த்தியது.\nஉயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த முகமது அகமது கான், இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே என்று கூறி முகமது அகமது கானின் அப்பீல் மனுவை 23 ஏப்ரல் 1985 அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.\nஇத்தீர்ப்பை இந்திய மகளிர் அமைப்புகள் வரவேற்றது. ஆனால் ஒட்டு மொத்த இந்திய இசுலாமிய சமூகமும் அமைப்புகள் கடந்து கடுமையாக எதிர்த்தன.\nஇசுலாமிய சரியத் சட்டத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இசுலாமிய சமூக அமைப்புகள் இந்தியா முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் செய்து அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டிருக்கிற உரிமையோடு வாழ வழிவகை செய்தது.\n2. கருத்து முரண்பாடு ஏற்படுத்துபவர்களை அடையாளப் படுத்த வேண்டும்...\nஇது முஸ்லிம் சமூகம் விரைவாக செயல் படுத்த வேண்டிய முக்கியமான அம்சமாகும்.\nசமீபத்தில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அனைத்து சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு சார்பாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்ட போது, நயவஞ்சக நரிகள் (ததஜ வினர்) உள்ளிருந்து கொண்டு அது சரி தான் என்று கூறி அந்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப் படுவதற்கு ஆதரவு தெரிவித்தது.\nஅரசுக்கு இது ஆதரவாகப் போய் விட்டது. முஸ்லிம்களில் இந்த விவகாரத்தில் அவர்களுக்குள்ளேயே இருவேறு கருத்துக்கள் உள்ளன என்று அரசு முஸ்லிம் சமூகத்தின் பெருவாரியான குரல்களை ஆதரிக்க முன்வரவில்லை.\nஅதே போன்று பெரியார்தாசன் (எ) அப்துல்லாஹ் அவர்கள் தங்களின் உடலை தானம் செய்வதாக மரணத்திற்கு முன்பாக ( முஸ்லிமாக மாறுவதற்கு முன்பாக ) எழுதி வைத்து விட்டு மரணித்த போது பெரும் பிரச்சனை எழுகிற போது உடல் தானம் இஸ்லாம் அனுமதிக்காத ஒன்று என அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கைக்கு உடன்பட்ட நிலைப்பாட்டை ஜாக் அமைப்பினர் உட்பட சில தவ்ஹீத் அமைப்பினர் எடுத்த போதிலும் இதே ததஜ வினர் கூடும் என்று வார இதழ்களுக்கு பேட்டியளித்தனர்.\nஅதற்கும் முன்பாக உத்திரபிரதேசத்தின் இம்ரானா விவகாரத்திலும் ததஜ வினர், மற்றும் இதர தவ்ஹீத அமைப்பினர் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாட்டிற்கு மாற்றமான முடிவுகளையே மேற்கொண்டு இஸ்லாத்தில் நிலையான சட்டங்கள் ஏதுமில்லையோ என்று ஆளும் அரசுகள் நினைக்கும் அளவிற்கு முரண்பாடான நிலைப்பாடினை எடுத்து இன்று இந்தளவுக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.\nஇன்னும் சொல்லப்போனால், முத்தலாக் விவகாரத்திலும் கூட அவர்கள் முரண்பாடான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் தாம் என்பது நமக்கு எந்தளவு தெரியுமோ அதே அளவு உளவுத்துறையின் மூலமாக மத்திய அரசும் அறிந்து வைத்திருக்கின்றது.\nஎனவே, தான் அரசியல் சாசனமும், அரசியலைப்புச்சட்டமும் வழங்கி இருக்கிற ஓர் உரிமையை பறிப்பதற்கு மத்திய அரசு முயல்கிறது. எப்படியும் இவர்கள் தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வரமாட்டார்கள் இப்படியே இருவேறு கருத்துக்களைக் கொண்டு அவர்களுக்குள் மோதிக்கொள்வார்கள் அதற்குள் நாம் முடிந்த அளவு முயற்சிப்போம் என்று களம் இறங்கி இருக்கின்றார்கள்.\nஆகவே, ஷரீஅத் சட்டத்தை நிலை நாட்ட முயற்சி செய்வதோடு அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் இவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்த வேண்டும்.\n3. அலட்சியப்போக்கை கை விட வேண்டும்....\nஇன்றைக்கு நாம் அலட்சியமாக இருந்து விட்டோம் என்றால் பாலினபாகுபாடு என்று கூறி பள்ளிவாசலுக்குள் பெண்களும் வரலாம் என சட்டமியற்றுவார்கள்.\nபின்னர், ஆண்களைப் போன்று சாதாரணமான ஆடையணிந்தே தொழலாம். ஹிஜாப் எல்லாம் தேவையில்லை என்பார்கள். அதற்குப் பிறகு ஜீன்ஸ் அணிந்து கொண்டு பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்பார்கள். ஏன் ஆண்கள் மட்டும் இமாமாக இருக்கின்றார்கள் பெண்களும் இமாமத் பொறுப்பிற்கு வரலாம் என்று கூட சட்டமியயற்றுவார்கள்.\nஇப்படியாக, அதென்ன ஆணுக்கு இரண்டு பாகம், பெண்ணுக்கு ஒரு பாகம் சொத்தில் சம பங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டு என்று கூறி சொத்துரிமைச் சட்டத்தில் கை வைப்பார்கள்.\nஇறுதியாக, இது எங்கு போய் முடியும், எங்கெல்லாம் கை வைக்கப் போகின்றார்கள் என்று தெரியவில்லை; அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும் மீண்டும் ஒரு ஸ்பெயின் உருவாக நாம் இடமளித்து விடக்கூடாது.\nஎல்லாம் வல்ல எங்கள் இறைவா இந்தியாவில் முஸ்லிம் சமூகம் முஸ்லிம்களாகவே வாழும் நிலைமையை, உன் ஷரீஆவை மட்டுமே பின்பற்றி வாழும் நிலைமையை ஏற்படுத்தி அருள்வாயாக\nமுஸ்லிம் சமூகத்தை ஒன்று படுத்தி, ஓரணியில் ஒன்று திரட்டி, நல்லதொ���ு தலைமையின் கீழ் அணி திரண்டு ஃபாஸிச மத்திய அரசின் முஸ்லிம் விரோதப் போக்கை முற்றிலுமாய் துடைத்தெறிந்திடும் ஆற்றலை வழங்கிடுவாயாக\nஇந்த வலைப் பதிவில் தேட\nஇன்றியமையாத இனிய மூன்று அருட்கொடைகள்\nஇந்த ஐந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு மௌத்தாகனும்\nஇந்திய தேசிய விடுதலையும்…. முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பும்…\nஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை\nஹாதியாவின் போராட்டமும்.... ருக்‌ஷானாவின் மரணமும்...\nஈதுல் அள்ஹா பேருரை… “நெஞ்சு பொறுக்குதில்லையே என் இறைவா\n சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481711", "date_download": "2019-04-23T07:01:18Z", "digest": "sha1:VXDVEX7PSRXMUNVSXAU6AQDNGEFAFLLJ", "length": 7442, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "டெல்லி கேப்பிடல்ஸ் தயார்!...ட்வீட் கார்னர் | Delhi Capitals Ready! ... Tweets Corner - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் தொடரில் இதுவரை டெல்லி டேர்டெவில்ஸ் ஆக களமிறங்கி வந்த அணி, நடப்பு சீசனில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸாக புதிய பெயருடன் விளையாட உள்ளது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள டெல்லி அணியினர், வீரர்கள் அறையில் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர். அந்த அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வாங்கடே ஸ்டேடியத்தில் மார்ச் 24ம் தேதி சந்திக்கிறது.\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகர் சன்னி தியோல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் விடுத்த கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு: ஐகோர்ட்\nபிலிப்பைன்ஸில் 2-வது நாளாக மீண்டும் நிலநடுக்கம்: 6.4 ஆக பதிவு\nபுகார்தாரரிடம் ஐபோன் வாங்கிய மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் மாற்றம்\nநாகையில் பிற சமூகம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக 9 பேர் கைது\nமதுரை வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம்: இளநிலை உதவியாளர் பணி நீக்கம்\nஉத்திரபிரதேசத்தில் வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல்\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு: 4 பேர் மாயம்\nஇலங்கையில் 7 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பை வீடியோ பதிவு செய்திருந்த இளைஞர் ஒருவர் கைது\nரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் வழக்கில் வழக்கறிஞர் உஸ்தவ் பெயன்ஸுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தீவிரவாதியின் வீடியோ வெளியானதில் பரபரப்பு\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரணை\nகண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களிப்பு\nஅகமதாபாத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வாக்களித்தார்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2019/01/tv-apps-tamil.html", "date_download": "2019-04-23T06:29:21Z", "digest": "sha1:6JTZJONN6KVQFYELAHHURMIQF3GJUTSV", "length": 6512, "nlines": 86, "source_domain": "www.meeran.online", "title": "Tv Apps tamil - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்த���ம் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2019/03/si-pdf.html", "date_download": "2019-04-23T06:49:07Z", "digest": "sha1:KZPPP6TZUVBI5LO3LJ2FSNRECWNQCZ34", "length": 7750, "nlines": 100, "source_domain": "www.meeran.online", "title": "SI தேர்வுக்கு தயாராகும் வகையில் பேராவல் காவலர் பயிற்சி மையம் வெளியிட்ட மாதிரி தேர்வுகள் வினா மற்றும் விடையுடன் pdf கொடுக்கப்பட்டுள்ளது. - Meeran.Online", "raw_content": "\nHome Unlabelled SI தேர்வுக்கு தயாராகும் வகையில் பேராவல் காவலர் பயிற்சி மையம் வெளியிட்ட மாதிரி தேர்வுகள் வினா மற்றும் விடையுடன் pdf கொடுக்கப்பட்டுள்ளது.\nSI தேர்வுக்கு தயாராகும் வகையில் பேராவல் காவலர் பயிற்சி மையம் வெளியிட்ட மாதிரி தேர்வுகள் வினா மற்றும் விடையுடன் pdf கொடுக்கப்பட்டுள்ளது.\nSI தேர்வுக்கு தயாராகும் வகையில் பேராவல் காவலர் பயிற்சி மையம் வெளியிட்ட மாதிரி தேர்வுகள் வினா மற்றும் விடையுடன் pdf கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த pdf ஆனது எஸ்ஐ தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு கட்டாயம் உதவும். தேர்வுக்கு பயிற்சி செய்யும் மாணவர்களுக்கு உதவும் வகையில் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யவும்.\nமாதிரி தேர்வு 1 வினா மற்றும் விடை\nமாதிரி தேர்வு 2 வினா மற்றும் விடை\nமாதிரி தேர்வு 3 வினா மற்றும் விடை\nமாதிரி தேர்வு 4 வினா மற்றும் விடை\ndownload செய்ய சந்தேகங்கள் வந்தால் இந்த வீடியோ பார்த்து download செய்யலாம்\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2017/01/blog-post_42.html", "date_download": "2019-04-23T06:34:08Z", "digest": "sha1:N6F7TU5OSD272TT4CP4YR4RCQHH3EZ6Z", "length": 41442, "nlines": 556, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: நீட் நுழைவுத்தேர்வு", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nஇதோ… பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் பிள்ளைகள். அடுத்து என்ன படிக்கலாம் என அவர்களோடு சேர்ந்து பெற்றோரும் யோசிக்கும் நேரம் இது.\nபெரும்பாலானோரின் கனவு மருத்துவக் கல்விதான். ஆனால், அதிக மதிப்பெண் மட்டுமே போதாது என்கிற நிலை இன்று உருவாகியுள்ளது. சி.பி.எஸ்.சி நடத்துகிற `நீட்’ தேர்வு (National Eligibility cum Entrance Test) எழுத வேண்டும். இதில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற்றால்தான் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியும்.\n`இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்வ தற்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்’ என்கிற கோரிக்கையின் அடிப்படையில், இத்தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய\nஅரசு கடந்த ஆண்டு இதைச் சட்டமாக்கியது. தமிழக அரசின் கோரிக் கையை ஏற்றுக் கடந்த ஆண்டு மட்டும் நுழைவுத்தேர்வு இல்லாமலே தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த விலக்கு அளிக்கப்பட்டது.\nஇந்த ஆண்டு மீண்டும் தமிழக அரசு மத்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகி, `நீட்’ தேர்வில் இருந்து விலக்களிக்க கேட்டுவருகிறது. ஆனால், கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றம் கறாராக `நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கு மாணவர் களைச் சேர்க்க வேண்டும் என்று சொல்லி விட்டது. ஆகவே, இந்த ஆண்டு `நீட்’ தேர்வின் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளில் சேர முடியும் என்பதையும், `நீட்’ தேர்வு எழுதியவர்கள் மட்டுமே கவுன்சலிங்கில் கலந்துகொள்ள முடியும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.\nஇதற்கேற்ப, `நீட்’ தேர்வு தமிழ்மொழி யிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசின் சுகாதாரத் துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அரசுப் பள்ளிகளில் `நீட்’ தேர்வுக்குப் பயிற்சி வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சொல்லி இருக்கிறார்.\nநீண்ட காலமாக `நீட்’ தேர்வு குறித்து த��ிழ கத்தில் குரல் கொடுத்துவரும் மருத்துவரும், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் ரவீந்திரநாத்திடம் இதுபற்றிப் பேசினோம். “தமிழ்நாட்டில் ஏற்கெனவே மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இதே அடிப்படை யில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்.\nஆனால், மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி வந்தது. இதைத்தவிர, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மாநில அரசின் கீழ் மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் என ஒவ்வொன்றும் தனித்தனியே நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கை நடத்தின. இதன் மூலம் மாணவர் கள் பல நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராவ தும், மன அழுத்தத்துக்கு உள்ளாவதுமாக இருந்தார்கள். அதோடு, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், அவர்களுக்கு உகந்த வகையில் கட்டணம் நிர்ணயித்து இருந்தார்கள்.\nஇதனை எல்லாம் கருத்தில்கொண்டே பல நுழைவுத்தேர்வுகளுக்கு மாற்றாக மத்திய அரசு நடத்தும் ஒரே நுழைவுத்தேர்வே சரி யானது என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டு இருக்கிறது. `நுழைவுத்தேர்வே நடத்தக்கூடாது’ என்று மீண்டும் கோரிக்கை வைத்தால், அது பின்னோக்கிச் செல்வதா கவே அமையும்.\nதமிழக மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம்பிடிக்க இந்த நுழைவுத் தேர்வு சரியான வழிதான். தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் சேர முடியும். புகழ்பெற்ற எய்ம்ஸ் கல்வி நிறுவனம், ராணுவ மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் என 24 ஆயிரத்துக்கும் அதிக இடங்களில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nகடந்த ஆண்டு ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் `நீட்’ தேர்வு எழுதி இருக் கிறார்கள். இதில் நான்கு லட்சம் பேர் கட் ஆஃப் மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்றிருக் கிறார்கள்.\nதமிழ்வழி கற்கும் மாணவர்கள் தமிழில் `நீட்’ தேர்வு எழுதுவதன் மூலம் எளிதில் அதை எதிர்கொள்ள முடியும். என்றாலும், தமிழ்நாட்டில் நீண்டகாலமாகப் பழைய பாடத்திட்டத்தையே படித்து வருகிறார்கள் இதனை நிச்சயம் மாற்ற வேண்டும். `நீட்’ தேர்வில் மத்திய அரசு பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.சி) இருந்து கேள��விகள் கேட்கப்படும் என்பதால், அதற்கு இணையான பாடத்திட்டம் தமிழ்நாட்டிலும் வேண்டும்.\n`நீட்’ தேர்வால், ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமங்களும் பின்னடைவும் இருந்தாலும், ஓரிரு ஆண்டுகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள்” என்று நம்பிக்கை அளிக்கிறார் ரவீந்திரநாத்.\nநீட் தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகி, மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறக்கூடும். பொதுத்தேர்வுக்குப் பின்னர், இரண்டு மாத கால அவகாசமே உள்ள சூழலில் `நீட்’ தேர்வுக்கு தயாராவது எப்படி\nமொத்தம் 180 கேள்விகள். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பகுதியில் இருந்தும் 45 கேள்விகள் இடம்பெறும். சரியான விடையளித்தால் 4 மதிப்பெண்கள். தவறு எனில் ஒரு மதிப்பெண் கழித்துக்கொள்ளப்படும். அதனால் மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்வது அவசியம்.\nப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ இயற்பியல், வேதியியல், உயிரியல் பாட நூல்களை ஆழ்ந்து படித்துக்கொள்ள வேண்டும். ப்ளஸ் ஒன் பாடப்புத்தகத்தில் இருந்து 50% கேள்விகளும், ப்ளஸ் டூ பாடங்களில் இருந்து 50% கேள்விகளும் கேட்கப்படுகின்றன. என்.சி.இ.ஆர்.டி (NCERT) வெளியிட்டுள்ள ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ புத்தகங்களை ஆழ்ந்து படித்துக்கொள்ள வேண்டும். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.\nகடந்த ஆண்டு கேள்வித்தாள் மற்றும் விடைகள் உள்பட இணையத்தில் `நீட்’ தேர்வுக் கான மாதிரி கேள்வித்தாள்கள் நிறையவே இருக்கின்றன. இவற்றை டவுன்லோடு செய்து மாதிரித்தேர்வு எழுதிப் பார்க்கலாம். இதன் மூலம் எந்தெந்தப் பிரிவுகளில் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதை அறிந்து, கூடுதல் கவனம் செலுத்த முடியும். கேள்விகளை சற்று நீளமானதாகவும், கணக்கீட்டே பதிலை தேர்ந்தெடுக்கும் வகையிலும் அமைத் திருக்கிறார்கள். பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் மாதிரித்தேர்வு நடத்துகின்றன. அதில் கலந்துகொண்டு நீங்கள் எந்த அளவுக்குத் தயாராகி இருக்கிறீர்கள் என்பதையும் சோதித்துக்கொள்ளலாம்.\nபடிக்கும்போதே குறிப்புகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிப்புகளை தேர்வுக்குச் செல்வதற்கு ஒரு வாரம் முன்பு திரும்பப் பார்க்கும்போது நிச்சயம் உதவும்; நேரமும் மிச்சமாகும்.\n`நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் குறிப்பிடவேண்டி இருக்கும். அதனால் ஆதார் அட்டை இல்��ாதவர்கள் உடனே விண்ணப்பித்துப் பெறுவது அவசியம்\nஅகில இந்திய மருத்துவக் கல்லூரியில் இரண்டாயிரம் ரூபாய் கட்டணம், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 12 ஆயிரம் ரூபாய் கட்டணம். சுயநிதி கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் இரண்டரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் மட்டுமே. ஆனால், பல்வேறு கட்டணங்கள் வழியாக ரூபாய் பத்து லட்சம் முதல் பதினைந்து லட்சம் வரை கல்விக் கட்டணம் பெறப்படுகிறது.\nநன்றி : அவள் விகடன் - 24.01.2017\n’நீட்’ தேர்வை 3 முறை எழுதலாம்\nமருத்துவ பொது நுழைவுத் தேர்வான ’நீட்’ தேர்வை 3 முறை வரை எழுதலாம் என யூ.ஜி.சி., தெரிவித்துள்ளது.\nடில்லியில் நேற்று நடந்த யூ.ஜி.சி., ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும்.\nபொது பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும், இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரையிலும் ’நீட்’ தேர்வை எழுதலாம். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம்.\nயூ.ஜி.சி.,யின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கல்வி மற்றுமண் ஆராய்ச்சி இயக்குனரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.\nநன்றி : தினமலர் நாளிதழ் - 25.01.2017\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர�� அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=67863", "date_download": "2019-04-23T07:06:51Z", "digest": "sha1:YINEBWP345X45XF556P5JHVRA5OERGRC", "length": 4991, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "வனரோபா தேசிய மரநடுகை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவனரோபா தேசிய மரநடுகை திட்டத்திற்கு அமைவாக பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் க.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.\nசுற்றாடல் அதிகார சபையும் மாவட்ட திணைக்களமும் இணைந்து முன்னெடுத்துவரும் இத்திட்டத்திற்கு அமைவாகவே குறித்த மரம் நடுகை நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் போராதீவுப்பற்று பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் எம்.சதீஸ்குமார், பாடசாலை சுற்றாடல் குழுவுக்கு பொறுப்பான ஆசிரியர்கள், பாடசாலை சுற்றாடல் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் மாணவர்கள், என்போர் கலந்து கொண்டனர். இதன் போது மாணவர்களுக்கு சுற்றாடல் குழுவினை பிரதிநித்துவப்படுத்தும் இலச்சினை, தலையங்கி,மற்றும் குறிப்பு புத்தகம் என்பன இதன்போது வழங்கி வைக்கப்பட்டது\nPrevious articleநீரில் மூழ்கி மரணமான மீனவருக்கு 10 இலட்சம் நஸ்டஈடு வழங்கப்படுகின்றது.\nNext articleஜனாதிபதி இராஜினாமா செய்தால், நாங்கள் பாராளுமன்றத்தினால் ஜனாதிபதி ஒருவரை பதவியில் அமர்த்தும் நிலை ஏற்படும்.\nஉயிர்த்தஞாயிறில் கிறிஸ்தவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதம்\nஅச��தாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஓட்டமாவடி யில் அவசரக் கூட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காசநோய் .\nநாளை முதல் பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/11000350/KVeramani-interviewed-by-the-central-government-for.vpf", "date_download": "2019-04-23T07:04:13Z", "digest": "sha1:5IDBARIP6CKFIMADKAFL7FUDRBCQPS3I", "length": 13792, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "K.Veramani interviewed by the central government for Tamil Nadu's refusal to vote for BJP || பா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க மறுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது கி.வீரமணி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல், பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி | 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு | ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு - உயர்நீதிமன்றம் | நாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம் |\nபா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க மறுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது கி.வீரமணி பேட்டி + \"||\" + K.Veramani interviewed by the central government for Tamil Nadu's refusal to vote for BJP\nபா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க மறுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது கி.வீரமணி பேட்டி\nபா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க மறுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று, திருவாரூரில் கி.வீரமணி கூறினார்.\nதிருவாரூரில் திராவிடர் கழக தஞ்சை, திருவாரூர் மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–\nசாதியின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடே தவிர, வருமானத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாத ஒன்று. பா.ஜனதா கட்சி தனது ஆதரவாளர்களை மகிழ்விக்கவும், ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் தோல்வியடைந்ததை சரி கட்டவும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் பா.ஜனதா கட்சிக்கு வாக்களிக்க மறுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. கஜா புயல் ப��தித்த பகுதிகளை இதுவரை ஒரு முறை கூட பிரதமர் பார்க்கவில்லை.\nபாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து ரே‌ஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.\n1. அவதூறுகளை பரப்பி வரும் விவசாய சங்க பிரதிநிதிகள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் அய்யாக்கண்ணு பேட்டி\nஅவதூறுகளை பரப்பி வரும் விவசாய சங்க பிரதிநிதிகள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என திருச்சியில் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.\n2. ஆசிரியர் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும் அமைச்சர் கமலக்கண்ணன் பேட்டி\nபுதுவை மாநிலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும் என்று கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.\n3. நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க வந்தோம் புதிதாக வாக்களிக்க வந்த பெண்கள் பேட்டி\nநாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க வாக்களிக்க வந்தோம் என்று புதிதாக வாக்களிக்க வந்த 3 பெண்கள் கூறினர்.\n4. எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nஎனது வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\n5. தேர்தலை நிறுத்த அ.தி.மு.க. முயற்சிக்கவில்லை கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி\nதேர்தலை நிறுத்த அ.தி.மு.க. முயற்சிக்கவில்லை என்று கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\n5. நா��க்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/12130813/Shridhar-Chillals-hand-permanently-handicapped-for.vpf", "date_download": "2019-04-23T06:55:48Z", "digest": "sha1:MALAZQEPR7XNE2PK7IZSMTB6ZYAGTKCZ", "length": 11585, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shridhar Chillal's hand permanently handicapped for not cutting nails for 66 years || விரல் நகங்களை 66 வருடங்களாக வெட்டாத இந்தியர்; இடது கை நிரந்தர ஊனமடைந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nவிரல் நகங்களை 66 வருடங்களாக வெட்டாத இந்தியர்; இடது கை நிரந்தர ஊனமடைந்தது\nவிரல் நகங்களை 66 வருடங்களாக வெட்டாத இந்தியரின் இடது கை நிரந்தர ஊனமடைந்துள்ளது.\nமகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால் (வயது 82). கடந்த 1952ம் ஆண்டில் இருந்து தனது இடது கையில் உள்ள விரல் நகங்களை அவர் வெட்டவில்லை. இதனால் வளர்ந்து கொண்டே சென்ற அவை உலகின் அதிக நீளம் கொண்ட விரல் நகங்கள் என்ற சாதனையை படைத்துள்ளன.\nஅவரது மொத்த விரல் நகங்களின் நீளம் 909.6 சென்டி மீட்டர்கள். இதில் பெருவிரல் நகம் 197.8 சென்டி மீட்டர்களுடன் அதிக நீளம் கொண்டுள்ளது.\nஒரு கையில் நீண்ட விரல் நகங்களை கொண்ட நபர் என்ற பெருமையுடன் கடந்த 2016ம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம் பிடித்துள்ளது.\nஇந்த நிலையில் தனது விரல் நகத்தினை வெட்டுவதற்கு முன்வந்த அவரை ரிப்ளீஸ் பிலீவ் இட் ஆர் நாட் மியூசியம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்றது.\nடைம்ஸ் சதுக்கத்தில் உள்ள இந்த மியூசியத்தில் சில்லாலின் நகங்களை வெட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த மியூசியத்தில் அவரது நினைவாக நகங்கள் வைத்து பாதுகாக்கப்படும்.\nஇவருக்கு மனைவி, 2 குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகள் உள்ளனர். வயது முதிர்ச்சி அடையும்பொழுது விரல் நகங்களை பராமரிப்பது ஒரு சவாலாக இவருக்கு இருந்துள்ளது. தூங்குவதற்கு கூட அதிக சங்கடத்திற்கு ஆளாகி உள்ளார்.\nஇந்த விரல் நகங்கள், ஒரு 3 அடுக்கு கட்டிடத்தின் உயரமுட���் மொத்தம் 31 அடி நீளம் கொண்டுள்ளன என ரிப்ளீஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nசில்லால், தொடர்ந்து 66 வருடங்களாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வந்த நிலையில், அவை வளர வளர எடை கூடி அவரின் இடது கை நிரந்தர ஊனமடைந்தது. மூடிய நிலையில் இருந்து தனது கையை திறக்கவோ அல்லது விரல்களை வளைக்கவோ அவரால் முடியாது என தெரிவித்துள்ளது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தேவாலய தாக்குதல் பற்றி போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன\n2. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை\n3. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கையை உயர்த்திய டிரம்ப் - டுவிட்டரில் கிண்டல்\n4. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\n5. இலங்கையில் 8-வது வெடிகுண்டு வெடிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு, ஊரடங்கு உத்தரவு அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000031", "date_download": "2019-04-23T06:13:50Z", "digest": "sha1:VWSQMJMUM5HWVJI2H6MK74M56CUMINAG", "length": 2078, "nlines": 19, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nமணியம் சிவகுமார் உளவியல், கல்வியியல் போன்ற துறைகளில் தொடர் கல்வியை மேற்கொண்டு வருபவர். இதனால் தமது புலமைத்துவத்தை விரிவாக்குவதுடன் மட்டும் நிற்காமல், அவற்றை கருத்தாக்கம் செய்து ஆக்கமாகவும் படைக்கும் திறன் பெற்றவராக உள்ளார்.\nஇன்னும் இன்னும் காத்திரமான ஆய்வுப் படைப்புகள் வெளிவரவும் முழுமையாக உழைக்கின்றார். இதற்கிசைவான மனப்பாங்கு மற்றும் அறிவு, திறன், ஆளுமை உருவாக்கப் பின்புலத்தில் நிதானமாக காலடியும் எடுத்து வைக்கின்றார். இதன் தொடக்கமே இந்நூலாக்கப் பணிகள்\n2009 - உளவியல��� - ஆளுமை உளவியல்\n2009 - உளவியல் - அடிப்படை உளவியல்\n2016 - உளவியல் - ஆளுமை உளவியல்\n2016 - உளவியல் - அடிப்படை உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-23T06:48:06Z", "digest": "sha1:OJ4O7ZIMLWA4OMUW7MO7AG6F3UCNEOEB", "length": 18243, "nlines": 117, "source_domain": "tamilcinemareporter.com", "title": "கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம்: இயக்குநர் நம்பிக்கை! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nவெற்றி நாயகனாக நடிக்கும் ஜீவி படம் \nவரும் தலைமுறை நம்மை மன்னிக்காது: ‘ மரகதக்காடு’ இயக்குநர் காரசார பேச்சு\nகஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம்: இயக்குநர் நம்பிக்கை\nஆர்யா, சயீஷா நடித்திருக்கும் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்று இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.\nஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.\nஇதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு. கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நடிகை உமா பத்பநாபன், நாயகன் ஆர்யா, நாயகி சயீஷா, நடிகை நிலீமா ராணி, நடிகர் லிங்கேஸ்வரன், விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்,\nபாடலாசிரியர் கபிலன் வைரமுத்து பேசுகையில், ‘இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவுடன் இணைந்து நான் மதியால் வெல் என்ற ‘விமன்ஸ் ஆந்தம் ’ என்ற பாடல் மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த ஆல்பம் ஒன்றை வெளியிட்டோம். அவருடன் இணைந்து இந்த படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். ஆர்யாவின் ரசிகன் நான். அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தனியார் தொலைகாட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன்=2 நடத்தினால் அதில் கலந்து கொள்ளவேண்டாம். எங்க வீட்டு மாப்பிள்ளை ஆவதை விட ரசிகர்களின் செல்லபிள்ளையாக நீங்கள் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம்.’ என்றார்.\nவிநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்,‘ தென்னிந்தியாவில் அதிக திரைப்படங்களை தயாரி��்து வரும் முன்னணி நிறுவனம் ஸ்டூடியோ கிரீன். தாங்கள் தயாரிக்கம் ஒவ்வொரு படங்களும் விநியோகஸ்தர் முதல் அனைத்து தரப்பினருக்கும் லாபம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை தரமாக தயாரித்து வருகிறார்கள். அவர்களின் தயாரிப்பில் அண்மையில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம் ’ ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருவதைப் போல் கஜினிகாந்த்தும் வெற்றிப் பெறும். ஏனெனில் கஜினிகாந்த் பேமிலி எண்டர்டெயினர் படம்.’ என்றார்.\nநடிகை உமா பத்மநாபன் பேசுகையில்,‘இயக்குநர் சந்தோஷ், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களின் எந்த காட்சியை ரசிக்கிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து கதைகளையும் காட்சிகளையும் உருவாக்கி வருகிறார் என்பதை என்னுடைய சிறிய அனுபவத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். அதனால் தான் அவர் முதல் இரண்டு படங்களில் என்ன கொடுக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதைக் கொடுத்தார். இந்த படத்தில் எதனை ரசிக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதை கொடுத்திருக்கிறார். அதனால் இந்த படம் வெற்றிப் பெறும்.’ என்றார்.\nநடிகர் ஆர்யா பேசுகையில்,‘ இந்த படம் தெலுங்கு படத்தின் ரீமேக். இதற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் காரணம். படபிடிப்பிற்கு முன் தயாரிப்புகளை ஏழே நாளில் இயக்குநர் சந்தோஷ் முடித்துக் கொடுத்து படபிடிப்பிற்கு சென்றார். இது அவரின் திறமை. இந்த படத்தின் வசனங்களும் இளந்தலைமுறையினை கவரும் வகையில் இருக்கும். அவரின் முதல் இரண்டு படங்களும் அடல்ட் படங்களாக இருந்தாலும் வசனங்கள் நன்றாகத்தான் இருந்தது. பாங்காக்கில் பாடல் காட்சியுடன் இப்படத்தின் படபிடிப்பைத் தொடங்கினோம். எனக்கு நடன அசைவுகள் எதுவும் வரவில்லை. ஆனால் உடன் நடிக்கும் நாயகி சயீஷாவிற்கு எளிதாக இருந்தது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு ஆடினேன். இந்த படத்தை 38 நாட்களில் இயக்குநர் திட்டமிட்டு நிறைவு செய்தார். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம். ’ என்றார்.\nஇயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் பேசுகையில்,‘ ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு நான் இயக்கும் முதல் படம் இது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்தவுடன், ஆர்யாவிடம் பேசி இந்த படத்தின் பணிகள் தொடங்கியது. அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது. நாயகி சயீஷா, இந்த படத்தில் அவர் தான் என்னிடம் வேலை வாங்கினார். வசனங்களை கேட்பார். அதை படித்து, பொருள் தெரிந்துகொண்டு காட்சிகளில் சிறப்பாக நடித்தார்.\nஎன்னுடைய முதல் இரண்டு படங்களும் அடல்ட் ஹாரர் காமெடி படங்கள். குடும்பத்துடன் பார்க்கமுடியுமா என கேள்வி கேட்டு, இதற்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்ற படங்களை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் பார்க்கமுடியும். அவர்கள் அந்த படங்களை யாருடன் பார்க்கவேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். இதை தெரிந்தவர்கள் யாரும் இது குறித்து விமர்சனம் செய்திருக்கமாட்டார்கள். ஆனால் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ஏனெனில் துளி கூட ஆபாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறோம்.\nஇந்த படத்தில் ஒரு குடும்பத்தினர் தங்களின் பிள்ளையின் காதலுக்காக எந்த எல்லை வரைக்கும் பயணிப்பார்கள் என்பதையும், தங்கள் வீட்டு பெண்ணிற்கு எந்த மாதிரியான மாப்பிள்ளையை தேர்வு செய்வோம் என்பதையும் பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாக்கியிருக்கிறேன். கடைக்குட்டி சிங்கம் போல் கிராமீய பின்னணியில் இல்லாமல், நகரத்தின் பின்னணியில் தயாராகியிருக்கும் கஜினிகாந்திற்கும் ஆதரவு தரவேண்டும்.’ என்றார்.\nஆர்யா திருமண வரவேற்பு படங்கள்\nஅனைவரும் உடற்பயிற்சி செய்வது அவசியம் : அ...\nஆரியா – கேத்தரின் தெரஸா நடிக்கும...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பைய���ல் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\nவிஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா \nஜி.வி. பிரகாஷ், பார்த்திபன் இணைந்து கலக்கும் ̵...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=2632", "date_download": "2019-04-23T06:45:57Z", "digest": "sha1:M7MKIK4PDEOWW4NNITVCFGZAUUOYSG7Y", "length": 17686, "nlines": 141, "source_domain": "tamilnenjam.com", "title": "சித்தர்க்காடு – பகுதி 7 – Tamilnenjam", "raw_content": "\nசித்தர்க்காடு – பகுதி 7\nPublished by குமார் முருகேசன் on நவம்பர் 18, 2016\nதன் பின்பக்கம் விழுந்த கை யாருடையது என்று திரும்பிப்பார்த்த ரங்கநாதனுக்கு மூச்சே நின்று விட்டது. ஏன்னா இதுவரைக்கும் அப்படி ஒரு யானைய அவன் பாத்ததே இல்ல. அவ்வளவு உயரமா அவ்வளவு அடர்த்தியா பாக்கவே பயங்கரமா இருந்தது. இந்த சித்தர்க்காட்டில் மனுசங்களே அதிகம் இருக்க மாட்டாங்க. இதுல விலங்குகளுக்கு வாய்ப்பே இல்ல. ஆனா இன்னைக்கு இப்போ இங்க ஒரு யானை அவனால் நம்பவே முடியலை. அவன் மேல் விழுந்த தும்பிக்கை அப்படியே அவனை வலைத்து பிடித்து தூக்கிச்சென்றது. மீண்டும் வாழலாம் என்று நினைத்தவன் மீண்டும் சாகப்போகிறோமே என்று கலங்கினான்.\nஅவன் ஏக்கம் அந்த யானைக்கு தெரிந்ததோ என்னவோ ஓரிடத்தில் அவனை விட்டது. அவனும் பெரிதாய் அந்த யானையை கும்பிட்டான். ஆனால், எதிர் பார்க்காத நேரத்தில் துதிக்கையால் அவனை தள்ளியது. மீண்டும் ஒரு பெரிய பள்ளம் அவனை இழுத்தது. இந்த முறை ஒரு நீர்நிலைக்குள் சென்று விழுந்தான். விழுந்த வேகத்தில் எழுந்த நீர்க்குமிழிகளால் அவனால் நீருக்குள் சரியாக பார்க்க முடியவில்லை. ஏனோ அந்த நீர்நிலைக்குள் அவனுக்கு மூச்சித்தினறல் எடுக்கவும் இல்லை. அதனால் சிறிது நேரம் நீருக்குள்ளே இருந்தான் குமிழிகள் அடங்கியது. மெல்ல கண்களை திறந்தான். அங்கு அவன் கண்டது கனவா நினைவா தெரியவில்லை. அந்த நீருக்குள் நடுநயமாக ஒரு பெரிய சுயம்பு லிங்கம். அந்த லிங்கத்தை சுற்றிலும் அமர்ந்த வாக்கில், நின்ற வாக்கில், படுத்த வாக்கில் என்று சரியாக 18 பேர் தூங்குவதைப்போல் இருந்தார்கள் அவனுக்கு ஒன்னுமே புரியவில்லை.\nஇடி தாங்கி என்ன நினைத்ததோ தெரியல நேராக அந்த இடி சீனிவாச செட்டியார் காரில்தான் விழுந்தது.\n‘டமால்…’ இடி சத்தம் இப்படித்தான் இருக்கும் என்று அன்றைக்குத்தான் அந்த ஊரில் இருந்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.\n“அய்யய்யோ… நம்ம அய்யாவோட கார்ல இடி விழுந்துருச்சே ஓடியாங்கடா…”\nஊரே ஒன்றுகூடி அந்த காரை திறந்தது. ராஜாவும் இருந்தான், கூடவே வெங்கடாஜலமும் இருந்தார்.\nகரிக்கட்டையாய் சீனிவாச செட்டியார் விழுந்தார்.\n“பாத்தியா நான்தான் சொன்னல்ல… இன்னும் கொஞ்ச நேரத்துல கெழவன் செத்துருவான்னு நடந்துருச்சா…”\n“ஆமா சாமி மாமா செத்துட்டான்\nசீனிவாச செட்டியார் வீட்டில் ஊரே திரண்டிருந்தது. சரணும் பாரதியும் கூட அங்குதான் இருந்தார்கள். பத்து வயதில் அமெரிக்காப்போன பையன். அவன் கல்யாணத்துல எல்லாரும் பாத்துக்கங்கன்னு சொன்னவரு அவனை தன் கருமாதிக்கு வரவைக்க போகிறார் அவரது மகனுக்கு தகவல் சொல்லியாச்சி.\nசரண் பாரதியைப்பார்த்தான் “இந்த மனுஷனால நீ நல்லா வாழப்போறன்னு நெனச்சென் இப்படி ஆய்டுய்சே பாரதி.”\n“விடுண்ணே… யாருக்கு என்னன்னு இருக்கோ அது நடந்தே தீரும்ண்ணே…”\n“ஆமாம் நிச்சயம் உன் கல்யாணம் நாளை நடந்தே தீரும்” கோவணச்சாமிதான் இப்படிச்சொன்னார்.\n“சாமி நீங்க எப்படி இங்க\n“நல்லவங்க வீட்டு விசேஷத்தில யார் வேணாலும் கலந்துக்கலாம்பா\n“சாமி இங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு ஒங்களுக்கு தெரியுதில்ல. பேசாம இருங்க சாமி.”\n“சரண் செட்டியார் இவ்லோ சீக்கிரம் போகக்கூடிய ஆள் இல்லை. ஒரு நிமிஷம் இரு”ன்னு சொன்னவர் செட்டியார் சடலம் அருகில் சென்றார். முதலில் காலை அழுத்திப்பார்த்தார். பிறகு தொடை இடுப்பு கை கழுத்து என்று சில இடங்களை தொட்டுப்பார்த்தார். அப்படி அவர் தொட்ட இடமெல்லாம் நாடித்துடிக்கும் இடமாம். இறுதியாக இரு புருவம் மத்தியில் நெற்றிப்பொட்டில் கை வைத்துப்பார்த்தார். அங்குமட்டும் நான் போகவா நான் போகவா என்று சிறிது துடிப்பு இருந்ததை கண்டுபிடித்தார்.\n“செட்டியார் சாகல ய��ரும் கவல படாதீங்க. ஒரு ஐந்து நிமிஷம் எல்லாரும் சத்தம் போடாம இருங்க”ன்னு சொன்னவர், தன் இடுப்பு பகுதியில் தொங்கிய மூங்கில் குடுவையில் இருந்து சில மூலிகைகளை எடுத்தார். கசக்கினார். அந்த சாறை செட்டியார் காதுகளில் விட்டார். பிறகு செட்டியாரின் நாசி அருகே வைத்து ஊதினார். இறுதியாக செட்டியாரின் வாயை பிளந்து மிச்சம் இருந்ததை வாய்க்குள் போட்டு விட்டு, ஓர் இடத்தை தேடிப்பிடித்து சம்மனம் போட்டு அமர்ந்து எதையோ சொல்லத்தொடங்கினார். நேரம் கறையத்தொடங்கின. அந்த ஊர் மக்கள் இன்று ஒரு அதிசயத்தை பார்க்கப்போகிறார்கள். சரியாக ஐந்து நிமிடங்கள் கழித்து செட்டியார் உடல் அசையத்தொடங்கியது.\nஆனால், கோவணச்சாமி உடல் சரியத்தொடங்கியது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை\nபழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்\nகவியுலகப் பூஞ்சோலையின்… முள்ளிவாய்க்கால் சுவடுகள்\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nசேலை வானம் – 4\nசேலை வானம் – 4\nஅஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.\nசேலை வானம் – 3\nசேலை வானம் – 3\nஅவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…\nநடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.\nசேலை வானம் – 2\nசேலை வானம் – 2\nதுட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…\nஎன்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2018/06/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2019-04-23T07:04:55Z", "digest": "sha1:UYQCHVM57A4555YYJBWTVMUUE7UY27H4", "length": 9470, "nlines": 164, "source_domain": "www.easy24news.com", "title": "வரிச் சுமை­யைக் குறைக்க வரிக் கொள்­கை­ திருத்­தம் | Easy 24 News", "raw_content": "\nHome News வரிச் சுமை­யைக் குறைக்க வரிக் கொள்­கை­ திருத்­தம்\nவரிச் சுமை­யைக் குறைக்க வரிக் கொள்­கை­ திருத்­தம்\nமக்­கள் எதிர்­கொண்­டி­ருக்­கும் வரிச்­சு­மையைக் குறைக்­கும் வகை­யில் வரிக் கொள்­கை­யில் திருத்­தம் செய்­வது குறித்து அரசு கவ­னம் செலுத்­தி­யுள்­ள­தாக தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.\nகம்­பஹா – ரன்­வெல பிர­தே­சத்­தில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:\nஅரசு நினைத்­த­படி விதிக்­கும் வரிச்­சு­மை­யால் மக்­கள் நெருக்­க­டி­க­ளைச் சந்­தித்து வரு­கின்­ற­னர். எனவே எதிர்­கா­லத்­தில் அமை­யும் தமது ஆட்­சி­யில் தற்­போது அமு­லில் இருக்­கும் வரி­யி­லி­ருந்து இரு­பது சத­வீ­தத்­த­தைக் குறைப்­ப­தாக முன்­னாள் அர­ச­த­லை­வ­ரும் தெரி­வித்­தி­ருந்­தார்.முன்­னாள் அர­ச­த­லை­வர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வி­ட­மி­ருந்து நாம் நாட்­டைப் பொறுப்­பேற்­கும்­போது ஏழா­யி­ரத்து 390 பில்­லி­யன் ரூபா­வாக நாட்­டின் கடன் இருந்­தது. நாட்­டின் கடனை மூன்று மடங்­கால் அதி­க­ரிக்­கும் நிலையை அவர் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தார். அத­னா­லேயே வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.\nஆத­னால்­தான் புதி­தாக வரி விதிக்க வேண்டி வந்­தது. அத­னால் மக்­கள் அர­சின்­மீது விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­ற­னர். ஆனால் வெளி­நாட்­டுக் கட­னைச் செலுத்­தி­யாக வேண்­டும். அது­வும் 2023 ஆம் ஆண்­ட���க்கு முன்­னர் கடன் செலுத்­தி­யாக வேண்­டும். இல்­லா­வி­டத்து இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு எதிர்­கா­லம் இல்­லாது போய்­வி­டும்.\nதற்­போ­துள்ள வரி­யில் திருத்­தம் கொண்­டு­வந்து வரிச்­சு­மை­யைக் குறைப்­ப­தற்கு எதிர்­பார்த்­துள்­ளோம். ஏனெ­னில் புதிய முறை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­கின்­ற­போது அதன் ஒரு வருட காலம் நிறை­வ­டைந்த பின்­னர் அது குறித்து பரி­சீ­லனை செய்து திருத்­தம் கொண்­டு­வர வேண்­டும் – என்­றார்.\nமக்­க­ளி­டம் கையேந்­தும் வடக்கு மாகாண அரசு\nஜனாதிபதி செய­ல­ணிக்­குள் – நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­வாங்­கப்­ப­ட­ வேண்­டும்\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\n20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nமேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்\nநிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்\nபொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்\nவனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481712", "date_download": "2019-04-23T06:54:59Z", "digest": "sha1:HMZ6TBP4RCJT4Q57LQ66PSSVBRZGSFKJ", "length": 8678, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "சில்லி பாயின்ட்... | Roulette point - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n* ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டி மே 12ம் தேதி சென்னையில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடக்க போட்டி மற்று பைனல் சென்னையில் நடைபெற உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n* ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி நீடிப்பது உண்மையிலேயே அதிர்ஷ்டவசம் தான். கேப்டனாக டோனி, ரோகித் செயல்பாட்டுடன் ஒப்பிடுகையில், கோஹ்லியின் வியூகங்கள் அந்த அளவுக்கு பலனளிப்பதாக இல்லை என்று முன்னாள் நட்சத்திரம் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.\n* உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி பேட்டிங் வரிசையில் 4வது வீரராக ரிஷப் பன்ட் களமிறங்க வேண்டும் என்று சவுரவ் கங்குலி, ரிக்கி பான்டிங் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\n* அபு தாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக விளையாட்டு போட்டித் தொடரில், இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை சபிதா யாதவ் (கோவா) ஒற்றையர் பிரிவில் தங்கம் மற்றும் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.\n* பெடரேஷன் கோப்பை தடகள போட்டித் தொடரின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், நட்சத்திர வீராங்கனை டூட்டி சந்த் 11.48 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் முதலிடம் பிடித்தார்.\n* அர்ஜுன் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டில் எதையும் உறுதியாக சொல்ல முடியாது. அவர் தனது இலட்சியத்தை எட்ட கடுமையாக உழைக்க வேண்டும்’ என்று தனது மகனின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் அர்ஜுன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலககோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம் : பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது\nஎன்னை சவுரவ் கங்குலி தூக்கும்போது நான் மிகவும் சிறப்பாக உணர்ந்தேன் : ரிஸ்ப் பந்த் மகிழ்ச்சி\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி\nடாப் ஆர்டர்ல ரன் எடுங்கப்பா... கேப்டன் டோனி கடுப்பு\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் ப���ரான்ஸ்: 6வது முறையாக தகுதி\nஐபிஎல் டி20 பைனல் ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/10/blog-post_62.html", "date_download": "2019-04-23T06:48:45Z", "digest": "sha1:2T6FRGF2QNONTA36C4HP6SU2EDFT2LXD", "length": 32580, "nlines": 551, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: தனியார் சட்டக் கல்லூரி தொடங்க விதிக்கப்பட்ட தடை ரத்து", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nதனியார் சட்டக் கல்லூரி தொடங்க விதிக்கப்பட்ட தடை ரத்து\nதனியார் சட்டக் கல்லூரி தொடங்க விதிக்கப்பட்ட தடை ரத்து\nதனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க விதிக்கப்பட்ட தடை நீங்கியது - உயர் நீதிமன்றம் உத்தரவு.\nதமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு கொண்டுவந்த தடைச் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவை சார்பில் வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தின் மக்கள் தொகை 5 கோடிக்கு மேல் உள்ளது. தற்போது தமிழகத்தில் 65 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ளனர்.\nஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்து 500 புதிய வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்கின்றனர்.\nதற்போது தமிழகத்தில் 10 சட்டக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன.\nகடந்த ஆண்டு சட்டக் கல்லூரியில் சேர விரும்பிய 6 ஆயிரத்து 36 பேருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வெளிமாநில சட்டக் கல்லூரி களில் சேர்ந்து படிக்கின்றனர்.\nஇதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன.\nஇந்நிலையில் தமி���க அரசு கடந்த 2014 ஜூலை 30-ம் தேதி தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதை தடுக்கும் விதமாக ஒரு சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் கொண்டு வந்தது. இந்த தடைச் சட்டம் கடந்த 2014 செப்டம்பர் 30-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nதமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்தத் தடைச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்.\nஇந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டக் கல்வியை நியாயமான கட்டணத்தில் வழங்க வேண்டும் என்பதற்காக இந்த தடைச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.\nஆனால் போதுமான எண்ணிக்கையில் அரசு கல்லூரிகள் இல்லை. இந்தச் சட்டத்தை பொருத்தவரை எத்தனை ஆண்டுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெளிவாக தெரிவிக்கவில்லை.\nஅரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்காக இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட வேண்டியதுள்ளது. எனவே தமிழக அரசு கொண்டு வந்த இந்தத் தடைச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் அதை ரத்து செய்கிறோம்.\nஅண்டை மாநிலமான ஆந்திராவில் 37 சட்டக் கல்லூரிகளும், கர்நாடகாவில் 98 சட்டக் கல்லூரிகளும் உள்ளன.\nஆனால், 700 பொறியியல் கல்லூரிகள் உள்ள தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகள், 3 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 10 சட்டக் கல்லூரிகளே உள்ளன.\nதனியார் சட்டக் கல்லூரி தொடங்க வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட தடையில்லாச் சான்று இன்னும் அமலில்தான் உள்ளது.\nஇதற் காக அந்த அறக்கட்டளை 8 முறை வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே வன்னியர் சங்கத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். சட்டக் கல்லூரி தொடங்குவதற்காக அவர்கள் அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nமேலும் வன்னியர் சங்கம் சார்பில் சட்டக் கல்லூரி தொடங்க அளிக் கப்பட்ட விண்ணப்பத்தை காலதாமத மாக நிராகரித்ததற்காக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ரூ. 20 ஆயிரத்தை வழக்கு செலவாக மனுதா��ருக்கு வழங்க வேண்டும்.\nஆண்டுதோறும் எத்தனை வழக்கறிஞர்கள் தேவைப்படுவர் என்பது குறித்து இந்திய பார் கவுன்சில் ஒரு ஆய்வை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியும் ஏற்கெனவே கூறியுள்ளார்.\nஅப்போதுதான் எத்தனை சட்டக்கல்லூரிகள் தேவைப்படும் தற்போதுள்ள கல்லூரிகள் போதுமான தாக உள்ளதா தற்போதுள்ள கல்லூரிகள் போதுமான தாக உள்ளதா என்பது குறித்து தெரிய வரும் என உத்தரவிட்டனர்.\nநன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 27.10.2016\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வ���ளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/blog-post_1.html", "date_download": "2019-04-23T06:21:13Z", "digest": "sha1:7FQH4GM7SA5EQAW4SMXOT5OOEYG3H6PI", "length": 19911, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "அவள்ஏன் அப்படி? ... ~ Theebam.com", "raw_content": "\nகடந்த சில நாட்களாக கவலை தோய்ந்த முகத்துடன் காட்சியளித்த அக்காவை அன்புடன் அருகில் அழைத்தாள் பாட்டி. அக்காவின் கவலைக்கு காரணம் இதுதான். அவருடன் கூடப்படித்த அவரது ஆருயிர் நண்பி உமா அவளது பெற்றோர்கள் வேறு ஊருக்கு இடம் மாறிச் சென்றதினால் பாடசாலையும் வேறு அவள் மாறிச் சென்றதும் அக்காவுடனான தொடர்புகளை முழுமையாக நிறுத்தி விட்டாள்.ஒரு நண்பியை இழந்த உணர்வில் நடைப் பிணமானாள் அக்கா.நிலைமையினை புரிந்துகொண்ட பாட்டி மெல்லச் சிரித்தது அக்காவுக்கு சினத்தினை ஊட்டியதோ என்னவோ கீழே பார்த்துக்கொண்டிருந்தாள்.\"ஏன் பிள்ளை உமாவினைஉன்னுடைய நண்பியாக என்னுமா நினைத்துக்கொண்டு இருக்கிறாய்.நட்பு என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா\"கேள்விமேல் கேள்வி கேட்ட பாட்டியைப் புரியாமல் நிமிர்ந்து பார்த்தாள் அக்கா.\n\"பிள்ளை நான் ஒன்று சொல்லுறன் கேள்.\n<தனக்குப்பயன் கிடைக்கும் பொது இணைந்திருந்து தேவை முடிந்ததும் பிரிந்து செல்பவர்,\n<ஆபத்து வேளைகளில் எமைவிட்டு ஓடுபவர்கள்,பொழுது போவதற்காக,சிரித்துப்பேசு வதற்காக மட்டும் எம்மோடு இணைபவர்கள்\n<நிறைவேற்றக் கூடிய நியாயமான செயலை செய்ய விடாமல் எம்மைத் தடுப்பவர்கள்,\n<சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லாதவர்கள்,\n<பொழுது போக்குக்காக மட்டும் எம்மோடு இணைபவர்கள்,\n<தனிமையில் பேசும்போது இனிக்கப்பேசி விசயங்களை பெற்றபின் பொது இடங்களில் அதனை வைத்து மற்றவர்களுடன் பழித்துப் பேசுபவர்கள்\nஇவர்களை எல்லாம் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது பிள்ளை”.\nபாட்டியின் பேச்சு அக்காவை சிந்திக்க வைத்தது என்பது அக்காவின் முகத்தில் பளிச்சென்று தெரிந்தது.பாட்டி தொடர்ந்தாள்.\n\"நாம் பாடசாலையில் படிக்கின்ற போது கூடவே நிறைய மாணவர்கள் படிக்கின்றார்கள்.அவர்கள் எல்லாம் எமது நண்பர்களாஎம்முடன் திரைப்படம் பார்க்கக் கூடவே சிலர் வருகின்றார்கள் அவர்கள் எமது நண்பர்களாஎம்முடன் திரைப்படம் பார்க்கக் கூடவே சிலர் வருகின்றார்கள் அவர்கள் எமது நண்பர்களாவீதிகளில் சந்திப்பதில் சிலர் சிரித்து எம்முடன் கதைக்கிறார்கள் அவர்கள் நண்பர்களாவீதிகளில் சந்திப்பதில் சிலர் சிரித்து எம்முடன் கதைக்கிறார்கள் அவர்கள் நண்பர்களாவிளையாட்டு மைதானத்தில் எம்முடன் இணைந்து விளையாடும் அவர்கள் எல்லாம் எமது நண்பர்களாவிளையாட்டு மைதானத்தில் எம்முடன் இணைந்து விளையாடும் அவர்கள் எல்லாம் எமது நண்பர்களாஅல்லது தொலைபேசியில் பலமுறையும் தொடர்புகொண்டு நேரம் போவது தெரியாமலே எம்முடன் கதைக்கும் அவர்கள் நண்பர்கள்அல்லது தொலைபேசியில் பலமுறையும் தொடர்புகொண்டு நேரம் போவது தெரியாமலே எம்முடன் கதைக்கும் அவர்கள் நண்பர்கள்யோசிச்சுப்பார்இவர்களெல்லாம் ஒவ்வொரு தேவைகளுக்காக நம்முடன் இணைந்து கொள்பவர்கள்.இரயில் சிநேகிதர் எண்டு சொல்லுவம்..இவர்களில் எவராவது சிலர் எமக்கு நண்பராகக் கூடும்.அந்த உறவு இருவருக்கிடையில் நட்பாக உருவாகுவதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதில்லை.இருவருக்கும் இடையில் காணப்படும் ஒத்த மன உணர்வே போதுமானது.நேரில் காணும்போது புன்சிரிப்பு காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளம் ஆகாது.இதய புர்வமாக நேசிப்பது உண்மையான நட்பாகும்.இன்னும் சொல்லுறன் கேள்.\nஒருவருக்கு ஒருவர் மனவேறுபாடு கொள்ளாமல் தன்னாலே இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பரைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பு.உனக்கு அப்படி ஒருவர் நண்பராக இருந்திருந்தால் நிச்சயமாக உன்னை விட்டுத் தூரப் போய் இருந்தாலும் உன்னை மறந்திருக்கமாட்டார்.உன்னுடைய பாடசாலை பயணத்தில் உமா ஒரு இரயில் சிநேகிதி.அப்படியானவர்களுடன் நீயும் ஒரு இரயில் சிநேகிதியாக வாழக் கற்றுக்கொள்.எல்லோருடனும் சந்தோசமாகப் பழகு.உனக்கொரு உண்மையான நண்பி கிடையாமலா போய்விடும்.\"\nபாட்டியின் புத்திமதி அக்காவைச் சாந்தப்படுத்தி இருக்க வேண்டும்.\n\"பாட்டிக்கு ஒரு மில்க்ரீ போட்டுத்தாறேன்\" என்று கூறியவாறே அக்கா சமையலறைப் பக்கம் போய்க்கொண்டு இருந்தாள்.\nபாட்டியும் மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவுக்கு நடந்ததை கூற தொலைபேசியின் பக்கம் கையை நீட்டினார்.\nநட் புக்கு நல்ல விளக்கம். நன்றி\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும��� புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/history-/154514-2017-12-16-12-41-42.html", "date_download": "2019-04-23T06:05:22Z", "digest": "sha1:JYGUARMMCTQGRHPAKYSV3BB3EG3NE25M", "length": 29135, "nlines": 100, "source_domain": "www.viduthalai.in", "title": "ஈரோடு ஆலயப் பிரவேசம் விசாரணை", "raw_content": "\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இரா���பாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nசெவ்வாய், 23 ஏப்ரல் 2019\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்»ஈரோடு ஆலயப் பிரவேசம் விசாரணை\nஈரோடு ஆலயப் பிரவேசம் விசாரணை\nசனி, 16 டிசம்பர் 2017 18:11\n22.4.29 தேதியில் ஈரோடு, ஸ்டேஷனிரி சப் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பகல் 12.30 மணிக்கு ஆலயப் பிரவேச வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வாதிகள் சார்பில் பிராஸிகியூட்டிங் இன்ஸ்பெக்டரும், பிரதிவாதிகள் சார்பில் நாகை பாரிஸ்டர் கே.சி.சுப்பிரமணியம் அவர்களும் ஆஜராயிருந்தனர். கோர்ட்டினுள்ளும் வெளியிலும் ஏராளமான பொது ஜனங்கள் கூடியிருந்தனர்.\nமுதல் சாட்சியாக முத்துசாமிக் குருக்கள் கூறியதாவது:\nநான் 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு எல்லாச் சாமிகளுக்கும் கட்டளை பூஜை செய்துவிட்டு இரண்டாவது அதாவது துவரா பாலகர் கதவுக்குச் சமீபம் நின்று கொண்டிருந்தேன். முதல் பிரதி வாதியான ஈஸ்வரன் என்பவர் தம்முடன் வந்திருப்பவர்களுடன் கோயிலுக்குள் சென்று தாங்களே பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னார். அப்படிச் செய்வது வழக்கமில்லை என்று சொல்லி தத்தாத்திரி குருக்களை அழைத்து கதவைப்பூட்டச் சொல்லி விட்டு நான் அம்மன் கோவில் கதவைப் பூட்டச் சென்றேன் பின்பு இருவரும் கதவுகளைப் பூட்டி விட்டு இந்த விஷயம் தெரிவிக்க தருமகர்த்தா வீட்டுக்குப் போனோம். அவர் ஊத்துக்குளிக்குப் போயிருந்தார். பறையர் சக்கிலியர், வள்ளுவர், பள்ளர் முதலியோர் கோவிலுக்குள் வரக் கூடாது. நவக்கிரகத்துக்குக் குருக்கள் தவிர வேறு யாரும் தொட்டுப் பூஜை செய்யக்கூடாது. பஞ்சமர் கோவி லுக்குள் வந்தால் அசுத்தமாகும். அவர்கள் வரக் கூடாதென்பதற்கு சட்டமில்லை ஆனால் வரும் வழக்கமில்லை. எதிரிகளைத் தெரியும் அவர்கள் தேங்காய் பழம் கொண்டு வந்திருந்தார்கள் இவர்கள் அசுத்தம் ஒன்றும் செய்யவில்லை.\n6.4.29 இரவு 7 மணிக்கு தர்மகர்த்தாவிடம் மூவரும் விஷயத்தைச் சொல்லி கும்பாபிஷேகம் செய்தால்தான் பூஜைசெய்வோம் என்று சொன்னோம்.\nஇரண்டாவது குருக்கள் மேற்சொன்னபடியே சொல்லி விட்டு கூறியதாவது: கோவில் ஈரோடு, தேவஸ்தானக் கமிட்டிக்கு உட்பட்டது. தர்மகர்த்தா அதன் உத்திரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக எ��்னுடைய அபிப்பிராயம் - விவரமாகத் தெரியாது. கோவில் பிரவேச விஷயமாக உத்திரவு ஏதும் வந்திருப்பதாகத் தெரியாது. கோவிலில் யாரும் இலைப்போட்டு சாப்பிட்டது கிடையாது. எதிரிகள் பூஜை செய்தது அபிஷேகம் செய்தது, சாப்பிட்டது எங்கள் இருவருக்கும் தெரியாது.\nகுட்டமேனன் கூறியதாவது: நான் கோவில் வேலைக் காரன், அன்றைய தினம் 10, 12 பேர் கோவிலுக்குள் வந்தனர். தேங்காய் பழம் வைத்திருந்தனர். இரண்டாங்கதவு பூட்டப்பட்டிருந்தபடியால் கதவின் முன் பக்கம் இரண்டு வரிசையாக உட்கார்ந்து புத்தகம் பார்த்துப்பாட்டுப் படித்துக் கொண்டிருந்தார்கள். சுமார் 10 மணிக்கு மேல் பசுபதி என்பவர் நவக்கிரகமுள்ளவிடத்தில் புகுந்து சாமிக்குத் தண்ணீர் விட்டு தேங்காய் உடைத்து அங்கு பாடிக்கொண்டிருந்தவர் களுக்கு பிரசாதம் கொடுத்தார். பிறகு 7, 8 பேருக்குப் போதிய சாதம் வந்தது. அவர்கள் அவ்விடத்தி லேயே இலைபோட்டுச் சாப்பிட்டார்கள். அங்கேயே கை அலம்பி னார்கள், சிகரெட்டு, பீடிகளை அங்கேயே பிடித்தார்கள். பிறகு விடியற்காலம் 4 மணிக்கு காவேரிக்கு ஸ்நானம் செய்யப் போய்விட்டார்கள்.\nதருமகர்த்தா ப.முத்து நாயக்கர் கூறியதாவது: நான் இருபது வருடமாக தருமகர்த்தா வேலை பார்க்கிறேன். இந்தச் செய்கை நடந்த 4ஆம் தேதி ஊத்துக்குளி போயிருந் தேன். 6ஆம் தேதி இரவு 8 மணிக்கு வந்தேன். தத்தாத்திரி குருக்கள் முத்துசாமி ஆகிய இருவரும் வந்து விஷயந்தெரிவித்தார்கள். நான் போலீசாருக்கு ரிப்போர்ட்டுச் செய்தேன். வழக்கு 1..5.29 ஆம் தேதி வாய்தா போடப்பட்டிருக்கிறது.\nஈரோடு தேவஸ்தான கமிட்டியாரின் 30.3.1929 தேதி தீர்மானப்படி ஈரோடு டவுனிலுள்ள சிவன் கோவிலுக்குள் சில இந்துக்கள் (அதாவது வள்ளுவப் பண்டாரம் என்பவர்கள்) 4.4.1929 தேதியில் சுத்தமாகவும் மதச்சின்னங் களுடனும் கற்பூரம், தேங்காய் பழத்துடனும், கடவுளை வணங்கசென்றபோது குருக்கள் மூலவிக்கிரக அறைக் கதவைப் பூட்டிவிட்டுப் போய் விட்டாராம், வணங்கப் போனவர்கள் வெகுநேரம் காத்திருந்தும் வராததால் வெளியில் உள்ள சாமிகளை பூஜைசெய்து கும்பிட்டு விட்டுப் போய்விட்டார்கள்.\nபிறகு குருக்கள்கள் சிவன், விஷ்ணு ஆகிய இரண்டு கோவில்களுடைய வெளிக்கதவுகளையும் பூட்டி விட் டார்கள்.\nஉள்ளூர்ப் பொது ஜனங்கள் கமிட்டியார் தீர்மானத் திற்கு ஆதரவாய் இருக்கின்றார்கள் கோவில் நிருவாகிகள் நியாயமாய் நடந்து கொள்ளாவிட்டால் வணங்கப் பிரிய முள்ளவர்கள் பலாத்காரமில்லாதாக சத்தியாக்கிரகம் செய் வதைத்தவிர வேறுவழியில்லை என்று கருதி இருக்கின் றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது.\nஆதலால் கோவில் நிருவாகிக சத்தியாக்கிரகம் செய்து தீரவேண்டிய நிர்ப்பந்தத்திற்குக் கொண்டுவந்து விடாமல் தயவு செய்து நியாயமாக நடந்து கொள்ளுமாறு வேண்டு கிறோம்.\nஎன்னைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். மற்ற வெளியூர்க்காரர்களை விட உள்ளுர்க்காரர்களாகிய உங் களுக்கு என்னை நன்றாகத் தெரிய வசதி உண்டு என்று கருதியே அப்படிச் சொல்லுகிறேன்.\nஎனக்கு கோவில், குளம், மதம், சாமி, பூதம் போன்றவைகள் ஒன்றும் பிடிக்காது என்பதும் அவற்றைப் பற்றி நான் கவலைப்படுவது மில்லை என்பதும் நீங்கள் அறிந்ததே. அத னாலேயே இந்த ஊர் பொது ஜனங்களிடம் எனக்கு அவ்வளவு செல்வாக்கும் கிடையாது. சுமார் 15 - 20 வருஷங்களுக்கு முன் இந்த ஊரில் அனேக வீடுகளுக்கு நான் வராவிட்டால் கல்யாணங்கள் முகூர்த்த நேரம் தவறிக்கூட காத்திருக்கும். அது போலவே பிணங்கள் கூட வெளி யேறாமல் காத்திருக்கும். அவ்வளவு பொது ஜன செல்வாக்குப் பெற்றிருந்தவனாகிய நான் இன்று ஒரு கிராமப் பஞ்சாயத்து தேர்தலுக்கு நின்றால் கூட கட்டின பணம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். (அப்படி அல்ல என்ற சப்தம்) அது எப்படியோ போகட்டும். இன்று எனக்கு மக்களிடத்தில் ஏதோ ஒரு இயக்க சம்மந்தமான நட்பு தவிர மற்றபடி உலக வழக்கமான பொதுஜன நட்பு எனக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் அநேக துறைகளில் பொது ஜன அபிப் பிராயத்துக்கு மாறான அபிப்பிராயம் சொல்லி எதிர் நீச்சல் நீந்திக் கொண்டு இருக்கிறேன். அப்படி இருந்தால் எப்படிப்பட்டவர் களுக்கும் இந்தக் கதிதான். ஆனால் இப்படி இருந்தும் சிறிதாவது சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். மற்றவர்களில் அனே கருக்கு இதுகூட சாத்தியப்படாமல் அடிக்கடி கரணம் போட்டுக் கொண்டி ருக்கிறார்கள் என்று சொல்லுவேன்.\nஜாதி, மதம், கோவில், குளம், சாமி, பூதம் கூடாது என்று நான் சொல்லுவதால் அவற்றினிடம் எனக்கு ஏதாவது தனிப்பட்ட துவேஷமா நான் ஏதாவது எதிர் மதக்காரனா நான் ஏதாவது எதிர் மதக்காரனா அல்லது தீண்டாத ஜாதியா என்றால் அப்படி ஒன்றும் இல்லை. நான் 22 வருஷம் தேவஸ்தா�� கமிட்டியில் முக்கியஸ்தனாகவும் தலைவனாகவும் இருந்திருக்கிறேன். என் அபிப்பிராயம் எப்படி இருந்தாலும் அனேக கோவிலுக்கு திருப்பணி செய்திருக்கிறேன். எனது பெற்றோர்களும் செய்திருக்கிறார்கள். இதே எதிரில் தெரியும் இந்த அம்மன் கோவில் நான் முன்னின்று கட்டி வைத்ததல்லவா மற்றும் இவ்வூர் பிரபல கோவில்களில் எங்கள் தாயார் தகப்பனார் பெயர் போட்டிருக் கிறதல்லவா மற்றும் இவ்வூர் பிரபல கோவில்களில் எங்கள் தாயார் தகப்பனார் பெயர் போட்டிருக் கிறதல்லவா அப்படி இருக்க நான் ஏன் இப்படிச் சொல்லுகின்றேன் அப்படி இருக்க நான் ஏன் இப்படிச் சொல்லுகின்றேன் அவற்றால் ஏற்படும் கெடுதிகளை அறிந்தேதான்.\nகோவில் பிரவேசத்திற்கு இந்த ஊர் தேவஸ்தான கமிட்டியில் நான்தான் என் தலைமையில் தான் முதல் முதல் ஒரு தீர்மானம் நிறைவேற்றினேன். அதை அமுலுக்கு கொண்டு வந்ததில் கோயில் பிரவேசம் செய்த சில தாழ்த்தப்பட்டவர்களையும் தோழர் ஈஸ்வரன் அவர் களையும் சர்க்காரில் தண்டித்தார்கள். அப்பீலில் விடுதலை ஆயிற்று என்றாலும் அந்த தீர்மானம் கேன்சல் செய்ய வேண்டிய தாகவும் ஏற்பட்டுவிட்டது. அதனாலேயே நான் தேவஸ்தான கமிட்டியில் ராஜினாமா செய்தேன். அதற்கப் புறமே சாமியையும் கோவிலையும் மதத்தையும் அடியோடு அழிக்க துணிந்தேன் (31.3.1929). காரியம் வெற்றி பெற்றதோ இல்லையோ அது வேறு விஷயம். அதன் பயனாய் பல கோவில்களுக்கு வரும்படி குறைந்தது. சில சாமிகளுக்கு மதிப்பும் குறைந்தது. திருப்பதி ராமேஸ்வரம் டிரஸ்டிகள் வரும்படி குறைந்து விட்டதாக ரிபோர்டு செய்தார்கள். கொச்சி திருவாங்கூரில் 10 லக்ஷக்கணக்கான மக்கள் தாங்கள் நாஸ்திகர்கள் என்றும் சகல மதத்தையும் சிறப்பாக இந்து மதத்தை விட்டுவிட வேண்டுமென்றும் தீர்மானம் செய் தார்கள். பதினாயிரக்கணக்கான பேர் கிறிஸ்து முஸ்லீம் சீக்கிய ஆரிய சமாஜம் முதலிய மதங்களுக்கு பாய்ந்தார்கள். திருவாங்கூர் பிரஜைகளில் ஏறக்குறைய பகுதிக்கு மேற்பட்ட வர்கள் ஏற்கனவே கிறிஸ்துவர் களாகவும் முஸ்லீம்களாகவும் இருக்கிறார்கள் என்பதோடு இப்போதும் கும்பல் கும்பலாய் மதம் மாற ஆரம்பித்தார்கள். எனது பிரசாரத்தின் பலனாய் நான் ஜாதிமத ஜனங்களிடையே செல்வாக்கு இழந்து மதிப்பு இழந்து வர நேருகிறது என்றாலும் மேல் கண்ட பலன்கள் இந்நாட்டில் இதற்கு முன் என்றும் இருந்ததை விட அதிக மாக ஏற்பட ஆரம்பித்து விட்டதால் பொது ஜனங்களிடையே என் மீது எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் நாஸ்திகத் தையும் கோவில் குள வெறுப்பையும் மாற்றி இந்துக்கள் மதம் மாறுவதையும் நிறுத்தித் தீரவேண்டிய அவசியம் மகா ராஜாக்கள் முதல் சாதாரண பார்ப்பனர்கள் வரை ஏற்பட்டு விட்டது. நானோ அல்லது என்னைப் போன்ற யாராவது ஒருவரோ தனது சுயநலத்தையும் தனது செல்வாக் கையும் இழந்து பொதுஜன வெறுப்பையும் ஏற்க தயாராய் இருந்திருக்காத வரையில் இந்த மாறுதல் அதுவும் புரட்சி போன்றது ஒன்று ஏற்பட்டிருக்க முடியவே முடியாது என்பதை வேண்டுமானால் நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஇந்திய உணவுக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nகோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nஅன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழா பூவாயிப்பட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nவிருதுநகர் ஜஸ்டிஸ் மாநாடு - 1\nகராச்சி கலகத்திற்கு மதமே காரணம்\nகாடுகளைப் பற்றிய ஆய்வில் சாதனைப் பெண்\nமூளையைப் பாதிக்கும் புற்றுநோய் குறித்த ஆய்வில் மாணவி சாதனை\nபகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nயாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/12213010/Namakkal-districtBogie-smokeless-awareness-of-the.vpf", "date_download": "2019-04-23T06:37:15Z", "digest": "sha1:DQ7LYQFSTCZBYSVFUYCY2LJ4IDJMT4RV", "length": 14134, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Namakkal district Bogie smokeless awareness of the Procession || நாமக்கல் மாவட்டத்தில்புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nநாமக்கல் மாவட்டத்தில்புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் + \"||\" + Namakkal district Bogie smokeless awareness of the Procession\nநாமக்கல் மாவட்டத்தில்புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்\nநாமக்கல் மாவட்டத்தில் புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேளாண் ஆசிரியர் தங்கவேல், போகிப்பண்டிகையன்று பழைய பொருட்கள் மற்றும் நெகிழி பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல், காற்று ஆகியவை மாசடைவது குறித்து மாணவ, மாணவிகளிடையே விளக்கி கூறினார்.\nஇதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். முடிவில் பசுமைப்படை ஆசிரியர் சதீஷ் குமார் நன்றி கூறினார்.\nசவுதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வெப்படையில் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணா, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசிவா, சாரண, சாரணியர் ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nபாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புகையில்லா போகி மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரமசிவம் ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.\n1. நாமக்கல்லில் பெண் சிசு கருக்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nஉலக மகளிர் தினத்தையொட்டி பெண் சிசு கருக்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\n2. நாமக்கல்லில் போதைப்பொருள், சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவி��ள் பங்கேற்பு\nநாமக்கல்லில் நேற்று போதைப்பொருள் மற்றும் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.\n3. கிருஷ்ணகிரியில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்\nகிருஷ்ணகிரியில் நடந்த தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\n4. கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம்\nகிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.\n5. தர்மபுரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம்\nதர்மபுரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தர்மபுரியில் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\n5. விமான நிறுவனத்தில் வேலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/48558-pm-to-dedicate-to-nation-multi-modal-terminal-on-river-ganga-at-varanasi-on-nov-12.html", "date_download": "2019-04-23T07:00:37Z", "digest": "sha1:N3YEC2V5AXQHVEMMLYN6MNYME56N5WJV", "length": 10676, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "கங்கை நதியின் மீது அமைக்கப்பட்டுள்ள முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர்! | PM to dedicate to nation multi modal Terminal on River Ganga at Varanasi on Nov 12", "raw_content": "\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \nவெடிகுண்டை விட வா��்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nகங்கை நதியின் மீது அமைக்கப்பட்டுள்ள முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர்\nவாரணாசியில் கங்கை நதியின் மீது புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வகை முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள் (12.11.2018) அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். நதியின் மீது கட்டப்படுகின்ற மூன்று பல் வகை முனையங்கள் மற்றும் இரண்டு ஒருங்கிணைந்த முனையங்களில் இது முதலாவதாகும்.\nவாரணாசிக்கும், ஹால்டிக்கும் இடையே கங்கை நதியின் மீது 1500 முதல் 2000 டன் வரையிலான எடை கொண்ட பெரிய கப்பல்களை இயக்குவதற்கான மத்திய அரசின் நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பல்வகை முனையம் கட்டப்பட்டுள்ளது.\nகொல்கத்தாவிலிருந்து வாரணாசிக்கு சென்ற மாதம் 30-ந் தேதி புறப்பட்ட பெப்சிகோ (இந்தியா) நிறுவனத்தின் சரக்குகளை ஏற்றிக் கொண்டு வரும் முதலாவது பெட்டக கப்பலையும் பிரதமர் வரவேற்க உள்ளார். எம்.வி.ரவீந்திரநாத் தாகூர் என்ற அந்த கப்பல் 16 டிரக் வண்டிகளில் ஏற்றி வரப்படும் உணவு மற்றும் தின்பண்டங்களுக்கு இணையான 16 பெட்டகங்களோடு வரும் 11-ந் தேதி வாரணாசிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரும்பிச் செல்லும் போது இந்தக் கப்பல் இஃப்கோ உரங்களை ஏற்றிச் செல்லும்.\nஇதே நாளில் (12.11.2018) வாரணாசியில் ரூ.425.41 கோடி செலவு பிடிக்கும் மூன்று கழிவு நீர் வெளியேற்றும் திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். ராம்நகரில் ரூ.72.91 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள கழிவுநீர் நிர்வாக திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர ��ாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதேர்தலில் வாக்களித்த 3 மாநில முதல்வர்கள்\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றால் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வோம்: அமித் ஷா\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி \nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000032", "date_download": "2019-04-23T07:06:29Z", "digest": "sha1:YEACU4JZ6W5UCLQYBI6SRQDRWGVBIYNV", "length": 3660, "nlines": 32, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nஉணர்வுகளின் வலிகளும் வசந்தங்களும் கவிதைகளாக மலரும். ஈழத்தமிழ் வரலாற்றில் உணர்வுகளில் வலிகளை சுமந்த இளைஞர்களே அதிகம். அவை சொந்த சுமைகளின் வரிகள் அல்ல சமூகத்தின் இருப்பில் முனைப்புற்று நின்ற வாழ்வின் வலிகள். அது நெடுந்தீவு முகிலனையும் விட்டுவைக்கவில்லை.\nஎன்பதிலும் சமூகத்தின் காயத்தின் வலிகளை உணரும் ஒரு கவிஞன் தெரிகிறான். சொல்வதினூடாக சொல்லாதவற்றையும் உணர வைக்கும் கவிதை வரிகளுக்காக நெடுந்தீவு முகிலனுக்கு பாராட்டுக்கள்.\nமரபார்ந்த சிந்தனைகளில் இருந்து விலகி மனிதம் தேடும் இந்தக் கவிஞன் பெண்ணின் படிமத்தை மட்டும் மரபார்ந்து சித்திரிப்பது கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது.\nஇந்த சமூக வாழ்வில் முகிலன் கடைந்து எடுத்த இந்த அமிர்தம் எல்லோரது சிந்தனைக்கும் வலுவூட்டுவதாக அமைகிறது.\nஇலங்கை இதழியல் கல்லூரியல் 2010ஆம��� ஆண்டின் பத்திரிகைத் துறையை கற்க வந்த ஒரு மாணவனாக அறிமுகமான முகிலன் 'நெடுந்தீவு முகிலன்' என்ற கவிஞனாக தன் அடையாளத்தை நிரூபித்துக் கொண்டிருந்தாலும் இந்த சமூக சிந்தனையுடன் ஊடகத் துறையில் அவர் ஒரு சிறந்த ஊடகவியலாளனாக வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.\n2010 - கவிதை - சாடிகள் கேட்கும் விருட்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_chakkara/agathiyar_chakkara_songs40.html", "date_download": "2019-04-23T07:08:50Z", "digest": "sha1:EEXIVUQPKKUNCDZNBRBDL6VGBY237SJJ", "length": 5934, "nlines": 56, "source_domain": "diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் 40 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், உண்டாகும், நேரும், horary, தடங்கலாகும்", "raw_content": "\nசெவ்வாய், ஏப்ரல் 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் 40 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்\nதுணிவான காரியத்தை செய்ய நேரும்\nஆரூடத்தில் நாற்பது வந்திருப்பது, சனி வக்கரித்திருப்பதைக் குறிக்கும். இதனால் சகல காரியஙக்ளும் தடங்கலாகும். சொந்த பந்தங்களும் உன்னை தூற்றுவார்கள். பலவிதத்திலும் பொருட்சேதம் உண்டாகும். முன்பின் யோசியாமல் காரியங்களைச் செய்து துன்பமடைய நேரும். நோய் நொடி ஏற்படும். கடன்காரர்களின் தொல்லையால் மன வெறுப்பு உண்டாகும். இவையெல்லாம் இன்னும் நாற்பத்தியேழு நாளில் தீரும் என்கிறார் அகத்தியர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் 40 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், உண்டாகும், நேரும், horary, தடங்கலாகும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மரு���்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=92&Itemid=61", "date_download": "2019-04-23T05:58:31Z", "digest": "sha1:ETZZT6X5RELYDMXNQ25OWD6BBAYWO426", "length": 6661, "nlines": 91, "source_domain": "dravidaveda.org", "title": "எட்டாந் திருமொழி", "raw_content": "\nநல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல்பனி சோர\nஅல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந் தாலொத்த தாலோ\nஇல்லம் வெறியோடிற் றாலோ என்மக ளைஎங்கும் காணேன்\nமல்லரை யட்டவன் பின்போய் மதுரைப்பு றம்புக்காள் கொலோ.\nஒன்று மறிவொன்றில் லாத உருவறைக் கோபாலர் தங்கள்\nகன்றுகால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு\nநன்றும் கிறிசெய்து போனான் நாராய ணன்செய்த தீமை\nஎன்றும் எமர்கள் குடிக்குஓ ரேச்சுக்சொ லாயிடுங் கொலோ.\nகுமரி மணம்செய்து கொண்டு கோலம்செய்து இல்லத் திருத்தி\nதமரும் பிறரும் அறியத் தாமோத ரற்கென்று சாற்றி\nஅமரர் பதியுடைத் தேவி அரசாணி யைவழி பட்டு\nதுமில மெழப்பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொலோ.\nஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்\nதிருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்\nபெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை\nமருமக ளைக்கண்டு கந்து மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ.\nதம்மாமன் நந்தகோ பாலன் தழீஇக்கொண்டு என்மகள் தன்னை\nசெம்மாந் திரேயென்று சொல்லிச் செழுங்கயற் கண்ணும்செவ் வாயும்\nகொம்மை முலையும் இடையும் கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு\nஇம்மக ளைப்பெற்ற தாயர் இனித்தரி யாரென்னுங் கொலோ.\nவேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்துஎன் மகளை\nகூடிய கூட்டமே யாகக் கொண்டு குடிவாழுங் கொலோ\nநாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து சாடிறப்\nபாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொலோ.\nஅண்டத் தமரர் பெருமான் ஆழியான் இன்றுஎன் மகளை\nபண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொலோ\nகொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து\nபண்டை மணாட்டிமார் முன்னே பாதுகா வல்வைக்குங் கொலோ.\nகுடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ\nநடையொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோ பன்மகன் கண்ண��்\nஇடையிரு பாலும்வ ணங்க இளைத்திளைத்து என்மகள் ஏங்கி\nகடைகயி றேபற்றி வாங்கிக் கைதழும் பேறிடுங் கொலோ.\nவெண்ணிறத் தோய்தயிர் தன்னை வெள்வரைப் பின்முன் எழுந்து\nகண்ணுறங் காதே யிருந்து கடையவும் தான்வல்லள் கொலோ\nஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந் தான்என் மகளை\nபண்ணறை யாப்பணி கொண்டு பரிசற ஆண்டிடுங் கொலோ.\nமாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு\nஆயர்கள் சேரியி லும்புக்கு அங்குத்தை மாற்றமு மெல்லாம்\nதாயவள் சொல்லிய சொல்லைத் தண்புது வைப்பட்டன் சொன்ன\nதூய தமிழ்ப்பத்தும் வல்லார் தூமணி வண்ணற்கா ளாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-04-23T06:34:13Z", "digest": "sha1:ICF2VKI5FVOTPQOHID7HF6W2XPYMMREZ", "length": 5385, "nlines": 48, "source_domain": "tamilleader.com", "title": "விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடியவர்களுக்கு கிடைத்த பரிசு! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடியவர்களுக்கு கிடைத்த பரிசு\nமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முதன்மை வீதியின் அருகில் விடுதலைப்புலிகள் காலத்தில் தங்கம் புதைத்து வைத்ததாக கூறப்பட்ட வீ்ட்டின் அறை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக தோண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅங்கிருத்து போர் நடைபெற்ற காலத்தின் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் தடயங்கள் மட்டுமே காணப்பட்டதாகவும், 2011 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ஒரு ரூபா நாணயக்குத்தி ஒன்று மட்டுமே மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவுப் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர், தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் என அனைவரும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.\nசுற்றிவளைப்பினால் சிக்கிய சாரதிகளுக்கு தொடர இருக்கும் வழக்குகள்\nமரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்\nபெண்ணொருவரின் கொடூர செயலால் உயிரிழந்த தாய்\nபத்து பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து\nஇலங்கை இராணுவம் காணி ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் போர் வெடிக்கும்\nயாழில் மின்னல் தாக்கத்தில் மூவர் பலி\nமட்டக்களப்பில் பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்\nஇயற்கையின் சீற்றத்தால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் \nகுடிபோதையில் வந்தவர்களின் கொடூர கற்பழிப்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 941 சாரதிகள்\nயாழ் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்\nஜனாதிபதியின் தலைமையில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ செயற் திட்டம் இறுதி நாள் நிகழ்வு இன்று\nகோத்தாவிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி\nமது போதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481713", "date_download": "2019-04-23T06:58:01Z", "digest": "sha1:YCQVJNJUEOR37H3NEJKJSPB7DQOAYHJT", "length": 7932, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தொடக்க வீரராக களமிறங்குவேன்...: ரோகித் ஷர்மா உறுதி | I will play as an opening batsman ...: Rohit Sharma has confirmed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nதொடக்க வீரராக களமிறங்குவேன்...: ரோகித் ஷர்மா உறுதி\nமும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரோகித், இது குறித்து கூறியதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் நான் தொடக்க வீரராகக் களமிறங்க முடிவு செய்துள்ளேன். அதில் மிக உறுதியாக உள்ளேன். உலக கோப்பை தொடர் நெருங்கி விட்டது என்பதுடன், இந்திய அணியிலும் தொடக்க வீரராகவே விளையாடி வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். முன் வரிசை வீரராக விளையாடும்போது தான் அதிக ரன் குவித்திருக்கிறேன் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அணி நிர்வாகமும் இதை நன்கு உணர்ந்துள்ளது. நடு வரிசையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது, இந்த முடிவை எளிதாக்கிவிட்டது.\nஇந்திய அணி வீரர்கள் உலக கோப்பை வரை தொடர்ச்சியாக அடுத்த சில மாதங்களுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது உண்மையிலேயே சவாலானது தான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்த தொடர்களில் விளையாடிய அனுபவம் உள்ளதால், இதை எளிதாக சமாளிக்க முடியும் என நம்புகிறேன். உடல்தகுதிய��� பராமரிப்பது மற்றும் பணிச்சுமையை கையாள்வது என்பது ஒவ்வொரு வீரருக்கும் வேறுபடும். ஓய்வு தேவைப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட வீரர் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.\nஉலககோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம் : பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது\nஎன்னை சவுரவ் கங்குலி தூக்கும்போது நான் மிகவும் சிறப்பாக உணர்ந்தேன் : ரிஸ்ப் பந்த் மகிழ்ச்சி\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி\nடாப் ஆர்டர்ல ரன் எடுங்கப்பா... கேப்டன் டோனி கடுப்பு\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் பிரான்ஸ்: 6வது முறையாக தகுதி\nஐபிஎல் டி20 பைனல் ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2018/09/jaki-vasudev.html", "date_download": "2019-04-23T06:39:36Z", "digest": "sha1:2DCRCWLRSGVTCTWLIN4EHK46426YQE3N", "length": 6055, "nlines": 98, "source_domain": "www.meeran.online", "title": "Jaki Vasudev (ஜக்கி வாசுதேவ் ) - Meeran.Online", "raw_content": "\nJaki Vasudev (ஜக்கி வாசுதேவ் )\nகொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்\nமனித சக்தி மகத்தான சக்தி\nஓம் சரவண பாவா டவுண்லோட்\nஷம்போ சிவா ஷம்போ டவுண்லோட்\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிக���ஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/8114-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-04-23T06:43:18Z", "digest": "sha1:LDOWZ2OAAJSZCACBRPANYIQ7DDOECZQO", "length": 19884, "nlines": 265, "source_domain": "www.topelearn.com", "title": "இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மற்றுமொரு வாரிசு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மற்றுமொரு வாரிசு\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் -அமரர் டயானா தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதிக்கு, 3ஆவது குழந்தை பிறந்துள்ளது.\nபிரிட்டன் நேரப்படி, நேற்றுக் காலை 11.01 மணிக்கு, கேட் மிடில்டனுக்கு, அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்களுக்கு, ஏற்கெனவே 4 வயதில் ஜோர்ஜ் மற்றும் 3 வயதில் சார்லட் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில், மூன்றாவதாகப் பிறந்த குழந்தையுடன், மருத்துவமனையில் இருந்து இன்று வெளியே வந்த இளவரசர் வில்லியம் - கேட் தம்பதியரைக் காண, முந்நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஆப்பிளின் மற்றுமொரு ஒன்லைன் சேவை அடுத்த மாதம் அறிமுகமாகும்\nஆப்பிள் நிறுவனம் Apple TV எனும் ஒன்லையின் சேவையினை\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nமுதலாவது டெஸ்���் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணகிப்பு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான\n7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து இடையிலான 3-வது ஆட்டத்தில் இங்\nடக்வர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஇங்கிலாந்து குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்\nஇலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவ\nகண்டுபிடிக்கப்பட்டது மற்றுமொரு ரகசியம் : உணவின் சுவையை அறிவது நாக்கு மட்டுமல்ல\nபொதுவாக உமிழ்நீரில் அதிகமாக நீர் காணப்படுகின்றது.\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\n02-வது டெஸ்ட்; முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2\nலீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முதல்நாள\nமற்றுமொரு வெண்கலப் பதக்கம் வென்றது இலங்கை\nஅனுஷா கொடிதுவக்கு 21 வது பொதுநலவாய விளையாட்டு வி\nபேஸ்புக்கில் மற்றுமொரு புதிய‌ வசதி விரைவில்...\nபேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெ\nஇலங்கைக்கு எதிரான போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கைக்கு எத���ரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்\nதோல் அரிப்பை போக்கும் அரச இலை\nகோடை காலத்தில் ஏற்படும் வியர்வை காரணமாக, உடலில் வி\nஇலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nஇலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரி\nஇங்கிலாந்து Vs இலங்கை; 2வது போட்டியும் இலங்கை வசம்\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில\nWhatsApp தரும் மற்றுமொரு புதிய வசதி\nகுறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்ப\nசாரநாத் புத்தர் மடத்தின் அரச மரம் முறிந்துவீழ்ந்தது\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில், சாரநாத் புத்தர் மடத்தி\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nபாதுகாப்பு பாண்டு திட்டம் கைவிட்டது இங்கிலாந்து\nகுறுகிய கால விசாவில் வந்து விசா காலம் முடிந்தபின்ன\nபோராடி வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து\nஇன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஸ்கொட\nஅவுஸ்திரேலியவை வீழ்த்த இங்கிலாந்து தயார்\nசொந்த மண்ணில் அபாரமாக விளையாடி வரும் அவுஸ்திரேலிய\nதிபெத்தை தனி நாடாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து பிரதமர்\nசீனா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்,\nஇங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மேட் பிக்சிங் சிக்கினர்\nஇங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நி\nஇங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மேட் பிக்சிங் சிக்கினர்\nஇங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நி\nஇங்கிலாந்து வீரர் ட்ராட், ஆஷஸிலிருந்து விலகிக்கொண்டார்\nஆஷஸ் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து\n3 கிரகங்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநாசா விஞ்ஞானிகள், நமது சூரியக் குடும்பத்துக்கு வெள\n77 நிமிடங்கள் நீடிக்கும் சூப்பர்மூன் சந்திர கிரகணம் 5 seconds ago\nகொள்ளு அல்லது காணத்தின் பயன்கள் 58 seconds ago\nஇறுதிப்போட்டிக்காக சென்னை-ஐதராபாத் அணிகள் மோதல்\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை 2 minutes ago\nவிண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்ற 3 minutes ago\nசூரியன் பற்றிய சில சிறந்த தகவல்கள். 4 minutes ago\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%99", "date_download": "2019-04-23T05:51:46Z", "digest": "sha1:JYKLM56TZGWPMB2XHKCCUNYSHOFSFEUB", "length": 19261, "nlines": 293, "source_domain": "pirapalam.com", "title": "ரகுல் ப்ரீத் சிங் - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி\nசமந்தாவின் கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்\nபிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்\nஅட்லீயை ஆபிஸில் சந்தித்த ஷாருக்கான், எதற்கு தெரியுமா\nரஜினி-முருகதாஸ் படத்தின் தர்பார் ஃபஸ்ட் லுக்\nதளபதி-63ல் இந்துஜாவின் கதாபாத்திரம் கசிந்தது\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை...\n ரசிகர்களை ஷாக் ஆக்கிய போட்டோ\nசாய் பல்லவியை நோக்கி சர்ச்சையான கதாபாத்திரம்,...\nகர்பத்தை புகைப்படமாக எடுத்து வெளியிட்ட எமி ஜாக்ஸன்\nஹாலிவுட் சினிமாவில் ஆலியா பட்\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி...\nகணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nபிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட மோசமான புகைப்படம்...\nதந்தை வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஆலியா...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை...\nஅப்போது எனக்கு 16 வயது தான்.. நடிகை வேதிகா\nஉச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பூஜா ஹெட்ஜ்,...\nநயன்தாரா புகைப்படத்தை தவறாக போட்டோஷாப் செய்தார்களா\nபிரபல வார இதழின் அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி...\nTag: ரகுல் ப்ரீத் சிங்\nதன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில்...\nராகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார்.\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் செய்த ராகுல் ப்ரீத் சிங்\nராகுல் ப்ரீத்சிங் தென்னிந்திய சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் தமிழில் கூட சமீபத்தில் தேவ் படம் வெளிவந்தது....\nபிகினி உடையில் ராகுல் பிரீத் சிங் - அவரே வெளியிட்ட லேட்டஸ்ட்...\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான ஹீரோயின். அவர் தற்போது சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக வெவ்வேறு...\nசம்பளத்தை உயர்த்திய நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் மாறி மாறி முன்னணி ஹீரோக்களோடு நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தேவ்...\nராகுல் ப்ரீத் அழகின் ரகசியம்\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தீரன், தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அடுத்து சூர்யா ஜோடியாக என்ஜிகே மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடியாக...\nதிருமணத்திற்கு தயாராகும் ரகுல் ப்ரீத் சிங்\nரகுல் ப்ரீத் சிங் பேசுவதை பார்த்தால் திருமணத்திற்கு தயாராகிவிட்டார் போலயே.\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nதளபதி-63ல் இந்துஜாவின் கதாபாத்திரம் கசிந்தது\nஉச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பூஜா ஹெட்ஜ், நீங்களே...\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nதன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில்...\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் செய்த ராகுல் ப்ரீத் சிங்\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர்...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nமாடர்ன் லுக்கில் போட்டோ ஷூட் நடத்திய சமந்தா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இரண்டு சூப்பர் ஹீரோயின்கள்\nதளபதி-63யில் நடிப்பது பற்றி கதிர் நெகிழ்ச்சியான பதிவு\nவிஜய் அடுத்ததாக அட்லீயுடன் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு தற்போதைக்கு...\nபாலிவுட் பிரபலங்களுக்கு இணையாக நடிகை நயன்தாரா பிடித்த இடம்\nForbes India என்ற நிறுவனம் பல கணக்கெடுப்புகள் எடுப்பவர்கள். இப்போது அவர்கள் 2018ல்...\nஅப்போது எனக்கு 16 வயது தான்.. நடிகை வேதிகா\nமுனி, காளை என தமிழ் சினிமாவில் குறைந்த இடைவெளியில் முன்னணி நடிகர்களின் படங்களில்...\nபிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் ஜானி டிரைலர்\nநடிகை ஓவியாவை கவலையடைய வைத்த சம்பவம்\nஓவியாவை யாரும் மறக்க முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1ல் வந்த சில நாட்களிலேயே...\nஅஜித், விஜய்க்கும் மேல பெருசா ஆசைப்படும் நயன்தாரா: நடக்குமா\nநயன்தாராவின் நீண்ட கால ஆசை பற்றி தெரிந்தால் அசந்துவிடுவீர்கள்.\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\nவிஜய் மற்றும் அட்லீ கூட்டணி ஏற்கனவே இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளதால் அவர்கள்...\nபேரறிவாளன் பற்றி எனக்கு தெரியாதா நான் என்ன முட்டாளா\nரஜினிகாந்த் எது பேசினாலும், பேசாவிட்டாலும் ட்ரெண்டில் இருந்துக்கொண்டே தான் இருப்பார்....\nராஜ் சேதுபதி இயக்கத்தில் கே.பிரபாத் தயாரிப்பில் ஆர்.சுரேஷ், சாந்தினி, இந்துஜா, தயாரிப்பாளர்...\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் பல...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nதளபதி63 படம் குறித்து விஜய்யே கூறிய கலாட்டா பதில்\n6 பேக் வைக்க போகும் சமந்தா\nமோசமான உடையில் பிரபல தமிழ் சீரியல் நடிகை - ட்ரோல் செய்யும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sanusha-in-harassment-in-train/13899/", "date_download": "2019-04-23T05:59:24Z", "digest": "sha1:CSEYAH7Q4K3YXMIVBZ5TA7XKMHHNNORC", "length": 7564, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "ஓடும் ரயிலில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்��ிகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஓடும் ரயிலில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்\nஓடும் ரயிலில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்\nரேனிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சனுஷா. இவா் பயணம் செய்த ரயிலில் மா்ம நபா் ஒருவா் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.\nசனுஷா ரேனிகுண்டா படத்தை தொடா்ந்து எத்தன், அலெக்ஸ் பாண்டியன்,நந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகையான இவா் நடிப்பில் சமீபத்தில் தமிழில் கொடிவீரன் திரைப்படம் வெளியானது.\nஇவா், நேற்று கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரெயிலில் பயணம் செய்திருக்கிறார். அப்போது தூங்கி கொண்டிருந்த சனுஷாவை மா்ம நபா் உதட்டில் கை வைத்திருக்கிறார். உடனே சனுஷா அந்த நபரை போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார். இவருக்கு உதவ மற்ற பயணிகள் யாரும் முன் வரவில்லை. திரைக்கதை ஆசிரியா் உன்ன மற்றும் ரஞ்சித் என்பவா் நடிகை சனுஷாவிற்கு உதவி செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி சனுஷா கூறியதாவது, எனக்கு ரெயிலில் ஏற்பட்ட இந்த சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. என்னுடன் வந்தவா்கள் மட்டும் தான் எனக்கு உதவி செய்தார்கள். மற்ற பயணிகள் யாரும் பேருக்கு கூட உதவி செய்ய முன்வரவில்லை. நடிகையான எனக்கு இந்த நிலைமை என்றால் ஒரு சாதாரண பெண்ணுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருந்தால் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருப்பாள்.\nஉப்பு சப்பில்லாத விஷயத்திற்க்கெல்லாம் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் நேரில் ஏதாவது ஒரு விஷயம் என்றால் உதவி செய்யவது என்றால் யாரும் முன் வர முனைவதில்லை என்று கூறினார்.\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் : புதிய பட அறிவிப்பு\nசிம்பு, கௌதம் கார்த்திக் இணையும் புதிய படம் – மாஸ் அறிவிப்பு\nபொறந்தா நாலு பேர பொளக்கனும் – ‘தேவராட்டம்’அதிரடி டிரெய்லர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்��ு தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D/", "date_download": "2019-04-23T06:11:17Z", "digest": "sha1:KAD5JEHDOTTFAOAJHLSRN3MBOPMP6KSV", "length": 3288, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "ஸ்பைடா் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஸ்பைடா் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/simbu/page/2/", "date_download": "2019-04-23T06:06:19Z", "digest": "sha1:XWC4JT5RVGK4EOLDU2QHVFODY6HOG2QF", "length": 4939, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "simbu Archives - Page 2 of 12 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஓவியாவின் ‘90ml’ படத்தில் இடம்பெறும் ‘மரண மட்ட’ பாடல் வீடியோ\nமதம் மாறுகிறார் நடிகர் டி.ஆர் மகன்\nசிம்புவை தூக்கி சாப்பிட்ட சந்தானம் – தில்லுக்கு துட்டு 2 வசூல் தெரியுமா\nசிம்புவின் மாநாடு படத்தில் இணையும் மற்றொரு பிரபல நடிகர் \nகிண்டலடித்த ரசிகர்கள் – வெறியோடு பாங்காக் சென்ற சிம்பு\n“யாரோ சுட்ட வடை மாதிரி இருக்கே” – சிம்பு படம் குறித்து சித்தார்த்தின் நக்கல்...\nசிம்புவுடன் இணைந்து நடிக்கும் 2 முன்னணி நடிகர்கள்\nசிம்புவிற்காக ஷுட்டிங்கை ரத்து செய்த தனுஷ்….\nஎல்லா தியேட்டர்களிலும் கட் அவுட்…பேனர் – சிம்பு சொன்னது என்னாச்சு\nநெட்டிசன்கள் கழுவி ஊற்றும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/imaikka-nodigal-anurag-kashyap/31253/", "date_download": "2019-04-23T06:19:10Z", "digest": "sha1:7AFWBRTSTBWAUXVAEKJA575X4MTFFVGU", "length": 5793, "nlines": 68, "source_domain": "www.cinereporters.com", "title": "சைக்கோ நடிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் அனுராக் காஷ்யப் ரசிகர்கள் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் சைக்கோ நடிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் அனுராக் காஷ்யப் ரசிகர்கள்\nசைக்கோ நடிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் அனுராக் காஷ்யப் ரசிகர்கள்\nபிரபல ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் இவருக்கு ஹிந்தி மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு சீட்டின் நுனிக்கு வருமளவுக்கு பல சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை கொடுப்பதில் வல்லவர்.\nடிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் வித்தியாசமானதொரு சைக்கோ கெட்டப்பில் நடித்துள்ளார்\nட்ரெய்லரே பயங்கரமாக மிரட்டு மிரட்டுனு மிரட்டுவதால் ரசிகர்கள் படத்தையும் இவரின் நடிப்பையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஐ லவ் கில்லிங் ஐ ஜஸ்ட் லவ் கில்லிங் என இவர் பேசும் வசனம் மிரட்டுகிறது.\nanurag kashyap அனுராக் காஷ்யப்\nதம்பியை சுட்டு கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்…\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் : புதிய பட அறிவிப்பு\nசிம்பு, கௌதம் கார்த்திக் இணையும் புதிய படம் – மாஸ் அறிவிப்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு ��ிஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/2016/04/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-04-23T07:07:58Z", "digest": "sha1:HMKYNNKWYNGNFC4GUEYSXBHA37TJ64BT", "length": 6305, "nlines": 162, "source_domain": "www.easy24news.com", "title": "வேதாளத்தை மிஞ்சியதா தெறி? பிரபல திரையரங்கம் அறிவிப்பு | Easy 24 News", "raw_content": "\nHome Entertainment வேதாளத்தை மிஞ்சியதா தெறி\nஇளையதளபதி விஜய்யின் தெறி நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.\nமுதல் நாள் வசூலில் இந்த படம் தல அஜித்தின் வேதாளம் படத்தை மிஞ்சிவிட்டதாக பிரபல திரையரங்கு ஒன்று அறிவித்துள்ளது.\nநெல்லை ராம் சினிமாஸ் தியேட்டரில் தெறிக்காக முந்தைய நாள் இரவே ரசிகர்கள் பெரிய அளவில் கூடிவிட்டனர். ஆட்டம் பாட்டம் என இரவு முழுவதும் கொண்டாடிவிட்டு காலையில் படத்தை ரசிகர்கள் பார்த்துள்ளனர்.\nஎப்படி இத்தனை அடி கட் அவுட் விழுந்தது\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\n20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nமேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்\nநிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்\nபொலிஸ் மா அத��பர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்\nவனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/ukrainian/lesson-2304771195", "date_download": "2019-04-23T06:03:44Z", "digest": "sha1:6C5KX3WL2Q7XHDZNUC7F2LGNZMWWG4CM", "length": 2256, "nlines": 93, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Aika 2 - நேரம் 2 | Опис Уроку (Фінську - Tamil) - Інтернет Поліглот", "raw_content": "\n Opi uusia sanoja. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\n0 0 kesä கோடை காலம்\n0 0 kevät வசந்தம்\n0 0 lauantai சனிக்கிழமை\n0 0 lokakuu அக்டோபர்\n0 0 maanantai திங்கள்கிழமை\n0 0 perjantai வெள்ளிக்கிழமை\n0 0 sunnuntai ஞாயிற்றுக்கிழமை\n0 0 syksy இலையுதிர் காலம்\n0 0 syyskuu செப்டம்பர்\n0 0 talvi குளிர் காலம்\n0 0 tiistai செவ்வாய்க்கிழமை\n0 0 torstai வியாழக்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/10121007/1236511/jewel-robbery-three-north-state-youths-arrested.vpf", "date_download": "2019-04-23T06:40:11Z", "digest": "sha1:LQH46PQQWXO5UPSOO6426BJB3UOU23OZ", "length": 14390, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சவுகார்பேட்டை நகை கொள்ளையடித்த வடமாநில வாலிபர்கள் கைது || jewel robbery three north state youths arrested", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசவுகார்பேட்டை நகை கொள்ளையடித்த வடமாநில வாலிபர்கள் கைது\nசவுகார்பேட்டை நகை பட்டறையில் 6 கிலோ தங்க நகையை கொள்ளையடித்த 3 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nசவுகார்பேட்டை நகை பட்டறையில் 6 கிலோ தங்க நகையை கொள்ளையடித்த 3 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nசவுகார்பேட்டையை சேர்ந்தவர் சுபாஷ் பட்னாஸ். இவர் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இங்கு புனேயை சேர்ந்த ராகுல் கவுதம் வேலை பார்த்து வந்தார்.\nகடந்த 25-ந் தேதி நகை பட்டறையில் இருந்த 6 கிலோ 200 கிராம் தங்க கட்டியை திருடிக்கொண்டு ராகுல் கவுதம் மாயமாகி விட்டார்.\nஇதுகுறித்து யானைகவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில் தங்க கட்டியை திருடிய ராகுல் கவுதம் மற்றும் அவரது கூட்டாளிகளான புனேயை சேர்ந்த ஹேமந்த் பவார், லோனார் ஹோரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 600 கிராம் தங்கம் மீட்கப்பட்டது.\nதங்கம் திருட்டுக்கு அவர்களுக்கு வேறு யாரேனும உதவி���ார்களா தங்கத்தை எங்கு விற்றனர் என்பது குறித்து 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.\nபரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nதனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக தாயிடம் ஆசிபெற்றார் பிரதமர் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கன்னூரில் உள்ள பினராயி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்\nதாயாரிடம் ஆசி பெற்ற பின்னர் அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nகேரளா உள்பட 14 மாநிலங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது\nதென்காசி, செங்கோட்டையில் பலத்த மழை - குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது\nபெரியபாளையம் அருகே மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளோடு விழுந்து வாலிபர் பலி\nஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதல்- 6 பேர் காயம்\nபல மாதங்களுக்கு பிறகு வைகை அணையில் நீர் வரத்து தொடக்கம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி - நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nசவுகார்பேட்டை நகை பட்டறையில் 100 பவுன் நகையுடன் தொழிலாளி ஓட்டம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48367-sp-velumani-dance.html", "date_download": "2019-04-23T07:06:57Z", "digest": "sha1:CGNQAYS2PAL53LYZC7ULU5C4HAC4RJE2", "length": 9077, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "கோயில் கும்பாபிஷேக விழாவில் ஒயிலாட்டம் ஆடிய அமைச்சர் | SP velumani dance", "raw_content": "\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nகோயில் கும்பாபிஷேக விழாவில் ஒயிலாட்டம் ஆடிய அமைச்சர்\nகோயில் கும்பாபிஷேக விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடியதை பொதுமக்கள் கண்டு உற்சாகம் அடைந்தனர்.\nகோவை கைகோலபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழிபட்டனர். பின்னர் விழாவில் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் நடைபெற்றது. அப்பகுதி பொதுமக்கள் சிலர் நடமாடினர். அவர்களோடு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆறுகுட்டி ஆகியோர் நடனமாடினர். அவர்களின் நடனத்தைக் கண்ட பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.\nஅமைச்சர், எம்எல்ஏ மட்டுமல்லாமல் அங்கிருந்த அதிமுகவினரும் இணைந்து உற்சாகத்துடன் நடனமாடினர். அவர்களின் நடனத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாகாலாந்தில் 5,000 பெண்கள் ஒன்று கூடி பாரம்பரிய நடனம்\nகடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது: எஸ்.பி.வேலுமணி\nடெல்லி திரும்பினார் பியூஷ் ��ோயல்\nஎம்.பி.,க்கள் வருகை: பிரதமர் மகிழ்ச்சி\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி \nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000033", "date_download": "2019-04-23T06:22:44Z", "digest": "sha1:MJ2XBUVSVS3XYRYWVPKEDDXCGA3OEMUJ", "length": 2479, "nlines": 18, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nவடக்கு மாகாணக்கல்வித் திணைக்களத்தில் மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுபவர். இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர். இவர் எழுத்தாளர், ஓவியர், நாடகவியலாளர், சிறுவர் அரங்கச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர். சிறுவர்களின் சுயாதீனம், சுதந்திரச் செயற்பாடு, ஆக்க வெளிப்பாடு பற்றிய தெளிவான சிந்தனை கொண்டவர்.\nசிறுவர் அரங்கு சிறுவர்களின் முழுமையான பங்கு பற்றலுடன் முகிழ்ந்தெழும் ஒரு செயற்பாடாகும். சிறார்களின் உடல் மேம்பாடு, உளமேம்பாடு, மனவெழுச்சி மேம்பாடு ஆகியவையே அவர்களின் ஈடுபாட்டுடன் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வகையில் சிறுவர் அரங்கு பற்றிய இந்நூலைப் படைத்துள்ளார்.\n2011 - குழந்தை இலக்கியம் - கடலின் துயரம்\n2011 - குழந்தை இலக்கியம் - நரி மேளம்\n2011 - குழந்தை இலக்கியம் - பூதம் காத்த புதையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trips-of-jeyamohan.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2019-04-23T06:14:50Z", "digest": "sha1:K3NPCFEKD4UM6H7O2QPCG2HBG7PWEVOO", "length": 6281, "nlines": 43, "source_domain": "trips-of-jeyamohan.blogspot.com", "title": "எழுத்தாளர் ஜெயமோகனின் பயணங்கள்: நன்றி!", "raw_content": "\nசமகால தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத படைப்பாளி எழுத்தாளர் ஜெயமோகன். இலக்கியம் மட்டும் அல்லாது தத்துவம், திரைப்படம் என பல்வேறு தளங்களில் தொடர்சியாக இயங்கி வந்தாலும் கூட அவர் அளவிற்கு ஒருவரால் பயணம் மேற்கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. இந்தவரிகள் மிகை உணர்சிக்காக சொல்லப்படவில்லை. இமயம் முதல் குமரிவரை, வட கிழக்கு மாநிலங்கள், வெளி நாடுகள், பருவமழை பயணம் என இந்த பரந்த தேசத்தின் குறுக்கு மற்றும் நெடுக்கு வெட்டாக அவர் மேற்கொண்ட பயணங்களின் குறிப்புகள் தொடர் கட்டுரைகளாக எழுத்தாளர் ஜெயமோகன் இணைய தளத்தில் காணக்கிடைக்கின்றன. படிப்பவர்களுக்கெல்லாம் உள்ளுற ஏக்கத்தையும், ஆர்வத்தையும் ஒரு சேர கலந்து கொடுக்கின்றன இக்கட்டுரைகள் .\nநவீன உலகின் முன்னேற்றம் அடைந்து வரும் பொருளீட்டும் வாய்ப்புகள், தொலைத்தொடர்பு மற்றும் சாலை வசதிகள் போன்றவை இது போன்ற பயணங்களை இந்த தலைமுறையினருக்கு இன்னும் சாத்தியமாக்கி இருக்கின்றன. ஒரு பயணியாக கூகிள் வரைபட தொழில்நுட்பத்தின் வசதியை பயன்படுத்தி இப்பயணக் குறிப்புகளில் உள்ள வழித்தடங்கள், சந்திப்புகள் மற்றும் இடங்கள் என அனைத்தையும் முடிந்தவரை ஒழுங்குபடுத்தி இந்த பக்கத்தில் தொகுத்து வைத்து உள்ளேன். பயண ஆர்வலர்களுக்கு நிச்சயமாக இது பயன்படும் என்று நினைக்கிறேன்.\nகுறிப்பு : காப்புரிமைக் காரணங்களால் கட்டுரைகள் பகுதியாகவோ அல்லது முழுத்தொகுதியாகவோ இங்கே பகிரப்படாது. தொடர்புடைய கட்டுரைகளின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்படும்.\nநல்ல முயற்சி.பயணங்களில் விருப்பமுள்ள எனக்கு இத்தொகுப்பு மிக்க பயனளிக்கிறது.நன்றி\nஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து துவங...\nஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து துவங...\nதஞ்சை தரிசனம் என பெயரிடப்பட்ட இந்த பயணக்கட்டுரைகளில், தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள வரலாற்று பின்னணியுள்ள பல இடங்களின் குறிப்புகள் தொகுக்க...\nகிபி 10ம் முதல் 14ம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தை ஹொய்ச்சாளர்கள் ஆண்டு வந்தார்கள். பேலூர் மற்றும் ஹெலேபீடை மையமாகக் கொண்ட ஹோய்சாளர்களின் அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2&cat=98", "date_download": "2019-04-23T06:46:31Z", "digest": "sha1:5B22KYQGQZA6WZ46K44NWPNPIZIROJPA", "length": 8083, "nlines": 119, "source_domain": "tamilnenjam.com", "title": "பகிர்தல் – பக்கம் 2 – Tamilnenjam", "raw_content": "\n» Read more about: கல்யாணம் பண்ணப்போகும் காளையர்க்கு… »\nஒரு உண்மை இராணுவ வீரர்கள் கதை.\nநெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு\nஒரு பதினைந்து இராணுவ வீரர்களும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 3 மாத காலம் பணி புரிய சென்று கொண்டு இருந்தார்கள்.\n» Read more about: தேநீர் குடிக்கலாம் »\n“மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதற்கெல்லாம் ‘இது காதல்ல’ ,’அது காதலுக்கு விரோதம்’, ‘அது காம இச்சை’, ‘இது மிருக இச்சை’, ‘இது விபச்சாரம்’ என்பன போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவிதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால்,\nவைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை\nபழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்\nகவியுலகப் பூஞ்சோலையின்… முள்ளிவாய்க்கால் சுவடுகள்\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=103753", "date_download": "2019-04-23T07:07:25Z", "digest": "sha1:LWDJD4K4GG74D3HMMUG47E3CWUQ6R4PC", "length": 6877, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியிலிருந்து ;சஷாங் மனோகர் விலகியுள்ளார்.", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியிலிருந்து ;சஷாங் மனோகர் விலகியுள்ளார்.\nஐசிசி தலைவர் பதவியை சஷாங் மனோகர் ஏற்று 8 மாதங்கள்தான் குறிப்பிடத்தக்கது. பிபிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான சஷாங் மனோகர், ஐசிசி அமைப்பின் சுய அதிகாரம் பெற்ற முதல் தலைவராக பதவி வகித்தார்.\nதான் பாரபட்சமின்றியும், நேர்மையாகவும் நடந்து கொள்ள முயற்சித்ததாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ள சஷாங் மனோகர், சொந்த காரணங்களால் தன்னால் ஐசிசி தலைவர் பதவியில் தொடர இயலவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதத்தில், ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியின்றி இரண்டு ஆண்டு காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மனோகர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், ஆஸ்திரேலியா , இந்தியா ஆகிய மூன்று பெரிய கிரிக்கெட் வாரியங்களின் ஆதிக்கத்தை குறைக்க முயற்சித்து ஐசிசி அமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வர உத்திகள் மேற்கொண்டார் என்பது குறிபிடத்தக்கது.\nஐசிசி கிரிக்கெட் கவுன்சில் சஷாங் மனோகர் விலகல் 2017-03-15\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்திய அணிக்கு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை வழங்கியது\nகாமன்வெல்த் அமைப்பில் இருந்து மாலத்தீவு விலகல்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து 2-ஆவது இடத்தில் இந்தியா\n‘பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது’ – ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்\n2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி; அட்டவணை வெளியிடப்���ட்டது. ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்\nஐசிசி தலைவராக சஷாங் மனோகர் போட்டியின்றி தேர்வு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/09/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28349/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-04-23T05:56:59Z", "digest": "sha1:EIPHHIOTZAMYV7E27I7LKLJXR4ZUDXT4", "length": 9880, "nlines": 152, "source_domain": "thinakaran.lk", "title": "ஆளும் தரப்பு பிரதம கொரடாவாக எஸ். பி. திசாநாயக்க | தினகரன்", "raw_content": "\nHome ஆளும் தரப்பு பிரதம கொரடாவாக எஸ். பி. திசாநாயக்க\nஆளும் தரப்பு பிரதம கொரடாவாக எஸ். பி. திசாநாயக்க\nஆளும் தரப்பு பிரதம கொரடாவாக பெருந்தெருக்கள் மற்றும் பாதைகள் அபிவிருத்தி அமைச்சர் எஸ். பீ. திஸாநாயக்க இன்று (09) முற்பகல் தனது கடமைகளை பாராளுமன்ற கட்டடத்தில் வைத்து பொறுப்பேற்றார்.\nநேற்றைய தினம் (08) ஆளும் தரப்பு பிரதம கொரடாவாக நியமிக்கப்பட்ட எஸ்.பி. திஸாநாயக்க, அது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1989ம் ஆண்டு நுவரெலிய ஹங்குராங்கெத்த தொகுதியை பிரதிநிதித்துவம் செய்து பாராளுமன்றத்துக்கு வந்த அவர், 1994ம் ஆண்டு பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் அரசில் நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு அமைச்சராகவும் அதன்பின்னர் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் சமுர்த்தி, இளைஞர் விவகார நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். நான்கு தசாப்த காலமாக அரசியலில் ஈடுபட்டுள்ள அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், உப தலைவர், பொருளாளர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆளும் தரப்பு பிரதம கொரடா\nகுண்டு வெடிப்பில் காணமால் போயிருப்பவர்கள் பற்றிய தகவல்களை அறிவிக்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இ���ம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஅட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு -24க்கு முன்னர் விண்ணப்பிக்கவும்\nஅட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை, 2019/20 கல்வியாண்டு இருவருட...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/09/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28351/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-23T06:17:29Z", "digest": "sha1:VGNTSHUBCWRCJOIUDJEPFD6QDKJFWHGK", "length": 9604, "nlines": 148, "source_domain": "thinakaran.lk", "title": "முல்லைத்தீவு நித்தகை குளம் உடைப்பெடுப்பு | தினகரன்", "raw_content": "\nHome முல்லைத்தீவு நித்தகை குளம் உடைப்பெடுப்பு\nமுல்லைத்தீவு நித்தகை குளம் உடைப்பெடுப்பு\nஇரு குடும்பங்களில் ஆறு பேரை மீட்க விமானப்படையின் உதவி கோரல்\nமுல்லைத்தீவு நித்தகைகுளம் உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக குளத்தின் பிற்பகுதியில் சிக்குண்டுள்ள இரு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேரினை மீட்பதற்கு விமானப்படையின் உதவியினைக் கோரியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் சின்னத்தம்பி லிங்கேஸ்வரகுமார் தெரிவ��த்துள்ளார்.\nகுளத்தின் நீர் உடைப்பெடுத்ததன் காரணமாக பெருமளவு நீர் வெளியேறிக் கொண்டிருக்கின்றது.\nகுளத்தின் மேற்குப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் பாதுகாப்பான நிலையில் உள்ள போதிலும் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வருவதற்கு விமானப் படையினரின் உதவியினைக் கோரியுள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.\nஇதேவேளை உடைப்பெடுத்த நித்தகைக்குளத்தின் அணைக்கட்டினை பைகளில் மண் நிரப்பி பாதுகாக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 29வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதிவரை...\nகுண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்ல���யா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2019/01/android-all-secret-code.html", "date_download": "2019-04-23T07:05:17Z", "digest": "sha1:OJNYHMK6RXTCKRRILBBEURAYFKT2MCNE", "length": 7036, "nlines": 132, "source_domain": "www.meeran.online", "title": "Android all secret code - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/world/Helplessness-without-food-for-more-than-10-thousands-of-Indian-workers-in-Saudi-Arabia-2551.html", "date_download": "2019-04-23T05:54:42Z", "digest": "sha1:FYFR3ZLTFI5AXXU67ACE7H2HRHGKHYBD", "length": 8479, "nlines": 62, "source_domain": "www.news.mowval.in", "title": "சவுதி அரேபியாவில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் உணவின்றி தவிப்பு - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nசவுதி அரேபியாவில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் உணவின்றி தவிப்பு\nசவுதி அரேபியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். அவர்களுக்கு உதவ தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டில் பல நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர். எல்லைக்கடவு நிறுவனங்களிடம் உள்ளதாலும், ஊதியம் தரப்படாததாலும் நாடு திரும்ப முடியாமல் உணவுக்கு திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், 800-க்கும் மேற்பட்ட ���ந்தியத் தொழிலாளர்கள் உதவி கோரி சுட்டுரையில் பதிவிட்டுள்ளனர். இதற்கு சுட்டுரையில் பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 10,000 இந்திய தொழிலாளர்கள் நிதி மற்றும் உணவு இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். சவுதி அரேபியாவில் வாழும் 30 லட்சம் இந்தியர்கள், தங்கள் நாட்டு சகோதர சகோதரிகளுக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதற்கட்டமாக ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வேலையிழந்து தவித்து வரும் இந்தியத் தொழிலாளர்களுக்கு 15,500 உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சவுதி அரேபியா மற்றும் குவைத் அதிகாரிகளுடன் நடுவண் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சனையைத் தீர்க்க நடுவண் இணை அமைச்சர் வி.கே.சிங் சவுதி அரேபியா செல்ல உள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nதம்படம் எடுத்துக் கொள்வதில் கொரில்லா குரங்குகளுக்கும் அலாதி மகிழ்ச்சி\n மனிதவெடிகுண்டாக செயல்பட்டவரின் மனைவி, சகோதரி வேறொரு தாக்குதலில் பலியானார்களாம்\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் யார் இலங்கை பாதுகாப்பு படை அதிகாரிகள் தகவல்\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிக���்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/pk-04-01-17/", "date_download": "2019-04-23T06:53:38Z", "digest": "sha1:WXVHWNFTA3UN4LMCYOIQE3XJUTRKHGNW", "length": 4547, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சுட்டும் விழி சுடரோ… | vanakkamlondon", "raw_content": "\n“சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ\nவட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ\nபட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்\nநட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ”\n– மகாகவி பாரதி –\nPosted in படமும் கவிதையும்\nஅப்படி நான் என்னத்தை கேட்டுவிட்டேன்.. | கவிதை\nகனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும் | பகுதி 25 | மகாலிங்கம் பத்மநாபன்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2015/05/", "date_download": "2019-04-23T06:45:04Z", "digest": "sha1:IJPPIJEQWRE7N2YP4KKESS6ZKZ6RICCR", "length": 66977, "nlines": 187, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "May 2015 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nவடக்கே போகும் ரயில் – 2\n…… ஆபத்தான வேலையாக சில சமயங்களில் ஆகியுள்ளது என்றார். சமூக விரோதிகள், அரசியல் தொடர்புடைய தொழில் அதிபர்கள் எனப் பலரிடமிருந்தும் எதிர்ப்புகள், மிரட்டல்கள் வரும். எல்லாத் தடைகளையும், சத்திய சோதனைகளையும் தாண்டித்தான் அரசு அதிகாரி இயங்கவேண்டியிருக்கிறது என்றார். கையில் கறைபடாமாலும், முதுகில் அடிவிழாமலும் கடமையைச் செய்வது அவ்வளவு எளிதல்ல இந்த நாட்டில்.\nநக்ஸலைட்டுகளின் ஏரியாவில் தான் சிலகாலம் பணிசெய்ய நேர்ந்ததைப்பற்றிக் கொஞ்சம் சொன்னார். அரிவாளையும் கம்புகளையும் தூக்கிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் அடிதடி என்று அலையும் இவர்களை எப்படி சமாளிக்கமுடிந்தது என்றேன். முயன்றதில், ஓரளவு முடிந்தது என்றார். அவர்கள் அடிப்படையில் ஏழைகள் அல்லவா அவர்களின் அடிப்படைத் தேவைகளே சரியாக பூர்த்திசெய்யப்படுவதில்லை. காட்டுப்பகுதிகளில் அவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும்போதெல்லாம் அவர்களை, அருகிலுள்ள கிராமத்துப் பெரியவர்களுடன் அழைத்துப் பேசுவேன். அவர்களது குடும்பம், அவர்களின் உடனடித் தேவை என்ன என விஜாரிப்பேன். முதலில் முறைப்பார்கள். முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். பிறகு தயக்கத்துடன் சொல்வார்கள். அவர்களது கோபம், அலட்சியம் குறையும். கொஞ்சம் அவகாசம் வாங்கிக்கொள்வேன். வனத்துறை மேலதிகாரிகளுக்கு எடுத்துச்சொல்லி, நலத்திட்டங்களைப் (Forest welfare schemes) பயன்படுத்தி, சமையல் அடுப்புகள், பிளாஸ்டிக் வாளிகள், சொம்புகள், குடங்கள், விரிப்புப்பாய்கள், மடிப்புக்கட்டில்கள், டார்ச் லைட்டுகள் போன்றவற்றை வாங்கி அவர்களது குடும்பங்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தேன். முதலில் வெறுப்புக் காட்டியவர்கள், பின் குணமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். அவர்களிடம் பேசி, ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லி மரங்களை வெட்டுவது, கடத்த உதவுவது, காட்டுப்பகுதிகளை எரிப்பது போன்றவை சட்டத்துக்குப் புறம்பானது என்று ஓரளவு புரியவைத்தேன்; நடந்துவந்த குற்றங்களைக் குறைக்க முயன்றேன் என்றார். Officer அவர்களின் அடிப்படைத் தேவைகளே சரியாக பூர்த்திசெய்யப்படுவதில்லை. காட்டுப்பகுதிகளில் அவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும்போதெல்லாம் அவர்களை, அருகிலுள்ள கிராமத்துப் பெரியவர்களுடன் அழைத்துப் பேசுவேன். அவர்களது குடும்பம், அவர்களின் உடனடித் தேவை என்ன என விஜாரிப்பேன். முதலில் முறைப்பார்கள். முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். பிறகு தயக்கத்துடன் சொல்வார்கள். அவர்களது கோபம், அலட்சியம் குறையும். கொஞ்சம் அவகாசம் வாங்கிக்கொள்வேன். வனத்துறை மேலதிகாரிகளுக்கு எடுத்துச்சொல்லி, நலத்திட்டங்களைப் (Forest welfare schemes) பயன்படுத்தி, சமையல் அடுப்புகள், பிளாஸ்டிக் வாளிகள், சொம்புகள், குடங்கள், விரிப்புப்பாய்கள், மடிப்புக்கட்டில்கள், டார்ச் லைட்டுகள் போன்றவற்றை வாங்கி அவர்களது குடும்பங்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தேன். முதலில் வெறுப்புக் காட்டியவர்கள், பின் குணமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். அவர்களிடம் பேசி, ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லி மரங்களை வெட்டுவது, கடத்த உதவுவது, காட்டுப்பகுதிகளை எரிப்பது போன்றவை சட்டத்துக்குப் புறம்பானது என்று ஓரளவு புரியவைத்தேன்; நடந்துவந்த குற்றங்களைக் குறைக்க முயன்றேன் என்றார். Officer\nஇந்திய அரசினால், வனத்துறைக்குழுவுடன் அமெரிக்காவுக்கு 1986-ல் தான் ஒருமுறை அனுப்பப்பட்டதாகக் கூறினார். அமெரிக்காவின் இயற்கைப்பாதுகாப்பு அமைப்புகள், வனங்���ள், தேசிய பூங்காக்கள் போன்றவற்றைப் பார்வையிட இந்தக்குழு சென்றது. அப்போது ஒரு மாநிலத்தில் தேசியப்பூங்கா ஒன்றைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தது இந்தியக்குழு. இந்திய அதிகாரிகள் ஒரு பெரிய பட்டுப்போன மரம் ஒன்று பசுமையான பூங்காவின் நடுவில் காட்சியளித்ததைக்கண்டு ஆச்சரியப்பட்டனர். கூட இருந்த அமெரிக்க வனத்துறை அதிகாரி ஒருவரிடம் `இந்தப் பட்டுப்போன (உயிரற்ற) மரத்தை ஏன் அப்படியே விட்டுவைத்திருக்கிறீர்கள் உயிரிழந்த மரத்தை அகற்றி, அந்த இடத்தில் வேறொரு மரத்தை நட்டு வளர்ப்பதுதானே முறை உயிரிழந்த மரத்தை அகற்றி, அந்த இடத்தில் வேறொரு மரத்தை நட்டு வளர்ப்பதுதானே முறை உங்கள் நாட்டில் அப்படிச்செய்வதில்லையா` என்று கேட்டாராம் நம்ப ஆளு. அதற்கு அந்த அமெரிக்க அதிகாரி சொன்ன பதில் தன்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும், இயற்கை வளப்பாதுகாப்பில் தன்னை மேலும் உந்தியதாகவும் கூறினார். அந்த இளம் அமெரிக்கர் சொன்ன பதில்: `நாங்களும் இந்த உயிரற்ற மரத்தை அகற்றிவிடத்தான் முதலில் முடிவு செய்தோம். இருந்தும் வெட்டுமுன், இரவு பகலாக இந்த மரத்தில், சுற்றுப்புறத்தில் என்ன நிகழ்கிறது என்று ஆராய்ந்தோம். வயதான பெரிய அந்த மரத்தின் பெருங்கிளைகளில் சிறிசும், பெரிசுமாய்ப் பொந்துகள் இருந்தன. அதில் உயிரோட்டம் தெரிந்தது. அதாவது, உச்சியில் ஒரு பொந்தில், ஒரு காட்டு ஆந்தை குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது. மேலிருந்த சிறிய பொந்துகளில் அணில்கள் வாசம் புரிந்தன. பகலெல்லாம் ஓடியாடி விளையாடின. மரத்தின் பெரிய அடிப்பகுதியிலும் ஆழமான பொந்துகள் மறைவாகக் காணப்பட்டன. அதில் சுண்டெலிகள் குடும்பத்தோடு வாழ்வது தெரிந்தது. இதுவன்றி, எண்ணற்ற எறும்புகள், பூச்சிகள் மரத்தின் சிறுபொந்துகளிலும் மரப்பட்டைகளுக்கு அடியிலும் ஊர்ந்துகொண்டிருந்தன. உயிரற்ற நிலையிலும் இந்தப் பெரிய மரம் பலவிதமான உயிர்களுக்கு வாழ்வாதாரமாக, வாசஸ்தலமாக இருந்துவருவதை அறிந்தோம். இதனை வெட்டி அழிப்பது, அகற்றுவது இயற்கையின் விதிமுறைகளுக்கு, இயற்கைச் சமநிலைக்கு (natural balance) விரோதமான செயல் என்ற முடிவுக்கு வந்தோம். இந்தப்பட்ட மரம் அப்படியே நின்று மற்ற உயிர்களைப் பாதுகாக்கட்டும் என விட்டுவிட்டோம். பட்டமரமும் பார்க்க அழகாய்த்தானே இருக்கிறது உங்கள் நாட்டில் அப்படிச��செய்வதில்லையா` என்று கேட்டாராம் நம்ப ஆளு. அதற்கு அந்த அமெரிக்க அதிகாரி சொன்ன பதில் தன்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும், இயற்கை வளப்பாதுகாப்பில் தன்னை மேலும் உந்தியதாகவும் கூறினார். அந்த இளம் அமெரிக்கர் சொன்ன பதில்: `நாங்களும் இந்த உயிரற்ற மரத்தை அகற்றிவிடத்தான் முதலில் முடிவு செய்தோம். இருந்தும் வெட்டுமுன், இரவு பகலாக இந்த மரத்தில், சுற்றுப்புறத்தில் என்ன நிகழ்கிறது என்று ஆராய்ந்தோம். வயதான பெரிய அந்த மரத்தின் பெருங்கிளைகளில் சிறிசும், பெரிசுமாய்ப் பொந்துகள் இருந்தன. அதில் உயிரோட்டம் தெரிந்தது. அதாவது, உச்சியில் ஒரு பொந்தில், ஒரு காட்டு ஆந்தை குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது. மேலிருந்த சிறிய பொந்துகளில் அணில்கள் வாசம் புரிந்தன. பகலெல்லாம் ஓடியாடி விளையாடின. மரத்தின் பெரிய அடிப்பகுதியிலும் ஆழமான பொந்துகள் மறைவாகக் காணப்பட்டன. அதில் சுண்டெலிகள் குடும்பத்தோடு வாழ்வது தெரிந்தது. இதுவன்றி, எண்ணற்ற எறும்புகள், பூச்சிகள் மரத்தின் சிறுபொந்துகளிலும் மரப்பட்டைகளுக்கு அடியிலும் ஊர்ந்துகொண்டிருந்தன. உயிரற்ற நிலையிலும் இந்தப் பெரிய மரம் பலவிதமான உயிர்களுக்கு வாழ்வாதாரமாக, வாசஸ்தலமாக இருந்துவருவதை அறிந்தோம். இதனை வெட்டி அழிப்பது, அகற்றுவது இயற்கையின் விதிமுறைகளுக்கு, இயற்கைச் சமநிலைக்கு (natural balance) விரோதமான செயல் என்ற முடிவுக்கு வந்தோம். இந்தப்பட்ட மரம் அப்படியே நின்று மற்ற உயிர்களைப் பாதுகாக்கட்டும் என விட்டுவிட்டோம். பட்டமரமும் பார்க்க அழகாய்த்தானே இருக்கிறது` என்றார் அந்த அமெரிக்க வனத்துறை அதிகாரி. அமெரிக்கர்கள் தங்கள் இயற்கை வளங்களை எப்படிப் பராமரித்துப் பாதுகாக்கிறார்கள் பார்த்தீர்களா\nமதிய உணவுக்கு முன்வரும் வெஜ் சூப் வந்தது. ராஜதானி எக்ஸ்பிரஸில் அன்று என்னவோ அந்த சூப் பிரமாதமாக இருந்தது பேச்சுவாக்கில், நாக்பூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் organic farming முறையைத் தீவிரமாய்ப் பின்பற்றி விவசாயம் செய்துவரும் ஷர்மாஜி என்கிற விவசாயியைப்பற்றிச் சொன்னார். அவர் தன் வயல்களில் செயற்கை உரம் உபயோகிப்பதில்லை. ரசாயன மருந்து/உரம் போன்றவை அவரது வயல்பக்கம் அண்டமுடியாது. பாரம்பரிய, இயற்கை முறை விவசாயம் மட்டுமே கடைப்பிடிக்கிறார். ஆரம்பத்தில் கேலி செய்தவர்கள் இப்போது அரண��டுபோய் நிற்கின்றனர். ஏன் பேச்சுவாக்கில், நாக்பூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் organic farming முறையைத் தீவிரமாய்ப் பின்பற்றி விவசாயம் செய்துவரும் ஷர்மாஜி என்கிற விவசாயியைப்பற்றிச் சொன்னார். அவர் தன் வயல்களில் செயற்கை உரம் உபயோகிப்பதில்லை. ரசாயன மருந்து/உரம் போன்றவை அவரது வயல்பக்கம் அண்டமுடியாது. பாரம்பரிய, இயற்கை முறை விவசாயம் மட்டுமே கடைப்பிடிக்கிறார். ஆரம்பத்தில் கேலி செய்தவர்கள் இப்போது அரண்டுபோய் நிற்கின்றனர். ஏன் அவரது விவசாயம் லாபத்துக்கு மேல் லாபம் ஈட்டியதால். மேலும் அதிக பகுதிகளுக்கு விவசாயத்தை விஸ்தரித்துள்ளார். மொத்தம் 26 ஆட்கள், ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்து அவருக்கு இந்த வயல்களில் சேவகம் செய்கின்றனர். கடுமையான உழைப்பாளிகள். நேர்மையானவர்கள். வருட லாபம் 11-12 லட்ச ரூபாய் வருகிறது. 3 லட்ச ரூபாயை மட்டும் தன் குடும்பம், பிள்ளைகளின் படிப்பு என்று செலவுக்கு எடுத்துக்கொள்கிறார் ஷர்மாஜி. மிச்சமிருக்கும் 8-9 லட்ச ரூபாயை தன் 26 தொழிலாளர் குடும்பங்களுக்குச் செலவு செய்கிறார். அவர்களின் பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் சேர்த்துப் படிக்கவைக்கிறார். `பாரத் தர்ஷன்` (இந்தியதேசத்தைப் பார்த்தல்) என்று வருஷத்திற்கு ஒருமுறை தன் தொழிலாளர்களை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, இந்திய நாடு எப்பேர்ப்பட்ட பாரம்பர்யம் கொண்டது என்பதை அவர்களுக்குப் புரியுமாறு செய்கிறார். பத்து மாதம் அயராது உழைத்தவர்களுக்கு ஒருமாதம் ஆனந்தப் பயணம். இளைப்பாறல். எப்படி இருக்கு நம்ம ஷர்மாஜியின் சேவை அவரது விவசாயம் லாபத்துக்கு மேல் லாபம் ஈட்டியதால். மேலும் அதிக பகுதிகளுக்கு விவசாயத்தை விஸ்தரித்துள்ளார். மொத்தம் 26 ஆட்கள், ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்து அவருக்கு இந்த வயல்களில் சேவகம் செய்கின்றனர். கடுமையான உழைப்பாளிகள். நேர்மையானவர்கள். வருட லாபம் 11-12 லட்ச ரூபாய் வருகிறது. 3 லட்ச ரூபாயை மட்டும் தன் குடும்பம், பிள்ளைகளின் படிப்பு என்று செலவுக்கு எடுத்துக்கொள்கிறார் ஷர்மாஜி. மிச்சமிருக்கும் 8-9 லட்ச ரூபாயை தன் 26 தொழிலாளர் குடும்பங்களுக்குச் செலவு செய்கிறார். அவர்களின் பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் சேர்த்துப் படிக்கவைக்கிறார். `பாரத் தர்ஷன்` (இந்தியதேசத்தைப் பார்த்தல்) என்று வருஷத்திற்கு ஒருமுறை தன் தொழிலாளர்��ளை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, இந்திய நாடு எப்பேர்ப்பட்ட பாரம்பர்யம் கொண்டது என்பதை அவர்களுக்குப் புரியுமாறு செய்கிறார். பத்து மாதம் அயராது உழைத்தவர்களுக்கு ஒருமாதம் ஆனந்தப் பயணம். இளைப்பாறல். எப்படி இருக்கு நம்ம ஷர்மாஜியின் சேவை நாட்டையே சுருட்டிக் கூறுபோட்டுத் தன் பரம்பரைக்குச் சொத்து சேர்க்கும், போலி சமத்துவம் பேசி ஜனங்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள், இந்த விவசாயியின் கால்தூசிக்குச் சமமாவார்களா\nசில சமயங்களில், நெடுஞ்சாலை போடுவது, பாலங்கள் கட்டுவது போன்ற …(தொடரும்)\nவடக்கே போகும் ரயில் -1\nடெல்லி-பெங்களூர் என்று அவ்வப்போது ஷட்டில். சமீபத்தில் ராஜதானியில் பெங்களூருவிலிருந்து டெல்லி திரும்பிக்கொண்டிருந்தேன். கூடப்பயணிப்பவர்கள் அச்சுபிச்சு கோஷ்டியாக இருந்தால் கொண்டுவந்திருக்கும் புத்தகத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டியதுதான். இரவில் வண்டியில் ஏறியதால் தின்றுவிட்டுத் தூங்குவதில் எல்லோருக்கும் கவனம். அடுத்த நாள் காலையில் பேச்சுக்கொடுத்ததில் தெரிந்தது – இந்தியன் ஆர்மியில் வேலையாயிருப்பவர் தன் குடும்பத்தினருடன் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தார். எதிரே அமர்ந்திருந்த முதியவர்-அறுபதைத் தாண்டியவர். கொஞ்சம் ஸ்மார்ட்டான ஒல்லியான, well-dressed உருவம்– கையில் ‘Wordpower Made Easy ‘ என்று தலைப்புக் காட்டும் புஸ்தகம் இந்த வயதிலும் தன் இங்கிலீஷ் வொகபுலரியை இம்ப்ரூவ் செய்து கொள்ள ஆசையா இந்த வயதிலும் தன் இங்கிலீஷ் வொகபுலரியை இம்ப்ரூவ் செய்து கொள்ள ஆசையா இல்லை, வெறும் அலட்டல் கேசா\nஅறிமுகப்பேச்சின் ஊடே தான் இந்திய வனத்துறை அதிகாரியாகப் பலவருடம் மத்தியபிரதேசத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளதாகச் சொன்னார். என்னைப்பற்றி கொஞ்சம் சொன்னேன். இன்னுமொரு இந்திய அரசு அதிகாரிதான் நம் எதிரில் என்ற நம்பிக்கை பெற்று தன் வனத்துறை அனுபவங்களைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். வனப்பராமரிப்பு, மரம் செடி, கொடி வளர்த்தல் இதெல்லாம் எவ்வளவு முக்கியமான விஷயம் – `Global Warming`, ‘Depleting Ozone Layer’ என்றெல்லாம் கதைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் வாழும் இவ்வுலகில்.\nநாக்பூரைச் சேர்ந்தவர். அந்தப்பகுதியின் சுற்றுச்சூழல் அபிவிருத்திக்குத்தான் 30+ ஆண்டுகளாக ஆற்றிய பங்கைப்பற்றி ஒரு சுருக்கம் சொன்னார். அந்த சமயம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ஆந்திரப்பிரதேசத்தின் குறுக்கே சீறி, மத்தியப்பிரதேசத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. மே மாதம். இந்தியக் கோடையின் உச்சம். பகல் நேரப் பிரகாசத்தில், தகதகப்பில், ஜன்னலுக்கு வெளியே ஓடும் வனக் காட்சிகள். திட்டுத்திட்டான, விதவிதமான பேர் தெரியா மரங்கள், புதர்களுக்கிடையே மஞ்சளும், ஆரஞ்சுமாய் குலுங்கும் பூக்கள். பொட்டல்வெளி வருகையில் தொலைவில் ஆங்காங்கே உயர்ந்து கம்பீரம் காட்டும் பனைமரங்கள். இடையிடையே நீர்த்திட்டுகளில், பாறைமுகட்டில் தன் இரைக்காகத் தவம் செய்யும் வெள்ளை நிற நாரைகள். ரயில் பயணத்தில், தெற்கிலிருந்து வட இந்தியா செல்லும் நீண்ட ரயில் பயணங்களில் ஜன்னலின் வழியாக ஓடும் இந்திய மகாதேசத்தின் காடுகளை, கண்குளிரவைக்கும் மரம் செடிகொடிகளை, பள்ளத்தாக்குகளைக் கண்டுகளிப்பது என் நீண்டநாளைய வழக்கம். இந்தமாதிரிப் பைத்தியம் நான் ஒருவன் தான் இந்த நாட்டில் என நினைத்திருந்தேன். எதிரே இப்போது அவர். வேகமாக ஓடி மறையும் மரங்கள், செடி கொடிகளில் லயித்திருந்தார். மனதைக் காட்டில் அலைய விட்டிருக்கிறார் என்பது அவரது கண்களில் தெரிந்தது. சரி, நம்மைப்போல் ஒருவனும் இவ்வுலகில் இருக்கிறான் என்றது மனம்.\nரயில் வேகமிழந்து மெல்ல ஊர்ந்தது. தண்டவாளத்துக்கு அருகே புதுப்புது வேப்பங்கன்றுகள் ஆளுயரத்தில் காற்றில் ஆடியவாறு நின்றிருந்தன. `வேப்பமரக்காடுகள் உண்டானால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது; இவைகளை யாரும் வெட்டிவிடாதிருக்க வேண்டுமே` என்றேன். `பறவை எச்சங்களால் இவைத் தன்னிஷ்டத்திற்கு ஆங்காங்கே முளைத்திருக்கின்றன. வெட்டமாட்டார்கள் . இவை பிழைத்துக்கொள்ளும். வெட்டுவதாயிருந்தால், சிறுபுதரோடு சேர்ந்து அப்போதே வெட்டியிருப்பார்கள்` என்றார். பனைமரங்களைப் பார்த்து ரசிப்பது தனக்குப் பிடிக்கும் என்றார். நான் க்யூபா நாட்டில் பார்த்த பலவகைப் பனைமரங்கள் பற்றி சொன்னேன் – `நெடும்பனை தவிர, கூதல் பனை, குட்டிப்பனை, விசிறிப்பனை என்று கிட்டத்தட்ட 86 வகைப் பனைமரங்கள் அங்கே உண்டு` என்றேன். ஆச்சரியத்தோடு பார்த்தார். பனையைப்பற்றித் தொடர்ந்து பேசினார். பனை ஓலை, பனம்பழம், பனங்கள்ளு என்று விரிவான ஞானம் நானோ சின்னவயதில் புதுக்கோட்டைக்கு அருகில் கிராமச்சூழல��ல் வளர்ந்தவன். கிராமத்துப்பசங்களுடன் பக்கத்துக் காடுகளில் இஷ்டத்துக்கு அலைந்து திரிந்த ராபின்ஹூட் நானோ சின்னவயதில் புதுக்கோட்டைக்கு அருகில் கிராமச்சூழலில் வளர்ந்தவன். கிராமத்துப்பசங்களுடன் பக்கத்துக் காடுகளில் இஷ்டத்துக்கு அலைந்து திரிந்த ராபின்ஹூட் வெட்டவெளியில் பாறைகள், பனைமரங்கள், ஈச்சை, எலந்தை, சூரப்பழப்புதர்கள். ஆகா அந்த நாட்கள். பொன்னாள் அதுபோலே..வருமா இனிமேலே வெட்டவெளியில் பாறைகள், பனைமரங்கள், ஈச்சை, எலந்தை, சூரப்பழப்புதர்கள். ஆகா அந்த நாட்கள். பொன்னாள் அதுபோலே..வருமா இனிமேலே தண்ணீர் அதிகம் தேவைப்படாத பனையோடு, மூங்கில் காடுகள் வளர்ப்பு, பராமரிப்புப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.\nநாக்பூருக்கு அருகே ஒருமணிநேர பஸ் தூரத்தில் ஒரு கிராமத்தில் விசாலமான இடமாக வாங்கிப்போட்டிருக்கிறார். இப்போது சொந்த வீடு கட்டி வசிக்கிறார். முன்பகுதியில் வீடு கட்டி, பின்பக்கத்தில் மிச்சமிருக்கும் 5000 சதுர அடிக்கும் அதிகமான நிலப்பரப்பில் தன் இஷ்டத்துக்குக் காடு வளர்த்திருக்கிறார் இந்த மனுஷன். காம்பவுண்ட் சுவர் இருக்கும் இடத்தில் ஒருபக்கம் பனைமரங்கள், இன்னொரு பக்கம் மூங்கில்மரங்கள் நட்டு வளர்க்கிறேன். உட்பகுதியில், மற்ற மரம்,செடி, கொடிகளை நட்டு 10 வருடமாகப் பராமரித்துவருகிறேன் என்றார். அவர் சொன்ன இன்னொரு விஷயம் சுவாரசியமானது. பனைமரம் போலே, மூங்கில் மரத்திலும் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒருவகை மூங்கிலில் நீளநீளமாய் முட்கள் இருக்கும். அந்த வகை மூங்கில் மரங்களை தன் காம்பவுண்டின் பின்வரிசையில் நட்டு வளர்க்கிறாராம். `பகல் நேரத்தில் விதவிதமான பறவைகள் வரும். ஏதேதோ பழங்கள் – அவருடைய குட்டி வனத்தில் சாப்பிட்டு விளையாடும். இரவு வந்ததும், அந்தக்கடைசி வரிசை முள் மூங்கில் மரங்களில்தான் கூடுகளில் போய்த் தூங்குமாம். காரணமும் சொல்கிறார்: அவருடைய அந்த குட்டிக்காட்டில், பாம்புகள், கீரிகள் போன்ற விஷ ஜந்துக்களும் அவ்வப்போது தென்படும். அவர் அவற்றைக் கொல்வதில்லை; அகற்றுவதில்லை. அவை வசிப்பதற்கும் இடம் வேண்டுமல்லவா அதே சமயத்தில் கூடு கட்டி முட்டையிடும் பறவைகளுக்கு இந்த ஜீவன்கள் எதிரிகள். பாம்புகள், கீரிகள் மரங்களில் ஏறி கூடுகளிலுள்ள பறவை முட்டை சாப்பிடும் உயிர்கள். இந்த முள் மூங்கில் மர��்களை நாடி அவை வராதாம். `அதனால் தன் கூட்டுக்கும் குஞ்சுக்கும் பாதுகாப்பான இடமாக இந்த முள் மூங்கில் மரங்களை நம்பி கூடு கட்டி வாழ்கின்றன இந்தப் பறவைகள்` என்றார் அவர். எவ்வளவு கனிவு, அக்கறை இருக்கிறது இவரிடம். எவ்வளவு சிறு, சிறு விஷயங்களைக்கூட இவர் கவனித்து வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியமளித்தது.\nஇடையிடையே ஜன்னல் வழிக் காட்சியில், காட்டுப்பகுதியில் சில இடங்களில் மரங்களை வெட்டியிருப்பது, எரித்திருப்பது தெரிந்தது. மரங்கள் தாறுமாறாய் வெட்டப்பட்டுக் கிடப்பதும், பூமி கருத்துப்போய் சில இடங்களில் இருப்பதும் கண்களில் பட்டு வேதனையை உண்டுபண்ணியது. அதைப்பற்றி அவரிடம் கேட்டேன். விலை அதிகமான தேக்கு போன்ற உயர் ரக மரங்களை சட்டத்துக்கு மீறி வெட்டுபவர்களைப் பிடிப்பது, தண்டனைக்கு உட்படுத்துவது மிகவும் ….(தொடரும்)\nமுத்திரை பதித்த மும்பை இண்டியன்ஸ் – ஐபிஎல் 2015\nஞாயிற்றுக்கிழமை (24-05-2015). கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானம். இந்தியாவின் கோடைகாலத் திருவிழாவான ஐபிஎல்-ன் இறுதிப்போட்டியைக் கண்டுகளிக்கக் கழுத்தை நெறிக்கும் கூட்டம். எங்குபார்த்தாலும் நீலமும் (மும்பை அணி), மஞ்சளும் (சென்னை அணி) பளபளத்தன. ஸ்டேடியத்தில் ரசிகர்களோடு சேர்ந்து கூத்தடிக்க, அனில் கபூர் போன்ற பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், அம்பானிகள் போன்ற விஐபிக்கள் வேறு.\nஎதிர்பார்ப்பு எகிறும் சூழலில் மும்பை அணி முதலில் பேட் செய்ய இறங்கியது. முதல் ஓவரிலேயே பொறி பறந்தது. ஆஷிஷ் நேஹ்ராவின் 5 ஆவது பந்தில் சிங்கிள் எடுக்க முயன்ற பார்த்தீவ் பட்டேல், டூ ப்ளஸ்ஸீயின் சூப்பர் ஃபீல்டிங்கில் அவுட்டானார். அடுத்து வந்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. கல்கட்டா அவருக்குப் பிடித்த மைதானம். கேட்கவேண்டுமா இரண்டாவது ஓவரிலேயே முதல் ஷாட்டை சிக்ஸராக அடித்துத் தொடர்ந்து அதிரடி பௌண்டரிகள். மைதானம் அதிர்ந்தது. 4-ஆவது ஓவரிலேயே ஸ்பின்னர் அஷ்வினை இறக்கினார் தோனி. சிம்மன்ஸ்(Lendl Simmons) மசியவில்லை. பௌண்டரி, சிக்ஸர் என்று அடுத்தடுத்து அவரும் விளாசினார். ஆறாவது ஓவரைப்போட்ட ஜடேஜாவுக்கும் அதே கதி இரண்டாவது ஓவரிலேயே முதல் ஷாட்டை சிக்ஸராக அடித்துத் தொடர்ந்து அதிரடி பௌண்டரிகள். மைதானம் அதிர்ந்தது. 4-ஆவது ஓவரிலேயே ஸ்பின்னர் அஷ்வினை இறக்கினார் தோனி. சிம்மன்ஸ்(Lendl Simmons) மசியவில்லை. பௌ���்டரி, சிக்ஸர் என்று அடுத்தடுத்து அவரும் விளாசினார். ஆறாவது ஓவரைப்போட்ட ஜடேஜாவுக்கும் அதே கதி பௌலர்களை வேகவேகமாக மாற்றிய தோனி, பவன் நேகியை இறக்கினார். கவலைப்படாத சிம்மன்ஸ்-ரோஹித் ஜோடி கலக்க ஆரம்பித்தது. தீவைத்த சரவெடியானார் சிம்மன்ஸ் பௌலர்களை வேகவேகமாக மாற்றிய தோனி, பவன் நேகியை இறக்கினார். கவலைப்படாத சிம்மன்ஸ்-ரோஹித் ஜோடி கலக்க ஆரம்பித்தது. தீவைத்த சரவெடியானார் சிம்மன்ஸ் 11-ஆவது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 110 என்றது மும்பையின் ஸ்கோர். நீலச்சட்டை ரசிகர்களிடமிருந்து விசில் பறந்தது. ஸ்டேடியத்தின் விஐபி இருக்கையில், அட்டனக்கால் போட்டு ஆட்டத்தை ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர்.\n25-பந்துகளில் 50 ரன்னெடுத்த மும்பைக் கேப்டன் ரோஹித் ஷர்மா அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடி அய்யனாரான கரன் போலார்ட் அடுத்து வந்தார். ஆச்சரியமாக, இதுவரை பௌலிங் போடாத டுவேன் ஸ்மித்தை பந்துபோடவிட்டார் சென்னை கேப்டன் தோனி. கைமேல் பலன் முதல் பந்திலேயே அதுவரை விளாசிக்கொண்டிருந்த சிம்மன்ஸை(68) வீட்டுக்கு அனுப்பினார் ஸ்மித். கரன் போலார்டும், அம்பத்தி ராயுடுவும் அவ்வப்போது சிக்ஸர் அடித்து ஸ்கோரை மேலும் உயர்த்தினர். இறுதியாக 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 202 ரன்கள் என ஸ்கோரை முடித்துக்கொண்டது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இலக்கு 203 ரன். கல்கத்தா மைதானத்தில் இது துரத்தப்படவேண்டிய இலக்குதான். மும்பையின் மலிங்கா, மக்லெனகனின் வேகப்பந்துவீச்சு துல்லியமாக இருந்ததால் ரன் எடுக்க சிரமப்பட்டனர் சென்னையின் ஆட்டக்காரர்கள் டுவேன் ஸ்மித்தும் அனுபவ வீரரான மைக் ஹஸ்ஸியும். ஜெகதீஷ் சுசித்தின் (Jagdeesha Suchith)பிரமாதமான கேட்ச்சில் வீழ்ந்தார் ஹஸ்ஸி. களத்தில் இறங்கினார் சுரேஷ் ரெய்னா. அவரும் ஸ்மித்தும் சேர்ந்து சென்னையின் ஸ்கோரை உயர்த்தப் பாடுபட்டனர். 58 ரன்னெடுத்திருந்த ஸ்மித் ஹர்பஜனின் சுழல்வீச்சில் விழுந்தார். கூடவே ரெய்னா (28), ப்ராவோ (9) என பெவிலியன் திரும்ப, சென்னை தடுமாறியது. 15 ஓவர்களில் 113 ரன்களே சென்னையால் எடுக்க முடிந்தது. மும்பையின் ஹர்பஜன் சிங், மலிங்கா, மெக்லனகன் சிறப்பாக பந்துவீசி சென்னை அணியை நிலை குலையவைத்தார்கள். எட்ட வேண்டிய இலக்கு கண்ணில் தென்படவில்லை. 5 ஓவர்களில் 90 ரன் எடுக்கவேண்டிய இக்கட்டான நிலை. தோனிப் போராடிப் பார்த்தார். ஆனால் யோகம் சென்னையின் பக்கம் இல்லை. மலிங்காவின் யார்க்கர் காலில்பட்டு ஸ்டம்ப்பை இடிக்க, தோனி அவுட்டானார். சென்னையின் ஐபிஎல் கனவும் தோனியோடு சேர்ந்து வெளியேறியது. அடுத்தடுத்து டூ ப்ளஸ்ஸீ, பவன் நேகி, அஷ்வின் என சென்னை ஆட்டக்காரர்கள் ஓட்டக்காரர்கள் ஆனார்கள். கடைசியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியைத் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ் அணி. ஐபிஎல் 2015 சேம்பியன் ஆனது.\nகுதூகலத்தில் மும்பை அணியினர் துள்ளிக்குதிக்க, அணியின் சொந்தக்காரரான நீத்தா அம்பானி மைதானத்துக்குள் சிரித்துக்கொண்டே வந்து வீரர்களை பாராட்டி வாழ்த்தினார். மும்பை அணிக்கு பயிற்சியாளர்களாக ஒரு அணியே பணியாற்றியது: சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங்(Rickey Ponting), ஜாண்ட்டி ரோட்ஸ்(Jonty Rodes), ஷேன் பாண்ட்(Shane Bond), அனில் கும்ப்ளே, ராபின் சிங் ஆகியோர். இவர்களின் கடும் முயற்சியும், அணி வீரர்களின் உழைப்பு, கேப்டன் ரோஹித் ஷர்மாவின் தலைமைப்பண்பு, ஆட்டத்திறன் ஆகியவை ஒன்றுசேர்ந்து மும்பைஅணியை வெற்றிமேடையில் ஏற்றியது எனலாம். மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாகத் தேர்வானார். கோப்பையை வென்ற மும்பை இண்டியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடியும், இரண்டாம் இடத்துக்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.10 கோடியும் பரிசுத்தொகையாகக் கிடைக்கிறது.\nஐபிஎல் 2015-ன் சிறந்த சாதனையாளர்கள்: 562 அதிகபட்ச ரன் எடுத்து ஆரஞ்சு வண்ணத் தொப்பியை வென்ற டேவிட் வார்னர் (David Warner) (சன்ரைசர்ஸ், ஹைதராபாத்), 26 விக்கெட்டுகள் சாய்த்து பர்ப்பிள் கலர்த்தொப்பியை வென்ற டுவேன் ப்ராவோ(சென்னை சூப்பர் கிங்ஸ்), அதிகபட்ச சிக்ஸர்களாக 38-ஐ விளாசிய க்றிஸ் கேல்(Chris Gayle) (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு). முளைவிடும் இளம்வீரருக்கான பரிசை(Emerging Player Award) டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஷ்ரேயஸ் ஐயர் தட்டிச்சென்றார். மிகவும் முறையான, தரமான விளையாட்டிற்கான பரிசை (Fairplay Award) சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது.\nஇந்த வருட ஐபிஎல் தொடரின் மூலம் திறமைமொட்டுக்களாய்க் கீழ்க்கண்ட இளம் வீரர்கள் குறிப்பிடத்தக்க வகையில் பரிமளித்தனர்: சர்பராஸ் கான் (வயது17 -இடது கை ஆட்டக்காரர், பெங்களூரு அணி), ஹர்தீக் பாண்ட்யா(வயது 21-ஆல்ரவுண்டர், மும்பை இண்டியன்ஸ்), பவன் நேகி(வயது 20-ஆல்ரவுண்டர், சென���னை சூப்பர் கிங்ஸ்), ஷ்ரேயஸ் ஐயர் (வயது 20-துவக்க ஆட்டக்காரர், டெல்லி டேர்டெவில்ஸ்)தீபக் ஹூடா (Deepak Hooda) (வயது 20-ஆல்ரவுண்டர், ராஜஸ்தான் ராயல்ஸ்), சஞ்சு சாம்ஸன் (Sanju Samson)(வயது 21-விக்கெட் கீப்பர், ராஜஸ்தான் ராயல்ஸ்). மேலும் சிறப்பாக விளையாடிவந்தால், இவர்களில் ஒன்றிரண்டு பேராவது வரும் வருடங்களில் இந்திய அணியில் இணையும் வாய்ப்பைப் பெறக்கூடும்.\nஐபிஎல்-இறுதியில் சந்திக்கும் இரண்டு சிங்கங்கள்\nநேற்று (22-5-15) நடந்த ஈட்டிமுனைப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு அணியைத் தோற்கடித்து ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nஎதிர்பார்த்தபடியே படுசுவாராசியமான மேட்ச்சாக அமைந்தது இது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணியை ரன் எடுக்கவிடாமல் நெருக்குவதிலேயே சென்னை குறியாக இருந்தது. ரான்ச்சி மைதானம் ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும் என்பதால் ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினை விரைவிலேயே இறக்கிவிட்டார் தோனி. பொதுவாக அட்டகாசமாகத் தாக்கி ஆடும் க்றிஸ் கேல்(Chris Gayle), அஷ்வினின் பந்துகளுக்கு வெகுவாக மரியாதை கொடுத்து ஆடுவதிலேயே தெரிந்தது -இந்த போட்டியில் அதிக ரன்கள் வர வாய்ப்பில்லை என்பது. அஷ்வினைத் தாக்காது தடுத்தாடினார் கேய்ல். பௌண்டரி, சிக்ஸர் முயற்சிக்காமல் வெறும் 6 ரன்களை சிங்கிள்களில் எடுத்தார் அவர். அந்தப்பக்கம் விராட் கோலி விக்கெட்டைப் பறிகொடுத்தார். அதிரடி ஸ்டாரான டி வில்லியர்ஸ் (AB de Villiers) அடுத்து காலியானார். டென்ஷன். அஷ்வினின் 4 ஓவர்களில் பெங்களூரு அணியால் 13 ரன்களே எடுக்க முடிந்தது. இடையில் வந்த மந்தீப் சிங்கை சாதுர்யமாகத் தூக்கி விட்டார் அஷ்வின். டென்ஷன் பில்ட்-அப் ஆக, ஆக, ரசிகர்கள் சீட் நுனியில்.. நகங்கள் பற்களுக்கிடையில்\nஅஷ்வினின் பௌலிங் கோட்டா முடிந்தபிறகு சுரேஷ் ரெய்னாவைப் பந்து வீச அனுப்பினார் தோனி. ஏற்கனவே அழுத்தத்தில் இருந்த க்றிஸ் கேல், ரெய்னாவின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். மூன்றாவது ஒய்ட் பால்(wide ball). நான்காவது பந்தை சாமர்த்தியமாக முன்னே போட்டு கெய்லை, க்ரீஸுக்கு வெளியே இழுத்தார் ரெய்னா. கேய்ல் ஆவேசமாக முன்வந்து, ரெய்னாவின் தலைக்கு மேலே தூக்க, பந்து மைதானத்துக்கு மேலேயே உயர்ந்து பின் செங்குத்தாக பௌலருக்குப் பின்னால் இறங்கியது. ரெய்னா பின்பக்கமாகப் பெடல் செய்து நிதான���ாகப் பிடித்தார் கேட்ச்சை. இந்த விக்கெட்டைத்தான் அதிகம் விரும்பினார் தோனி. ஏனெனில், நிதானமாக விளையாடிய கேய்ல் 41 ரன்களை ஏற்கனவே எடுத்துவிட்டார். அவர் இன்னும் கொஞ்சம் ஓவர் விளையாடினால் சென்னையின் விதியை மாற்றி எழுதியிருப்பார்\nஅடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும், 17-வயது சிறுவனான சர்பராஸ் கானும் (Sarfaraz Khan) சிறப்பாக ஆடி பெங்களூருவின் ஸ்கோரை உயர்த்தினார்கள். சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் காலியானார் கார்த்திக். சர்பராஸ் கான், ஜடேஜா, ஹர்ஷல் பட்டேலின் பந்துவீச்சைத் தாக்கினார். சில அபாரமானபௌண்டரிகளை விளாசினார்.நெருக்கடி நிலைமையைக்கண்டு அஞ்சவில்லை. பின்பகுதியில் இவருடைய ஃபீல்டிங்கும் நன்றாக இருந்தது. இந்தியாவின் எதிர்கால ஸ்டாராக இருப்பாரோ இந்த சர்பராஸ் கான் அவ்வப்போது விக்கெட்டுகளைப் பறிகொடுத்த பெங்களூரு அணியின் கதையை, 139 ரன்களில் முடித்துவைத்தது சென்னை அணி.\n140 என்கிற இலக்கைத் துரத்திய சென்னையின் துவக்க ஆட்டக்காரர் டுவேன் ஸ்மித் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. மைக் ஹஸ்ஸி (Mike Hussey) நிதானமாக ஆடி ரன் சேர்க்க ஆரம்பித்தார். சுரேஷ் ரெய்னா, டூ ப்ளஸீ (du Plessis) ஆகிய சென்னையின் தூண்கள் பெங்களூருவின் தாக்குதலில் நிலைகுலைந்தன. கேப்டன் தோனி வந்தார். நெருக்கடி நிலைமையைப் புரிந்துகொண்டார். இந்தப் பிட்ச்சில். வேகமாகத் தாக்க ஆரம்பித்தால் விக்கெட் பறிபோகும். அடுத்த முனையில் ஹஸ்ஸியை ஆடவைத்து, சிங்கிள்களில் கவனம் செலுத்தி நின்று ஆடினார் தோனி. இருவரும் ஜாக்ரதையாக முன்னேறி 140-ஐ நோக்கி அணியைக் கொண்டுவந்தனர். 56 அபாரமான ரன்கள் எடுத்து அவுட்டானார் ஹஸ்ஸி. கடைசி ஓவரில் தோனி 26 ரன்களில் அவுட். 2 பந்துகளில் ஒரு ரன் என்கிற நிலையில் சென்னக்கு டென்ஷன் ஏறியது. அப்போதுதான் மைதானத்தில் இறங்கியிருந்த அஷ்வின், பட்டேலின் பந்தை முன்வந்து லாவகமாக, லெக்சைடுக்குத் திருப்பிவிட்டார். வெற்றி ரன் கிடைத்தது. சென்னை இறுதிப்போட்டிக்குள் மும்பையை எதிர்கொள்ள நுழைந்தது.\nஇந்த ஐபிஎல்-லின் இறுதிப்போட்டி மும்பை இண்டியன்ஸும் சென்னை சூப்பர் கிங்ஸும் முறைத்துக்கொள்ளும் கடும் போட்டியாக அமையும் எனத் தோன்றுகிறது. மும்பையின் துவக்க ஆட்டக்காரர்களான லெண்டல் சிம்மன்ஸ்(Lendl Simmons), பார்த்தீவ் பட்டேல் நல்ல ஃபார்மில் இருப்பவர்கள். கேப்டன் ரோஹ���த் ஷர்மாவுக்கு கல்கத்தா மைதானம் என்றால் வெல்லக்கட்டி. கல்கத்தாவில் ரோஹித்தின் பேட்டிங் பிரகாசித்தால் அது சென்னக்குத் தலைவலி. அம்பத்தி ராயுடு, ஹர்தீக் பாண்ட்யா (Hardik Pandya) அருமையான மத்தியநிலை ஆட்டக்காரர்கள்.போறாக்குறைக்கு இருக்கவே இருக்கிறார் கரன் போலார்டு (Kieron Pollard). அசாத்தியமான தாக்குதல் ஆட்டக்காரர். பின்பகுதியில் இறங்கி மும்பையின் ரன்விகிதத்தை ஒரேயடியாக உயர்த்தும் திறன் உள்ளவர். ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், வேகப்பந்து வீச்சாளர்கள் மெக்லனகன்(McClenghan), மலிங்கா போன்றவர்கள் மும்பையின் பௌலிங் ஸ்டார்கள். சென்னைக்கு ஏகப்பட்ட சோதனைகளைத் தரவல்ல அணி மும்பை அணி.\nநேற்றைய போட்டியில் தடுமாறிய ஸ்மித், ரெய்னா, டூ ப்ளஸீ இறுதிப்போட்டியில் முனைப்பு காட்டி சென்னைக்கு விளையாட வேண்டியிருக்கும். ஜடேஜா பேட்டிங் செய்வது எப்படி என்பதை கொஞ்சம் நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. `பாக்கெட் ராக்கெட்` என்று அழைக்கப்படும் சென்னை ஆல்ரவுண்டர் 20-வயதான பவன் நேகி (Pawan Negi), தன் சிறப்பான திறமையை அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கிறார். அதனால்தான், ஜடேஜாவுக்கு முன்பாக பேட்டிங் செய்ய இவரை அனுப்புகிறார் தோனி. சென்னையின் முன்னணிப் பந்துவீச்சாளர்களான நேஹ்ரா, அஷ்வின், ப்ராவோ (Bravo) சிறப்பாக பந்துவீசினால், மும்பையைத் திணற அடிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. மறக்கக்கூடாத விஷயம் ஃபீல்டிங். இரண்டு அணிகளும் இதனை நினைவில் கொண்டு முனைப்புக் காட்டினால் சிறப்பாக இருக்கும். சென்னையை விட, மும்பை அணிக்கு வெற்றிவாய்ப்பு சற்று கூடுதலாக இருப்பதாகத் தெரிகிறது. நாளை மற்றுமொரு நாளல்லவா என்ன நடக்கும் ஞாயிறின் இரவு, மிச்சமிருக்கும் கதை சொல்லும் \nஐபிஎல் – ரான்ச்சியில் ஒரு குட்டி யுத்தம்\nஐபிஎல் ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கிறது. மும்பை இண்டியன்ஸ் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. அதனிடம் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் ஒரு சூப்பர் போட்டியில் இன்று ரான்ச்சி நகரில் மோதவிருக்கிறது(22-05-2015). இந்தப்போட்டியின் வெற்றி சூடும் அணி, இறுதிப்போட்டியில் மும்பை அணியைக் கோப்பைக்காகச் சந்திக்கும். சென்னை அணியின் கேப்டனான தோனியின் (MS Dhoni)சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் குட்டி ஐபிஎல் யுத்தம் இது.\nமெக்கல்லம் (Mc Cullum) நி��ூஸிலாந்துக்குத் திரும்பிவிட்ட நிலையில், சென்னை அணியின் துவக்க ஆட்டம் சற்றே மந்தமாகத்தான் இருக்கும். ஸ்மித்(Dwayne Smith), டூ ப்ளஸீ(du Plessis), சுரேஷ் ரெய்னா(Suresh Raina), கேப்டன் தோனி, பவன் நேகி(Pawan Negi) ஆகிய மத்திய நிலை ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக ஆடினால்தான், விராட் கோலி தலைமையில் ஆடும் பெங்களூரு அணியைச் சரியாக எதிர்கொள்ளமுடியும். பெங்களூர் அணிக்கு வலுவான தூண்களாக இருப்பவர்கள் க்றிஸ் கேல்(Chris Gayle), டி வில்லியர்ஸ்(AB de Villers) மற்றும் கேப்டன் கோலி. ராஜஸ்தானுக்கு எதிராக முந்தைய மேட்ச்சில் அதிரடியாக விளாசிய மந்தீப் சிங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. குட்டி பயில்வானான 17-வயது சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) நம்பர் 7-ல் வந்து வாணவேடிக்கை நிகழ்த்தும் திறமை வாய்ந்தவர்.\nபௌலிங்கில் பெங்களூரு அணி மிட்ச்சல் ஸ்டார்க்(Mitchel Starc), வீஸே(Wiesse), யஜுவேந்திர சாஹல் ((Yuzvendra Chahal) ஸ்பின்னர்) ஆகியோரையேப் பெரிதும் நம்பி இருக்கிறது. இவர்களை சென்னையின் பேட்ஸ்மன்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது சென்னையின் வெற்றிவாய்ப்பு. சென்னையின் அஷ்வின், பவன் நேகி, டுவைன் ப்ராவோ(Dwayne Bravo), ஆஷிஷ் நேஹ்ரா ஆகியோர் எதிரணியின் பேட்ஸ்மன்களின் வயிற்றில் புளியைக் கரைக்க வல்லவர்கள். பெரிய பெரிய கில்லாடிகளையும் ஒரு கொத்து கொத்தித் தூக்கி எறியும் சாமர்த்தியம் இவர்களுக்கு உண்டு. ஆனால் இன்று இவர்களின் ஸ்டார் எப்படி இருக்குமோ யார் கண்டது.\nரான்ச்சி மைதானம் அளவில் பெரியது. சராசரி ஸ்கோர் இந்த மைதானத்தில் 150. துல்லியமான பந்துவீச்சு, திறமையான ஃபீல்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்றுத் தூக்கலாக உண்டு. இருதரப்பிலும் உள்ள ஸ்டார் வீரர்கள் எப்படி விளையாடப்போகிறார்கள்- எப்படி வெற்றியை நோக்கித் தங்கள் அணியைத் திருப்பப் போகிறார்கள் என அறியும் ஆறாத ஆவலோடு ஸ்டேடியத்தில் சீட்டின் முனையில் உட்கார்ந்திருக்கிறார்கள் ரசிகர்கள். CSK and RCB fans – cheers \nவரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கிறாள் பெண்\nஎரிந்தேன் பெரும் ஜ்வாலையாய் உயர்ந்தேன்\nஅனலாய்க் கனன்றேன் விரிந்தேன் பரந்தேன்\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nBalasubramaniam G.M on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nRevathi Narasimhan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nG.m. Balasubramaniam on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nGeetha Sambasivam on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nBalasubramaniam G.M on வாலி போற்றிய வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytoparadise.in/2014/12/01/sura-al-furkhan-%E1%B4%B4%E1%B4%B0%E2%94%87-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-23T05:56:02Z", "digest": "sha1:AJ2EILE3TON4QR5HJTGUHPS5LMQBSSWQ", "length": 11696, "nlines": 250, "source_domain": "waytoparadise.in", "title": "Sura Al-Furkhan ᴴᴰ┇ உள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்┇Emotional Recitation – சுவர்க்கத்தை நோக்கி – Way to Paradise", "raw_content": "\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் (7th April 2019)\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் (15th March 2019)\nநெல் ஜெயராமனை தெரிந்து கொள்ளுங்கள்ᴴᴰ┇Azmath B.A.,┇Way to Paradise Class\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் – இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும்\nஅஹ்லுஸ் சுன்னா அடிப்படைக் கொள்கை\nHome உள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள் Sura Al-Furkhan ᴴᴰ┇ உள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்┇Emotional Recitation\nSura Al-Furkhan ᴴᴰ┇ உள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்┇Emotional Recitation\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nSura Al-Furkhan ᴴᴰ┇ உள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்┇Emotional Recitation\nபெண்களுக்கென்று அல்லாஹ் கொடுத்த சிறப்பு\nபாத்திமா (எ) விஜயலட்சுமி பிராமின்ᴴᴰ Part-1┇ என்னை கவர்ந்த இஸ்லாம்┇Way to Paradise Class | W2P\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இவ்வகுப்பானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்\nபெண்களுக்கென்று அல்லாஹ் கொடுத்த சிறப்பு\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் – இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும்\nஅஹ்லுஸ் சுன்னா அடிப்படைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5582&ncat=5", "date_download": "2019-04-23T06:58:56Z", "digest": "sha1:EWZOU6D7ZVKYUZG6QAQOR66TZJRFM4LT", "length": 18159, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "40 புதிய மாடல்கள் நோக்கியா திட்டமிடுகிறது | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\n40 புதிய மாடல்கள் நோக்கியா திட்டமிடுகிறது\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் ராகுல் ஏப்ரல் 23,2019\nமதுரை ஓட்டு எண்ணிக்கை மைய சர்ச்சை; பெண் தாசில்தார் சிக்கியதில், 'அரசியல்' ஏப்ரல் 23,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமொபைல் விற்பனைச் சந்தையில், இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் உச்ச கட்ட போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியின் கடுமையை நோக்கியா உணர்ந்து அதற்கேற்ற வகையில் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் 40 புதிய மாடல் மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. இவற்றில் 12 மாடல்கள் ஸ்மார்ட் போன்களாக இருக்கும். இந்திய ஸ்மார்ட் போன் விற்பனைப் பிரிவில், சில மாதங்களாக நோக்கியா தவிர்த்த மற்ற நிறுவனங்கள் மிக வேகமாக முன்னேறி, நோக்கியாவின் பங்கினைச் சிறிய அளவிலேனும் கைப்பற்றி வருகின்றன. எனவே இந்த 12 புதிய ஸ்மார்ட் போன்கள் மூலம் நோக்கியா இழந்து வரும் இடத்தைத் தக்க வைத்திட எண்ணுகிறது. இவற்றின் விலை எந்த அளவில் இருக்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஅண்மையில் இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேசன் வெளியிட்ட அறிக்கையின்படி, ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், மக்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன்களையே அதிகம் விரும்புகின்றனர். இதனை அடுத்து, பிளாக்பெரி, ஐ.ஓ.எஸ்., சிம்பியன், விண்டோஸ் போன் 7 ஆகியவை இடம் பெறுகின்றன. ஆனா���் நோக்கியா நிறுவனம் இந்த கணிப்பை உண்மை யென்று ஏற்றுக் கொள்ளவில்லை. இது ஒரு எதிர்பார்ப்பு என்று சொல்லி வருகிறது.\nஎப்படியோ, மொபைல் மார்க் கட்டில் இயங்கும் நிறுவனங் களுக்கிடையே போட்டி இருந்தால் தான், மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில், நல்ல சேவை கிடைக்கும்.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nவிண்காம் தரும் பட்ஜெட் போன்\nஇரண்டு சிம்களுடன் நோக்கியா போன்கள்\nதிரையைக் கிள்ளி தெளிவாப் பார்க்க\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாட��� ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2019-04-23T05:53:50Z", "digest": "sha1:PP7J3KV2YGNCZFUILFSOLKJU7IAFZOGM", "length": 6376, "nlines": 51, "source_domain": "tamilleader.com", "title": "யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளாத ஐ .நா தீர்மானம் – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளாத ஐ .நா தீர்மானம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளவில்லையென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி கருத்து தெரிவிக்கும்போதே மாணிக்கவாசகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் நாடுகளின் நலன்சார்ந்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தவகையில் போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் இலங்கையை பொறுப்புக்கூற வைக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கு சமமான அனைத்துலக தீர்ப்பாயங்களே அவசியமெனவும் மாணிக்கவாசகர் வலியுறுத்தியுள்ளார்.\nஅதனை நோக்கியே எமது செயற்பாடுகள் அமையுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇதேவேளை ஈழத்தழிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் மட்டுமின்றி அனைத்துலக அரங்கும் இருக்கின்றதெனவும் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.\nசுற்றிவளைப்பினால் சிக்கிய சாரதிகளுக்கு தொடர இருக்கும் வழக்குகள்\nமரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்\nபெண்ணொருவரின் கொடூர செயலால் உயிரிழந்த தாய்\nபத்து பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து\nஇலங்கை இராணுவம் காணி ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் போர் வெடிக்கும்\nயாழில் மின்னல் தாக்கத்தில் மூவர் பலி\nமட்டக்களப்பில் பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்\nஇயற்கையின் சீற்றத்தால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் \nகுடிபோதையில் வந்தவர்களின் கொடூர கற்பழிப்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 941 சாரதிகள்\nயாழ் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்\nஜனாதிபதியின் தலைமையில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ செயற் திட்டம் இறுதி நாள் நிகழ்வு இன்று\nகோத்தாவிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி\nமது போதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2019-04-23T06:56:09Z", "digest": "sha1:CEHPFMAT5KQWYISH72B6PZEKXDLG3HLF", "length": 14948, "nlines": 204, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: ஓ வண்ணத்துப்பூச்சியே !", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nநீ என் இப்படி என்று\nமலர்கள் உன்மேல் - தீராத\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோவை நேரம் வியாழன், 4 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:48:00 IST\nPriya வியாழன், 4 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 10:06:00 IST\nஜீவன் சுப்பு சனி, 23 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:37:00 IST\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nஇப்படியாக வானிலை .... ஒரு கற்பனை\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 5\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 6\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... - பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nஎல்லை யில்லா எழிலாள்....... - கல்லில் வடித்த சிலையோ கற்பனை வடிவின் கலையோ சொல்லில் விளங்க வில்லை சுடராய் தெரிந்தாள் அழகாய் எல்லை யில்லா எழிலாள் ஏக்கம் கொண்ட குயிலாள் வெள்ளை அழகே இல்லை வி...\nமாலை பொழுதில்.... - கடந்த வாரயிறுதியில் எங்கள் நகரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றோரமாக நடந்தபொழுது எடுத்த படங்கள். இளவேனிற்காலம் (வசந்தகாலம்) ஆரம்பித்த பின் வந்த வெயில் என்பத...\n - செல்லும் இடமெல்லாம் துணையாய் - எந்தன் தனிமை வெறுமை போக்கினாய் - எந்தன் தனிமை வெறுமை போக்கினாய் சற்றே அயர்கையில் மேகத்தினூடே ஓடியே கண்ணாமூச்சி காட்டினாய் சற்றே அயர்கையில் மேகத்தினூடே ஓடியே கண்ணாமூச்சி காட்டினாய் உன் முகம் பார்த்து கட்டாந்...\n - *ஓரிரு மாதங்கள் ஒத்தையி லே - தினம் * *உள்ளம் அழுதது மெத்தையி லே * *போரிரு வாளிடைச் சத்தங்க ளாய் - எண்ணம் * *போட்டுயிர் கீறுதே முத்தங்க ளாய் \n - அன்னை மொழிக்கொரு ஆணிவேர் ஆகிப் - பல .....ஆண்டு களாய்த்தமிழ் அளித்திடும் யோகி தன்னை நினைந்தவர் தாகமும் அறிவார் - பாத் .....தடையற ஊட்டியே தம்நிறை வடைவார் தன்னை நினைந்தவர் தாகமும் அறிவார் - பாத் .....தடையற ஊட்டியே தம்நிறை வடைவார்\nகிராமத்தோடு புதைக்கப்பட்டவை.... - முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- ** அது நீரி...\n��ினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244191.html", "date_download": "2019-04-23T06:33:02Z", "digest": "sha1:5S5OCUKGO22DOCPCGH2CIU7X7B7DL4XO", "length": 17574, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "கூட்டமைப்பு எமது வழிமுறைக்கு வந்தாலும் பொறிமுறைக்கு வரவில்லை – டக்ளஸ்!! – Athirady News ;", "raw_content": "\nகூட்டமைப்பு எமது வழிமுறைக்கு வந்தாலும் பொறிமுறைக்கு வரவில்லை – டக்ளஸ்\nகூட்டமைப்பு எமது வழிமுறைக்கு வந்தாலும் பொறிமுறைக்கு வரவில்லை – டக்ளஸ்\nகூட்டமைப்பு எமது வழிமுறைக்கு வந்தாலும் பொறிமுறைக்கு வரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்தார்.\nவவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஐனநாயககட்சியின் காரியாலத்தில் இன்று மக்கள்சந்திப்பில் கலந்துகொண்டதுடன் ஊடகங்களிற்கு கருத்துதெரிவிக்கும் போதேமேற்படி தெரிவித்தார்.\nமுன்னர் இணக்கஅரசியலை கிண்டல் பண்ணிகொண்டிருந்த தமிழ்தேசியகூட்டமைப்பு தற்போது இணக்கஅரசியலிற்கு வந்திருக்கிறார்கள்.எங்களின் வழிமுறைக்கு அவர்கள் வந்தாலும் எமது பொறிமுறைக்கு அவர்கள் வராமல் தள்ளாடிகொண்டிருக்கின்றனர். அதனை கஞ்சாகட்சி என்பார்கள் கஞ்சா என்பது போதைஊட்டகூடியது அதுபோல தேர்தல் என்று வரும்பொழுது மக்களை உசுப்பேற்றும் செயலில் அவர்கள் ஈடுபடபோகின்றார்கள்.\nதற்போது தொடங்கிவிட்டார்கள் அரசாங்கம் ஏமாற்றுகிறது என்று. என்னை பொறுத்தவரை அரசாங்கம் ஏமாற்றவில்லை இவர்கள்தான் மக்களை ஏமாற்றுகிறார்கள். நாம் வடக்கில் மேற்கொள்ளபடும் பல்வேறு பௌத்த மயமாக்கல்செயற்��ாடுகளை தடுத்துள்ளதுடன் சாதுரியமான முறையில் அவற்றை கையாண்டிருக்கிறோம்.எமக்கு அரசியல் பலத்தை தருவார்களேயானால் இச்செயற்பாடுகளை முற்றாக தடுக்கமுடியும்.\nதற்போது தேசிய அரசாங்கம் சாத்தியமா என்ற கேள்விஎழுந்துள்ளதுடன் அது அவசியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.அது எமது மக்களின் பிரச்சினையை தீர்குமாக இருந்தால் அது தொடர்பாக நாம் ஆராய்ந்து பார்கலாம். தற்போது நாடானது பொருளாதார ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்துள்ளது. இவற்றிற்கான தீர்வாக புதிய தேர்தல் ஒன்றிற்கு செல்வதே தற்போதுசரியானதாகவிருக்கும்.\nதேசியஅரசாங்கம் என்ற விடயத்திற்குள் சென்றுதான் தமிழ்மக்களிற்கு தீர்வுகிடைக்கவேண்டும் என்று இல்லை அதற்கு முன்னரே தமிழ்தேசியகூட்டமைப்பு ஆட்சியில் பங்கெடுத்திருக்கலாம். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாட்டையே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.எனவே தேசியஅரசாங்கம் தமிழ்மக்களின் பிரச்சினைகளை தீர்கும் என்று நான் எண்ணவில்லை.\nபுதியஅரசியலமைப்பு உருவாக்கத்திற்கான காலம் கடந்துபோய்விட்டது. ஏற்கனவே உள்ள 13ம் திருத்த சட்டத்தை முழுமையாக பயன்படுத்த ஆரம்பிக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அது ஒரு சமைக்கபட்ட உணவு அதனுள் அறுசுவையை ஊட்டவேண்டும். எனவே திருத்தங்கள் இல்லாமல் 13 ம்திருத்த சட்டத்தை எப்படி வலுப்படுத்தலாம் என்பது தொடர்பாக ஐனாதிபதிக்கு நாம் சில விடயங்களை முன்வைத்திருக்கிறோம்.அதன் மூலம் மீள திரும்பபெறமுடியாத அதிகாரங்களை உள்ளடக்கி பொது இணக்கபாட்டின் மூலம் வடகிழக்கு பகுதிகளிற்கு விசேடஅதிகாரங்களை ஏற்படுத்துவதுடன், மேற்சபை உருவாக்கம் தொடர்பாகவும் நாம் விடயங்களை முன்வைத்துள்ளோம்.\nகிழக்கின் புதிய ஆளுனரின் நியமனம் தொடர்பாக தமிழ்மக்களிற்கு பல கேள்விகளும், சந்தேகங்களும் உண்டு.தற்போது நான் ஆட்சியிலும் இல்லை அத்துடன் போதிய அரசியல் அதிகாரங்களும் இல்லை. குறிப்பாக நாடாளுமன்றில் பல ஆசனங்கள் இருந்தால் இந்த பிரச்சினைகளை இலகுவாக தீர்கமுடியும் என்று நான் நம்புகிறேன்.இந்த தவறுக்கு காரணம் அரசாங்கமோ முஸ்லீம் தலைவர்களோ அல்ல தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று கூறப்படும் தமிழ்தேசிய கூட்டமைப்பினரே.அவர்கள் மருந்துக்கு வலி என்ற ரீதிய���லேயே அரசியல் செயற்பாட்டை மேற்கொள்கின்றனர் என்றார்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nஉணவை வீணாக்கினால் அபராதம் – தெலுங்கானா ஹோட்டலில் அதிரடி நடவடிக்கை..\nகனடா மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபருக்கு ஆயுள் சிறை- 40 ஆண்டுகளுக்கு பரோல் கிடையாது..\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன அறிக்கை\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த வாகனம்\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு பாலியல்…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்..\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்-…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி 5…\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய…\nபயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் இன்று அஞ்சலி\nதாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்திய��கபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-23T05:58:25Z", "digest": "sha1:IVYU24R6MU3JENEQNPFTIQEQRCSZEZB4", "length": 26677, "nlines": 335, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "இலக்கியம் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஸ்ரீரங்கம் நவீன தமிழுக்களித்த, மூன்று ரங்கராஜன்களில் ஒருவர் கவிஞர் வாலி. மற்ற இருவர் யார், யாரோ எனக் கேட்டால் – அவர்கள் சுஜாதா மற்றும் ரா.கி.ரங்கராஜன். திரைப்பாடல்களைத் தாண்டியும் நிறைய, மனம் நிறைய, எழுதியிருக்கிறார் வாலி. அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், நிஜகோவிந்தம், தமிழ்க் கடவுள், ஆறுமுக அந்தாதி, கம்பன் எண்பது, பொய்க்கால் குதிரைகள், இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள், மண், மொழி, மக்கள் போன்ற சில நூல்களும் அவற்றுள் இடம்பெறுகின்றன. ராமானுஜ காவியம் விகடனில் தொடராக வந்தபோது, அதற்காக ஒவ்வொரு வாரமும் காத்திருந்து படித்ததாகக் கூறியிருக்கிறார் நல்லகண்ணு, கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்த் தலைவர், பண்பாளர், இலக்கிய ஆர்வலர்.\nதிரைப்பாடல் எழுதுவதிலேயே பெரும்பாலும் காலத்தைக் கழித்திருந்தாலும், சில சமயங்களில், வைணவத்தை ஆய்ந்து, அதில் மிக, மிகத் தோய்ந்து கொஞ்சம் வார்த்தைகளை வடித்திருக்கிறார் வாலி. வைணவ ஆச்சாரியர்கள் சிலர் அவர் மனதைத் தொட்டு வருடியிருப்பதாய்த் தெரிகிறது. மாறன், சடகோபன், திருக்குருகூர்பிரான் என்றெல்லாம் அழைக்கப்படும் நம்மாழ்வார் வாலியின் இதயத்திற்கு மிக நெருக்கமானவரோ\nசொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ\nஎன் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்\nதென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து\nஎன் ஆனை, என் அப்பன், எம்பெருமான் உளனாகவே\n(வாய்திறந்து சொன்னால் விரோதம் வரும்; ஆனாலும் சொல்லுவேன், கேளுங்கள். தென்னா..தெனா.. என வண்டினங்கள் ரீங்கரிக்கும் வனம்சூழ் திருவேங்கடத்தில், என் அன்னை, என் தந்தை, எம்பெருமான் -என்றிருப்பவனையன்றி, வேறெவர்மீதும் நான் பாடமாட்டேன்)\nஎன்று அறிவித்த நம்மாழ்வாரைப்பற்றி இப்படி எழுதுகிறார் வாலி:\nஎ���்மாழ்வார் எம்மாழ்வார் என்றே எவருமேத்தும்\nநம்மாழ்வார் எஞ்ஞான்றும் நீயன்றோ -அம்மாவோ\nநிறையத் தமிழெனக்கு – நின்சீர் நான் பாட\nமறையத் தொடங்கும் வினை ..\nவைணவ ஆச்சார்யர்களில் பிரதானமானவரான, விசிஷ்டாத்வைத தத்துவத்தை அருளிய எதிராஜர், உடையவர் என்றெல்லாம் வழங்கப்படும் ராமானுஜர்பற்றி வரைகிறார் வாலி:\nபெரும்புதூர் எங்கள் பெருமான் விளைந்த\nஅரும்புதூர்; ஏரார்ந்த அவ்வூர்த் தெருமண்\nவெறுமண் என நான் விடாது தரிப்பேன்\nஇராவை வெளுத்தாய் – இவண் நீ\nவராமல் இருந்திருந்தால் வைணவம் இங்கே\nஎமக்கோர் அருந்தனமாய் வாய்த்தல் அரிது \nதனது ஆச்சாரியரான அழகியசிங்கர் ஸ்வாமிகளின் சரிதத்தை எழுதுமுன்னே. ராமானுஜரை இப்படி வணங்குகிறார் வாலி:\nஎன்பொருட்டு நீயே எனதாசான் சீரை எழுது \nஸ்ரீதுதி, கோதா ஸ்துதி என்றெல்லாம் அழகுமிகு ஸ்தோத்ரங்களைப் படைத்ததோடு, ஓரிரவுப் பொழுதினில், உலகளந்தவனின் திருவடிப் பாதுகைமேல் ஓராயிரம் எழுதிக் குவித்த பனிரெண்டாம் நூற்றாண்டு மகானான ஸ்வாமி வேதாந்த தேசிகனின் ஆசீர்வாதத்துக்காக ஏங்கும் வாலி –\nதூப்புல் தனிலுதித்த தூமணியே – தண்டமிழ்த்\nகோதாஸ்துதியைக் கொடுத்த கவிச் சீயமே\nபாதுகைமேல் ஆயிரம் பாட்டிசைத்தாய் – அஃதைப்போல்\nஏதுகை, சொல் இங்கே எழுதிட \nஓதுகையில், உய்வழியில் சேர்க்கும் உன் பாக்கள்\nஅத்தகுபா செய்வழியில் என்னைச் செலுத்து \n-என்று மகாதேசிகனை வேண்டிக்கொள்கிறார் வாலி.\nவாலி எனும் ஸ்ரீரங்கம் டி.எஸ்.ரங்கராஜனின் பெற்றோரும், அவர்தம் முன்னோரும் வழிவழியாக வைணவ ஆச்சார்யரான அழகிய சிங்கர் ஸ்வாமிகளை குருவாக வணங்கி வந்திருக்கிறார்கள். ’என் அப்பாவின் விருப்பப்படி நான் ஏதும் செய்ததில்லை. இப்போதாவது எனது ஆச்சாரியனின் வாழ்க்கை வரலாறை வார்த்தைகளில் வடிப்பேனா’ -எனும் ஏக்கம் கடைசிகாலத்தில் அவரில் எழுந்திருக்கிறது. அது அவனருளால், புத்தகமாக உருப்பெற்றும்விட்டது. ’எங்கள் குலகுருவான 45-ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் – நாராயண யதிகளின் வரலாற்றுச் சுருக்கத்தை வையம் அறியுமாறு, எளிய தமிழில் எழுதப் பணித்தான் என்னை – என்னுள் இருக்கும் எட்டெழுத்து ஏந்தல்’ -எனும் ஏக்கம் கடைசிகாலத்தில் அவரில் எழுந்திருக்கிறது. அது அவனருளால், புத்தகமாக உருப்பெற்றும்விட்டது. ’எங்கள் குலகுருவான 45-ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் – நாராயண யதிகளின் வரலாற்றுச் சுருக்கத்தை வையம் அறியுமாறு, எளிய தமிழில் எழுதப் பணித்தான் என்னை – என்னுள் இருக்கும் எட்டெழுத்து ஏந்தல்’ என்கிறார் புத்தகத்தின் ’என்னுரை’யில் வாலி. ’ஸ்ரீமத் அழகியசிங்கர் (45-ஆம் பட்டம்)’ எனும் தலைப்பிலேயே, வசனகவிதையாக அவர் எழுதியது, குமுதம் பிரசுரமாக வெளிவந்துள்ளது. வாலியின் கடைசி நூல். வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் வாலி இப்படிச் சொன்னார்: ‘எத்தனையோ பாடல்களை, நிதிக்காக எழுதியிருக்கிறேன். இந்நூலை என் கதிக்காக எழுதியிருக்கிறேன்’ என்கிறார் புத்தகத்தின் ’என்னுரை’யில் வாலி. ’ஸ்ரீமத் அழகியசிங்கர் (45-ஆம் பட்டம்)’ எனும் தலைப்பிலேயே, வசனகவிதையாக அவர் எழுதியது, குமுதம் பிரசுரமாக வெளிவந்துள்ளது. வாலியின் கடைசி நூல். வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் வாலி இப்படிச் சொன்னார்: ‘எத்தனையோ பாடல்களை, நிதிக்காக எழுதியிருக்கிறேன். இந்நூலை என் கதிக்காக எழுதியிருக்கிறேன்’ சில வாரங்களில் மறைந்துவிட்டார் வாலி.\nசமீபத்திய டெல்லி பயணத்தில், என் வீட்டிலிருந்த சில முக்கியமான புத்தகங்களைப் புரட்டிப்பார்க்க நினைத்துக் குடைந்தபோது, வாலியின் அபூர்வமான இந்த நூல் கிடைத்தது. கொஞ்சம் பகிர்வோமே என்றுதான் இதனை எழுதினேன்.\nTagged அழகியசிங்கர், கதி, நம்மாழ்வார், மகா தேசிகன், ராமானுஜர், வாலி, வைணவம், ஸ்ரீரங்கம்8 Comments\nகாலையில் முன்னமே எழுந்துவிட்டால், முந்திக்கொண்டு வந்து விழுகிறதே வார்த்தைகள்.. ம்.. சரி.. மூன்றுதான் :\nகெட்டதைக் கண்டால் கோபம் வரவேண்டும்\nகாதில் சரியாக விழலியோ ஜனங்களுக்கு\nகெட்டவைகளின் மேல் தீரா மோகமும்\nபட்டெனப் போட்டாளே ஒரு பாட்டி\nபடிக்கவில்லையோ ஒருவேளை – இப்படி\nகரைந்து கரைந்து நெஞ்சம் ..\nஏதேதோ சொல்கிறது அவசர அவசரமாய்\nTagged அரிவாள், ஔவை, காகம், பிழை, மகாபெரியவா12 Comments\nகாலையில் ஒரு உலர் சூழல்\nஎப்போதும் தலை உயர்த்திக் காட்சிதரும்\nஆதவனுக்கு என்ன வந்ததோ இன்று\nமேலோட்டமாக பொதுவாக உலவிச் செல்லும்\nசிறு சிறு சிவப்புப் பூக்களின் மீது\nஅமர்ந்து அழுந்தித் தேன் குடிக்க\nமரங்களின் அடர்த்திகளில் என்ன அசைவு\nகடுமையாக எழுதப்பட்ட ரகசிய விதி..\nமெல்ல மெல்ல அசைந்து செல்பவர்கள்\nTagged இலை, குழந்தை, தாத்தா, தென்றல், பூங்கா, விதி7 Comments\nஇறந்த நாள் பிப்ரவரி 5, 1917.\nஅவர் 1939-ல் .. ஸ்வாமியின் ச���டராகி\nஇமயமலைச் சாரலில் செய்தது தவம்\nமேற்கொண்டு ஸ்தாபித்தது ஒரு ஆசிரமம்\nஅடிக்குறிப்பு: நேற்றைய ப் பத்திரிக்கை செய்தி ஒன்று, ஒரு யோகியின் பிறந்த வருடத்தை (1917) ‘இறந்த வருடமாக்கி’, தேதிகளையும் குளறுபடி செய்து வெளியிட்டிருந்தது. அதன் விளைவாகப் பொங்கிய அங்கதக் கவிதையே இது\nTagged ஆசிரமம், ஆழ்நிலைத் தியானம், இமையமலை, தமிழ் மீடியா, மேலைநாடு10 Comments\nபதறாதே வாங்கிட்டு வர்றேன் என்றான்\nகிட்டு மாமா வந்து நிற்க இதுவா நேரம்\nகிட்டக்கவந்து மனுஷன் இப்படியா அடுக்குவார்\nவிட்டிருப்பாள் பட்டுன்னு கன்னத்தில் ஒன்னு\nவெட்டுவதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு\nTagged அர்ச்சனை, கோகிலா, ட்விட்டர், பட்டர், மாமி16 Comments\nதிடீரென ஒருநாள் தயங்கி நிறுத்தியது\nTagged கவிதை, தனிமை, புரிதல்18 Comments\nஅன்று ஏதோ ஒரு சுபகணத்தில்\nTagged ஆரம்பம், தூரம், வேகம்15 Comments\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nBalasubramaniam G.M on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nRevathi Narasimhan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nG.m. Balasubramaniam on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nGeetha Sambasivam on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nBalasubramaniam G.M on வாலி போற்றிய வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1979_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:59:58Z", "digest": "sha1:Z7SQEQCSFXBJRFAGTRDCGBCHMGNN5HNW", "length": 20353, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேற்கிந்தியத் தீவுகள் (2-ஆம் தடவை)\n1979 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1979 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1979) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1979 சூன் 9 முதல் சூன் 23 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இலங்கையும் பங்கு பற்றின. ஆப்பிரிக்க நாடுகள் எதுவும் பங்கேற்கவில்லை. பதிலாக கனடாவுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டாவது தடவையும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.\n4 புதிய அணிகளின் நிலை\nஇங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், மேற்கிந்தியா ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளும் இலங்கை, கனடா ஆகிய டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத நாடுகளும் பங்கேற்றன.\nஇங்கிலாந்து 12 3 3 0 0 3.07\nபாக்கித்தான் 8 3 2 1 0 3.60\nஆத்திரேலியா 4 3 1 2 0 3.16\nஆத்திரேலியா 159/9 - 160/4 இங்கிலாந்து லோர்ட்ஸ், லண்டன்\nகனடா 139/9 - 140/2 பாக்கித்தான் ஹெடிங்க்லி அரங்கம், லீட்ஸ்\nபாக்கித்தான் 286/7 - 197 ஆத்திரேலியா ட்ரெண்ட் பாலம், நொட்டிங்கம்\nகனடா 45 - 46/2 இங்கிலாந்து பழைய டிரஃபோர்ட் அரங்கம், மான்செஸ்டர்\nகனடா 105 - 106/3 ஆத்திரேலியா எட்க்பாஸ்டன், பர்மிங்கம்\nஇங்கிலாந்து 165/9 - 151 பாக்கித்தான் ஹெடிங்க்லி அரங்கம், லீட்ஸ்\nமேற்கிந்தியத் தீவுகள் 10 3 2 0 1 4.35\nநியூசிலாந்து 8 3 2 1 0 4.43\nஇந்தியா 190 - 194/1 மேற்கிந்தியத் தீவுகள் எட்க்பாஸ்டன், பர்மிங்கம்\nஇலங்கை 189 - 190/1 நியூசிலாந்து ட்ரெண்ட் பாலம், நொட்டிங்கம்\nஇலங்கை முடிவில்லை மேற்கிந்தியத் தீவுகள் ஓவல், லண்டன்\nஇந்தியா 182 - 183/2 நியூசிலாந்து ஹெடிங்க்லி அரங்கம், லீட்ஸ்\nஇலங்கை 238/5 - 191 இந்தியா பழைய டிரஃபோர்ட் அரங்கம், மான்செஸ்டர்\nமேற்கிந்தியத் தீவுகள் 244/7 - 212/9 நியூசிலாந்து ட்ரெண்ட் பாலம், நொட்டிங்கம்\n20 சூன் - பழைய டிரஃபோர்ட் அரங்கம், ம��ன்செஸ்டர்\n23 சூன் - லோர்ட்ஸ், லண்டன்\n20 சூன் - ஓவல், லண்டன்\nபி1 மேற்கிந்தியத் தீவுகள் 293/6\nமுதன்மைக் கட்டுரை: துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1979\nஇரண்டாவது துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டிற்கு இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகள் தெரிவாகின. இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.\n60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணியினர் 9 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றனர். இப்போட்டியிலும் 99 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்திருந்த மேற்கிந்திய அணியினருக்கு 5ம் விக்கட்டுக்கான இணைப்போட்டமாக விவ் ரிச்சர்ட்சும் கோலிங்கிங்கேயும் இணைந்துபெற்ற 139 ஓட்டங்கள் போட்டிக்குப் புத்தூக்கத்தை வழங்கியது.\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தலைவர் மைக் பெயார்லி, ஜெப் போய்கொட் இருவர் ஆரம்பவிக்கட்டுக்காக 129 ஓட்டங்களைப் பெற்றனர். (இந்த ஓட்டங்கள் 38 ஓவர்களில் பெறப்பட்டன.) மீதான 22 பந்து ஓவர்களில் வெற்றிக்காக 158 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சின் முன்னிலையில் இங்கிலாந்து வீரர்களால் முகங்கொடுக்க முடியவில்லை. இங்கிலாந்தின் இறுதி 8 விக்கட்டுக்களும் 11 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஈற்றில் இங்கிலாந்து அணியினரால் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பந்துவீச்சில் மேற்கிந்திய அணியின் ஜோயேல் கார்னர் 38 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.\nஇப்போட்டியில் 92 ஓட்டங்களினால் மேற்கிந்திய. அணியினர் வெற்றியீட்டினர். அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு உலகக்கிண்ண போட்டியிலும் வெற்றியீட்டிய மேற்கிந்திய அணிக்கு கிளைவ் லொயிட்டே தலைமை தாங்கினார்.\n1975/ 1979ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் இவரின் தலைமையின் கீழ் மேற்கிந்திய அணி எதிர்கொண்ட அனைத்துப் போட்டிகளுமே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இப்போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.\nஉலகக்கிண்ண போட்டித் தொடரில் முதன்முறையாகப் பங்கேற்றவை இலங்கை மற்றும் கனடா அணிகள். இலங்கை அணி இந்தியாவுக்கெதிரான ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 'ஓல்டட் டிரபல்ட்' மைதானத்தில் 47 ஓட்டங்களினால் இலங்கை அணி இவ்வெற்றியைப் பெற்றது. துலிப் மென்டிஸ் சிறப்பாட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கனடா அணி எந்த ஆட்டத்திலும் வெற்றியடையவில்லை.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1979 உலகக்கிண்ணம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nWills World Cup நினைவுகள்- 1996 - புன்னியாமீன்\nவிருதுகள் · வடிவம் · வரலாறு · ஏற்றுநடத்தியவர் · ஊடகம் · தகுதி · சாதனைகள் · அணிகள் · கோப்பை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/12212208/Coimbatore-College-girl-student-died-while-disaster.vpf", "date_download": "2019-04-23T06:44:42Z", "digest": "sha1:S2QVE2322QHSXUWSSWEW5HNK54KDGCL6", "length": 10197, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coimbatore College girl student died while disaster management training in private college || கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு + \"||\" + Coimbatore College girl student died while disaster management training in private college\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 2-வது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் மாணவி லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்துவிட்டார். மாணவ��� குதிப்பதற்கு முன்னதாக பயிற்சியாளர் அவரை கீழே தள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மாணவி எதிர்பாராத விதமாக சன்ஷேடில் மோதி கீழே விழுந்தார். அவருடைய தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.\nஇதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. இலங்கை வழியாக அடுத்த வாரம் தமிழகத்தை நோக்கி வரும் புயல்\n5. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/04/11153422/1236737/Woman-claims-AMMK-candidate-Kathirkamu-abused-her.vpf", "date_download": "2019-04-23T06:44:50Z", "digest": "sha1:W6HPHB7SZAOFOLK5G5HRV6B2SL52BG34", "length": 18827, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "மயக்க ஊசி செலுத்தி என்னை சீரழித்தார் - கதிர்காமு மீது புகார் அளித்த பெண் பரபரப்பு தகவல் || Woman claims AMMK candidate Kathirkamu abused her after anesthetic injection", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமயக்க ஊசி செலுத்தி என்னை சீரழித்தார் - கதிர்காமு மீது புகார் அளித்த பெண் பரபரப்பு தகவல்\nஅ.ம.மு.க. வேட்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண், கதிர்காமு தனக்கு மயக்க ஊசி செலுத்தி பின்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக கூறியுள்ளார்.\nஅ.ம.மு.க. வேட்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண், கதிர்காமு தனக்கு மயக்க ஊசி செலுத்தி பின்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக கூறியுள்ளார்.\nதேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு (வயது 61). இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு டி.டி.வி அணிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.\nஇந்த தேர்தலிலும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மீது பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.\nகடந்த 14.10.2015-ம் தேதி தேனி அல்லி நகரத்தில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வந்த டாக்டர் கதிர்காமு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.\nஎனது முழங்கால் வலிக்கு அவரிடம் சிகிச்சைக்கு சென்றேன். அப்போது எனக்கு மயக்க ஊசி போட்டதால் நான் மயங்கி விட்டேன். அப்போது என்னை பாலியல் பலத்காரம் செய்து விட்டார்.\nஇது குறித்து பின்னர் அவரிடம் நியாயம் கேட்டபோது எனது ஆபாச வீடியோவை எடுத்து வைத்துள்ளதாகவும் தான் அழைக்கும் போது ஆசைக்கு இணங்காவிட்டால் இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார்.\nஇதனை கூறியே என்னை பல முறை ஆசைக்கு இணங்க வைத்தார். அதன் பிறகு எம்.எல்.ஏ. ஆகி விட்டார். அதன் பிறகு நான் அவரை தொடர்பு கொண்டு எனது ஆபாச வீடியோவை என்னிடம் கொடுத்து விடுமாறு கெஞ்சி கேட்டேன். கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சென்ற போது அங்கு மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அவர்களும் என் மீது ஆசைப்படுவதாக கதிர்காமு கூறி மிரட்டினார்.\nஇவ்வாறு அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.\nதாமதமாக புகார் அளித்தது குறித்து அந்த பெண்ணிடம் கேட்ட போது கதிர்காமு எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் நான் அச்சத்தில் இருந்தேன். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெளியான பிறகு போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தைரியமாக புகார் கொடுத்துள்ளேன். மேலும் எனது புகார் மனுவிலும் எனது பெயரை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு எனது உயிருக்கு பாதுகாப்பு கோரியுள்ளேன் என்றார்.\nஇதனையடுத்து பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 417, 376, 505(1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் தேனி அனைத்து மகளிர் போலீசார் டாக்டர் கதிர்காமு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇது குறித்து கதிர்காமுவிடம் கேட்டபோது, என் மீது கொடுக்கப்பட்ட புகார் முற்றிலும் பொய்யானது. தோல்வி பயம் காரணமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்குமார், தம்பி ஓ.ராஜா ஆகியோர் தூண்டுதலின் பேரில் பொய் வழக்கு போட்டுள்ளனர் என்றார்.\nபரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nதனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக தாயிடம் ஆசிபெற்றார் பிரதமர் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கன்னூரில் உள்ள பினராயி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்\nதாயாரிடம் ஆசி பெற்ற பின்னர் அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nகேரளா உள்பட 14 மாநிலங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது\nதென்காசி, செங்கோட்டையில் பலத்த மழை - குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி - நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nமத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமாசங்கர் நீக்கம்\nபீன்ஸ் கிலோ ரூ.160, தக்காளி ரூ.40- காய்கறி விலை கடும் உயர்வு\nவேளாங்கண்ணி பேராலயத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபெரியகுளம் அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமீன்- மதுரை ஐகோர்ட் உத்தரவு\nபெண் பாலியல் புகார்- சமூக வலைத்தளத்தில் பரவும் அ.ம.மு.க. வேட்பாளரின் வீடியோ\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவ��லயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000035", "date_download": "2019-04-23T06:32:14Z", "digest": "sha1:UPBC5I6MN3AHZV5TR5P5V5TBXEIMHTGC", "length": 14720, "nlines": 26, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nயாழ்பாணத்திலேயுள்ளவர்க்கு, யாழ்பாணத்தினது பூர்வோத்தர சரித்திரத்தை அறிவது அவசியமும் ஆனந்தமுமாம் யாழ்பாணத்தை பூகோள படத்திலே நோக்கும்போது அதுகடுகுபிரமாணமாய்த் தோன்றினும் அதன் சரித்திரத்தை நோக்கும் போது பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுடையதாகின்றது. யாழ்பாணம் சிறியதாயினும் அதிலிருந்தரசியற்றியசிலவரசர், தமது பாராக்கிரமத்தினாலே இலங்கை முழுதையுங் கட்டியாண்டதோடு, பாண்டிநாடு சேரசோழ நாடுகளையும் ஒவ்வோரமையங்களில் வெற்றிக்கொண்டிருக்கின்றார்;கள். என்றால் அதன் சரித்திர பெருமை கூறவும் வேண்டுமோ. 1505ல் இலங்கைக்கு வந்த பறங்கிக்காரர்; இலங்கையில் அநேக நாடுகளை சிங்களவரசர்;பாற் கவர்;ந்தப்பின்னரும் நூறுவருஷஞ் சென்றே யாழ்பாணத்தை பிடித்தார்;கள். அவர்;கள் மூன்றுமுறை போர்தொடுத்தும் நிருவகிக்க முடியாது தோற்றோடினார்;கள் என்பர்;. சமாதானமாகி யாழ்பாணத்தரசர் தமது நாட்டை பறங்கிக்காரர் காலத்திலுங் கைவிடாது நூறுவருஷம் ஆண்டார்களென்பது உண்மை. பறங்கிகாரரோடு பொருது நிருவகிக்கவாற்றாத சிங்களவரசர் சிலர் யாழ்பாணத்தரசரிடம் அடைக்கலம் புகுந்தார்கள் என்பது இலங்கை சரித்திரத்தாற் றுணியக்கிடத்தலின், பறங்கிக்காரர் காலத்தும்யாழ்பாணம் வலிய அரசுடையதாயிருததென்பது திண்ணம்.\nஇத்துணைச் சிறந்த யாழ்பாணவரசு இற்றைக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னர் ( 161 B.C) அரசு செய்த ஏலேலன் காலத்திலே தொடங்கியது. இடையிடையே அரசின்றி சிலகாலமும் வழிவழியரசோடு நெடுங்காலமும், பின்னருமிடையிடையே சிங்களவரசு சிலகாலமும், பின்னரும்தமிழரசு வழிமுறையாகச் சிலகாலமுமாக 1700 வருஷம் சுவதேசவரசு நடந்தது. அதன்மேற் பறங்கியரசு 40 வருஷமும், ஒல்லாந்தவரசு 150 வருஷமும் நடந்தொழிய, 1796ல் ஆங்கிலவரசு வந்து நடக்கின்றது. இப்படியே யாழ்பாணம் ஏறக்குறைய 2000 வருஷ சரித்திரமுடையது.\nயாழ்ப்பாணப் பூர்வசரித்திரத்திற்கு ஆதாரநூல்களாயிப்போதுள்ள வைபவமாலையும்,கைலாசமாலையுமே. அவையுஞ் சொரூபந்திரிந்துவிட்டனவாய்த் தோன்றுகின்றன. பறங்கிக்காரர் காலமுதலாகப் பிற்காலத்துச் சரித்திரம்பறங்கிகாரராலும் ஒல்லாந்தராலும், ஆங்கிலேய காலத்துச் சரித்திரம்;, ஆங்கில காலத்துச் சரித்திரம் ஆங்கிலேயராலுமெழுதப்பட்டிருக்கின்றன.பறங்கிகாரரும் ஒல்லாந்தரும்தமது கொடுங்கோன்மையைக் குறைத்தும் திரித்தும் எழுதியிருப்பதால் அது முழுவதும் உண்மையெனக் கொள்ளப்போகாது. வைபவ மாலைக்கு முன்னே வையை பாடலென ஒரு சரித்திரமிருந்தது அஃதகப்படவில்லை. கர்ணப்பாரம்பரியகதையும் இக்காலத்தார்க்கு வினோதம் பயவாமையால் கேட்பாருமில்லை. சொல்வாருஞ்சுருங்கினர். மருதங்கடவெலையிலே P.W..D கிளாக்காயிருந்த ம.ஸ்ரீ அம்பலவாணர் கெக்கெரியாக் கிராமத்திலே ஒரு சிங்கள வீட்டிலிருந்து தாம் பெற்ற கடலேட்டுக் காதைப் பிரதியைச் சிலகாலத்துக்கு முன்னே எனக்கு உபகரித்தினர். அதிலிருந்தகப்பட்ட செய்யுலே யாழ்ப்பாடி பரிசு பெற்ற காலத்தை நிரூபித்தது. அதுமட்டு மன்றி இன்னும் அநேக விஷயங்கள் யாழ்பாணச்சரித்திரத்திற்கு இன்றியமையாதனவாயப்பட்டன. இதற்குமுன், யான் சென்னையில் வசித்த காலத்திலே 1987ம் வருடம் காஞ்சீபுரத்திலே ஸ்ரீமத் மாசிலாமணி தேசிகரிடத்திலே யாழ்பாணத்தைப் பற்றிய சிலகுறிப்புகளுள்ள ஓரேடிருப்பதாக கேள்விப்பட்டு அங்கே சென்றேன் அவர் அதனைக்காட்டுதற்கு ரூபா ஐம்பது கேட்டார். அது பெருந்தொகையென விடுத்து இரண்டு வருஷத்தின்பின்னர் அவர் வீட்டுக்கு மீண்டுஞ் சென்றேன். அவ்வமையம் பணச்செலவின்றி அவ்வேட்டுப் பிரதியை ஆராயவாய்த்தது. அஃதொரு புரோகிதக்குறிப்பு அதனோடு இருபத்தேழு ஏடுகளிருந்தன. எல்லாம் ஒரு பழைய பிராமணப் புரோகிதக் குடும்பதுக் குறிப்பேடுகள்;. ஆராய்ந்தவிடத்தகப்பட்ட விஷயங்களையெல்லாம் மூன்றுநாளிற் குறித்துக்கொண்டு மீண்டேன் அக்குறிப்புகளே இந்நூலுக்குப்பெரிதும் உபகாரமாயின.\nஅச்சங்குளம் உடையார் ஸ்ரீ மணியரத்தினம் ஓரேட்டுப் பிரதியனுப்பினார். அதிலும் சாதிவரிசையைப் பற்றி அநேக விஷயங்கள் அகப்பட்டன. ஸ்ரீமத் விசுவநாதசாஸ்திரியார் எழுதிவைத்த பலகுறிப்ப���த்திரட்டொன்றகப்பட்டது. அதிலும் சில அரிய குறிப்புக்களகப்பட்டன. கர்ணபாரம்பரிய சரித்திரங்களும் வட்டுக்கோட்டை ஸ்ரீமத். நா. சிவசுப்பிரமணிசிவாச்சாரியாரிடத்தும், மகாவித்துவான் ஆறுமுக உபாத்தியாரிடத்தும், கத்தோலிக்க பாதுகாவலப் பத்திராதிபர் ஸ்ரீ தம்புப்பிள்ளையிடத்தும் சில கேட்கப்பட்டன. இவற்றோடு,Boake’s Mannar ,Ribeiro’s Cei:ao, Obeyesekere’s Ceylon Histpry by P. Arunachchalam முதலிய நூல்களிலும் அகப்பட்டன. அவைகளும் இச்சரித்திரத்திற்குதவியாயின.\nநூலியற்றுமருமை நூலியற்றினோரேயறிவர். இந்நூலையாத்துக்கொண்ட கஷ்டம் எனக்கே தெரியும் நூலிற்குற்றந் தெரித்தலோ எளிது. குற்றந்தெரிக்கப்படாத நூலுமோ இல்லையென்னலாம். யான் அறிந்தவரையிலும் எனக்கெட்டியவரையிலும் எனக்கியன்றவரையிலும் இந்நூலை ஆராய்ந்தே செய்தேன். இதிற் கூறப்பட்டனவெல்லாம் நூலாதாரமும் கன்னப்பரம்பரையாதாரமும் எனதறிவாதாரமுடையன. யாழ்பாணச்சரத்திரமொன்றியற்ற வேண்டுமென நெடுநாட் கொண்ட காதலால் அது சம்மந்தமாக எனதாராய்ச்சியிற் பட்டனவற்றையெல்லாஞ் சேர்த்து நூலாக்கினேன். குற்றம் போக்கிக்கொள்ளத்தக்கனவற்றை உலகம் கொள்ளுக.\nஇந்நூலை அச்சிட்டு வெளிவிடும் பொருட்டு வலிந்துரூபா ஐஞ்நூறு உபகரத்தவர் சிங்கப்பூர்ர் பகுதியிலே குவாலாலம்பூரிலே கோட்டுத் துவிபாஷகராயிருக்கும் ஸ்ரீமான் கா. தம்பாபிள்ளையவர்க்கும் இவருடைய ஜனனவூர் தமிழரசர்காலத்திலே பிரதமமந்திரிக்கு வாசஸ்தானமாயிருந்த யாழ்ர்பாணம் திருநெல்வேலி. இவர் ஒல்லாந்தர் காலத்திலேயே தோம்பதிகாரமாயிருந்த பழங்குடி வேளாண்டலைவர்ராமநாதபிள்ளைவழித் தோன்றல். இவர் இந்துக்கல்லூரி மூலநிதிக்கு ரூபா ஆயிரம் வழங்கியபரோபகாரி. வித்தியாபிவிருத்தியிலே பேரபிமானமுடையவர். இவருடைய வித்தியாபிமான சின்னமாக இந்நூலை அவர்க்குச் சமர்பித்துப் பிரகடனஞ் செய்கிறேன். இவருடைய வாண்மைக்கிணையும் கைமாறுங் காண்கினறிலேன்.\nஇந்நூலிலேயுள்ள சித்திரப்படங்கலெல்லம் மானிப்பாய்த் தொல்குடித் தீபமாகிய ஸ்ரீ சு.கனகரத்தினம் (Mrs. S.K. Lawton) அவர்கள் அமைத்தன. இவருக்கும் பிரதிநிதிகள் தந்துதவினோர்க்கும் எனதிதய பூர்வமான நன்றி கூறுகின்றேன்.\n2008 - வரலாறு - யாழ்ப்பாணச் சரித்திரம்\n2017 - வரலாறு - யாழ்ப்பாணச் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhilarasanpoems.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2019-04-23T06:59:16Z", "digest": "sha1:D3B5GDHPLCZHXL3LGFYPOTIQHUOOFLFI", "length": 6355, "nlines": 61, "source_domain": "ezhilarasanpoems.blogspot.com", "title": "\"எழில் அரசன்\" கவிதைகள்: என் காதலர் தினம்..!", "raw_content": "\nகாதலர் திருவிழாவாம் - நானும்\nநீயும் வருவாய் என்ற நம்பிக்கையில்.....\nஎந் நொடியும் உன் நினைவில்\nஎன்னையே மறந்து கடற்கரை மணலில்\nகாதலை சொல்ல பூவுடன் காத்திருக்கிறேன்....\nநீ உன் காதலனுடன் வருகின்றாய்\nBY : எழில் அரசன்.\nமீன் பாடும் தேன் நாடாம் மட்டு மா நகரில் இருந்து கல்வி, கலை, இலக்கியம், நகைச்சுவை, விந்தைகள், கலாசாரம், பாரம்பரியம், சமயம் தொடர்பான நடப்புக்களை அறிந்து கொள்ள இங்கே நுளையுங்கள்...\nஎன்றும் கலக்கலாக, சந்தோசமாக கேளுங்கள் உங்கள் குடும்ப வானொலி வர்ணம்.\nஉங்கள் இல்லத்தில் இடம்பெறும் மங்கள நிகழ்வுகளை அதி நவீன டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோக்களாக பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரு இடம் தனு டிஜிட்டல் மீடியா இல: 12, இருதயபுரம் மட்டு நகர்\n\"தொடரும் வெற்றி இலக்குகளுடன்\" எஸ்.எஸ்.அமல் (ஏருர் அமரன்) BA(Hons) Sp.in Tamil Dip.in Psy\nகிழக்கிலங்கையின் பிரபல ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் அவர்களின் க.போ.த உயர்தர மாணவர்களுக்கான தமிழ் பாட விரிவுரைகள் ஃப்ரில்லியண்ட் (மட்டு நகர்), அமரா(செங்கலடி) ஆகிய கல்லூரிகளில் நடைபெறுகின்றன.\nஅதிவேக இணையப் பாவனைக்கு நாடுங்கள்..\nஇல:432# புதிய கல்முனை வீதி, நாவற்குடா, (தொழில்நுற்பக் கல்லூரிக்கு அருகாமையில்) மட்டக்களப்பு.\nமாட்டு நகரில் மகத்தான பல சதனைகளைப் படைக்கும் மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் கல்விக் கல்லூரியில் நீங்களும் இணைந்து வெற்றியடையுங்கள். ஆனந்தா கல்விக் கல்லூரி தமாரைக் கேணி வீதி, அரசடி, மட்டக்களப்பு.\nA/L வர்த்தக துறை மாணவர்களுக்கு...\nமட்டு நகரை ஆழும் மூவேந்தர்களின் வழிகாட்டலில் . இப்பொழுது ஆனந்தா கல்லூரியில் .. கணக்கீடு:- எ - பாலா வணிகக் கல்வி :- எஸ். அனோஜன் பொருளியல் :- டி.டி.நிதன் .\nமட்டு நகரில் அதி நவீன தொழில் நுட்பத்திலும் உயர் தரத்திலானதுமான உங்கள் டிஜிட்டல் பிரின்டிங் தேவையை குறைந்த செலவில் பூர்த்தி செய்ய நாடவேண்டிய ஒரே நிறுவனம் ஆதித்யா டிஜிட்டல் பிரின்டிங்ஸ்..258/3, திருமலை வீதி, மட்டக்களப்பு..\nமட்டு நகரின் பிரபல ஆசிரியர் திரு.தனஞ்ஜெயன் அவர்களால் வடிவமைக்கப்பட்ட...\nA/L மாணவர்களுக்கான அளவையியல், G.A.Q மாணவர்களுக்கான மெய்யியல் பாடங்கள் தொடர்பாக விரி��ான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/12/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/31199/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-6%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-29%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-23T06:17:26Z", "digest": "sha1:4MARSMIHCEIVK3TFHUOTISGNQYG7WNJY", "length": 10187, "nlines": 152, "source_domain": "thinakaran.lk", "title": "திருத்தந்தை 6ம் பவுலின் திருநாள் மே மாதம் 29ம் திகதி | தினகரன்", "raw_content": "\nHome திருத்தந்தை 6ம் பவுலின் திருநாள் மே மாதம் 29ம் திகதி\nதிருத்தந்தை 6ம் பவுலின் திருநாள் மே மாதம் 29ம் திகதி\n-2018அக்டோபர் 14ம் திகதி புனிதராக உயர்த்தப்பட்ட திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் திருநாளை மே மாதம் 29ம் திகதி கொண்டாடப்பட வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்துள்ளார்\n1897செப்டம்பர் 26ம் திகதி ஜியோவான்னி பத்திஸ்தா மொந்தீனி என்ற இயற்பெயருடன் பிறந்த திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் 1920மே மாதம் 29ம் தேதி அருட் பணியாளராகத் திருப்பொழிவு பெற்றுள்ளதால் அத்தினத்தை ​அவரது திருநாளாக திருத்தந்தை அறிவித்துள்ளார்.\n1963ம் ஜூன் 21ம் திகதி திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் மொந்தீனி அவர்கள் திருத்தந்தை 23ம் ஜோ​ன் அவர்கள் தொடக்கி வைத்த இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தை நிறைவுக்குக் கொணர்ந்தார்.\n15ஆண்டுகள் திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் 1978ஆகஸ்ட் 6ம் திகதி ஆண்டவருடைய உருமாற்றம் திருநாளன்று இறைவனடி சேர்ந்தார். 2018அக்டோபர் 14ம் திகதி புனிதராக உயர்த்தப்பட்ட திருத்தந்தை அவர்களின் திருநாள் மே மாதம் 29ம் திகதி கொண்டாடப்படவுள்ளது.\nபுனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் உலக அமைதி, கலாசாரமயமாக்கப்படும் கிறிஸ்தவ நம்பிக்கை, திருவழிபாட்டில் மாற்றங்கள், மனித உயிரின் மாண்பு ஆகியவற்றிற்கு ஆற்றிய பணிகள்அளப்பரியவை. (ஸ)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 29வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதிவரை...\nகுண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் ���பர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/cinema/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA.html", "date_download": "2019-04-23T06:31:32Z", "digest": "sha1:DSPFTVVA4L6PHEVDC2UO2DATYHN2MJ4C", "length": 5654, "nlines": 57, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | கேன்ஸ் படவிழாவில் ‘முப்பொதுழும் உன் கற்பனைகள்’", "raw_content": "\nகேன்ஸ் படவிழாவில் ‘முப்பொதுழும் உன் கற்பனைகள்’\nபிரான்ஸில் நடக்கும் புகழ்பெற்ற திரைப்பட விழாவான ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் திரையிடப்படுகிறது.\nகேன்ஸ் திரைப்பட விழாவில் தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் சிறப்பு திரையிடல் பிரிவில் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படம் திரையிடப்படுகிறது.\nசர்வதேச அளவில் புதிய திறமைகள் மற்றும் சினிமா போக்குகள் பற்றி தெரிவிக்கும் விதத்தில் 2004ஆம் ஆண்டு, இந்தப் பிரிவு ஆரம்��ிக்கப்பட்டு படங்களை திரையிட்டு வருகிறார்கள். உலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளனர்.\nவரும் மே மாதம் 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த திரைப்பட விழாவில், தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் சிறப்புத் திரையிடல் மே 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் துவக்க நாளில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படக்குழுவினருக்கு சிறப்பு செய்யப்படுகிறது. மே 22ஆம் தேதியன்று படம் திரையிடப்படுகிறது.\nஇதற்காக முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.\n‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’ ஆகியப் படங்களை தயாரித்த எல்ரெட் குமார், முதன் முறையாக ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தை தயாரித்து இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்திய விமானப் படையில் ஏர்மென் பணி\nஸ்ரீ சாரதா நவராத்திரி விழா\nமன்மதன் இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்பு திட்டமிட்டிருக்கிறார்\nமயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா\nவிஜய் ஆதிராஜ் இயக்கும் புத்தகம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2015/04/blog-post_75.html", "date_download": "2019-04-23T06:57:29Z", "digest": "sha1:ZKGQ4NY6JCH7QQIMSSH7BIMGX43TXLCP", "length": 36366, "nlines": 541, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: நெட் தேர்வை எதிர்கொள்ள", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nநெட் தேர்வை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்\n💥 நெட் தேர்வில் முதுநிலைப் படிப்புகளில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவுகளில் இருந்தும் வினாக்கள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. இதனால், நீங்கள் உங்களது முதுநிலைப் படிப்பிற்கான புத்தகங்களை தேசிய தகுதி தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் சேகரித்து வைத்து கொள்ள வேண்டும். அத்துடன் நீங்கள் முதுநிலை படிப்பைப் படிக்கும்போது வகுப்பறையில் குறிப்புகளை எழுதி வைத்த நோட்டுகளையும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.\n💥உங்களுடைய நெட் தேர்வுக்கான முழுமையான பாடத்திட்டத்தை கொண்டு இருக்கும் புத்தகங்களை மட்டுமே வாங்க வேண்டும். இதற்கு சுமார் ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் போதும். தேர்வுக்கு வேண்டிய ந���்ல புத்தகங்களை நீங்கள் வாங்கிவிட முடியும்.\n💥கடந்த பத்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்கள் தற்போது யு.ஜி.சி இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும் வழங்கப்படுகின்றன. இவற்றை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து நீங்கள் பயிற்சி பெறலாம்.\n💥தேர்வு பாடத்திட்டத்திற்கு தகுந்த முறையில் சேகரித்த பாடப்புத்தகங்களையும், குறிப்புகளையும் ஆழமான முறையில் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக யாரால் கண்டறியப்பட்டது, எதனால் கண்டறியப்பட்டது, எந்த ஆண்டு கண்டறியப்பட்டது போன்ற விவரங்கள் அனைத்தும் ஆழமாக படித்து, குறிப்பேட்டில் குறித்து வைத்து கொள்ள வேண்டும்.\n💥ஒரே பாடத்தில் தேர்வுக்கு தயாராகுபவர்கள் குழுவாக சேர்ந்து பயிற்சி மேற்கொண்டால் எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். இதன் மூலம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியும் கால நேரம் மிச்சமாகும். மேலும், ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனைகளையும் அவர்களிடம் உள்ள குறிப்புகளையும் பெற்று கொள்வது நல்லது.💥 முன்னணி பாடப் புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்கள் நெட் தேர்வு மாதிரி வினா விடை புத்தகங்களை வெளியிடுகின்றன. இவற்றில் தரமானைதைத் தேர்ந்தெடுத்து வாங்க, அதில் வெளியிட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதில்களை எழுதி பார்த்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\n💥ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட கேள்வித்தாள்களை கொண்டு மாதிரி தேர்வு எழுதி, எழுதி பார்க்க வேண்டும். பழைய கேள்வித்தாள்களில் இருந்து 10 முதல் 15 சதவீத வினாக்கள் புதிய தேர்வுகளில் இடம் பிடிக்கின்றன என்கிறது ஓர் ஆய்வு. தொடர் பயிற்சி மேற்கொள்ளும் போது உங்களுக்குள் தன்னம்பிக்கை வளரும்.\n💥 பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வு June 2018ல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் நாடு முழுவதிலுமுள்ள கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியில் சேர தகுதி பெற முடியும். அத்துடன், ஆராய்ச்சி படிப்புகளில் சேர்ந்து படிக்க உதவித் தொகையும் பெற முடியும்.\n💥 இந்த தேர்வில் எளிதாக வெற்றி பெற தேர்வுக்கு தயாராகுதல், தேர்வுக்கான பயிற்சி செய்��ல் மற்றும் தேர்வை முறையாக எழுதுதல் ஆகிய மூன்று விஷயங்களையும் முனைப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.\n💥 முதல் தாள் தேர்வு அனைவருக்கும் பொதுவானது, இந்த தேர்வில் ஆராய்ச்சிகள் மற்றும் கற்பித்தல் போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகளை கேட்கிறார்கள். வகுப்பறையில் ஆசிரியர் எப்படி மாணவர்களை கையாள வேண்டும் என்ற வகையிலும் நிறைய கேள்விகள் இருக்கும். அத்துடன், இந்தியாவில் உயர்கல்வி குறித்த விஷயங்கள், பல்கலைக்கழக மானிய குழு குறித்த விஷயங்கள் கேட்கப்படுகின்றன. மேலும், முதல்தாளில் சுற்றுச்சூழல் கல்வி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளும் இடம் பெறுகிறது. இந்த பிரிவுகள் குறித்து அடிப்படை அறிவினை வளர்த்துக்கொள்வது அவசியம்.\n💥முதல்தாளில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் எவ்வளவு மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள் என்று பார்த்து முடிவை வெளியிடுகிறார்கள். முதல் தாளில் கணித தர்க்க அறிவு குறித்து சோதிக்கிறார்கள். இதை மிகவும் எளிதாக கேட்பார்கள். பலருக்கும் கணக்கு கடினமாக இருக்கும் என்று விட்டுவிடுகிறார்கள். இனி அது போல் கணக்கு கடினமாக இருக்கிறது என்று ஒதுக்கி தள்ளாமல் விடையளிக்க முயற்சி செய்யுங்கள்.\n💥இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே கேள்விகளை வடிவமைத்து இருப்பார்கள். மூன்றாவது தாளில் 5 முதல் 10 கேள்விகள் தர்க்க வாதம் சார்ந்தவையாக இருக்கும். இந்த கேள்விகளுக்கு விடையளிக்க ஆங்கில அறிவு அவசியம். இதை எளிதில் கையாள பழைய கேள்வித்தாளில் இந்த கேள்வி எப்படி கேட்டு இருக்கிறார்கள், விடைகள் எவை என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். இதற்கான முறையான பயிற்சியையும் எடுத்துக்கொண்டால் இப்பகுதியில் உள்ள கேள்விக்கு சரியான விடையளிப்பது எளிது.\n💥இத்தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. எனவே, முதலில் தெரிந்த கேள்விகளுக்கும், பின்னர் தெரியாத கேள்விகளுக்கும் யோசித்து தவறாமல் விடையளிக்க வேண்டும். இத்தேர்வில் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் மட்டும் பெறுவது முக்கியம் அல்ல, சமீபகாலமாக மதிப்பெண் அதிகம் பெற்றவர்களின் தரப்பட்டியலில் இருந்து தான் தேர்ச்சி விவரம் வெளியிடப்படுகிறது.\n💥இத்தேர்வு எழுதுபவர்களுக்கு நேர மேலாண்மை முக்கியம். தேர்வு நடைபெறும் இடத்துக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும். தேர்வில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேர்வுக்கு முன்னதாக நல்ல பயிற்சி தேவை. தன்னம்பிக்கையுடன் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்.\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்க��் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/thagavalkal/9937-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-04-23T06:49:01Z", "digest": "sha1:FAGJAOAEN5OT6GTXLGYV6RDWFEMFRE7N", "length": 15197, "nlines": 207, "source_domain": "www.topelearn.com", "title": "எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க...", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஎந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க...\nநம்மில் பெரும்பாலானோர் வீட்டில் குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்வதற்கும் சரி, நாம் அலுவலகத்துக்கும் சரி லஞ்ச் எடுத்துச் செல்வதற்கு, கலர் கலராக பிளாஸ்டிக் பாக்ஸ்களையே பயன்படுத்துகிறோம். குழந்தைகளுக்கும் பொம்மைகளைக் காட்டி மனதை மயக்கி அதையே வாங்கித் தருகிறோம்.\nஅவர்களாகவே அடம்பிடித்தாலும் அதிலுள்ள தீமைகளைச் சொல்ல வேண்டிய நாம் அதை வாங்கிக் கொடுத்து ஆதரிக்கிறோம். அது என்ன அவ்வளவு பெரிய மகாபாதகமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த பாக்ஸ்கள் எந்த மாதிரி பிளாஸ்டிக்குகளால் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.\nநாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பெரும்பாலான பிளாஸ்டிக் பொருள்களில், BPA அல்லது Bisphenol - A என்ற பொருளின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும். இதிலுள்ள ரசாபயனப் பொருள்களின் கட்டமைப்பு என்பது பெண்களுக்கு சுரக்கும் பெண்மையின் சின்னமான ஈஸ்ட்ரஜோனைப் போன்றது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.\nகாலையில் சமைத்தவுடன் அவசர கதியில் சூடான உணவுகளை இந்த பிளாஸ்டிக் லஞ்ச் பாக்சஜல் வைக்கும்பொழுதும், மதியம் சாப்பிடும்போது, அதை அப்படியே மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடாக்கும்போதும், அதேபோல் சுடுதண்ணீரை, பிளாஸ்டிக் பாட்டில்களில் ஊற்றி வைக்கும்பொழுது, இந்த BPA வெளியேறி உணவிலும் தண்ணீரிலும் கலந்து விடுகிறது. பிறகு என்ன ஆகும் என்பதை நாங்கள் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. உங்களுக்குத் தெரியும்.\nஇதற்கு முன்பாக நாம் பயன்படுத்தி வந்த எவர் சில்வர் என்னும் உலோகத்தால் ஆன லஞ்ச் பாக்ஸ்களைப் பயன்படுத்தலாம். தண்ணீருக்கும் இப்போது எவர்சில்வர், செம்பு உலோகங்களால் ஆன வாட்டர் பாட்டில்கள் கிடைக்கின்றன. அதை வா��்கிப் பயன்படுத்தலாம். அதேபோல் கண்ணாடி பாட்டில்களையும் நாம் பயன்படுத்தலாம்.\nஇல்லை எனக்கு விதவிதமான பொம்மைகள் வரையப்படட பிளாஸ்டிக் பாக்ஸ்கள் தான் வேண்டும் என்று குழந்தைகள் அடம்பிடித்தால், BPA free என்று குறிப்பிடப்பட்ட பாடடில்களைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துங்கள். ஆனால் அது இந்தியாவில் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. அப்படியே கட்டாயமாக பிளாஸ்டிக் பயன்படுத்துவோராக இருநு்தால் மைக்ரோவேவ் அவனில் வைக்கவோ அல்லது பாட்டில்களில் வெந்நீர் ஊற்றிப் பயன்படுத்தவோ கூடாது.\nகருவுற்ற பெண்கள் இந்த பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களின் வழியாக இந்த ரசாயனப் பொருள் குழந்தைக்குச் சென்று சேர்ந்து விடும்.\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்கும் குறைந்த‌ விலை பிளாஸ்டிக் பொ\nஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்க\nபிளாஸ்டிக் பைகளால் இவ்வளவு தீங்கா\nபிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச்\nபிளாஸ்டிக் குவளையில் வாழ்க்கை நடத்தும் பெண்\nரேமா ஹாருனா பிறக்கும் போதே சாதாரன குழந்தையாய் பிறந\nஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் மம்மி\nஜேர்மனியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மியின\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nநீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் 30 seconds ago\nசூரியனில் புயல் உருவாகியுள்ளது: இன்னும் மூன்று நாட்களில் பூமியை வந்தடையும் 34 seconds ago\nகுழந்தையின் முகத்தைப் போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் Robot (Video) 2 minutes ago\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம் 2 minutes ago\nஉடல் நோயுறுவது போல் உளமும் நோய்வாய்ப்படும் தன்மையுள்ளது 2 minutes ago\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10005107/People-are-asking-for-drinking-water.vpf", "date_download": "2019-04-23T06:44:35Z", "digest": "sha1:Z6GALM5BFLEKESRAJTV37QYXXXH4OOYZ", "length": 11744, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "People are asking for drinking water || எழுமலை அருகே உத்தப்புரத்தில் குடிநீர்கேட்டு பொது மக்கள் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nஎழுமலை அருகே உத்தப்புரத்தில் குடிநீர்கேட்டு பொது மக்கள் சாலை மறியல் + \"||\" + People are asking for drinking water\nஎழுமலை அருகே உத்தப்புரத்தில் குடிநீர்கேட்டு பொது மக்கள் சாலை மறியல்\nஎழுமலை அருகே உத்தப்புரத்தில் குடிநீர்கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 03:30 AM\nமதுரைமாவட்டம் உசிலம்பட்டியை அடுத்து எழுமலை அருகே உத்தப்புரம் மேலத்தெரு பொதுமக்கள் குடிநீர்கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த கிராமத்தில் கடந்த 2 வருடங்களாக மேலத்தெருவிற்கு மட்டும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவிவந்தது. இந்நிலையில் இத்தெருபொதுமக்கள் தாங்களாகவே வசூல்செய்து சொந்த செலவில் ஏற்கனவே இருந்த ஆழ்குழாயில் மின்மோட்டார் இணைத்து தொட்டியில் தண்ணீர் ஏற்றி குடிநீர்பிரச்சினையை சமாளித்து வந்தனர்.\nகடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்துபோனதால் ஆழ்குழாயில் சுத்தமாக தண்ணீர் இல்லாமல்போனது. இதுகுறித்து சேடபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் மனுகொடுத்துள்ளனர்.\nஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் முதல் உயர் அதிகாரிகளுக்கு பதிவு தபாலில் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கும்படி புகார்மனு மற்றும் ஆன்லைனில் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் குடிநீர் பிரச்சினைத்தீர்க்கப்படாததால் நேற்று உசிலம்பட்டி எழுமலை சாலையில் உத்தப்புரம் மேலத்தெரு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதனால் இந்தசாலையில் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. முருகேசன், பேரையூர்தாசில்தார் இளமுருகன், உசிலம்பட்டி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரமாராணி உள்ளி��்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஆர்.டி.ஓ. பொதுமக்களிடம் கூறும்போது, குடிநீர் பிரச்சினையை தீர்த்துவைக்க ஏற்பாடு செய்கிறேன். ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீருக்கு வடிகால்வாரிய அதிகாரிகளுடன் கலந்துபேசி முடிவு எடுக்கிறேன். அதுவரை போராட்டத்தை கைவிடுங்கள் எனக் கூறினார். அதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\n5. விமான நிறுவனத்தில் வேலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2239155", "date_download": "2019-04-23T06:57:43Z", "digest": "sha1:FUMV4NILVQWKWCPUNSMJ5ITZFVTV2WD4", "length": 16547, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| கையெழுத்து இயக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் ராகுல் ஏப்ரல் 23,2019\nமதுரை ஓட்டு எண்ணிக்கை மைய சர்ச்சை; பெண் தாசில்தார் சிக்கியதில், 'அரசியல்' ஏப்ரல் 23,2019\nகாரைக்கால்:காரைக்கால் மாவட்டத்தில் வரும் லோக்சபா தேர்தலில் 100 சதவிகித ஓட்டுப்பதிவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக கையெழுத்து இயக்க வாகனத்தை கலெக்டர் விக்ராந்தராஜா தலைமை தாக்கி, கையெழுத்திட்டு, ஊர்தியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\n2. வெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\n1. கோரிமேட்டில் இன்று மனித உரிமை குழு மாதாந்திர கூட்டம்\n2. நிலத்தில் வேலை செய்த பெண் காட்டுப்பன்றிகள் தாக்கி படுகாயம்\n3. ஏரிக்கரை சாலை சேதம்\n4. இலவச அரிசி கிடைக்குமா\n5. 'மக்கள் முன்னேற்ற காங்கிரஸ்' கண்ணன் மீண்டும் அதிரடி\n1. வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் அடையாளம் தெரிந்தது\n2. தாறுமாறாக ஓடிய வேன் மோதி இரண்டு பெண்கள் படுகாயம்\n3. கால்வாயில் ஆண் உடல்\n4. நெசவு தொழிலாளி தற்கொலை\n5. அரியாங்குப்பத்தில் பட்டப்பகலில் ரவுடியை கொல்ல முயற்சி\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=39536&ncat=3", "date_download": "2019-04-23T07:05:51Z", "digest": "sha1:OC2Y26ZGKYLCTC6AIQTRNHQS6J7CQYVJ", "length": 26657, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்றும் இன்றும் தீபாவளி! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் ராகுல் ஏப்ரல் 23,2019\nமதுரை ஓட்டு எண்ணிக்கை மைய சர்ச்சை; பெண் தாசில்தார் சிக்கியதில், 'அரசியல்' ஏப்ரல் 23,2019\n'அப்பெல்லாம், அரிசி விலை என்ன தெரியுமா... அப்பெல்லாம், தங்கம் விலை என்ன தெரியுமா... அப்பெல்லாம், ஒரு கிரவுண்ட் விலை என்ன தெரியுமா...' இப்படி நிறைய, 'அப்பெல்லாம்' உண்டு இதில், அப்பெல்லாம் தீபாவளி எப்படி இருக்கும் தெரியுமா... என்பதும் சேர்ந்து விட்டது.\nபட்ஷணம் தயாரிப்பு பூரிப்பு எங்கே போச்சு\nதீபாவளிக்கு முந்தைய நாள் இரவு, தெருவே துாங்காது. வீட்டிலுள்ள ஆண்கள், விழித்துக் கொள்ள கூட���து என்று, அவர்கள் உறங்கிய பின், பெண்கள் கூடி, மெல்லிய குரலில் பேசியபடியே, வடைக்கு மாவு அரைப்பது, சுகமான அனுபவம்.\nஅலாரம் வைத்தால், எல்லாரும் விழித்துக்கொள்வர் என்று, இரவு முழுவதும் துாங்காமல் இருந்து, அக்கம் பக்கத்தில் வசிக்கும் தோழியரை, எழுப்பி விட்ட அனுபவம் பலருக்கு உண்டு.\nதிண்பண்டங்கள் செய்ய, அம்மா, எண்ணெய் சட்டியை அடுப்பில் வைக்கும் போது, மனம் சிறகடித்துப் பறக்கும்; வாய் ஊறும்; பண்டம் தயாரிப்பு பணியில், பிள்ளைகள் சுறுசுறுப்பாக ஈடுபடுவர். எண்ணெய் சட்டியிலிருந்து, பாதுகாப்பான துாரத்தில் அமர்ந்து, மூத்த சகோதரி பலகாரத்தை பொரித்து எடுக்கும் லாவகத்தில், மனம் லயித்து, வேடிக்கை பார்த்த அனுபவம், சந்தோஷமாக நிலைத்திருக்கும்.\nஎண்ணெய் சட்டியில், விடிய விடிய பலகாரம் செய்து, பூஜை அறையில், தட்டில் அழகாக அடுக்கி, அதற்கு பக்கத்தில் மஞ்சள் தடவிய புதிய துணிகளை வைத்து, குத்துவிளக்கேற்றி, சாமி கும்பிட்டு, புத்தாடை அணிந்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து, ஒற்றுமையாக சாப்பிடும் வரை, பெண்களுக்கு ஓய்வு இருந்ததில்லை.\nபெண் செய்த பலகார வகைகள், அவளுக்கு ருசிப்பதில்லை; அந்த பலகாரத்தை ருசிக்கும், குடும்பத்தினரின் ஆனந்த உணர்வே, அவளுக்கு தித்திக்கும் தீபாவளி. பட்டாசு வெடிக்கும் குழந்தைகளை, கண்காணித்த படியே, சமையலையும் கவனித்து கொள்ளும் பெண்ணின் திறமை அளப்பரியது.\n'ஓ... இதுதான் பருப்பு வடையின் பதமா... அதிரசம் மாவை, இரண்டு நாட்களுக்கு முன்பே அரைத்து விடணுமா... கசகசா சேர்த்தால் அதிசரம் மொறு மொறுப்பாக, சுவையாக இருக்குமா...' என்று பெண் பிள்ளைகள், அம்மாவிடம் கேட்பது, தீபாவளி அன்று தான். உரலில் இடித்து, அதிரச மாவு கலப்பதும், ஆட்டு உரலில், கையால் வடைக்கு அரைப்பதும், இன்று காணக்கிடைக்காதவை.\n வரிசையில் காத்திருந்து, துணிக்கடையில் தைத்து வாங்கிய காலம் போய், ஆன்லைனில், 'ஷாப்பிங்' செய்து, வீட்டு வாசலுக்கே ஆடைகளை வரவழைக்கும் காலம்.\nவிடிந்தால் தீபாவளி என்றிருக்கையில், தையல்காரரிடம் கொடுத்த துணிக்காக, கடை வாசலில் நள்ளிரவில் கத்திருந்து, தீபாவளி புத்தாடை நமக்கு கிடைக்குமா என்ற பரபரப்பு, இன்று இல்லை. நினைத்தவுடன், வசிக்கும் இடத்துக்கு, தேடி வரும் ஆயத்த ஆடைகள் உலகம் விரிந்துவிட்டது. துணி என்றாலும், பலகாரம் என்றாலும், ரெடிமேட��� தான்.\nதீபாவளிக்கு, இரண்டு வாரங்களுக்கு முன், வீட்டு அடுக்களையில் பொரித்து எடுக்கும் இனிப்பு வகைகளின் வாசம் மூக்கை துளைக்கும். சிறுவர்களோடு, பெரியவர்களும், போட்டி போட்டு பலகாரத்தை சுவைத்து மகிழ்வர்.\nதற்போது, கடைகளில் விற்கும் வகை வகையான இனிப்புகளை வாங்கி, உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பது பழக்கமாகி விட்டது. இந்த பலகாரங்களில், இனிப்பு இருக்கும்; இனிமை இருக்காது. வீட்டில், பெண்கள் தயாரிக்கும் பலகாரங்களுக்கு தனி சுவை உண்டு. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்த இனிய உணர்வு புரியும்.\nபட்டாசின் பூர்வீகம் சீனா. தங்கள் புனித விழாக்களில், சீனர்கள் பட்டாசு வெடிப்பது வழக்கம். வெற்றியை கொண்டாடும் போதும், பட்டாசு வெடிக்கின்றனர். இதை ஒரு கலையாகவே வளர்த்துள்ளனர்.\nசிவகாசியில், ஓலைவெடி தயாரான கதையை பார்ப்போம்... இந்தியாவில் முதன்முதலாக, 1922ல், மேற்கு வங்கத்தில் தான், பட்டாசு தொழில் அறிமுகமானது. எட்டு ஆண்டுகளுக்கு பின், 1930ல், சிவகாசியில் பட்டாசு உற்பத்தி துவங்கியது.\nவானம் பார்த்த பூமியான சிவகாசி நகரில், அய்யநாடார், சண்முகநாடார் ஆகியோர், தங்கள் சுய ஆர்வத்தில், இளம் வயதில் கோல்கட்டா - அப்போது கல்கத்தா சென்று, தீப்பெட்டி தொழிலை கற்று வந்தனர்.\nசிவகாசியில், 1923ல் தீப்பெட்டி தொழிற்சாலை நிறுவினர். இவர்கள் தான், வண்ண மத்தாப்பு செய்யும் முறையை அறிமுகப்படுத்தினர்.\nகேரளா மாநிலம், திருச்சூரில் வாண வேடிக்கையை கண்டு, அதை செய்யும் முறையையும் அறிந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஓலையை நான்காக மடித்து, அதற்குள் வெடிமருத்து வைத்து ஓலைவெடி, சிவகாசியில் உருவாக்கப்பட்டது.\n'குளோரேட்' என்ற வெடி மருந்தை, இதற்கு பயன்படுத்தினர்; இதல், லேசாக உராய்வு ஏற்பட்டாலும், தீப்பிடித்து விடும். இந்த தயாரிப்பு, 1930ல் துவங்கி, 1950 வரை நீடித்தது.\nபின், காகித சுருளை பயன்படுத்தி, பிஜிலி வெடி, (சீனிவெடி) 1940 ல் தயாரிக்கப்பட்டது. இதில் தான், முதன்முதலாக காகிதம் பயன்படுத்தப் பட்டது; பாதுகாப்பான அலுமினியம் மருந்து கொண்டு, வெடி தயாரிக்கப்பட்டது. இதன்பின், ஓலை வெடி கொஞ்சம் கொஞ்சமாக மறைய துவங்கியது.\nகடந்த, 1960ல் பூச்சட்டி, சாட்டை, தரைச்சக்கரம் போன்றவை, பட்டாசு உற்பத்தியில் இடம் பெற்றன. லேட்டஸ்ட் டிரண்டில், இந்த முறை, ஓவியா வெடி வரலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nகாய்ச்சல் போக்கும் சுரை சட்னி\n'வீ டூ லவ்' சிறுவர்மலர்\nஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படு��்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-23T06:42:55Z", "digest": "sha1:3TCWNWVIVEGTUPHB4F43GRFCLTHCCUVS", "length": 8214, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ஊதியத்தை வழங்க அரசுக்கு மனம் உண்டு பணம் இல்லை- செங்கோட்டையன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்க தயார்\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nகொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: மோடி\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nஊதியத்தை வழங்க அரசுக்கு மனம் உண்டு பணம் இல்லை- செங்கோட்டையன்\nஊதியத்தை வழங்க அரசுக்கு மனம் உண்டு பணம் இல்லை- செங்கோட்டையன்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க தமிழக அரசுக்கு மனம் உள்ளது. ஆனால் போதிய நிதியில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடாகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n“அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க அரசுக்கு மனம் உள்ளது.ஆனால் அதற்கேற்ப வசதி இன்னும் அமையவில்லை” என அவர் கூறியுள்ளார்.\nகடந்த 4ஆம் திகதி முதல் ஊதிய உயர்வை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் நேற்று நான்காவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டினார் செங்கோட்டையன்\nகோபிச்செட்டிப்பாளையம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக அமைச்சர் செங்கோட்டையன், ஒரு ஆண்\nஹார்வுட் பாடசாலைக்கு வெளியே கிடந்த சந்தேகத்திற்கிடமான பொதி குறித்து பொலிஸார் விசாரணை\nரொறன்ரோ- ஹார்வுட் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு வெளியே சந்தேகத்திற்கிடமாக கிடந்த பொதி குறித்து பொ\nவாகன நெரிசலால் நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபாய் வீண் விரயம் – அரசாங்கம்\nவாகன நெரிசலால் நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபாய் வீண் விரயமாகின்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்\nவாகன நெருக்கடி ஏற்படுவதற்கான காரணத்தை வெளியிட்டார் சம்பிக்க ரணவக்க\nநாட்டில் பயன்படுத்தப்பட்டுவரும் வாகனங்களின் எண்ணிக்கை, 7 மில்லியனை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்ப\nஇருநூறு பேருக்கு தமிழகத்தின் கலைமாமணி விருது\nநடிகர் விஜய் சேதுபதி உட்பட 201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமனி விருது வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nBUNDESLIGA கால்பந்து தொடர்: முப்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nயாழில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nமக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் மோடி\nமூன்றாம் கட்ட தேர்தல்: பினராயி விஜயன் வாக்கினை பதிவு செய்தார்\nதற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது\nதாயிடம் ஆசி பெற்று வாக்களிக்கச் சென்றார் பிரதமர் மோடி\nஇலங்கையில் தொடரும் குண்டுவெடிப்பின் பிண்ணனி என்ன – நிலைவரம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் விபரம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000036", "date_download": "2019-04-23T05:54:15Z", "digest": "sha1:47CC2NPUVTWCMPQVIWCVPMPZXVN3HML2", "length": 3052, "nlines": 18, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nசுப்பிரமணியம் பரமானந்தம் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக - ஆசிரியக் கல்வியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தொடர்ந்து கற்றல் - கற்பித்தல் பணியுடன் மட்டுமல்லாமல் முழுமையான ஆய்வுப் பணியிலும் ஈடுபாடு கொண்டவர்.\nகல்விச் செயன்முறை, கற்பித்தலியல், ஆசிரியம் தொடர்பான உரத்த சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வு செய்வதற்குரிய மனப்பாங்கும் உழைப்பும் கொண்டவர். இதற்குரிய கருத்தாடலை வெளிப்படுத்துவதில் வளர்ப்பதில் நிதானமான நேர்நிலை அணுகுமுறையைக் கைக்கொள்பவர்.கோட்பாட்டு வழியிலான மொழியாக்���த்திலும் பிரயோகத்திலும் சமாந்தரமாக இயங்கும் ஆற்றல் கொண்டவர்.\nசமூக நோக்கும் தத்துவத் தரிசனமும் புலமைத்துவத்தை ஆற்றுப்படுத்தும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். இதற்காக தீவிரமாக உழைக்கவும் புத்தாக்கமான சிந்தனைகளை கற்றறியவும் விருப்பம் கொண்டவர். புதிய ஆய்வுக் களங்களை இனங்கண்டு பயணிப்பதில் அதிக நாட்டம் மிக்கவர்.\n2011 - கல்வியியல் - கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்\n2017 - கல்வியியல் Educational - கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35841/", "date_download": "2019-04-23T06:21:46Z", "digest": "sha1:KN4P4LGP3GUTBPJWSVKD4UB7DJHWIXRX", "length": 10066, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐஎஸ் தீவிரவாதி ஒருவருக்கு சவூதி அரேபிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐஎஸ் தீவிரவாதி ஒருவருக்கு சவூதி அரேபிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது\nதீவிரவாத தாக்குதல்கள் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது.\nசவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், அதிகாரிகள் மற்றும் சவுதியின் வடக்கு எல்லையில் உள்ள விமான நிலையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nசவுதிக்கு வருவதற்கு முன்பாக அவர் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஐ.எஸ். முகாம்களில் பயிற்சி பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.\nகுற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் குறித்த ஐ.எஸ். தீவிரவாதிக்கு, 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 20 ஆண்டு கால பயணத் தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nTagscourt IS man Saudi Arabia sentences ஐஎஸ் தீவிரவாதி சவூதி அரேபிய தண்டனை நீதிமன்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலய சூழலில், பெரும் சோகம் பரவிக்கிடக்கிறது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைத் தாக்குதல்கள் – குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உலகநாடுகள் உதவவேண்டும்- UN..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீர்கொழும்பில் 6 பாகிஸ்தானிய பிரஜைகள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தல மதிலை உடைத்துக் கொண்டு வா��னம் உட்புகுந்து விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாலை 6.15க்கு விளக்கேற்றி வெள்ளைக் கொடி பறக்க விடுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான பொதி…..\nஇணைப்பு 2 – கடிதம் இணைக்கப்பட்டுள்ளது -வட மாகாண சபை சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் பதவி விலகியுள்ளார்\nபரராசா முதல் ஹேமச்சந்திர வரை – அருணன்:-\nநீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலய சூழலில், பெரும் சோகம் பரவிக்கிடக்கிறது.. April 23, 2019\nஇலங்கைத் தாக்குதல்கள் – குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உலகநாடுகள் உதவவேண்டும்- UN.. April 23, 2019\nநீர்கொழும்பில் 6 பாகிஸ்தானிய பிரஜைகள் கைது… April 23, 2019\nயாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தல மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் உட்புகுந்து விபத்து April 23, 2019\nமாலை 6.15க்கு விளக்கேற்றி வெள்ளைக் கொடி பறக்க விடுமாறு வேண்டுகோள் April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/photoshop-replacement-software/", "date_download": "2019-04-23T06:03:16Z", "digest": "sha1:DWT6WY7LUOFJ3M6G2RDNH5QPRHAYCLWJ", "length": 7222, "nlines": 64, "source_domain": "kaninitamilan.in", "title": "Photoshop Replacement Software | Alternative for Photoshop | Kanini Tamilan", "raw_content": "\nஇன்று உலக அளவில் Photoக்களை கையாள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் Photoshop. ஆனால் Photoshop மென்பொருளை எளிதில் அனைவராலும் படித்��ுவிடமுடியாது.\nஇதனை ஈடுசெய்யும் வகையில் Photoshopக்கு மாற்றாக இணையதளத்தில் நிறைய மென்பொருள்கள் கிடைக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான மென்பொருள் தான் ஜீம்ப்((GIMP – photoshop replacement software)\nஇது ஒரு இலவச மென்பொருள் மட்டுமல்லாது Windows. Mac மற்றும் Linux என மூன்று வகையான இயங்குதளதையும் ஆதரிக்கிறது.\nஇந்த இலவச மென்பொருளை டவுன்லோட் செய்ய CLICK HERE\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\n« இந்திய நினைவுச் சின்னங்கள்-2013 – முதலிடம் பெற்ற தஞ்சை கோவில்\nதேர்தலுக்கான பிரத்தியேக இணையதளம் | Google Election Portal »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nஇந்திய நினைவுச் சின்னங்கள்-2013 – முதலிடம் பெற்ற தஞ்சை கோவில்\nகின்னஸ் ரிக்கார்ட் விக்கிபீடியா புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சை கோவில் உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1", "date_download": "2019-04-23T06:18:38Z", "digest": "sha1:CKSOU4TNAM347NUUE22V7RZ36PS6CHJT", "length": 7531, "nlines": 51, "source_domain": "tamilleader.com", "title": "ஜனாதிபதி தனது பதவியை துறந்து தேர்தல் ஒன்றிற்கு உத்தரவிடத் தயார்!! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஜனாதிபதி தனது பதவியை துறந்து தேர்தல் ஒன்றிற்கு உத்தரவிடத் தயார்\nதற்போதைய அரசியல் சூழலில் இலங்கை ஜனாதிபதி தனது பதவியை துறந்து தேர்தல் ஒன்றிற்கு உத்தரவிடத் தயாராவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடையும் நிலையில் பெரமுன ஓர் அரசியல் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தி சவாலான போட்டியாகவும் ஐ.தே.கட்சியும் அதிக சலுகைகளை வழங்கி ஓர் இடத்தினைப் பிடித்து பெரும் பலத்தை திரட்ட முயல்வதனால் உடனடியாக ஜனாதிபதி தனது பதவியை துறந்து தேர்தலிற்கு உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன் அடிப்படையில் தற்போது பெரமுனவில் அதிக செல்வாக்கு மிக்கவர்களான கோத்தபாய ராயபக்ச மற்றும் பசில் ராயபக சா ஆகியோர் இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் என்ற அடிப்படையில் போட்டியிட முடியாத நிலமை உள்ளதோடு மகிந்த ராயபக்சாவும் போட்டியிட முடியாத நிலமை உள்ளது. காலம் தாழ்த்தும் சமயம் இரட்டை பிரஜா உரிமையை துறந்து போட்டிக்கு தயாராக கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதேநேரம் ஐ.தே.கட்சியும் உடன் அதிக பலம் இல்லை எனக் கருதி எதிர் வரும் திங்கட் கிழமை புது வருட கொண்டாட்டங்களை நிறைவு செய்து தனது பதவியை துறந்து தேர்தலிற்கு உத்தரவிடவுள்ளதாக பெரிதும் நம்பப்படுகின்றது.\nஇவ்வாறு தேர்தலிற்கு உத்தரவிடப் பட்டு தேர்தல் பணியை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பிக்கின்றதா என்பதனை பெரமுன கட்சியும் ஆணைக்குழுவை தொடர்பு கொண்டுள்ளது. இதனால் குறித்த சம்பவம் மேலும் உறுதி செய்யப்படுவதோடு தேற்றைய ���ினம் தேர்தல்கள் ஆணைக்குழு நாள் முழுவதும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது\nசுற்றிவளைப்பினால் சிக்கிய சாரதிகளுக்கு தொடர இருக்கும் வழக்குகள்\nமரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்\nபெண்ணொருவரின் கொடூர செயலால் உயிரிழந்த தாய்\nபத்து பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து\nஇலங்கை இராணுவம் காணி ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் போர் வெடிக்கும்\nயாழில் மின்னல் தாக்கத்தில் மூவர் பலி\nமட்டக்களப்பில் பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்\nஇயற்கையின் சீற்றத்தால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் \nகுடிபோதையில் வந்தவர்களின் கொடூர கற்பழிப்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 941 சாரதிகள்\nயாழ் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்\nஜனாதிபதியின் தலைமையில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ செயற் திட்டம் இறுதி நாள் நிகழ்வு இன்று\nகோத்தாவிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி\nமது போதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd.html", "date_download": "2019-04-23T06:15:26Z", "digest": "sha1:DDPIZWIZLC6WZCX6DVPTD3XW2MAY6ZYK", "length": 27063, "nlines": 210, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pandimaadevi", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 370\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபொய்த்தேவு - 1-10 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n1. நீலத் திரைக்கடல் ஓரத்திலே\n3. தளபதி கைப்பற்றிய ஓலை\n6. யார் இந்தத் துறவி\n7. நந்தவனத்தில் நடந்த குழப்பம்\n10. உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை\n12. வசந்த மண்டபத்து இரகசியங்கள்\n16. கூற்றத் தலைவர் கூட்டம்\n17. எதிர்பாரா சில நிகழ்ச்சிகள்\n20. கோட்டையில் நடந்த கூட்டம்\n21. சேந்தன் செய்த சூழ்ச்சி\n22. அடிகள் கூறிய ஆருடம்\n27. சேந்தன் மனத்தில் சில சந்தேகங்கள்\n30. புவன மோகினியின் பீதி\n32. மதிவதனி விரித்த வலை\n35. நெஞ்சமெனும் கடல் நிறைய...\n1. பொருநைப் புனலாட்டு விழா\n3. நெருங்கி வரும் நெடும் போர்\n4. கோட்டாற்றுக் குணவீர பண்டிதர்\n5. மானகவசனுக்கு நேர்ந்த துன்பம்\n7. கடலில் மிதந்த கற்பனைகள்\n8. முடியாக் கனவின் முடிவினிலே...\n11. முள்ளால் எடுத்த முள்\n13. சுசீந்திரம் கைமுக்குத் தண்டனை\n14. தாயாகி வந்த தவம்\n15. 'யாரோ ஓர் இளைஞன்'\n20. எதையும் இழக்கும் இயல்பு\n24. கூடல் இழைத்த குதூகலம்\n27. குழைக்காதன் திரும்பி வந்தான்\n28. 'ஒப்புரவு மொழி மாறா ஓலை'\n29. கொடும்பாளூர்க் கழுமரத்தில் கோட்டாற்றான் குருதி\n30. இடையாற்றுமங்கலத்தில் ஓர் இரவு\n35. போர் முரசு முழங்கியது\n36. கூற்றத் தலைவர்கள் குறும்பு\n37. காலப் பெருவெளியிற் சில கனவுப் பறவைகள்\n6. பொல்லாத மழைப் புயல்\n7. இருளில் எழுந்த ஓலம்\n8. ஒரு துயர நிகழ்ச்சி\n13. குமார பாண்டியன் வந்தான்\n14. கல்லில் விழுந்த கௌரவம்\n15. ஒரு பிடி மண்\n16. 'வாகை சூடி வருக\n22. கலகக் கனல் மூண்டது\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராச���ார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவு���்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.herbalhealth.navarasam.com/2017/01/blog-post_52.html", "date_download": "2019-04-23T06:59:15Z", "digest": "sha1:IAXPDHMHIEFZOHBOQVCT3DFNRFSFCAMS", "length": 5182, "nlines": 74, "source_domain": "www.herbalhealth.navarasam.com", "title": "Herbal Health: கொய்யாபழம்", "raw_content": "\nதிங்கள், 30 ஜனவரி, 2017\n1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.\n2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.\n3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.\n4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.\n5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.\n6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.\n7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.\n8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.\n9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.\n10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதழும்புகள் மறைய செய்ய சூப்பர் டிப்ஸ்.\nவெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சா...\nமன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்\nநீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையு...\nசீரகம் மற்றும் கருஞ்சிரகத்தின் உடல்நல நன்மைகள்\nசுண்டைக்காய் - இயற்கை மருத்துவம்\nதொடர்ச்சியான இருமலுக்கு இயற்கை வைத்தியம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/north-delhi-municipal-corporation-ndmc-sprinkles-water-trees", "date_download": "2019-04-23T07:02:24Z", "digest": "sha1:CLITSB72T7H4F3YAZ7QXSWCBMWDS2A2M", "length": 11661, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிகளவில் மாசுவால் பாதிக்கப்பட்ட பகுதியில் மரங்களிலுள்ள தூசியை எடுக்கும் டெல்லி மாநகராட்சி..... | North Delhi Municipal Corporation (NDMC) sprinkles water on trees | nakkheeran", "raw_content": "\nஅதிகளவில் மாசுவால் பாதிக்கப்பட்ட பகுதியில் மரங்களிலுள்ள தூசியை எடுக்கும் டெல்லி மாநகராட்சி.....\nடெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த கனரக வாகனங்களை டெல்லி நகருக்குள் இயக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்தது. அதன்படி டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கு நேற்றிரவு 11 முதல் மூன்று நாட்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுவின் அளவு உச்சகட்டத்தை அளவை எட்டியுள்ளது. வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. தீபாவளிக்குப் பின் இது மேலும் மோசமடைந்து காற்று மாசு படிப்படியாக உயர்ந்து அபாய அளவை தாண்டியுள்ளது.\nஇந்நிலையில், நேற்றிரவு 11 மணி முதல் டேங்கர் லாரிகள், சரக்கு லாரிகள் போன்ற கனரக வாகனங்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றன. தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி அனுப்பபடுகின்றன. அத்தியாவசிய பொருட்களை கொண்டுவரும் கனரக வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள வடக்கு பகுதியில் மரங்களின் இலைகளில் இருக்கும் தூசியை வடடெல்லி மாநகராட்சி நீரை பீய்ச்சி இலைகளில் உள்ள தூசியை எடுத்து வருகின்றனர். அந்த பகுதியில் மாசு அதிகளவில் இருப்பதால், அந்த மாசை ஒழிக்க உதவியாய் இருக்கும் மரங்களில் இலைகளுக்கு உதவும் வகையில் இவ்வாறு செய்யப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: டெல்லியில் தனியாக வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்...\nதடம்புரண்ட பூர்வா விரைவு ரயில்... பயணிகள் அவதி...\nராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் ஊழியரால் மாணவி பலாத்காரம் \nடெல்லி திகார் சிறைக்குள் போதை பொருள்: தமிழக காவலர் டிஸ்மிஸ்...\nதேர்தல் அதிகாரி மீது சரமாரி தாக்குதல்... (வீடியோ)\nகோமியத்தால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்- பாஜக வேட்பாளர் கூறிய ரகசியம்...\n’நான் அதிர்ஷ்டசாலி...’ -பிரதமர் மோடி\nதொடங்கியது 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு...\nஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறாது\nதைரியமிருந்தால் மோடி இதனை செய்து காட்டட்டும்- ராகுல் ���ாந்தி சவால்\nலிபியாவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு சிறப்பு ஏற்பாடு\nராகுலின் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டு; விசாரணைக்கு பின்னர் வேட்புமனு ஏற்பு\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\n வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறியால் டென்ஷனில் அதிமுக\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/archives/700", "date_download": "2019-04-23T05:51:44Z", "digest": "sha1:QYSDCDYFJ7U36TXSOY7UB3KSSYS5H7JS", "length": 5333, "nlines": 65, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "Srirangam Rangarajan @ Sujatha(S.R.) younger brother Srirangam Rajagopalan (S.R.) No More | Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nஎழுத்தாளர் சுஜாதாவின் இளைய சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலனுக்கு பாஞ்சஜன்யம் ஆசிரியர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யரின் அஞ்சலி\nஎழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலன் (வயது 73) வியாழன் 13.6.2013 நள்ளிரவு ஸ்ரீரங்கத்தில் ஆசாரியன் திருவடியை அடைந்தார்.\nஇவர் பிள்ளைப்பாக்கம் பஹுகுடும்பி வம்சத்தைச் சேர்ந்தவர்.இவருக்கு மாதவன்,அரவிந்தன் ஆகிய 2 மகஙள் உண்டு.\nகுமுதம் பக்தி பத்திரிகையில் வந்த பிரம்மசூத்திரத்திற்கு இவருடைய பங்கு நிறைய. டெல்லி MTNLஇல் GM ஆகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் . துளியும் கர்வம் இல்லாதவர்.பழகுதற்கு மிக இனிமையானவர் .பல விஷயங்களை படித்தவர் சரளமான ஆங்கிலம், தமிழில் மிக கஷ்டமான விஷயங்களையும் எளிதில் சுவைப்பட சொல்லக்கூடியவர்.\nதன் அண்ணன் சுஜாதாவை (வயது 73) போல் இவரும் உயரமானவர் ( Literally and Figuratively).\nஇவர் ஸ்ரீரங்கம் வீதிகளில் ரெகுலர் வாக்கிங் செல்பவர்.\nஇவர் ஆசார்யன் திருவடி அடைவதற்கு முன் தினம் அடியேன் இவரைக் கந்தாடை ராமானுஜ முனி சன்னிதி வாசலில் சந்தித்துப் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.இவர் மறைவு ஸ்ரீவைஷ்ணவ உலகத்துக்கு ஒரு மாபெரும அதிர்ச்சி.\nபல விஷயங்களை பற்றி சுவாரஸ்யமாகப் பேசக்கூடிய ஒரு நல்ல மனிதர் . இனி அவர் இருக்க மாட்டார் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.\nயாது காரணத்தாலோ நண்பர் சுஜாதா அவர்களுக்கு ஸ்ரீரங்கம் திருமங்கைமன்னன் படித்துறை தகனம் கிடைக்கவில்லை.அந்தக் குறை நண்பர் ராஜகோபாலனுக்கு இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://aanmigasutrula.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2019-04-23T06:12:31Z", "digest": "sha1:54NL6GPKB4M7PEJ5K5J23VNV7G5E3KOI", "length": 5632, "nlines": 83, "source_domain": "aanmigasutrula.blogspot.com", "title": "சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு ~ ஆன்மிக சுற்றுலா", "raw_content": "\nஆன்மிகம், சித்தம், யோகங்கள், வேதம் மற்றும் பல\nஎழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி; ஏகாமல் வாசனையை யடித்தொன் சித்தன் - சட்டை முனி\nசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு\nகொழும்பில் வாழும் உயர்திரு.சுமணன் என்கிற மகாப்பெரியவர் தமது சித்த வித்யா விஞ்ஞானம் என்ற வலைப்பூவில் தொடர்ந்து சித்தர்களது வித்தைகள் பற்றியும் பலப்பல ஆன்மிக ரகசியங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார். அப்பாடங்கள் தமிழ் தெரிந்த அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கோடு அவர்களது மேலான அனுமதியுடன் அவரது வலைப்பூவில் வெளியிட்ட சித்த வித்யா பாடங்களை நமது வலைப்பூவில் வெளியிட இருக்கிறோம்.\nஆன்மிகம், சித்தர்கள் மற்றும் அவர்களது சித்து முறைகள், சித்த பாடங்கள் போன்றவற்றில் அவர் கூறிய அரிய தகவல்களை நாம் நம் தளத்தில் காண்போம்.\nமேலும் பல தகவல்கள் வேண்டுவாயின் மற்றும் சந்தேகங்கள் இருப்பின் உயர்திரு.சுமணன் அவர்களை அணுகுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். இ-மெயில் முகவரி : sithhavidya@gmail.com.\nமக்கள் இந்த முறைகளை பின்பற்றி ஆன்மிக வாழ்வில் முன்னேற எல்லாம் வல்ல குருவை பிரார்த்திக்கிறோம்.\nஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ;\nTagged: சித்த வித்யா பாடங்கள்\nஓம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியே போற்றி\nசித்தவித்யா பாடங்கள்: 04 மனிதனின் அமைப்பு\nநட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவ ஸ்தலங்கள்\nசித்தவித்யா பாடங்கள்: 03 குருவை சூஷ்மத்தில் தொடர்ப...\nசித்த வித்யா பாடம்: 02 - சித்த வித்தையின் படி குரு...\nசித்தவித்யா பாடங்கள்: 01 - குருகுலவாச ஆரம்பம்\nசித்த வித்யா பாடங்கள் - முன்னுரை\nசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழ...\nசித்த வித்யா பாடங்கள் (6)\nபைரவ சஷ்டி கவசம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-04-23T06:53:39Z", "digest": "sha1:I4HNOA32YG7NA6U24AL7MV4OMEAOSRRR", "length": 8730, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "பொள்ளாச்சி விவகாரம்: சிறப்பு புலனாய்வு விசாரணை அவசியம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க தேசிய தலைவர் வாக்கினை பதிவு செய்தார்\nமனதை உருக்கும் குண்டு தாக்குதல் – கண்ணீரில் மூழ்கியது நீரகொழும்பு\nதலைமன்னாரில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது\nதீவிரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்க தயார்\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nபொள்ளாச்சி விவகாரம்: சிறப்பு புலனாய்வு விசாரணை அவசியம்\nபொள்ளாச்சி விவகாரம்: சிறப்பு புலனாய்வு விசாரணை அவசியம்\nபொள்ளாச்சியில் இடம்பெற்ற துஸ்பிரயோக சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை அவசியம் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“பொள்ளாச்சியில் இளம்பெண்களை கொடூரமான முறையில் நடத்தி, பாலியல் துஸ்பிரயோகம் புரிந்த கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.\nஇச்சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை நடத்தப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும். இதற்கெனத் தனியான சிறப்புப் புலனாய்வு விசாரணைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nதமிழகத்தில் இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை விரைவாகத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என தமிழிசை சௌந்தர்ராஜன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கில் 7 வயது சிறுமி துஸ்பிரயோகம் – 40 வயதான சந்தேகநபர் கைது\nமன்னார் – நானாட்டானில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படு���்தினார் என்ற குற்றச\nயேமனில் சிறுவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை – குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nயேமனில் உள்ள துறைமுக நகரமான ஏடென் பகுதியில் வசித்துவந்த முஹம்மட் சாத் என்ற 12 வயது சிறுவனை கடந்த ஆண்\nஇரு பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் கைது\nஇரு பெண்களை அவர்களது விருப்பத்திற்குமாறாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ரொறன்ரோவைச் சேர\nபிரித்தானிய பெண்ணொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இந்தியர் கைது\nபிரித்தானிய பெண்ணொருவர் இந்தியாவின் கோவா பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், அவரை பாலியல் துஸ்பி\nபா.ஜ.க. யாருக்கு பின்னாடியும் செயற்படவில்லை: தமிழிசை\nதமிழக அரசு மற்றும் நடிகர் ரஜினிகாந்த் பின்னால் பா.ஜ.க. உள்ளதென கூறும் கருத்துக்கள் பொய்யானவை என, தமி\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க தேசிய தலைவர் வாக்கினை பதிவு செய்தார்\nதலைமன்னாரில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nBUNDESLIGA கால்பந்து தொடர்: முப்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nயாழில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nமக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் மோடி\nமூன்றாம் கட்ட தேர்தல்: பினராயி விஜயன் வாக்கினை பதிவு செய்தார்\nதற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது\nதாயிடம் ஆசி பெற்று வாக்களிக்கச் சென்றார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000037", "date_download": "2019-04-23T06:42:03Z", "digest": "sha1:ZBI4BZ2H4VKOJHQIE4YRQH373XR7ZGQ2", "length": 3704, "nlines": 21, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\n1950களின் இறுதியிலிருந்து இன்றுவரை தீவிர இயக்கம் கொண்டவர். இவர் ஈழத்தின் நவீன கலை இலக்கிய பரப்பில் முக்கியமான ஆளுமை. கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமரிசனம், கட்டுரை என பல்வேறு களங்களிலும் இயங்கி வருபவர். தமக்கென்று கருத்துநிலைத் தெளிவு கொண்டவர். அதன் வழியே படைப்பாக்க உந்துதல் கொண்டு ஆத்ம தரிசனத்தின் பன்முகத்தை ஆராயும் பண்பை படைப்பாளுமையாக வெளிப்படுத்துபவர்.\nமரபு வழியான அறிதல்முறை படைப்பாக்க முறைமை முதற்கொண்டு நவீனத்துவமான அறிதல்முறை, சிந்தனைமுறை சார்ந்து சுய விசாரணையில் ஈடுபடும் முதிர்ச்சியும் பக்குவமும் இவரது தனித்தியல்பாக உள்ளது. இதுவே சிறார் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தன்னாலியன்ற பங்களிப்பை வழங்க முடிகின்றது.\nசிறுவர்களுக்கு இலக்கியம் படைக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இலக்கியம் படைக்கும் கலைஞர் அல்ல இவர். மாறாக சிறுவர்களின் உளவிருத்தி, சிந்தனை மட்டம், படைப்பாக்க உந்துதல் முதலானவற்றின் அம்சங்களையும் கருத்தில் எடுத்து சிறுவர்கள் நிலை நின்று அவர்களுடன் ஊடாடும் எழுத்து மரபை உருவாக்குவதில் அதிகம் அக்கறை காட்டுபவர்.\n2010 - குழந்தை இலக்கியம் - கடத்தல்காரர்கள்\n2010 - குழந்தை இலக்கியம் - குகைக்குள் யார் \n2010 - அகராதி - எனக்குப் பசிக்குதே\n2010 - குழந்தை இலக்கியம் - செவ்வாய் மனிதன்\n2010 - குழந்தை இலக்கியம் - கலைகள் செய்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/avidemux-free-video-cutter-software/", "date_download": "2019-04-23T06:10:24Z", "digest": "sha1:L2EVRIBLUG4NE4SE4TVFZAWHR7ZXJXSX", "length": 9290, "nlines": 73, "source_domain": "kaninitamilan.in", "title": "உங்கள் வீடியோவை கட் செய்ய ஒரு இலவச வீடியோ கட்டர்", "raw_content": "\nAvidemux – உங்கள் வீடியோவை கட் செய்ய ஒரு இலவச வீடியோ கட்டர்\nநீங்கள் உங்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் நீங்கள் செய்யும் குறும்புதனங்களை வீடியோவாக பதிவு செய்து உள்ளீர்கள். ஆனால் அதில் சில முக்கிய தருணங்களை கட் செய்து எடுத்து உங்கள் பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிர, முதலில் அந்த வீடியோவை கட் செய்ய ஒரு இலவச சாப்ட்வேர் தான் Avidemux வீடியோ கட்டர் (Avidemux Video Cutter)\nAvidemux வீடியோ கட்டர் (Video Cutter) மென்பொருளின் சிறப்பம்சம்\n1. விண்டோஸ், மாக் மற்றும் லினக்ஸ் தளங்களில் இயங்க கூடியது\n2. MP4, Avi, Vob என அணைத்து பார்மட்களுக்கும் இயங்கும்\nAvidemux வீடியோ கட்டர் (Video Cutter) இயக்குவது எப்படி\n1. முதலில் Avidemux மென்பொருளை நிறுவிகொள்ளவும்\n2. பின்பு பின்வருமாறு சில குறிப்புகள் கேட்டால் yes என்பதை தேர்வு செய்யவும் 3. நீங்கள் கட் செய்ய வேண்டிய வீடியோவை ஓபன் செய்யவும்\n4. நீங்கள் கட் செய்ய வேண்டிய வீடியோ பகுதிக்கு செல்லவும்.\n5. நீங்கள் ஸ்டார்ட் செய்து முடியும் இடத்தில end பட்டனை அழுத்தி சேவ் செய்தால் நீங்கள் விருப்பப்பட்ட வீடியோ பகுதி உங்களுக்கு கிடைக்கும்\nஇனி உங்கள் வீடியோ கட் செய்ய சாப்ட்வேர் என்றால் Avidemux தான் உங்கள் நினைவுக்கு வர வேண்டும்\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nvideo cutter, இலவச வீடியோ கட்டர், வீடியோ கட்டர்\n« சோலோ ஓன் (Xolo One) புதிய பட்ஜெட் போன் அறிமுகம். விலை 6,599 மட்டுமே\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nசோலோ ஓன் (Xolo One) புதிய பட்ஜெட் போன் அறிமுகம். விலை 6,599 மட்டுமே\nசோலோ நிறுவ��ம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவேகமாக கால்ப்பதித்து வரும் நிறுவனம். தனது வாடிகையாள்ர்களுக்காக குறைந்த விலை என்ட்ரி லெவல் போனை அறிமுகம் செய்துள்ளது. மோடோ ஈ(Moto...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/09/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/28332/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-23T06:00:52Z", "digest": "sha1:PBCAPOGRCNGM6Q2IP2YLDBR4VB5SVL6A", "length": 20042, "nlines": 152, "source_domain": "thinakaran.lk", "title": "அரசியலமைப்பு வரம்பை மீற சபாநாயகர் முற்படக் கூடாது! | தினகரன்", "raw_content": "\nHome அரசியலமைப்பு வரம்பை மீற சபாநாயகர் முற்படக் கூடாது\nஅரசியலமைப்பு வரம்பை மீற சபாநாயகர் முற்படக் கூடாது\nநாட்டில் இன்று நிலவுகின்ற அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்ற சபாநாயகரின் தலையீடு காரணமாக அப்பதவிக்குரிய கௌரவம், அபிமானம் கேள்விக்குறியதாக ஆக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தோடு மட்டுப்படுத்த வேண்டிய அதிகாரங்களை சபாநாயகர் எல்லை தாண்டி பயன்படுத்த முற்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நீதித்துறை சார்ந்தோரும் இதே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றனர். பாராளுமன்றத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் சபாநாயகர் தன் அதிகாரங்களை வெளியேஎந்தச் சூழ்நிலையிலும் பயன்படுத்த முடியாது என்பதை முழுமையான ஆதாரங்களுடன் சட்டவல்லுநர்கள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளனர்.\nஎந்தவொரு தரப்பிடமும் பெரும்பான்மையைக் நிரூபிக்குமாறு சபாநாயகரால் பாராளுமன்றத்தில்தான் கேட்க முடியும். பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், சபாநாயகர் அவ்வாறு கோர முடியாது. அதேசமயம் ஜனாதிபதி தமக்கிருக்கும் அதிகாரத்துக்கமைய பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருக்கும் நிலையில், பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகரால் கோர முடியாது. அதற்கான எந்தவித உரிமையும் சபாநாயகருக்குக் கிடையாது.\nஅதேசமயம், சபாநாயகர் எந்த நிலையிலும் பக்கம் சார்ந்தவராக இயங்க முடியாது. ஒரு கட்சியின் மூலம் பாராளுமன்றத்துக்கு பிரேரிக்கப்பட்ட ஒருவர்தான் சபாநாயகராக தெரிவு செய்யப்படுவார். அவர் சபாநாயகர் பதவிக்குத் தேர்ந்த���டுக்கப்பட்ட நிமிடத்திலிருந்து பொதுவானவராகவே நோக்கப்படுகின்றார். நீதித்துறையினரால் சுட்டிக்காட்டப்பட்டிருப்பது போன்று அவர் நடுநிலையாளராகவே(அம்பயர்) இருப்பார். அதிலிருந்து அவர் எந்த விதத்திலும் விலகிச் செயற்பட முடியாது.\nசுதந்திர இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் எந்தவொரு சபாநாயகரும் தன்னிச்சையாகவோ, பக்கச்சார்புடனோ செயற்பட்டதற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் காண முடியாதுள்ளது. ஏதாவதொரு விடயத்தில் குறைபாடு காணப்படுவதாக அவர் உணர்வாரானால் அவரால் நிறைவேற்றதிகாரத்துக்குச் சவால் விடுக்க முடியாது. தனக்கு நியாயம் தேவையென அவர் கருதுவாரானால் நீதிமன்றத்தைத்தான் நாட முடியும். தன்னிச்சையாகவோ, அச்சுறுத்தும் விதத்திலோ அவர் இயங்க முடியாது. இதுதான் பாராளுமன்ற ஜனநாயக மரபாகும்.\nகடந்த சில நாட்களாக நிலவுகின்ற அரசியல் பரபரப்பில் சபாநாயகர் தலையிட்டிருக்கவே கூடாது. தேவையெனக் கருதும் பட்சத்தில் ஜனாதிபதியிடம் ஆலோசனை பெற்றிருக்க முடியும். அவ்வாறான ஆலோசனையில் தமக்குத் திருப்தி ஏற்படாது போனால் நீதித்துறையை நாடியிருக்க வேண்டும். ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வை முன்கூட்டியே கூட்டுமாறு ஜனாதிபதியை கட்டாயப்படுத்தும் அதிகாரம் சபாநாயகருக்குக் கிடையாது.\nஇந்த விடயத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய மிதமிஞ்சிய விதத்தில் தலையிட்டதன் காரணமாக பாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவே நோக்க முடிகிறது. அது மட்டுமன்றி சபாநாயகருக்குரிய மகத்துவம் கூட பலவீனப்பட்டுப் போயுள்ளது. ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியிருப்பது போன்று, பலவீனப்பட்ட சபாநாயகராகவே அவரை நோக்க வேண்டியுள்ளது. பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாக இப்படிப்பட்ட அவப்பெயருக்குள் சபாநாயகர் தள்ளிவிடப்பட்டுள்ளார்.\nஅரசியலுக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையில் குழப்பங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு இருக்கவே செய்கின்றது. நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு விதிகள், ஷரத்துகளுக்கிடையில் அது முரண்பட்டிருப்பினும் ஒட்டுமொத்தமாக யாப்பை நோக��குகின்ற போது அந்த நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதை வெளிப்படையாகவே காண முடிகிறது.\nபாராளுமன்றத்தின் அமர்வை மீளக்கூட்டுவதற்கு தீர்க்கமான நாளை நிர்ணயித்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தியிருக்கும் நிலையில், அதற்கு சவால் விடும் விதத்தில் முன்கூட்டி சபையைக் கூட்டுமாறு சபாநாயகரால் எந்த விதத்திலும் கட்டாயப்படுத்த முடியாது. அது சபாநாயகருக்குரிய கடப்பாடு அல்ல. பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது மீண்டும் கூடும் வரையில் சபாநாயகர் மௌனமாகவே இருக்க வேண்டும். இந்த விடயத்தில் சபாநாயகர் தனது அதிகார எல்லையை மீறிச் செயற்படுகின்றார் என்றே நோக்க வேண்டியுள்ளது.\nபாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு தரப்பினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சபாநாயகர் செயற்பட முன்வந்தமை அவரது நடுநிலை போக்குக்கு முற்றிலும் முரண்பட்டதொன்றாகும். இதன் காரணமாக ஜனநாயக விழுமியங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாராளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் பிழையான வழிகாட்டலாகவே இதனைக் கொள்ள வேண்டியுள்ளது. இதன் மூலம் நாடு ஜனநாயக நெறிமுறையிலிருந்து விலகிச் செல்லக் கூடிய அச்சமே உருவாகியுள்ளது.\nஅரசியலமைப்பில் குறிப்பிட்ட அளவில் தமது அதிகார எல்லைக்குள் செயற்படுவதை விடுத்து சபாநாயகர் எல்லை தாண்டி செல்ல முற்படுவதால் அப்பதவிக்கு அவர் பெரும் களங்கத்தையே ஏற்படுத்தியுள்ளார். நாட்டில் ஜனநாயகம் சீர்குலைவதற்கு அது ஒரு காரணியாக அமைந்து விடக் கூடாது. சபாநாயகர் தனது தன்னிச்சைப் போக்கைக் கைவிட வேண்டும். ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டிருக்கும் திகதியில் பாராளுமன்ற அமர்வு கூடும் போது இந்த விடயத்தை அரசியலமைப்புக்கு அமைவான வழியில் கையாண்டு பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க இடமளிக்க வேண்டுமென்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டு வெடிப்பில் காணமால் போயிருப்பவர்கள் பற்றிய தகவல்களை அறிவிக்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கட��்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஅட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு -24க்கு முன்னர் விண்ணப்பிக்கவும்\nஅட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை, 2019/20 கல்வியாண்டு இருவருட...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.herbalhealth.navarasam.com/2014/12/14-to-reduce-belly-fat.html", "date_download": "2019-04-23T06:59:55Z", "digest": "sha1:TNXKXBMBNM6T3GLBS2W6QTQF6UZIOMTH", "length": 17630, "nlines": 91, "source_domain": "www.herbalhealth.navarasam.com", "title": "Herbal Health: தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat", "raw_content": "\nசெவ்வாய், 23 டிசம்பர், 2014\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nவயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.\nமேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்து���ே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.\nஅதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.\nஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.\nஅத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா\n1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.\n2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.\nதேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.\n3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.\n4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.\n5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.\n6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.\n7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.\n8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.\n9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.\n10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.\n11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.\n12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.\n13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.\n14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.\nமேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தொப்பையை குறைக்க, To Reduce Belly fat\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்\nவியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly ...\nமூலத்தை ஓட ஓட விரட்டும் துவரை..\nஉடல் எடையைக் குறைக்க உதவும் இந்திய உணவுகள்\nஓட்ஸ் என்னும் அரக்கன். அதிர்சிக்குரிய தகவல்\nமண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி\nநோய் நொடியின்றி வாழ ஊட்டச்சத்துக்கள் 10\nமழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்\nஉடல் எடை குறையும்...ஆனா குறையாது\nமகத்துவம் நிறைந்த மூலிகை மருத்துவம்\nஉங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்\nஉடல் சூடூ தணிக்க - மிளகு, பூண்டு மற்றும் நல்லெண்ண...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.herbalhealth.navarasam.com/2016/02/blog-post_20.html", "date_download": "2019-04-23T06:59:35Z", "digest": "sha1:VZJF2KA7KIWDK7C6ZS5BZOAM6U2XJEOG", "length": 10590, "nlines": 80, "source_domain": "www.herbalhealth.navarasam.com", "title": "Herbal Health: நீரிழி���ு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள் - இயற்கை மருத்துவம்", "raw_content": "\nசனி, 20 பிப்ரவரி, 2016\nநீரிழிவு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள் - இயற்கை மருத்துவம்\nநீரிழிவு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள் - இயற்கை மருத்துவம்\nஉலகத்திலேயே பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் ஒரே நோய் நீரிழிவு தான். இதற்குப் பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அவை நல்ல ரிசல்ட்டுகளைக் கொடுத்து வந்தாலும், கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளும் அவசியமாகிறது\nஇயற்கையாக நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள் நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இருக்கின்றன. இவற்றைச் சாப்பிட்டு வந்தால், ஏற்கனவே நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மற்றவர்கள் இதைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு நோயையே நெருங்க விடாமல் தடுக்க முடியும்.\nநீரிழிவு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள்\nஉலகிலேயே மிகவும் சத்தான காய்கறிகளில் ப்ராக்கோலிக்குத் தான் முதலிடம். இதிலுள்ள சல்ஃபோரபேன் என்ற கூட்டு வேதிப் பொருள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளும், அவ்வியாதியைத் தடுக்க நினைப்பவர்களும் தங்கள் உணவில் கண்டிப்பாக ப்ராக்கோலியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nபசுமையான கீரை வகைகள் அனைத்துமே நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் வல்லவை. குறிப்பாக, பசலைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயே நமக்கு வராமல் தடுத்து விடலாம் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பீட்ரூட் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இது பெரிதும் உதவுகிறது. எனவே நாம் எல்லோரும் கண்டிப்பாக பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇந்தக் கிழங்கில் உள்ள ஆந்தோசையனின் என்ற பொருளுக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. எரிச்சல் மற்றும் வைரஸுக்கு எதிரான பண்புகளும் இக்கிழங்கில் நிறைந்திருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அருமையான உணவாகும்.\nகோஸ் வகையைச் சேர்ந்த இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களான பி-6 மற்றும் கே ஆகியவை மிகுந்து காணப்படுகின்றன. இவை எல்லாம் நீரிழிவின் முக்கிய எதிரிகள் ஆகும்.\nநீரிழிவு நோயைத் தடுப்பதில் முட்டைக்கோஸுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. இரத்தத்தில் உள்ல சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கணையங்களின் முறையான இயக்கத்திற்கும் அது உதவுகிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இன்சுலினை சுரப்பதே இந்தக் கணையங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகணையம் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் இயக்கங்கள் சிறப்பாக இருப்பதற்கு இது ஒரு முக்கியமான உணவாகும். இன்சுலின் அளவை அதிகரித்து, அதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இது நன்றாகக் கட்டுப்படுத்துகிறது.\nநமக்கு மிகவும் எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் பீன்சும் ஒன்றாகும். நீரிழிவுக்கு எதிரான பண்புகள் பீன்ஸில் நிறைய உள்ளன.\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டினுக்கும் ஒரு முக்கியப் பங்கு உள்ளது. மேலும், கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.\nபூண்டில் உள்ள மருத்துவக் குணங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நீரிழிவைத் தடுப்பதிலும் பூண்டு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால்களைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் பூண்டு குறைக்கிறது\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 10:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீரிழிவு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள் -...\nநீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்ட...\nசீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/West-Indies-batsman-Sunil-Narine-ban-1715.html", "date_download": "2019-04-23T05:52:25Z", "digest": "sha1:3TZKPMMEJ3LRUH3VFRDAWI72EX2G5YGO", "length": 6411, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைனுக்கு தடை - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைனுக்கு தடை\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின். சமீபத்தில் இலங்கைக்க�� எதிராக பல்லகெலேவில் நடந்த 3–வது ஒரு நாள் போட்டியின் போது இவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 17–ந்தேதி சுனில் நரினின் பந்து வீச்சு இங்கிலாந்தில் உள்ள பந்துவீச்சு பரிசோதனை மையத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டது.\nஅவரது பந்து வீச்சின் அனைத்து வகைகளும் விதிமீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது விதிமுறைக்கு புறம்பாக, 15 டிகிரி கோணத்திற்கு மேல் அவரது முழங்கை வளைகிறது. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச அவருக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50237", "date_download": "2019-04-23T07:04:31Z", "digest": "sha1:UR7SIN3YZ2NDX2MGUOPRF3KSVU4Z2AA2", "length": 7356, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு மாகாண���்திற்கு தமிழர் ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டும். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிழக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டும்.\n(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக கடமையாற்றிய ஒஸ்ரின் பெர்ணாண்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து மாகாணத்தில் ஆளுனருக்கான வெற்றிடம் நிலவுகின்றது. குறித்த ஆளுனர் வெற்றிடத்திற்கு தமிழர் ஒருவரை, நாட்டினது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்க வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இன்று(02) ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார்.\nகிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆளுனர் வெற்றிடம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தின் ஆளுனராக செயற்பட்ட ஒஸ்ரின் பெர்ணாண்டோ, தனது பதவிக்காலத்தில் சிறப்பான சேவையினை, பக்கச்சார்பின்றி செய்திருந்தார். எந்ததொரு வேலையினையும் வேகமாகவும், விரைவாகவும் மத்திய அரசுடன் தொடர்புகொண்டு செய்கின்ற ஆளுமையினையும் பெற்றிருந்தார். இதன் மூலமாக கிழக்கு மாகாணத்திற்கு தன்னால வலுவினைச் சேர்;த்திருந்தார். தன் கீழ் உள்ள அதிகாரிகளையும், ஊழியர்களையும் சிறப்பாக வழிநடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சிறந்த சேவையாற்றிய ஆளுனர் பதவிக்கு, சிறப்பாக சேவையாற்றக்கூடிய, மாகாணத்திலே வாழுகின்ற அனைத்து இன மக்களையும் சமமாக பார்க்ககூடிய ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டும்.\nகடந்த காலங்களிலே நாட்டினது பெரும்பான்மை சமூகத்தினைச் சேர்ந்தவரை ஆளுனராக நியமித்து வந்தமையே வரலாறாகும். இவ்வாறான நிலையில், மாகாணத்தின் பெரும்பான்மைச் சமூகமாகவும், கடந்த காலங்களிலே சிறுபான்மை மக்களின் உரிமைக்காக போராடியவர்கள் என்ற வகையிலும் தமிழர் ஒருவரை ஆளுனராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nPrevious articleகல்குடா வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் தலைமையில்மாவட்ட மட்ட ஆங்கில தினப்போட்டிகள்\nNext articleதொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஒத்திவைப்பு\nமட்டக்களப்பு அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் கண்டன அறிக்கை\nவாழைச்சேனை பொதுமக்களால் சுடரேற்றி துக்க தினம் அனுஸ்டிப்பு\nபாடசாலைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்\nதிருமலையில் 5000 உறுப்பின���்களுடன் தமிழரசுக்கட்சி புனரமைக்கப்பட்டு கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமட்டு. உயர் தொழில் நுட்பக்கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மாணவர்களால் முதல் கட்ட பொருள்கள் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sanandkumar.com/?paged=2", "date_download": "2019-04-23T06:37:36Z", "digest": "sha1:A5DVITSTYB3ER53YJ7TSCUJYXYTS3IKO", "length": 9802, "nlines": 78, "source_domain": "sanandkumar.com", "title": "ஆனந்த் செங்கோட்டையன் – Page 2 – என் எண்ணங்கள், எழுத்துகளாக", "raw_content": "\nமலைவேம்பு (Melia Dubia) மரங்கள் பயிரிடுவது சமீப காலங்களில் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. இம்மரங்கள் அதிக வருவாய் தருவதாகவும், முதலீடு குறைவு என்றும், பராமரிப்பு தேவையில்லை என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இதன் பின்னணி என்ன, இது எல்லாம் உண்மையா என்பதை என்னுடைய அனுபவத்தை வைத்து இங்கே தொகுத்துள்ளேன்.\nகச்சத்தீவும்… நம் மீனவனின் பாடும் – பாகம் 2\nசரியாக 3 வருடத்திற்கு முன்பு நான் இந்திய மீனவர் பிரச்சனையின் மூல காரணத்தை எழுதியிருந்தேன். முடிவில்லா அப்பிரச்சனை இன்றைய தேதியில் மிகவும் அதிகரித்துள்ளது. அதை மேலும்அண்டை நாட்டு ராணுவம் நம் மக்களை தாக்குவது ஒரு தொடர் செயலாக இருக்கும்பொழுது, ஏன் நம் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது சாவது மீனவன் தானே என்ற நினைப்போ சாவது மீனவன் தானே என்ற நினைப்போ இல்லை, இவர்களுக்காக நாம் ஏன் அண்டை நாட்டுடன் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற எண்ணமா இல்லை, இவர்களுக்காக நாம் ஏன் அண்டை நாட்டுடன் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற எண்ணமா ஏன் இந்த பிரச்சனையை மட்டும் மத்திய அரசு கண்டுகொள்ளவே மறுக்கிறது. ஏன் தமிழக அரசு இதற்காக போராடவில்லை ஏன் இந்த பிரச்சனையை மட்டும் மத்திய அரசு கண்டுகொள்ளவே மறுக்கிறது. ஏன் தமிழக அரசு இதற்காக போராடவில்லை ஏன் இதெல்லாம் செய்தியுடனே முடிந்து விடுகிறது ஏன் இதெல்லாம் செய்தியுடனே முடிந்து விடுகிறது இப்படி பல கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. எதற்கும் பதில் இல்லை. யூகித்து எழுதும் விஷயமும் இல்லை இது.\nதமிழக காவல்துறைக்கு ஒரு பாராட்டு\nமதிய நேரம்… வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அலைபேசி அழைத்தது.“சார், நான் B7 காவல் நிலையத்தின் காவல் அதிகாரி பேசுறேன்” என்றார். சொல்லுங்க சார் என்றேன். […]\nApril 8, 2013 அனுபவம் புதுமை\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க\nஎன்னுடைய நெருங்கிய சகோதரி தவறியதால், அவரின் உடலை ஈரோடு மின் மயானத்தில் தகனம் செய்ய எடுத்து சென்றிந்தோம். உடலை தகனம் செய்யும் பொழுது, மெதுவான […]\nFebruary 11, 2013 படித்ததில் பிடித்தது\nவிடுமுறையில் என் அக்கா மகள் வீட்டிற்கு வந்திருந்தாள். எதோ எழுத்து வேலை இருப்பதாக சொல்லி, 5 வெள்ளைத்தாள் வாங்கி வரச்சொன்னாள். நானும் கடைக்கு சென்று […]\nDecember 28, 2012 அனுபவம் புதுமை\nமோடி ஒரு மந்திரச்சொல்: பாகம் 3\n2002ல் குஜராத் கலவரங்களுக்கு பின் தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் முதல்வர் பதவிக்கு வரும்பொழுது அந்த முதலமைச்சர் நாற்காலி முழுதும் முட்களாக காணப்பட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் […]\nமோடி: ஒரு மந்திரச்சொல் – பாகம் 2\nமோடியின் தேசத்தில் பயணத்தை தொடருவோம். போன அத்தியாயத்தில் மின்சார புரட்சியை கொஞ்சம் எழுதி இருந்தேன் அல்லவா இதோ, அதில் மேலும் ஓர் புரட்சி. மின்சாரம் […]\nமோடி: ஒரு மந்திரச்சொல் – பாகம் 1\nமீண்டும் குஜராத்தில் மோடி நான்காவது முறை. குஜராத்தில் மட்டுமில்லை, இந்தியா முழுதும் இப்பொழுது மோடி ஒரு மந்திர சொல்லாகவே இருக்கிறார். அனைவராலும் விரும்பப்படும் ஒரு […]\nBBCயின் இந்த மூடுவிழா யாரால்\nகேபிள் தொலைகாட்சி முறையை டிஜிட்டலாக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றி, கெடுவும் கொடுத்து, பல முறை அந்த கெடுவை நீடித்தும் கொடுத்தாகிவிட்டது. இன்னும் […]\nநேற்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க மிக பிரபலமான ஒரு சில்லறை வணிக கடைக்கு சென்றேன். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடச் […]\nதமிழ் புத்தகங்கள் இணையத்தில் வாங்க…\nவலைதளங்களில் தமிழ் புத்தகம் வாங்க வேண்டுமென்றால் உடுமலை.com ஒருமுறை பாருங்கள். உடுமலைப்பேட்டையில் இருந்து இயங்கும் இந்த வலைத்தளம் பல வகையான தமிழ் புத்தகங்களை வலைத்தளம் […]\nஇயற்கை விவசாயம்: தகவல் தேடும் வேதனை\nஇயற்கை விவசாயத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டி இணையத்தில் தேடிய பொழுது என்னால் ஒரு சரியான வழிகாட்டும் வலைத்தளத்தை கண்டுபிடிக்கவே முடியவேயில்லை. நிறைய செய்திகள் நிறைய […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-23T06:56:59Z", "digest": "sha1:YU52ZGR57W4Y3V5TWZWSYBDUECGW7ZDN", "length": 87536, "nlines": 422, "source_domain": "tamilandvedas.com", "title": "��றிவியல் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nF 16 விமானத்தை எதிர்கொண்ட இந்திய விமானப் படை\nடைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வாரம் தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் பாக்யா இதழ் 31ஆம் ஆண்டில் பெரிய அளவில் மாறி புதுப் பொலிவுடன் வெளியாகி இருக்கிறது. வார இதழாக இருந்த பாக்யா 1-4-2019 முதல் மாதம் இருமுறை வெளிவரும் இதழாக மாறியுள்ளது.\n2019, ஏப்ரல் 1-15 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு ஐந்தாம் கட்டுரை – அத்தியாயம் 421\nஅதி நவீன F 16 விமானத்தை எதிர்கொண்ட இந்திய விமானப் படை\nஉலகெங்கும் இப்போது பரவி வரும் ஒரு ஜோக் இது.\nபாகிஸ்தானுக்கு F 16 ரக விமானங்களை அமெரிக்கா சப்ளை செய்தவுடன் அதன் அதி நவீன தொழில்நுட்பத்தைக் கண்டு பிரமித்த பாகிஸ்தான் பைலட்டுகள் அதை இயக்குவதற்கான பயிற்சி பெற அமெரிக்க பயிற்சியாளரை அழைத்தனர். அவர் வந்து விரிவாக அனைத்து தொழில்நுட்ப உத்திகளையும் விளக்க அதை பாகிஸ்தான் பைலட்டுகள் ஆச்சரியத்துடன் கேட்டனர்.இறுதியாக பயிற்சி முடியும் சமயம் ஒரு பாகிஸ்தான் பைலட், “சார், எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள். ஆனால் அதை எப்படி தரை இறக்குவது என்று சொல்லவில்லையே” என்று கேட்டார்.\nஅதற்கு அமெரிக்க பயிற்சியாளர், “அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்; அதை இந்திய விமானிகள் பார்த்துக் கொள்வார்கள்” என்று பதில் சொன்னார்.\nசமீபத்திய பாகிஸ்தானின் எல்லை மீறலிலும், தீவிரவாதிகளின் தாக்குதலிலும் இந்திய விமானப்படையின் சாகஸம் உலகையே வியக்க வைத்து விட்டது.\nஅதி நவீன F 16 விமானங்கள் நமது விமானப்படையை அச்சுறுத்த முடியவில்லை.\nபழைய கால போரில் பாட்டன் டாங்கிகள் நம்மிடம் வாங்கிய அடியை அமெரிக்காவே பார்த்து அயர்ந்து போனதில்லையா\nF16 பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டியது நமது கடமை\nஅமெரிக்கக் கண்டுபிடிப்பான F16 Fighting Falcon அதி நவீன போர் விமானம்.\nஆயிரத்திற்கும் மேற்பட்ட F16 விமானங்கள் அமெரிக்காவில் உள்ளன. பாகிஸ்தானில் இப்போது 85 F16 ரக விமானங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது.\nவானில் நேருக்கு நேர் சண்டை, தரையில் உள்ளவற்றின் மீது தாக்குதல், மின்னணுப் போர் என இப்படிப் பல வகையிலும் F16 தனது சாகஸ வேலைகளைக் காட்ட வல்லது.\nஇதன் போரிடும் வட்ட எல்லை மற்ற எல்லா ஃபைட்டர் விமானங்களின் அளவை மீறியது. எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் இது பறக்கும்; போரிடும். தாழ்ந்து பறக்கும் விமானங்களைக் கூட இது இனம் கண்டு காட்டி விடும்.\n500 மைல்களுக்கு மேலும் பறக்க வல்ல இது ஆயுதங்களை குறி பார்த்து வீசி இலக்கு தவறாமல் தாக்கும்; எதிரி விமானங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.\nஇதன் தயாரிப்பில் இதற்கு முன்னர் இருந்த F15 மற்றும் F111 ரக விமானங்களில் இருந்த அற்புதமான அம்சங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. பராமரிப்பு செலவைக் குறைத்து, எடையையும் குறைத்து வடிவமைக்கப்பட்டது இது. எரிபொருள் நிரப்பிய நிலையில் இது ஒன்பது G அளவு தாக்குப் பிடிக்கும் அதாவது புவி ஈர்ப்பு விசையின் ஒன்பது மடங்கு அளவு தாக்குப் பிடிக்கும். இப்போதிருக்கும் இதர விமானங்கள் இந்த நிலையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.\nபைலட் அமரும் காக்பிட் தெளிவான பார்வையை பைலட்டுக்கு அளிக்கும். சீட்டின் பின் இருக்கையின் டிகிரி 13 இலிருந்து 30 டிகிரி என்ற பெரிய மாறுதலை அடைந்துள்ளதால் பைலட்டுக்கு அதிக வசதியைத் தரும்.\n1981 நவம்பரில் முதன் முதலாகப் பறக்க ஆரம்பித்த F16 விமானம், இரவு நேரத் தாக்குதலுக்கும் உகந்த ஒன்று.\n2001, செப்டம்பரிலிருந்து பயங்கரவாதத்தை எதிர்க்கும் செயல்களில் F16 வெற்றிகரமாக இயக்கப்படுவது குறிப்பிடத் தகுந்த ஒன்று.\nஇப்படிப்பட்ட விமானங்களை எதிர்கொண்டு தான் நாம் நமது வான் ரீதியிலான பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருக்கிறோம்.\n2019, பிப்ரவரி இறுதி வாரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு F 16 ரக விமானத்தை நாம் சுட்டு வீழ்த்தியதாக நமது பாதுகாப்புத் துறை தெரிவித்தது. அந்தச் செய்தியின் முழுத் தாக்கத்தையும் உணர இவ்வளவு விவரங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். நமது வீரர்களின் திறமையை உணர்ந்து அவர்களைப் போற்ற வேண்டும்.\nஇந்த நிலையில், நமது விமானப்படையை வலுப்படுத்த அதி நவீன ரக விமானங்களை வாங்க வேண்டும் என நமது விமானப்படை தலைமை கூறி வருகிறது.\nஅதை இந்திய மக்களும் ஆமோதிக்க இப்போது வலுவான நிலையில் நமது விமானப்படை உருமாற்றம் பெற்று வருகிறது நம்மை பங்கப்படுத்த முயலும் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கத் தயாராக ஆகி வருகிறது.\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் ..\nடாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்ப���ட்டுப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலம் அது. அக்னி II என்ற Intermediate Range Ballistic Missile எனப்படும் இடைநிலை வீச்சு எறி ஏவுகணை தயாராகி விட்டது. ஆறு மாதங்கள் ஆகி விட்டன. அதை விண்ணில் ஏவ வேண்டியது தான் பாக்கி. ஆனால் அதை கலாம் தள்ளிப் போட்டதற்கான காரணம் இயற்கை மீது அவர் வைத்திருந்த நேசம் தான். ஒரிஸ்ஸா கடற்கரையோரம் இருந்த வீலர் தீவில் (Wheeler Island) தான் அது ஏவப்பட்டு பரிசோதிக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அங்குள்ள மணல் திட்டில் தான் மிக மிக அருகி வந்த இனமான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் (Olive Ridley Turtles) தங்கள் இனப் பெருக்கத்தைச் செய்து முட்டை இட்டு வந்தன. நம்ப முடியாத தொலைவிலிருந்து – அதாவது ஆஸ்திரேலியாவிலிருந்து அவை இவ்வளவு தூரம் வந்து ஒரு குறிப்பிட்ட இடமான இந்தத் தீவைத் தேர்ந்தெடுத்து வருடம் தோறும் நவம்பர் முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்து முட்டையிடுவது வழக்கம். ஒரிஸ்ஸாவில் இருந்த இயற்கை ஆர்வலர்கள் இந்த கடல் ஆமைகளுக்கு ஒருவித இடையூறும் வரக்கூடாதே என்று கவலைப்பட்டு கலாமை அணுகினர். மிக முக்கியமான பாதுகாப்புப் பணியில் இதை மிக சுலபமாக தலைமை ஆலோசகரான கலாம் நிராகரித்து விட்டு திட்டமிட்டபடி சோதனையை நடத்த முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. உடனடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.\nஅந்த உத்தரவின் படி அந்தத் தீவில் இருந்த சோதனைக்கூட நிலையத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளும் சுமார் ஐந்து மாத காலம் மிக மெதுவாக எரியும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் தங்கள் வேலைகளைச் செய்து வந்தனர். ஆமைகளைப் பாதிக்கக்கூடாது என்று மின்சக்தி விளக்குகளையோ அல்லது அதிக வெளிச்சத்தையோ அவர்கள் ஐந்து மாதம் பயன்படுத்தவே இல்லை.\nகடல் ஆமைகளின் இனப்பெருக்க சீஸன் – காலம் – முடிந்தவுடன், ‘மதிப்பிற்குரிய அந்த ஆஸ்திரேலிய விருந்தாளிகள்’ அனைவரும் புறப்பட்டுப் போனதை உறுதி செய்த பின்னர் அக்னி II ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது; பெரிய வெற்றியை அடைந்தது.\nஇந்தியாவில் காலம் காலமாக இருந்து வரும் பாரம்பரியத்தை கலாம் எப்படி அணுவளவும் பிசகாமல் பாதுகாத்தார் என்பதை அனைவரும் அறிந்து அவரை வெகுவாகப் போற்றினர்.\nயாருக்கும் நாம் தீங்கு செய்ய மாட்டோம்; வம்புக்கு வந்தவரை சும்மா விட மாட்டோம் என்பது தான் நமது பாதுகாப்புத் துறையின���ின் இலட்சியம் அதை உரமிட்டு வளர்த்தவர் அப்துல்கலாம்\nTagged இந்திய விமானப் படை, F 16\nசுற்றுப் புறச் சூழலை மேம்படுத்த எளிய வழிகள்\nஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 10-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை\nசுற்றுப் புறச் சூழலை மேம்படுத்த எளிய வழிகள்\nநாம் வாழும் இடத்தை மாசற்ற நிலையில் வைத்துக் கொள்ள எளிய வழிகள் ஏராளம் உள்ளன. இவற்றை ஒவ்வொருவரும் கடைப்பிடிப்பதன் மூலமாக காற்று, நீர், வசிக்குமிடம் ஆகியவை மாசு நீங்கியதாக அமைந்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும்.\nபிளாஸ்டிக் பயன்பாட்டைக் கூடியமட்டில் தவிர்ப்போம். மறுசுழற்சிக்கு உள்ளாகும் பைகளை மட்டுமே பயன்படுத்துவோம். மளிகை சாமான்கள் வாங்க கடைக்குச் செல்லும் போது நமது துணிப்பைகளைக் கொண்டு செல்வோம்.\nஅச்சடிப்பதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவிற்குக் குறைப்போம். பேப்பர் பயன்பாட்டைக் கூடுமானமட்டில் தவிர்ப்போம். எழுத வேண்டிய தருணங்களில் பேப்பரின் இரு புறமும் எழுதுவோம்.\nநீர், ஜூஸ் போன்றவற்றிற்கான பாட்டில்களைப் பயன்படுத்தும் போது மறுசுழற்சிக்குள்ளாக்கக் கூடிய பாட்டில்களையே பயன்படுத்துவோம்.\nகூடுமானமட்டில் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்துவோம்; மின் சக்தியைச் சேமிப்போம்; நமது செலவையும் குறைப்போம்.\nநீரைச் சுத்தமாக இருக்கும்படி மூடி வைத்துப் பாதுகாப்போம். நீரைத் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவோம். திறந்த குழாயில் வரும் நீரைப் பயன்படுத்தி நீரை வீணாக்காது பக்கெட்டுகளில் நீரைப் பிடித்து வைத்து தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவோம்.அவ்வப்பொழுது குழாய்களைப் பராமரித்து நீர் ஒழுகாமல் இருக்கும்படியும் நீர் வீணாகாமல் இருக்கும்படியும் பார்த்துக் கொள்வோம்.\nகுறைந்த தூரம் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வோம் அல்லது சைக்கிளில் செல்வோம்.அவசியம் ஏற்படும் போது மட்டும் கார்களில் பலருடனும் இணைந்து செல்லும் ஏற்பாட்டைச் செய்து கொண்டு செல்வோம்.\nதனி நபருக்கு மட்டும் என்று கார் எடுத்து ஓட்டும் நிலையைத் தவிர்ப்போம்.\nவாகனப் பயன்பாட்டில் வெளிவரும் புகை நாட்டையே மாசு படுத்தும் என்பதால் அதி நவீன கார் எஞ்ஜின்களை மட்டுமே பயன்படுத்துவோம்.\nசிறு அளவில் என்றாலும் எங்கெல்லாம் சூரிய ஆ��்றலைப் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் சோலார் எனர்ஜியைப் பயன்படுத்தி மற்றவருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வோம்.\nஇது பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து அனைவருக்கும் ஊட்டுவதை தேசீயக் கடமையாக எண்ணிச் செயலாற்றுவோம்.\nநாம் செய்யக்கூடிய அனைத்தையும் திட்டமிட்டுச் செய்து நமது பகுதியை சுற்றுப்புறச் சூழல் மேம்பட்ட பகுதியாக மாற்றுவோம்.\nTagged எளிய வழிகள், புறச் சூழல\nமாசுபடுத்தப்பட்ட காற்றினால் ஏற்படும் அவலம்\nஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 9-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை\nமாசுபடுத்தப்பட்ட காற்றினால் ஏற்படும் அவலம்\nசுத்தமான காற்று ஆரோக்கிய வாழ்வைத் தரும் என்பதும் மாசு படுத்தப்பட்ட காற்று ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும் என்பதும் அறிவியல் போதிக்கும் உண்மைகள்.\nசுத்தமற்று இருக்கும் காற்றை நாம் சுவாசிக்கும் போது மூளை தன் இயல்பான செயல் திறனை இழக்கிறது; தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் செயல்திறனை இழக்கின்றனர்; மாணவர்களால் இயல்பாக படிக்க முடிவதில்லை என்பன போன்றவற்றை ஏற்கனவே அறிவியல் ஆய்வுகள் தெளிவு படுத்தியுள்ளன.\nஇப்போது மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Masschusetts Institute of Technology – MIT) தனது ஆய்வு ஒன்றின் மூலம் மாசு படுத்தப்பட்ட காற்று மனிதனின் சந்தோஷத்தையும் குறைக்கிறது என்பதை அறிவித்துள்ளது.\nஇதை இந்த ஆய்வைச் செய்த இணைப் பேராசிரியரான சிகி ஜெங் (Siqi Zheng), “சுற்றுப்புறச் சூழல் மாசுபடுத்தப்பட்டு பெருமளவில் காற்று அசுத்தமடைந்த நாட்களில் அதை சுவாசிக்கும் மக்கள் பெருமளவு எரிச்சலுடன் இருப்பதோடு அபாயகரமான முடிவுகளைப் பல்வேறு விஷயங்களிலும் எடுக்கின்றனர்” என்று கூறுகிறார். பின்னால் தாங்கள் எடுத்த முடிவுகளுக்காக அவர்கள் வருத்தமும் அடைகின்றனர்.\nஇந்த ஆய்வானது 144 சீன நகர்களில் எடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கு கொண்டனர்.\nகாற்றின் தரத்தை அளக்க உதவும் அளவீடுகளில் நுண்மத் துகள்கள் அதிகமாக இருக்கும் நாட்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.\nஇதில் பங்கு கொண்டோர் சமூக ஊடகங்களின் மூலமாகத் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.\nஇதில் பெறப்பட்ட ஏராளமான தரவு எனப்படும் Dataக்களின் மூலமாக காற்று மாசுக்கும் மனிதனின் மகிழ்ச���சியற்ற மனநிலைக்கும் நேரடி தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. World Health Organization எனப்படும் உலக சுகாதார நிறுவனம் ஆறு மாசுகள் மனிதர்களின் ஆரோக்கியத்தைச் சீர்கேடு அடையச் செய்வதாக இனம் காட்டியுள்ளது. நுண்மத் துகள்கள், தரை மட்ட ஓஜோன், கார்பன் மானாக்ஸைடு, சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்சைடு, காரீயம்\n(Particle pollution, ground-level ozone, carbon monoxide, sulfur oxides, nitrogen oxides, and lead) இவற்றினால் சுவாசக் கோளாறுகள், இதயக் கோளாறுகள், நரம்பு மண்டல சீர்கேடுகள், கண்களில் எரிச்சல், தோல் வியாதிகள் உள்ளிட்ட பல வியாதிகளும் உருவாகின்றன. ஆஸ்த்மா, நுரையீரல் கான்ஸர், அல்ஜெமிர் மற்றும் பார்கின்ஸன் வியாதி, மனக் கோளாறுகள் உள்ளிட்ட அனைத்திற்கும் மாசுபடுத்தப்பட்ட காற்றே காரணம் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது நமது இன்றியமையாத கடமையாக இன்று ஆகி விட்டது. இதை உணர்வோம்; உயர்வோம்\nஅண்டார்டிகா பனிப்பாறையில் அபாயகரமான ஓட்டை\nஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 8-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை\nஅண்டார்டிகா பனிப்பாறையில் (Antarctic Glacier) அபாயகரமான ஓட்டை\nஉலகில் அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய பனிப்பாறையான த்வைட்ஸ் க்ளேசியர் (Thawaites Glacier)\nவிஞ்ஞானிகளால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வரும் பனிப்பாறையாகும். அதில் மிகப் பெரிய ஓட்டை ஒன்று விழுந்திருப்பதை அண்மையில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஓட்டை சுமார் 14 சதுர மைல் பரப்பளவாக இருப்பதோடு ஆயிரம் அடி உயரத்தைக் கொண்டிருக்கிறது. இதை நாஸா ஜெட் ப்ரொபல்ஷன் லேபரட்டரி தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.\nஅண்டார்டிகாவின் பெரும் பனிப்பாறை 1400 கோடி டன் ஐஸ்கட்டியை உள்ளடக்கியது. ஆனால் கடந்த 3 வருடங்களில் இது உருக ஆரம்பித்து விட்டது.\nஇப்படி ஐஸ் உருகுவதால் கடல் நீரின் மட்டம் உயரும் அபாயம் ஏற்படும். கடல் நீரின் மட்டம் உயர்ந்து விட்டால் கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.\nஅத்தோடு மிகப் பெரிய எண்ணிக்கையில் மனிதர்கள் இடம் பெயர வேண்டும் அல்லது அவர்கள் மடிவர்.\nத்வைட்ஸ் க்ளேசியர் ஏற்கனவே உலகில் கடல் நீர் மட்டம் உயர்வதற்கு சிறிதளவு காரணமாக இருந்தது.\nஅண்டார்டிகாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டாட்டன் க்ளேசியரும் (Totten Glacier) இப்போது உருகும் நிலைக்கு வந்து விட்டது.\nஇதனால் கடல் நீர் வெதுவெதுப்பான வெப்ப நீராக மாறுகிறது. மொத்தமாக பூமி வெப்பமயமாதலே இதற்கான காரணம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான அடிப்படையான காரணமாக எது இருக்கிறது என ஆராய்ந்து பார்ப்போமானால் மனிதன் உபயோகிக்கும் வாகனங்கள் வெளிப்படுத்தும் புகை தான் என்பது தெளிவாகிறது.\nஆகவே இந்த அபாயத்தை முழுவதுமாக மனித குலம் உணர வேண்டும். வாகனப் புகையைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக விசேஷ வடிவமைப்புள்ள எஞ்ஜின்களைப் பயன்படுத்தும் கார்களை மட்டுமே வாங்க வேண்டும். அத்துடன் சோலார் எனப்படும் சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்களைப் பெருமளவில் பயன்படுத்த முன்வர வேண்டும்.\nஅண்டார்டிகாவின் உருகும் பனிப்பாறைகள் நமக்குத் தரும் செய்தியை நன்கு புரிந்து கொண்டோமானால் மனித குலம் வாழும்; தழைக்கும்\nநீரின் வகைகளும் அவற்றின் பயன்பாடும் (Post No.6248)\nஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 6-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை\nநீரின் வகைகளும் அவற்றின் பயன்பாடும்\nஅறிவியல் வளர வளர அதன் அடிப்படையில் ஒவ்வொன்றிற்குமான தர நிர்ணயமும் துல்லியமாக நிர்ணயிக்கப்படுகிறது.\nஆக இந்த வகையில் அன்றாடம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத நீரின் தரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை ஒவ்வொருவரும் அறிவது அவசியம்.\nசுத்தமற்ற நீரால் ஏராளமான வியாதிகள் பரவுகின்றன என்பதை அனைவரும் அறிவோம். காலரா உள்ளிட்ட தொற்று வியாதிகளையும் இதர வியாதிகளையும் பரவாமல் செய்ய நீரின் தன்மையை உயரிய அளவில் தரமுள்ளதாக மேம்படுத்துவது இன்றியமையாததாக அமைகிறது.\nநீரை மூன்று விதமாகப் பிரிக்கலாம். க்ளாஸ் ஏ (Class A), க்ளாஸ் சி (Class C) க்ளாஸ் ஏயும் இல்லை, சியும் இல்லை என்ற ரகம் (Neither in Class A nor Class C) ஆக இப்படி மூன்று விதமாக நீரின் தரத்தை நிர்ணயிக்க முடிகிறது.\nக்ளாஸ் ஏ என்ற நீரில் ஒரு லிட்டர் நீரில் 6 மில்லி கிராமுக்கும் அதிகமாக ஆக்ஸிஜன் கரைந்திருப்பதைக் குறிக்கும் (Dissolved Oxygen more then 6 mg/l). தொற்றுநீக்கம் (Disinfection) செய்யப்பட்ட பின் இப்படிப்பட்ட நீர் பருகுவதற்கு உகந்ததாக அமைகிறது.\nஅடுத்து க்ளாஸ் சி என்பதில் நீரை முதலில் தொற்று நீக்கம் செய்து பின்னர் நன்னீராக்கும் முறை (water treatment process) கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் ஒரு லிட்டர் நீரில் 4 மில்லி கிராமுக்கும் அதிகமாக ஆக்ஸிஜன் கரைந்திருப்பதைக் குறிக்கும் (Dissolved Oxygen more then 4 mg/l).\nஇந்த இரண்டுமற்ற நிலையில் உள்ள நீரை மிகவும் உயரிய நிலை நன்னீராக்கும் வழி முறைப்படி நன்னீராக்கிய பின்னரே பயன்படுத்தலாம்.\nகுளிக்கும் நீருக்கும் கூட இப்படிப்பட்ட தர நிர்ணயம் இருப்பதால் உரிய முறையில் நீர் நன்னீராக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து அதன் பின்னரே பயன்படுத்தல் வேண்டும்.\nகழிவு நீரை சுத்த நீருடன் சேர்க்காமல் இருக்கும் படி செய்வது கிராமப்புறங்களில் வாழும் ஒவ்வொரு வீட்டாரின் கடமையாகும்.\nஇன்றைய நவநாகரீக வாழ்க்கை முறையில் பெரு நகரங்களில் கேன்களில் அடைக்கப்பட்டு வரும் நீர் சுகாதார முறைப்படி நன்னீராக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே அவற்றைப் பயன்படுத்தல் வேண்டும்.\nசீரைத் தேடின் நீரைத் தேடு என்பது தமிழ்ப் பழமொழி. அந்த நீரும் நன்னீராக இருப்பது அவசியம் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.\nசுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டை அடைய எளிய வழிகள்\nஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 5-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை\nசுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டை அடைய எளிய வழிகள்\nசுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் பெரு நகரங்களில் அதிகரித்து வருவது உற்சாகமூட்டும் ஒரு விஷயமாக அமைகிறது.\nஅவ்வப்பொழுது நடக்கும் விருந்துகளில் பங்கு கொள்வோர் தமக்கு வேண்டிய ஸ்பூன் மற்றும் டம்ளர்களைத் தாங்களே கொண்டு வர ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல அறிகுறியாகும்.\nபேப்பரினால் ஆன கப்புகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், தட்டுகள் ஆகியவை இதன் மூலம் அறவே தவிர்க்கப்படுகின்றன. இதனால் சுற்றுப்புறச் சூழலில் இதுவரை ஏற்பட்டு வந்த மாசு குறைகிறது.தனி நபர்கள் நடத்தும் விருந்துகள், சமூக விருந்துகள், அரசு நடத்தும் விருந்துகள் ஆகியவற்றில் இப்படி அவரவரே தங்களுக்குத் தேவையான தட்டு முதல் ஸ்பூன் வரை கொண்டு வருவதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற முன்வர வேண்டும்.\nஜீரோ வேஸ்ட் – அதாவது கழிவே இல்லை என்ற நிலையை உருவாக்க ஒவ்வொருவரும் மனதளவில் தயாரானால் கழிவற்ற ���கரை உருவாக்க முடியும்.\nகுறிப்பாக அதிக ஆபத்தை விளைவிக்கும் மின்னணுப் பொருள்கள் பற்றிய கழிவை பெரு நகரங்களில் வாழ்வோர் நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும்.\nபயனற்ற மொபைல் போனின் பாகங்கள், மின்னணுப் பொருள்களின் சிதைந்த பகுதிகள், கம்ப்யூட்டரின் பகுதிகள் ஆகியவற்றை பொதுவான குப்பைத் தொட்டிகளில் போடாமல் இதற்கென தனியாக ஒரு தொட்டியை அமைத்து அதில் போடுதல் இன்றியமையாதது. ஈ வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுகளை அதற்கென உள்ள தொட்டிகளில் போடுவதால் 90 சதவிகிதம் அபாயம் தவிர்க்கப்படுவதை பெரு நகரப் புள்ளி விவரங்கள் விளக்குகின்றன.\nபெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருவதால் அங்கெல்லாம் இப்படிப்பட்ட கழிவுத் தொட்டிகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வருவதோடு மேல் மாடியில் சூரிய சக்தியை உபயோகப்படுத்த சோலார் பேனல்கள் அமைக்கப்படுகின்றன; இதுவும் வரவேற்கத் தக்க ஒரு அம்சமே.\nஇந்தப் புதிய நடைமுறைகள் பரவலாக அனைவராலும் பின்பற்றப்பட்டால் நகரத்தின் சுற்றுப்புறச் சூழல் பெரிய மேம்பாட்டை அடையும் என்பதில் ஐயமில்லை\nTagged புறச் சூழல், விழிப்புணர்வு\nகனவு ஆராய்ச்சி -விஞ்ஞானிகளின் கனவியல் பட்டறை\nபாக்யா 22-3-19 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு மூன்றாம் கட்டுரை (அத்தியாயம் 419)\nகனவு ஆராய்ச்சி பற்றிய விஞ்ஞானிகளின் கனவியல் பட்டறை\n2010ஆம் ஆண்டு வெளியான இன்செப்ஷன் (Inception ) என்ற ஹாலிவுட் திரைப்படம் திருட்டில் நிபுணனான ஒரு திருடன் எப்படி அடுத்தவரின் ஆழ்மனதில் நுழைந்து பல தகவல்களைத் திருடி பயன்படுத்திக் கொள்கிறான் என்பதைப் பற்றியது. பெரும் வெற்றியை அடைந்த இந்தப் படம் பிபிசி ரேடியோவால் 2010ஆம் ஆண்டின் தலை சிறந்த படம் என்று வர்ணிக்கப்பட்டது. 273 விமரிசகர்கள் இதை 2010ஆம் ஆண்டின் ‘டாப் டென்’ படங்களுள் ஒன்று என்று விமரிசித்துத் தேர்ந்தெடுத்தனர். லியனார்டோ டிகாப்ரியோ இதில் கதாநாயகனாக நடித்தார். இதில் வரும் கனவு பற்றிய தகவல்கள் உலகில் அனைவர் மனதிலும் ஒரு ஆர்வத்தைத் தூண்டியது. குறிப்பாக ல்யூசிட் ட்ரீமிங் பற்றி அறிய அனைவரும் ஆர்வம் கொண்டனர்.\nல்யூசிட் ட்ரீமிங் என்றால் தெளிவாக விழிப்பு நிலையில் இருந்து கொண்டே கனவு காணுதல் என்று பொருள். அதாவது கனவு காணும் போது அதில் நுழைந்து தாங்கள் கனவு தான் காண்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டே கனவு காண்பது தான் ல்யூசிட் ட்ரீமிங் – இதை விழிப்பு நிலைக் கனவு என சொல்லலாம்\nஉலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள் ஐம்பது பேர் சமீபத்தில் 2019 ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் குழுமினர்.\nஇந்த ஐம்பது விஞ்ஞானிகளும் கனவு பற்றிய ஆய்வாளர்கள். இரண்டு நாட்கள் நீடித்த ட்ரீம் எஞ்ஜினியரிங் ஒர்க்‌ஷாப் ஒன்றை இவர்கள்அங்கு நடத்தினர். உலகின் முதலாவது கனவியல் பட்டறை இது தான் இவர்கள் நடத்திய இடம் எம் ஐ டியில் ஒன்றரை ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டு தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வரும் இடமான ட்ரீம் லேப்-(Dream Lab)இல் தான்\n‘ல்யூசிட் ட்ரீம் எனப்படும் தெளிவான விழிப்பு நிலைக் கனவு மிகவும் சக்தி வாய்ந்தது, ஒரு போதையைப் போல உள்ளது அது’ என்று கூறும் மாண்ட்ரீல் பல்கலைக் கழக சைக்கியாட்ரி துறை பேராசிரியர் டோர் நியல்ஸன் (Tore Nielsen), “அதில் நீங்கள் பறக்கலாம், பாடலாம்,ஏன் செக்ஸ் உறவே கொள்ளலாம்” என்கிறார்.\nஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் ஸ்டான்போர்ட் விஞ்ஞானியான ஸ்டீபன் லா பெர்ஜ் (Stephen LaBerge) ல்யூசிட் ட்ரீம் என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறது என்பதை கண்களின் அசைவை வைத்து அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்.\nஇப்போது விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமித்த கருத்தாக, “ உங்களால் மட்டும் ல்யூசிட் ட்ரீம் செய்ய முடியுமெனில் நீங்கள் ஒரு தங்கச் சுரங்கத்தை உங்களிடம் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்கின்றனர்.\nஅமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் இந்த வகை விழிப்புநிலைக் கனவை அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருத்துவ சிகிச்சையாகவே அறிவித்து விட்டது.\nஉலகில் ஒரு சதவிகிதம் பேர்களே இப்படிக் கனவு காணும் அதிர்ஷ்டசாலிகள் என்பதை விஞ்ஞானிகள் தெரிவிப்பதோடு பல்வேறு தியான முறைகளும் கூட இந்த அரிய நிலையை அடைய உதவுவதில்லை என்கின்றனர்\n“தூக்கம் என்பதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சுவையான பகுதி கனவு காணுதல் தான்” என்கிறார் ட்ரீம் லேபை நிறுவியவர்களுள் ஒருவரான ஆடம் ஹோரோவிட்ச் என்பவர்.\nஎல்லோரிடமும் ல்யூசிட் ட்ரீம் நிலையை உருவாக்க முடியுமா என்றால் அதற்கான மாஜிக் மாத்திரை இன்னும் ரெடியாகவில்லை என்பது தான் விஞ்ஞானிகளின் பதில்\n2014ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த தூக்கம் பற்றிய ஆராய்ச்சி நிபுணரான ஊர்சுலா வாஸ் மற்றும் ஆலன் ஹாப்ஸன் ஆகியோர் தூங்குவோரிடம் இந்த அரிய நிலையை தாங்கள் வெற்றிகரமாக 77 சதவிகிதம் பேரிடம் கொண்டு வந்தோம் என்கின்றனர். இதை மண்டை ஓட்டின் முன் பகுதியை இலேசான மின்சக்தியைச் செலுத்தித் தூண்டி விடுவதன் மூலம் அடைந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மண்டை ஓடு கெட்டியாக இருக்கும் ஒன்று என்பதால் இந்த மின்சக்தி மூளையைக் கூட அடைந்திருக்காது என்பது அவர்களது கருத்து.\nஇதைக் காசாக்க நினைத்த பலர் இண்டர்நெட்டில் தங்களிடம் இதற்கான சாதனம் இருப்பதாகக் கூறி போலி சாதனங்களை இப்போது விற்றுக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த ஆராய்ச்சி ஒர்க்‌ஷாப்பில் இப்படி செயற்கை முறையில் கனவுகளைத் தூண்ட முடியாது என்பதை ஆய்வுகள் நிரூபிப்பதாக டோர் நியல்ஸன் கூறிய போது அனைவருக்கும் சற்று ஏமாற்றம் ஏற்பட்டது; என்றாலும் அது உண்மை தான்\nஇந்த இரு நாள் பட்டறையில் பங்கு கொண்டவர்களுள் ஒருவரான விஞ்ஞானி கரென் கொன்கோலி என்பவர் யார் வேண்டுமானாலும் பயிற்சியின் மூலமாக இந்த ல்யூசிட் கனவு நிலையை அடையலாம் என்கிறார்.\nஇதனால் ஏற்படும் பயன்கள் மகத்தானவை.\nமுதலாவதாக ஒரு கம்ப்யூட்டரில் கோடிக்கணக்கில் டாடா எனப்படும் தரவுகள் இருந்தாலும் அதை அணுக ஒரு பாஸ்வோர்ட் தேவை . அதே போல ஆழ்மனதில் கோடிக்கணக்கான விஷயங்களும் அபரிமித ஆற்றலும் உள்ளன. அதை அணுகும் பாஸ்வோர்டாக அமைகிறது இந்த ல்யூசிட் ட்ரீம்\nஇரண்டாவதாக விழிப்பு நிலை வாழ்க்கையில் ஏராளமான விஷயங்களைக் குறித்து பயப்படுகிறோம். உதாரணமாக விமானத்தில் பறக்க பயம், கூட்டத்தில் பேசுவதற்கு பயம், உயரமான கட்டிடத்தில் ஏற பயம் என்று பல பயங்கள். இந்த பயங்களை சுலபமாக அகற்ற முடியும் விழிப்புநிலைக் கனவினால்\nமூன்றாவதாக பலருக்கும் அன்றாடம் கெட்ட கனவுகள் தோன்றுவது இயல்பு. அவற்றைத் தடுக்க இந்த விழிப்புநிலைக் கனவு உதவும். மனச் சோர்வு, ஏமாற்றம் போன்றவற்றையும் இது அகற்றும்.\nநான்காவதாக பறப்பதிலிருந்து செக்ஸ் உறவு வரை மாயாஜால உலகில் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்க இந்தக் கனவு நிலை உதவும்.\nஐந்தாவதாக கனவு நிலையில் ஒரு கட்டுப்பாட்டை உங்களால் கொண்டு வர முடியும் போது நிஜ வாழ்க்கையிலும் அதே போல ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடியும்; வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.வெற்றியும் பெற முடியும்.\nஆறாவதாக உங்கள் பிரச்சினைகளுக்கு அபாரமான தீர்வுகளைக் காண முடியும். மேரி ஷெல்லி பிரபலமான நாவலான ஃப்ரான்கெஸ்டீனை தனது கனவில் கண்டு தான் எழுதினார். பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரரான ஜாக் நிக்கலஸ் (Jack Nicklaus) கனவில் தனது கோல்ஃப் விளையாட்டு சாதனத்தைத் தவறாகப் பிடிப்பதைக் கண்டு உணர்ந்து நிஜ விளையாட்டில் சரியாக ஆட ஆரம்பித்தார்; பெரும் வெற்றியைப் பெற்றார்.\nஇதே போல இப்படிக் கனவின் மூலம் ஏராளமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஆகவே ல்யூசிட் ட்ரீம் எனப்படும் விழிப்புநிலைக் கனவைக் காண பயிற்சி செய்து வெற்றி பெற்றால் ஒரு தங்கச் சுரங்கத்தைப் பெறலாம்; அதனால் வெற்றியின் உச்சிக்கு ஏறலாம்\nஇந்த இரு நாள் கனவுப் பட்டறை உலக மக்களுக்குத் தரும் செய்தி இது தான்\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nநான்ஸி க்ரேஸ் ரோமன் (Nancy Grace Roman) என்னும் பெண்மணி தான் இன்று வானில் பறக்கும் ஹப்பிள் டெலஸ்கோப் பறக்கக் காரணமானவர். ஆகவே அவரை ஹ்ப்பிள் டெலஸ்கோப்பின் தாய் என்று செல்லமாக அழைக்கின்றனர். சமீபத்தில் 2018, டிசம்பர் 26ஆம் தேதியன்று தனது 93ஆம் வயதில் அவர் மரணமடைந்தார். 1925இல் பிறந்த நான்ஸிக்கு வானியல் என்றால் உயிர். அந்தக் காலத்திலேயே மற்றவர்கள் லத்தீன் மொழியைப் படிக்கத் தேர்ந்தெடுத்த போது அவர் கணிதத்தை விருப்பப் பாடமாகத் தெரிவு செய்தார். பள்ளி டீச்சர் உட்பட அனைவரும் சிரித்தனர். எந்தப் பெண்ணாவது கணிதத்தைப் படிக்க விரும்பலாமா ஆனால் அதில் அவர் தேர்ந்தார்.\n11ஆம் வயதிலேயே ஒரு வானியல் க்ளப்பை ஆரம்பித்தார். நாஸா அவரது ஆர்வத்தை உணர்ந்து அவரைப் பணியில் அமர்த்தியது. ராக்கெட், சாடலைட்டுகள் ஆகியவற்றை விண்ணில் பறக்க விட அவர் பெரிதும் காரணமாக அமைந்தார். கலிலியோ காலத்திலிருந்தே டெலஸ்கோப்புகள் பூமியில் அமைக்கப்பட்ட போதிலும் கூட விண்ணில் தொலைதூரத்தில் உள்ளவை மிகவும் மங்கலாகவே தெரிந்தன. ஆகவே விண்ணில் ஒரு டெலஸ்கோப்பை அனுப்பி அங்கே அதை நிறுவினால் என்ன என்று அவர் யோசித்தார்.\nஆனால் அதற்காக ஆகும் செலவோ மிகவும் அதிகம். அவர் பட்ஜெட் கமிட்டிக்கு தனது எண்ணத்தை வலியுறுத்தும் வகையில் ஆதரவு தேடலானார். 1979இல் பணி ஓய்வு பெற்ற போதும் கூட, உடனேயே ஆலோசகராக மீண்டும் நாஸாவிற்கு வந்��� அவர், 1990ஆம் ஆண்டில் விண்ணில் ஹப்பிள் டெலஸ்கோப்பை ஏவித் தன் கனவை நனவாக்கினார். உத்வேகம் ஊட்டும் பெண்மணியான நான்ஸி பெண் குழந்தைகளை அறிவியலில் தேர்ச்சி பெறத் தொடர்ந்து ஊக்கி வந்தார்.\nபிரபல விளையாட்டுப் பொம்மை நிறுவனமான லெகோ அவரது நினைவைப் போற்றும் வகையில் நாஸா பெண்மணிகள் என்ற வரிசையில் அவரது உருவத்தை வெளியிட்டது – ஹப்பிள் டெலஸ்கோப்புடன் சரியான பெண்மணிக்கு சரியான நினைவுச் சின்னம், இல்லையா\nTagged கனவு ஆராய்ச்சி, நான்ஸி க்ரேஸ் ரோமன்\nகாற்றில் உள்ள துகள்மப் பொருள்களினால் ஏற்படும் அபாயங்கள்\nஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 4-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை\nகாற்றில் உள்ள துகள்மப் பொருள்களினால் ஏற்படும் அபாயங்கள்\nகாற்றில் உள்ள பர்டிகுலேட் மேட்டர் (Particulate Matter) எனப்படும் துகள்மப் பொருள்கள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துபவை என்பதால் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது.\nபி எம் 2.5 – PM 2.5 – என்பது துகள்மப் பொருள்கள் குறுக்களவில் 2.5 மைக்ரானுக்கும் குறைவாக இருப்பதைக் குறிக்கும்.\nஇவை மிகவும் நுண்ணிய சிறிய பொருள்களாக இருப்பதால் வேகமாகவும் எளிதாகவும் பரவும். அத்துடன் சுலபமாக மனிதர்களின் நுரையீரல்களைச் சென்றடையும். இவை சுலபமாகக் கண்ணுக்குப் புலனாகாமல் இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பதும் சற்று கஷ்டமான ஒன்றாக இருக்கிறது.\nஒவ்வொரு தேசமும் தனக்கென ஒரு ஏ க்யு ஐ AQI – எனப்படும் ஏர் க்வாலிடி இண்டெக்ஸை – அதாவது காற்றின் தர அளவீட்டைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் காற்றின் தர அளவீடு ஒன்றிலிருந்து ஐநூறு வரை குறிக்கப்படுகிறது. ஒன்று முதல் ஐம்பது வரை உள்ள அளவீடு நல்ல தரமான காற்றைக் குறிக்கும்.\nஇது போன்ற அளவீடுகள் ஒவ்வொரு நாட்டிலும் காற்றின் தரத்தை நிர்ணயிக்க உதவுகிறது.\nஇருந்த போதும் சுலபமாக காற்றின் தரத்தை நிர்ணயிக்க பர்டிகுலேட் எனப்படும் துகள்மப் பொருள்கள் அதிகம் உதவுகிறது.\nகரியை எரியவிடுவதால் ஏற்படும் புகை, தூசி, பனி, இயற்கையாக ஏற்படும் காட்டுத் தீ போன்றவற்றால் ஏற்படும் நுண்ணிய துகள்கள் காற்றில் கலப்பதால் காற்று அசுத்தமடைகிறது.\nஎன்றாலும் கூட மனிதனால் ஏற்படும் காற்று அசுத்தமே பொதுவாக அ��ிகமாக இருக்கிறது.\nஃபாஸில் ப்யூயல் எனப்படும் படிம எரி பொருள்கள் அளவிற்கு அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை வளி மண்டலத்தில் கலக்க வைக்கிறது. இவை அன்றாடம் ஆயிரக்கணக்கில் செல்லும் வாகனங்கள் வெளிப்படுத்தும் புகையிலிருந்து வெளிப்படுகிறது.\nஆகவே ஒவ்வொருவரும் முடிந்த மட்டும் பெட்ரோல், டீஸல் போன்ற எரிபொருள்களைக் கொண்டுள்ள வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதால் காற்று அசுத்தமடைவதைத் தடுக்க முடியும். காற்றின் தரத்தை உயர்த்த முடியும். நுண்ணிய துகள்மப் பொருள்களையும் தவிர்க்க முடியும்.\nஇதனால் தேசீய ஆரோக்கியம் பெரிதளவும் மேம்படும் என்பதில் ஐயமில்லை. முனைந்து செயலாற்றினால் வெற்றியைப் பெற முடியும்\nTagged air pollution, காற்றில் துகள்மப் பொருள்\nபள்ளிகொண்டானும் பல்லிகொண்டானும் (Post No.6231)\nPosted in அறிவியல், சமயம், சரித்திரம்\nTagged பல்லி, வரதராஜப் பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம்\nசுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதால் ஆயுளில் 10 ஆண்டு இழக்கிறோம்\nஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 3-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை\nசுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதால் ஆயுளில் பத்து ஆண்டுகளை இழக்கிறோம்\nசமீபத்தில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் எனர்ஜி பாலிஸி இன்ஸ்டிடியூட்டில் (Energy Policy Institute) மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று சுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதால் ஒரு மனிதன் தனது ஆயுளில் பத்து ஆண்டுகளை இழக்கிறான் என்பதைத் தெரிவிக்கிறது.\nசுற்றுப்புறச் சூழல் மாசினால் ஏற்படும் இந்த அபாயம் சீனா மற்றும் இந்தியா போன்ற அதிக ஜனத்தொகை உள்ள நாடுகளில் அதிகமாக இருக்கிறது.\nஇந்தக் காற்று மாசுபாட்டினால் உலகில் ஏற்படும் ஆயுள் இழப்பில் 73 விழுக்காடு சீனாவிலும் இந்தியாவிலும் ஏற்படுவதாக சிகாகோ அறிக்கை தெரிவிக்கிறது.\nஉலகில் உள்ள அனைத்து நிபுணர்களும் புகைபிடிப்பதனால் ஏற்படும் தீங்கை விட சுற்றுப்புறச் சூழல் மாசானது இன்னும் பெரிய ஆட்கொல்லி என ஏகமனதாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nஇந்தச் சூழலில் ஏற்படும் மாசானது ஒரு சிறிய மணல் துகளை விட இன்னும் சிறியதாக இருப்பதால் இயற்கையாக உடலில் உள்ள தற்காப்பு அமைப்பையும் தாண்டி நுரையீரலுக்குள் நுழைவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நுரையீரலிலிருந்து சிறு துகள்கள் இரத்த ஓ��்டத்தில் கலப்பது எளிதாகிறது.\nஇதன் விளைவாக நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள், கான்ஸர், மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஆகியவை ஏற்பட்டு அல்லலுக்கு ஆளாக நேரிடுகிறது.\nஇத்துடன் மட்டுமன்றி மூளைச் செயல்பாட்டுத் திறனும் குறைவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nதேவையற்ற குப்பைகளை சாலையின் நடுவில் போட்டு எரிப்பதை ஆங்காங்கே கண்கூடாகப் பார்க்கிறோம். மனதை வேதனைப்படுத்தும் ஒரு செயல் இது. இதனால் வளிமண்டலம் அசுத்தமாகி காற்றும் அசுத்தமாகி ஏராளமானோரின் நுரையீரல்களைப் பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.\nஇங்கிலாந்தின் மன்னரான முதலாம் எட்வர்ட் தனது ராஜ்யத்தில் பொது இடங்களில் கரியை எரியவிடுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என அறிவித்தார். சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவோருக்கு சமீப காலத்தில் கடுமையான தண்டனையை அறிவித்த முதல் அரசர் இவர் தான் அரசு இயற்றும் தண்டனைகளைச் சுயக்கட்டுப்பாட்டின் மூலமாகத் தவிர்ப்போம்.\nசுத்தமான காற்றைச் சுவாசிப்போம்; அதற்காக காற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அனைத்து வழிமுறைகளையும் கையாளுவோம்.\nதனிமனிதனின் ஒழுக்கமே நாட்டின் ஒழுக்கமாக மிளிரும்.\nஆகவே சுற்றுப்புறச் சூழலை தனி நபர் என்றை முறையில் காப்போம்; நாட்டையும் உலகத்தையும் காப்போம்\nTagged ஆயுளில் 10 ஆண்டு இழக்கிறோம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-23T06:29:24Z", "digest": "sha1:7MTESTWIOLSSFTJ35YBU4ROHD5BE2XU6", "length": 12162, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "9 அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்ற���் ( புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது )", "raw_content": "\nமுகப்பு News Local News 9 அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் ( புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது )\n9 அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் ( புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது )\nரவி கருணாநாயக்க – வெளிவிவகார அமைச்சர்\nமங்கள சமரவீர – நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்\nமஹிந்த சமரசிங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்\nW.D.J. செனவிரத்ன – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சபரகமுவ\nS.B. திசாநாயக்க – சமூக அதிகாரசபை, நலன்புரி மற்றும்கண்டி பண்டைய அமைச்சர்\nமஹிந்த அமரவீர – கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மகாவலி அபிவிருத்தி\nதிலக் ஜனக மபானன் – அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்\nசண்டிமா வீரக்கொடி – திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சித் துறை அமைச்சர்\nஅர்ஜுன ரணதுங்க – பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்\nகயந்த கருணாதிலே – காணி மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த அமைச்சர்\nஅமெரிக்க உயரதிகாரி – அமைச்சர்கள் சந்தித்து பேச்சு\nமஹிந்தவுடன் அமைச்சர்கள் இரகசிய சந்திப்பு\nஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் அவசர கூட்டம்\nபாடசாலைகளின் விடுமுறை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிப்பு\nபாடசாலைகளின் விடுமுறையானது எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், 29ஆம் திகதிக்குப் பின்னர் இரண்டாந்தவணைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் கல்வியமைச்சால் ​அறிவிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nமிதுன ராசி அன்பர்களே வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக்...\nமேஷம் மேஷம்: இன்றும் சந்திரா ஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். யாரையும் நம்பி உறுதிமொழி...\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபிரபலமான சங்கீரில்ல ஹோட்டடில் ஹோட்டலுக்கு காலை உணவுக்காக சென்றிருந்த பிரபல சமையல் வல்லுனர் சாந்தி மாயாதுன்ன மற்றும் அவரது மூத்த மக��் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள்...\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nகொச்சிக்கடை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை பரிசோதித்த போது, அதில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குறித்த பகுதியிலிருந்து பிரதேசவாசிகள்...\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டு\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nx வீடியோ படத்தின் சிறப்பு காட்சிகள்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A/amp/", "date_download": "2019-04-23T05:51:51Z", "digest": "sha1:WSICEHNI5RDL2Y43IMCZLEQ7W6RR74PR", "length": 4008, "nlines": 30, "source_domain": "universaltamil.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நடிகர் கார்த்திக் - வீடியோ உள்ளே", "raw_content": "முகப்பு Cinema பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நடிகர் கார்த்திக் – வீடியோ உள்ளே\nபிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நடிகர் கார்த்திக் – வீடியோ உள்ளே\nபிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நடிகர் கார்த்திக் அங்கிருந்தவர்களை லெவ்ட் அண்ட் ரைட் வாங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது.\nகார்த்தி, சாயிஷா, சூரி நடிப்பில் இயக்க��னர் பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர் இன்று பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்த புரமோ வீடியோ காலை வெளியானது.\nஇந்நிலையில், அடுத்து வெளியிடப்பட்டுள்ள புரோமோவில் “நீங்கள் எல்லோரும் நடிக்கிறீர்கள்.. வீட்டை ஏன் இப்படி அசுத்தமாக வைத்திருக்கிறீர்கள் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். சுத்தமாக . உங்களை மன்னிக் கவே முடியாது” என கார்த்திக் பேசும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகையின் படு லேட்டஸ்ட்டான புகைப்படங்கள் உள்ளே- யாரு தெரியுமா அவங்க புகைப்படத்தை பாருங்க…\nபிகினி உடையில் ரசிகர்களுக்கு ஷதாக் கொடுத்த பிக்பாஸ் ரைஸா\nமுடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து இப்போதும் ஏன் என்னை திட்டுறீங்க புலம்பும் ஜூலி – வீடியோ உள்ளே\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytoparadise.in/2018/02/21/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-23T06:00:54Z", "digest": "sha1:KBCIA3B3HMF2QBERKHKZCMR4O4HA4KBC", "length": 11988, "nlines": 248, "source_domain": "waytoparadise.in", "title": "மூடநம்பிக்கையை ஒழிக்கும் இஸ்லாம்!ᴴᴰ┇Fasludeen Ex.Wizard┇Way to Paradise Class Magic-Dawah – சுவர்க்கத்தை நோக்கி – Way to Paradise", "raw_content": "\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் (7th April 2019)\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் (15th March 2019)\nநெல் ஜெயராமனை தெரிந்து கொள்ளுங்கள்ᴴᴰ┇Azmath B.A.,┇Way to Paradise Class\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் – இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும்\nஅஹ்லுஸ் சுன்னா அடிப்படைக் கொள்கை\nபெண்களுக்கென்று அல்லாஹ் கொடுத்த சிறப்பு\nபாத்திமா (எ) விஜயலட்சுமி பிராமின்ᴴᴰ Part-1┇ என்னை கவர்ந்த இஸ்லாம்┇Way to Paradise Class | W2P\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இவ்வகுப்பா���து இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்\nபெண்களுக்கென்று அல்லாஹ் கொடுத்த சிறப்பு\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் – இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும்\nஅஹ்லுஸ் சுன்னா அடிப்படைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/hospital-admit/", "date_download": "2019-04-23T06:42:45Z", "digest": "sha1:NQSE7A6RVJZPCDK2CTSWNUK2H4FQDWXK", "length": 3561, "nlines": 52, "source_domain": "www.cinereporters.com", "title": "hospital admit Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n தீபாவளி ரேஸிலிருந்து பின்வாங்குகிறதா என்.ஜி.கே\n அஜித்திற்கு உடனடியாக அறுவை சிகிச்சை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/09014941/Near-the-mapProvide-basic-facilities-in-government.vpf", "date_download": "2019-04-23T06:44:08Z", "digest": "sha1:BQB3C75ZYIDGSEYOFYY3VBPIENOE7INN", "length": 11195, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near the map Provide basic facilities in government schools Public request || படப்பை அருகேஅரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nபடப்பை அருகேஅரசு பள்ளியில் அட��ப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை + \"||\" + Near the map Provide basic facilities in government schools Public request\nபடப்பை அருகேஅரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை\nபடப்பை அருகே அரசு ஆதி திராவிட நல ஆரம்ப பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த வைப்பூர் அருகே பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில் அரசு ஆதி திராவிட நல ஆரம்ப பள்ளி உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிக்கூடத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர்.\nபல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சில ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் விளையாடி கொண்டிருக்கும் போது ஆடு, மாடுகள் மற்றும் விஷ பூச்சிகள் பள்ளியின் உள்ளே அடிக்கடி வந்து செல்கிறது. இதனால் மாணவ -மாணவிகள் ஒரு வித அச்சத்துடன் உள்ளனர்.\nபாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் ஒரு சில நேரங்களில் மாணவ-மாணவிகள் சாலையில் வந்து நிற்கின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையில் அதிவேகமாக வாகனங்கள் சென்று வருவதால் மாணவ-மாணவிகளுக்கு விபத்து ஏற்படும் நிலை உள்ளது.\nமேலும் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு போதிய கழிவறை வசதிகள் இல்லாமலும் குடிநீர் தொட்டி அமைக்கப்படாமலும், உள்ளது. பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த நிலையில் உள்ளது.\nஎனவே மாணவ-மாணவிகளின் எதிர்கால நலன் கருதி பள்ளியின் சுற்றுச்சுவர்களை உடனடியாக அமைக்க வேண்டும். கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.\nகுடிநீர் வசதிகள் ஏற்படுத்தவும், கட்டிடத்தின் மேற் கூரையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட��டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\n5. விமான நிறுவனத்தில் வேலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2013/jul/09/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-708835.html", "date_download": "2019-04-23T06:24:25Z", "digest": "sha1:DCWMUADI4RNXSCFUWHOCSGXT3AE2NULC", "length": 6518, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "பலத்த காற்றுடன் கூடிய மழை - Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nபலத்த காற்றுடன் கூடிய மழை\nBy செங்கல்பட்டு | Published on : 09th July 2013 12:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்கல்பட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் சில இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன.\nஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையின்போது பலமான காற்று வீசியது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அண்ணாநகர் 9-வது குறுக்குத் தெருவில் ஒரு மரம் முறிந்து விழுந்தது. இதனால் மின்சார வயர் அறுந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து மின்துண்டிப்பு செய்யப்பட்டது. இதனால் அங்குள்ள குடியிருப்புகளில் மின்சாரம் தடைபட்டது. இரவு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதால் மக்கள் அவதியுற்றனர். திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் மரம் அப்புறப்படுத்தப்பட்டு, மின்கம்பங்களை மாற்றி மின்சாரம் சீரானது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்��ின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/12/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2664397.html", "date_download": "2019-04-23T06:16:51Z", "digest": "sha1:V4YCPVYS65C4KHFWGSTBBE7E6CJJYW7W", "length": 8724, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "உ.பி.யில் பாஜக-வின் வெற்றி, ஆபத்துக்கான அறிகுறி: இடதுசாரிகள் கருத்து- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஉ.பி.யில் பாஜக-வின் வெற்றி, ஆபத்துக்கான அறிகுறி: இடதுசாரிகள் கருத்து\nBy DIN | Published on : 12th March 2017 12:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேசத்தில் பாஜக பெற்றுள்ள அமோக வெற்றி, நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கான அறிகுறி என்று இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.\nஇதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஉத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி, நாடு எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய அபாயத்துக்கான அறிகுறியாகும்.\nநாட்டில் மதத் துவேஷத்தை தூண்டும், அழிவை ஏற்படுத்தும் ஹிந்துத்துவ அரசியலை இந்த வெற்றி மேன்மேலும் ஊக்கப்படுத்தும். மத உணர்வைப் பயன்படுத்தியே பாஜக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.\nஎனவே, மதவாத சக்திகளால் தேச அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இடதுசாரிக் கட்சிகளும், பிற மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா கூறுகையில், ’’இந்தத் தேர்தல் முடிவுகள் இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோர், மதவெறித் தாக்குதல் நிகழ்த்துவோரை வீழ்த்துவதற்காக அந்த சக்திகள் ஒன்றுபட வேண்டும்.\nஉத்தரப் பிரதேச மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, அதனால் பாஜக வெற்றி பெற்றுள்ளதன் மூலம், தேர்தல் முறையின் மாண்பை பாஜக குலைத்துள்ளது என்றார் அவர்.\nஉத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஆதரவாக நடந்துகொள்வதாகவும், ஹிந்துக்களைப் புறக்கணிப்பதாகவும் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பாஜகவினர் குற்றம் சாட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/02/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-2931878.html", "date_download": "2019-04-23T06:10:53Z", "digest": "sha1:SXEQHKVVHZRVHNGING5YH32NI6KO33D2", "length": 7514, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "வாழ்க்கையெனும் போர்க்களம்:ரா. பார்த்தசாரதி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nவாழ்க்கையெனும் போர்க்களம்: ரா. பார்த்தசாரதி\nBy கவிதைமணி | Published on : 02nd June 2018 08:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉண்மையைச் சொன்னவனை உலகம் வெறுக்குமடா\nஉதவி செய்ய நினைத்தால் உள்ளத்தைப் பறிக்குமடா \nஉள்ளத்தை கல்லாக்கி ஏழை போல் வாழ்ந்துவிட்டால்\nவாழ்க்கை என்றும் போர்களமாய் என்றும் மாறாதடா \nஇரக்கம் கொண்டவனை உலகம் எதிரி என சொல்லுதடா\nஇல்லாதவன் ஏங்கும் நிலையில் எட்டி உதைக்குதடா \nஉலகில��� மரதுன்பமுற்று ணத்தில் மட்டும் உயர்வு தாழ்வு இல்லை\nஇறைவன் இதற்கு மட்டும் வைத்தான் எல்லை \nஎந்த கடவுளுக்கும் காது கேட்கலே, ஏழையை எட்டிப்பார்க்கலே\nவாழ்ந்தாலும், இறந்தாலும் ஏன் என்று கேட்க ஆள் இல்லே \nஇன்பத்தை தேடித் தேடி ஏழை நெஞ்சம் ஏங்குது\nஅன்பிலார் வீட்டில் அது ரொம்ப நாளா தூங்குது\nவாழ்க்கை எல்லாம் துன்பமுற்று,மற்றவர் ஏமாற்றும்போது\nஎங்கே முன்னேற்றம் மனித வாழ்க்கையில் என கேட்க தோணுது \nவாழ்க்கை ஓர் போர்க்களம், ஒவ்வொரு வீட்டிலும் அமர்க்களம்\nவியர்வை சிந்தி பாடுபட்டாலும், ஏழையாய் சாவதே விதியாகும் \nவிதியை என்றும் மதியால் எதிர்கொண்டு வென்றிடலாம்\nஒற்றுமை எனும் ஆயுதத்தை கையில் ஏந்திடலாம்\nஅடக்குபவனை ஒன்றாய்க் கூடி எதிர்த்திடலாம்\nவாழ்க்கை எனும் போர்க்களத்தில் வெற்றிவாகை சூட்டிடலாம் \nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2019-apr-10/current-affairs/149476-profitable-chicken-farming.html", "date_download": "2019-04-23T06:14:53Z", "digest": "sha1:FRRMZ3XJEI5ALP6UUUKOMUHYJD3Q4VM3", "length": 23679, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம்! - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்! | Profitable Chicken farming - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nபசுமை விகடன் - 10 Apr, 2019\nசீரான வருமானம் தரும் சிறுகிழங்கு - 25 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000\nசிறப்பான வருமானம் கொடுக்கும் சிறுதானியங்கள் - வரகு, கேழ்வரகு, துவரை...\nகலப்புப் பயிரில் கலக்கல் வருமானம்\nகூட்டு மரச்சாகுபடியில் நிறைவான வருமானம் - இரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2 லட்சம்...\nதக்காளி... தரமான மகசூலுக்குத் தகுந்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்\nபயிர்க் காப்பீட்டில் முறைகேடு... கொந்தளிக்கும் விவசாயிக��்\nபலன் கொடுத்த நேரடி களப்பயிற்சி\n திகிலில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்...\nயூரியா தேவையில்லை... சிறுநீரே போதும் - மத்திய அமைச்சரின் அனுபவ பாடம்\nதினமும் ஒரு காய்... ஒரு கீரை\nசிட்டுக்குருவிகள் அழிவுக்கு பாலீஷ் அரிசியும் ஒரு காரணம்\n800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம் - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்\nகவுரவ ஊக்கத்தொகையும் அபத்தமான விதிமுறைகளும்\nசேமிப்புக் கிடங்கு... பொருளீட்டுக் கடன்... வைப்பு நிதி... முன்னோடி கூட்டுறவுக் கடன் சங்கம்\n - 2.0 - பூச்சிகளை அழிக்க திட்டமிடல் அவசியம்\nமண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 4 - வெண்பன்றி... கழிவுகளைப் பணமாக்கும் கால்நடை\nபயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nகடுதாசி - தன்னம்பிக்கை ஏற்பட்டது\nவிலை மதிப்பு கொண்ட செம்மரம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/03/2019)\n800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம் - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்\n“நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் கொடுக்குற தொழில்தான். ஆனால், நம்ம கவனம் முழுமையா இருக்கணும். கோழிகளை வாங்கி அடைச்சு, தீவனம் கொடுத்து வளர்த்தா முட்டை போடும். அடை வெச்சா குஞ்சு பொறிச்சிடும்னு மேம்போக்கா இருந்தா, நிச்சயம் கோழி வளர்ப்பு தோல்வியில்தான் முடியும். கோழிப்பண்ணை ஆரம்பிச்சா, முதல் வருமானம் பார்க்கக் குறைஞ்சது எட்டு மாசங்கள் ஆகிடும். இதைப் புரியாம பண்ணை ஆரம்பிச்சோம். வருமானம் கிடைக்கலைனு ரெண்டு மூணு மாசத்திலயே சிலர் பண்ணையை மூடிடுறாங்க. முழு ஈடுபாட்டோடு கவனமா செய்றவங்க நிச்சயம் நல்ல வருமானம் பார்க்கலாம். அதுக்கு நானே உதாரணம்” என்று தேர்ந்த அனுபவத்துடன் பேசுகிறார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் வசந்தவேல்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகால்நடை கோழி வளர்ப்பு லாபம் cattle\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளா��� பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nசிட்டுக்குருவிகள் அழிவுக்கு பாலீஷ் அரிசியும் ஒரு காரணம்\nகவுரவ ஊக்கத்தொகையும் அபத்தமான விதிமுறைகளும்\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்த\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000038", "date_download": "2019-04-23T06:01:24Z", "digest": "sha1:M2C4YUQD7OIWVUEMJNIGCXJDHKP5PB2Y", "length": 2246, "nlines": 16, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nநாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கே.பொன்னுத்துரை தனது பதினெட்டாவது வயதில் ஈழநாடு பத்திரிகையின் நிருபராக எழுத்துலகில் காலடி பதித்துப் பின்னர் தினபதியில் செய்தியாளராகவும், 94 இற்குப் பின் தினகரன், இ.ஒ.கூ ஆகியவற்றின் செய்தியாளராகவும் பணி புரிந்துள்ளார். சமூக, சமய, இலக்கிய, கல்வி, கலைச் செயற்பாட்டாளரான இவரின் ஆக்கங்கள் கிருஷ்ண மீரா என்ற புனை பெயரிலும் இலங்கையின் முன்னணி பத்திரிகை சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. கேபிடி எனவும் இலக்கிய உலகில் அறியப்படுபவர்.\nஇன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகள் இல்லாமல் இளைய தலைமுறைப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வருபவர்\n2008 - தொகுப்பு - பேராசிரியர் நந்தியும் மலையகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-04-23T06:08:47Z", "digest": "sha1:YTOAWP3LYRTSHJBLUGPJ4XBPWG6FSHR5", "length": 4091, "nlines": 46, "source_domain": "tamilleader.com", "title": "சீனாவில் பஸ் தீப்பிடித்ததில் 26 பேர் பலி – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nசீனாவில் பஸ் தீப்பிடித்ததில் 26 பேர் பலி\nசீனாவில் ஹூனான் மாகாணத்தில் சுற்றுலா பஸ்சில் ஏற்பட்ட திடீர் தீயில் சிக்கி, 26 பயணிகள் உயிரிழந்தனர். காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசுற்றிவளைப்பினால் சிக்கிய சாரதிகளுக்கு தொடர இருக்கும் வழக்குகள்\nமரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்\nபெண்ணொருவரின் கொடூர செயலால் உயிரிழந்த தாய்\nபத்து பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து\nஇலங்கை இராணுவம் ���ாணி ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் போர் வெடிக்கும்\nயாழில் மின்னல் தாக்கத்தில் மூவர் பலி\nமட்டக்களப்பில் பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்\nஇயற்கையின் சீற்றத்தால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் \nகுடிபோதையில் வந்தவர்களின் கொடூர கற்பழிப்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 941 சாரதிகள்\nயாழ் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்\nஜனாதிபதியின் தலைமையில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ செயற் திட்டம் இறுதி நாள் நிகழ்வு இன்று\nகோத்தாவிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி\nமது போதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2013/03/", "date_download": "2019-04-23T06:46:23Z", "digest": "sha1:H3UVIYQXO74EEEND3SZ6URRZGFSP6CO4", "length": 78505, "nlines": 845, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: March 2013", "raw_content": "\nINSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு\nINSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு\nஉலகத்துல எந்த மொழில பேய் படம் எடுத்தாலும் கதை ஒரே மாதிரி தான் இருக்கும். பொதுவா படத்துல வர்ற பேய்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு ஃப்ளாஷ்பேக் பேய்கள் இன்னொன்னு NON-ஃப்ளாஷ்பேக் பேய்கள். இந்த ப்ளாஷ்பேக் பேய்கள்ல பெரும்பாலும் லேடீஸ் பேய்களும் குழந்தை பேய்களும் தான் அதிகம் வரும். இந்த ஃப்ளாஷ்பேக் பேய்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு பேச்சிலர் பேய்கள், இன்னொன்னு ஃபேமிலி பேய்கள். இந்த தனியா வர்ற லேடீஸ் பேய்கள் பெரும்பாலும் ஒரு நாலு அஞ்சு பேரால கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கும், அவங்கள பழிவாங்குறதுக்காக சபதம் எடுத்து பேயா சுத்திகிட்டு இருக்கும்.\nஇந்த ஃபேமிலி பேய்கள்ல பெரும்பாலும் ஒரு அம்மா பேயும் ரெண்டு குழந்தை பேய்களும் இருக்கும். இந்த மூணு பேரும் ஒரே நேரத்துல முன்னாள் புருஷனாலயோ இல்ல எதாவது ஒரு சைக்கோவாலயோ ஒண்ணா சாகடிக்கப்பட்டிருப்பாங்க. இவங்க இறந்து போன வீட்டுக்கு வர்றவங்கள பயமுறுத்துறதுதான் இதுங்களோட வேலை. அந்த வீட்டுக்கு புதுசா வர்ற குடும்பத்துலயும் இந்த பேய் ஃபேமிலில என்ன கான்ஃபிக்ரேஷன் இருக்கோ அதே கான்ஃபிக்ரேஷன்ல தான் குழந்தைகள் இருக்கும். அதாவது பேய் பேமிலில ஒரு 5 வயசு குழந்தையும் ஒரு 3 வயசு குழந்தையும் இருந்தா அந்த வ���ட்டுக்கு புதுசா குடி வர்றவங்களுக்கும் அதே வயசுல ரெண்டு குழந்தைங்க இருக்கும்.\nஇந்த NON-flash back பேய்கள் பெரும்பாலும் ஆம்பளை பேயிங்கதான். இதுங்க ஏன் பேயா சுத்துதுங்கன்னு பெருசா காரணம் எதுவும் சொல்ல தேவை இல்ல. மூஞ்சில அங்கங்க கிழிஞ்சி தொங்குறமாதிரியும், ஒரு சைடு நெருப்புல வெந்த மாதிரியும் காமிச்சா போதும். இந்த vampire ருங்க எல்லாம் இந்த குரூப்புல தான் வரும். இதுங்க பழிக்கு பழியெல்லாம் வாங்காது கண்ணுல பட்டவிங்கள எல்லாம் புடிச்சி கடிச்சி பேயாக்கி விட்டுரும். இவ்வளவு தான்பா உலக பேய்படமே. (இவை என்னுடைய ஃப்ளாஷ்பேக் பேய்களும், NON-ஃப்ளாஷ்பேக் பேய்களும் என்ற ஒரு பழைய பதிவிலிருந்து சுட்டு மறுபடியும் ரிப்பீட்டு அடித்தது)\nபொதுவாவே பேய் படங்கள்னாலோ இல்லை த்ரில்லர் படங்கள்னாலோ ஆல் ஒவர்த வேர்ல்டு பயன்படுத்திகிட்டு இருக்கது ஒரே ஒரு கான்செப்ட் தான் ஒரு 5 பேர் கொண்ட கும்பல் (3 பசங்க +2 பொண்ணுங்க) எவனுமே போகாத ஒரு காட்டுக்கு போய் எவனுமே தங்காத ஒது பங்களாவுல போய் தங்குவாய்ங்க. ஒவ்வொருத்தரா செத்துகிட்டே வர கடைசில ஒரே ஒரு பொண்ணு மட்டும் தப்பிச்சி வரும். ஆங்கிலத் திரைப்படங்களும் இதுக்கு விதிவிலக்கு இல்லை. அவிங்க எடுக்குற படங்கள்ல ஒரு குடும்பம் ஒரு புது வீட்டுல போய் தங்கும். கண்டிப்பா அந்த வீட்டுல பூட்டி வைக்கப்பட்ட ஒரு அறையோ இல்ல பழைய பொருள்கள வைக்கிற ஒரு பால்கனியோ கண்டிப்பா இருக்கும்.\nஇவிங்க சும்மா இல்லாம அதுல ஏறி தூங்கிகிட்டு இருக்க பேய நோண்டி விட்டு முழிக்க வச்சிருவாய்ங்க..அப்புறம் என்ன... பேய காமிக்காமலேயே மியூசிக் போட்டு நம்மள பயமுறுத்துவாய்ங்க... கடைசில ஒரு மந்திர வாதிய கூப்டு வந்து அந்த பேய அழைச்சிட்டு வந்து பேச்சு வார்த்த நடத்துனா அது ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லும்... என்ன அவன் கற்பழிச்சிட்டான். இவன் மர்டர் பண்ணிட்டான்னு... இதுலருந்து மாறுபட்டு வர்றது ஒரு சில படங்கள் மட்டும் தான் அந்த மாதிரி ஒரு படம் தான் இந்த INSIDIOUS...\nவழக்கம் போல ஒரு 5 பேர் கொண்ட ஃபேமிலி புதுசா ஒரு வீட்டுக்கு போறாங்க... நா மேல சொன்ன அனைத்தும் நடக்குது. பால்கனில போய் கலைச்சி விட்டு பேய எழுப்பி விட்டுறாய்ங்க. அதுக்கப்புறம் வீட்டுக்குள்ள அங்கயும் இங்கயும் யாரோ திரியிற மாதிரியே ஒரு ஃபீலிங்... திடீர்னு ஒரு நாள் அவங்க பையன் என்ன நோயின்னே கண்டு ���ிடிக்க முடியாத ஒரு நோயால கோமா ஸ்டேஜூக்கு போயிட... அதை தொடர்ந்து பல திகில் சம்பவங்கள நடத்தி நம்மள மெரட்டி க்ளைமாக்ஸ செமயா முடிச்சிருக்காங்க.\nபடத்தோட பெரிய ப்ளஸ் மியூசிக் தான். இதுக்கு முன்னாடி \"The Grudge\" படத்துல வர்ற \"கிர் கிர் கிர்\" ஒரு வித்யாசமான சவுண்டு பீதிய கெளப்பும்... அதே மாதிரி இந்த படத்துலயும் ஒரு மியூசிக் இருக்கு.. செம... முதல் ஒரு 15 நிமிஷத்துக்கு அப்புறம் படம் முடியிற வரைக்கும் செம த்ரில்லிங்.. செமயா மெரட்டிருக்காங்க... தனியா பாக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்.\nபடத்தோட டைரக்டர் ஜேம்ஸ் ஸ்வான்... (James Swan).. இவரு வேற யாரும் இல்லை.. SAW, SAW II, SAW III, SAW IV படங்களை எடுத்தவர். அதாங்க... இந்த ஆளுங்கள பல மாதிரி டெக்னிக்கலா சாவடிச்சி சாவடிச்சி வெளாடுவானுங்களே அந்த படம். SAW உல எவ்வளவு கொடுரமா கொலைகள காமிச்சி நம்மள உச்ச கட்ட அருவருப்புக்கு கொண்டு போனாரோ அதே மாதிரி இந்த படத்துல பயத்தோட edge க்கே கொண்டு போயிருக்காரு...\nசமீபத்துல நா பாத்த த்ரில்லர் படங்கள்ல எனக்கு மிகவும் பிடிச்ச படம்... கண்டிப்பா உங்களையும் மிரட்டும். இந்த படம் பாத்ததுலருந்து நண்பர்கள்கிட்டல்லாம் இத பாக்க சொல்லிருக்கேன்.. வேறென்னா நா பயந்த மாதிரி அவிங்களும் பயந்து சாகட்டும்னு ஒரு நல்லெண்ணம்தேன்...\nஇந்த படத்தின் torrent link:\nLabels: சினிமா, ரவுசு, விமர்சனம், ஹாலிவுட்\nபரதேசி - அய்யாவுக்கு ஒரு நேஷனல் அவார்டு பார்சல்\nபரதேசி - அய்யாவுக்கு ஒரு நேஷனல் அவார்டு பார்சல்\nபாலா படம்னு சொன்னதுமே நமக்கு மனசுல டக்குன்னு ஒரு கேள்வி வந்துட்டு போகும்... யாரு மனசுல யாரு... இந்தப் படத்துல சாவப்போறது யாருன்னு..அதுவும் ஸ்பானரால அடிவாங்கி சாவப்போறாய்ங்களா இல்ல கொறவளைய எவனும் கடிச்சி துப்ப போறாய்ங்களாங்குறது அடுத்த எதிர்பார்ப்பு. எடுத்த அனைத்து படங்கள்லயும் final destination la வர்ற மாதிரி விதவிதமா சாவடிச்சி ஜாலி பண்ணிக்கிட்டு இருந்த பாலா நான் கடவுள்லயும் \"அவன் இவன்\" லயும் படம் பாத்தவிங்களையும் சேத்து சாவடிச்சிருந்தாரு. சரி இனிமே இவரு எடுக்குற படத்த பாக்கக்கூடாதுன்னு ஒரு முடிவு எடுத்து வச்சிருந்தேன். ஆனா சிலர் கொடுத்த பில்ட் அப்புகளும், சில நாளிதழ்கள் வழங்கிய 5 ஸ்டார்களும் ஆட்டோமேட்டிக்கா தியேட்டர நோக்கி அழைச்சிட்டு போயிருச்சி.\n1939 இல் தேயிலை எஸ்டேட்டுகளில் வேலைசெய்தவர்களின் உண்மைக் கதைங்��ற ஸ்லைடோட ஆரம்பிக்கிர படம், சாலூர் என்கிற ஒரு வறண்ட கிராமத்துல வாழ்ந்துகிட்டு இருக்கிற மக்களோட வாழ்க்கைமுறையிலேயே முதல் பாதி முழுவதும் பயணிக்குது. 1939ஐ திரையில கொண்டுவர மொதல்ல டைரக்டரும் கேமராமேனும் முடிவு செஞ்ச ஒண்ணே ஒண்ணு படம் பாக்குறவிங்களுக்கு வெளிச்சமா எதுவுமே தெரியக்கூடாதுன்னு தான் போலருக்கு. படம் முழுக்க ஒரே கருங்கும்முன்னு இருக்கு.. இருந்தாலும் அவங்களோட முயற்சி ஒண்ணும் வீண் போகல... அந்த கிராமத்துல தண்டோரா போடுற வேலை பாத்துக்கிட்டு இருக்கவர் தான் ஒட்டுபொருக்கி (எ) ராசா . பிதாமகன் விக்ரமையும் பதினாறு வயதினிலே சப்பானியையும் சரிபாதியாக கலந்த மாதிரியான ஒரு கேரக்டர்.\nஒட்டுப்பொருக்கி மேல ஆசைப்படுற ஹீரோயின் தான் வேதிகா. இப்பவே சொல்லிடுறேன். நீங்க படம் பாத்துட்டு வந்து எங்க படத்துல வேதிகாவையே காணும்னு என் சட்டைய புடிச்சிற கூடாது. மூஞ்சில வண்டிமைய அள்ளி அப்புன மாதிரி ஒண்ணு சுத்திகிட்டு இருக்கும். அதுதான் வேதிகா. அந்த செவத்த புள்ளைய ஏன்யா இவ்வளவு அலங்கோல படுத்தி வச்சிருக்கீங்க. வெளக்க தேடி வந்து விழுகுற விட்டில் பூச்சிங்க மாதிரி பாலா படம்னோன பல்ல காட்டிக்கிட்டு வந்து நடிக்க வேண்டியது... ஆனா பாலா படத்துல நடிச்சா அதுதான் அவங்களுக்கு கடைசி படம்ங்கறது கொஞ்ச நாள் கழிச்சி தான் அவங்களுக்கு தெரியவரும். நம்ம பூஜாவை திரை உலகத்துலருந்தே ஒழிச்ச பெருமை எல்லாம் அய்யா பாலாவையே சாரும். சரி இங்க வருவோம்.\nஅந்த புள்ள ஒட்டுப்பொருக்கிய கலாய்க்கிறதாவும், காமெடி பண்றதாவும் நெனைச்சி என்னென்னவோ பண்ணி நமக்கு அருவருப்ப கூட்டுது. அசிங்கமாவும் அருவருப்பாவும் பேசுறது மட்டுமே காமெடின்னு நெனைச்சி நம்ம பாலா நமக்கு வாந்திதான் வரவக்கிறாரு. அவன் இவன் பாத்தவங்களுக்கு இது தெரிஞ்சிருக்கும். இங்கயும் அதே தான்.. வேதிகா பண்ற மொக்கை காமெடிக்கெல்லாம் அந்த ஊரே கூடி நின்னு சிரிக்குது. படம் பாக்கும் போது உங்களுக்கு எந்த சீன் காமெடி சீன்னு கன்பீசன் வரக்கூடாதுங்கறதுக்காக ஸ்கிரீன்ல இருக்கவங்களையே சிரிக்க வச்சிருக்காரு. so, அந்த காட்சில் நடிச்சிருக்கவங்க யாராவது சிரிச்சா ஓ இது காமெடி போலருக்குன்னு நாமளும்\nசேந்து சிரிச்சிக்க வேண்டியது தான். தியேட்டர்ல முக்கால்வாசி பேரு அப்புடித்தான் சிரிச்சிட்டு இரு��்தாங்க.\nஆனா எல்லா அருவைக்கும் அதர்வா ஒருத்தரே ஆறுதலா இருக்காரு. கல்யாண பந்தில சாப்பாடு கெடைக்காம கொட்டு அடிச்சிட்டே காட்டுக்குள்ள உக்காந்து அழுகுறதும், கூலிக்கு வேலை செஞ்சிட்டு, கூலி கெடைக்கலன்னதும் 'நியாமாரே... கூலிய குடுத்துருங்க நியாமாரே\" ன்னு கலங்கி அழுகுறதுமா நம்மையும் சேத்து கலங்க வச்சிடுராரு. உண்மையிலயே அதர்வா இந்த படத்துக்கு செமயான choice.\nபிழைக்க சரியான வழியில்லாம திரியிற சாலூர் கிராம மக்கள், நிறைய சம்பளம் கெடைக்கும்னு கங்கானி சொன்ன ஆசை வார்த்தைங்கள நம்பி ரொம்ப தூரத்துல உள்ள ஒரு டீ எஸ்டேட்டுக்கு பஞ்சம் பொழைக்க கிளம்பி போறாங்க. 48 நாள் நடந்து நடந்து சோர்ந்து போன ஒருத்தர் மயங்கி கீழ விழந்து, உயிருக்கு போராடிகிட்டு இருக்காரு. அவரோட மனைவி கதறி அழ, கங்கானி \"இதெல்லாம் ஊர் போர வரைக்கும் தாங்காது... இங்கயே விட்டு வா\"ன்னு அவர அங்கயே போட்டுட்டு அவர் மனைவியையும் மத்தவங்களையும் இழத்துட்டு போயிடுறாரு. விழுந்து கிடப்பவர் அவரோட மனைவிய நோக்கி உதவிக்காக கைய நீட்ட, உதவ முடியாமல் மனைவியும் மற்றவர்களும் செல்ல.... இடைவேளை... இந்த ஒரு காட்சியே அவர்கள் பஞ்சம் பிழைக்க போகிற இடம் எவ்வளவு கொடூரமானதுங்கறதுக்கு ஒரு சிறந்த உதாரணம்.\nஇரண்டாம் பாதியில் அனைவருமே டீ எஸ்டேட்டுல கொத்தடிமைகளாக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுறாங்க. உள்ள வந்தப்புறம் தான் எல்லாருக்கும் தெரியுது இங்க வந்தா போக வெளிய போக முடியாதுன்னு. வேறு ஒரு ஊர்லருந்து அங்க வந்து வேலை செஞ்சிட்டுருக்க தன்ஷிகா, அதர்வாமேல பரிவா இருக்காங்க. பாருங்க விஷக்காய்ச்சல் வந்து\nஅவங்களும் இறந்து போயிடுறாங்க. நல்ல வேளை... அவங்களை ராவோட ராவா யாரும் கடத்திட்டு போயி, மூஞ்ச கிழிச்சி காலையில மூட்டையில் கட்டிக்கொண்டு வந்து வீட்டு முன்னாடியெல்லாம் போடுறமாதிரி எடுக்கல.\nஇரண்டாம் பாதியில மக்கள் கஷ்டப்படுறதை காமிக்கிறதுக்காக பாலா எவ்வளவோ காட்சிகளை எடுத்துருந்தாரு... ஆனா அத்தனையும் பாத்தாலும் நமக்குள்ள ஒரு impact இல்லை... ஆனா இது அத்தனையும் அதர்வா கடைசியில தன்னால ஊருக்கு போக முடியலைங்கறத ஒரு மலை மேல உக்காந்து அழுது பொலம்புவாரு பாருங்க....ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ...அது ஒண்ணு போதும்... \"நியாமாரே... சாதி சனத்த பாக்கனும் நியாமாரே.... நியாமாரே நாங்க எந்த தப்பும் செய்யல நி��ாமாரே....\" ன்னு... கொடூரம்... அந்த ஒரு காட்சில தொண்டைய அடைக்க வச்சிடுறாரு. \"உன்னையே நீ எண்ணி பாரு...\" விக்ரம் ஸ்டைல்\nபடம் பாக்குற நமக்கு, அப்பாவியா இருக்க அதர்வா பொங்கி எழுந்து வெள்ளைக்கரனையும் கங்கானியையும் ஓட ஓட வெரட்டி வெரட்டி அடிச்சி கொண்ணுட்டு எல்லாரையும் விடுவிக்க போறாரு போலன்னு தோணும்.. ஆனா நல்ல வேளை... அப்புடி எதுவும் இல்லை... ஒரு சூப்பரான க்ளைமாக்ஸ் வச்சிருக்காரு பாலா.\nபடத்துல ஒரு செம்ம காமெடியாருன்ன அது ஜி.வி.ப்ரகாஷ் தான். படம் நடக்குறது 1939ல அத ஸ்கிரீன்ல கொண்டு வர எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டுருக்காய்ங்க. ஆனா நம்மாளு கொஞ்சம் கூட கூச்சப்படவே இல்லை.. வழக்கமா எல்லா படத்துக்கும் போடுற மாதிரியே போட்டுருக்காரு. கொஞ்சம் வித்யாசமான இன்ஸ்ருமெண்ட்ஸாவது யூஸ் பண்ணி எதாது\nவித்யாசமா முயற்சி பண்ணிருக்கலாம்...அதும் 1st half la மியூசிக் மட்டும் ரொம்ப odd ah தெரியுது. அப்புறம் தன்ஷிகா சாவும் போது ஒரு பீப்பீ ஊதிருப்பாரு பாருங்க... காது ஜவ்வு கிழிஞ்சிருச்சி. ஆனா பாட்டு எல்லாமே செம.\nஅப்புறம் பாலா... கடந்த ரெண்டு படங்கள்ல மொக்கையாகி திரும்ப இந்த படத்தின் மூலமா அவரோட ரசிகர்கள் மனசுல நாற்காலி போட்டு உக்காந்துட்டாருன்னு சொல்லலாம். கதைக்களமும் படமாக்கிய விதமும் ரொம்பவே சூப்பர். ஆனா பாலாசார்... நீங்க சீரியசாவே படம் எடுங்க.. படத்துல காமெடி சீன் வக்கிறேன்னு தயவுசெஞ்சி கடுப்பேத்தாதீங்க.\nசாலூர் கிராமம்னு சொல்லிட்டு 10 பதினைஞ்சி சின்ன வீடுங்கள மட்டுமே காமிக்கிறதும், அந்த பதினைஞ்சி வீட்டுக்கு எதுக்குப்பா தண்டோரா போடுறவன்ங்குற கேள்வி மனசுல எழுறதையும் தவிர்க்க முடியல. இரண்டாவது பாதியில, வெள்ளைக்காரங்க காந்திய பத்தி தப்பா பேசிகிட்டு இருக்கப்போ, ஒரு துரையம்மா காந்திய ரொம்ப புகழ்ந்து பேசுறது மாதிரி ஒரு காட்சி திணிக்கப்பட்ட ரகம்.. ஏன்சார் இதெல்லாம் யார்ட்ட நல்ல பேரு எடுக்க இந்த காமெடியெல்லாம் யார்ட்ட நல்ல பேரு எடுக்க இந்த காமெடியெல்லாம் எல்லாத்துக்கும் மேல கிறிஸ்துவ டாக்டராக வர்ற தம்பதிங்க வைத்தியம் பாக்குறத விட்டுட்டு கொத்தடிமைங்களா இருக்க மக்கள்கிட்ட மதத்த பரப்பிகிட்டு இருக்கது போல காமிக்கிறதும், அதை தொடர்ந்து வர்ற ஒரு கேவலாமான பாடலும் படத்தோட தரத்த ரொம்பவே கொறைக்குது. உண்மையாவே இருந்தாலும் இதெல்லாம் ஏங்க... ஒருவேளை நீங்களும் உங்க படத்து மேல கிறிஸ்தவ நண்பர்கள் கேஸ் எதுவும் போட்டு படத்த ஃபேமஸ் ஆக்கனும்னு எதிர்பாக்குறீங்களோ\nமொத்தத்துல பரதேசி நல்ல பொழுதுபோக்கு படமான்னு கேட்டா சத்தியமா இல்லை.. ஆனா பாலாவுக்கு பல விருதுகளை வாங்கித்தரப்போற படம்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்லை. அதே போல அதர்வாவுக்கு இது ஒரு மிகப்பெரிய தொடக்கமாகவும், வழக்கம்போல வேதிகாவுக்கு இதுவே கடைசி படமாகவும் அமைய நிறைய வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன.\nLabels: சினிமா, பாலா, விமர்சனம்\nஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி\nஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி\nஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி அப்புடின்னு ஆரம்பிச்ச உடனேயே \"டேய் எங்ககிட்டயேவா\" ன்னு ஒரு பெருமிதத்தோட கேக்குற உங்களோட குரல் எனக்கு கேக்குது. இதெல்லாம் நா சொல்லித்தான் தெரியனுமா\" ன்னு ஒரு பெருமிதத்தோட கேக்குற உங்களோட குரல் எனக்கு கேக்குது. இதெல்லாம் நா சொல்லித்தான் தெரியனுமா... கரெக்ட் தான். எதோ இன்னும் ஒரு நாலு அஞ்சி பேர் வேலை செஞ்சிகிட்டு இருந்தாலும் அவங்களுக்கும் இந்த வித்தையவெல்லாம் கத்துக் கொடுத்து கம்பெனிய முன்னுக்கு கொண்டு வர்றதுதான் இந்த பதிவோட நோக்கமன்றி வேறில்லை.\n1. மொதல்ல punctuality ங்கற வார்த்தையவே உங்க டிக்சனரிலருந்து தூக்கிடனும். ஒம்பது மணிக்கு ஆஃபீஸ்னா, அங்க ஒம்பது மணிக்கே போய் நின்னா அப்புறம் நமக்கென்ன மரியாத வக்காளி பத்தரை மணிக்கு போறோம். அப்போதான் மேனேஜரு எல்லார் முன்னலையும் ஒரு அல்சேசன் மாதிரி கொலைக்க எல்லாரும் நம்மளையே ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க. மம்மி ஏத்திவிட்ட விஸ்வரூபம் மாதிரி நம்ம இண்ட்ரோ குடுக்காமலேயே அனைவரும் நம்மள பத்தி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருவாங்க.\n2. உடனே சட்டு புட்டுன்னு சிஸ்டத்த ஆன்பண்ணி........ என்னது க்ளையண்ட் மெயிலா... அந்த க்ளையண்ட்ட வெட்டுங்கடா... மொதல்ல NDTV, Indian Express அப்புடி அதுவும் இல்லைன்னா இந்த தினகரன்.காம்ல எதயாது ஒண்ண ஓப்பன் பண்ணி நாட்டு நடப்புகள தெரிஞ்சிக்குங்க. இந்த செஷன் தான் ரொம்ப முக்கியம். இதுல படிக்கிற மேட்டர்கள வச்சிதான் இன்றைய மீதமுள்ள பொழுதுகளை கழிக்கனும். எவ்வளவுக்கு எவ்வளவு சூடான மேட்டர் படிக்கிறீங்களோ அவ்வளவுக்கவ்வளவு அன்றைய பொழுது சுவாரஸ்யமாக கழியும்.\n3. சரி நாட்டு நடப்ப நீங்க தெரிஞ்சிகிட்டா போதுமா அதப்பத்தி பேச நம்மள மாதிரியே நாலு பயபுள்ளைக வேணாம் அதப்பத்தி பேச நம்மள மாதிரியே நாலு பயபுள்ளைக வேணாம் படக்குன்னு ஒரு குரூப் சாட்ட ஓப்பன் பண்ணி நீங்க படிச்ச அந்த லிங்குகள அந்தப் பயபுள்ளைகளுக்கும் அனுப்பிவிடுங்க. அதெப்புடி அவனுங்க மட்டும் வேலை பாக்குறது. இப்போ லைட்டா அடிவயிற்றிலே ஒரு சிறிய மாற்றம். ஒண்ணும் இல்லை காலைல வர்ற அவசரத்துல break fast சாப்புடாமயே வந்துட்டீங்க. என்ன அப்புடியாவா படக்குன்னு ஒரு குரூப் சாட்ட ஓப்பன் பண்ணி நீங்க படிச்ச அந்த லிங்குகள அந்தப் பயபுள்ளைகளுக்கும் அனுப்பிவிடுங்க. அதெப்புடி அவனுங்க மட்டும் வேலை பாக்குறது. இப்போ லைட்டா அடிவயிற்றிலே ஒரு சிறிய மாற்றம். ஒண்ணும் இல்லை காலைல வர்ற அவசரத்துல break fast சாப்புடாமயே வந்துட்டீங்க. என்ன அப்புடியாவா அட அப்புடித்தான் தம்பி சொல்லோனும் எவனும் கேட்டா. அந்த குரூப் சாட்டுலயே பயபுள்ளைகள காஃபடேரியாவுக்கு கூப்புடுங்க. மொதல்ல வரமாட்டேம்பானுக... காஃபி நா வாங்கிதார்றேன்னு சொல்லுங்க படக்குன்னு பறந்து வந்துருவானுக. அங்க போனவுடனே அவனையே ஏமாத்தி அவன் ஃபுட் கார்ட வாங்கி தேய்ச்சிறலாம்.\n4. ஹலோ ஹலோ.. ஹலோ... என்ன காஃபி குடிச்சிட்டு 10 நிமிஷத்துல வந்துட்டீங்க... இதெல்லாம் நம்ம ஒடம்புக்கு ஆகாது. கொஞ்ச நேரம் ஆர அமர ஒக்காந்து நல்லா பேசி பழகிட்டு ஒரு அரைமணி நேரம் கழிச்சி வாங்க. வந்துட்டீங்களா இப்ப உங்க பாக்கெட்டுல இருக்க ஃபோன் லைட்டா வைப்ரேட் ஆகும் பாருங்க.. ஒண்ணும் இல்லை நீங்க CUG கார்டு வாங்கி குடுத்த உங்க ஆளு தான் கூப்புடுது. அத அட்டெண்ட் பண்ணி காலைல என்ன சாப்டீங்க எத்தனை இட்லி சாப்டீங்க, சட்னில எதனை கடுகு கெடந்துச்சி, சாம்பார்ல எத்தனை வண்டு செத்துக் கெடந்துச்சி இதயெல்லாம் அப்டேட் பண்ணுங்க.\nகாதுல ஏர் ஃபோன் மாட்டிக்கிட்டு உங்க ஆள்கிட்ட பேசிக்கிட்டே குரூப் சாட்ல அந்த நாலு பேரு கூட காலைல படிச்ச மேட்டர்கள பத்தி fourth umpire மாதிரி டிஸ்கஸ் பண்ண ஆரம்பிங்க. அதுவும் மொதநாள் எதாவது கிரிக்கெட் மேட்ச் நடந்துருந்துச்சின்னா ரொம்ப உசிதம்... வேற மேட்டரே தேவையில்லை... “தோணி அந்த டவுன் எறங்கிருக்கவே கூடாதுங்க... கடைசி ஓவர் யாருங்க இஷாந்த் சர்மாவுக்கு குடுத்தது இந்த பிட்ச்சிலயெல்லாம் அசால்ட்டா 350 ah chase பண்ணலாம்ங்க..” இப்புடி வாயி இருக்குங்குற காரணத்துக்காக நாம என்ன வேணா அட்வ��ஸ் குடுக்கலாம்.\nஎப்புடியும் சஞ்சம் மஞ்சரேக்கர் மாதிரி ரெண்டு பேரு உங்களுக்கு ஒத்து ஊதுனா, இன்னும் ரெண்டு பேரு நவ்ஞ்ஜோட் சிங் சித்து மாதிரி நீங்க சொல்றத ஒத்துக்காம உங்கள சாட்ல கண்டபடி திட்டுவாய்ங்க... நீங்க சாட் பண்ணிகிட்டே \"இங்க பாருடா செல்லம் இந்த பையன் என்ன எப்புடி திட்டுறான் \"ன்னு உங்களோட இந்த உலகலாவிய chat history ah உங்களப்போலவே இன்னொரு கம்பெனில உக்காந்து சின்சியரா வேலை செஞ்சிகிட்டு இருக்க உங்க ஆளுக்கு அனுப்பி விடுங்க... (உங்களமாதிரியே- நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்) அது அத பாத்துட்டு \"these guys are so funny ya\" அப்புடிங்கும்...\n5. சரி மணி பன்னண்டு ஆச்சி... அந்த பாவப்பட்ட க்ளையண்டு நீங்களும் வேலை செய்வீங்கண்னு நம்பி உங்களுக்கு எதாவது மெயில் அனுப்பிருப்பான். அத ஓப்பன் பண்ணுங்க. ரெண்டு நிமிஷத்துக்கு மேல அவன் அனுப்ச மெயில படிக்க முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியிங்..அவிங்க என்ன அனுப்பிருக்காய்ங்கன்னு படிச்சி தெரிஞ்சிக்கிறதுக்குள்ள லஞ்ச் டைம் வந்துரும். சுவர் இருந்தாதானே சித்திரம் வரைய முடியும்.. சோறு திண்ணாதான வேலை பாக்க முடியும்னு உங்ககிட்ட நீங்களே சொல்லிகிட்டு கொஞ்சம் கூட கூச்சப்படாம லஞ்ச் சாப்புட கெளம்பிடலாம்.\n6. சாப்டு வந்து திரும்ப காலைல பண்ண அதே exercise திரும்ப கண்டினியூ\nபண்ண மணி அஞ்சாயிரும்.. என்னது வீட்டுக்கா\nஇப்பதான் வேலைய ஆரம்பிக்கனும்...எல்லாரும் வீட்டுக்கு கெளம்பிட்டு இருக்கும்போது நீங்க சின்சியரா வேலை பாத்துட்டு இருப்பீங்க... நீங்க காலைல பண்ண வேண்டிய வேலைய தான் இப்ப உக்காந்து தம் கட்டிட்டு இருக்கீங்கண்ணு அவிங்களுக்கு எங்க தெரிய போவுது\n8. புதுசா ஒருத்தன் கம்பெனில சேந்துட்டான்னா அவ்ளோதான்.. நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமையான்வர்கள் ன்னு எல்லாத்தையும்\nஅவனுக்கு தள்ளி விட்டுட்டு நாம திரும்ப ஃபோர்த் அம்பய்ர கண்டினியூ பண்ணலாம்.\n9. அதுவும் இந்த அப்ரைசல் டைம்னா இன்னும் ஜாலி தான்... காரணம் தானா கெடைக்கும். நீங்க அந்த வருசம் ஃபுல்லா கிழிச்ச கிழிக்கு செகண்ட் ரேட்டிங்கோ இல்லை மூணாவது ரேட்டிங்கோ வந்துருக்கும். (ஆக்சுவலா அதுவே அதிகம்னு உங்களுக்கு தெரியும்) அவ்ளோதான்... உடனே என்னை அப்ரைசல்ல குத்திட்டாங்க... ஆப்படிச்சிட்டாங்க... இனிமே நா வேலையெல்லாம் செய்ய மாட்டேன்னு அடம்புடிக்கலாம்... சா��ங்காலம் 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு கெளம்பலாம்.\nஉண்மையிலயே அந்த வாரம் உங்களுக்கு வேலை எதும் இல்லாத்தாலதான் நீங்க கெளம்பிருப்பீங்க.. ஆனா வெளியில உங்களுக்கு அப்ரைசல் குடுக்காத்தால தான் நீங்க வேலைசெய்ய மாட்டேங்குறீங்கங்குற மாதிரி ஒரு பில்ட் அப்ப கெளப்பி விடனும். இதெல்லாம் ஒரு வாரத்துக்கோ இல்லை பத்துநாளுக்கோதான் தாக்கு புடிக்கும். இதயே continue பண்ண ஆசைப்பட்டீங்க அவ்ளோதான்... அடுத்த வருசம் ரேட்டிங் போடுறதுக்கு உங்க பேரே payroll la இருக்காது.\nஆபீசர்களை கரெக்ட் செய்வது எப்படி\n1. ஆபீசர்களை அமுக்குறதுக்கு மொத மொத நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான ஒண்ணு. ஆவியிங்க எது கேட்டாலும் நீங்க “NO” ன்னு மட்டும் சொல்லிடவே கூடாது. ஒருமாசத்துல முடிக்கவேண்டிய வேலைய ரெண்டு நாள்ல முடிச்சி தரனும்னு சொல்லுவாய்ங்க.. அத ரெண்டு மாசம் ஆனாலும் முடிக்க முடியாதுன்னு உங்களுக்கும் தெரியும் உங்க மேனேஜருக்கும் தெரியும்... ஆனா NO சொல்லக்கூடாது... முடிக்கிறோம் சார்... தூக்குறோம் சார்... பிண்றோம்சார் ன்னு பிட்ட போட்டு வைக்கனும்.. தப்பித்தவறி முடியாதுன்னு உண்மைய மட்டும் சொல்லிட்டீங்க அவ்ளோதான் Pessimistic ah பேசுறோம்னு சொல்லி ஆப்படிச்சிருவாய்ங்க.\n2. அப்புறம் முக்கியமான ஒரு விஷயம்... பாஸூங்களோட ரூமுக்கு போனா உங்களுக்கு காது கிழியிற அளவு திட்டு விழும்... அதுக்காக சூடு சொரணை வந்து கடுப்பாயிற கூடாது. “why blood… same blood” ன்னு தொடைச்சிகிட்டு “என்ன பாஸ் நேத்து திட்ட வர்றேன்னீங்க.. வரவே இல்லை”... ன்னு வடிவேலு மாதிரி போயிட்டே இருக்க வேண்டியதுதான்... ஆனா வெளிய வந்த்துக்கப்புறம் மத்தவங்க கிட்ட “சும்மா உள்ள விட்டுக்கிட்டு திருப்பு திருப்புன்னு திருப்பிட்டேன்ல... அரண்டு போயிட்டாரு” அப்புடின்னு பீலா விட்டுக்கிட வேண்டியதுதான்.\n3. உங்க சிஸ்டம் settings ah மாத்தி வச்சிக்கனும். அப்பத்தான் நீங்க சிஸ்டடத்த லாக் பண்ணிட்டு பக்கத்து சீட்டுல மொக்கை போட்டுகிட்டு இருந்தாலும், ரெஸ்ட் ரூம்ல போய் அசந்து தூங்கிட்டாலும், சாப்புட போனாலும் , க்ரிக்கெட் விளாட போனாலும் இல்லை சைடுல படத்துக்கே போனாலும் \"Available\" ன்னே chat la உங்க பேரு இருக்கும். அப்புறம் chat la உங்க ஸ்டேட்டஸ மாத்திகிட்டே இருக்கனும். \"in Meeting\" \"busy for next two hrs\" அப்புடியெல்லாம். அப்பதான் நீங்க பக்கத்துல இருக்க புள்ளைகிட்ட மீட்டிங் போட���டுகிட்டு இருந்தாலும் நீங்க எதோ Board of directors மீட்டிங்ல இருக்கமாதிரி அனைவரும் நெனைச்சிக்குவாங்க. எங்க கம்பெனில ஒரு சாட் இருக்கு. அதுல என் பேரு மேல எப்ப வச்சாலும் \"free for next 8 hrs \" ன்னு காமிச்சி அசிங்கப் படுத்திரும். நம்மள ரொம்ப close ah watch பண்ணுது போல... dangerous plow...\n4. Don ah பாஃர்ம் ஆயிட்டாலே நாலு எடத்துக்கு போகனும் வரனும். அதனால உங்க சீட்டுல மட்டுமே நீங்க உக்காந்துருக்க கூடாது. அடிக்கடி எழுந்து அடுத்தவன் சீட்டுக்கு போயி நின்னு லைட்டா மொக்க போட்டுட்டு வரனும். நீங்க அவண்ட்ட போயி நேத்து நீயா நானா பாத்தியான்னு கேட்டு வந்தா கூட தூரத்துலருந்து பாக்குறவங்களுக்கு நீங்க தீயா வேலை செய்யிற மாதிரி தோணும்... பல வித்தைகள கத்தவரு அனைவருக்கும் சொல்லித்தர்றாருன்னு டர்ர்ர்ர் ஆயிருவானுங்க.\n5. அப்புறம் எந்த மீட்டிங்குக்கு போனாலும் கையில ஒரு டைரி பேனா எடுத்துகிட்டு தான் போகனும். அங்க போயி நாம டைரில ஒரு பூ படமோ இல்ல எதாவது natural sceneries வரைஞ்சிகிட்டு இருந்தாலும் மத்தவங்க உங்கள ஒரு சின்சியர் பாய்னு மனசுக்குள்ள நெனைச்சுக்குவாங்க.\n6. Friday மதியம் உங்களுக்கு ஒரு இம்பார்ட்டண்ட் மெயில் வருதுன்னு வச்சிக்குவோம்.. நீங்க பொளக்குன்னு அதுக்கு ரிப்ளை பண்ணா சாதா பூபதியாயிருவீங்க. அதுக்கு சனிக்கிழமை மதியமோ இல்லை ஞாயிற்று கிழமை அதிகாலையிலயோ ரிப்ளை போடனும். அப்பதான் லீவு நாள்ல கூட கம்பெனிக்கு இப்புடி நாயா உழைக்கிறானேன்னு உங்க ரேட்டிங்ல ஒரு 0.5 ஏறும்.\n7. டைனமிக் ரிப்போர்ட் எதயாது ஜெனரேட் பண்ணிட்டு சிஸ்டத்துக்கு முன்னால சீரியஸா கன்னத்துல கைவச்சிகிட்டு சிஸ்டத்த விடாம பாத்துக்கிட்டே இருங்க.. தூரத்துலருந்து பாக்குறவங்களுக்கு நீங்க மொரட்டுத் தனமா வேலை செய்யிற மாதிரி தோணுனாலும் நீங்க முழிச்சிட்டே தூங்கிட்டு இருக்கது உங்களூக்கு மட்டுமே தெரிஞ்ச ராஜ ரகசியம்.\n8. அப்புறம் க்ளையண்ட் திடீர்னு ஒரு நாள் வேலைல தப்பு கண்டுபுடிச்சி உங்களையும் உங்க மேனேஜரையும் காரித்துப்பி ஒரு மெயில் அனுப்பிருப்பான். அப்ப காட்டனும் உங்க performance ah. டக்குன்னு உங்க மெயில்ல தேடுங்க.. என்னிக்கோ ஒரு நாள் க்ளையண்ட் சரக்கடிச்சிட்டு தூங்கிட்டு இருக்க அன்னிக்கு எவனுக்குமே புரியாத மாதிரி ஒரு மெயில் அனுப்பிருப்பீங்க. அந்த மெயில அவனுக்கே திரும்ப அட்டாச்\nபண்ணி அனுப்பி, \"நா இந்த டவுட்ட அ��்னிக்கே கேட்டேன்... நீங்க தான் clarify பண்ணல.. அதுனாலதான் இந்த fault\" ன்னு அவன் பக்கமே ப்ளேட்ட திருப்பி போட்டுடனும். சத்தியமா நீங்க அனுப்ச மெயிலுக்கும் அவன் சொல்லிருந்த fault க்கும் சம்பந்தமே இருக்காது. ஆனா திருப்பி அடிக்கனும் குமாரு... அப்பதான் ஒரு வேளை தப்பு பண்ணிட்டோமோன்னு அவனுங்க பயப்படுவானுக. உடனே மானங்காத்த மகராசாவான உங்களுக்கு ON THE SPOT AWARD ன்னு உங்க மேனேஜர் ஒரு வெங்கல கிண்ணம் பரிசா குடுப்பாரு.\n9. அப்புறம் உங்க பாஸ் கிட்ட எதாவது ஒர்க் குடுத்து ரிசல்ட் கேட்டுருக்காருனு வச்சிக்கோங்க.. அத எடுத்துகிட்டு பல்லகாட்டிகிட்டு காலையில வந்தோண அவர்கிட்ட போயி நின்னீங்கண்ணா மேட்டர் ஓவர்... அவரே அப்பதான் வீட்டுல wife ku சாப்பாடு செஞ்சு குடுத்துட்டு, கொழந்தைங்கள கெளப்பி ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வந்து கடுப்புல உக்காந்துருப்பாரு. அதனால காலைல பாஸ்கிட்ட டீலிங்குங்குறதே இருக்கக்கூடாது.. அப்புறம் எப்போ போறது லஞ்ச் முடிச்சி ஒரு கால்மணி நேரம் கழிச்சி.. அப்பதான் அவரு அரை தூக்கத்துல இருப்பாரு.. நீங்க என்ன சொன்னாலும் ஆமா சொல்லுவாரு... வெள்ளை பேப்பர்ல கையெழுத்து வாங்குனாலும் அப்போ வாங்கிகிட்டாதான் உண்டு.\n10. நீங்க வருசம் ஃபுல்லா ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தாலும் பரவால்ல.. ஆனா இந்த மார்ச் மாசம் மட்டும் தீயா வேலை செய்யனும் குமாரு... இந்த பாஸூங்கல்லாம் இருக்காங்களே... எல்லாரும் short term memory loss உள்ளவங்க... நீ ஜூன் மாசத்துல நாக்கு தள்ள வேலை செஞ்சிருந்தாலும் அத ஜுலை மாசத்தோட மறந்துடுவாங்க. நீ மார்ச்ல என்ன பண்றியோ அதுதான் உனக்கு மார்க் போடும். அதுவும் பெரிய ஆஃபீசர்கள் நம்மள க்ராஸ் பண்றப்போதான் நாம மாமன் மகள் சத்யராஜ் மாதிரி “அந்த தாய்லாந்து பார்டி என்னாச்சி “ “ஹாஜி.. I will come next week” “ நமக்கு பையர்ஸயும் ஹாப்பி பண்ணி ஆகனும் கஸ்டமர்ஸயும் பாத்துக்கனும்.. பிஸினஸ் ட்ரெண்டு தெரியாம பேசுறீங்களே..” அப்புடி இப்புடின்னு காலே வராதா ஃபோன காதுல வச்சிட்டு எதாவது அடிச்சி விடனும்.\nஇவ்வாறாகச் செய்து வந்தால் வருடத்தின் இந்த நாள் மட்டுமல்லாமல் எந்த நாளும் இனிய நாளாகவே அமையும்.\nஎண்ணம் : நண்பன் அசால்டு அசார்\nகருத்துக்கள் : நண்பன் அனந்த நாராயணன், நண்பன் கார்த்தி\nLabels: சினிமா, நகைச்சுவை, படைப்புகள், ரவுசு\nINSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு\nபரதேசி - அய்யாவுக்கு ஒரு நேஷனல் அவார்டு பார்சல்\nஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sanandkumar.com/?paged=3", "date_download": "2019-04-23T06:02:30Z", "digest": "sha1:OIOHXFUKPEOFEQXKA7XAWLAT42EBMKLG", "length": 7239, "nlines": 76, "source_domain": "sanandkumar.com", "title": "ஆனந்த் செங்கோட்டையன் – Page 3 – என் எண்ணங்கள், எழுத்துகளாக", "raw_content": "\nJuly 25, 2012 தொழில்நுட்பம்\nவழக்கமாக நான் சூப்பர் ஹீரோ படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. ஆனால் முதல் முறை Batman வந்த பொழுது, கிறிஸ்டோபர் நோலனுக்காகவே (Christopher Nolan) பார்த்தேன். […]\nயார் மாறினாலும், மாறாத விஷயம்\nகாலை, மதியம், மாலை, இரவு எந்த நேரமானாலும் டி.வி.யில் நம்ம மியூசிக் சேனல்களை பார்த்தால், எப்பொழுதும் ஒரே பேச்சு தான் இருக்கும். என்றாவது தொடர்ந்து […]\nதிருவிழாக்கள் என்றாலே அன்றெல்லாம் ஒரே கொண்டாட்டம் தான். சிறு வயதில் ஊர் திருவிழாக்களை ரசித்து, கொண்டாடிய அனுபவம் இருக்கிறதா உங்களுக்கு இந்த நவீன யுகத்தில் […]\nJuly 9, 2012 அந்த நாள் ஞாபகம்\nவழக்கமா�� விமான பயணங்களின் போது நான் என் இருக்கையை நடுவில் இருக்கும் “அவசர வெளியேற்றம்” (Emergency Exit) அருகில் வாங்கிக்கொள்வேன். ஆபத்தின் போது முதலில் […]\nJune 24, 2012 அனுபவம் புதுமை\nசிதைந்த கனவுகள், சிந்திய கண்ணீர்கள்\n“சார் அவன் பேரு மார்க்”, கூட்டத்தில் இருந்து சத்தம் வந்தது.அது ஒரு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை பயிற்சிக்காக வெளியில் அழைத்துச் சென்றிருந்த தருணம். ஒவ்வொருவரும் […]\nமுக்கியமான அறுவை சிகிச்சை என்று அவசரமாக அழைக்கப்பட்டதால் டாக்டர் வேகமாக மருத்துவமனைக்குள் வந்து உடையை மாற்றிக்கொண்டு ஆபரேஷன் அறைக்கு சென்று கொண்டிருந்தார். ஆபரேஷன் அறைக்கு […]\nJune 21, 2012 குட்டிக் கதை\nகுட்டிக்கதை: அப்பா, மரம் எல்லாம் ஓடுது\nஅந்த 24 வயது இளைஞன் இரயில் சன்னலின் அருகில் அமர்ந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தான்.”அப்பா, அங்க பாருங்க, மரம் எல்லாம் பின்னாடி ஓடுது”… அப்பா சிறிதாக […]\nJune 21, 2012 குட்டிக் கதை\nஇப்பொழுது நாம் எந்த எலக்ட்ரானிக் பொருள் வாங்க சென்றாலும் காதில் விழும் பெயர் சாம்சங். 1938ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தென்கொரிய கம்பெனி கடந்த […]\nJune 17, 2012 சாதனையாளர்கள்\nதொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் எனக்கு புரியாத புதிர் ஒன்று வெகு நாளாக உள்ளது. நம்ம ஊர் நான்கு வழிச்சாலையில் சென்று இருப்பீர்கள். அதில் […]\nஏப்ரல் 21, 2012 அன்று பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் நான் படித்த ஒரு சின்ன செய்தி…கோவை மாணவர் இருவர் அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிய […]\nநீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல படம் பார்க்க முடிந்தது. வசந்தபாலனுக்கும் அவரது அணியினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி உள்ளார். 18ம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-23T06:05:03Z", "digest": "sha1:BE2KYBQVLWAJWBCT7ONQB6YC33BWFVDT", "length": 12915, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "திரையில் அஜித்தை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு ஸ்கி", "raw_content": "\nமுகப்பு Cinema திரையில் அஜித்தை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு ஸ்கிரீனை கிழித்த ரசிகர்கள்\nதிரையில் அஜித்தை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு ஸ்கிரீனை கிழித்த ரசிகர்கள்\nதேனியில் உள்ளி தியேட்டர் ஒன்றில் திரையில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி வசப���பட்டு ஸ்கிரீனை கிழித்துவிட்டனர்.\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் இன்று வெளியாகியுள்ளது. விஸ்வாசம் படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் அஜித் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் காணப்படுகிறார்கள்.\nஅஜித் என்ட்ரி கொடுக்கும் காட்சியின்போது விசில் சத்தம் காதை கிழிக்கிறது. அவர்கள் தல மீது வைத்திருக்கும் பாசம் புரிகிறது.\nஆனால் தேனி ரசிகர்கள் பாசத்தில் கொஞ்சம் ஓவராக போய்விட்டனர். தேனியில் உள்ள கிருஷ்ணா தியேட்டரில் விஸ்வாசம் படத்தின் காலை காட்சியை பார்க்க ரசிகர்கள் கூடினார்கள். திரையில் அஜித்தை பார்த்த ரசிகர்களால் இருக்கையில் உட்கார முடியவில்லை.\n“இஞ்சார்றா.. தூக்குதுரைக்கு பொண்டாட்டி, புள்ள மேல எவ்ளோ பாசம்னு உடனே எழுந்து வந்து ஸ்கீரன் அருகே நின்று ஆட்டம் போட்டனர். அதில் சில ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் அஜித்தை தொடுகிறேன் என்று ஸ்கிரீனை கிழித்துவிட்டனர்.\nமுதல் ஆளாக வாக்களிக்க வந்த தல அஜித்- வீடியோ உள்ளே\nதலயின் இந்த புகைப்படங்களை பார்த்ததுண்டா அஜித்தின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபிரபலமான சங்கீரில்ல ஹோட்டடில் ஹோட்டலுக்கு காலை உணவுக்காக சென்றிருந்த பிரபல சமையல் வல்லுனர் சாந்தி மாயாதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள்...\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nகொச்சிக்கடை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை பரிசோதித்த போது, அதில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குறித்த பகுதியிலிருந்து பிரதேசவாசிகள்...\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டு\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nகொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் செயலிழக்கச் செய்யப்பட்ட வெடி குண்டு\nகொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் சிற்றூந்து ஒன்றில் பொதியில் இருந்து மீட்கப்பட்ட வெடி குண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை அதிரடி படை மற்றும் விமான படையினரால் குறித்த வெடி குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டடுள்ளதாக...\nமட்டக்களப்பில் துக்க தினம் அனுஷ்டிப்பு\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திங்கட்கிழமை (22) மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் வாழைமரம் நட்டுவெள்ளைக் கொடி கட்டி துக்கதினமாக...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nx வீடியோ படத்தின் சிறப்பு காட்சிகள்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/kamal/page/4/", "date_download": "2019-04-23T06:18:59Z", "digest": "sha1:JAU7GJXVMYLW4TVBXQIRLJOQDOBRTAXP", "length": 5040, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "kamal Archives - Page 4 of 22 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஐஸ்வர்யா இந்த வாரம் நிச்சயம் வெளியேறுவார்- பிரபல நடிகை நம்பிக்கை\nஏம்மா உன் புத்தி இப்படி போகுது: கஸ்தூரியை வறுத்தெடுத்த நெட்டீசன்கள்\n2.0 3டி டீசர் தியேட்டரில் கண்ணாடி அணிந்து பார்க்க- மிஸ்டு கால் கொடுங்கள்\nதிருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு ரேவதி பெற்றெடுத்த பெண் குழந்தை\nஇந்தியன் 2 இரண்டாம் பாகத்திலும் நெடுமுடிவேணு\nரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுகிறாரா ஐஸ்வர்யா- பிக்பாஸ் இந்த வாரம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nஈசிஆருக்கு இடம்பெயர்ந்த சங்கர் அதி நவீன வீட்டில் இந்தியன் 2 ஸ்டோரி டிஸ்கசன\nகமலுக்கு அந்த விஷயம் என்றால் பயம்: ஜெயகுமார் அதிரடி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/12012421/Frequently-walking-leopard-near-Sathiyamangalam.vpf", "date_download": "2019-04-23T06:36:30Z", "digest": "sha1:HXGXJG6WBFH3363BADS5OWIGNTM6CCMD", "length": 14528, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Frequently walking leopard near Sathiyamangalam || சத்தியமங்கலம் அருகே ராஜன் நகரில் அடிக்கடி நடமாடும் சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nசத்தியமங்கலம் அருகே ராஜன் நகரில் அடிக்கடி நடமாடும் சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை + \"||\" + Frequently walking leopard near Sathiyamangalam\nசத்தியமங்கலம் அருகே ராஜன் நகரில் அடிக்கடி நடமாடும் சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nசத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகரில் அடிக்கடி சிறுத்தை நடமாடுவதால் அதை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.\nசத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகர் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. ராஜன் நகரில் உள்ள ஒரு பள்ளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சிறுத்தை நின்றிருந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதை பார்த்து அலறி அடித்து ஓடினார்கள். இதேபோல் பல முறை அந்த பள்ளத்தில் சிறுத்தை நடமாடியதை பொதுமக்கள் பார்த்தனர்.\nஇதனால் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தார்கள். அதை ஏ���்றுக்கொண்ட வனத்துறையினர் ராஜன் நகரை சேர்ந்த விவசாயி பாலுசாமி என்பவருடைய தோட்டத்தில் கூண்டு அமைத்தார்கள். ஆனால் அந்த கூண்டில் சிறுத்தை சிக்கவில்லை.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜன் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக சத்தியமங்கலத்தை சேர்ந்த கட்சி நிர்வாகி சேகர் என்பவர் மோட்டார்சைக்கிளில் ராஜன் நகருக்கு சென்றார். ராஜன் நகர் பள்ளத்தை அவர் கடந்தபோது, சில அடி தூரத்தில் ஒரு பெரிய சிறுத்தை ரோட்டை கடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார்சைக்கிளை உடனே நிறுத்தி விட்டார். அதே நேரத்தில் ஒரு லாரியும் எதிரே வந்தது. அந்த லாரி டிரைவரும் சிறுத்தையை பார்த்து உடனே லாரியை நிறுத்திவிட்டார்.\nஅதன்பின்னர் சிறிது நேரம் கழித்து லாரி புறப்பட்டு சென்றது. சேகரும் அந்த இடத்தை கடந்து ராஜன் நகருக்குள் சென்று நடந்ததை பொதுமக்களிடம் கூறினார்.\nஅதைக்கேட்டு அவர்கள் பீதி அடைந்தார்கள். மேலும் அந்த பகுதி மக்கள் கூறும்போது, ‘அடிக்கடி பள்ளத்தில் சிறுத்தை நடமாடுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் அங்கேயே நிற்கிறது. வனத்துறையினர் ராஜன் நகர் பள்ளத்தில் கூண்டுவைத்து உடனே சிறுத்தையை பிடிக்கவேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்தார்கள்.\n1. பெண்களை கிண்டல் செய்தவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா\nஇளம் பெண்களை கிண்டல் செய்தவர்களை கைது செய்யக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கீழக்கணவாய் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.\n2. குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி\nகுமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n3. திட்டச்சேரி அருகே கட்டி முடிக்கப்பட்டு பூட்டிக்கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம் திறக்கப்படுமா\nதிட்டச்சேரி அருகே கட்டி முடிக்கப்பட்டு பூட்டிக்கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.\n4. தூத்தூர் கிராமத்தில் பரபரப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பொதுமக்கள் போராட்டம்\nதூத்தூர் கிராமத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபர���்பு ஏற்பட்டது.\n5. துறையூர் அருகே 3 கரடிகள் நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்\nதுறையூர் அருகே 3 கரடிகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\n5. விமான நிறுவனத்தில் வேலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/11154230/1236738/Mansoor-Ali-Khan-said-Rajinikanth-speaking-political.vpf", "date_download": "2019-04-23T06:42:44Z", "digest": "sha1:QRGOMNAD42SJKSFVBCRK6EEDS2FNNZJV", "length": 18526, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய பட அறிவிப்பின்போது மட்டும் அரசியல் பேசும் ரஜினி - மன்சூர்அலிகான் தாக்கு || Mansoor Ali Khan said Rajinikanth speaking political while new movie announces", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதிய பட அறிவிப்பின்போது மட்டும் அரசியல் பேசும் ரஜினி - மன்சூர்அலிகான் தாக்கு\nபுதிய பட அறிவிப்பு வரும்போது மட்டுமே ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது என்று நடிகர் மன்சூர்அலிகான் கூறினார். #LokSabhaElections2019 #MansoorAliKhan\nகம்பங்கூழை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தானும் ருசித்த மன்சூர்அலிகான்.\nபுதிய பட அறிவிப்பு வரும்போது மட்டுமே ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது என்று நடிகர் மன்சூர்அலிகான் கூறினார். #LokSabhaElections2019 #MansoorAliKhan\nதிண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றி வித்தியாசமான முறையில் பிரசரம் செய்து வருகிறார்.\nசூ பாலீஷ் போடுவது, புரோட்டா செய்வது, டீ போடுவது, தெருக்களை கூட்டுவது, டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுவது, குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது என விதவிதமான முறையில் பிரசாரம் செய்து பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார்.\nமேலும் பொதுக்கூட்டத்தில் விவசாயி போல் உடையணிந்து வந்தார். தொகுதிக்குள் பொதுமக்களிடம் உரிமையாக பேசி பழகி அவர்களது கஷ்ட நஷ்டங்களை கேட்டு வருகிறார்.\nஆத்தூர், பஞ்சம்பட்டி, ஆரியநல்லூர், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று மன்சூர்அலிகான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சாலையோரம் இருந்த கடையில் கம்பங்கூழ் வாங்கி பருகினார். மேலும் கம்பங்கூழை பொதுமக்களுக்கு விற்பனை செய்தார். வியாபாரம் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார்.\nபொதுமக்களிடையே பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய பிரச்சினையாக உள்ளது குடிநீர் பிரச்சினை. எனவே என்னை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் செந்துறை, குடகனாறு பகுதியில் அணை கட்டி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்.\nமற்ற கூட்டணிகள் எல்லாம் 500, 1000 கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு சேர்ந்துள்ளனர். ஆனால் நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன். உங்களில் ஒருவனாக இருப்பேன். உங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.\nபுதிய பட அறிவிப்பு வரும் போது மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். அதன் பின்னர் அமைதியாகி விடுகிறார். மற்றொரு புதிய படம் வெளியாகும் போது அறிக்கை வெளியிடுவார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது.\nபூஞ்சோலை பகுதியில் மன்சூர் அலிகானை கண்டதும் அப்பகுதி வாலிபர்கள் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர். #LokSabhaElections2019 #MansoorAliKhan\nபாராளுமன்ற தேர்தல் | திண்டுக்கல் தொகுதி | மன்சூர் அலிகான் | நாம் தமிழர் கட்சி | தேர்தல் பிரசாரம் | ரஜினிகாந்த்\nபரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nதனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக தாயிடம் ஆசிபெற்றார் பிரதமர் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கன்னூரில் உள்ள பினராயி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்\nதாயாரிடம் ஆசி பெற்ற பின்னர் அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nகேரளா உள்பட 14 மாநிலங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது\nபோரூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை கொள்ளை\nதென்காசி, செங்கோட்டையில் பலத்த மழை - குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது\nபெரியபாளையம் அருகே மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளோடு விழுந்து வாலிபர் பலி\nஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதல்- 6 பேர் காயம்\nபல மாதங்களுக்கு பிறகு வைகை அணையில் நீர் வரத்து தொடக்கம்\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி பெண் வேட்பாளர் போட்டி\nதேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை\nமத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமாசங்கர் நீக்கம்\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nவாரணாசி தொகுதியில் மோடி 26-ந்தேதி மனுதாக்கல்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/153775-gujarat-riot-affected-women-refuses-to-take-five-lakhs-rupees-compensation.html", "date_download": "2019-04-23T05:56:49Z", "digest": "sha1:OCHVW55ENGBJ64ZM3GRKGT7TYYT63NRU", "length": 19590, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "``ஐந்து லட்சம் குறைவு, அதிகம் வேண்டும்!\" - குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறையீடு | Gujarat riot affected women refuses to take five lakhs rupees compensation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (30/03/2019)\n``ஐந்து லட்சம் குறைவு, அதிகம் வேண்டும்\" - குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறையீடு\nகுஜராத் மாநிலத்தில், 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோ, குஜராத் கலவர கும்பலால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார், இந்த வன்முறைச் சம்பவத்தில் அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.\nஇது தொடர்பான வழக்கில், குஜராத் மாநிலத்தில், நேர்மையான விசாரணை நடக்கவில்லை என்று புகார் எழுந்த பட்சத்தில், வழக்கு மும்பை நீதிமன்றத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டது.\nமும்பை நீதிமன்றம், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கும் அவர்களின் குற்றங்களை மறைக்க உதவிய அதிகாரிகள் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் குற்றத்தை மறைத்ததாக நிரூபிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்ட சில அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது குஜராத் அரசு. இந்நிலையில், குஜராத் அரசு, உடனடியாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.\nஅதே சமயம் குஜராத் அரசு தரப்பு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளது, இதை பில்கிஸ் பானோ பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார், இது குறித்து வாதாடிய அவரது வழக்கறிஞர், பில்கிஸ் பானோ அடைந்த பாதிப்புகளுக்கு அவருக்கான நிவாரணம் ஐந்து லட்சம் என்பது மிகக் குறைவு எனவும், அதை அதிகமாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nமேற்கொண்டு குஜராத் அரசு, குற்றம்சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் மீதி விரைந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த அரசு அதிகாரிகளில் ஒருவர் விரைவில் பணிஓய்வு பெற இருப்பதாகவும், இதுவரை அவரது பென்ஷன் உள்ளிட்ட எந்தப் பணிக்கும் பாதிப்பு இல்லாமல் குற்றம் புரிந்தவர்கள் வழக்கமாக பணிகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇவ்வழக்கு ஏப்ரல் 23-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.\ngujarat riotssupreme courtsexually abusedஉச்சநீதி மன்றம்பாலியல் வன்புணர்வ���\n2009-ல் உரிமம் ரத்து, 2019-ல் பெண் அதிகாரி சுட்டுக்கொலை - 10 ஆண்டுகளுக்குப் பிறகும் தீராத பஞ்சாப் சிங்கின் வன்மம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2019-04-23T06:35:30Z", "digest": "sha1:MLWOTJRRQUCL6B6LQNCD2Z65UOSTRLMS", "length": 8445, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nகொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: மோடி\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nBUNDESLIGA கால்பந்து தொடர்: முப்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nபிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சுரிகாவ் டெல் நோர்டே மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.\nஇன்று(வெள்ளிக்கிழமை) இரவு 5.9 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிலநடுக்கமானது பல கிலோமீற்றர் வரையில் உணரப்பட்டுள்ளதாகவும், கடல் பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஎனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.\nநிலநடுக்கத்தினைத் தொடர்ந்து இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஏற்கனவே, 1990-ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்சில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nபிலிப்பைன்ஸின் லூஸொன் தீவை தாக்கிய சக்திமிக்க நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபிலிப்பைன்ஸில் கலுஸான் தீவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. குறித்\nஇலங்கையை அண்மித்த கடற்பகுதியில் நிலநடுக்கம்\nஇலங்கையை அண்மித்த கடற்பகுதியில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்\nசெயற்கையாக உருவாக்கப்பட்ட தென்கொரிய நிலநடுக்கம் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதென் கொரியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்ற\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. நுசா டெங்காரா மாகா\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப��பு\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nBUNDESLIGA கால்பந்து தொடர்: முப்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nயாழில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nமக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் மோடி\nமூன்றாம் கட்ட தேர்தல்: பினராயி விஜயன் வாக்கினை பதிவு செய்தார்\nதற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது\nதாயிடம் ஆசி பெற்று வாக்களிக்கச் சென்றார் பிரதமர் மோடி\nஇலங்கையில் தொடரும் குண்டுவெடிப்பின் பிண்ணனி என்ன – நிலைவரம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் விபரம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000039", "date_download": "2019-04-23T06:51:46Z", "digest": "sha1:GQCIKJGEP43AYMMQSH6KBP4SCOKE3DYI", "length": 2542, "nlines": 18, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nகிருஸ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி மட்டக்க்ளப்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராக - ஆசிரிய கல்வியாளராகப் பணிபுரிகின்றார். நிறைய அனுபவம் கொண்டவர். இவர் கற்றல் கற்பித்தல் பணியுடன் மட்டமுல்லாமல் ஆய்வாளராகவும் தன்னை வளம்படுத்திக்கொண்டவர். தொடருறு கல்விச் செய்றபாட்டின் பண்புசார் கல்வி தரவிருத்திக்காகச் கல்விச் சமூகத்தின் பல தளங்களிலும் தீவிர இயக்கம் கொண்டவர்.\nசுயதேடல், சுயகற்றல், மற்றும் ஆய்வுசார் பண்பாட்டு மயமாக்கலில் புத்தாக்கமாகப் புத்துணர்ச்சியுடன் ஈடுபட்டு வருபவர். கோட்பாடும் பிரயோகமும் சார்ந்து புதிய ஆய்வுக் களங்களை வெளிப்ப்டுத்துபவர்.\n2010 - கல்வியியல் - கலைத்திட்ட மாதிரிகைகள்\n2014 - கல்வியியல் - பாடசாலை முகாமைத்துவம்:கோட்பாடுகளும் பிரயோகங்களும்\n2016 - கல்வியியல் - பாடசாலை முகாமைத்துவம்:கோட்பாடுகளும் பிரயோகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120930", "date_download": "2019-04-23T07:06:39Z", "digest": "sha1:NNVO4LR7G7SPEZM3OYVDOKBOQEHN5B7B", "length": 11219, "nlines": 65, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்:எதிர்கட்சிகளின் செயல்பாடும் - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்��ு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ம் மத்திய பிஜேபி அரசின் நயவஞ்சகமும்:எதிர்கட்சிகளின் செயல்பாடும்\nஇன்று பாராளுமன்றத்தில் ”குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019” வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. ஒருவேளை இந்த வாக்கெடுப்பில் இந்த மசோதா வென்றுவிட்டால் சட்டமாக இயற்றப்பட்டுவிடும். இச்சட்டத்தின் மூலம் அசாம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசம் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து குடியேறிய மூஸ்லீம்களுக்கு மட்டும் குடியுரிமை பறிக்கப்படும், அதேநேரத்தில் மேற்கண்ட நாடுகளிலிருந்து வந்த முஸ்லீம் அல்லாதவர்கள் (இந்துக்களுக்கு)2014க்கு முன் வந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும்.\nஇப்படிப்பட்ட மசோதாவை ஏன் கொண்டு வருகிறோமென்று சொல்லும்போது வடகிழக்கு மாகாணங்களில் இருக்கிற பூர்வகுடி மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டு எடுக்கவே இந்த திருத்த மசோதா என்று பிஜேபி வாதாடாகிறது.\nஆனால், வடகிழக்கு மாகாணங்களில் இருக்கும் அறிவுசீவிகள் மற்றும் பூர்வகுடி மக்களோ இந்த புதிய மசோதாவினால் வடகிழக்கு மாகாணங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை மேலும் கூடுதல் பாதிப்பு தான் இருக்குமென்று இந்த சட்டதிருத்த மசோதாவை எதிர்க்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணமென்பது.\nஅசாம், மணீப்பூர் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் அகதிகளாலும், உள்நாட்டில் குறிப்பாக மேற்கு வங்காளத்திலிருந்து தொழில் நிமித்தமாக வருபவர்ளாலும் எங்களின் அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகிறது. இதனை மீட்கவே பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்.இதை சாக்காக வைத்துக் கொண்டு இந்துவெறி பாஜக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் முஸ்லீம்களை மட்டும் விரட்டி விட்டுவிட்டு அந்த இடத்தில் இந்து உயர்சாதியினரை திட்டமிட்டு புகுத்த நினைக்கிறது. இதன்மூலம் வடமாநிலங்களில் பிஜேபி தனது செல்வாக்கை செலுத்தி இங்கிருக்கிற இயற்கை வளங்களை கார்ப்ரேட்களுக்கு தாரைவார்க்க திட்டமிடுகிறது.\nஅதோடு வடமாநிலங்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை காட்டிலும் உள்நாட்டிலிருந்து வேலைக்காக வருபவர்களால் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களையும் முறைப்படுத்தவேண்டுமென்று தான் அசாம் மீசோரம் மணிப்பூர் திரிபுரா போன்ற மாநில மக்கள் போராடுகிறார்கள். ஆனால் மத்திய அரசு திட்டமிட்டு இதனை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு தனது இஸ்லாமிய வெறுப்புக்காகவும், வடகிழக்கு மாநில வளங்களை கொள்ளையடிக்கவுமே இந்த மசோதாவை கொண்டுவருகிறது.\nமத்திய அரசின் இந்த நயவஞ்சகத்தை எதிர்த்து 03.02.2019 அன்று பத்மஸ்ரீ விருது பெற்றவரும் 6 முறை தேசிய விருதை பெற்ற மனிப்பூரி திரைத்துறை இயக்குனரும் படைப்பாளியுமான அரிபம் சியாம் சர்மா, 83 வயது, தனது பத்மஸ்ரீ விருதை இந்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஆக மத்திய பிஜேபி அரசின் இந்த மசோதா வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு நன்மையையும் தராது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. ஆனாலும் தனது பார்ப்பன இந்துவெறிக்காகவும் பனியாக்களுக்கு இயற்கைவளங்களை தாரை வார்க்கவுமே இந்த மசோதவை நயவஞ்சமாக இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறது.\nஆகவே பிஜேபியின் இந்த நயவஞ்சகத்தை புரிந்துகொண்டு, இந்த மசோதாவை பிஜேபி தவிர்த்து அனைத்து எதிர் கட்சிகளும் எதிர்த்து வாக்களித்து முறியடிக்க வேண்டும்.ஆனால் அப்படி செய்வார்களா என்பது கேள்வி குறி தான்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா பிஜேபி அரசின் நயவஞ்சகம் 2019-02-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedaiplus.blogspot.com/2018/08/", "date_download": "2019-04-23T06:20:18Z", "digest": "sha1:QXPBS2NC436SDXQJTY4YEE5D2MI62Q4W", "length": 49468, "nlines": 224, "source_domain": "vellimedaiplus.blogspot.com", "title": "مصابيح المحراب : August 2018", "raw_content": "\nநாம் எந்த வகை மனிதர்கள்\nநாம் எந்த வகை மனிதர்கள்\nவரலாற்றில் சில மனிதர்கள் ஆற்றலால் அறியப்படுகின்றார்கள், புகழப்படுகின்றார்கள்.\nஇன்னும் சிலர் அழகால், இன்னும் சிலர் அறிவால், இன்னும் சிலர் ஆட்சி, அதிகாரத்தால், இன்னும் சிலர் குடும்பப் பாரம்பர்யத்தால், இன்னும் சிலர் செல்வத்தால், இன்னும் சிலர் மக்கட் செல்வத்தால் அறியப்படுகின்றார்கள், புகழப்படுகின்றார்கள்.\nமேற்கூறிய அடையாளங்களும், தகுதிகளும் தான் ஓர் மனிதன் அறியப்படுவதற்கும், புகழப்படுவதற்கும் அளவுகோலா என்றால் இல்லை என்றே இஸ்லாம் இயம்பும்.\nமாறாக, எந்த மனிதர் அழகிய முறையிலும், ஆச்சர்யத்தக்க வகையிலும் இறை திருப்தியை நோக்கமாகக் கொண்டு வாழ்கின்றாரோ அவரையும், அவரின் வாழ்க்கையையும் உலகம் உள்ள வரையிலும் நினைவு கூரத்தக்க வகையில் ”வாழ்ந்தால் இவர் போன்று வாழ வேண்டும், இறந்தால் இவர் போன்று இறக்க வேண்டும்” என்று உலக மாந்தர்களின் மனங்களில் நீங்காத ஓர் இடத்தை பெற்றுத் தருகின்றான் இறைவன்.\nஅல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் 11 இடங்களில் வமினன் நாஸி மனிதர்களில் இப்படியும் சிலர் இருக்கின்றார்கள் என்று கூறி மனிதர்களின் குணங்களில் பலதை பட்டியலிடுகின்றான்.\nஅதில், ஒரேயொரு குணத்தை மட்டுமே, ஒரேயொரு குணத்தை கொண்டிருப்போரை மட்டுமே அல்லாஹ் உயர்த்திக் குறிப்பிடுகின்றான்.\nகாரணம் அத்தகைய மனிதர்கள் அதியசத்தக்க வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார்கள். ஆச்சர்யத்தக்க வகையில் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள்.\nஆற்றலால் அறியப்பட்ட சிலரின் முடிவு அலங்கோலமாய் போனதாக இறை மறை கூறுகின்றது. ( ஆது சமூகமும், அவர்களின் முடிவும் )\nஅறிவால் அறியப்பட்ட சிலரின் முடிவு தண்டனையாய் அமைந்ததாக வான் மறை எச்சரிக்கின்றது. ( ஷைத்தான், காரூண், பல்ஆம் இப்னு பாவூரா )\nஆட்சி, அதிகாரத்தால் அறியப்பட்ட சிலரின் முடிவு உலக மாந்தருக்கு படிப்பினையாய் அமைந்ததாக அல்குர்ஆன் அறிவுறுத்துகின்றது. ( ஃபிர்அவ்ன்,நம்ரூத் )\nசெல்வம், செல்வாக்கு, மக்கட்செல்வம் ஆகியவற்றால் அறியப்படும் சிலரின் முடிவு நாளை மறுமையில் கடுமையாய், நரகமாய் இருக்கும் என திருமறை இயம்புகின்றது.\nஎனவே, ஒருமுறை மட்டுமே வாழப்போகிற வாழ்க்கையை அழகிய முறையில், அல்லாஹ்வின் திருப்தியை நோக்கமாகக் கொண்டு வாழ்ந்திட ஆசைப்படுவோம்.\nவாழும் போதே புகழோடும், வாழ்ந்து மரணித்த பின்னரும் அப்பு���ழ் என்றென்றும் நிலைத்திருக்கும் அளவுக்கான வாழ்க்கை அமைய வேண்டும் என ஆசை வேண்டும்.\nஇப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது….\n பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயக” என்று பிரார்த்தித்ததை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.\nமேலும், மறுமை நாளில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூறும் போது….\n“அந்த நாளில் மனிதனுக்கு அவன் மரணத்திற்கு முன் செய்த, அவன் மரணத்திற்கு பின் தனக்காக செய்து வைத்து விட்டு வந்த அனைத்துச் செயல்களும் எடுத்துக் காட்டப்படும்”\n“ஒவ்வொரு மனிதனும் தான் முன்பும் பின்பும் செய்த செயல்கள் அனைத்தையும் நன்கு அறிந்து கொள்வான்”.\nஎன்று கூறுகின்றான். மேற்கூறிய இறைவசனங்களுக்கு விரிவுரை தருகிற அறிஞர் பெருமக்கள் ஒரு மனிதன் மரணத்திற்கு பின்னரும் அவனுக்காக நாளை மறுமையில் அவனை ஈடேற்றம் பெறச் செய்கிற நல்லறங்களை மேற்கொண்டு, புகழ்மிக்க வாழ்க்கையை வாழவேண்டும் என்று” விளக்கம் தருகிறார்கள்.\n1. ஒரு நாளாகினும்… ஒரு பொழுதாகினும்…\nமரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டிருந்த அந்த நபித்தோழரைச் சுற்றிலும் மனைவி, மக்கள் உறவுகள் நின்று கொண்டு நபித்தோழரின் ஸக்ராத் வேதனையைக் கண்டு மனம் தாளாமல் அழுது கொண்டிருந்தனர்.\nஸக்ராத்தின் வேதனையின் உச்சத்தில் உழன்று கொண்டிருந்த அந்த நபித்தோழர் மனைவி, மக்கள், உறவுகளை நோக்கி “என் அருகாமையில் நின்று எவரும் அழாதீர்கள் ”நான் இஸ்லாத்தை ஏற்ற நொடிப்பொழுதில் இருந்த இப்போது இந்த நொடிப்பொழுது வரை என் ரப்பின் கட்டளைக்கு மாற்றமான எந்தவொரு பாவத்தையும் நான் செய்ததில்லை ”நான் இஸ்லாத்தை ஏற்ற நொடிப்பொழுதில் இருந்த இப்போது இந்த நொடிப்பொழுது வரை என் ரப்பின் கட்டளைக்கு மாற்றமான எந்தவொரு பாவத்தையும் நான் செய்ததில்லை\nஇப்படியான ஒரு உயரிய, உத்திரவாதமான பதிலை இந்தச் சபையில் இருக்கும் என்னாலோ, உங்களாலோ தர முடியுமா சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டிருக்கின்றோம்.\nஅந்த நபித்தோழர் வேறு யாருமல்ல, மாநபி {ஸல்} அவர்களின் பெரிய தந்தை ஹாரிஸ் அவர்களின் மகனார் அபூ ஸுஃப்யான் முகீரா இப்னு ஹாரிஸ் (ரலி) அவர்கள்.\n2. மலக்குமார்களின் ஸலாத்தையும், உரையாடலையும்…\nஇம்ரான் இப்னு ஹஸீன் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் நபிகளாரின் தனிப் பெரும் பாசத்திற்குரிய ஒருவர���. கைபரின் போது இஸ்லாத்தைத் தழுவினார்கள்.\nதுஆ ஒப்புக்கொள்ளப்படும் தூய நபர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள்.\nகைபருக்குப் பின் நடந்த அனைத்துப் போர்களிலும் நபி {ஸல்} அவர்களோடு ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்.\nஅவர்களுக்கு வயிற்றில் ஒரு கட்டி இருந்தது. அக்கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள். முறையான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் முடக்கு வாதத்தால் முடங்கிப் போனார்கள்.\nகிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அவர்கள் படுத்தப் படுக்கையாய் ஆனார்கள். என்ற போதிலும் இறைவழிபாட்டில் சிறிதேனும் அவர்கள் விலகிட வில்லை.\nஒரு நாள் அன்னாரை நலம் விசாரிக்க வந்த ஒருவர், “அபா நுஜைதே உம்மை நலம் விசாரிக்க ஒவ்வொரு நாளும் வரவேண்டும் என நினைப்பேன். ஆனால், மக்கள் உன் நிலை குறித்து என்னிடம் சொன்ன போது இந்த நிலையில் உம்மைப் பார்க்கும் சக்தி எமக்கு வரவில்லை. இப்போது கூட மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் உம்மை நலம் விசாரிக்க வந்தேன்” என்று கூறியவாறு அமர்ந்தார்கள்.\nஅப்போது, இம்ரான் பின் ஹஸீன் (ரலி) அவர்கள் “தோழரே நீர் அமரவேண்டாம் அல்லாஹ் நான் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றானோ, அவ்வாறே நானும் இருக்க விரும்புகின்றேன். என்னை இப்படிப் பார்க்க விரும்புகின்றான். நான் அதை மனப்பூர்வமாக பொருந்திக்கொண்டேன்” என்று பதில் கூறினார்கள்.\nஇன்னொரு முறை அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள் அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன். அவன் திருப்திபட்டதை நான் திருப்திபட்டு விட்டேன். என்று சொன்னதுடன், நீங்கள் என்னை இந்த நிலையை பரிதாபமாகக் காண்கிறீர்கள்.\nஅல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன் இதே நிலையில் இருக்கவே நான் விரும்புகின்றேன். ஏனெனில், நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன். அவர்களை சந்திக்கிறேன், அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன், நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள் இதே நிலையில் இருக்கவே நான் விரும்புகின்றேன். ஏனெனில், நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன். அவர்களை சந்திக்கிறேன், அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன், நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள் அல்லாஹ் எனக்கு வழங்கிய தண்டனையாக இதை நான் கருத வில்லை, மாறாக, அவனிம் முடிவை நான் திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றேனா என்பதை சோதிப்பதற்காக எனக்கு இதை வழங்கியதாக நான் கருதுகின்றேன்” என்றும் கூறினார்கள்.\n( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}...., உஸ்துல் ஃகாபா )\n3. இப்படி இறந்து போகும் பாக்கியமாவது\nஇப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nதபூக் யுத்தத்திற்காக எதிரிகளின் இருப்பிடத்திற்கே நபித்தோழர்களை அண்ணலார் அழைத்துச் சென்றிருந்த தருணம் அது.\nமுதல் நாள் இரவு திடீரென நான் கண்விழித்தேன். அண்ணலாரின் கூடாரத்தில் அண்ணலாரைப் பார்த்தேன். ஆனால், நபி {ஸல்} அவர்கள் அங்கு இல்லை.\nஉடனடியாக நபி {ஸல்} அவர்களைத் தேடியவாறு அபூபக்ர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்கு வந்தேன். அங்கு அண்ணலாரும் இல்லை, அபூபக்ர் (ரலி) அவர்களும் இல்லை.\nஅங்கிருந்து நேராக உமர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்குச் சென்று தேடினால், அங்கு உமர் (ரலி) அவர்களும் இல்லை.\nமூவரையும் தேடிக் கொண்டிருக்கும் போது படை வீரர்கள் முகாமிட்டிருந்த பகுதியின் எல்லைப் பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.\nஅதன் அருகே விரைவாகச் சென்று பார்த்தேன். அங்கு அண்ணலார் {ஸல்} அவர்களும், அபூபக்ர்(ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களும் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.\nஅங்கே, கப்ர் ஒன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு ஜனாஸாவும் வைக்கப்பட்டிருந்தது.\nஅப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் இறந்து போன அந்த மனிதர் யார்\nஅதற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உமது தோழர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் (ரலி) அவர்கள் தான் என்று கூறினார்கள்.\nமாநபி {ஸல்} அவர்கள் மண்ணறைக்குள் இறங்கினார்கள். பின்னர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்களின் உடலை குழிக்குள் இறக்குமாறு கூறினார்கள்.\nபின்னர், மண்ணறைக்குள் நின்றவாறு வானை நோக்கி கையை உயர்த்தி “யாஅல்லாஹ் இன்று மாலை நேரத்தை அடைகிற போது இந்த அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்கள் வாழ்வை நான் பொருந்திக் கொண்டேன் இன்று மாலை நேரத்தை அடைகிற போது இந்த அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்கள் வாழ்வை நான் பொருந்திக் கொண்டேன் உன்னுடைய தூதராகிய நான் பொருந்திக் கொள்கிற நிலையில் அவர் இவ்வுலகில் வாழ்ந்தார் உன்னுடைய தூதராகிய நான் பொருந்திக் கொள்கிற நிலையில் அவர் இவ்வுலகில் வாழ்ந்தார் எனவே யாஅல்லாஹ் நீயும�� அவரைப் பொருந்திக் கொள்வாயாக எனவே யாஅல்லாஹ் நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக” என்று இருமுறை துஆ செய்தார்கள். பின்னர் தாங்களே நல்லடக்கமும் செய்தார்கள்.\nஅப்போது நான் இறந்து போன அப்துல்லாஹ் துல் பஜாதைனாக இருந்திருக்கக் கூடாதா என ஏங்கினேன்.”\n( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல்ஃகாபா )\n4. கல்புக்கும் கண் இருந்தால்…\nகலீஃபா உமர் {ரலி} அவர்கள் ஒரு நாள் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். உமர் {ரலி} அவர்களைக் கண்டதும் அச் சிறுவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். ஒரெயொரு சிறுவர் மட்டும் ஓடாமல் விளையாடிக் கொண்டிருந்தார்.\nநேராக அச் சிறுவரிடம் சென்ற உமர் {ரலி} அவர்கள் “ஏன் நீ மட்டும் உன் தோழர்களோடு ஓடாமல் இங்கேயே நின்று விட்டாய்\nஅதற்கு, அச்சிறுவர் “அமீருல் முஃமினீன் அவர்களே நான் தான் தவறொன்றும் செய்ய வில்லையே நான் தான் தவறொன்றும் செய்ய வில்லையே பிறகு நான் ஏன் ஓட வேண்டும். மேலும்,நீங்கள் செல்வதற்கு வீதி தான் விசாலமாக இருக்கின்றதே பிறகு நான் ஏன் ஓட வேண்டும். மேலும்,நீங்கள் செல்வதற்கு வீதி தான் விசாலமாக இருக்கின்றதே பிறகு நான் ஏன் ஓட வேண்டும். என்று கேட்டார்.\nஉடனே, உமர் {ரலி} அவர்கள் சற்றேரக்குறைய 12 வயதே ஆன அச் சிறுவரை தம் அருகே அழைத்து, உமர் {ரலி} அவர்கள் ”தலையை தடவிக் கொடுத்து, முதுகை தட்டிக் கொடுத்து இப்படித்தான் உண்மையை, சத்தியத்தை யார் எதிரிலும் சொல்லத் தயங்கிடக் கூடாது. துணிவுடன் கூற வேண்டும். என்று பாராட்டிக் கூறினார்கள்.\nஅச் சிறுவர் வேறுயாருமல்ல அபூபக்ர் {ரலி} அவர்களின் மகள் அஸ்மா {ரலி} அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு சுபைர் {ரலி} அவர்கள் தான்.\nபின் நாளில் கொடுங்கோன்மை புரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபை மிகத் துணிவோடு எதிர் கொண்டு போராடிட, உமர் {ரலி} அவர்களின் பாராட்டல் தான் உந்து சக்தியாக இருந்ததோ என்னவோ ஹஜ்ஜாஜின் எந்தவொரு உருட்டலுக்கும்,மிரட்டலுக்கும் பயப்படாமல் “அஞ்சா நெஞ்சத்துடன்” தொடர்ந்து போராடினார்கள்.\nவரலாற்றில் அடக்கு முறையாளர்களை நடுங்கவைத்தவர்கள் எனும் ஒரு சிறப்பியலே இருக்கிறது. அதில் ஒருவராக தம்மை இணைத்துக் கொண்டு தனியோரு புகழுக்குச் சொந்தக் காரராக மிளிர்கிறார்கள்.\nஹஜ்ஜாஜ் ஹரம் ஷரீஃபை முற்றுகையிட்டிருந்த வரலாற்றின் மிக மோசமான தருணம் அது.\nஎப்படியும் தாம் ஷஹீதாகி விடுவோம் என்பதை விளங்கியிருந்த அப்துல்லாஹ் {ரலி}, நடுநிசியில் தம் தாயார் அஸ்மா {ரலி} அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்கள்.\nதாயாரிடம் அவர் ” நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள்\nஅதற்கு அஸ்மா {ரலி} அவர்கள் “மகனே என்னை விட உன்னைப் பற்றி நீயே நன்கறிவாய் என்னை விட உன்னைப் பற்றி நீயே நன்கறிவாய் நீ சத்தியத்தின் மீதே இருக்கின்றாய் நீ சத்தியத்தின் மீதே இருக்கின்றாய் ஆதலால் தான் மக்களையும் சத்தியத்தின் மீது ஒன்றினைத்து இருக்கின்றாய்\nஎனவே எதை நீ சத்தியமென நீ உறுதி கொண்டுள்ளாயோ, அதில் மரணம் வரும் வரை நிலைத்திரு. எதைக் கண்டும் அஞ்சாதே பனீ உமைய்யாக்களின் சிறுவர்கள் முட்டுக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போன்று நீயும் இருந்து விடாதே\nஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் – க்கு எதிரான உன் போராட்டம் உலகாதாய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்குமேயானால், மகனே நன்றாக விளங்கிக் கொள். பூமியில் நடமாடுபவர்களில் நீயே மிக மிகக் கெட்டவன்.\nஉன்னையும் அழித்து, உன்னை நம்பி உன் பின்னால் அணிதிரண்டு உனக்கு ஆதரவாய் நிற்கிற நம் மக்களையும் கொன்றொழித்த மாபாவியாகி விடுவாய்\nஅமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் தம் தாயார் அஸ்மா {ரலி] அவர்களை நோக்கி “ எனதருமைத் தாயே நான் மரணத்தைக் கண்டு பயந்தோ, உலகில் வாழ வேண்டும் என ஆசைப் பட்டோ உம்மைக் காண வர வில்லை.\nமாறாக, ”ஒரு வேளை இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் நான் இறந்து போய் விட்டால் உங்களின் நிலை என்னவாகுமோ நீங்கள் தைரியம் இழந்து விடக்கூடாது என்பதற்காக, ஆறுதல் வார்த்தைக் கூறிச் சென்றிடவே வந்தேன்.\n இந்தப் போராட்டத்தின் பிண்ணனியில் உலகாதாயம் எனக்கில்லை. எனக்கு இந்த உலக சொகுசின் மீது எப்போதுமே பற்றிருந்ததில்லை.\nஅல்லாஹ்வின் சட்ட திட்டங்களை மீறிடும் துணிவு ஒருக்காலத்திலும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஒரு போதும் என்னை நம்பி என் பின்னால் அணி திரண்டு நிற்கும் இந்த அப்பாவிகளை ஏமாற்றிடவோ, துரோகமிழைத்திடவோ மாட்டேன் என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள் தாயே என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள் தாயே\nதம் மகன் சத்தியத்தின் மீது வார்க்கப்பட்ட இரும்பு கோட்டையாய் நிலைத்திருப்பதை உணர்ந்த அஸ்மா {��லி} அவர்கள் “ மகனே சத்தியமாக நான் உன்னை குறித்து நல்ல முடிவையே ஏற்றிருக்கின்றேன்.\nஒன்று நான் உனக்கு முன் இறந்து போவேன், அல்லது எனக்கு முன் நீ இறந்து போவாய் பின்பு வானை நோக்கி கையை உயர்த்தி “இறைவா பின்பு வானை நோக்கி கையை உயர்த்தி “இறைவா என் மகனுக்கு அருள் செய்வாயாக என் மகனுக்கு அருள் செய்வாயாக அவரின் நெருக்கடியில் அவருக்கு நீ உதவியாளனாய் இருப்பாயாக அவரின் நெருக்கடியில் அவருக்கு நீ உதவியாளனாய் இருப்பாயாக\n”அவர் என்னிடமும் என் கணவரிடமும் எப்படி கருணையுடன் நடந்து கொண்டாரோ, அது போன்றே நீயும் அவருக்கு கருணை புரிவாயாக\n உன் விஷயத்தில் அவர் எடுத்திருக்கும் முடிவை நான் முழுமையாக நம்புகின்றேன் அவர் விஷயத்தில் நீ எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதைப் பொருந்திக் கொள்ளும் மன நிலையை எனக்கு தந்தருள்வாயாக அவர் விஷயத்தில் நீ எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதைப் பொருந்திக் கொள்ளும் மன நிலையை எனக்கு தந்தருள்வாயாக\nஎன் மகன் விஷயத்தில் நான் மேற்கொள்ளும் பொறுமைக்கு பகரமாக, நன்றியாளர்களுக்கும், பொறுமையாளர்களுக்கும் நீ கொடுக்கும் நற்கூலியை வழங்குவாயாக” என்று கண்ணீர் மல்க பிரார்த்தித்தார்கள்.\nதன் மகனை அருகே அழைத்த அஸ்மா {ரலி} அவர்கள் உச்சி முகர்ந்து வழியனுப்புகிற போது தம் மகன் கவசம் அணிந்திருப்பதை உணர்ந்தார்கள்.\nஉடனே அஸ்மா {ரலி} அவர்கள் “மகனே கோழைகளைப் போல கவசம் அணிந்து இருக்கிறாயே கோழைகளைப் போல கவசம் அணிந்து இருக்கிறாயே உன் பாரம்பரியம் என்ன உன் தந்தை சுபைர் {ரலி} அவர்களின் வீரம் என்ன உன் தாயின் தந்தையான அபூ பக்ர் {ரலி} அவர்களின் இறைநம்பிக்கையின் தரம் என்ன உன் தாயின் தந்தையான அபூ பக்ர் {ரலி} அவர்களின் இறைநம்பிக்கையின் தரம் என்ன ஒரு ஷஹீதின் மகன் அல்லவா நீ ஒரு ஷஹீதின் மகன் அல்லவா நீ கழற்றி தூர எறி\nஇதைக் கேட்ட அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் “சாவிற்கு அஞ்சி நான் கவசம் அணியவில்லை தாயே நான் எதிரிகளின் கையில் சிக்குண்டால் என்னை சல்லடையாக ஆக்கி விடுவார்கள்.\nஅதை ஏற்றுக் கொள்கிற மன நிலை உங்களுக்கு இருப்பதாக நான் கருதவில்லை. தள்ளாத வயதில் என் மரணத்தின் மூலம் உங்களை ரணப்படுத்த விரும்பவில்லை.\n உங்களின் விருப்பப்படியே கவசம் இன்றி களம் காண்கிறேன் தாயே உங்களது கையால் நீங்களே தூக்கி எறிந்து வ��டுங்கள்.” என்று கூறி கவசத்தை கழற்றி தாயாரிடம் கொடுத்து விட்டு, விடை பெற்றுச் சென்றார்கள்.\nஅதிகாலையில் நடந்த சண்டையில் அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் உட்பட அவரின் ஆதரவாளர்கள் 240 பேர் ஷஹீதாக்கப்பட்டார்கள். அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் சொன்னது போலவே அவரின் உடலை சல்லடையாக உருக்குலைத்திருந்தார்கள்.\n{வரலாறு மிக நீண்டது அவசியம் கருதி இதோடு நிறுத்திக் கொள்கின்றேன்.}\nஒரு நாள் உமர் இப்னு அப்துல் அஜீஸ் {ரஹ்] அவர்கள் இப்னு அபீ முலைக்கா {ரஹ்} அவர்களைச் சந்தித்து, அப்துல்லாஹ் இப்னு சுபைர் {ரலி} அவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அபீ முலைக்கா {ரஹ்} அவர்கள் “ அல்லாஹ்வின் மீது சத்தியமாக பூமியில் நடப்பவர்களில் அப்துல்லாஹ் {ரலி} அவர்களை விடச் சிறந்த ஒரு மனிதரை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை” அவர் தொழுகைக்குள் நுழைந்து விட்டார் என்றால், அவர் தன்னிடம் உள்ள அத்துனை உணர்வுகளையும் வெளியேற்றிடுவார்.\nஎந்த அளவுக்கெனில், அவர் தொழும் போது அவரின் தோள் புஜங்கள், தலையின் மீது பறவைகள் வந்து அமர்ந்திருக்கும். அப்படியே ஆடாமல், அசையாமல் தன்னிலை மறந்து தொழுகையில் ஈடுபட்டிருப்பார். நீண்ட ருகூவுகள், நீண்ட சுஜூதுகளில் ஈடுபடுவார். மொத்தத்தில் இறை வணக்கத்தில் ஈடுபட்டால் இறை இன்பத்தில் மூழ்கிவிடுவார்கள்.” என்றார்கள்.\nஇப்னு அப்பாஸ் {ரலி] அவர்கள் கூறுகின்றார்கள்: “அப்துல்லாஹ் இப்னு சுபைர் {ரலி] அவர்கள் “சிறு வயது முதற் கொண்டே அல்லாஹ்வின் வேதத்தை அதிகமதிகம் ஓதக்கூடியவர்களாகவும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சுன்னத்தை அப்படியே பின் பற்றுபவராகவும், அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை அமுல் படுத்துவதில் அதிக அக்கறை கொண்டவர்களாகவும், அநீதிக்கு எதிராக ஆர்த்தெழக்கூடியவராகவும் திகழ்ந்தார்கள்.” ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}, பக்கம்,559 to 567, இஸ்தீஆப், 2/57,58,59,60,61., 3/183,184. )\nஆகவே, நம்முடைய வாழ்வை அல்லாஹ்வின் திருப்தியை நோக்கமாகக் கொண்டு அழகிய முறையில் அதிசயிக்கத்தக்க வகையில் அமைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக\nஇந்த வலைப் பதிவில் தேட\nஇன்றியமையாத இனிய மூன்று அருட்கொடைகள்\nஇந்த ஐந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு மௌத்தாகனும்\nஇந்திய தேசிய விடுதலையும்…. முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பும்…\nஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை\nஹாதியாவின் போராட்டமும்.... ருக்‌ஷானாவின் மரணமும்...\nஈதுல் அள்ஹா பேருரை… “நெஞ்சு பொறுக்குதில்லையே என் இறைவா\n சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.herbalhealth.navarasam.com/2015/03/blog-post_31.html", "date_download": "2019-04-23T07:00:19Z", "digest": "sha1:GAVO5EEENZN6YJMKBC3GFSCVZSRDVNIL", "length": 10702, "nlines": 59, "source_domain": "www.herbalhealth.navarasam.com", "title": "Herbal Health: வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ...வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.", "raw_content": "\nசெவ்வாய், 31 மார்ச், 2015\nவெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ...வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.\nஐயா தயவு செய்து இந்த விஷத்தை நீங்களும் உங்கள் குழந்தைகளும் உன்னாதீர்கள் மன்னிக்கவும் யாரும் உன்னவேண்டாம் மன்னிக்கவும் .நாய்க்கு கூட குடுக்கவேண்டாம். sugar disease is a slow poison இதுதான்.\nஇன்றைக்கு இனிப்பான செய்திஉங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும் கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள்யார் தான் இருக்க முடியும்இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள்யார் தான் இருக்க முடியும் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும்முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால்இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.1.\nகரும்பிலிருந்துசாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.குடலில்\nமட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரியவியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.This is true so Can we avoid\nடாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். “சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11. இந்த சர்க்கரையில் 12 கார்பன் அணு (atom), 22 ஹைட்ரோஜன் அணு, 1 ஆக்ஸீஜன் அணு உள்ளது. இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது. கொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4. இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது. சர்க்கரையில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 8:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ...வெல்லம்,...\nகொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64946", "date_download": "2019-04-23T07:02:45Z", "digest": "sha1:LE6W3VCR45L2XAWE6CSKOSATM3735KPV", "length": 29379, "nlines": 108, "source_domain": "www.supeedsam.com", "title": "மக்களின் உயிரைக் குடிக்கும் நுண் கடன் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமக்களின் உயிரைக் குடிக்கும் நுண் கடன்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நுண்கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தினால் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.\nகடந்த வருடங்களை விட மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018ம் ஆண்டு முதலாம் திகதி தொடக்கம் கடந்த ஐந்து மாதங்களில் 53 தற்கொலை மரணச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇதில் 2016ம் ஆண்டு 97 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளதுடன், 2017ம் ஆண்டு கடந்த வருடம் 116 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த இரண்டு வருடங்களையும் விட இந்த ஆண்டு ஐந்து மாதத்திலேயே 53 தற்கொலைகள் இடம் பெற்றுள்ளன.\nநுண் கடனைப் பெறுபவர்கள் இறுதியில் அதனை மீள செலுத்த முடியாததால் தற்கொலைக்கு செல்கின்றனர். ஒரு தேவை கருதி நுண்கடனைப் பெற்றுக் கொள்ளும் போது கடனாளி கடனைச் சரியான விதத்தில் கட்ட முடியாத கஷ்டமாக நிலைமை உருவாகின்றது. இதனால் பிள்ளைகளின் கல்வி நிலையானது முதலில் பாதிக்கப்படுகின்றது.\nசிறுகடன்களை வழங்கிவிட்டு முகவர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கடன்தொகையை அறவிடும் போது கடனாளி கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் பாலியல் ரீதியாக லஞ்சம் கோரும் விடயங்களில் ஈடுபடுகின்றனர்.\nகடனை வழங்கி விட்டு அதனைப் பெறுவதற்காக வாராந்தம் அவர்களின் வீடு தேடிச் செல்லும் அதிகாரிகள் பயனாளி கடனை செலுத்த குறித்த வாரம் தவறினால் அதற்கு இந்த அதிகாரிகள் தேவையற்ற விதத்தில் க��ைப்பதும் அவர்களின் உள்ளங்களை காயப்படுத்தும் வகையில் கதைப்பதாகவும், இதனாலேயே தற்கொலைக்கே செல்கின்றனர் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் யுவதி ஒருவர் கடன் தொல்லை காரணமாக தூக்கில் தொங்கி சிவன் கோயில் வீதி பேத்தாழையில் வசிக்கும் பஞ்சாட்சர வடிவேல் நோஜிதா (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nதமது பெற்றோர்கள் அரேபிய நாட்டிற்கு தொழில் வாய்ப்பு தேடிச் சென்றுள்ளதினால் சகோதரர்களுடன் குறித்த யுவதி வாழ்ந்து வந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற தினமன்று நுண்கடன் வழங்கும் நிறுவனமொன்றிக்கு நிலுவைப் பணம் செலுத்த வேண்டிய தேவை இருந்துள்ளது. வழக்கம் போல் மதிய உணவினை அன்றைய தினம் தயாரித்த பின்னர் வெளியில் சென்ற சகோதரர் வீடு திரும்ப நேரமாகியதினால் உணவு உண்ண வருமாறு கைத்தொலைபேசி மூலம் குறுந்தகவல் அனுப்பி விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nசகோதரர் வீடு வந்து பார்த்த போது தமது இளைய சகோதரர்கள் வீட்டின் ஜன்னல் ஊடாக பார்வையிட்டு அழுது கூச்சலிட்டதைக் கண்டு பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தமது சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசாரின் முறைப்பாட்டில் தமது வாக்கு மூலத்தினை பதிவு செய்துள்ளார்.\nஅவரை காப்பாற்றும் முகமாக அயலவர்களின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற போதும் இடைவழியில் உயிரிழந்துள்ளதாக சகோதரர்கள் தெரிவித்தனர்.\nதமது சகோதரர் ஒருவருக்கு உடலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கும் வேறு தேவைகளுக்காகவும் அதிகளவு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் தமது தாயார் பல நுண் கடன் நிறுவனங்கள் மற்றும் வெளி நபர்களிடம் தனது பெயரிலும் உயிரிழந்த குறித்த யுவதியின் பெயரிலும் பணத்தினை கடனாகப் பெற்று மருத்துவ சிகிச்சைக்கு அதனை பயன்படுத்தியுள்ளார்.\nமேற்படி கடன் விடயங்களுக்கு தமது மகளை பொறுப்பாளியாக்கி விட்டு கடன் சுமையினை நிவர்த்தி செய்ய தாய்; அரேபிய நாட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தமது தந்தையும் சென்றுள்ளார். இவ்வாறான நிலையில் கடன் வழங்கிய நிறுவன உத்தியோகஸ்த்தர்கள் சிலர் வீட்ட���ற்கு அடிக்கடி வந்து பண நிலுவையினை செலுத்துமாறு தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளனர்.\nஇந்நிலைமை காரணமாக குறித்த சில மாதங்களாக அவர் மனமுடைந்து அச்சமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தமது தந்தை நாடு திரும்பவுள்ளதாகவும் நாடு திரும்பியதும் தாங்கள் வசித்து வரும் வீட்டினை விற்று விட்டு கடன் நிலுவையினை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தந்தை மகளுக்கு தொலைபேசியூடாக சில நாட்களுக்கு முன்பு அறிவுரை வழங்கியதாக சம்பவத்தினை கேள்வியுற்ற அவரது நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர். இவ்வாறான நிலையில் மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பிரதேசத்தில் ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேபோன்று வந்தாறுமூலையில் நுண்கடன் குடும்பத் தகராறுகள் காரணமாக ஒரு பிள்ளையின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று (05.05.2018) இடம்பெற்றுள்ளது.\nநுண்கடனினால் ஏற்பட்ட குடும்பத் தகராறுகள் காரணமாக சனிக்கிழமை (05.05.2018) காலை ஆறு மணியளவில் கிருஷ்ணன் கோயில் வீதி வந்தாறுமூலையை வதிவிடமாகக் கொண்ட அழகரெத்தினம் டிசாந்தினி (24வயது) என்கின்ற ஒரு பிள்ளையின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறான நிலையில் மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறித்த பிரதேசத்தில் ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nமட்டக்களப்பு களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்தவர் கடற்றொழில் செய்து வந்தவர் இவர் ஒரு பிள்ளைக்கு தந்தை தான் பட்ட பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.\nமாவடிவேம்பு பிரதேசத்தில் ஒரு குடும்பம் வீட்டை திருத்துவதற்கு தனியார் வங்கியொன்றில் கடன் பெற்றதால் அதை செலுத்துவதற்கு வசதியில்லாத நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை அதிகரித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார் என திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.நசீர் தெரிவிக்கின்றார்.\nநுண்கடன் திட்டத்தினை கட்டுப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அண்மையில் ஆர்பாட்டப் பேரணி நடைபெற்றது.\nவந்தாறுமூலை பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்ட பேரணியானது அம்பலத்தடி நீர்முகப்பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி சந்தை வரை பேரண���யாக சென்று மீண்டும் நீர்முகப்பிள்ளையார் ஆலய முன்றலில் முடிவடைந்தது.\nஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் ஓரத்தில் நின்று தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களையெழுப்பினர். நுண்கடன் நிறுவனங்கள் கடன் வழங்கும் போது உரிய செயற்றிட்டத்தை ஆராய்ந்த பின்னரே கடன்களை வழங்க வேண்டும்.\nகடன் சிபார்சுக்காக கிராம சேவக உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் அனுமதி கையொப்பத்தை உறுதிப்படுத்திய பின்னர் வழங்க நடவடிக்கை எடுத்தல், கடன் அறவிடுவோர் எந்தக் காரணம் கொண்டும் கிராமங்களுக்கோ, வீடுகளுக்கோ நேரடியாக வந்து கடன் பணத்தை அறவிடுவதை விடுத்து நுண்கடன் வழங்கும் நிலையங்களில் அறவிடல், ஆய்ந்தறிந்து ஒரு நபருக்கு ஒரு நுண்கடன் நிறுவனமே கடன் வழங்க வேண்டுமே தவிர பல நுண்கடன் நிறுவனங்கள் ஒரு நபருக்கு கடன் வழங்கக் கூடாது போன்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 53 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன எனவும், கடன் சுமையினாலே அதிக தற்கொலைகள் இடம்பெறுகின்றன எனவும் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் தெரிவித்தார்.\nஇவ்வாண்டு ஆரம்பம் முதல், நேற்று வரையிலான காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிட்ட அவர், நுண்கடன், வறுமை, போதைப்பொருள் பாவனை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோரே, மரணம் எனும் தவறான முடிவை எடுக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் சமய, சமூகத் தலைமைகள், அரசியல் தலைமைகள் ஆகியன முன்வந்து, இம்மக்களுக்கு வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், நுன்கடன் திட்டத்திலிருந்து இம்மக்களைப் பாதுகாத்து, தற்கொலை முயற்சியிலிருந்து தடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.\nஅதேபோன்று குடும்பப் பிணக்குகளும் இளவயதுத் திருமணங்களும் பாலியல் தொல்லைகளும் இவ்வாறான தற்கொலைகளுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன. உயிரை மாய்த்துக் கொள்வது, ஒருபோதும் ப���ரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது. எனவே, இதில் அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது. இதைக் கவனிக்க வேண்டும் எனவும், இந்த தற்கொலை மரணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூளை, களுவன்கேணி, சித்தாண்டி ஆயித்தியமலை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறான தற்கொலை மரணங்கள் அதிகம் இடம் பெறுவதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nஎனவே எங்கள் பிரதேசத்திற்கு நுண்கடன் தேவையா இப்படியான இழப்புக்கள் தேவையா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம். நுண்கடன் திட்டத்தை எமது கிராமத்தில், பிரதேசத்தில் இருந்து முற்றாக ஒழித்து பெறுமதியான உயிர்களைக் காப்போம், முயன்றால் முடியாதது எதுவுமில்லை, நுண்கடன் பிரச்சனைகளால் அழிந்து வரும் இளம் சமூகம்.\nதயவு செய்து இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து விலகி கொள்ளுங்கள். முன்னொரு காலங்களில் இவ்வாறான நுண்கடன் வசதிகள் இல்லாத போது மக்கள் வாழவில்லையா, நாளுக்கு நாள் புது புது நிறுவனங்கள் உருவாகிக் கொண்டு நுண்கடன் என்ற பெயரில் மக்களின் மீது சுமைகளை திணித்துக் கொண்டு இருக்கின்றனர்.\nமாத கடன் வசதி இப்போது நாள் கடன் வசதி என்று நாளுக்கு நாள் கடன் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது கடன் என்பது வாழ்வாதாரத்தை உயர்த்த பயன்படுத்துங்கள். இல்லையேல் அந்த கடன் எண்ணத்தை விட்டுவிடுங்கள்.\nசுயதொழிலுக்கென கடனை பெற்று யாருமே சுயதொழில் செய்வது கிடையாது. இதுதான் இன்றைய நிலமை. கடன் வழங்க வரும் நிறுவனங்களை தங்களது பிரதேசங்களுக்கு வருவதை தவிர்த்து கொள்ளுங்கள்.\nகடனால் உங்கள் வாழ்வாதாரம் உயறுமாயின் அது வரவேற்கத்தக்கது. ஆனால் இன்றைய நிலைமையில் இதை காண்பது அரிது. அதனால் இந்த விடயத்தில் சிந்தித்து செயற்படுங்கள்\nநுண்கடன்கள் ஏழைகளின் குரல்வளையை நெரிக்கின்ற கருவிகளாக செயற்படுவதை இன்னமும் அனுமதிக்க முடியாது. குடும்பம் பிரிவது முதல் தற்கொலை வரை சொல்லொணா துயரங்கள் தொடர்கின்றன.\nஅவரவர் கொள்ளவிற்கு ஏற்ப நுண்கடன் வழங்க வேண்டும். கடன்பெற்றவர்கள் திரும்பச் செலுத்தக் கூடியவர்களா என்பதை பரிசீலனை செய்த பின்பே கடன் வழங்க வேண்டும்.\nஒருநாள் கடன் ஒருவாரக்கடன் ஒருமாதக் கடன் என பலவகையான நுண்கடன்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றது. இதனை ஒருசீரான நிலைக்குக் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது.\nஎனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூர்த்தி வங்கியில் பல மில்லியன் ரூபாய் பணம் உள்ளது. இந்த பணத்தினை வைத்துக் கொண்டு வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். அத்தோடு மக்களுக்கு கடனான சிறிய வட்டி அடிப்படையில் வழங்க முன்வரலாம்.\nஆனால் இந்த விடயத்தில் உரிய அதிகாரிகள் மக்கள் நலனின் அக்கறை கொள்வது குறைவாகவே இருக்கி;ன்றது. அதுபோன்று அரசியல்வாதிகளும் இந்த விடயத்தில் அக்கறை கொள்வதில்லை.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை தலைவிரித்து ஆடுவதற்கும், தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் காணப்படுவதையும் தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரிநிதிகள் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த முன் வரவேண்டும்.\nமக்களின் நலனின் அக்கறை கொண்டு அப்பாவி மக்களை நுண்கடன் என்ற கொடிய ஒட்டுண்ணியிடம் இருந்து காப்பாற்ற அனைத்து மக்கள் பிரிநிதிகளும் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதனை இவர்கள் செய்வார்களா\nPrevious articleநாசீவந்தீவு மக்களின் குடி நீர் பிரச்சனையை ஓரளவு தீர்த்த வாழைச்சேனை சபை உறுப்பினர்\nNext articleமடத்தடி மீனாட்சியம்மன் ஆலயம் நள்ளிரவில் உடைப்பு\nமட்டக்களப்பு அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் கண்டன அறிக்கை\nவாழைச்சேனை பொதுமக்களால் சுடரேற்றி துக்க தினம் அனுஸ்டிப்பு\nபாடசாலைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்\nமட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாத யாத்திரைச் சங்கத்தின் கதிர்காம யாத்திரை\nகுறைந்து போன குழந்தைப் பிறப்பு வீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/v-02-10-18/", "date_download": "2019-04-23T06:52:11Z", "digest": "sha1:EJPZFDOVOO5BLEH5VV3SII2POIEQAXFE", "length": 6625, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ரூ.8 கோடி பரிசு விழுந்தும் தற்கொலை செய்த நபர் | தாய்லாந்து | vanakkamlondon", "raw_content": "\nரூ.8 கோடி பரிசு விழுந்தும் தற்கொலை செய்த நபர் | தாய்லாந்து\nரூ.8 கோடி பரிசு விழுந்தும் தற்கொலை செய்த நபர் | தாய்லாந்து\nதாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஜிராவத் பாங்பான் (வயது 42). ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த இவர் அந்த நாட்டு லாட்டரி டிக்கெட் ஒன்று வாங்கி இருந்தார். அவருக்கு ஜாக்பாட் பரிசு ரூ.8 கோடியே 50 லட்சம் விழுந்தது.\nஇதை அறிந்த சந்தோ‌ஷத்தில் மிதந்தார். லாட்டரி சீட்டை வீட்டில் வைத்திருந்தார். அந்த லாட்டரி சீட்டை தேடிசென்றபோது அதை காணவில்லை.\nபரிசு விழுந்தும் டிக்கெட் மாயமானதால் அவருக்கு பரிசு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இது அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.\nஇதனால் அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதில் இந்த விவரங்களை எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஅவருடைய லாட்டரி சீட்டை வேறு யாராவது திருடி சென்றுவிட்டார்களா என்று தெரியவில்லை. இதுவரை யாரும் பரிசுக்கு உரிமை கொண்டாடி வரவில்லை.\nPosted in விசேட செய்திகள்\nடுவிட்டர், யூடியூப், பேஸ்புக்குக்கு துருக்கியில் அதிரடியாக தடை உத்தரவு\nகுத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவிக்கு நீண்ட கால தடை\nபாராளுமன்றில் இன்று மாகாணசபை தேர்தல் குறித்த கலந்துரையாடல்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் – லண்டனில் எழுச்சி பேரணி\nபெருந்திரளான தமிழர்களின் ஆர்ப்பாட்ட பேரணி (காணொளி இணைப்பு)\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sanandkumar.com/?paged=4", "date_download": "2019-04-23T06:42:26Z", "digest": "sha1:OQQC5R56KFLTZRKJYRC4BHSBEUS7C7NL", "length": 8093, "nlines": 76, "source_domain": "sanandkumar.com", "title": "ஆனந்த் செங்கோட்டையன் – Page 4 – என் எண்ணங்கள், எழுத்துகளாக", "raw_content": "\nஎன்னை மிகவும் யோசிக்க வைத்த படம் UNTHINKABLE (2010)…. காலத்திற்கு ஏற்ற படம் என்று கூட சொல்லலாம். என்னுடைய பல எண்ணங்களை மாற்றிய, மிகவும் […]\nநேற்று மலை 7 மணி அளவில் எனது பைக்கில் கோவை அவினாசி ரோட்டில் சென்றுகொண்டிருந்தேன். PSG கல்லுரி அருகே சென்று கொண்டிருக்கையில், திடீர் என்று […]\nஎன்னைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர்\n“ஏன் பெட்ரமொஸ் லைட்டே தான் வேணுமா” “டேய் ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க” “டேய் ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க” “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா” என்று அவர் பேசிய வசனங்களை […]\nஜூன் 22, 1996 – லண்டன் லார்ட்ஸ் மைதானம். இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள். 23 வயதான […]\nMarch 9, 2012 விளையாட்டு\nஅழு, அழுதுவிடு, அழுதுவிட்டு போ\nதமிழ் தொலைக்காட்சிகள் முற்றிலும் அழுகையும், நம்முடைய அனுதாபத்தையும் நம்பியே பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றன என்பதை நாம் உணரவேண்டிய தருணம் இது. எப்பொழுதும் சீரியல்கள் […]\nஒரு நாள் காலை 10:00 மணி “சார் Times of India ல இருந்து கூப்பிடுறோம். இந்த வருடத்துக்கான சந்தாவை எப்போ சார் கட்டுறீங்க\nFebruary 23, 2012 அனுபவம் புதுமை\nஇப்படியும் நடக்கலாம்: ஒரு கற்பனை\n2020ல்இதுபோன்றசெய்திகளைநம்தினசரிகளில்படித்தாலும்படிக்கலாம். “இணையம்உபயோகிப்பதைஅரசு தடை செய்யும். இதுஅரசாங்கத்தின்செயல்பாடுகளுக்குஇடையூறாகஉள்ளது” எனமத்தியஅமைச்சர்பேட்டி. “பாகிஸ்தானுடன்பேச்சுவார்த்தைமீண்டும்தோல்வி” – பிரதமர் தமிழகமீனவர்கள்இலங்கைகடற்படையினரால்சிறைபிடிப்பு. இது தொடர்பாக தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் […]\nபோதும்டா சாமி…. ஆள விடுங்க\nஇன்று சிறு தொழில்களுக்கான ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டுத் தான் ஆரம்பித்தார்கள்.அழைக்கப்பட்டிருந்த முதன்மை விருந்தாளிகளில் ஒரு […]\nJanuary 20, 2012 அனுபவம் புதுமை\nஆம்புலன்ஸ் வண்டி வந்தால் எல்லோரும் வழி விடும் குணம் மட்டும் நம்மிடம் மாறாமல் இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடைய விஷயம். ஆனால் அதே சமயம், ஆம்புலன்ஸ் […]\nஎனக்கு நடந்த ஒரு விருந்தோம்பல்\nதமிழர்களின் சிறப்பில் ஒன்று விருந்தோம்பல். எனக்கு நடந்த ஒரு சம்பவம் இங்கே….. தொழில் சம்பந்தமாக வெளியூரில் வசிக்கும் ஒரு தமிழ் குடும்பத்தை நான் பார்க்க […]\n“100 இளைஞர்களை கொடுங்கள், நான் உலகத்தை மாற்றி காண்பிக்கிறேன்” என்ற பழமொழியை பலமுறை நாம் படித்தும், கேட்டும் உண்டு. சொன்னவர் நம் விவேகனந்தர் தான். […]\nமாண்புமிகு முதலமைச்சருக்கு ஒரு தமிழ் குடிமகன் எழுதும் கடிதம். எங்களின் எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் செவி கொடுப்பீர்களா என்று தெரியாது. இருந்தாலும், என் மனதில் தோன்றியவற்றை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2019-04-23T05:52:32Z", "digest": "sha1:OZ5RQWVB32X4ENWN2EFF4I3LNPPHSPJG", "length": 13214, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "கொழும்பில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News கொழும்பில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவ��் உயிரிழப்பு\nகொழும்பில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு\nகொழும்பு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் இருவர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தனர் என்று தெரியவந்துள்ளது.\nமேலும் இது தொடர்பாக காரொன்றில் வத்தளையிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மூவர் மீது மற்றொரு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால், இருவர் உயிரிழந்தனர்.\nஉயிரிழந்தவர்களுள் 33 வயதுடைய நபர் ஸ்டீவன் ராஜேந்திரன் என அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், மற்றைய நபர் மதி என்ற பெயரால் அழைக்கபடுபவரென்றும் குறித்த இருவருடனும் பயணித்த ஸ்டீவன் ராஜேந்திரனின் உறவினர் பெண் வழங்கிய தகவல் மூலம் தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.\nமேலும் கொட்டாஞ்சேனை- செல்லையா தோட்டத்தில் இடம்பெற்று வரும் ஹெரோய்ன் போதை வர்த்தகம் தொடர்பில் இரு குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று இடம்பெற்ற 8 வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு\nதெமட்டகொட வெடிப்பு சம்பவத்தில் மூன்று பொலிஸார் பலி\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபிரபலமான சங்கீரில்ல ஹோட்டடில் ஹோட்டலுக்கு காலை உணவுக்காக சென்றிருந்த பிரபல சமையல் வல்லுனர் சாந்தி மாயாதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள்...\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nகொச்சிக்கடை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை பரிசோதித்த போது, அதில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குறித்த பகுதியிலிருந்து பிரதேசவாசிகள்...\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டு\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nகொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் செயலிழக்கச் செய்யப்பட்ட வெடி குண்டு\nகொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் சிற்றூந்து ஒன்றில் பொதியில் இருந்து மீட்கப்பட்ட வெடி குண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை அதிரடி படை மற்றும் விமான படையினரால் குறித்த வெடி குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டடுள்ளதாக...\nமட்டக்களப்பில் துக்க தினம் அனுஷ்டிப்பு\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திங்கட்கிழமை (22) மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் வாழைமரம் நட்டுவெள்ளைக் கொடி கட்டி துக்கதினமாக...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nx வீடியோ படத்தின் சிறப்பு காட்சிகள்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ariyalur-student-anitha-role-in-juile/15125/", "date_download": "2019-04-23T06:38:12Z", "digest": "sha1:6QZNBTU6FT4QDZLUMBB4FQX3KUHMVVIC", "length": 8034, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "அரியலூா் அனிதாவாக மாறும் ஜூலி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அரியலூா் அனிதாவாக மாறும் ஜூலி\nஅரியலூா் அனிதாவாக மாறும் ஜூலி\nஅதிக���திப்பெண் பெற்றும் நீட் தோ்வால் உயிரிழந்த அரியலூா் மாணவி அனிதாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. வலைதளங்களிலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனா்.\nகடந்த கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வானது அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் அரியலூரைச் மாணவி அனிதா பிளஸ் 2 தோ்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும் நீட் தோ்வில் வெற்றி பெறமுடியவில்லை. அந்த மாணவி அனிதாவின் மருத்துவராகும் கனவு காணாமல் போனது. இதனால் மனமுடைந்து அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவமானது பெரிய தாக்கத்தை தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலும் இந்த தாக்கம் பற்றிக்கொண்டது.\nமருத்துவ மாணவி அனிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பெருமை சோ்க்கும் விதமாக அவரை பற்றிய ஒரு படம் உருவாக உள்ளது. அந்த படத்தை ஆர்.ஜே.பிக்சர்ஸ் யார்ல்மார்ட் பெருமையுடன் வழங்கும் Dr.அனிதா M.B.B.S என்ற தலைப்பில் தயாராக இருப்பதாக ஒரு போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. தற்போது அந்த போஸ்டரானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅனிதா ஸ்டெதஸ்கோப்புடன் ஒரு தாமரை மலரில் இருப்பது போல அந்த போஸ்டரில் உள்ளது. அதோடு டாக்டர் அனிதா எம்பிபிஎஸ்., பெண்ணல்ல அதையும் தாண்டி புனிதமானவள்… என்று எழுதப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் இந்த படத்தில் அனிதாவின் கேரக்டரில் நம்ம பிக்பாஸ் ஜூலி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமாகி அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்ட ஜூலி தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவா் தற்போது ஒரு படத்தில் நாயகியாகவும் நடிக்கிறார்.\nமனைவி மற்றும் 3 அழகான குழந்தைகள் – கணவன் செய்த வெறிச்செயல்\nதம்பியை சுட்டு கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்…\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் : புதிய பட அறிவிப்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட���டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2019/01/12154108/Modern-technologies-in-the-construction-industry.vpf", "date_download": "2019-04-23T06:43:20Z", "digest": "sha1:L62NG7SH3BVCEJGLYPZPVY2ELKPUQ5QV", "length": 17311, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modern technologies in the construction industry || கட்டுமான துறையில் நவீன தொழில் நுட்பங்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nகட்டுமான துறையில் நவீன தொழில் நுட்பங்கள்\nஒவ்வொரு புது வருட தொடக்கத்திலும் கட்டுமான துறையில் முக்கியமான பங்காற்றக்கூடிய நவீன மாற்றங்கள் பற்றி நிபுணர்கள் குறிப்பிடுவது வழக்கம்.\nஅந்த வகையில் 2019-ம் ஆண்டில் கட்டுமான உலகில் பிரதான இடத்தை பிடிக்க உள்ள சில தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.\nகட்டிட கலையில் நவீன முறைகள்\nகட்டிடக்கலை துறையில் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT), உள்ளார்ந்த சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, ஆற்றல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் இயக்கம் மற்றும் மேலாண்மை நடவடிக்கை ஆகிய நிலைகளில் தானியங்கி கட்டுமான தொழில்நுட்ப முறைகள் உலகளாவிய அளவில் பரவலான பயன்பாட்டில் இருந்து வருவது அறியப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிகள் காரணமாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் அதன் மேம்பாட்டு பிரிவுகள் ஆகியவற்றில் கட்டிடக்கலை நிபுணர்களின் அவசியம் அதிகரித்து வருகிறது.\nஆர்க்கிடெக்சர் மற்றும் அக்ரிகல்சர் ஆகிய இரு வெவ்வேறு துறைகள் ஒன்றிணைந்த புதிய அணுகுமுறையாக அக்ரிடெக்சர் (Agritecture) உள்ளது. அதாவது, நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுடன் மரம், செடி மற்றும் கொடிகள் வளர்ப்பு முறைகளுக்கு ஒருங்கிணைந்த திட்டமாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களில் பசுமை கட்டமைப்புகள் அமைப்பதற்கு ஏற்ற சாத்தியக்கூறாகவும் இந்த முறை நிபுணர்களால் கவனிக்கப்படுகிறது. குறைந்த இடப்பரப்புகளில் தோட்டம் மற்றும் உணவுப்பயிர் சாகுபடிக்கு இந்த முறை வழிகாட்டுகிறது. செங்குத்து தோட்டம் (Vertical Garden) மற்றும் ‘வேஸ்ட் வாட்டர் மேனேஜ்மெண்டு’ ஆகியவற்றில் இந்த முறையை பயன்படுத்தி பல நன்மைகளை பெற இயலும்.\nமேற்குறிப்பிட்ட நவீன தொழில்நுட்ப முறைகளில் ‘ட்ரோன்ஸ்’ என்ற ஆளில்லாமல் பறக்கும் குட்டி விமானங்கள் கட்டுமான திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளை பல்வேறு நிலைகளில் கண்காணிப்பு மேலாண்மை செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தொடர்ச்சியாக கட்டுமானப்பணிகள் குறித்த தகவல்களை படங்களாக சேமித்து வைக்கின்றன.\nஅதன் அடிப்படையில் கட்டுமான பணிகளை பல்வேறு கட்டங்களாக பிரித்து அறிந்து கொண்டு பணிகளை செய்து முடிக்க ‘ட்ரோன்கள்’ தக்க விதத்தில் உதவுகின்றன. குறிப்பாக, கட்டுமானப்பணிகள் முடிவடைந்த பின்னர் கட்டிட மதிப்பீட்டை ‘ட்ரோன்கள்’ மற்றும் ‘சென்சார்கள்’ மூலம் கணக்கிட முடியும்.\nவளர்ந்த நாடுகளில் எந்திர ரீதியான செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் (Artificial Intelligence -AI) கட்டிடக்கலை பணிகளின் செயலாக்கம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை மேற்கொள்வதில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. நகர்ப்புற உள் கட்டமைப்புகளுக்கான மாதிரி திட்டங்கள் மற்றும் அவற்றின் முப்பரிமாண தோற்றம் ஆகியவற்றில் இந்த தொழில்நுட்பம் தக்க துணையாக அமைகிறது.\nபல்வேறு வடிவமைப்புகளுக்கான கச்சிதமான முடிவுகளை விரைவாகவும், முன்னதாகவும் மேற்கொள்ள மெய்நிகர் உண்மை (Virtual Reality) மற்றும் புனைவு உண்மை (Augmented Reality) ஆகிய கூடுதல் அணுகுமுறைகள் பயனுள்ளதாக அமைந்துள்ளன.\nவளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் கட்டுமானம் மற்றும் கட்டிடக்கலை துறை எதிர்கால வளர்ச்சிக்கு அவசியம் என்ற நிலையில் நாடு முழுவதும் பல இடங்களில் அதற்கான கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. அதன் மூலம் இந்த தலைமுறை கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் தொழில் முறை வல்லுனர்கள் ஆகியோர் இன்றைய நவீன தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்த இயலும். மேற்கண்ட தொழில்நுட்பங்கள் இந்த புத்தாண்டு முதல் வரும் காலங்களில் கட்டுமான பொறியியல் மற்றும் கட்டுமானத்துறை ஆகியவற்றில் முக்கியமான இடத்தை பெற இருப்பதை வல்லுனர்கள் பலரும் சுட்டிக்காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது.\n1. நடுத்தர மக்களை கவரும் புற நகர் குடியிருப்பு திட்டங்கள்\nரியல் எஸ்டேட் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிச்சலுகைகளை அளித்துள்ள நிலையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு அவை நல்ல வாய்ப்புகளாக அமைந்துள்ளன என்ற கருத்தை பலரும் தெரிவித்துள்ளனர்.\n2. படரும் கொடி போன்ற சோலார் பேனல்கள்\nசமீப காலங்களில் புதிய தொழிற்சாலைகள், பெருகும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் புதிய தொழில் நுட்பத்தில் உருவான மின் சாதன பொருட்கள் ஆகியவற்றின் உபயோகம் காரணமாக மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது.\n3. ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கூடுதல் வீடுகள்\nபிரதம மந்திரியின் அனைவருக்கு வீடு திட்டத்தின் மூலம் 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 1 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n4. அஸ்திவார அமைப்பில் மூன்று நிலைகள்\nகட்டுமான அமைப்புகளுக்கான கடைக்கால் என்ற அஸ்திவார அமைப்பு என்பது அவற்றிற்கு முதலும் முக்கியமானதுமான பணியாகும்.\n5. வீட்டு மனைகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பு\nவீடு கட்ட தொடங்கும் முன்னரே மரம், செடி, கொடிகளுக்கான தக்க இடத்தை தேர்வு செய்து வளர்க்க ஆரம்பிக்கலாம்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154720-will-file-case-against-stalin-says-karur-admk-candidate-thambidurai.html", "date_download": "2019-04-23T05:57:34Z", "digest": "sha1:ABGOAQGSZSQ33ESXWMRIHB6MD6ODTCMX", "length": 19173, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`தேர்தல் முடிந்ததும் ஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்!' - தம்பிதுரை காட்டம் | Will file case against Stalin, says Karur ADMK candidate Thambidurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:10 (10/04/2019)\n`தேர்தல் முடிந்ததும் ஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்' - தம்பிதுரை காட்டம்\n`நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, தி.மு.க கட்சியின் தலைவர் ஸ்டால���ன் மீது வழக்கு தொடர்வேன்\" என்று கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்தார்.\nதமிழகத்தில் வரும் 18-ம் தேதி 17வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பல்வேறு கட்சிகள் சூறாவளி பிரசாரத்தை கிராமங்கள்தோறும் செய்து வருகின்றனர். கரூர் அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட வரவணை, சுண்டுகுழிப்பிப்பட்டி, குளத்தூர், வீரமலைபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் வாக்கு சேகரித்தார்.\nஅப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்,`` `எனக்கு 45 கல்லூரிகள் உள்ளன' என்று காங்கிரஸ் வேட்பாளரும், தி.மு.க-வினர்களும் பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் இதுபோல் பொய்ப் பிரசாரம் செய்து வரும் ஸ்டாலின் மீதும், தேர்தல் முடிந்த பிறகு வழக்கு தொடர்வேன். 'குஜிலியம்பாறை பகுதியில் வாக்கு சேகரிக்கும்போது பெண்களை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கூறியுள்ளார்' என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், அது முற்றிலும் பொய்ப் பிரசாரம். அதுபோல் நான் பேசவில்லை. தவிர, அதுபோல் பேசக்கூடிய தரம்கெட்ட அரசியல்வாதி நான் கிடையாது.\nஇரட்டை இலை சரித்திரம் பெற்ற சின்னம். இரட்டை இலையே வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஜோதிமணியைப் பற்றி, `திருமணம் செய்துகொண்டு வாழவேண்டும், இரண்டு மணி நேரம் அரசியலில் ஈடுபட்டால் போதும்' என்றார். அது தரக்குறைவான வார்த்தை இல்லையா. அதைக் கண்டிக்கவேண்டியதுதானே. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தோல்வி பயத்தில் உள்ளார். அதனால்தான், இஷ்டத்துக்கும் கண்டதையும் உளறுகிறார்\" என்று கூறினார்.\n''அக்கா கல்யாணம் வரை என் உணர்வுகளை அடக்கிக்கிட்டேன்... இப்ப'' - டிபன் கடை நடத்தும் தையல் நாயகி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=78&Itemid=61", "date_download": "2019-04-23T06:21:22Z", "digest": "sha1:FE6JDEZEZP4SCDLZDULU47PEYVHUDZR7", "length": 6570, "nlines": 91, "source_domain": "dravidaveda.org", "title": "நான்காந் திருமொழி", "raw_content": "\nவெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு\nதிண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்\nஎண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்குஎத்தனை போதும் இருந்தேன்\nநண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்\nகன்றுக ளோடச் செவியில் கட்டெறும் புபிடித் திட்டால்\nதென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்\nநின்ற மராமரம் சாய்த்தாய் நீபிறந் ததிரு வோணம்\nஇன்று நீநீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்\nபேய்ச்சி முலையுண்ணக் கண்டு பின்னையும் நல்லாதுஎன் னெஞ்சம்\nஆய்ச்சிய ரெல்லாம் கூடி அழைக்கவும் நான்முலை தந்தேன்\nகாய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்\nவாய்த்த புகழ்மணி வண்ணா மஞ்சன மாடநீ வாராய்.\nகஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து\nவஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே\nமஞ்சளும் செங்கழு நீரின் வாசிகை யும்நாறு சாந்தும்\nஅஞ்சன மும்கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்.\nஅப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து\nசொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ\nசெப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்\nசொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.\nஎண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி\nகண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே\nஉண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர் போலே\nவண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.\nகறந்தநற் பாலும் தயிரும் கடைந்துஉறி மேல்வைத்த வெண்ணெய்\nபிறந்தது வேமுத லாகப் பெற்றறி யேன் எம்பிரானே\nசிறந்தநற் றாய்அலர் தூற்றும் என்பத னால்பிறர் முன்னே\nமறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சன மாடநீ வாராய்.\nகன்றினை வாலோலை கட்டிக் கனிக ளுதிர எறிந்து\nபின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்\nநன்திறத் தேனல்லன் நம்பீ நீபிறந் ததிரு நல்நாள்\nநின்றுநீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்.\nபூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி\nகாணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்\nநாணெத் தனையு மிலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்\nமாணிக்க மேஎன் மணியே மஞ்சன மாடநீ வாராய்.\nகார்மலி மேனி நிறத்துக் கண்ண பிரானை யுகந்து\nவார்மலி கொங்கை யசோதை மஞ்சன மாட்டிய வாற்றை\nபார்மலி தொல்புது வைக்கோன் பட்டர் பிரான்சொன்ன பாடல்\nசீர்மல செந்தமிழ் வல்லார் தீவினை யாது மிலரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118033", "date_download": "2019-04-23T07:01:14Z", "digest": "sha1:R7COWUQJH4W7MTCANDLL7J4WJ6LH24N4", "length": 8319, "nlines": 65, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வாய்ப்பு தர வேண்டும் - கவர்னரை சந்தித்த பின் குமாரசாமி பேட்டி - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மா���ேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வாய்ப்பு தர வேண்டும் – கவர்னரை சந்தித்த பின் குமாரசாமி பேட்டி\nகர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.\n104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில், குமாரசாமி மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தற்போது கவர்னர் வாஜுபாய் வாலாவை சந்தித்தனர். அப்போது, ஆட்சியமைக்க தேவையான போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுத்தனர்.\nஇதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி கூறியதாவது:-\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கவர்னரிடம் கூறினோம். இரு தரப்பையும் சந்திக்க அவருக்கு உரிமை உள்ளது. நிலையான அரசை அமைக்கும் எண்ணிக்கை எங்களிடம் உள்ளது. 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடித்தத்தை அவரிடம் வழங்கினோம்.\nசட்டநிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கவர்னர் கூறினார்.இவ்வாறு குமாரசாமி கூறினார்.\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கவர்னர் மாளிகைக்கு அணிவகுத்து செல்ல முயன்றனர். ஆனால், அவர்கள் அனைவரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து, 10 பேரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.\nஇதற்கிடையே, ஒருவேளை எடியூரப்பாவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதால் காங்கிரஸ் மைசூர் சாலையில் உள்ள சொகுசு விடுதியில் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகவர்னரை சந்தித்த பின் குமாரசாமி பேட்டி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி வாய்ப்பு தர வேண்டும் 2018-05-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1245356.html", "date_download": "2019-04-23T05:54:45Z", "digest": "sha1:HY6AH5ISSJ77HFOL6P6ZPI37FRXLXBHE", "length": 11847, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வங்காளதேசத்தில் புதிய சட்டம் வருகிறது – ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை…!! – Athirady News ;", "raw_content": "\nவங்காளதேசத்தில் புதிய சட்டம் வருகிறது – ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை…\nவங்காளதேசத்தில் புதிய சட்டம் வருகிறது – ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை…\nவங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘விலங்குகள் நலச்சட்டம்’ விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்ததது.\nஇந்த நிலையில் 1920-ம் ஆண்டு சட்டத்தை அடிப்படையாக கொண்டு புதிய வரைவு சட்டம் ஒன்றை வங்காளதேச அரசு உருவாக்கி உள்ளது. இது ‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என அழைக்கப்படுகிறது. முறையான காரணங்கள் இன்றி ஒரு நாள் அல்லது அதற்கு மேல் நாயை கட்டிப்போடுவது தண்டனைக்குரிய குற்றம் என இந்த சட்டம் கூறுகிறது. இதனை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லுவது மற்றும் மத சடங்குகளுக்காக விலங்குகளை பலி கொடுப்பது போன்றவற்றை குற்றமாக இந்த புதிய சட்டம் கருதவில்லை.\nஇந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரபேலுக்கும், ராகுல் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை – ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு..\nபாராளுமன்ற தேர்தலையொட்டி 5 கோடி வீடுகளில் பா.ஜனதா கொடி ஏற்றும் பிரமாண்ட திட்டம்..\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்���ுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்-…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி 5…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய பெண்..\nபயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் இன்று அஞ்சலி\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய…\nபயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் இன்று அஞ்சலி\nதாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்\nபாதுகாப்பை ஏற்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம்…\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nபாராளுமன்றத்தில் விசேட அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.herbalhealth.navarasam.com/2014/12/blog-post_51.html", "date_download": "2019-04-23T06:58:04Z", "digest": "sha1:J35V5JTPREJOUX5OYHU6MDT5QEXYJNQY", "length": 15003, "nlines": 119, "source_domain": "www.herbalhealth.navarasam.com", "title": "Herbal Health: சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..! ரூ.10ல்", "raw_content": "\nசனி, 13 டிசம்பர், 2014\nஇன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.\nஇதனால் உண்டா���ும் வலிய...ானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.\nஎனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன்,\nஆனால் வலியின் அளவுகூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.\nஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.\nமருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார்.\nசரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை,\nஉங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.\nசரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன்.\nஇத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,\nவாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன்,\nஇருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.\nஎனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்\nஅந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).\n( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்,\nஇன்னும் அதிகமாக குடிக்கமுடிந்தால் நலம்.\nநான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன்,\nவலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.\nகல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும்,\nஅதன் பின் சிறுநீர் பையிலிரு��்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,\nபயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,\nஅப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும்.\nகற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்துரத்தமும் வரலாம்,\nஒரு நாளில் சரியாகிவிடும்.மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.\nஅதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...\nஇனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.\nதினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.\nசிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணைய தளத்தில் படித்ததில் சில :\nஇந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)\nஅடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.\nஇந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.\nஇந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.\nநீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.\nஇளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.\nவாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.\nமேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.\nபின் குறிப்பு 1 :\nகல் ஏற்பட்ட பின் வலியை பொருக்க��ுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.\nஇந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம்.\nஇதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்\nவியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly ...\nமூலத்தை ஓட ஓட விரட்டும் துவரை..\nஉடல் எடையைக் குறைக்க உதவும் இந்திய உணவுகள்\nஓட்ஸ் என்னும் அரக்கன். அதிர்சிக்குரிய தகவல்\nமண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி\nநோய் நொடியின்றி வாழ ஊட்டச்சத்துக்கள் 10\nமழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்\nஉடல் எடை குறையும்...ஆனா குறையாது\nமகத்துவம் நிறைந்த மூலிகை மருத்துவம்\nஉங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்\nஉடல் சூடூ தணிக்க - மிளகு, பூண்டு மற்றும் நல்லெண்ண...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2017/08/blog-post_17.html", "date_download": "2019-04-23T06:10:51Z", "digest": "sha1:2ACMMDKOSLGVU4AP6N4GPIAVV3LUDJ7H", "length": 8341, "nlines": 148, "source_domain": "www.kimupakkangal.com", "title": "'சிறு'கதையாடிகள் - இரண்டாம் அத்தியாயம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் படைப்புகள் 'சிறு'கதையாடிகள் - இரண்டாம் அத்தியாயம்\n'சிறு'கதையாடிகள் - இரண்டாம் அத்தியாயம்\n'சிறு'கதையாடிகளின் இரண்டாம் அத்தியாயம். முன்னோடிகளில் ஒருவருடைய சிறுகதைத் தொகுப்பை வாசித்து நண்பர்களுடன் உரையாடுவது போன்று நூலைப் பற்றி முழுதாக எழுதலாம் என்று முடிவெடுத்து ஆரம்பித்தேன். முன்னோடிகளை வாசிக்கவும் அதை விரிவாக எழுதவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நிறைய கற்றுக் கொள்ளவும் முடிகிறது. எழுத்தளவில் சுயபரிசீலனையிலும் ஆழ்த்துகிறது. வாசகனாகவும் என்னை செப்பனிடுகிறது. சமீப காலங்களில் எழுதுவதில் ஒரு சோம்பல் தொற்றிக் கொண்டிருக்கிறது. விரைவில் அதைக் களைய ஆசைகொள்கிறேன். இப்போதைக்கு ஜி.நாகராஜன் என்னும் சிறுகதையாடி சார்ந்த எனது பார்வை.\n1 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இது���ான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஎனக்கு பன்னிரெண்டாம் வகுப்புவரை அறிவியலின் மேல் அதீத ஆர்வம் இருந்து வந்தது. என்ன ஆனதோ தெரியவில்லை கல்லூரிக்கு வந்தபின் அது கொஞ்சம் தூங்கிவி...\nஅன்று நான் கோயமுத்தூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். என்னுடைய விடுதிக்கு தேவையான அனைத்தினையும் வாங்கிக் கொண்டு அப்பாவின் அந்த கால ஸ்கூட்டரி...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\n'சிறு'கதையாடிகள் - இரண்டாம் அத்தியாயம்\nஉதிரிகளின் நாடகம் - காலச்சுவடு\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2017/08/blog-post_37.html", "date_download": "2019-04-23T06:29:57Z", "digest": "sha1:EKB3CEP5PCJZ2X4I55UNGLSNOQHQWCOA", "length": 5144, "nlines": 86, "source_domain": "www.meeran.online", "title": "Mozhiyai pattri - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilucc.com/2016/10/27/psalm-136/", "date_download": "2019-04-23T06:42:35Z", "digest": "sha1:C6LL7YROCME5TPIVZYQHU3WSTI27FKXK", "length": 2968, "nlines": 87, "source_domain": "www.tamilucc.com", "title": "Psalm 136 | Chicago Tamil Church", "raw_content": "\n1 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136 :1\nPsalm 136: 15, 16 15. பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.16. தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. But tossed Pharaoh and his army into the Red Sea,\nநம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது [சங்கீதம் 136 : 23]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3392-zimbabwe", "date_download": "2019-04-23T06:27:07Z", "digest": "sha1:HLHSOUYGZEFQKAJ7AG4D4F6LWALVWNO4", "length": 23060, "nlines": 275, "source_domain": "www.topelearn.com", "title": "இந்தியா Zimbabwe வை வீழ்த்தியது.", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇந்தியா Zimbabwe வை வீழ்த்தியது.\nஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது.\nஇதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் வீராட் கோஹ்லி களத்தடுப்பை தெரிவு செய்தார்.\nஇந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புஜாராவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆந்திராவைச் சேர்ந்த அம்பதி ராயுடு, இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனக்தத் ஆகியோர் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர்.\nஜிம்பாப்வே அணிக்கு சிபண்டா, சிக்கந்தர் ஜோடி நிதான தொடக்கம் அளித்தது. வினய் குமார், முகமது சமியின் வேகத்தை இந்த ஜோடி எளிதாக சமாளித்தது. நீண்ட நேரத்திற்கு பின் சிபண்டா 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nபின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ந���லைத்து நின்று ஆடிய சிக்கந்தர் அரைசதம் கடந்து 83 ஓட்டங்களும், சிகும்பரா 43 ஓட்டங்களும் எடுக்க ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 228 ஓட்டங்கள் எடுத்தது.\nஇந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அமித் மிஸ்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.\nஇந்திய அணிக்கு தவான், ரோகித் ஜோடி தொடக்கம் கொடுத்தது. ஜார்விஸ் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி அடித்த தவான் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மாவும் 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nபின்னர் வந்த அணித்தலைவர் கோஹ்லி பொறுப்புணர்ந்து செயல்பட்டார். இவர் சிகும்பரா பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். பின் ராயுடுவுடன் இணைந்து ஒன்றிரண்டு ஓட்டங்களாக சேர்த்தார்.\nமசகாட்சா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அம்பதி ராயுடு, ஒரு நாள் அரங்கில் தனது முதல் அரை சதம் கடந்தார். மறுமுனையில் ஜார்விஸ், சத்தாரா ஓவரில் கோஹ்லி தலா ஒரு பவுண்டரி அடித்தார்.\nதொடர்ந்து அசத்திய கோஹ்லி, முடாம்போட்சி ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசி ஒரு நாள் அரங்கில் தனது 15வது சதத்தை கடந்து 115 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.\nமுடிவில், இந்திய அணி 44.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 230 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயுடு 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வ\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறு\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் ப��்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\n9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டிய\n109 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுத\nஅயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டிய\nஇந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பய\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஒருநாள் தொடர் இந்தியா வசம்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அ\n169 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்த\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களி\nஇந்தியா வீரர் ஜடேஜாவுக்கு அபராதம்\nபெங்களூருவில் இந்தியாவின் விளையாட்டு உணர்வு பெரிது\n350 ஓட்டங்களைத் துரத்தியடித்த இந்தியா\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நாக்பூரில் நே\nஅல்கொய்தாவின் அடுத்த இலக்கு இந்தியா\nஅல் கொய்தாவின் முக்கிய தலைவர்களை வீழ்த்திவிட்டதால்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால\n130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆபிரிக்க\nமுதல்முறையாக உலகக்கிண்ண போட்டியில் சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்ச\nவரலாற்று சாதனையை பதிவு செய்தது இந்தியா\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக இந்தியா அன\nஇந்தியா செல்ல பாகிஸ்தான் அணிக்கு அனுமதி\nசாம்பியன்ஸ் ���ீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அ\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கில\nயுக்ரெயினில் இலங்கையர்களுக்கு இந்தியா பாதுகாப்பு\nயுக்ரெயினின் கிழக்கு பிராந்தியத்தியத்தில் உள்ள பல்\nஇடைமறிவு ஏவுகணையை பரிசோதித்தது இந்தியா\nஎதிரி நாட்டு ஏவுகணையை மிக உயரத்தில் இடைமறித்துத் த\n20க்கு இருபது உலகக் கிண்ணம், இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 20க்க\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுதலில் இந்தியா முதல் இடம்(LIST)\nசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் இருப\nஆஸ்திரேலியாவிடம் ஆட்டம் கண்டது இந்தியா\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் புனேயில்\nபைலின் புயல் தாக்குதலை எதிர்நோக்கி இந்தியா\nஇந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும\nWeb Camera வை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு இதோ ஓர் ஐடியா\nஇணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகி\nஇங்கிலாந்து Vs இலங்கை; 2வது போட்டியும் இலங்கை வசம்\nபிரபல மெசேஜ் அப்பிளிக்கேஷனுக்கு தடை 30 seconds ago\nபார்லி தண்ணீர் குடியுங்கள் 37 seconds ago\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ் 42 seconds ago\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து 49 seconds ago\nபழைய Tyre களை கொண்டு Road போடலாம்: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு 55 seconds ago\n48 மணி நேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிகட்டிடம் 1 minute ago\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/07/29/hiring-at-tcs-infosys-wipro-down-6-001260.html", "date_download": "2019-04-23T06:14:49Z", "digest": "sha1:OXY6R4I2KPM2H67U35ROHDJ3JXUDU2OV", "length": 16756, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடி துறையில் வேலைவாய்ப்பு 60% குறைந்தது!! | Hiring at TCS, Infosys and Wipro down by 60% in June quarter - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடி துறையில் வேலைவாய்ப்பு 60% குறைந்தது\nஐடி துறையில் வேலைவா���்ப்பு 60% குறைந்தது\nஒழுங்கீனமான நிறுவனங்களில் Air India முதலிடம்..\n1.5 லட்சம் அஞ்சலங்கள் நவீனமயமாக்கல்.. அஞ்சல் துறையின் ஒங்கிணைந்த வளர்ச்சி நாட்டின் நன்மைக்கே\nபொன் விழா கொண்டாடும் டிசிஎஸ் நிறுவனம்... தங்கம் எதிர்பார்த்த ஊழியர்கள் - வாட்ச் கொடுத்த நிர்வாகம்\n 15 காலாண்டுகளில் இல்லாத வளர்ச்சி..\nஇந்தியாவின் பொருளாதார மந்த நிலையால் ஐடி துறையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனம் 2013-14 நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில் வெறும் 3,400 நபர்களை மட்டுமே பணியில் அமர்த்தியுள்ளது. இதனால் இத்துறையின் வேலை வாய்ப்புகள் ஏப்ரல்- ஜூன் காலாண்டில் சுமார் 60% குறைந்துள்ளது.\nகடந்த வருடத்தில் இதே காலாண்டை ஒப்பிடுகையில், இந்த முன்று நிறுவனங்களில் சுமார் 8,700 நபர்களை பணியில் அமர்த்தி உள்ளது.\nஇந்த அறிக்கையின் படி கடந்த ஆண்டு சுமார் 4,962 நபர்களை பணியில் அமர்த்திய டிசிஎஸ் நிறுவனம், இந்த வருடம் 1,390 நபர்களை மட்டுமே சேர்த்துள்ளது.\nஇன்போசிஸ் நிறுவனம் கடந்த வருடம் இதே காலாண்டில் 1,157 ஊழியர்களை பணியில் அமர்த்தியது, ஆனால் இந்த 575 நபர்களை மட்டுமே பணியில் சேர்த்துள்ளது.\nவிப்ரோ தனது ஐடி சேவை துறையில் கடந்த வருடம் 2,600 நபர்களை பணியில் அமர்த்தியது. ஆனால் இந்த வருடம் 1,496 ஊழியர்களை சேர்த்துள்ளது.\nமேலும் இந்த மூன்று நிறுவனங்களும் 2013-14 வருடத்தின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச் மாதத்தில்) சுமார் 16,500 நபர்களை பணியில் அமர்த்தியது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: tcs wipro infosys டிசிஎஸ் இன்போசிஸ் விப்ரோ வேலைவாய்ப்பு\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\n ஒன்றுக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி ஜியோ & இ-காமர்ஸில் முதலீடு செய்ய 70,000 கோடி வேண்டுமாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/resignation/", "date_download": "2019-04-23T06:58:51Z", "digest": "sha1:SBSHNCUINBVIZOBBM3FIQ4ZJDYDTGC3F", "length": 3576, "nlines": 52, "source_domain": "www.cinereporters.com", "title": "Resignation Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nபார்த்திபன் ஏன் ராஜினாமா செய்தார்\n: எடப்பாடியை வீழ்த்த தினகரன் எடுத்திருக்கும் ஆயுதம்\nராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு செக்: ராஜினாமா செய்வாரா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/imran-khan/", "date_download": "2019-04-23T07:03:36Z", "digest": "sha1:QFFSP67YIHZYO5XQ7TRU3O6NRXXZSXPA", "length": 10999, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "இம்ரான் கான் இந்தியாவிடம் கற்று கொள்ளும் நேரமிது- ஓவைசி | imran khan | nakkheeran", "raw_content": "\nஇம்ரான் கான் இந்தியாவிடம் கற்று கொள்ளும் நேரமிது- ஓவைசி\nநாட்டில் போலிஸாரின் உயிர் பலியை விட பசுக்களுக்கு சிலர் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என நடிகர் நசிருதீன் ஷா சமீபத்தில் பேசினார். இது சர்ச்சையை கிளப்பியது.\nஇதனை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் லாஹூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, சிறுபான்மையின மக்களை எப்படி நடத்த வேண்டும் என நாங்கள் மோடி அரசுக்கு காண்பிப்போம். இந்தியாவில், சிறுபான்மையினர் மற்ற குடிமக்களுக்கு இணையாக நடத்தப்படுவதில்லை என மக்கள் கூறி வருகின்றனர் என்று பேசினார்.\nஇந்நிலையில், அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இத்திஹதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பின் தலைவர் அசாதுதீன் ஓவைசி டுவிட்டரில் தெரிவிக்கும்போது, இந்தியாவின் உள்ளடக்கிய அரசியல் மற்றும் சிறுபான்மையோருக்கான உரிமை ஆகியவை பற்றி கான் கற்று கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அரசியலமைப்பின்படி, அந்நாட்டில் ஜன��திபதியாக ஒரு முஸ்லிம் நபரே வரமுடியும். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த பல்வேறு ஜனாதிபதிகள் உள்ளனர். உள்ளடக்கிய அரசியல் மற்றும் சிறுபான்மையினருக்கான உரிமை ஆகியவை பற்றி எங்களிடம் இருந்து கான் சஹாப் கற்று கொள்ளும் நேரமிது என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nலிபியாவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு சிறப்பு ஏற்பாடு\nஇலங்கை மக்களுக்கு மலாலா டிவீட்\nஇலங்கையில் உள்ள இந்தியா விசா விண்ணப்ப மையம் இரு நாட்களுக்கு மூடப்படுகிறது\nவாக்கு செலுத்தப்போகும்போது சரியான அளவில் பேருந்துகள் இருக்காததற்கு என்ன காரணம்\nதேர்தல் அதிகாரி மீது சரமாரி தாக்குதல்... (வீடியோ)\nகோமியத்தால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்- பாஜக வேட்பாளர் கூறிய ரகசியம்...\n’நான் அதிர்ஷ்டசாலி...’ -பிரதமர் மோடி\nதொடங்கியது 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு...\nஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறாது\nதைரியமிருந்தால் மோடி இதனை செய்து காட்டட்டும்- ராகுல் காந்தி சவால்\nலிபியாவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு சிறப்பு ஏற்பாடு\nராகுலின் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டு; விசாரணைக்கு பின்னர் வேட்புமனு ஏற்பு\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\n வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறியால் டென்ஷனில் அதிமுக\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhilarasanpoems.blogspot.com/2010/12/%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AA.html", "date_download": "2019-04-23T06:58:56Z", "digest": "sha1:TNJMB4OS4Y7HMUFSL5M54GEELGU6O43E", "length": 8127, "nlines": 92, "source_domain": "ezhilarasanpoems.blogspot.com", "title": "\"எழில் அரசன்\" கவிதைகள்: என் காதல் பரிதவிப்பு...!", "raw_content": "\nவிண்னைத் தொட்டுச் சென்றேன��� - பெண்னே.\nஉன்னை கண்ணால் எட்டும் வரை...\nதரணியிலே தவழ விட்டான் என்னை...\nபல தடவை எழுந்து நிற்கிறேன்\nபள்ளத்தில் வீழ்த்திய - உன்\nகாதல் பிச்சை - நீயும்\nநான் விண்னைத் தான்டிப் போகாமல்\nமாகராணியே அனுமதிக்கவில்லையே - அதுவும்\nஉன் ராட்சியத்தை ஆழ்வதற்காக அல்ல\nபெண்னே நீ என்னைச் சிறையெடு - உன்\nஇருண்ட ஆயுள் சிறையிலேயே - வாழ்ந்து\nஉன் அருகிலேயே மாய்ந்து விடுவேன்...\nBY : எழில் அரசன்.\nமீன் பாடும் தேன் நாடாம் மட்டு மா நகரில் இருந்து கல்வி, கலை, இலக்கியம், நகைச்சுவை, விந்தைகள், கலாசாரம், பாரம்பரியம், சமயம் தொடர்பான நடப்புக்களை அறிந்து கொள்ள இங்கே நுளையுங்கள்...\nஎன்றும் கலக்கலாக, சந்தோசமாக கேளுங்கள் உங்கள் குடும்ப வானொலி வர்ணம்.\nஉங்கள் இல்லத்தில் இடம்பெறும் மங்கள நிகழ்வுகளை அதி நவீன டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோக்களாக பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரு இடம் தனு டிஜிட்டல் மீடியா இல: 12, இருதயபுரம் மட்டு நகர்\n\"தொடரும் வெற்றி இலக்குகளுடன்\" எஸ்.எஸ்.அமல் (ஏருர் அமரன்) BA(Hons) Sp.in Tamil Dip.in Psy\nகிழக்கிலங்கையின் பிரபல ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் அவர்களின் க.போ.த உயர்தர மாணவர்களுக்கான தமிழ் பாட விரிவுரைகள் ஃப்ரில்லியண்ட் (மட்டு நகர்), அமரா(செங்கலடி) ஆகிய கல்லூரிகளில் நடைபெறுகின்றன.\nஅதிவேக இணையப் பாவனைக்கு நாடுங்கள்..\nஇல:432# புதிய கல்முனை வீதி, நாவற்குடா, (தொழில்நுற்பக் கல்லூரிக்கு அருகாமையில்) மட்டக்களப்பு.\nமாட்டு நகரில் மகத்தான பல சதனைகளைப் படைக்கும் மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் கல்விக் கல்லூரியில் நீங்களும் இணைந்து வெற்றியடையுங்கள். ஆனந்தா கல்விக் கல்லூரி தமாரைக் கேணி வீதி, அரசடி, மட்டக்களப்பு.\nA/L வர்த்தக துறை மாணவர்களுக்கு...\nமட்டு நகரை ஆழும் மூவேந்தர்களின் வழிகாட்டலில் . இப்பொழுது ஆனந்தா கல்லூரியில் .. கணக்கீடு:- எ - பாலா வணிகக் கல்வி :- எஸ். அனோஜன் பொருளியல் :- டி.டி.நிதன் .\nமட்டு நகரில் அதி நவீன தொழில் நுட்பத்திலும் உயர் தரத்திலானதுமான உங்கள் டிஜிட்டல் பிரின்டிங் தேவையை குறைந்த செலவில் பூர்த்தி செய்ய நாடவேண்டிய ஒரே நிறுவனம் ஆதித்யா டிஜிட்டல் பிரின்டிங்ஸ்..258/3, திருமலை வீதி, மட்டக்களப்பு..\nமட்டு நகரின் பிரபல ஆசிரியர் திரு.தனஞ்ஜெயன் அவர்களால் வடிவமைக்கப்பட்ட...\nA/L மாணவர்களுக்கான அளவையியல், G.A.Q மாணவர்களுக்கான மெய்யியல் பாடங்கள் த��டர்பாக விரிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23674", "date_download": "2019-04-23T06:57:05Z", "digest": "sha1:ZTFQ3LN6KTR3HCFUBK4ILQ5NNPNGEPZ3", "length": 6688, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வருசநாடு கிராமத்தில் வேணி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருவிழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nவருசநாடு கிராமத்தில் வேணி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருவிழா\nவருசநாடு: வருசநாடு கிராமத்தில் உள்ள வேணிஅம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வருசநாடு கிராமத்தில் வேணி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது, இதில் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, நவக்கிரக பூஜை ,பூரண பிரதிஷ்டை, விநாயகர் பூஜை தீபாராதனை காட்டுதல், கோபுர கலசம் புனித தீர்த்தம் தெளித்தல், அன்னதானம் ,போன்ற நிகழ்ச்சியில் நடைபெற்றன.\nஇதில் வருசநாடு ஒக்கலிகர் மகாஜன சமுதாயத் தலைவர் வேணிராஜ் தலைமை வகித்து பேசினார், துணைத் தலைவர் கோபி, பொருளாளர் ராமு மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதில் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இது நான்காவது கும்பாபிஷேக திருவிழாவாகும். இத்திருவிழாவில் வாலிப்பாறை, வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, கண்டமனூர், சின்னமனூர், ஓடைப்பட்டி, கம்பம், திண்டுக்கல், மதுரை போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசப்தஸ்தான விழாவையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோயில் சுவாமி ஏழூர் புறப்பாடு\nகாந்தி மாநகர் காமாட்சியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா\nலிங்கனூர் பட்டத்தரசி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nதிருப்புத்தூர் அருகே புரவி எடுப்பு விழா\nநத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நக��ச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6703", "date_download": "2019-04-23T07:02:47Z", "digest": "sha1:WOXSPGWCYNIVEKZZUXSD7BE7DVAQNYYJ", "length": 6168, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "வேர்க்கடலை புட்டு | Peanut pudding - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nபுட்டு மாவு - ஒரு கப்\nகடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்\nபச்சை வேர்க்கடலை - கால் கப்\nகடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்\nதேங்காய்த் துருவல் - சிறிதளவு\nமஞ்சள்தூள் - 2 சிட்டிகை\nஎண்ணெய், காய்ந்த மிளகாய், உப்பு - தேவையான அளவு\nவேர்க்கடலையை 10 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து எடுக்கவும். புட்டு மாவுடன் 2 சிட்டிகை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறவும். இந்தக் கலவையை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறிய பிறகு உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த வேர்க்கடலை, உதிர்த்த புட்டு, மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்துப் புரட்டவும். மேலே தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.\nவேகவைத்த புட்டு மாவுடன்... வேகவைத்த வேர்க்கடலை, நாட்டுச் சர்க்கரை, சிறிதளவு நெய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்தால்... இனிப்பு புட்டு ரெடி.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nட்ரை கலர் பருப்பு உசிலி\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் ப��ராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2019/01/my-photo-phone-dialer.html", "date_download": "2019-04-23T06:28:35Z", "digest": "sha1:FPYFUNJOYLOFJHG2HUFDPPEIRQFU667M", "length": 7993, "nlines": 117, "source_domain": "www.meeran.online", "title": "My photo phone dialer - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://sanandkumar.com/?paged=6", "date_download": "2019-04-23T06:47:39Z", "digest": "sha1:LMCVDBCDO7AHFZS5G3B5MHOEBU53HPJ6", "length": 4541, "nlines": 55, "source_domain": "sanandkumar.com", "title": "ஆனந்த் செங்கோட்டையன் – Page 6 – என் எண்ணங்கள், எழுத்துகளாக", "raw_content": "\nஎன்ன பாவம் செய்தது கோவை\nகோவை நன்றாக தானே இருக்கிறது இருந்தது. அப்புறம் என்ன பிரச்சினை என்கிறீர்களா இருந்தது. அப்புறம் என்ன பிரச்சினை என்கிறீர்களா வருகிறதே “தமிழ் செம்மொழி மாநாடு” அது தான் பிரச்சனை. எப்படி என […]\nகுழந்தைகளா இல்லை அம்பானியின் க்ளோனிங்கா\nஇன்று எனது வேலையின் சம்பந்தமாக இரு பெற்றோர்களை (குடும்பங்களை) சந்திக்க வேண்டி இருந்தது. கல்வி துறை சம்பந்தமாக என் தொழில் இருப்பதால், தினமும் பல […]\nஅட நம்ம சிம்புவா இது… நல்ல தேர்ந்த நடிப்பு, சரியான தேர்வு. படம் முடிந்து வெளியே வரும் பொழுது, எதோ ஒரு உணர்வுபூர்வமாக இருக்கிறது. […]\nகலைஞர், மாபெரும் சக்தியாக சமீபத்தில் உருவெடுத்து இருக்கிறார���. அசைக்க முடியாத கட்சியாக தனது கட்சியை நிலை நிறுத்தி இருக்கிறார். குடும்ப பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து […]\nபல கோடி வர்த்தகம், கோடி கணக்கான ரசிகர்கள், எதுவும் லட்சங்களில் இல்லை….எல்லாம் கோடியில் தான்.. அப்போ அதன் வருமானம் யார் இந்த லலித் மோடி யார் இந்த லலித் மோடி\nMarch 14, 2010 விளையாட்டு\n73000 கோடிகள் தமிழ்நாட்டின் கடன் ஒவ்வொரு தமிழனுக்கும் ரூ.10000. (தினமலர் செய்திகள்) இது தினமலரின் முதல் பக்க செய்தி (மார்ச் 14, 2010). விரிவாக […]\nநண்பர்களே, எனக்கு எழுதுவதில் மிகப்பெரிய ஆர்வம். ஆனால் இதுவரை நான் எழுதியது இல்லை. நிறைய படிப்பேன், படிக்கும்பொழுது நாமும் இது போல எழுத வேண்டும் […]\nMarch 14, 2010 அனுபவம் புதுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/02/01/maruti-suzuki-sales-dip-10-january-002071.html", "date_download": "2019-04-23T06:14:59Z", "digest": "sha1:Z64SZZ65GABPVPTTBD64NLYCNSKJVSX4", "length": 17040, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விற்பனையில் 10 சதவீத சரிவு!! அதிர்ச்சியில் மாருதி சுசூகி... | Maruti Suzuki sales dip 10% in January - Tamil Goodreturns", "raw_content": "\n» விற்பனையில் 10 சதவீத சரிவு\nவிற்பனையில் 10 சதவீத சரிவு\nஒழுங்கீனமான நிறுவனங்களில் Air India முதலிடம்..\nஇந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்களுமே மாருதி தானா..\nமூன்று மாதத்தில் 1500 கோடி நிகர லாபம் பார்த்த மாருதி சுஸிகி.. ஆனா டார்கெட் மிஸ் ஆயிடுச்சே..\nவிற்பனையில் பட்டையைக் கிளப்பும் மாருதி ஷிப்ட்..\nமும்பை: இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி வெள்ளிகிழமை ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டது. இதில் இந்நிறுவனத்தின் விற்பனை சார்ந்த பல முக்கிய தகவல்களுடன் வெளியிட்டது. இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தின் காலத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை 10.3 சதவீதம் சரிவடைந்துள்ளது.\nமேலும் உள்நாட்டு விற்பனை 6.3 சதவீதம் குறைந்துள்ளது, 2013ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சுமார் 96,569 கார்களை விற்ற மாருதி சுசூகி நிறுவனம் கடந்த வருடம் இதே காலத்தில் 1,03,026 கார்களை விற்றது குறிப்பிடதக்கது. இந்நிறுவனத்தின் பிரபலமான தயாரிபான மாருதி 800, ஆல்டோ, ஏ-ஸ்டார், வோகன் கார்களின் விற்பனை 17 சதவீதம் குறைந்துள்ளது.\nமேலும் ஸ்ப்டு, எஸ்டிலோ, ரிட்ஸ் கார்களின் விற்பனை 1.9 சதவீதம் உயர்ந்து 24473 கார்கள் விற்பனையானது. இந்த காலாண்டிலும் காசஹி கார் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.\nமாருதி சுசூகி தயர��ப்புகளான ஜிப்ஸி, கிரண்டு விடாரா மற்றும் எர்டிகா கார்களிந் விற்பனை 21.9 சதவீதம் அதிரடியாக குறைந்தது கடந்த வருடம் 6095 கார்களை விற்பனை செய்த இந்நிறுவனம் இவ்வருடம் வெறும் 4,763 கார்களை மட்டுமே விற்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: maruti suzuki sales car production profit loss மாருதி சுசுகி விற்பனை கார் உற்பத்தி வீழ்ச்சி லாபம் இழப்பு\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி ஜியோ & இ-காமர்ஸில் முதலீடு செய்ய 70,000 கோடி வேண்டுமாம்..\nJet airways-க்கு கடன் கொடுத்து பயண் இல்லை.. Air India வாங்கிக் கொள்ளட்டுமே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/14689/pasi-paruppu-payasam-in-tamil.html", "date_download": "2019-04-23T06:17:20Z", "digest": "sha1:45BOXRS5H3DYN2P5TNYPYAJNPSEA53DV", "length": 4498, "nlines": 125, "source_domain": "www.awesomecuisine.com", "title": " பாசிப்பருப்பு பாயாசம் - Pasi Paruppu Payasam Recipe in Tamil", "raw_content": "\nபாசிப் பருப்பு – இரண்டு கப்\nநெய் அல்லது எண்ணெய் – ஒரு தேகரண்டி\nதேங்காய் – அரை கப்\nகசகசா – அரை ஸ்பூன்\nபால் – முன்று கப்\nவெள்ளம் கரைச்சல் – ஒன்றை கப்\nஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்\nநெய்யில் வருத்த முந்திரி திராட்சை –பத்து\n(தேங்காய் , முந்திரி, கசகசா)\nபாசிப் பருப்பபை நன்றாக கழுவி தண்ணீர் உற்றி குக்கரில் போட்டு இரண்டு விசில் வந்தவுடன் எடுத்து மிக்ஸ்யில் ஒன்றும் பாதியாக அரைக்கவும். பின்பு ஒரு பாத்திரதை சூடாக்கி, நெய் அல்லது எண்ணெய் ஒரு தேகரண்டி ஊற்றி, அரைத்த பாசிப்பருப்பு விழுதை இதனுடன் சேர்த்து கிளறவும்.\nபின்பு அரைத்த தேங்காய் , முந்திரி, கசகசா விழுதை போட்டு கிளறவும். பின்பு பால், வெள்ளம் கரைச்சல் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.\nபிறகு ஏலக்காய் தூள், வருத்த முந்திரி, திராட்சை இதனுடன் சேர்த்து இரக்கவும். அசத்தலான பாசிப்பயிறு பாயாசம் உங்களுக்கு தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-23T06:52:30Z", "digest": "sha1:A6WGKTJLJZ53COO6VXBDLSSGL7H4OZPM", "length": 8826, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "சீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க தேசிய தலைவர் வாக்கினை பதிவு செய்தார்\nமனதை உருக்கும் குண்டு தாக்குதல் – கண்ணீரில் மூழ்கியது நீரகொழும்பு\nதலைமன்னாரில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது\nதீவிரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்க தயார்\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்காக சீன நிறுவனத்திடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் 19ஆம் திகதி (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்படவுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியினர் முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.\nகடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்காக சீன நிறுவனம் ஒன்று 7.6 பில்லியன் ரூபாவினை வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் கடந்த மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்த செய்தி தென்னிலங்கை அரசியல் தரப்பில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில், இவ்விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்றத்தில் எங்கள் குரலும் ஒலிக்க வேண்டும் : திருநங்கை ராதா\n“நாடாளுமன்றத்தில் எங்கள் குரலும் ஒலிக்க வேண்டும். அதற்கு, என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்று, தென்\nஅரசாங்கம் கவர்ச்சியான திட்டத்தால் மக்களை ஏமாற்றுகின்றது – நாமல் குற்றச்சாட்டு\nஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கடந்த 4 ஆண்டுகளில் முன்வைத்த கவர்ச்சியான 5 வரவு செலவு திட்டத்தில் பெரும\nவெஸ்ற்மின்ஸ்ரர் சதுக்கத்தில் பிரெக்ஸிற் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு வெளியே வெஸ்ற்மின்ஸ்ரர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான பிரெக்ஸிற் ஆத\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பிரதி சமர்ப்பிப்பு\nவில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பிரதியொன்ற\nகுற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்க அரசாங்கம் தவறியுள்ளது – மஹிந்த\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரி\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க தேசிய தலைவர் வாக்கினை பதிவு செய்தார்\nதலைமன்னாரில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nBUNDESLIGA கால்பந்து தொடர்: முப்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nயாழில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nமக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் மோடி\nமூன்றாம் கட்ட தேர்தல்: பினராயி விஜயன் வாக்கினை பதிவு செய்தார்\nதற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது\nதாயிடம் ஆசி பெற்று வாக்களிக்கச் சென்றார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/2019/01/03/", "date_download": "2019-04-23T06:44:19Z", "digest": "sha1:VKVZWILLNKKQTRIFEHPD4USHNGVWHREJ", "length": 7472, "nlines": 93, "source_domain": "tamilcinemareporter.com", "title": "January 3, 2019 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n“மாணிக்” என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதை – இ...\nமொஹிதா சினி டாக்கீஸ் தயாரிப்பாளர் M.சுப்ரமணியன் தயாரித்த “மாணிக்” எதனுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை கதை என்கிறார் படத்தின் இயக்குநர் மார்ட்டின். திரைப்படத்தைப் பற்றி இயக...\nஎன் மனைவியை ப்ளாக்மெயில் செய்தேன்: ஜெயம் ரவி பேச்சு\nஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்த படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கிய...\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குநர் பாரதிராஜா \nC.R.மனோஜ் குமார் தயாரிக்கும் “ராக்கி” வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் ���யக்குநர் பாரதிராஜா அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார். தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்...\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். சமீப காலமாக கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் ...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\nவிஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா \nஜி.வி. பிரகாஷ், பார்த்திபன் இணைந்து கலக்கும் ̵...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2013/05/blog-post_3.html", "date_download": "2019-04-23T06:55:34Z", "digest": "sha1:ZQXCAF6ECLNHBAS7577FUFO667F7JCR4", "length": 17840, "nlines": 242, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: தாய்மையின் ஏக்கம்!", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nகண்மணியே சேரடி - என்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, 3 மே, 2013 ’அன்று’ முற்பகல் 9:50:00 IST\nஏங்க வைக்கும் வ���ிகள்... மனதை கலங்க வைத்தது வரிகள்...\nஎன் சுற்றத்தில் நான் எதிர் கொண்ட ஒரு சிலரின் ஏக்கத்தின் வெளிப்பாடே இந்த வரிகள்...\nஇளமதி வெள்ளி, 3 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 7:19:00 IST\nநன்றி தங்கள் வாழ்த்துகளுக்கு... ஏக்கம் இல்லாத வாழ்வேது...\nபால கணேஷ் வெள்ளி, 3 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:04:00 IST\nதாய்மைக்காய் ஏங்கித் தவிக்கும் தாயுள்ளத்தின் தாபங்கள் அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. அதனாலேயே மனதை ‌நெகிழ்த்தியது ப்ரியா அந்த அன்னையின் ஏக்கக் குரலுக்கு இறைமை செவிசாய்க்கட்டும்\nமிக்க நன்றி... தங்கள் வாழ்த்து பலிக்கட்டும்....\nசீராளன் செவ்வாய், 7 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 9:39:00 IST\nகண்மணியே சேரடி - என்\nமிக அழகாய் இருக்கு தங்கையே\nPriya திங்கள், 13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:42:00 IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nஇப்படியாக வானிலை .... ஒரு கற்பனை\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 5\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 6\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... - பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nஎல்லை யில்லா எழிலாள்....... - கல்லில் வடித்த சிலையோ கற்பனை வடிவின் கலையோ சொல்லில் விளங்க வில்லை சுடராய் தெரிந்தாள் அழகாய் எல்லை யில்லா எழிலாள் ஏக்கம் கொண்ட குயிலாள் வெள்ளை அழகே இல்லை வி...\nமாலை பொழுதில்.... - கடந்த வாரயிறுதியில் எங்கள் நகரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றோரமாக நடந்தபொழுது எடுத்த படங்கள். இளவேனிற்காலம் (வசந்தகாலம்) ஆரம்பித்த பின் வந்த வெயில் என்பத...\n - செல்லும் இடமெல்லாம் துணையாய் - எந்தன் தனிமை வெறுமை போக்கினாய் - எந்தன் தனிமை வெறுமை போக்கினாய் சற்றே அயர்கையில் மேகத்தினூடே ஓடியே கண்ணாமூச்சி காட்டினாய் சற்றே அயர்கையில் மேகத்தினூடே ஓடியே கண்ணாமூச்சி காட்டினாய் உன் முகம் பார்த்து கட்டாந்...\n - *ஓரிரு மாதங்கள் ஒத்தையி லே - தினம் * *உள்ளம் அழுதது மெத்தையி லே * *போரிரு வாளிடைச் சத்தங்க ளாய் - எண்ணம் * *போட்டுயிர் கீறுதே முத்தங்க ளாய் \n - அன்னை மொழிக்கொரு ஆணிவேர் ஆகிப் - பல .....ஆண்டு களாய்த்தமிழ் அளித்திடும் யோகி தன்னை நினைந்தவர் தாகமும் அறிவார் - பாத் .....தடையற ஊட்டியே தம்நிறை வடைவார் தன்னை நினைந்தவர் தாகமும் அறிவார் - பாத் .....தடையற ஊட்டியே தம்நிறை வடைவார்\nகிராமத்தோடு புதைக்கப்பட்டவை.... - முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- ** அது நீரி...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6704", "date_download": "2019-04-23T07:04:33Z", "digest": "sha1:GUR4P3QLFLVBPYEJK5D3URLAS5WPMDRT", "length": 5388, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "கடலை மாவு முறுக்கு | Winding gram flour - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nஅரிசி மாவு - 1 கப்\nகடலை மாவு - அரை கப்\nமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்\nகாய்ச்சிய எண்ணெய் - 2 ஸ்பூன்\nவெண்ணெய் - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபெருங்காயத்தூள் - 2 சிட்டிகை\nஎள் - 2 சிட்டிகை\nமுதலில் அகலமான பாத்திரத்தில், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் காய்ச்சிய சூடான எண்ணெயை சேர்த்து கிளறவும். தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாக பிசையவும். பிடித்த மாவை தேன்குழல் அச்சில் விட்டு வாணலியில் முறுக்காகப் பிழியவும். மாவு இருபுறமும் வெந்தவுடன் எடுக்கவும். கரகர, மொறுமொறு கடலை மாவு முறுக்கு ரெடி.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/03-10-2018-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-04-23T06:15:50Z", "digest": "sha1:54OEA34RSPUSPUEYRAS3JWH5JOR67AFO", "length": 15873, "nlines": 88, "source_domain": "www.mawsitoa.com", "title": "03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.\nதமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி\nலட்சத்தீவு பகுதியில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.\nதென்மேற்குப் பருவமழை கடந்த மே 29-ம் தேதி தொடங்கி, முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது. இந்த 4 மாதங்களில் கர்நாடக, கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்தது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழை காணப்பட்டது. தற்போது ஒவ்வொரு மாநிலமாகத் தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வருகிறது.\nஇந்நிலையில், அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை 5-ம் தேதி அல்லது அதற்குப் பின் உருவாக இருப்பதாலும், வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து இந்து தமிழ் இணையதளத்துக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்த பேட்டியில் கூறியதாவது:\nதமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்\n”வரும் 5-ம் தேதி அல்லது அதன்பின் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்பது தமிழகத்தை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது.\nஅதன்பின் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மெல்ல நகர்ந்து தாழ்வு மண்டலமாக மாறி அது ஓமன் கடற்பகுதியை நோக்கிச் செல்லும். அது புயலாக மாறுமா என்று இப்போது கூற இயலாது. இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்துக்கு எந்தவிதத்திலும் பலத்த காற்றோ, அச்சப்படக்கூடிய அளவுக்கு பெருமழையோ இல்லை. அது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மழைதொடர்பாக வரும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்.\nஒக்கி புயலுக்கும் இதற்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதால் கிழக்கில் இருந்து வரும் காற்று இழுக்கப்பட���டு அதிகமான மழை கிடைக்கும்.\nகுறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களும் தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புண்டு.\nஅதேநேரத்தில் தெற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்துசென்றபின், இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியினால் அடுத்தடுத்து வரும் நாட்களும் மழை பெய்யும். நாளை முதல் தொடங்கி அடுத்து 5 நாட்கள் வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.\nதமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். வடமாவட்டங்களிலும் அனேக இடங்களில் மழை இருக்கும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வைப் பொறுத்து மழை என்பது காலையிலோ அல்லது மாலையிலோ அல்லது இரவிலோ இருக்கக்கூடும்.\nசில மாவட்டங்களில் காலையில் பெய்தால், சில மாவட்டங்களில் மாலையும், சில இடங்களில் இரவிலிருந்து அதிகாலை வரைகூட மழை பெய்ய வாய்ப்பு உண்டு.\nசென்னையைப் பொறுத்தவரை இரவு நேரத்தில் தொடங்கி அதிகாலை நேரங்களில் மழை இருக்கும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வைப் பொறுத்து காலை நேரத்தில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.\nஇந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் எந்தவிதத்திலும் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை. அவ்வாறு வரும் வதந்திகள் எதையும் நம்பவேண்டாம். அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழையை எதிர்பார்க்கலாம்”.\nஇவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nba24x7.com/2019/01/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-04-23T06:59:11Z", "digest": "sha1:ZKZC3FCP3UYZKDOGGNV4MPNTWOSOSWU2", "length": 8944, "nlines": 149, "source_domain": "www.nba24x7.com", "title": "மகாராஷ்டிரா, பெங்களூர் அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி | News Broadcasting Agency from Tamilnadu", "raw_content": "\nHome SPORTS மகாராஷ்டிரா, பெங்���ளூர் அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி\nமகாராஷ்டிரா, பெங்களூர் அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி\nசென்னையில் நடைபெற்றுவரும் சீனியர் தேசிய ஹாக்கி போட்டியில் மகாராஷ்டிரா(ஏ பிரிவு), சசாஷ்த்ரா சீமா பல்(பி பிரிவு), மத்திய தலைமைசெயலகம்(சி பிரிவு), பெங்களூரு(டி பிரிவு) ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.\nஏ பிரிவைச் சேர்ந்த மகாராஷ்டிரா, மத்திய பிரதேச அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணி 2க்கு1 என்ற கோல்களில் வெற்றி பெற்று 4வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 12 புள்ளிகள் குவித்து இப்பிரிவில் முதலிடம் பெற்று காலிறுதிக்கு நுழைந்தது.\nபி பிரிவைச் சேர்ந்த சசாஷ்த்ரா சீமா பல் (எல்லை பாதுகாப்பு படை அணி) 3க்கு2 என்ற கோல்களில் ஜம்மு காஷ்மீர் அணியை தோற்கடித்து 3 வது வெற்றி பெற்றது. ஒரு ஆட்டத்தில் டிரா கண்டதன் மூலம் மொத்தம் 10 புள்ளிகள் பெற்று இப்பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு நுழைந்தது.\nசி பிரிவில் மத்திய தலைமை செயலக அணி 12க்கு0 என மிசோரத்தை வென்றது. 4 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டதன் மூலம் மத்திய தலைமை செயலக அணி 12 புள்ளிகள் பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.\nடி பிரிவில் பெங்களூரு அணி 8க்கு2 என்ற கோல்களில் ஆந்திராவை தோற்கடித்து 3வது வெற்றி பெற்றது. ஏற்கனவே ஒரு டிரா செய்திருந்த இந்த அணி 10 புள்ளிகள் பெற்று சத்தீஸ்கர் அணியுடன்(3 வெற்றி 1 டிரா) சமநிலை பெற்றது. கோல்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி (27 கோல்கள்) காலிறுதிக்கு தகுதி பெற்றது. சத்தீஸ்கர் 18 கோல்களில் இருந்ததால் காலிறுதி வாய்ப்பை இழந்தது.\nஜி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி இன்று தனது 3வது லீக் வாய்ப்பில் புதுச்சேரி அணியுடன் மோதுகிறது. 2 அணிகளும் தலா 2 வெற்றி கண்டுள்ள நிலையில் இந்த ஆட்டம் மாலை 4.30 மணிக்கு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.\nPrevious article*50 சமையல் கலைஞர்கள் இணைந்து 100 அடி தோசை தயாரித்தனர்*\nNext articleகழுகு-2 வின் ஹைலைட்டாக யாஷிகாவின் நடனம்..\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytoparadise.in/2018/05/16/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E1%B4%B4%E1%B4%B0%E2%94%87/", "date_download": "2019-04-23T06:50:44Z", "digest": "sha1:GRUN6G26IHDUK46MO5SAV4V3DFZNN2VO", "length": 11734, "nlines": 248, "source_domain": "waytoparadise.in", "title": "ஒன்றிணைக்கும் ரமலான்!ᴴᴰ┇Ajmath B.A.,┇Way to Paradise Class – சுவர்க்கத்தை நோக்கி – Way to Paradise", "raw_content": "\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் (7th April 2019)\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் (15th March 2019)\nநெல் ஜெயராமனை தெரிந்து கொள்ளுங்கள்ᴴᴰ┇Azmath B.A.,┇Way to Paradise Class\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் – இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும்\nஅஹ்லுஸ் சுன்னா அடிப்படைக் கொள்கை\nHome கல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட.. ஒன்றிணைக்கும் ரமலான்\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nபெண்களுக்கென்று அல்லாஹ் கொடுத்த சிறப்பு\nபாத்திமா (எ) விஜயலட்சுமி பிராமின்ᴴᴰ Part-1┇ என்னை கவர்ந்த இஸ்லாம்┇Way to Paradise Class | W2P\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இவ்வகுப்பானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்\nபெண்களுக்கென்று அல்லாஹ் கொடுத்த சிறப்பு\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் – இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும்\nஅஹ்லுஸ் சுன்னா அடிப்படைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151835&cat=31", "date_download": "2019-04-23T06:58:48Z", "digest": "sha1:5ADEPECAJX6BH2CG2RXVFFSL4ZYMCTXO", "length": 27248, "nlines": 619, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டாலின் திமுகவை காப்பாற்றட்டும் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ஸ்டாலின் திமுகவை காப்பாற்றட்டும் செப்டம்பர் 06,2018 00:00 IST\nஅரசியல் » ஸ்டாலின் திமுகவை காப்பாற்றட்டும் செப்டம்பர் 06,2018 00:00 IST\nமு.க.ஸ்டாலின் சொல்லும் எந்த விஷயத்திலும் உண்மை இல்லை; பாசிஸ கட்சி என்று திமுகவை வேண்டுமானால் கூறலாம். முதலில் அவரது கட்சியை ஸ்டாலின் காப்பாற்றி கொள்ளட்டும் என, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஅமைச்சர் சீனிவாசன் வீடு முற்றுகை\nஇடைத்தேர்தலில் திவாகரன் கட்சி போட்டி\nஅமைச்சர் வீட்டில் உறவினர் மரணம்\nகட்சி உடைவதை பா.ஜ., விரும்பாது\nகுமரியில் சேதம்: அமைச்சர் ஆய்வு\n'கேரளாவை மத்திய அரசு கைவிடாது'\nதலைவரானார் ஸ்டாலின் மக்கள் கருத்து\nபொய் சொல்லும் கேரளா: முதல்வர்\nகுதிரை லாயம் சொல்லும் கதை\nஅமைச்சர் துணையுடன் மணல் கொள்ளை\nவிடுவிக்க முடியாது: மத்திய அரசு உறுதி\nதிமுகவை பேசுவது நாகரிகமில்லை : பொன்ராதா\nதி.மு.க., தலைவராக ஒருமனதாக ஸ்டாலின் தேர்வு\nதமிழகத்தை மீட்பது முதல் கடமை: ஸ்டாலின்\nநல்லாசிரியர் விருது: மத்திய அரசிடம் வலியுறுத்தல்\nகாலில் விழும் தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமத்திய அரசு மறுப்பு தமிழக அரசு கலக்கம்\nவேஷம் போட்ட ஸ்டாலின் வெளிபடுத்திய ஓ.பி.எஸ்.,\nமுதல்வர் பதவி விலகணும் : ஸ்டாலின்\nஅரசு முத்திரையை பயன்படுத்திய அரசியல் கட்சி\nஉண்மை விஷயங்கள் கலந்த படம் சீமைத்துரை-கீதன் வர்ஷா\nஅவரது மரணம் என்னை மவுனமாக்கியது : சின்னப்பிள்ளை\nதிமுக வேற கட்சி : அழகிரி அட்டாக்\nஅரசு பள்ளியில் கட்சியினருடன் அமைச்சர் திடீர் ஆய்வு\nடெண்டர் ஊழல்; வேலுமணி மீது ஸ்டாலின் புகார்\nகருணாநிதிக்கு திமுக துரோகம் : பொன் ராதா\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\nஅண்ணா என்று இனி யாரை அழைப்பேன்: விஜயகாந்த் உருக்கம்\nஹாக்கி போட்டியில் மத்திய கலால் அணி அபார வெற்றி\nகுழந்தைகளை கொன்ற தாய் மனநல மருத்துவர் சொல்லும் காரணம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசொத்து தகராறு: தம்பியை சுட்டு கொன்ற அண்ணன்\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nவேன் - பஸ் மோதல் 4 பேர் பலி\n24 மணிநேரமும் முகவர்களுக்கு அனுமதி\nஐஸ்கிரீம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n24 மணிநேரமும் முகவர்களுக்கு அனுமதி\n4 தொகுதி தேர்தலுக்கான மனுதாக்கல் தொடக்கம்\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nஏரிகளில் நீர் நிரப்ப கோரி ஊர்வலம்\nவிலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள்\nமூலிகை செடிகள் வழங்கிய 'தினமலர்'\nதிருப்பரங்குன்றத்தில் தொடங்கியது வேட்புமனு தாக்கல்\nநெரிசலில் 7 பேர் பலி : கோயில் பூஜாரி கைது\nஉண்டியல் பணம் அபேஸ் : அதிகாரிகள் சஸ்பெண்ட்\nபுதுக்கோட்டை வன்முறை : காத்திருப்பில் கோட்டாட்சியர்\nஓட்டுச்சாவடிக்குள் நுழைந்த தாசில்தார் : விரைவில் அறிக்கை\nசொத்து தகராறு: தம்பியை சுட்டு கொன்ற அண்ணன்\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nவேன் - பஸ் மோதல் 4 பேர் பலி\nபாலத்திலிருந்து கீழே குதித்த ரவுடி\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nசாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்\nகாஞ்சனா 4: விடாது பேய்...\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nகாலேஜ் குமார் பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-girl", "date_download": "2019-04-23T05:58:51Z", "digest": "sha1:APZNRZ42MM4WX2PJC4AUUZFUFGMY3MAL", "length": 11730, "nlines": 293, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF-3/", "date_download": "2019-04-23T06:01:55Z", "digest": "sha1:FGBP5WPTFILZ5NUIJPZGJEND7YME6ODZ", "length": 11318, "nlines": 115, "source_domain": "tamilcinemareporter.com", "title": "விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிக்கும் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்புதொடங்கியது! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு’ திருமணம்’ படத்துக்குத் திரையரங்கில் பெண்கள் கூட்டம்\nகும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிரம்மாஸ்த்ரா படத்தின் லோகோ \nவிஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிக்கும் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்புதொடங்கியது\nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.\nபி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்.\nபி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும். ஸ்கெட்ச் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சந்தர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி இயக்குனர் விஜய் சந்தருடன் முதன் முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேருகிறார்கள். சுந்தரபாண்டியன் , ரம்மி ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் / காமெடியன் சூரி அவர்கள் 3 வது முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் நாசர் , அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.\nஇந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.\nவிவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகினர்.அந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து புகழ் ,டோரா , குலேபகாவலி ஆகிய படங்களில் இசையமைத்தனர்.இவர்களின் இசையில் வெளிவந்த ஒரசாத பாடல் இளைஞர்களிடையே வேற லெவல் பாராட்டுக்களை பெற்றது.\nஒளிப்பதிவு R . வேல்ராஜ் , கலை இயக்கம் M .பிரபாகரன், சண்டை பயிற்சி அனல் அரசு , மற்றும் படத்தொகுப்பினை பிரவீன் K .L மேற்கொள்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கியது.\n’சூப்பர் டீலக்ஸ் ’ விமர்சனம்...\n96 படம் : உயரிய விருதுகளும் உணர்வு பூர்வ...\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ச...\nசமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nர���ஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் ஆடிய...\nசென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நித...\nதனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பரப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A", "date_download": "2019-04-23T06:32:38Z", "digest": "sha1:R4YK3XUQ7EG562OUELOSIPGFUUA4NOPP", "length": 7295, "nlines": 51, "source_domain": "tamilleader.com", "title": "ஒன்பது மாத சிசுவிற்கு பசியாற்ற வந்த ஒன்பது தாய்மார்கள்!!! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஒன்பது மாத சிசுவிற்கு பசியாற்ற வந்த ஒன்பது தாய்மார்கள்\n8மாத குழந்தையை பசியால் துடிக்க விட்டுவிட்டு தாய் சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா சென்றதனால் பசியால் வாடிய சிசுவிற்கு 9தாய்மார்கள் பாலூட்ட வந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nமேற்படி மத்துகமவைச் சேர்ந்த தாயொருவரின் 8மாத சிசுவுக்கே,9தாய்மார்கள் இவ்வாறு, பாலூட்டுவதற்கு முன்வந்தனர். எனினும், நாவலப்பிட்டியைச் சேர்ந்த தாயொருவரே, அந்தச் சிசுவுக்கு பாலூட்டி பசியாற்றினார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nசிவனொளிபாதமலைக்குச் செல்வதற்காக, தனது 8மாத சிசுவுடன் வருகைதந்திருந்த தாய், அதிகளவிலான குளிர் நிலவியதால், தாம் சுற்றுலா வந்திருந்த பஸ்ஸிலேயே வைத்திருக்குமாறு, தன்னுடைய தாயாரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, மலைக்குச் சென்றுள்ளார்.\nஎனினும் தாய், திரும்பி வருவதற்கு தாமதமானமையால், அந்தச் சிசு, பசியால் கதறியுள்ளது. என்ன செய்வதென்று தெரியாத, அந்த பஸ்ஸிலிருந்த இன்னும் சிலர் அதுதொடர்பில் நல்லதண்ணி பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.\nஎனவே அதையடுத்து, ஒலிபெருக்கியின் ஊடாக, விவரத்தை அறிவித்த பொலிஸார், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களின் உதவியைக் கோரிநின்றனர். அதையடுத்து, அந்தச் சிசுவுக்குப் பாலூட்டிப் பசியாற்றுவதற்காக, ஒன்பது தாய்மார்கள் முன்வந்துள்ளனர்.ஆனால் ஒருவர் மட்டுமே குறித்த சிசுவிற்கு பாலூட்டி பசியாற்றியுள்ளார்.\nஎனவே இந்நிலையில், விவரத்தை அறிந்து, மலையடிவாரத்துக்கு விரைந்து வந்த, சிசுவின் தாயிடம் விவரம் தெரிவிக்கப்பட்டு, குழந்தையும் ஒப்படைக்கப்பட்��து என்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nசுற்றிவளைப்பினால் சிக்கிய சாரதிகளுக்கு தொடர இருக்கும் வழக்குகள்\nமரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்\nபெண்ணொருவரின் கொடூர செயலால் உயிரிழந்த தாய்\nபத்து பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து\nஇலங்கை இராணுவம் காணி ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் போர் வெடிக்கும்\nயாழில் மின்னல் தாக்கத்தில் மூவர் பலி\nமட்டக்களப்பில் பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்\nஇயற்கையின் சீற்றத்தால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் \nகுடிபோதையில் வந்தவர்களின் கொடூர கற்பழிப்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 941 சாரதிகள்\nயாழ் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்\nஜனாதிபதியின் தலைமையில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ செயற் திட்டம் இறுதி நாள் நிகழ்வு இன்று\nகோத்தாவிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி\nமது போதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kambar/thirukaivalakkam.html", "date_download": "2019-04-23T06:17:45Z", "digest": "sha1:MT5VLRAXXU7WWFTLB6SIRX6U3WUUEHER", "length": 38200, "nlines": 339, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Works of Kambar - Thirukaivalakkam", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 370\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபொய்த்தேவு - 1-10 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருக்கை வழக்கம் என்பது வேளாண் பெருமக்களின் கொடைக் குணத்தைச் சிறப்பித்துக் கூறும் நூலாகும். இந்நூல் 59 கண்ணிகளைக் கொண்டு, வெண்டளையான் வந்த கலிவெண்பாவாகும். இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் திருக்கை வழக்கமும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, ஏரெழுபது முதலியவை.\nகங்கை குலம் தழைக்கும் கை\nகங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி\nமங்கை பிரியாமல் வாழும் கை. 1\nஎம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க்(கு) அரிய\nதம்பிரா னுக்(கு) உரைத்த சந்தனக் கை. 2\nவிதைநெல்லைச் சோறாக்கி வழங்கிய கை\nவளைவாரி வையகமும் வானகமும் போற்ற\nமு���ைவாரி வந்த முழுக் கை. 3\nகச்சித் தலத்(து) அரனைக் கல்லால் எறியமறந்(து)\nஎச்சில் தயிர்ச்சோ(று) எறிந்திடுங் கை. 4\nதேமா வடுக் கமரில் சிந்திற்(று) என்றே கழுத்தை\nஆம் ஆம் எனவே அரிந்திடுங் கை 5\nஓது புகழ் நாயனுடன் ஊரன் புற(கு) என்றே\nமோது தடிகொண்டு முடுக்குங் கை 6\nஅஞ்(சு)எழுத்தே ஒன்றாகி, அப்பர்எனத் தோன்றி, அரன்\nசெஞ்சரணத்தே பூசை செய்யும் கை 7\nதூ(து) அரனைத் தான்விடுத்த சுந்தரனைக் காணாமல்\nபேதமறத் தன் வயிறு பீறும் கை 8\nமிக்க புலவனுக்கா ஏகி மனை மட்டாகத்\nதக்க சிவிகை கணை தாங்கும் கை. 9\nமூக்கில் புகைபுரிந்த மூ(து)அரவின் வாயிடத்து\nநீக்கிய கை நாக்(கு) அதனில் நீட்டும் கை. 10\nதொண்டு புரியும் தங்கக் கை\nஏதம் அற்ற கீர்த்தியைக் கொண்டு ஏட்டகத்திலே அடிமைச்\nசாதனம் இட்டே கொடுத்த தங்கக் கை. 11\nகர்ப்பிணியின் முதுகில் பரிமாறிய கை\nசூலி முதுகில் சுடச்சுட அப்போது சமை\nபாலடிசில் தன்னைப் படைக்கும் கை. 12\nநாணம் தராமல் நடுங்காமல் கூசாமல்\nபாணன் பிணத்தைப் பரிக்கும் கை. 13\nவயிற்றைக் கிழித்து உணவை வெளிப்படுத்தியது\nதண் தமிழோன் தன்மனத்தில் சந்தேகம் தீரக்கூழ்\nஉண்ட வயிற்றைப் பீறி ஊற்றும் கை. 14\nநீலி தனக்(கு) அஞ்சி நின்ற வணிகேசனுக்காக்\nகோலி அபயம் கொடுக்கும் கை. 15\nநெருப்பில் மூழ்கிப் புகழை மணந்த கை\nவன்னியிடை மூழ்கி வானோர் பழிகழுவிக்\nகன்னி தனையே மணந்த காட்சிக் கை. 16\nகொழுவினால் தன் கழுத்தையே குத்திக் கொண்ட கை\nபேருலகை எல்லாம் பிழைப்பிக்கும் ஓர்கொழுவின்\nகூரில் ஒருவன் கழுத்தைக் குத்தும் கை. 17\nஒரே கலத்தில் உண்ட கை\nவீறு பெறும் பறையன் வீயாமல் ஓர் கலத்தில்\nசோறு பிசைந்(து) உண்ட சுடர் மணிக்கை 18\nவிலை உயர்ந்த பட்டைக் கிழித்த கை\nதொடையில் எழுசிலந்தி தோற்றுவிக்கப் பட்டின்\nபுடைவை கிழித்த பெருங் கை. 19\nஏரோட்டம் நின்றால் தேரோட்டம் நிற்கும்\nபார்பூட்டு மன்னர் பரிகர பூட்டக் கதிரோன்\nதேர் பூட்ட ஏர் பூட்டும் செம்பொற் கை. 20\nதாற்றுக் கோல் பிடிக்கும் கை\nஐங்கோல் தொடுக்க அணை கோல் எடுக்க, உழும்\nபைங்கோல் பிடிக்கும் பதுமக் கை. 21\nசெங்கோலைத் தாங்கும் மேழிக் கை\nசீர் படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்கு\nபேர்படைத்த மேழி பிடிக்கும் கை. 22\nஉலகைத் தழைக்கச் செய்யும் கை\nமிஞ்சுமதி கீர்த்தியைப் போல் மேதினி எல்லாம் தழைக்கச்\nசெஞ்சாலி நாற்றைத் தெளிக்கும் கை. 23\nகள்ளம் இல்லாத கற்பகக் கை\nவெள்ளக் களை களைந்து வீறும் பயிர் தழைக்கக்\nகள்ளக் களை களைந்த கற்பகக் கை. 24\nநெற் போரால்தான் வெற்றிப் போர்\nவிற்போர் மதகரிப்போர் வெம்பரிப்போர் வெற்றிப்போர்\nநெற்போர் முதல் போர்நெரித்திடும் கை. 25\nமேழிக் கொடி, சிங்க வெற்றிக் கொடி, குயிலின்\nவாழிக் கொடியே மருவும் கை. 26\nஆதுலர்க்குச் செம்பொன் அளிக்கும் கை, ஆகமங்கள்\nவேத புராணங்கள் விரிக்கும் கை. 27\nநீதி நெறி தழைக்கும் கை\nமானம் குலம் கல்வி வண்ணம் அறிவுடைமை\nதானம் தருமம் தலைக்கும் கை. 28\nகல்லார்கள் என்னாமல் கற்றோர்கள் என்னாமல்\nஎல்லாரையும் காத்து ஈடேற்றும் கை. 29\nமேகம் போன்ற கற்பகக் கை\nமைம் மா முகில் உலகை வாழ்விக்கும் மேன்மைபோல்\nகைம்மாறு இலா(து) அளித்த கற்பகக் கை. 30\nகுளத்து நீர் போன்ற கை\nஊருணி நீர் போல் உலகத்தவர்க்(கு) எல்லாம்\nபேரறிவால் ஈயும் ப்ரதாபக் கை. 31\nஉடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே\nகொடுக்க இசைந்த குளிர்க்கை 32\nமாமறையோர் மன்னர் வணிகர் முதலாகத்\nதாம் அலையாமல் கொடுத்துத் தாங்கும் கை 33\nநாவில் புகழ்க் கம்பநாடற்(கு) அடிமை என்றே\nமாவைக் கரைத்து முன்னே வைக்கும் கை 34\nஏர் எழுபது ஓதி அரங்கேற்றுங் களரியிலே\nகாரி விடநாகம் கடிக்கும் கை. 35\nபஞ்சத்திலும் வழங்கிய பங்கயக் கை\nசங்கை இட்டுத் தள்ளாமல் தன் சோற்றை வந்தவர்க்குப்\nபங்கை இட்(டு) இரட்சித்த பங்கயக் கை. 36\nசெம்பொன் விளை களத்தூர்ச் செந்நெல் விளைந்ததனை\nநம்பி மறையோர்க்(கு) அளித்த நாணயக் கை. 37\nவிளை நிலத்திற்கு வேலியிட்ட கை\nவிளை பயிரைப் பார்த்து விரைகால் புலத்தை\nவளைய மதில் இட்டு வரும் கை. 38\nகளத்தில் வழங்கிய கற்பகக் கை\nஏற்க வந்த ஆதுலர்க்(கு) இல்லை என்னாமல் செம்பொன்\nகார்க் கையினால் முக் கை இட்ட கற்பகக் கை. 39\nசிவன் கோயில் கட்டிய கை\nதிருப் பருத்திக் குன்றில் சிவன் ஆலயங்கள்\nவிருப்புடனே கட்டுவித்த மெய்க் கை. 40\nபல துறை நூல்களுக்கு ஆதாரமான கை\nஎண்ணை எழுத்தை இசையை இலக்கணத்தை\nவண்மை பெற உண்டாக்கும் வா(கு) உளகை. 41\nஞான சிகரமான் நம்மாழ்வார் வேளாளர்\nவேதம் ஒரு நான்கினையும் மிக்க தமிழ் நாலடியால்\nஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை. 42\nபுலவனுடைய எச்சிலை உண்ட கை\nபாவலன் எச்சில் படு மாங்கனியை எடுத்(து)\nஆவலுடன் நன்றா(க) அருந்தும் கை. 43\nமன்னனுக்குச் சரியான விடையை எழுதிக் கொடுத்த கை\nமண்ணில் கடலில் மலையில் பெரிய(து) என\nஎண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக் கை. 44\nவையகம் எங்கும் தேடி வந்த தமிழோன் புகழச்\nசெய்ய முடியைக் கொடுத்த செம்பொற் கை. 45\nவேளாண்மை மிக்க கருணாகர வன்னியன்\nஅட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத்(து) எட்(டு) ஆனைதனை\nவெட்டிப் பரணி கொண்ட வீரக் கை. 46\nபொன்னால் அமுதம் பொரிக் கறியம் தான் கொணர்ந்து\nநன் நாவலர்க்(கு) அளித்த நாணயக் கை. 47\nவணிகனுடைய கவலை தவிர்த்த கை\nமனக் கவலை உற்ற வணிகன் முன்னே நின்று\nதனைக் கா எனக் கேட்ட தங்கக் கை. 48\nகோ தானம் செய்த கை\nஅன்(று) ஈன்ற நா(கு) எழுபதான எருமைத் திறத்தைக்\nகன்றோடு நல்கும் கடகக் கை. 49\nயானைப் பரிசில் தரும் கை\nஓர்ஆனை; நூறாயிரக் கலம்நெல் ஓர் கவிக்குச்\nசீராக நல்கும் தியாகக் கை. 50\nபாலாறு கொணர்ந்த ஒட்டக் கூத்தர்\nசாற்றும் ஒட்டக் கூத்தன் சரச கவி சொல்லப் பால்\nஆற்றுநீர் கால் கொணர்ந்த ஆண்மைக் கை. 51\nஉதைத்த காலுக்கு வெண்டயம் இட்ட கை\nவண் தமிழோன் தான் உதைத்த வாகுள காலுக்குப் பொன்\nவெண்டயம் இட்டே வணங்கும் வெற்றிக் கை. 52\nகுட்டின கைக்கு மோதிரம் இட்ட கை\nகையால் புலவன் கனகமுடி மேல் குட்டச்\nசெய்யாழி பண்ணி இட்ட கை 53\nஅரிசி கேட்டால் யானை தருபவர்\nஎறும்புக்கும் ஆஸ்பதம் தான் இல்லை என்ற மட்டில்\nதிறம் புக்க யானை தரும் செங்கை. 54\nஎண்ணாயிரம் ஊர்களைத் தந்த பாரி\nஎண்ணாயிரம், முனிவர்க்(கு) ஏற்றபடி அப்படியே\nபண்ணாக் கொடுக்கும் பராக்ரமக் கை. 55\nதேவர்களுடைய புகழ்க் கொடியை நிறுவிய கை\nகூர்த்த புகழ் அண்ட கோளம் அளவும் படர\nநால் திக்கும் மேருவின் நாட்டும் கை. 56\nசிவனுடைய பாத பங்கயம் பணிந்த கை\nஆதார மானவனை ஐங்கரனைச் சங்கரனைப்\nபாதார விந்தம் பணியும் கை. 57\nநடக்கை இருக்கை நகைக்கை மிடி தீர்க்கை\nகொடுக்கை செழுங்கை குளிர்க்கை 58\nநீடூழி நிலைக்கும் கற்பகக் கை\nசீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக்\nகாராளர் கற்பகப் பூங் கை. 59\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/01/13.html", "date_download": "2019-04-23T06:49:11Z", "digest": "sha1:3QPNDNCWJYTRYWQIGMB7XFULNPBUIFCB", "length": 30623, "nlines": 243, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:13 ~ Theebam.com", "raw_content": "\n[பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள்]\nதென் இந்தியாவின் ஆரம்ப குடிமக்கள்-திராவிடர்கள்,சைவ உணவு உண்பவர்களாக இருக்கவில்லை.அவன் ஆரம்ப காலத்திலிருந்தே அசைவ உணவுப் பிரியனாக இருந்திருக்கிறான்.\"இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல்,நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு,ஆன் நிலைப் பள்ளி அளை செய்து அட்ட வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு,புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்\" என அகநானூறு 107,வரிகள்,5-10 கூறுகிறது. அதாவது ஆண் மானினை பெரும் புலி ஒன்று கொன்று தின்றது.எஞ்சிய இறைச்சி பாறையில் காய்ந்து கிடைகின்றது.அவ்வழியே சென்ற மக்கள் அந்த இறைச்சி துண்டை கண்டு மகிழ்ந்தனர். அந்த காய்ந்த ஊனையும் முங்கில் நெல்லின் அரிசியையும் தயிரையும் சேர்த்து வெண்சோறாக்கி,அதை தேக்கின் இலையில் வைத்து உண்டனர் என்கிறது இந்த சங்க பாடல்.அது மட்டும் அல்ல,இறைச்சியை எண்ணெயில் பொரிக்கும் பழக்கமும் அந்த ஆரம்ப காலத்திலேயே, அதாவது சங்க காலத்திலேயே இருந்துள்ளது.கொதிக்கும் எண்ணெயில் இறைச்சி பொரிக்கும் போது,அங்கு எழும் ஓசை நீர் நிறைந்த பொய்கையில் மழைத்துளி விழுவது போல் இருந்தது எனப் புறநானூறு,386 \"நெடு நீர நிறை கயத்துப் படு மாரித் துளி போல,நெய் துள்ளிய வறை முகக்கவும்\"என கூறுகிறது.மேலும் இறைச்சியை இரும்புக் கழியில் சுட்டுத் தின்னும் வழக்கமும் அங்கு இருந்தது என்பதை அதே பாடலில் \"சூடு கிழித்து வாடு ஊன் மிசையவு\" என்ற வரி மூலமும்,மேலும் பொருநர் 105, அகம் 169. மூலமும் அறிகிறோம்.எப்��டியாயினும்,அங்கு அரிசியே [சோறு] அவர்களின் பிரதான உணவாக இருந்துள்ளது.இன்று 'சாதம்’ என தமிழ் நாட்டில் பொதுவாக வழங்கப்படும் அரிசிச் சோறு,பொது வழக்கில் சோறு என்றே\nவழங்கப்பட்டிருக்கிறது. \"சோறு வாக்கிய கொழுங் கஞ்சி,யாறு போலப் பரந்து ஒழுகி,\"என வருணிக்கிறது பட்டினப் பாலை,வரி 44-45.இலங்கையில் இன்னும் சோறு என்றே அழைக்கப்படுவதையும் கவனிக்க.அத்துடன் ஆட்டுக்கடா, மான்,கோழி,உடும்பு,பன்றி போன்ற இறைச்சியையும் மற்றும்,மீன்,நண்டு,போன்ற கடல் உணவையும்,நெய்,மற்றும் பல வாசனைத் திரவியங்களுடன் சேர்த்து சமைக்கப்பட்டன.மாம்பழங்கள்,பலாப்பழம்,கரும்பு,தேன்,போன்றவை அவர்களின் உணவிற்கு தித்திப்பை கொடுத்தன.மேலும் அவர்களின் நாளாந்த உணவாக,கிழங்கு வகைகள்,மூங்கில் குழல்களில் (குழாய்களில்) பதப்படுத்தப்பட்ட எருமைத் தயிர்,தேன்கூடு போன்ற இனிப்பு கேக்குகள், தேங்காய், சர்க்கரை முதலியன உள்ளீடாகவுள்ள மாப்பண்ட வேவல், ஊறுகாய், போன்றவை இருந்தன.மாங்காயில் நல்லமிளகு கலந்து கறிவேப்பிலை தாளித்து ஊறுகாய் ஆக்கும் வழக்கம் பற்றி பெரும் பாணாற்றுப்படை,வரிகள்,309-10,\"கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர்,நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த\" என கூறும். கள்ளு அங்கு தாராளமாக கிடைத்தன.அதை எல்லோரும் பொதுவாக குடித்தார்கள்.“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926) என்று கூறுகிறார் வள்ளுவர்.அதாவது,உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர்,அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார்.என்றாலும் நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது,அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில்,ஆண் பெண் இரு பாலாரிடமும்,ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது. துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை,புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார்,தனது புறநானுறு 235\nஇல்,\"சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே; பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;\" என்று எடுத்து உரைக்கிறார்.அதாவது, சிறிதளவு கள்ளைப் பெற்றால் அதியமான நெடுமான் அஞ்சி அதை எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான் என்கிறார் ஒளவையார். மேலும் அகநான��று 336:\"தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்\" என கூறுவதையும் காண்க,அதாவது,தெளிந்த கள்ளினைக் குடித்து,பெண்கள்,நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்துவிட்டு,தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி,விரிந்த பூங்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின்(Trewia nudiflora) நீழலில் குரவை[கைகோத்து ஆடப்படும்] ஆடுதலைச் செய்யும் மகளிர் என்கிறது.\nதமிழர் நிலத்திணைகள் என்பவை பண்டைத் தமிழர் தமது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப வாழ்ந்த நிலங்களாகும்.இவையை சங்க பாடல் முல்லை,குறிஞ்சி,மருதம்,பாலை, நெய்தல் என ஐந்திணையாக பிரிக்கிறது.இவ்வாறு இயற்கையாக அமைந்த வெவ்வேறு சூழ்நிலைகளில் வசித்த அக்காலத்துத் தமிழ் மக்களுடைய வாழ்க்கையும் வெவ்வேறு வகையாக இருந்தன.அதாவது,அவர்களுடைய தொழிலும் உணவும் உடையும் பண்பாடும் திணைக்கு திணை வெவ்வேறாக இருந்தன.பண்ட மாற்றமும்,பயண வசதியும் ஏற்பட்ட பின்னர்தான் அனைவரும் அனைத்து உணவு வகைகளையும் சாப்பிடும் வாய்ப்பு ஏற்பட்டது.அதுவரை அந்த அந்த மண்ணின் மைந்தர்க்கு அந்த மண்ணில் கிடைக்கும் உயிர்களே உணவு.கடலின் அருகே வாழ்பவனுக்கு மீன்தான் பிரதான உணவு.அப்படியே மற்றவையும்.இந்த 5 திணைகளில் எல்லாம் உழைக்கும் மக்களை காட்சிப் படுத்தப்பட்டு அவர்களுக்கான உணவு முறை அந்த உழைப்புக்கும் சூழலிற்கும் ஏற்ப இருக்கும்.முல்லை நிலத்து இடையர்,பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள்.ஆட்டுக்கறி,உடும்புக்கறி ஆகியவற்றை சமைத்தும்,குச்சியில் கோர்த்து சுட்டும் உண்டனர்.விருந்தினர் வந்தால்,தினையும் பாலும் சேர்த்து சமைத்த சோறு பரிமாறினர்.மற்றும் சோளம்,அவரை,துவரை,தயிர்,மோர்,நெய் போன்றவற்றையும் உண்டு மகிழ்ந்தனர்.மருதத்தில்,வாழ்ந்த விவசாயிகள்,நெல்லு,கரும்பு,மற்றும் காய்கறி முதலான உணவுப் பொருள்களையும் பயிரிட்டார்கள்.முல்லை மலர் போன்ற முனை முறியா அரிசி சோறு,கோழி பொரியல் ஆகியவற்றை வாழை இலை,ஆம்பல் இலையில் வைத்து உண்டனர்.மற்றும் கஞ்சி,தேன்,பால்,நெய் போன்றவற்றுடன் சேர்த்து பலவகை பதார்த்தங்கள்,மாம்பழம்,பலாப்பழம்,வாழைப்பழம்,கரும்பு போன்றவற்றையும் உணவிற்கு பாவித்தனர்.உலகத்திலே எல்லாத் தேசங்களிலும் மக்கள் நாகரிகம் பெற்ற இடம் ஆற்றங்கரைகளிலும் ஏரிக் கரைகளிலுந்தான் என்று வரலாறு கூறுகிறது.இது உண்மையே.தமிழ்நாட்டிலும் மக்கள் நாகரிகம் பெற்று வளர்ந்த இடம் ஆற்றங்கரைகளும் ஏரிக்கரைகளுமே.ஆகவே,இந்த மருத நிலத்து மக்கள் கட்டிடங்களையும் மாளிகைகளையும் அரண்மனைகளையும் அமைத்துக் கொண்டு நாகரிகமாகவும் நன்றாகவும் வாழ்ந்தார்கள்.நெய்தல் நிலம்,ஒரு மணல் நிலம் ஆகையினால் இங்கே நெல்,கேழ்வரகு\nமுதலான தானியங்கள் விளையவில்லை.ஆகவே நெய்தல் நிலத்து மக்கள் கட்டுமரங்களிலும் படகுகளிலும் கடலில் வெகு தூரம் போய் வலைவீசி மீன் பிடித்தார்கள்.கடலில் சுறா,இறால்,திருக்கை முதலான மீன் வகைகள் அவர்களுக்கு உணவாக அங்கு கிடைத்தன.அவற்றைப் பிடித்துவந்து, தேவைக்கு அதிகமானவற்றை,அயல் ஊர்களில் பண்டமாற்று செய்து,அதற்குப் பதிலாக தானியங்களைப் பெற்றார்கள்.மேலும் இவர்கள் அகன்ற வாயை உடைய ஜாடிகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி கஞ்சி அல்லது வடிசாறையும் கள்ளையும் குடித்தார்கள்.குறிஞ்சி நில குறவர்,மலைகளிலும் மலைச் சாரல்களிலும் நிலத்தை ஏரினால் உழாமல் மண்வெட்டியால் கொத்திக் கிளறி ஐவன நெல்லையும்,தினையையும் அரிசியையும்,மற்றும் பழங்கள்,காய்கறி பயிர் செய்தார்கள். மலையுச்சியிலுள்ள பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது.வள்ளிக் கிழங்கு பயிராயிற்று.பலா மரங்களிலே பலாப்பழங்கள் கிடைத்தன.மற்றும் ஆட்டுக்கடா இறைச்சியும் அரிசியில் அல்லது தினை யரிசியிலிருந்து வடிக்கப்பட்ட ஒரு வகை கள்ளையும் குடித்தனர்.அத்துடன் தேனை மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் பதப்படுத்தி ஒருவகை மதுவை உண்டாக்கினார்கள்.பாலை நில வேடுவர்,சிவப்பு அரிசியும் வேட்டையாடிய விலங்குகளையும் பொதுவாக உண்டனர். இவர்கள் சிலவேளை கடன்வாங்கி \"கள்\" குடித்தும் உள்ளனர் என்பதை சங்க பாடல் மூலம் அறிகிறோம்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஎந்த ஊர் போனாலும் தமிழர் ஊர் [திருவள்ளூர் ]போலாகு...\nநலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு\nகாதல் ஓவியம் வரைந்தேன்.,,,[ஆக்கம் :அகிலன் தமிழன்]\nமதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்\nகனடிய வெள்ளை யுவதியின் ''முக்காலா'',முக்காலா'''ஊர்...\nஇது மூடநம்பிக்கை உச்சகட்டம் ..[VIDEO]\nசூரிய பகவானே விரைவாக ...[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசோ.தேவராஜாவின் கவியரங்கக் கவிதை 'நிற்க அதற்குத் தக...\nஏன் தெரியுமா இந்தக் கொலை வெறி\nதோல்வி ... [ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்-பகுதி: 14\nஒளிர்வு:62- மார்கழி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிக...\nஇலங்கை-சம்பில்துறையில் நடமாடும் ஐயனார் சித்தர்[சந...\nசிவன் சொத்து குலநாசம்.என்றால் என்ன\nஉணர்வு [ ஆக்கம்:அகிலன்,தமிழன் ]\nvideo:கள்ளுக் கொட்டிலில் பிறந்த தத்துவம்\nஉணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்\nvideo:''கட்டுமரம் மேல் '' நெஞ்சை தொட்ட இசைப்பிரியா...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் [காஞ்சிபுரம்]போலாகுமா\nஜோதிகாவின் ’36 வயதினிலே’ படக்கதை\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nஉலகில் மதங்கள்,ஒரு பார்வை :-ஆக்கம் செல்வத்துரை சந்...\nகடனில் தத்தளிக்கும் தமிழ்நாடு அரசு\nvideo: நில நடுக்கத்தில் இருந்து தப்பிக்க புது படுக...\nசுவையான சமையலால் அசத்த வேண்டுமா உங்களுக்கான தகவல் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் த���ழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/thamilini-funeral-10-19-15/", "date_download": "2019-04-23T06:51:26Z", "digest": "sha1:R7ZOFUFEEGH37IBOQYU3TKPT5QG65QGY", "length": 7978, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தமிழினிக்கு பெருமளவானோர் அஞ்சலி | பரந்தனில் இன்று இறுதிச்சடங்கு | vanakkamlondon", "raw_content": "\nதமிழினிக்கு பெருமளவானோர் அஞ்சலி | பரந்தனில் இன்று இறுதிச்சடங்கு\nதமிழினிக்கு பெருமளவானோர் அஞ்சலி | பரந்தனில் இன்று இறுதிச்சடங்கு\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று அதிகாலையில் மரணமடைந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கான உலகத் தமிழர்கள் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுமாறு, வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மகரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயகுமரன்) நேற்று அதிகாலை மரணமானார்.\nஅவரது உடல், நேற்றுமாலை பரந்தன் சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட, அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும், அவரது உடலுக்கு நேற்றிரவு அஞ்சலி செலுத்தினர்.\nஅவரது இறுதிச்சடங்கு இன்று பரந்தனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில்,\n“உலகெங்கிலும் இருக்கின்ற எமது தமிழ் உறவுகள் அனைவரும் ஒரு நிமிடம் தமிழினியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள்.\nஅத்தோடு எமது பகுதியில் இருக்கின்றவர்கள் முடியுமானால் இன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருக்கும்அஞ்சலி நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPosted in தலைப்புச் செய்திகள்\nநோர்வே வெளிவிவகார அமைச்சர் உயர்மட்டப் பேச்சுக்களுக்காக சிறிலங்கா வருகிறார்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் என்ற விருது-டொனால்டு டிரம்ப்\nதாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி | அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா வணிக வளாகங்களில்\nநலமா தமிழினி | ப்ரேமா ரேவதி\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்தர உணவுகளை வீடற்ற 120 ஏழைகளை சாப்பிட வைத்தனர்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigasutrula.blogspot.com/2013/03/pothigai-malai-trip.html", "date_download": "2019-04-23T06:44:29Z", "digest": "sha1:UQFJ2HFWDYNLNJLO3VUNTTCPMPYCC42J", "length": 4785, "nlines": 119, "source_domain": "aanmigasutrula.blogspot.com", "title": "பொதிகை மலை - பயணக் கட்டுரை - 3 ~ ஆன்மிக சுற்றுலா", "raw_content": "\nஆன்மிகம், சித்தம், யோகங்கள், வேதம் மற்றும் பல\nஎழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி; ஏகாமல் வாசனையை யடித்தொன் சித்தன் - சட்டை முனி\nபொதிகை மலை - பயணக் கட்டுரை - 3\nBonacaud செக் போஸ்ட் ல எடுத்த போட்டோங்க.\nTagged: அகத்தியர், சித்தர்கள், பயணக் கட்டுரை, பொதிகை, பொதிகை மலை\nஏப்ரல் 2013 கடைசி வாரத்தில் வாரத்தில் பொதிகை மலை பயணம் செய்ய விரும்புகிறேன.விருப்பம் வுடையவர்கள் இணைந்து கொள்ளலாம்.விருப்பம் வுடையவர்கள் தயை கூர்ந்து தங்கள் விவரங்களை பதிவு செய்யவும்.\nதாங்கள் மீண்டும் எப்பொழுது செல்வீர்கள் செல்லும் பொழுது அவசியம் தெரிவிக்கவும் 7598806624\n2015-தாங்கள் மீண்டும் எப்பொழுது செல்வீர்கள் செல்லும் பொழுது அவசியம் தெரிவிக்கவும்,9176638059,kskumar73@gmail.com\nஓம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியே போற்றி\nபொதிகை மலை - பயணக் கட்டுரை - 3\nபொதிகை மலை - பயணக் கட்டுரை - 2\nபொதிகை மலை - பயணக் கட்டுரை - 1\nசித்த வித்யா பாடங்கள் (6)\nபைரவ சஷ்டி கவசம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000043", "date_download": "2019-04-23T06:11:02Z", "digest": "sha1:5DMIC5WSCJR3RXRFTMA4YCFPWTXMGF5S", "length": 10713, "nlines": 62, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : கல்வியியல்\nTitle (தலைப்பு) : தமிழியல்சார் சிந்தனைத் துளிகள் ( தொகுதி II )\nAuthor Name (எழுதியவர் பெயர்) : சு.சுசீந்திரராஜா\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 180\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nதமிழ்நாட்டில் இல்லாமல் இலங்கையில் நிலைபேறடைந்த தமிழ்ச் சொற்கள்\nஇலங்கையிலும் தமிழ் நாட்டிலும் சொற்தேர்வில் வேறுபாடு\nதமிழ் நாட்டிலும் இல��்கையிலும் தற்காலத் தமிழ்ச் சொல் வழக்கின் தகுநிலை\nஇலங்கைத் தமிழில் வினைச்சொற்களின் பெருக்கம்\nஇல்லை என்ற குறை ஒன்று\nதமிழ் நாட்டில் சின என்ற வினைக்கு இலங்கையில் இல்லாத கட்டுப்பாடு\nக்ரியாவின் கவனத்திற்கு உட்படாத வினை தவிர்ந்த சொற்கள்\nக்ரியாவின் அகராதியில் இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள்\nஇலங்கைத் தமிழில் எடுப்பி மறப்பி என்பன மட்டுமா\nஇந்தியாவிலும் இலங்கையிலும் தமிழ்மொழிப் பயன்பாட்டில் ஆரும் நீரும் வேறுபடுமாறு\nஇலங்கையில் வட்டார வழக்குச் சொற்கள்\nகாலத்தில் முற்பட்டவை தமிழ்நாட்டு வழக்கா\nஅங்கு இங்கு உங்கு எங்கு போன்ற தோற்றச் சொற்கள்\nதன்மை ஒருமைப் பெயரைத் தவிர்க்கும் போக்கு\nநெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம்\nமரணி என்ற வினைச் சொல்\nபெரியவர்க்குப் பேச்சில் மரியாதை காட்டுவது\nதமிழியல்சார் சிந்தனைத் துளிகள், தொகுதி ஐ என்ற எனது நூலுக்கு, 2009ஆம் ஆண்டு நூலாசிரியர் உரை எழுதியபோது, இரண்டாவது தொகுதி என ஒரு நூலை வெளியிடும் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. இந்நூல், முதற்தொகுதியின் தொடர்ச்சி - தொகுதி ஐஐ. ஆதலால், அங்கு கட்டுரைகளின் தோற்றம் பற்றிக் கூறிய பொதுக் கருத்துக்கள், இங்கும் பொருந்தும். இந்நூலில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள், தமிழில் உள்ள சொற்கள் பற்றியவை. அவை, கடந்த ஈராண்டுகளில், திட்டமிடாது, அவ்வப்போது தனித்தனியாக எழுதப்பெற்றவை. கட்டுரைப் பொருள்கள், தொடர்புடையவையாக இருக்கும் போதும், ஒரே பொருளை, வௌ;வேறு கோணத்தில் நோக்கி எழுதும் போதும், கூறிய கருத்துக்களை மீண்டும் கூற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெரும்பாலும், கட்டுரைகளின் முன்னுரையிலே தான் கூறிய கருத்து மீண்டும் வருகிறது.\nதமிழியல் பற்றி, நாள் இதுவரை எடுத்துரைக்கப்படாத கருத்துக்கள் எவ்வளவோ உண்டு. ஆய்வு வளர்ச்சிக்கு, தேடுவதும், தொகுப்பதும், வகுப்பதும், ஒப்புநோக்கிக் காண்பதும், சிந்திப்பதும், எழுதுவதும் இன்றியமையாதவை. தொகுதிகளைப் பெருக்கிக் கொண்டே போகலாம். அதற்கு, உடல் நலம், உளநலம், நினைவாற்றல் போன்றவை உதவ வேண்டும். இனி, எல்லாம் கடவுள் சித்தம் என இருப்போம்.\nமுன்னுரையோ அறிமுகவுரையோ இல்லாமல், நூல்கள் வெளியிடுவதில்லை என்பது, சேமமடு பதிப்பகத்தின் கொள்கை. இது, நல்ல கொள்கையென்றாலும், தகுதி வாய்ந்த அறி��ர் வாய்க்காதவிடத்து தர்மசங்கடமாகிவிடுகிறது. இன்று, நமது நாட்டில் நல்ல அறிஞர்களைக் கண்டுகொள்வது அரிது; இருப்பவர்களை விரல்விட்டு எண்ணலாம். இந்நூலின் முதற் தொகுதிக்கு, நண்பர் பேராசிரியர் கா.சிவத்தம்பி 'புலமை நிறை தோழமையுணர்வுடன்' பாயிரக்குறிப்பு எழுதினார். மீண்டும் அவரைத் தொல்லைப்படுத்த விரும்பாது, இரண்டாவது தொகுதியாகிய இந்நூலுக்கு, நண்பர் பேராசிரியர் சி.தில்லைநாதனிடம் முன்னுரையோ அறிமுகவுரையோ எழுதும்படி கேட்டபோது, அவர் மகிழ்ச்சியுடன் உடன்பட்டார். அவ்வப்போது அவருடன் யாழ்ப்பாணத்துக் கிராமத் தமிழ் வழக்குகள் பற்றித் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியிருக்கிறேன். சமுதாயம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறதல்லவா அவர், இடையிடையே யாழ்ப்பாணம் சென்றபோது, சில வழக்குகள் பற்றி விசாரித்து அறிந்து வந்து என்னிடம் கூறியதுண்டு. நண்பர் தில்லைநாதனுக்கு நன்றி.\nஇந்த நூலையும் சேமமடு பதிப்பகம் வெளியிடுகின்றது. அதன் உரிமையாளர் திரு.சதபூ.பத்மசீலன் தமிழ்ப் பற்றும் உணர்ச்சியும் மிக்கவர். தரமான தமிழ் நூல்களை வெளியிடுவதில் மிக ஆர்வங் கொண்டுள்ளார். அவரது வெளியீட்டுப் பணி தமிழ்ப் பணியாகும். அவர் தம் பணி ஓங்குக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1402&Itemid=61", "date_download": "2019-04-23T05:59:57Z", "digest": "sha1:NWGUAS6M2A2DBUUBX2LX5J5AGR2DS2RF", "length": 7230, "nlines": 97, "source_domain": "dravidaveda.org", "title": "ஐந்தாந் திருமொழி", "raw_content": "\nவளவே ழுலகின் முதலாய் வானோ ரிறையை அருவினையேன்\nகளவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன், பின்னையும்,\nதளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லா னாயர் தலைவனாய்,\nஇளவே றேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்துநைந்தே.\nநினைந்து நைந்துள் கரைந்துருகி, இமையோர் பலரும் முனிவரும்,\nபுனைந்த கண்ணி நீர்சாந்தம் புகையோ டேந்தி வணங்கினால்,\nநினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய், முதலில் சிதையாமே,\nமனஞ்செய் ஞானத் துன்பெருமை மாசூ ணாதோ மாயோனே.\nமாயோ னிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும்,\nநீயோ னிகளைப் படை என்று நிறைநான் முகனைப் படைத்தவன்\nசேயோ னெல்லா அறிவுக்கும், திசைக ளெல்லாம் திருவடியால்\nதாயோன் எல்லா வெவ்வுயிர்க்கும் தாயோன் தானோ ருருவனே.\nதானோ ருருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய\nவானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்���ும் முற்றுமாய்\nதானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்\nவானோர் பெருமான் மாமாயன் வைகுந் தன்எம் பெருமானே.\nமானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா\nகூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா\nவானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்\nதேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே.\nவினையேன் வினைதீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா\nமனைசே ராயர் குலமுதலே மாமா யன்னே மாதவா\nசினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா\nஇனையா யினைய பெயரினாய் என்று நைவன் அடியேனே\nஅடியேன் சிறிய ஞானத்தன், அறித லார்க்கு மரியானை\nகடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை\nசெடியார் ஆக்கை யடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை\nஅடியேன் காண்பான் அலற்றுவன், இதனில் மிக்கோர் அயர்வுண்டே\nஉண்டா யுலகேழ் முன்னமே, உமிழ்ந்து மாயை யால்புக்கு\nஉண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி\nமண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்\nஅண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ\nமாயோம் தீய அலவ லைப் பெருமா வஞ்சப் பேய்வீய\nதூயகுழவி யாய்விடப்பால் அமுதா அமுது செய்திட்ட\nமாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும்\nதாயோன் தம்மா னென்னம்மான் அம்மாமூர்த்தி யைச்சார்ந்தே.\nசார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து\nதீர்ந்து தன்பால் மனம்வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்,\nஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ்மேல் அளவிறந்து,\nநேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றி னுயிராம் நெடுமாலே.\nமாலே மாயப் பெருமானே மாமா யனே என்றென்று\nமாலே யேறி மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்\nபாலேய் தமிழ ரிசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்\nபாலே பட்ட இவைபத்தும் வல்லார்க் கில்லை பரிவதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-04-23T06:30:26Z", "digest": "sha1:4YHZYU52GORZOXLEVVIZUIDGXZTF3TSP", "length": 10522, "nlines": 112, "source_domain": "tamilcinemareporter.com", "title": "அனைவரிடமும் அன்பான அஜித்: ‘என்னை அறிந்தால்‘ பார்வதி நாயர் - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nராதாமோகன் தரும் ‘உப்பு கருவாடு’\nபனிகொட்டும் இரவில் பால்வண்ண ஒளியில் நடந்த ஆடியோ விழா \nஅனைவரிடமும் அன்பான அஜித்: ‘என்னை அறிந்தால்‘ பார்வதி நாயர்\nபார்வதி நாயர் தனது கனவுகளின் வழியே சினிமாவை அடைந்தவர். மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடையவர். நடிப்புத் துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான ‘என்னை அறிந்தால்‘ பற்றி ஆர்வத்துடன் கூறுகிறார்.\nஅபுதாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை பொறியாளர், தாய் கல்லூரி ஆசிரியர். படிப்பில் இருந்த ஆர்வத்தினால் எஞ்ஜினீயரிங் பயின்றார். ஒரு மாடலுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த பார்வதி பல விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். பின்னர் கன்னடம் மலையாளம் படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்து வந்தாலும் ஓவியம் தீட்டுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பள்ளிபருவத்தில் உலகின் மிக நீளமான ஓவியம் தீட்டும் குழுவில் இடம் பெற்று கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் பெற்றுள்ளார்.\n‘என்னை அறிந்தால்’ பட வாய்ப்பை பற்றி கூறும் பொழுது “ காலம் என்னை கனிவாய் வழி நடத்தி வந்துள்ளது. எனது முதல் தமிழ் படமே அஜித் சார் மற்றும் கௌதம் சார் உடன் அமைத்திருக்கிறது. கௌதம் சார் இப்படத்திற்கு அழைக்கும் முன் வரை தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் ஆசையாகவே இருந்து வந்தது.\n“ அஜித் சார் அனைவரிடமும் மிக அன்பாக நடந்து கொள்வார். அஜித் சார் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் நடித்தது ஒரு கனவாய் இருந்தது. கௌதம் சார், நான் பணிபுரிந்த இயக்குநர்களில் பழகுவதற்கு மிக இலகுவானவர். அவர் இருக்கும் பொழுது படபிடிப்பு தளமே மிக பரப்பாக இருக்கும். என்னை அறிந்தால் குழுவினர்க்கும், தயாரிப்பாளர் AM ரத்னம் அவர்களுக்கும் நன்றி கூறியே ஆக வேண்டும்.\n“எவ்வளவு பெரிய நிலைகளுக்கு சென்றாலும், உச்சத்தில் நின்றாலும் அட்க்கத்துடன் இருக்க வேண்டும். இப்படி என்னை அறிந்தால் படத்தின் மூலம் பல விஷயங்கள் கற்றுகொண்டேன்.”, என்று கூறினார் பார்வதி நாயர்.\nவிஸ்வாசம் என் நீண்ட காலக் கனவை நிறைவேற்ற...\nதமிழில் பேசி நடிப்பது சிரமமாக இருந்தது :...\nவிவேகம்படம் பற்றி படத்தொகுப்பாளர் ரூபன்\nஅஜித்திடம் கற்றுக்கொண்டேன் : கபிலன் வைர...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜ���்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\nவிஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா \nஜி.வி. பிரகாஷ், பார்த்திபன் இணைந்து கலக்கும் ̵...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukovilula.in/category/thiruvasaga-thought/", "date_download": "2019-04-23T07:00:09Z", "digest": "sha1:5XFNMEJDOG4J5GJMJNL3ONCOWNB6S32B", "length": 2974, "nlines": 44, "source_domain": "thirukovilula.in", "title": "திருவாசக சிந்தனை – திருக்கோவில் உலா", "raw_content": "\nஆகஸ்ட் 30, 2012 ஜனவரி 18, 2019 - ஆசிரியர்: ஜெயகுமார்\nபால்நினைந் துட்டும் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே ஒரு தாய் …\nசமயம் / சிந்தனைக்கு / திருவாசக சிந்தனை / பிறதொகுப்பு\nகந்தர் அனுபூதி – 36 முதல் 40 வரை\nகந்தர் அனுபூதி – 31 முதல் 35 வரை\nகந்தர் அனுபூதி – 26 முதல் 30 வரை\nகந்தர் அனுபூதி – 21 முதல் 25 வரை\nகந்தர் அனுபூதி – 16 முதல் 20 வரை\nகந்தர் அனுபூதி – 11 முதல் 15 வரை\nகந்தர் அனுபூதி – 6 முதல் 10 வரை\nகந்தர் அனுபூதி – முதல் ஐந்து பாடல்கள்\nஅபிராமி அருள் பெற்ற அபிராமி பட்டர்\nபதிப்புரிமை © 2012 - 2019 திருக்க��வில் உலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/generalnews/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2019-04-23T05:57:08Z", "digest": "sha1:5FPFC4SSX6TY4MQIQ5QKSWPMRFSEI3SQ", "length": 5350, "nlines": 55, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | பாரதி விழாவில் பங்கேற்க வேண்டாம் வைகோ வேண்டுகோள்", "raw_content": "\nபாரதி விழாவில் பங்கேற்க வேண்டாம் வைகோ வேண்டுகோள்\nசென்னை: பாரதி விழாவில் பங்கேற்க வேண்டாம் என தமிழறிஞர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஇது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nகொழும்பு தமிழ்ச் சங்கமும், சென்னை பாரதி சங்கமும் இணைந்து ஜூன் 1-ம் தேதி கொழும்பில் “தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவச் செய்வோம்’ என்ற தலைப்பில் பாரதி விழா நடத்த இருப்பதாகவும், அதில் தமிழகத்தில் இருந்து பேராசிரியர்களும், சொற்பொழிவாளர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.\nதமிழர் தாயகத்தில் சிங்கள மற்றும் பௌத்தமயமாக்கல் வேகமாக நடந்து வருகிறது. தமிழர்கள் வாழும் இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களும், திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழறிஞர்களின் சிலைகளும் உடைக்கப்பட்டு வருகின்றன. ஈழத் தமிழர் படுகொலை குறித்த உண்மைகளை மறைப்பதற்காக இதுபோன்ற விழாக்களை இலங்கை அரசும், இந்திய அரசும் நடத்தி வருகின்றன. ஜூன் 1-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள உள்ள விழாவில் இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் ஜஸ்டின் மோகன் பங்கேற்க இருப்பதாகத் தெரிகிறது. எனவே, இவ்விழாவில் தமிழகத்தில் இருந்து யாரும் பங்கேற்க வேண்டாம் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்\nடிஜிட்டல் கியூப்பில் வசந்த மாளிகை\nசாய்னா நேவாலுக்கு ரூ.1 கோடி பரிசு\nகிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) தேர்வு\nவெண்கலம் வென்றார் யோகேஸ்வர் தத்\nதேமுதிக திருச்சியில் ஜூன் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/06/", "date_download": "2019-04-23T06:40:26Z", "digest": "sha1:BWVPBX4F2YTDRIQMIZXL4MIOAOMAKAFX", "length": 33471, "nlines": 185, "source_domain": "www.kummacchionline.com", "title": "June 2011 | கும்மாச்சி கும்மாச்சி: June 2011", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபாபா ராம்தேவை ராம்லீலா மைதானத்தில் புகுந்து நள்ளிரவில் கைது செய்ததை எதிர்த்து இப்பொழுது எல்லா நாளேடுகளும் எழுதி கல்லா கட்டிக்கொண்டிருக்கின்றனர். சிங்கு வழக்கம் போல் வாய் மூடிக்கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் ஆடிப் போயிருப்பது உண்மை. சாமியாரை வேறு வழியில் ஆஃப் செய்திருக்கலாம். ங்கொயால இதேகண்டி தமிழ்நாடு அரசியலா இருந்தா, ஒரு நடிகையை செட் செய்து அவர் கோமணத்தை உருவியிருப்பார்கள். இல்லை என்றால் அரை கிலோ கஞ்சா வேலையை முடித்திருக்கும். வட நாட்டானுக்கு வெவரம் பத்தாது என்று இதற்குத்தான் சொல்கிறது.\nஅம்மா ஆட்சிக்கு வந்தவுடன் இருபத்து நாலு மணியும் ஃபேன் ஓடும், ஏசி வேலை செய்யும் என்று நினைத்தவர்களுக்கு அப்பப்போ ஆஃப் செய்து ஆற்ரகாட்டாரை நியாபகப் படுத்துகிறார்கள். தேர்தல் முன்பு எங்கள் ஏரியாவில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை மட்டுமே மின் தடை ஏற்பட்டது. இப்பொழுது நம் வீட்டிற்கு வரும் அழையா விருந்தாளி போல், ஒரு நான்கு மணி நேரம் காணமல் போய் சோற்றுக்கு வருவது போல் ஒரு சில நாட்களில் ஆறு மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது. மிக்ஸி, க்ரைண்டர் கொடுத்தவுடன் இது இன்னும் அதிகமாகலாம். எதற்கும் ஒரு டீசல் ஜெனரேடர் வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஇன்று சட்டசபையில் அம்மா உரையில் தமிகத்திற்கு மேல்சபை என்றும் வராது என்று சொல்லியிருக்கிறார்கள். தி.மு.க வந்தால் மேல் சபை பற்றிய பேச்சும், அ.தி.மு.க வந்தால் அதை ரத்து செய்து அந்த பேச்சிற்கு சமாதி கட்டுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் அம்மா சொன்ன காரணம் அவர் ஆனவப்போக்கை காண்பிக்கிறது. “அஸ்தமித்த சூரியன்” இனி தமிழகத்தில் உதிக்காது என்று திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார். தமிழக மக்கள் பார்ப்பதற்கு கேனையன் போலிருப்பார்கள், தேர்தல் நேரத்தில் தெளிவாக கும்மிவிடுவார்கள்.\nஇராக்கில் ஜார்ஜ் புஷ் மீது வீசப்பட்ட செருப்பு இப்பொழுது நம் நாட்டில் சகஜமாகிவிட்டது. முதலில் நம்ம “செட்டியார்” மீது வீசினார்கள். அடுத்தது கல்மாடி என்று தொடங்கி இப்பொழுது அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த காலத்து ராஜா எல்லாம் உஷார் பார்ட்டிகள். அரசவையில் ராஜாவை தவிர யாரும் செருப்பு அணிய அனுமதி இல்லை. இல்லை என்றால் நிறைய சிரச்சேதம் நடந்திருக்கும்.\n“யாரங்கே ராஜ மீது பாதரட்���ை பிரயோகம் செய்த செங்குட்டுவனின் தலையை பட்டத்து யானை நிரடட்டும்” என்று ராஜாவின் கூஜா கூவியிருப்பதை நம் பாடத்தில் படித்திருப்போம்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஎங்கள் பார்ட்டி சங்கர் வந்தவுடன்தான் தொடங்கும். அவன் வானிலை அறிக்கை கேட்காமல் பார்ட்டிக்கு வரமாட்டான். பார்ட்டி என்பது எங்கள் அறுவரின் வாரக்கடைசியில் எல்லோரும் சேர்த்திருக்கும் பொழுது நடக்கும் “ஜலப்ரவாகம்”தான். இது எல்லா வாரத்திலும் நடக்காது. ஏனெனில் குமாருக்கும் எனக்கும் மூன்று வேலை ஷிப்ட் டூட்டி. ஆதலால் எங்களுக்கு சலவைக்கடை போல் பிரதி திங்கள் விடுமுறை என்று ஆரம்பித்து, சனி ஞாயிறு விடுமுறை வர எப்படியும் ஒரு ஒன்ரரை மாதம் ஆகிவிடும். இருந்தாலும் எப்படியாவது ஒரு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை லீவ், ஷிப்ட் சேன்ஜ் என்று போட்டுவிட்டு “தீர்த்தவாரி” ஏற்பாடு செய்து விடுவோம்.\nசங்கர் மப்பில் கூட பில் கொடுக்கமாட்டான். கேட்டால் ஆயிரம் காரணம் சொல்லுவான். அடுத்த முறை கொடுக்கிறேன் என்பான். தப்பித்தவறி கையில் காசு இருந்தால் கூட, இல்லைடா இந்த காசு “நாய் ............த்தில் தேனடை போல” தொட முடியாது என்பான். நாளைக்கு இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டணம் என்பான்.\nவானிலை அறிக்கை கேட்டு விட்டு ரமணன் நாளைக்கு மழை வரும் என்று சொல்லியிருக்கார் ஆதலால் நல்ல சில்லுன்னு பீர் சொல்லு என்பான். வெயில் மண்டையை பிளக்கும் என்று சொன்னால் விஸ்கி வாங்கி ராவாக அடிப்பான்.\nநிற்க. தலைப்பில் எம்.ஆர்.கே. என்று போட்டுவிட்டு எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவு எம். ஆர். கேயைப்பற்றியது. பெரும்பாலும் நாங்கள் நல்ல மப்பில் கடையை விட்டு வெளியே வந்து கையேந்தி பவனுக்கு நடந்து செல்லும் பொழுது எதிரே எம். ஆர். கே தூய வெள்ளை நிறத்தில் அரை பாண்டும் டி ஷர்ட்டும் அணிந்து கொண்டு வேர்த்து வியர்க்க வாக்கிங் போய்விட்டு எதிரே வருவான். இவனுக்கு வானிலை அறிக்கை எல்லாம் கிடையாது. ஒரு நாளும் நடையை விடமாட்டான். தண்ணி. ஊஹூம்.... வாசனை கூட பார்க்கமாட்டான். நல்ல கிரிக்கெட் பிளேயர். எங்களுக்கெல்லாம் அவன் எம். ஆர். கே, அவன் பெயர் நிறைய பேருக்கு தெரியாது இருந்தாலும் அவனது விளையாட்டு திறனால் அவன் நாங்கள் வசித்த இடத்தில் மிகவும் பிரபலம்,. எங்கள் கம்பெனியில் தான் அவனும் பணி புரிந்த��ன். எங்கள் கம்பனி அவனை சேர்த்துக் கொண்டதில் கிரிக்கெட் ரேங்கிங்கில் எங்கேயோ கடைசி இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு வந்தது. ஏன்டா உன் பெயர் இவ்வளவு சின்னது, பெயருக்கு முன்னால் இத்தனை எழுத்துக்கள் போட்டிருக்கிறாயே என்றால் மையமாக சிரிப்பான். பேருக்கு பின்னால் இருப்பது அவன் படித்த பட்டங்கள், மேலும் படிக்க இனி இல்லை என்பதால் மீதி எழுத்துக்களை முன்னால் போட்டுக் கொண்டாயோ என்று கிண்டலடிப்போம்.\nவீட்டிற்கு மிகவும் அடங்கியவன். அவர்கள் குடும்பம் சற்றே பெரிய குடும்பம். நிறைய தம்பி தங்கைகள். அவன் அப்பா ஏதோ ஒரு அரசாங்க வேலையில் இருந்தார். அவன் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தான் அவர்களின் வசதிகள் பெருகலாயிற்று.\nஎம். ஆர். கே நல்ல வாட்ட சாட்டமாக இருப்பான். அவனது தெருவில் அவன் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி இருந்த மீனா அவனி “லவ்வி”னாள். பிறகு இருவரும் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். எம். ஆர். கேவிற்க்கு அவன் அப்பாவிடம் சொல்ல பயம், அம்மாவிடம் சொல்லி சொன்ன பொழுது, அந்த மனுஷனுடன் நான் பேச முடியாது, வேணுமென்றால் உன் நண்பன் “என் பெயரை” சொல்லி அவனை பேச சொல்லு ஒரு சமயம் கேட்பார் என்று சொல்லிவிட்டாள். அதற்கு காரணம் உண்டு. அவனை எப்பொழுது பார்க்க சென்றாலும் அவர் என்னிடம் மிகவும் சகஜமாக பேசுவார். மற்ற என் நண்பர்கள் யார் போனாலும் ஏண்டா அவனை கூப்பிடறிங்க அவன் தண்ணியடிக்க வரமாட்டான் என்று ஏடா கூடமாக பேசுவார். ஒரு முறை என் நண்பர்கள் மற்ற எல்லோரும் என்னை பாரில் பில் செட்டில் செய்ய விட்டு வெளியே நின்று கொண்டிருந்த பொழுது அவர்களைப் பார்த்துவிட்டார். ஆதலால் அவருக்கு நான் மிகவும் நல்ல பையன் “ஒன்றுக்கு போகமாட்டான்” என்ற நினைப்பு. நானும் அதை இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.\nஅன்று காலையில் நான் அவர்கள் வீட்டிற்கு சென்று அவன் அப்பாவிடம் எம். ஆர். கே காதலை சொன்னேன். எவடா அவள் போய் அவளை அழைத்து வா என்றார். நானும் மீனா வீட்டிற்கு சென்று அவளை அழைத்து வந்தேன். அவர் ஏதோ இரண்டு பேரையும் திட்டப் போகிறார் என்று நினைத்தேன், அதற்கு அவர் சற்றும் எதிர்பாராமல் அவளிடம் “நீ அவனக் கல்யாணம் செய்துகொள் ஆனால் அவன் குடும்பத்தை சப்போர்ட் செய்யவேண்டும். ஏன் என்றால் என் சம்பாத்தியத்தில் முடியாது என்றார். மீனா சந்தோஷமாக ஒத்துக் கொண்டாள்.\nபிறகு நான் பிழைப்புக்காக ஊர் ஊராக சுற்றி ஒவ்வொரு முறை சென்னை செல்லும் பொழுது எம். ஆர். கே வீட்டிற்கு போவேன். அவன் தங்கைகள் எல்லோருக்கும் கல்யாணம் முடிந்த வெவ்வேறு திசையில் செட்டில் ஆகிவிட்டார்கள். எம் ஆர். கே வின் பையன் இப்பொழுது ஸ்கூல் லெவலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான். பத்து வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக மீனா சொன்னாள். எம். ஆர். கே இன்னும் நடையை விடவில்லை.\nபோன வாரம் மறுபடியும் சென்னை சென்றேன். பழையபடி நாங்கள் நண்பர் கூட்டம் வெகு நாட்களுக்கு பிறகு தீர்த்தவாரி. வழக்கம் போல சாப்பிட கையேந்தி பவனுக்கு வரும் வழியில் எம். ஆர். கே தரிசனம். கொஞ்ச நேரம் பேசிவிட்டு சென்றான். பின்பு நாங்கள் பார்க்கில் உட்கார்ந்து பழைய கதைகளை பேசி விட்டு வீடு போய் சேர்ந்தோம்.\nஅடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கு முழிப்பு வந்து விட்டது. எழுந்தவுடன் அப்பா உனக்கு மீனா என்று யாரோ போன் செய்தாள், என்றார் அவருக்கு மீனாவை தெரியாது.\nநான் எம். ஆர். கே வீட்டிற்கு போன் செய்தேன், போன் எடுத்தவர்கள் யாரும் பேசவில்லை. ஒரே அழுகை சத்தம்.\nநான் விறு விறு என்று அவர்கள் வீட்டிற்கு போனேன்.\nஎம். ஆர். கே நடுக்கூடத்தில் கிடந்தான். அவன் அப்பா துணியால் வாயை மூடிக்கொண்டு ஏன் தோளில் சாய்ந்தார்.\nஎன்ன வாழ்கை இது, நேற்று பார்த்தவன் நெடுஞ்சாண்கிடையாக கிடக்கிறான்.\nஅவன் முகத்தைப் பார்த்தேன், “அவன் இன்னும் சிரிப்பது போல் தோன்றியது”.\nஅடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்\nஇந்தப் பதிவை இடுவதனால் நான் தி.மு.க. அனுதாபி அல்ல. அம்மா வந்தவுடன் ஏதோ தமிழ் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்று நினைத்த மக்களுக்கு இன்றைய ஆளுநர் உரை வைத்தது பெரிய ஆப்பு. அம்மா போடும் திட்டங்கள் எதிர் பார்த்த ஒன்று தான். ஏன் என்றால் சில ஜென்மங்கள் என்றும் திருந்தாது. திரை உலகத்தினரின் விழாவை புறக்கணித்த முதலமைச்சர் மாறிவிட்டார் என்று நினைத்தேன் அதற்கும் இன்று விழுந்தது இடி. நவரச நாயகன், இளையதலைவலி, அவன் அப்பன் என்று போயஸ் தோட்டத்தில் கூஜா, சொம்புடன் அலைந்த செய்தியை ஜெயா டிவியில் காண்பித்தார்கள்.\nபோன ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு புதிய திட்டங்கள் ஆரம்பிப்பதின் ஒரே நோக்கம் எங்க கட்சி ஆளுங்களுக்கு காண்ட்ராக்ட் கொடுக்க வேண்டும் என்பதே. இதன் விளைவுகள் நாம் வாங்கும் அரிசி, உப்பு, பருப்பு, புளியில் எதிரொலிக்கும்.\nபதினைந்தாயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டு, அம்மா தொடங்கும் முன்னூறு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடப் போகும் மோனோ ரயில் திட்டமாம். இந்த மாதிரி மோனோ ரயில் திட்டங்கள் சிறுவர் பூங்காவில் செல்லுபடியாகும். ஒரு மாநகரத்தின் போக்கு வரத்து நெரிசலை போக்க போனியாகாது. ஏற்கனவே இதைப் போன்று ஜல்லியடித்த மலேசியா, சீனாவில் இந்த திட்டம் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உலகம் அறிந்த உண்மை. நம் தமிழ் மக்களுக்கு இதையெல்லாம் அறிந்து பார்க்கும் அனுபவம் இருந்ததாக சரித்திரம் இல்லை. பணப்புழக்கம் இல்லை என்று ஆட்சி மாற்றியவர்கள் தான் நாம் “முன் தோன்றி மூத்தகுடி”.\nஅம்மா வந்தவுடன் மணல் கொள்ளை நின்று விடும், கள்ளச்சாராயம் ஒழிந்து விடும் என்று நினைத்த பாமர அப்பாவி மக்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருப்பார்கள் கொள்ளை “கை மாறிய” செய்தியை.\nநான் மாலை வேலையில் நடந்து செல்லும் பாதையில் உள்ள “தியசாபிகால் சொசைட்டி” சுவர்களில் தமிழை காத்த ராஜ ராஜ சோழன் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு அம்மா புகழ் பாடும் சுவரொட்டிகள் காண்பதை தவிர வேறு ஒரு மாற்றம் நிகழ தமிழகத்தில் வாய்ப்பில்லை.\nவாழ்க தமிழ், வாழ்க தமிழ் நாடு.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்\nஇந்த முறை சென்னை விஜயம் வழக்கம்போல் இல்லாமல் விமானம் சற்றே தாமதமாக தரை இறங்கியது. இமிக்ரேஷன் வரிசையில் ஒராயிரம் பேர் நின்று கொண்டிருந்தனர். இரண்டு ஆபீசர் உட்காரும் இடங்களில் எல்லாம் ஒரு ஆபீசர் தான் இருந்தனர். சரிதான் எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகிவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.\nவரிசை ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. வரிசையில் நிற்கும் பொழுது குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு, கையில் கைப்பையும் சுமந்து கொண்டு தாய், தந்தையர்களை பார்க்கும் பொழுது மிகவும் பாவமாக இருக்கும். ஆனால் இவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்தாலும் சரி அண்டார்டிகாவில் இருந்து வந்தாலும் சரி வரிசையை முந்த சலுகைகள் எதிர் பார்ப்பதில்லை. அதே சமயத்தில் ஒற்றையாய் வரும் “நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் நுங்கு மார்பு நங்கைகள்” வரிசையில் முந்திக் கொண்டு நைச்சியமாக பேசி ஒரு ஜொள்ளு பேர்வழியின் முன் முந்திக் கொண்டு சென்று விடுவார்கள்.\nநிற்க நான் சொல்ல வந்தது இவர்களைப் பற்றி அல்ல. கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மணி நேரம் வரிசையில் நின்று கொண்டிருந்த என்னுடைய முறை வந்த பொழுது வேறொரு விமானம் தரை இறங்கி ஒரு கூட்டம் இப்பொழுது வரிசையில் சேர்ந்து கொண்டனர்.\nஒரு எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மையார் தன் அம்மா இறந்து விட்டதாக சொல்லி எங்கள் எல்லோரிடமும் கெஞ்சி என் முன்னால் வந்து நின்று கொண்டார். பின்னர் அதிகாரி அவர் கடவுச்சீட்டை வாங்கி கணினியில் விவரங்களை பதிவு செய்யும் முன் அவருடைய விண்ணப்பத்தை நிரப்ப சொன்னார்.\nஅதற்கு அந்த அம்மையார் தன் அம்மா இறந்து விட்டதாகவும் தான் அவசரமாக போக வேண்டும என்று குரலை உயர்த்தினார். அதற்கு அந்த அதிகாரி சரியம்மா நீங்கள் வேறு யாரையாவது நிரப்ப சொல்லி கையொப்பம் இடுங்கள், என்று சொல்லி அடுத்தவரை அழைத்தார்.\nஅந்த அம்மையார் தன் நிலை இழந்து “யோவ் நீயெல்லாம் மனிதரா, என் அம்மா இறந்து விட்டதாக சொல்லுகிறேன் என்னை நிற்க வைக்கிறாயே, உனக்கெல்லாம் உன் அம்மா இறந்தால் தான் தெரியும்” என்று சொல்லி மற்றும் வரிசையில் உள்ளவர்களையும் பார்த்து இதே வார்த்தைகளை பிரயோகித்து சாபம் விட்டார். .\nஎனக்கு இதில் உள்ள நியாய அநியாயங்கள் இன்னும் புலப்படவில்லை.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஅடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/09/blog-post_19.html", "date_download": "2019-04-23T06:39:25Z", "digest": "sha1:XOHEVT6DNKY2ZF44TFQMKIDZUUJJQOYX", "length": 13559, "nlines": 221, "source_domain": "www.ttamil.com", "title": "பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை ~ Theebam.com", "raw_content": "\nபதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை\nநவயுக உணவுப் பழக்கத்தில் இறைச்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதிலும் இள வயதினருக்கு இறைச்சி இல்லாத உணவுகள் வாய்க்குத் தோதுப்படாது.\nBacon, sausage, and ham போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் தங்கள் உணவுக் கோப்பைகளை நிறைத்துக் கொள்வார்கள்.\nஆனால் இறைச்சிகள் கூடாது, கொலஸ்டரோலை அதிகரிக்கும், மாரடைப்பு போன்ற இருதய நோய்களுக்கு வித்திடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஅதிலும் பறவையின இறைச்சிகள் நல்லவை. ஆனால் ஆடு, மாடு,பன்றி போன்ற மிருக இறைச்சிகள் கூடாது என்பதே பொதுவான நம்பிக்கை. ஆய்வுகளும் அதையே சுட்டின. அதிலும் சிவத்த இறைச்சிகள் red meat கூடாது என்கிறார்கள்.\nபொதுவாக கடும் நிறமுள்ள ஆடு, மாடு. குதிரை போன்றவற்றின் இறைச்சிகள் red meat எனப்படுகிறது. மாறாக கோழி, முயல் போன்றவை வெள்ளை இறைச்சி எனப்படுகின்றன.\nஅண்மையில் இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் பதப்படுத்தப்பட்ட இறைச்சிவகைகளே மாரடைப்பு மற்றும் மூளையில் இரத்தம் உறைதல் போன்றவற்றால் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணம் என்கிறது.\nபொதுவாகக் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் இவை.\nநடுதர வயதினரிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வின் பிரகாரம் அதிகளவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதனால் அவர்கள் அடுத்த 12 வருட காலத்தில் இறப்பதற்கான சாத்தியம் இரண்டு மடங்காக அதிகரிக்கிறதாம்.\nஅதேபோல புற்றுநோய்களால் இறப்பதற்கான சாத்தியமும் 43மூ சதவிகிதத்தால் அதிகரிக்கிறதாம்.\nஅவற்றிலிருந்து நாம் பெறக் கூடிய செய்தி என்ன\nஇறைச்சி வகைகளை உண்ணலாம். ஆனால் அளவோடு குறைந்த அளவில் உண்பதே நல்லது.\nஆனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்பதைத் தவிர்பதே நல்லது எனலாம். தினமும் உண்ண வேண்டாம். இடையிடையே உண்ணும்போதும் குறைந்த அளவே உண்பது உசிதமானது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் பகுதி 05\"A\":‏\nஜி.பி.எஸ் ன் எதிர்கால வரவுகள்...\nமாற்று உறுப்பு அறுவை சிகிச்சை விடைபெறுகிறது\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்{பகுதி 04 \"B\":\"}...\nநல்லோரின் நட்பைப் பெறுவது எப்படி\nபகுதி 04 \"A\"-இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் :‏\nநீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது\nவியாபாரிமூலை:-எந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் போலா...\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்/Death & Its Bel...\nபதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=56201", "date_download": "2019-04-23T07:08:41Z", "digest": "sha1:NS6AYSO3WFYKHMFU7STIRGE7WNOLPZIG", "length": 5855, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியிலில் கையொப்பமிட்டிருந்த 7 வேட்பாளர்கள் விலகுவதாக அறிவிப்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியிலில் கையொப்பமிட்டிருந்த 7 வேட்பாளர்கள் விலகுவதாக அறிவிப்பு\nசாவகச்சேரி நகரசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியிலில் கையொப்பமிட்டிருந்த 7 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.\nஇலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மற்றும் செயலாளருக்கு முகவரியிட்ட கடிதத்தினை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் கந்தையா அருந்தவபாலனிடம் கையளித்துள்ளனர்.\nஇலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவில் கையெழுத்திட்ட வேட்பாளர்களில் 7 வேட்பாளர்களே தமது விலகல் கடிதத்தினை கையளித்துள்ளனர்.\nசாவகச்சேரி நகர சபைக்கான தமது கட்சியின் வேட்புமனுப் பட்டியல் தயாரிப்பின் போது கபடநோக்குடன் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை மறைத்து தம்மிடம் கையொப்பம் பெறப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleபாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடுமையான ஒழக்காற்று நடவடிக்கை\nNext articleதமது கோரிக்கைக்கேற்ப ஆசனப் பங்கீடு மேற்கொள்ளப்படாவிட்டால்தேர்தலில் இருந்து விலகவுள்ளதாக\nமட்டக்களப்பு அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் கண்டன அறிக்கை\nவாழைச்சேனை பொதுமக்களால் சுடரேற்றி துக்க தினம் அனுஸ்டிப்பு\nபாடசாலைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்\nதிருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் நீர்த்தாகம் தாக்குதல்\nமே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – இதில் எந்த தவறும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/11/08/banks-must-issue-tds-certificates-customers-time-rbi-001686.html", "date_download": "2019-04-23T06:26:34Z", "digest": "sha1:MQIYRUD3XHAFPSLYOOF3KP4VHM7MAPZQ", "length": 17227, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வங்கிகளுக்கு புதிய செயல்முறை திட்டம் தீட்ட வலியுறுத்தில்!! ஆர்பிஐ.. | Banks must issue TDS certificates to customers in time: RBI - Tamil Goodreturns", "raw_content": "\n» வங்கிகளுக்கு புதிய செயல்முறை திட்டம் தீட்ட வலியுறுத்தில்\nவங்கிகளுக்கு புதிய செயல்முறை திட்டம் தீட்ட வலியுறுத்தில்\nஒழுங்கீனமான நிறுவனங்களில் Air India முதலிடம்..\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nடி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nஇணைப்பு வேண்டாம்.. சமானிய மக்களின் நிலையை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டிடிஎஸ் சான்றிதழை வழங்க முறைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.\nசில வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு முறையாக 16A படிவத்தில் டிடிஎஸ் சான்றிதழை வழங்காததால், மக்களால் சரியான நேரத்தில் வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி இத்தகையை அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nமேலும் ஆர்பிஐ \"இத்தகைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும், வைப்புத் தொகையாளர்கள் நலனை பாதுகாக்கவும், மேம்பட்ட வங்கி சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும் இந்த செயல் முறை உதவும்\" என தெரிவித்தது.\nஅனைத்து வங்கிகளும் ஒரு புதிய செயல் முறையை திட்டத்தினை உருவாக்குவதன் முலம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைந்த நேரத்தில் வருமான வரி சட்டத்தின் கீழ் 16A படிவத்தை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் வங்கிகள் வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாள் வரை 16A படிவத்தை வழங்க காத்திருக்க கூடாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு..ஏப்ரல் 23 கடைசி\n40 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் வருமானம் பார்க்கும் HDFC வங்கி..\nநிறைய பேசுவீங்களா அப்படின்ன நீங்க தான் வேணும்..ரூ.999 போடுங்க.. கஸ்டமரை அதிகரிக்க வோடபோன் திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-04-23T06:39:21Z", "digest": "sha1:BMUFQSNOTIALNKE5TDLTNXZ332YFLFPZ", "length": 20541, "nlines": 116, "source_domain": "universaltamil.com", "title": "கன்னி ராசி அன்பர்களே காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம", "raw_content": "\nமுகப்பு Horoscope கன்னி ராசி அன்பர்களே காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும்…\nகன்னி ராசி அன்பர்களே காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும்…\nமேஷம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nமிதுனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள் வீடு,வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதுவாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nகடகம்: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nசிம்மம்: காலை 9 மணி முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பழையபிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை யால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.\nகன்னி: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். சிலரின் தவறை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nதுலாம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். மூத்தசகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகம��க முடியும். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.\nமகரம்: எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். தாயாருடன் மனத்தாங்கல் வரும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப் பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமீனம்: காலை 9 மணி முதல் மனஉளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமிதுன ராசி அன்பர்களே வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள்..\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\nவிருச்சிக ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள்..\nபாடசாலைகளின் விடுமுறை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிப்பு\nபாடசாலைகளின் விடுமுறையானது எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், 29ஆம் திகதிக்குப் பின்னர் இரண்டாந்தவணைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் கல்வியமைச்சால் ​அறிவிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nமிதுன ராசி அன்பர்களே வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக்...\nமேஷம் மேஷம்: இன்றும் சந்திரா ஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். யாரையும் நம்பி உறுதிமொழி...\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபிரபலமான சங்கீரில்ல ஹோட்டடில் ஹோட்டலுக்கு காலை உணவுக்காக சென்றிருந்த பிரபல சமையல் வல்லுனர் சாந்தி மாயாதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள்...\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nகொச்சிக்கடை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை பரிசோதித்த போது, அதில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குறித்த பகுதியிலிருந்து பிரதேசவாசிகள்...\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டு\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nx வீடியோ படத்தின் சிறப்பு காட்சிகள்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/super-market", "date_download": "2019-04-23T06:46:04Z", "digest": "sha1:PKZO3FCFDWJKINSF4IXRNDAE3PKTMY6A", "length": 20611, "nlines": 460, "source_domain": "eyetamil.com", "title": "Super Market | Eyetamil", "raw_content": "\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2018\nSuper Market - பல்பொருள்அங்காடி 17\nBabies - குழந்தைகள் 2\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 38\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 20\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 53\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 9\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 38\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 2\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 343\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 52\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 331\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 2\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 42\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 89\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 154\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 39\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 109\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 250\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 481\nBeautician - அழகுக்கலை நிபுணர் 25\nBeauty Care - அழகு பராமரிப்பு 133\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 115\nDress Making - ஆடை வடிவமைப்பு 32\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 1\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 24\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 201\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 77\nFast Foods - துரித உணவுகள் 19\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 542\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 41\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 10\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 28\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio - வானொலி 7\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 27\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 3\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 374\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 15\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 8\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 90\nevent management -நிகழ்ச்சி முகாமை 5\nManufactures - உற்பத்தியாளர்கள் 2\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nTailors - தையல் கலை நிபுனர் 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 36\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 5\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 22\nHotels - ஹோட்டல்கள் 219\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 8\nin Super Market - பல்பொருள்அங்காடி, Gifts Fancy Items - ஆடம்பர பொருட்கள், Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Super Market - பல்பொருள்அங்காடி\nin Super Market - பல்பொருள்அங்காடி\nin Super Market - பல்பொருள்அங்காடி\nin Super Market - பல்பொருள்அங்காடி\nin Super Market - பல்பொருள்அங்காடி\nin Super Market - பல்பொருள்அங்காடி\nin Super Market - பல்பொருள்அங்காடி\nin Super Market - பல்பொருள்அங்காடி\nin Super Market - பல்பொருள்அங்காடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=4445", "date_download": "2019-04-23T06:43:20Z", "digest": "sha1:CZEZXO43FNGE3KXRSQ6VKA5IC6E73OKK", "length": 26003, "nlines": 165, "source_domain": "tamilnenjam.com", "title": "காலந்தோறும் கவிதை – Tamilnenjam", "raw_content": "\nகதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.\nகவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது. அதாவது புலவர்கள், கவிஞர்கள் அரசவையிலே அரசனை, நாட்டினை புகழ்ந்து பாடினார்கள். பரிசுகள் பெற்றார்கள். விதிவிலக்குக்காக வெறும் புகழ்ச்சிகாக மன்னர்களைப் பாடாத புலவர்களும் இருந்தார்கள். இதேவேளை புரவலர்கள் பலர் புலவர்களை வாழ வழிசெய்து – பொருள் ஈந்து கவிதை வளர்ச்சியடைய துணை நின்றார்கள்.\nகவிதையென்பது ஓர் இனிய கலை. வசனங்கள் வாக்கியங்கள் உணர்ச்சிகளின் நகல் என்றால் கவிதை என்பது உணர்ச்சிகளின் உயிர் எனலாம்.\nபழங்காலத்தில் மனிதன் பாடல்களை ஜெபித்து உச்சாடனம் செய்துள்ளமையை காண்கிறோம். அறநெறிகளை எடுத்துரைப்பதற்கும் கவிதை மந்திரம் போர காணப்பட்டதாலேயே பாரதியார் கூட “ மந்திரம் போல வேண்டும் அடா, சொல்லின்பம்” ( கவிதை நயம் – பக்கம் ஒன்று க.கைலாசபதி, முருகையன்) வசனம் வெறும் சொற்குவியல் எனலாம். வசனம் உள்ளக்கிளர்ச்சியை உருவாக்காது. ஆனால் கவிதை உணர்வுகளைத் தட்டி எழுப்பக்கூடியது.\n“ வெண்ணிலா வா” என்றால் அது வசனம். “வா வெண்ணிலா” என்றால் அது கவிதை. கவிஞன் தனது அனுபவத்தைச் சரியாக மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள உவமை, உருவகங்களை பயன்படுத்துகிறான். கற்பனை சொல்லாட்சி அவனுக்கு துணை புரிகி���்றன. நல்லமொழி கவிதைக்கு தேவை. கவிதையில் ஓர் இசை லளிதம் லாவண்யம் காணப்படும். வசனங்களில் அப்படியல்ல.\nகவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது. அதாவது புலவர்கள், கவிஞாகள் அரசவையிலே அரசனை, நாட்டினை புகழ்ந்து பாடினார்கள்: பரிசுகள் பெற்றார்கள். விதிவிலக்ககாக வெறும் புகழ்ச்சிக்காக மன்னர்களைப் பாடாத புலவர்களும் இருந்தார்கள். இதேவேளை புரவலர்கள் பலர் புலவர்கள் வாழ வழிசெய்து – பொருள் ஈந்து கவிதை வளர்ச்சியடைய துணை நின்றார்கள்.\nஇந்தவகையில் கவிதை பண்டிதர்களுக்கும், படித்தவர்களுக்குமாகவே இருந்து வந்தது. ஆனால் தமிழிலக்கிய வரலாற்றில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தான் இதனை மாற்றி அமைத்தார்.\n“ சுவை புதிது, பொருள் புதிது , வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை…” என அதுவரையில் வழங்கிய கவிதைத்துறை வெகுஜனங்களுக்கான ஒரு வடிவமாகவும், பாடுபொருளாகவும் மாற்றியமைத்தார்.\nகவிதைகள் பல்வகைப்படும். நெடுங்காவியங்களாக மலர்ந்தவைகளும உள்ளன. குறிப்பாக கவிதையை மரபுக்கவிதை, புதுக்கவிதை எனப் பாகுபடுத்தலாம். இது ஒரு பெரும் பிரிவாகும். எதுகை, மோனை, நயம், கற்பனை, அணி போன்ற யாவும்\nஇலக்கணப்படி அமைந்த கவிதைகளை பொதுவாக மரபுக்கவிதைகள் எனலாம்.\nநவீனக்கவிதைகள் இதன் அடுத்தக் கட்டத்தில் உள்ள கவிதைகள் ஆகும். ஓரளவு இலக்கண வரப்பிற்குள் வரும் இவ்வகை கவிதைகளை நவீன கவிதைகள் எனலாம். மற்றது புதுக்கவிதைகள், இலக்கண வரம்பிற்குள் வராத வசனக்கவிதைகள் ஆகும். பாரதியாரும் சில வசனக் கவிதைகளை எழுதியுள்ளார்.\n“பாரதி தனது எண்ணங்களை எழுத்தாக உருவாக்குவதற்குப் பல சோதனைகளில் ஆர்வம் கொண்டிருந்தார் என்பதற்கு அவரது படைப்புக்களை ஆராய்வோருக்கு புரியும்” என்கிறார் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலில் வல்லிக்கண்ணன் (பக்கம் 10) பாரதியாரின் காட்சிகள் கவிதை தொகுப்பு புதுக்கவிதைக்கொரு உதாரணம் எனலாம். காட்சிகள் வசனங்கள் தான் எனக் கூறுவோர்களும் உள்ளனர். பாரதி வசனம், கவிதை என்பவற்றிற்கு இடையேயான இடைவெளியினை அறிவான். இதற்கு ‘‘பாஞ்சாலி சபதம்’ நெடுங்கவிதையில் வருகிற ‘மாலை வருணனன’ எனும் கவிதைகளும், மேலும் பாரதி எழுதியுள்ள ‘ஸ்சூர்யாஸ்தமனம்’ என்ற வசனப்பகுதியும் நல்ல எடுத்துக்காட்டு ஆகும். ஆகவே அவர் ‘வசனக்கவிதை’ என்ற புதிய சோதனையை மேற்கொண்டார்.” என வல்லிக்கண்ணன் தனது புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் நூலில் கூறுகிறார். (பக்கம் 11) இந்த வகையில் பாரதிதான் “தமிழ்ப் புதுக்கவிதையின் மூலக்கர்த்தா ஆவார். ஆனால் பொதுவில் புதுக்கவிதையின் மூலக்கர்த்தா வால்விட்டமன் ஆவார். இலக்கணம் தெரியாமல் வால்விட்மனோ தமிழில் பாரதியோ புதுக்கவிதை எழுதவில்லை என்பதை புரிந்துக் கொள்ளல் நலம்.\n‘VERS LIBREஎன்ற பதம் சுதந்திரத்தை நோக்கி என்று அர்த்தப்படும் இலக்கண விதிகளையும் மீறி எழுதப்படுவது VERS LIBRE என்பது புதுக்கவிதையை கூற எழுந்த சொற்பதம் ஆகும்.\nபாரதிக்கு பிறகு (இரட்டையர் இருவர் பிரபல்யம் பெற்றனர். ஒருவர் ந. பிச்சமூர்த்தி மற்றவர் கு.ப. ராஜகோபாலன் எமது வழக்கில் இலகு கவிதை ‘FREE VERS’ என்றழைக்கப்பட்டது.\nமேற்குறிப்பிட்டோரை தவிர மேலும் பலர் புதுக்கவிதை எழுதினார்கள். தொடர்ந்து இன்று வரை பலர் புதுக்கவிதை எழுதி வருகின்றனர்.\nமணிக்கொடி, காலமோகினி போன்ற இதழ்கள் புதுக்கவிதைக்கு களம் அமைத்துக் கொடுத்தன.\nஇன்று புதுக்கவிதையின் வடிவங்களும், கவிதைகளும் மாறிவிட்டன. சிறிய மணிக் கவிதைகளும் உள்ளன. கவிதையில் பல பரிசோதனை முயற்சிகளும் மஹாகவி உருத்திரமூர்த்தி, குறிஞ்சி தென்னவன் போன்றவர்களினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது போன்று இந்தியாவிலும் கவிதைகள் பல வடிவங்களை எடுத்துள்ளன. பலர் பல பரிசோதனை கவிதைகளையும் படைத்துள்ளனர்.\nபுதிய விமரிசனங்கள் புதுக்கவிதையின் தரம் பற்றியும் பேசுகின்றன. புற்றீசல் போல் வரும் இவ்வடிவம் எல்லாராலும் எழுத முடியும் என்றொரு மாயையை ஏற்படுத்தி இருந்தாலும் யதார்தத்தில் பெரும்பாலானோரின் புதுக்கவிதைகளில் வெற்றிப் பெறவில்லை என்ற உண்மையை காட்டி நிற்கின்றது.\nயப்பானிய ஹைக்கூ கவிதை வடிவம் தமிழிலும் நிலைப் பெற்ற ஒன்றாக உள்ளது. யப்பானில் தோன்றிய ஹைக்கூ வடிவம் பின்னர் பிரான்சிய இலக்கியத்துடன் இணைந்து வளர்ச்சி பெற்றது எனலாம். பாN‘h, இஸ்ஸா, ‘pகி, சென்றீயூ போன்றோர் இவ்வடிவத்தினை செழுமைப்படுத்தியதாக அறிகிறோம். மூன்று வரிகளில் மிகச் கச்சிதமாக நம் உள்ளத்தினைச் சென்று தைத்திடும் வீரியம் இந்த ஹைக்கூ கவிதைகளுக��கு உண்டு.\nகொபயாஷி இன்ஸா இவர் ஒரு நாட்டுப்புறக் கவிஞர் எனலாம். ஏனெனில், சின்னச்சின்ன பூச்சிகள், பறவைகள் பற்றி நிறைய எழுதினார். அவரது பிரசித்தமான கவிதை ஒன்று\nஎனும் ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் எனும் நூலில் (பக்கம் 17) கூறிச் செல்கின்றார்.\nஇலங்கையில் முதன் முதலாக தமிழில் வெளிவந்த சு. முரளிதரனின் கூடைக்குள் தேசம் கவனத்திற்குரிய ஹைக்கூ தொகுதியாகும். 76 ஹைக்கூ கவிதைகளை உள்வாங்கி இந்நூல் வெளிவந்துள்ளது.\nஎன்றும் அவர் தரும் கவிதைகள் உள்ளத்தைத் தொடுகின்றன.\nதொடர்வண்டி வரிசையில் அமைந்திருக்கும் லயன்கள் மாற்றம் ஏதுமின்றி இருப்பதையே அவரது குறிப்பிட்ட முதல் ஹைக்கூ கூறுகின்றது. இரண்டாவது கவிதையின் கற்பனை கவிஞனின் மேதாவிலாசாத்திற்கு ஒரு பதம்.\nதொடர்ந்து இலங்கையில் பலர் ஹைக்கூ கவிதை தொகுதிகள் தந்துள்ளனர். ‘மனசின் பிடிக்குள்’ தந்த பாலரஞ்சனி சர்மா, நறுக் தந்த மொழிவரதன் அவர்களுள் சிலர் மேமன்கவி போன்றோர் ஹைக்கூ கவிதையுடன் நெருங்கிய ஈடுபாடுடையவர்களாக உள்ளனர்.\nஅண்மைக்காலமாக மூத்த படைப்பாளி கவிஞர் நீலாபாலன் (கலமுனை பூபால்) அவர்களது ஹைக்கூ வரிகளையும் காணக்கூடியதாக உள்ளது.\nஎனது நறுக் தொகுதியில் வரும் பின்வரும் கவிதையும் பலரால் என்னிடம் சிலாகித்து பேசப்படுகிறது\nபோன்றன குறிப்பிடத்தக்கன. எனவே இறுதியாக கவிதை என்ற பொருள் பற்றி நிறையவே பேசலாம். கவிதை வடிவங்கள் மாறியுள்ளன. புதிய வடிவங்களை அவை பெற்றுள்ளன. பாடுபொருள், உள்ளடக்கம், கற்பனை, சொற்களின் தெரிவு, உபயோகம் போன்றன யாவுமே மாற்றம் பெற்றே வருகின்றன.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை\nபழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்\nகவியுலகப் பூஞ்சோலையின்… முள்ளிவாய்க்கால் சுவடுகள்\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 ���க்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nசெய்திக்காகப் பரபரப்பு அடைந்த காலம் சென்றுவிட்டது. செய்தியால் பரபரப்பு அடைகிற காலம் வந்துவிட்டது. ஒரு தகவல் புதுமையானதாகவும், தேவையானதாகவும், இருக்கும் போதுதான் அது மக்களிடையே விழிப்புனார்வு கொடுப்பதாக மாறுகிறது. மக்களை மாற்றுகிறது. ஒரு செய்தி தரும் தாக்கத்தை பொருத்து ஏராளமானவர்கள் அஜாக்கிரதை நிலையில் இருநது தங்களைப் ஜாக்கிரதை நிலைக்குப் பழக்கப்படுத்தி கொள்கிறார்கள்.\n» Read more about: ஒரு பரபரப்பு செய்தி… »\nதிருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா\nஇவைகள் உள்ளடக்கிய சிறுதொகுப்பு நூல்\nதங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.\n» Read more about: முருகவேள் புகழ்மாலை »\nவைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை\nதங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.\n» Read more about: வைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/10/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/27928/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2019-04-23T06:15:41Z", "digest": "sha1:MPTMI35MGVK7OLUESBYDJDF47BTREKMU", "length": 15612, "nlines": 154, "source_domain": "thinakaran.lk", "title": "நாகூர் பாபுக்கு 'மனோ' என பெயர் வைத்தவர் யார்? | தினகரன்", "raw_content": "\nHome நாகூர் பாபுக்கு 'மனோ' என பெயர் வைத்தவர் யார்\nநாகூர் பாபுக்கு 'மனோ' என பெயர் வைத்தவர் யார்\nபிரபல பின்னணி பாடகர் மனோவின் இயற்பெயர் நாகூர் பாபு. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சட்டேனபல்லியில் 1965 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தை ரசூல், விஜயவாடா வானொலி நிலையத்தில் பணியாற்றியவர் . தாயார் ஷகீதா மேடை நடிகையாக இருந்தார். இதனால் சிறு வயதிலிருந்தே நடிப்பும் பாடும் திறனும் இவருக்கு இயல்பாகவே அமைந்தது.\nபிரபல பாடகர் ந���தனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் கர்நாடக இசையை பயின்ற இவர். 1970 ஆம் ஆண்டில் ரங்கூன் ரவுடி மற்றும் கேது Gadda போன்ற தெலுங்கு படங்களில் துணை பாத்திரங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து நாடகங்களிலும் பதினைந்துக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது .\nதந்தையின் உதவியால் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அறிமுகம் கிடைக்க அவரது இசையில் பாடுவதற்காக சென்னை வந்தார். இவர் அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்த இவர், 1984ஆம் ஆண்டுமுதல் தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணிபுரியத் ஆரம்பித்தார். அவரது இசையில் உருவான கற்பூரதீபம் என்கிற படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.\nஅதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா இசையில் ஒரு பாடலை பாடினர்.\n1986ஆம் ஆண்டு தமிழில் பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற \"அண்ணே அண்ணே\" பாடலைப் பாடும் வாய்ப்பை இவருக்கு வழங்கினார் இசைஞானி இளையராஜா. தொடர்ந்து எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் \"செண்பகமே\", \"மதுரை மரிக்கொழுந்து வாசம்\" பாடல்களைப பாடும் வாய்ப்புகளை இவருக்குத் தந்தார் இளையராஜா. இந்தப் பாடல்கள் இவருக்கு பெரும் புகழை தந்தன .\nரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் படத்தில் \"வா வா கண்ணா வா\", \"வேலையில்லாதவன்\" போன்ற பாடல்கலை பாடினர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் காதலன் படத்தில் \"முக்காலா முக்காபலா\", முத்து படத்தில் \"தில்லானா தில்லானா\" பாடல்களை பாடினர். சிற்பி இசையில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் \"அழகிய லைலா\", வித்யாசாகர் இசையில் கர்ணா படத்தில் \"ஏ ஸபா\" போன்ற பாடல்களை பாடினர். இந்தப் பாடல்கள் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரது இசையிலும் பாடும் வாய்ப்பினைப் பெற்றார் இவர் .\nகே.எஸ் சித்ரா, ஸ்வர்ணலதா, ஜானகி ஆகிருடன் இணைந்து ஏராளமான டூயட் பாடல்கள் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, இந்தி ஆகிய மொழிகளில் 1,200 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் இவர் 250 நாடகங்களிலும், 3000 மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்,\nகமல் நடித்த அத்தனை படங்களுக்கும் தெலுங்கு மொழியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்தார் என்றால் ரஜினி நடித்த பல படங்களுக்கு தெலுங்கில் குரல் கொடுத்தவர் இவர் .\nஅனைத்து இசையமைப்பாளர்களுடனும் அவர் பணியாற்றினாலும் இசைஞானி இளையராஜா இசையில்தான் இவர் அதிகம் பாடியுள்ளார். நாகூர் பாபு என்கிற இவரது பெயரை மனோ என்று மாற்றி வைத்தவரும் இசைஞானி இளையராஜாதான்\nகமல் நடித்த சிங்காரவேலன் படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள இவர் இப்போது சின்னத்திரையில் நடக்கும் இசைப் போட்டிகள் பலவற்றிற்கு நடுவராக இருக்கிறார்.\nசின்னத் தம்பி படத்தில் பாடிய \"தூளியிலே\" என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்ற இவர். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் ஆந்திர அரசின் நந்தி விருது, கண்டசாலா விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.\nஇவரது மனைவியின் பெயர் ஜமீலா. இவர்களுக்கு ஷாகீர், ராபி என்கிற இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மனோவின் பாடல்களில் மட்டுமின்றி பழகும் தன்மையிலும் இனிமை இருக்கும் இவரது வெற்றியின் இரகசியம் அதுதான் என்றால் அது மிகையில்லை.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 29வரை விடுமுறை\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதிவரை...\nகுண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஇந��த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukovilula.in/whytroubble/", "date_download": "2019-04-23T06:59:11Z", "digest": "sha1:JUGC5BYOGUQNNW5XNDD77FRRCVEGQM6R", "length": 4428, "nlines": 58, "source_domain": "thirukovilula.in", "title": "ஒருவனுக்கு எதனால் துன்பம் எற்படுகிறது? – திருக்கோவில் உலா", "raw_content": "\nஒருவனுக்கு எதனால் துன்பம் எற்படுகிறது\nசிந்தனைக்கு / திருக்குறள் சிந்தனை / பிறதொகுப்பு\nஆகஸ்ட் 28, 2012 ஜனவரி 18, 2019 - ஆசிரியர்: ஜெயகுமார்\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nஒருவனுக்கு எதனால் துன்பம் எற்படுகிறது அவன் தான் விரும்புகின்ற பொருளின் மீது ஆசை வைப்பதால், எந்த வகையிலாவது அவனுக்கு துன்பம் ஏற்படுகிறது. ஆசை வைக்கவில்லை என்றால் அவனுக்கு துன்பம் இராது அதை உணர்த்தவே இக்குறள்.\nஒருவன் எந்தெந்தப் பொருள்களில் இருந்து ஆசையை அறுத்துக் கொண்டு எதனினும் பற்று அற்றவனாக இருக்கிறானோ, அவன் அந்தந்த பொருள்களினால் வரும் துன்பத்தை அடைவதில்லை.\nஎதிலும் ஒட்டாமல் இரு என்பதற்காகவே வள்ளுவப்பெருந்தகை உதடு ஒட்டாமல் இக்குறளை குறிப்பால் உணர்த்துகிறார்.\nகந்தர் அனுபூதி – 6 முதல் 10 வரை\nஅபிராமி அருள் பெற்ற அபிராமி பட்டர்\nஅடுத்த கட்டுரை ஸ்ரீ இராமஜெயம் தோன்றிய கதை\nஜெயகுமார் எல்லா இடுகைகளையும் காண்க →\nகந்தர் அனுபூதி – 36 முதல் 40 வரை\nகந்தர் அனுபூதி – 31 முதல் 35 வரை\nகந்தர் அனுபூதி – 26 முதல் 30 வரை\nகந்தர் அனுபூதி – 21 முதல் 25 வரை\nகந்தர் அனுபூதி – 16 முதல் 20 வரை\nகந்தர் அனுபூதி – 11 முதல் 15 வரை\nகந்தர் அனுபூதி – 6 முதல் 10 வரை\nகந்தர் அனுபூதி – முதல் ஐந்து பாடல்கள்\nஅபிராமி அருள் பெற்ற அபிராமி பட்டர்\nபதிப்புரிமை © 2012 - 2019 திருக்கோவில் உலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/viswasam-confirms-pongal-2019-release-now/", "date_download": "2019-04-23T06:18:15Z", "digest": "sha1:QM322KKKLDBR2PJ4TBB5OYIN5EUUXWJ3", "length": 4326, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Viswasam confirms Pongal 2019 release now - Behind Frames", "raw_content": "\n11:36 AM வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்\n11:33 AM மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nசூரரை போற்று – சூர்யா பட டைட்டில் அறிவிப்பு\nஎன்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய படங்களை முடித்துவிட்ட சூர்யா அடுத்ததாக இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 38...\nமரம் கருணாநிதிக்கு உழவன் பவுண்டேசன் சார்பில் நிதியுதவி வழங்கிய கார்த்தி\nவிழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி சங்கீதமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கருணாநிதி. சிறு வயதில் இருந்தே மரங்களின் மீதும் இயற்கையின் மீது...\nமும்பையில் பூஜையுடன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ ஆரம்பம்\n‘பேட்ட’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள்...\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6707", "date_download": "2019-04-23T07:00:00Z", "digest": "sha1:BU67Z6R7E4KG3BUOMY7A27L4T3DVHKIP", "length": 5289, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "ட்ரை கலர் பருப்பு உசிலி | Tri Color Lentil Ulili - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nட்ரை கலர் பருப்பு உசிலி\nமுட்டைகோஸ் துருவல், பீட்ரூட் துருவல், கேரட் துருவல் - அனைத்தும் சேர்த்து 1 கப்\nகடலைப்பருப்பு - 1/2 கப்\nதுவரம்பருப்பு - 1/4 கப்\nஎண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தேவைக்கு.\nபருப்பு வகைகளை காய்ந்த மிளகாயுடன் ஒரு மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து இட்லி தட்டில் வேகவைத்து ஆறியதும் நன்கு உதிர்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்த பருப்பு வகைகள் போட்டு பிரட்டி, துருவிய கலர் காய்களையும் போட்டு நன்கு வதக்கி பரிமாறவும்.\nதம���ழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.npedu.sch.lk/web/index.php/en/news/subjects/28-religion/164-model-questions-with-answers-aesthetic", "date_download": "2019-04-23T06:18:40Z", "digest": "sha1:AZWTGQLMGQUDF5RP2T2MG5SG32LCRT24", "length": 3337, "nlines": 59, "source_domain": "www.npedu.sch.lk", "title": "Model Questions with Answers (Aesthetic)", "raw_content": "\nஆசிரியர்களுக்கான திசைகோட்படுத்தும் பயிற்: 2016 ஆம் ஆண்டு புதிதாக ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்ற பட்டதாாி ஆசிரியர்களுக்கான திசைகோட்ப\nஆசிரியர்களுக்கான திசைகோட்படுத்துதல் பயிற: 2016 ஆம் ஆண்டு புதிதாக ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்ற பட்டதாாி ஆசிரியர்களுக்கான திசைகோட்ப\nமுழுநிலாக் கலைவிழா அழைப்பிதழ்: மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரனையுடன் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தினால் நடாத\nவிளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேச: அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் ”விளையாட்டு மற்றும் உடல்நல தேசிய வாரம்” 2017.02.\nபாடசாலை உணவு வழங்கல் நிகழ்ச்சித் திட்ட : வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த ஆரம்ப விழா வவ\nமுழு நிலாக் கலை விழா - முழு நிலா முத்து : வட மாகாணக் கல்வித் திணைக்களம் ஒவ்வொரு வருடமும் மாதந்தோறும் நடாத்திவருகின்ற முழுநிலாக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2014/08/", "date_download": "2019-04-23T06:39:55Z", "digest": "sha1:YBBAXCT2O5JGORZ2RCAVUPWUPW74CYEX", "length": 12199, "nlines": 231, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "August 2014 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nகாதுகளில் கனிவாக ரீங்கரித்து உன் தீராத\nகளைப்பாறக் கண்ணயரும் ஒவ்வொரு இரவையும்\nசிவப்புச் சங்கதியை உறிஞ்சிக் குடிக்கிறாய்\nஇரத்த அழுத்தத்தைச் சீர்செய்து மனித\nஐயகோ, மனிதரில் யாரும் இலர்\nஅதிரடியாக உனக்கு நிகழும் பிரதிஉபகாரம்\nபாழாய்ப்போன இந்த உலகில் இல்லையெனினும்\nபேரண்டத்தின் வேறெந்த அதிசய உலகிலாவது\nநீயும் நியாயமற்ற இந்த மனிதனும்\nநிதம் சேர்ந்து சுகித்து வாழும்\nஉள்ளே அந்த இனந்தெரியா மிருகம்\nமுகத்தில் முட்டும் சிரஞ்சீவிப் புன்னகை\nபடிப்பது ராமாயணமேதான் – விடாது\nஎப்போதும் போகும் இடத்திற்கு இனி\nஅல்லது உன்னை மிகவும் பிடித்துப்போய்\nஎன்று அடிக்கடி நீ சொல்வது\nஅடியில் விழுந்து கிடந்தது அந்தக் கிளை\nகாற்று வெயில் நாளெல்லாம் அலைக்கழிக்க\nநானிருக்கும் தைரியத்தில்தான் நீ இருக்கிறாய்\nஎன்பதாக நினைத்துக் கர்வப்பட்டுக் கொண்டது\nவிறகு பொறுக்கும் சிறுவன் ஒருநாள் தென்பட\nமரத்தைப் பார்த்துத் தைரியம் சொல்லலானது\nஇன்றோ நாளையோ எரிந்து விடுவேன்\nநான் போய்விட்டால் நடுங்காதே கலங்காதே\nநிமிர்ந்து நில் கோழையாக இராதே\nஎஞ்சுவது ஏதுமில்லை என்றெல்லாம் சொன்னது\nமேற்கொண்டு கதைக்க அவகாசம் தராது\nநெருங்கிய சிறுவன் அதனைத் தூக்கினான்\nவாகாக முறித்துக் கட்டாகக் கட்டினான்\nஅமைதியை அடியோடு அசைக்க எண்ணி\nகுக்கூ … என ஆரம்பித்தது மிருதுவாக \nவயிற்றுக்கும் தரலாம் என்றான் அவன்\nநாக்கின் பசி பற்றி ஏதேனும் நவின்றானா \nவயிறு ஒன்றும் அடிக்கடிப் பசிப்பதில்லை\nஒரு போதும் அசறாது எதற்காவது\nநாக்குப் பசிக்குத் தரும் அனைத்தும்\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nBalasubramaniam G.M on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nRevathi Narasimhan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nG.m. Balasubramaniam on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nGeetha Sambasivam on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nBalasubramaniam G.M on வாலி போற்றிய வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/201976?ref=category-feed", "date_download": "2019-04-23T06:05:44Z", "digest": "sha1:TPY64R6ZBUCMQ5PSUTDKPH4KWUQMEE5X", "length": 7994, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சீமானுக்காக லண்டனிலிருந்து பறந்து வந்த தமிழ் குடும்பத்தினர்! எதற்காக தெரியுமா? வைரலாகும் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீமானுக்காக லண்டனிலிருந்து பறந்து வந்த தமிழ் குடும்பத்தினர் எதற்காக தெரியுமா\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவதற்காக லண்டனிலிருந்து வந்த தமிழ் குடும்பத்தினரின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇதில் அதிமுக பாஜகவுடனும், திமுக, காங்கிரசுடனும் கூட்டணி வைத்து இந்த தேர்தலை எதிர் கொள்கிறது. இதைத் தொடர்ந்து இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.\nஅந்த கட்சினயிருக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னம் ஒதுக்கியுள்ளது. இதற்காக சீமான் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தமிழகத்தின் ஆத்தூர் தொகுதியில் சீமான் கட்சியினர் நிற்கின்றனர். அவர்களுக்கு ஓட்டு போடுவதற்காக லண்டனிலிருந்து தமிழ் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர்.\nஇதற்காக அவர் 1,60,000 ரூபாய் செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-23T06:54:26Z", "digest": "sha1:5PQLA5U7TN5NY6M2B7D423EGDM76BTBT", "length": 52266, "nlines": 384, "source_domain": "tamilandvedas.com", "title": "காளமேகம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண���பன் (Post No.3602)\nபத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்\nஅதிசயப் புலவர் கவி காளமேகம் பற்றிய முந்தைய கட்டுரை எண் 4525 ; வெளியான தேதி 21-12-17- இதைப் படித்து விட்டுத் தொடரவும்.\nயம கண்டம் ஏறிப் பாடிய கவி காளமேகத்தின் அதிசயப் பாடல்கள்\nபத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்\nஅதிமதுரக் கவிராயர் தன் 64 தண்டிகைகாரர்களுடனும், இதர புலவர்களுடனும், பொது மக்களுடனும் தயாராக இருக்க திருமலைராயன் அரியாசனத்தில் அமர்ந்திருக்க அனாயாசமாக யமகண்டம் ஏறினார் கவி காளமேகம்.\nசமஸ்யா பூரணம் என்பதைப் பற்றி ஏற்கனவே இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையில் விளக்கியுள்ளார். மீண்டும் அதை இங்கு விவரிக்கவில்லை.\nஈற்றடியாக ஒரு புதிரைக் கொடுத்து அதை விடுவிக்கக் கூறுவது சிறந்த புலவருக்கான ஒரு பரீட்சை – இதுவே சமஸ்யா பூரணம்.\n‘குண்டக்க மண்டக்க’ என்று இந்தக் காலத்தில் கூறுவது போல எதிராளியை மடக்குவதற்காகவே எதையாவது கூறி அதை ஈற்றடியாக அமைத்து முதல் மூன்று அடியைப் பூர்த்தி செய்யச் சொல்வது ஒரு பழக்கமாக இருந்தது.\nசமஸ்யா என்ற வார்த்தையே தமிழில் சமிசை ஆக ஆகி விட்டது.\nமுதலில் அதிமதுரக் கவிராயர் எழுந்தார்.\nதிருமால் அவதாரம் பத்தினையும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள் என்று கூறி விட்டுப் பெருமிதம் தொனிக்க அமர்ந்தார்.\nபத்து பெரும் அவதாரங்களை நான்கு அடி கொண்ட வெண்பாவில் அடக்க முடியுமா\nஆனால் கவி காளமேகமோ கலங்கவில்லை.\nபத்து அவதாரத்திற்கு ஒரு வெண்பா வேண்டுமா என்ன அரை வெண்பா போதுமே என்றார் அவர்.\nஇச்சையிலென் சென்ம மெடுக்கவா – மச்சாகூர்\nமாகோலா சிங்காவா மாராமா ராமாரா\nகூட்டம் திகைத்தது. “மாகோலாசிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய்”\nமெச்சு புகழ் – தேவர் முனிவர் ஆகிய அனைவரும் மெச்சுகின்ற பெரும் கீர்த்தியை உடைய\nவேங்கடவா – திருவேங்கடம் உடையானே\nவெண்பாவில் பாதியில் – ஒரு வெண்பாவில் பாதியில்\nஎன் இச்சையில் – எனது விருப்பப்படி\nஉன் சென்மம் எடுக்க – உன் அவதாரம் பத்தையும் எடுத்துக் கூற\nவா – வந்து அருள்வாயாக\nமச்சா – மச்சாவதாரத்தைச் செய்தவனே\nகோலா – வராஹாவதாரத்தைச் செய்தவனே\nகூர்மா – கூர்மாவதாரத்தைச் செய்தவவே\nராமா – தசரத ராமா\nமா ஆவாய் – இனி கல்கி அவதாரம் செய்யப் போகின்றவனே\nமச்சம் – மீன்; கூர்மம் – ஆமை; கோலம் – பன்றி; வாமனம் – குறள்; மா- குதிரை (இ���்த அவதாரம் இனி செய்யப் போகின்றபடியால் ஆவாய் என எதிர் காலத்தில் கூறினார்)\nசபையோர் ஆரவாரம் செய்ய அதி மதுரம் தலை கவிழ்ந்தார்.\nஒரே வெண்பாவில் 12 ராசிகளை அடக்குங்கள்\nஇராசிகளின் பெயர்களை ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள்\nஅடுத்தாற்போல ஒரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.\nஒரு வெண்பாவில் அனைத்து ராசிகளும் வரவேண்டும்.முறையும் தொகையும் இருக்க வேண்டும். ஆனால் எந்த அடைமொழியும் இருத்தல் கூடாது. பாடுங்கள் பார்ப்போம் என்றார்.\nகாளமேகம் சிரித்தார். பாடலைப் பகர்ந்தார்:\nபகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க\nடகஞ்சிங்க கன்னி துலாம்விர்ச் – சிகந்த\nநுசுமகரங் கும்பமீ னம்பன்னி ரண்டும்\nமேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் (சிங்கம்), கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் , மீனம் ஆகியவை பன்னிரெண்டும் ராசி வளம்.\nஒரு வெண்பாவில் மும்மூர்த்திகளின் அனைத்து விவரமும் அடக்க முடியுமா\nஇன்னொரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.\nஇன்னும் கஷ்டமான பொருளைத் தந்து அவரைப் பாட முடியாதபடி மடக்க வேண்டும் என்று எண்ணி ஏராளமான விஷயங்களைக் கூறி அதை ஒரு வெண்பாவில் அடக்க வேண்டும் என்றார்.\nமும்மூர்த்திகளின் பெயர், அவர்கள் தின்னும் கறி, உண்ணும் உணவு, ஏந்துகின்ற ஆயுதம், அணிகின்ற ஆபரணம், ஏறுகின்ற வாகனம், வசிக்கும் இடம் ஆகிய இவை அனைத்தும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாட முடியுமா என்றார்.\nஇவ்வளவு விஷயங்களை ஒரு நாலடிப் பாவில் அடக்க முடியுமா\nமுடியும் என்றார் காளமேகம். பாடினார் இப்படி:\nசிறுவ னளைபயறு செந்நெற் கடுகு\nமறிதிகிரி தண்டு மணிநூல் – பொறியரவம்\nவெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்\nஅனைவரும் பிரமிக்க காளமேகம் பாடலை விளக்கினார்.\nவேதன் அரன் மாலுக்கு – பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கு\nகறி – கறி ஆவன\nபயறு, சிறுவன், அளை – பயறு, பிள்ளை, வெண்ணெய் ஆகிய மூன்றும் தான்\nசெந்நெல் கடுகு – நெல், விஷம், பூமி ஆகிய மூன்றுமே உணவாகும்.\nதண்டு, மறி, திகிரி – தண்டம், மான், சக்கரம் ஆகிய மூன்றுமே ஆயுதங்களாகும்.\nநூல், பொறி அரவம் ,மணி – உபவீதம், புள்ளியை உடைய பாம்பு, கௌஸ்துபம் மணி ஆகிய மூன்றுமே பூஷணம்\nஅன்னம், வெற்றேறு, புள் – அன்னம், வெள்ளிய இடபம், கருடன் ஆகிய இந்த மூன்றுமே வாகனங்களாகும்.\nபூ, கல்தாழ், அம் – தாமரை மலர், கைலை மலை, ஆழ்ந்த பாற்கடல் ஆக���ய இந்த மூன்றுமே வசிப்பிடமாகும்.\nநான்கே வரிகள். அதில் அனைத்தையும் அடக்கிய காளமேகத்திற்கு யார் நிகர் ஆவார் என்று கூட்டம் ஆரவாரித்தது. சமஸ்யா (சமிசை) கேட்டவர் வெட்கம் அடைந்தார்.\nஆனால் அடுத்த தண்டிகைப் புலவர் எழுந்தார்.\nஈ ஏற மலை குலுங்கப் பாடுங்கள்\nஈ ஏற மலை குலுங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.\nஎங்காவது ஈ ஏற மலை குலுங்குமா இது என்ன இடக்கான அடியாக இருக்கிறதே என்று அனைவரும் நினைக்க, காளமேகம் கவி மழை பொழிந்தார்.\nவாரணங்க ளெட்டு மதமேரு வுங்கடலும்\nதாரணியு மெல்லாஞ் சலித்தனவால் – நாரணனைப்\nபண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த\nநாரணனை – ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்த நாராயணனை\nபண்வாய் இடைச்சி – இசை போலும் சொல் உடைய யசோதை பிராட்டி\nபரு மத்தினால் அடித்த – பருத்த மத்தினால் அடித்த போது உண்டாகிய\nபுண் வாயில் – புண்ணின் இடத்தில்\nஈ மொய்த்த போது – ஈ ஒன்று மொய்த்த போது\nவாரணங்கள் எட்டும் – எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் எட்டும்\nமாமேருவும் – மகா மேரு மலையும்\nகடலும் – ஏழு கடல்களும்\nதாரணியும் – உலகங்களும் ஆகிய எல்லாம்\n(சலித்தனவால் என்பதில் ‘ஆல்’ அசை. எல்லா உலகங்களும் அவற்றில் உள்ள திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் உள்ளிட்ட அனைத்தும் இறைவனது திரு வயிற்றில் வைத்துக் காக்கப்படுபவை ஆதலால் கண்ணன் அசைந்த போது அவையும் கூடவே அசைந்தனவாம்\nஎப்படி ஒரு அற்புதமான கற்பனை\nஅனைவரும் கை தட்டிப் பாராட்டினார்கள்\nஇல்லாத ஒன்றைச் சொன்னால் தான் இவர் அடங்குவார் என்று நினைத்தார் தண்டிகைப் புலவர்களில் ஒருவர்.\nஆகவே வேண்டுமென்றே குடத்திலே கங்கை அடங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.\nஅனைவரும் சிரித்தனர். குடத்தில் எப்படி கங்கை அடங்கும்\nகாளமேகம் சொல் ஜாலக்காரர். பாடினார் இப்படி:\nவிண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்\nமண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை\nஇடத்திலே வைத்த விறைவர் சடாம\nகூட்டம் எழுந்து நின்று ஆரவாரித்தது. இறைவனின் ஜடா மகுடத்திலே கங்கை அடங்கும். உண்மை தான்.\nகங்கை – கங்கா நதியானது\nவிண்ணுக்கு அடங்காமல் – ஆகாயத்திற்கு அடங்காமல்\nவெற்புக்கு அடங்காமல் – மலைகளில் அடங்காமல்\nமண்ணுக்கு அடங்காமல் – பூமிக்கு அடங்காமல்\nவந்தாலும் – பெருக்கெடுத்து ஓடி வந்��ாலும்\nபெண்ணை இடத்திலே வைத்த – உமா தேவியை இடப்பாகத்திலே வைத்திருக்கும்\nஇறைவர் ஜடா மகுடத்திலே – சிவபிரானின் ஜடை மகுடத்திலே\nஇப்படி அற்புதமான பொருளாழமும், சிக்கலான கருத்துக்களை நேர் படுத்தியும் அமைக்கப்படும் பாடல்கள் கொண்ட மொழி தமிழ் மொழி\nஅதன் பெருமையை ஒருவராலும் முழுவதுமாக உரைக்க முடியாது\nPosted in இயற்கை, தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged இராசிகளின் பெயர், ஈ ஏற மலை, காளமேகம், குடத்திலே கங்கை, வெண்பா\nஉங்களுக்குப் பிடித்த ‘ஐயோ’ பாடல் எது\nஉங்களுக்குப் பிடித்த ‘ஐயோ’ பாடல் எது\nஇது என்ன சார், கேள்வியே சற்று விபரீதமாய் இக்கிறது\nஐயோ, ஐயோ. அந்த ‘ஐயோ’வைச் சொல்லவில்லை சார் இந்த ஐயோ கொஞ்சம் வேறு மாதிரி ஆனாலும் கட்டுரையின் கடைசியில் நீங்கள் நினைக்கும் அந்த ‘ஐயோ’வும் வருகிறது.\nஉங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது கீழே அறிஞர்களும் பக்தர்களும் ரசித்த பாடல்கள் பல உள்ளன கீழே அறிஞர்களும் பக்தர்களும் ரசித்த பாடல்கள் பல உள்ளன பாருங்கள், படியுங்கள், பின்னர் தேர்ந்தெடுங்கள்\nமுதலில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பாடல். இதன் சிறப்பை எடுத்துக் கூற ஒரு பெரும் நூலே எழுத வேண்டும். சந்த அமைப்பு, பொருளின் ஆழம், நாடகக் காட்சி, சொல்லாட்சி, உவமைத் திறன், அடுக்கிக் கொண்டே போய் க்ளைமாக்ஸ் காண்பிப்பது என இப்படி இந்தப் பாடலைத் திறனாய்வு செய்வதற்கான அம்சங்களைக் கூறிக் கொண்டே போகலாம்\nஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், தமிழ் இலக்கியத்தின் சிகரமான பாடல்களில் சத்தியமாக இதுவும் ஒன்று. ஏன், உயர்வு நவிற்சி அணி இல்லாமல் தமிழ் இலக்கியத்தின் என்பதை உலக இலக்கியத்தின் என்று கூட சுலபமாக மாற்றிச் சொல்லி விடலாம். அப்படி ஒரு தகுதி கொண்ட பாடல் இது.\nவெய்யோனொளி தன் மேனியின் விரிஜோதியின் மறையப்\nபொய்யோவெனும் இடையாளொடும் இடையானொடும் போனான்\nமையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ\nஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான்\nலட்சுமணன் சீதையுடன் ராமபிரான் சென்ற காட்சி சூரியனின் ஒளியே வேத புருஷனான ராமனின் மேனி ஒளியில் மங்கியதாம். அவன் மை வண்ணனா, மரகத நிறத்தவனா சூரியனின் ஒளியே வேத புருஷனான ராமனின் மேனி ஒளியில் மங்கியதாம். அவன் மை வண்ணனா, மரகத நிறத்தவனா அவனுக்கு உவமையாகக் கடலைச் சொல்வதா, மழை முகிலைச் சொல்வதா, பொறுக்க முடியாத வர்ணனை நிலையில் ஐயோ என்று கம்பன் மயங்குகிறான். இதன் அருமையை எழுத சில வரிகள் போதாது; இடம் கருதி அடுத்த பாடலுக்குப் போவோம்.\nதிருப்பாணாழ்வார் ஜாதியில் தாழ்ந்தவர் என்று மக்களால் ஒதுக்கப்பட்டாலும் கூட இறைவனின் நீதியால் உயர்ந்தவர். ஶ்ரீரங்கத்தில் லோகசாரங்கர் என்னும் கோவில் பட்டர் அவரை ஒதுக்கித் தள்ளுகிறார். பக்தர் என்பதால் அவர் மீது பட்ட அடியை இறைவன் தானே ஏற்க, லோகசாரங்க பட்டர் மனம் வருந்தி அவரை இறைவன் சந்நிதிக்கு அழைத்துச் செல்கிறார். இறைவனைத் தரிசித்த ஆழ்வார் உணர்ச்சிப் பெருக்கால் பாடல் மழை பொழிகிறார். அவற்றில் இரு பாடல்கள்\nமெய்யனார் துளப விரையார் கமழ் நீள்முடியெம்\nஐயனார் அணியரங்கனார் அரவினணை மிசை மேய மாயனார்\nசெய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே\nஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்\nகோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்\nநீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே\nமாயனார் செய்யவாய் சிந்தை கவர்ந்ததையும் நீலமேனி நெஞ்சினில் நிறை கொண்டதையும் உணர்ந்த ஆழ்வார் அதைச் சொல்ல வார்த்தையின்றி ஐயோ என வர்ணனையின் உச்சிக்குச் செல்கிறார்.\nகம்பனின் கவித்திறத்தின் முடிவும் ஒரு ஐயோ ஆழ்வார் இறைவனை நெஞ்சில் ஏற்றிய உணர்ச்சிப் பெருக்கின் முடிவும் ஒரு ஐயோ\nகருட உற்சவமும் எலி மேல் அமர்ந்த யானையும்\nஇனி கவிமழை பொழியும் காளமேகப் புலவரின் பாடல்களுக்கு வருவோம்.\nகருட உற்சவத்தைச் சேவித்து அவர் இகழ்வது போலப் பாடிய பாடல் இது:-\nஇருந்திடத்தில் சும்மா இராமையினால் ஐயோ\nபருந்து எடுத்துப் போகிறதே பார்\nஅவரே காஞ்சிபுரம் விநாயகர் உற்சவத்தைப் பழிப்பது போலப் புகழ்ந்து பாடிய பாடல் இது:-\nமூப்பான் மழுவும், முராரி திருச் சக்கரமும்\nவலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ\nஎலி இழுத்துப் போகின்றது, ஏன்\nபருந்து எடுத்துப் போன விதத்திற்கும் எலி இழுத்துப் போனதற்கும் ஒரு ஐயோ போடும் போது பாடலின் சுவை கூடி விட்டது, இல்லையா\nஇப்படி ஐந்து ஐயோ பாடல்களைப் பார்த்து விட்டோம்.\nஇன்னும் ஒரு ஐயோ பாடலை உலக நலத்தையே சிந்திக்கும் தாயுமானவர் பாடி இருக்கிறார். இதோ அது:-\nகாகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ,\nபோகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா\nஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற்றிட நாம் இனி எடுத்த\nதேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே\nசிவ வெள்ளம் பொங்கித் ததும்புகையில் சவ வெள்ளமாகக் குவிகிறீர்களே எடுத்த தேகம் விழும் முன் அகண்டாகார சிவ வெள்ளத்தில் சேர வாரும் ஜெகத்தீரே, பூரணமாய் ஏக உருவாய் கிடக்குது ஐயோ எடுத்த தேகம் விழும் முன் அகண்டாகார சிவ வெள்ளத்தில் சேர வாரும் ஜெகத்தீரே, பூரணமாய் ஏக உருவாய் கிடக்குது ஐயோ என்று புலம்பி நம்மைக் கூவி அழைக்கிறார். இரக்கம் மேலிட்டு அவர் கூவும் கூவலைப் போன்று நலம் ததும்பும் கூவல் இன்னும் ஒன்று மாதிரிக்குக் கூட இல்லையே\nஇப்படி ஆறு ஐயோ பாடல்களைப் பார்த்து விட்டோம்.\nசூதும் பாவமும் பண்ணினால் ஐயோவென்று போவான்\nஇன்னொரு பாடல். மகாகவி பாரதியாரின் புதிய கோணங்கிப் பாடல்.\nபெரிய பாடல் முழுவதுமாக இங்கு தரப்படவில்லை. முக்கியமான சில வரிகளை மட்டும் இங்கு பார்ப்போம்:-\nகுடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு\nநல்ல காலம் வருகுது, நல்ல காலம் வருகுது;\nசாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது\nசொல்லடி சொல்லடி சக்தி மா காளி,\nதரித்திரம் போகுது; செல்வம் வளருது;\nபடிப்பு வளருது; பாவம் தொலையுது;\nபடிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்\nபோவான் போவான் ஐயோவென்று போவான்\nஉங்கள் முன் ஏழு ஐயோ பாடல்கள் உள்ளன. ஒன்று கவிதா நயத்தின் சக்கரவர்த்தியான ராம பக்த கம்பன் பாடியது. இலக்கிய சிகரத்தின் ஏற்றத்தைக் காண்பிக்கும் ஐயோ அது\nஇன்னொரு உத்தம பக்தன் கண்ணாரத் தன் தெய்வத்தை தரிசித்து நெஞ்சு நெகிழ்ந்து உள்ளம் கசிந்து உணர்வூறச் சொன்ன இரண்டு ஐயோ. அது பக்தி பரவசத்தின் உச்ச உணர்வின் வெளிப்பாட்டைக் காண்பிக்கும் ஐயோ\nஅடுத்து கவிஞனான சிலேடைப் புலவன் காலத்திற்கேற்ப இகழ்கிறார்போலப் புகழ்ந்து அனைவரையும் ரசிக்க வைத்து ரஸனையின் உச்சத்தில் இறை நினைப்பைத் தந்த இரண்டு ஐயோ கவிதா மேதா விலாசமும் அனைவரையும் ஈர்க்கும் வேடிக்கை விநோதமும் கலந்த ஐயோ அது.\nஅடுத்து இரக்கக் கடலில் ஊறி இருக்கும் தாயுமானவர் கூறுவது. சிவ,\nபோகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா\nஏக உருவாய்க் கிடக்குதையோ, அதை அனுபவியுங்களேன் என்று\nஇரக்கம் ததும்பக் கூறும் ஐயோ அது.\nஅடுத்து தேசம் ஒன்றையே தன் தெய்வமாகப் பார்த்து பாவித்து தேசபக்தி ஒன்றையே உடலாக உயிராகக் கொண்ட கவிஞன், நாட்டின் தரித்திரத்திற்கும் இன்ன பிற தாழ்வுகளுக்கும் காரணத்தை ஆராய்ந்த ஆய்வின் முடிவு. படித்தவர் செய்யும் சூதிற்கு மன்னிப்பே இல்லை என்பது அவனது முடிவு. படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் எப்படிப் போவான் என்பதைச் சுட்டிக் காட்டும் ஐயோ அது. கவிதாசக்தி தெய்வீகம் கலந்த தேசபக்தியாக மாறி, கெட்ட கலியின் போக்கை மாற்ற, படிச்சவன் செய்யும் சூதிற்கு தரும் தண்டனை அந்த ஐயோ\nஇதில் எமக்குப் பிடித்தது தேசத்தை முன்னேற்ற வழி சொன்ன கவிஞனின் ஐயோ அந்த ஐயோ என்ற தீயினில் தீமைகள் தூசாகி அழியும்; புதிய கிருத யுகம் மலரும்; அப்போது அழியா அழகுடைய அண்ணலையும், நெஞ்சு நிறை கொண்ட நீலமேனியையும், கருட உற்சவ பெருமாளையும் எலி சுமந்த பிள்ளையாரையும் துதிப்பது எளிது; சிவானந்த வெள்ளத்தில் நீந்தித் திளைப்பதும் சுலபம் தான்\nதீய சக்திகள் ஐயோ என்று போகட்டும்; தெய்வத் திருநாடு செழிக்கட்டும்.\nஎமது தேர்வு ஒரு புறம் இருக்கட்டும்; உங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது\nஒரு வரி எழுதிப் போடுங்களேன் – விமரிசனப் பகுதியில்\nபடங்களுக்கு நன்றி; முக நூல் மற்றும் மலர்களிலிருந்து எடுக்கப்பட்டவை.\nPosted in சமயம். தமிழ்\nTagged ஐயோ பாடல், கம்பன், காளமேகம், திருப்பணாழ்வார், பாரதி\nதமிழ், சம்ஸ்கிருத மொழிகளின் அழகே அழகு\nகட்டுரை எண்: 942 தேதி 30 மார்ச் 2014.\nமலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு: ‘நெய்யப்பம் தின்றால் ரெண்டுண்டு காரியம்’; அதாவது நெய்யப்பம் சாப்பிட்டால் சுவையான அப்பத்தை சாப்பிட்ட பலன் ஒன்று. இரண்டாவது பலன் என்ன மீசையுள்ள ஆண்பிள்ளைகள் அந்த நெய்யை மீசையில் உரசும்போது மீசை அழகாக கண்ணங்கரேல் என்று வளரும் மீசையுள்ள ஆண்பிள்ளைகள் அந்த நெய்யை மீசையில் உரசும்போது மீசை அழகாக கண்ணங்கரேல் என்று வளரும் அதே போல தமிழனாகப் பிறந்தவனுக்கும் இரண்டு பலன்கள் கிடைக்கின்றன. சம்ஸ்கிருத மொழியின் அழகை ரசிக்கும் போது அதை தமிழுடன் ஒப்பிட்டுப் பார்த்து இரு மடங்கு இன்பம் எய்தலாம்.\nவடமொழியும் தென் மொழியும் நம் இரு கண்கள். இந்த இரண்டையும் அறிந்த ஒருவனால் மட்டுமே பாரதீய கலாசாரத்தை நூறு விழுக்காடு அறிய முடியும். தமிழில் இருண்ட மேகம் மழை பொழிவதைப் போல கவி மழை பொழிந்தவர் காளமேகப் புலவர். அவர் வாயைத் திறந்தாலே, சிலேடை மழை பொழிவார். எல்லாம் இரட்டுற மொழிவார். சில நேரங்களில் புகழ்வது போல இருக்கும் ஆனால் அது இகழ்ச்சியாக இருக்கும். சில ���ேரங்களில் இகழ்வது போல இருக்கும் ஆனால் அது புகழ்ச்சியாக இருக்கும்.\nசிவ பெருமானும் பூசுணிக்காயும் ஒன்றே \nஅடி நந்தி சேர்தலால் ஆகம் வெளுத்துக்\nகொடியும் ஒரு பக்கத்தில் கொண்டு — வடிவுடைய\nமாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்\nபொருள்:- பூசணிக்காய்க்கு அடியில் காம்பு உடையது. மேல் பாகம் வெள்ளை நிற சாம்பல் பூசப்பட்டது போல இருக்கும். கொடியில் படர்வது. வளைந்த தழும்புகளுடன் அதன் உடல் இருக்கும்.(மாசுணம்=சாம்பல்).\nசிவன் தன் கால்களை நந்தியின் மீது (காளைவாகனம்) வைத்திருப்பார். திரு நீறு பூசி உடல் வெளுப்பாகக் காணப்படுவார். பூங்கொடி போன்ற உமை அம்மையை ஒருபுறம் வைத்திருப்பவர். வளைந்த பாம்பை (மாசுணம்=பாம்பு) அணிந்தவர். காஞ்சி காமாட்சியின் வளைத் தழும்பை உடலில் தாங்கியவர். ஆகையால் பூசணிக்காயும் சிவனும் ஒன்றே\nஇதோ ஒரு சம்ஸ்கிருத சிலேடைக் கதை:\nராதா ராணி வீட்டுக்கு கிருஷ்ணன் வந்தார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்புக்கு எல்லையே இல்லை என்பதை உலகமே அறியும். இருந்தபோதிலும் உடனே கதவைத் திறந்துவிட்டால் காதலின் சுவையே போய்விடும் அல்லவா ஆகையால் ராதா ஒரு நாடகம் ஆடினாள்:–\nகண்ணன்: நான் தான் ஹரி (வந்திருக்கிறேன்).\nராதா: இங்கு நீ சாப்பிடக் கூடிய மிருகங்கள் எதுவும் இல்லை. இங்கு ஏன் வந்தாய் (வடமொழியில் ஹரி என்றால் சிங்கம் என்ற பொருளும் உண்டு)\nக: — அட என்னைத் தெரியவில்லையா\nரா:– வசந்த காலம் வர இது உரிய தருணம் இல்லையே (மாதவ என்றால் வசந்த காலம் என்ற பொருளும் வடமொழியில் உண்டு)\n நான் ஜனார்தனன். உனக்கு என்னை நன்றாகத் தெரியுமே\nரா:– உன்னைப் போன்ற ஆசாமிகளுக்கு எல்லாம் காடுதான் லாயக்கு. போய் யாரை வேண்டுமானாலும் தொல்லைப் படுத்து.\n(ஜனார்தனன் என்றால் அஞ்ஞானத்தையும் அநீதி செய்வோரையும் அழிப்பவன் என்று ஒரு பொருளும் அநாவசியமாகத் தொல்லை கொடுப்பவன் என்று ஒரு பொருளும் உண்டு. விக்ன விநாயகனைக் கூட கஷ்டங்களைப் போக்குபவன், தீயோருக்கும் தன்னை வணங்காதோருக்கும் கஷ்டம் கொடுப்பவன் என்று நாம் சொல்லுவோம். முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரன் என்று அருணகிரி பாடியதையும் அறிவீர்கள்))\n தயவு செய்து கதவைத் திற. நான் மதுசூதனன் வந்திருக்கிறேன்.\n ( மதுசூதனன் என்ற பெயர் மது என்ற அரக்கனைக் கொன்றதால் கண்ணனுக்கு வந்தது. இன்னும் ஒரு பொருள் மதுவை உண்ணும் தேனீ. கிருஷ்ணன் ராதாவிடம் மட்டுமின்றி மற்ற கோபியருடனும் போவது ராதாவுக்குப் பிடிக்காது. ஆகையால் தருணம் பார்த்து இப்படி வடமொழியில் தாக்கினார். ‘த்விரேப’ என்ற வடமொழிச் சொல்லுக்கு தேனீ என்றும் ஜாதியைவிட்டு விலக்கப்பட்டவன் என்றும் பொருள். அதாவது உன்னை வீட்டை விட்டு விலக்கிவிட்டோம். வீட்டின் கதவு திறக்காது, போ, போ\n(அம்மா, அப்பாவுக்குப் பிள்ளைகள் மீது கோபம் வந்தால் சீ, வெளியே போ என்று சொல்லிவிட்டு, பின்னர் கொல்லைப்புறம் வழியாக வந்தாலும் ‘உள்ளே வந்து சாப்பிடு, சனியனே என்று சொல்லிவிட்டு, பின்னர் கொல்லைப்புறம் வழியாக வந்தாலும் ‘உள்ளே வந்து சாப்பிடு, சனியனே’ என்று அன்பு காட்டுவது போல ராதாவும் கொஞ்சம் ‘பிகு’ செய்துகொண்டாள்).\nதமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ள பழைய நூல்கள் அனைத்தையும் ஒருவர் படித்து முடிக்க நூறு பிறவிகள் எடுத்தாலும் போதாது. சரஸ்வதி தேவி சொன்னாள், “கற்றது கை மண் அளவு; கல்லாதது உலக அளவு” என்று. நாம் எல்லோரும் சொல்லலாம், ”கற்றது கடுகு அளவு; கல்லாதது இமய மலை அளவு” என்று\nTagged காளமேகம், சிலேடை, தமிழும் சம்ஸ்கிருதமும், மலையாள பழமொழி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/12170756/1236912/Thuckalay-near-plus-2-student-kidnapping-case-worker.vpf", "date_download": "2019-04-23T06:40:39Z", "digest": "sha1:ASS5LOOJM7TWD6OE2ZYLL2W5DFF5WX7K", "length": 15565, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தக்கலை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தொழிலாளி கைது || Thuckalay near plus 2 student kidnapping case worker arrest", "raw_content": "\nசென்னை 12-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதக்கலை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தொழிலாளி கைது\nதக்கலை அருகே பிளஸ்-2 மாணவ���யை கடத்திய தொழிலாளி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.\nதக்கலை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தொழிலாளி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.\nதக்கலை அருகே உள்ள ஒரு பள்ளியில் மாணவி பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாதம் 19-ந்தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு தேர்வு எழுத செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார்.\nஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் மாணவியை தேடி பள்ளிக்குச் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து மாணவியை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர்.\nஎங்கும் அவர் இல்லாததால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.\nமேலும் மாணவியை கண்டு பிடிக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்களும் மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவியை மருதூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜெஸ்லின் ராஜகுமார்(வயது22). தொழிலாளி என்பவர் மாணவியை கேரளாவுக்கு கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையிலான போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று ஜெஸ்லின் ராஜகுமார் மற்றும் கடத்தப்பட்ட மாணவியையும் மடக்கி பிடித்தனர்.\nஅவர்கள் இருவரையும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து ஜெஸ்லின் ராஜகுமாரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.\nபரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nதனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக தாயிடம் ஆசிபெற்றார் பிரதமர் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கன்னூரில் உள்ள பினராயி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்\nதாயாரிடம் ஆசி பெற்ற பின்னர் அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nகேரளா உள்பட 14 மாநிலங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது\nபோரூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை கொள்ளை\nதென்காசி, செங்கோட்டையில் பலத்த மழை - குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது\nபெரியபாளையம் அருகே மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளோடு விழுந்து வாலிபர் பலி\nஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதல்- 6 பேர் காயம்\nபல மாதங்களுக்கு பிறகு வைகை அணையில் நீர் வரத்து தொடக்கம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/software-developer-trainee-tagit-pte-ltd/", "date_download": "2019-04-23T06:15:29Z", "digest": "sha1:AN4NCQ7ORONDV6LQHY4AZLODPDSWQ4AV", "length": 5507, "nlines": 113, "source_domain": "www.techtamil.com", "title": "Software Developer Trainee – Tagit Pte Ltd – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000045", "date_download": "2019-04-23T06:22:32Z", "digest": "sha1:NDYQWKIWQYUU4XKYIGBQQOJWDLUVLU5H", "length": 17950, "nlines": 60, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : கல்வியியல்\nTitle (தலைப்பு) : கல்வித் தத்துவம்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : சந்திரசேகரம், பத்தக்குட்டி\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 228\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nபிளேட்டோ கண்ட கல்வித் தத்துவம்\nகார்ல்மார்க்ஸ் கொண்ட கல்விச் சிந்தனை\nகாந்தியடிகள் கற்பித்த கல்வித் திட்டம்\nதாகூர் தந்த கல்விக் கருத்து\n'கல்வி தறுகண் இசைமை கொடையெனச்\nஎன்பது ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார் வாக்கு. மக்களுக் குரிய வீரவாழ்க்கை - பெருமித வாழ்க்கையை கொடுக்கும் நான்கினுள் ஒன்று கல்வி. அக்கல்வி கரையிலது; ஆனாற் கற்பவர் நாட்சிலது. ஆகையாற் கற்பவை கற்பதற்கு ஆசான்துணை இன்றியமையாதது. அத்துடன் இளமையிற் கற்கும் சிறார்க்கு ஆசிரியர் உதவி அத்தியாவசிய மானதாகும்.\nஆசான், தான் கற்பிக்கும் பாடத்தில் மட்டும் வல்லவனாக இருந்தாற் போதாது. பாடத்தைப் போதிக்கும் முறையிலும் தேர்ந்தவனாக இருத்தல் வேண்டும். மேலும், சிறந்த ஆசிரியன் கற்பித்தலுடன் மட்டும் நின்றுவிட் டால் இன்றியமையாதது. ஏனெனில் தன் மாணாக்கர்களை 'உயர் நிலைக்கு உய்விப்பானே' சிறந்த ஆசானாவான். ஆகையால் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் சிறந்த கல்வியை மட்டும் பெற்றிருந்தாற் போதும் என்று அமையாது, ஆசிரியத் தொழிலுக்குரிய பயிற்சியையும் பெற்றுத் தம்மைத் தொழிற்றகைமையுடையவர்களாக ஆக்கிக்கொள்ளல் வேண்டும்.\nகல்வியின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்துகொள்ளல், ஆசிரிய தொழிற் பயிற்சியின் ஒரு முக்கிய அங்கமாக இன்று விளங்குகின்றது. இதிற் கல்வித் தத்துவம் என்கின்ற கல்வி மொழியியலும் உள்ளடங்கும்.\n'கல்வித்தத்துவம்' என்னும் இந்நூற் கல்வித்தத்துவம் பயில்வோருக்குப் பயன்படக்கூடும். ஆனால் இது எந்த ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்திற்கும் அமைய எழுதப்பெற்ற நூலன்று. பாடநூலாகவோ அல்லது கல்வித்தத்துவம் புகட்டும் ஆசிரியர்களது கைந்நூலாகவோ அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப் பெற்றதுமன்று. இந்நூலை யான் ஆக்கியதன் நோக்கம் கல்வித் தத்துவத்தைப்பற்றி யான் கற்றுச், சிந்தித்துச் சுவைத்து இன்புற்றவற்றை 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கமையத், தமிழ்கூறு நல்லுலகிலுள்ள என் பிற சகோதரர்களும் சுவைத்து இன்புற வேண்டும் என்ற பேரவாவேயாகும். கல்விக்கோள்களை முதற்கண் உளத்தமைத்து முறைப்படுத்தி மேற்புலக் கல்வியாளர் நூல்களை ஒப்புநோக்கி என் பட்டறிவோடு பொருந்திக் கண்டு அதன் பயனாக அமைத்துள்ளேன். எனினும் இந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலோ அன்றிப் படிநூலோ அன்று.\nதமிழ்மொழியாம் என் அருமைத் தாய்மொழியில் இந்நூலை யான் வெளியிடுவதால், அச்செம்மொழியில் இத்தகைய துறைகளிற் போதி யளவு நூல்கள் இல்லையென்னும் குறையை நீக்குவதற்கும் என்னாலான தொண்டைச் செய்தவனாவேன்.\nஇந்நூலின்கண் யான் கோர்த்துள்ள கட்டுரைகளை ஆக்குவதற்கு நேர்ந்த காரணங்களை இங்கு சிறிது விளக்கலாம் என விழைகின்றேன்.\nகல்வியின் நோக்கம், அமைப்பு முதலியவற்றையிட்டுப் பல்வேறு கருத்துக்கள் உண்டு. ஆனாற் கல்விச் சான்றோரின் கருத்துக்கமையக் கல்வி என்றால் என்ன என்பது பலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆகை யாற் கல்வியின் வரைவிலக்கணம் என்ற முதற் கட்டுரையில் இதை விளக்கியுள்ளேன்.\nஉயர்ந்தனவெல்லாவற்றிற்கும் ஒரு மரபு உண்டு. மரபு என்பது, உயர்ந்தோர் ஒன்றை எவ்வழிக் கொண்டனரோ அவ்வழிக் கொள்ளுத லாகும். ஆகையாற் கல்விக்கும் ஒரு மரபுண்டு. ஆனாற் காலத்துக்கு ஏற்றவாறு கல்வி இன்று பல மாறுதல்களைப் பெற்றுள்ளது. இம்மாற்றம் எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு நியதியாகும். 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்றார் பவணந்தி முனிவர். 'கல்வியின் மரபும் மாற்றமும்' என்ற அதிகாரம் கல்வியின் மரபையும் அது இற்றைவரை அடைந்துள்ள மாற்றத்தையும் விளக்கு வதாகும்.\nமனிதவினம் நாகரிகமடையத் தோன்றிய நாள் முதலே கல்வியும் தோன்றியது எனின் அது மிகையாது. ஆனால் அக்கல்வியானது சுரங்கத் தினின்றும் எடுக்கப்பட்ட பட்டை தீட்டாத வயிரமாகவே இருந்து வந்துள்ளது. அக்கல்வியாம் வயிரத்தைப் பட்டைதீட்டி மனிதவினத்திற்கு நன்முறையிற், பயனளிக்கக் கூடியதாக வழங்கியவர்கள் கல்வித் தத்துவ ஞானிகளாவர். பிளேட்டோ, ரூசோ, டூயி, மார்க்சு போன்ற மேலைநாட் டுக் கல்விச் சிந்தனையாளர்களுடன், காந்தி, தாகூர் போன்ற கீழைத்தேய��் தத்துவஞானிகளும், கல்வியை உலோகாயத முறையில் மாற்றியமைத்த பெருமைக்குரியவர்களாவர். ஈழத்தைச் சேர்ந்த நாவலர், விபுலாநந்தர், அநகாரிக்க தர்மபால, சித்திலெவ்வை ஆகியோரும் கல்வி வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியவர்களாவர். ஆகையால், இத்தகைய தத்துவஞானி கள் தம் வாழ்நாளிற் கல்வியின் மறுமலர்ச்சிக்கு ஆற்றிய பணியை அறி யாதார், கல்வித் தத்துவத்தைப் பற்றி அறிந்தவராகார். ஆகையாலேயே இப்பெரியார்களைப் பற்றிய கட்டுரைகள்.\nஇன்றைய கல்விமுறை தனியொருவரது விருப்பு பெறுப்புக்கு அப்பாற்பட்டதாகக் காணப்படுகின்றது. அது ஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரநிலை, சமூக அமைப்பு என்பவற்றால் வரையறை செய்யப் படுகின்றது. ஆகையாற் கல்வித் தத்துவத்தைக் கருத்தூன்றிக் கற்கும் ஒருவர் இவற்றைப் புறக்கணித்துவிட முடியாது. ஆகையினாலேயே 'கல்வியும் பொருளாதாரமும்', 'கல்வியும் அரசியலும்', 'சமூகக்கல்வி' என்னும் கட்டுரைகளை இந்நூலின் கண் சேர்த்துள்ளேன்.\nகலைத்திட்டம் பற்றிய வரைவிலக்கணம், அதன் அமைப்பு, இலங் கையின் கலைத்திட்டம் ஆகியன எமது நாட்டின் கல்விமுறையில் இன்றைய தேவைகளை விளக்குமுகமாக எழுதப்பெற்றவையாகும்.\nஆசிரியத்துவம் என்பது ஊதியம் குறைந்த ஒரு தொழிலாக இருக்க லாம். ஆனால் அது உன்னதமானவொன்றாகும். ஆகையால், அத்தொழி லில் ஈடுபடுவோர், உள்ளுவதும் ஊக்குவதும் உயர்வுடையனவாக விருத்தல் வேண்டும். இக்கருத்தை விளக்குமுகமாக அமைந்ததே 'ஆசிரிய இலக்கணம்' என்னும் அதிகாரம்.\nஇவற்றைத் தவிரப் 'பல்கலைக்கழகக் கல்வித் தத்துவம்', 'கல்வியும் உலகநெறியும்' என்னும் கட்டுரைகளும் இந்நூலில் இணைந்துள்ளன.\nஇந்நூல், கன்னித்தமிழில் என் கன்னிப்படைப்பு. ஆகையால் இதிற் குற்றங் குறைகள் காணப்படலாம். ஆனமையால், 'நீர் ஒழியப் பாலுண் குருகினைப்' போன்று குறைநீக்கி நிறைகொண்டு அமைவுறுதலே சான்றோர்க்குரிய சால்புடைமையாகும். எனினும், என்பாற் கொண்ட பேரன்பினால், எனக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தற் பொருட்டு இந்நூலில் யாதேனும் குற்றங்குறைகளிருப்பின், அவற்றை எனக்குச் சுட்டிக்காட்டின் தமிழன்பர்களுக்கு நன்றியுள்ளவனாவேன்.\nஈழத்துக் கல்வித்துறையில் இரு ஜோதிகளாக விளங்கும் அம்மையார் இரத்தினா நவரத்தினம் அவர்கட்கும், எனது பேராசான் கு.நேசையா அவர்களுக்கும், அவர்கள் வழங்கிய அணிந்த���ரைக்கு எனது இதயபூவமான நன்றி. எனது ஆத்ம நண்பர் திரு.சி.சிவகுருநாதன் அவர்கள் இந்நாட்டிற் பல நூல்களை வெளியிட்டு மரபுத் தமிழும் தற்காலத்தமிழும் பரப்புபவர். அவரது ஊக்கமே எனது நூலின் வித்தாகும். செட்டியார் அச்சகத்தினர் தன்னலம் கருதாது இந்நூலைச் செவ்வனே முடித்துத் தந்துள்ளார்கள். அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். இறுதியாக, இந்நாட்டு மாணவ உலகமும் ஆசிரிய உலகமுமே எனது கல்விக் கர்த்தாக்கள் என்பதைப் பரிவுடன் கூற விரும்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/10/05/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-04-23T06:10:32Z", "digest": "sha1:P3FVLIVRBMHDHEYTQIZNAP4TXKGYBGNC", "length": 8917, "nlines": 56, "source_domain": "jackiecinemas.com", "title": "மராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த \"கூகை திரைப்பட இயக்க நூலகம்\" | Jackiecinemas", "raw_content": "\nJackie Cinemas Movie Review Pattern Is Changed - ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”\nஇயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் கூகை திரைப்பட இயக்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.\nஇதற்காக பெரும் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு நூலகம் ஒன்றை இன்று துவங்கியிருக்கிறார்.\nசென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தை சாய்ரட் பட இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு, இயக்குனர் ராம், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ், உள்ளிட்ட திறைத்துறை சார்ந்த இயக்குனர்கள் ,உதவி இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.\nவிழாவில் பேசிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே ….\nமராட்டிய மானிலத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது, இயக்குனர் இரஞ்சித், மாரி செல்வராஜ், ராம் உள்ளிட்ட நண்பர்களுக்கு எனது நன்றிகள் . இங்கு வந்ததும் பரியேறும் பெருமாள் படம் பார்த்தேன் . இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சாதி ஒரே மாதிரிதான் இன்னும் தனது வன்மத்தை காட்டிக்கொண்டு இருக்கிறது. கலைஞர்களாகிய நமக்கு சாதி ஒழிப்பைக்குறித்து நாம் நமது படைப்புகள் ��ூலமாக ஒரு உரையாடலை நிகழ்த்த முடியும், அந்த வகையில் ரஞ்சித்தும், மாரிசெல்வராஜையும் பாராட்டுகிறேன். என்னோடு பயணிக்க தமிழகத்தில் இருவர் இருக்கிறார்கள் என்பதில் பெரும் மகிழ்ச்சி.\nகூகை திரைப்பட இயக்கம் அமைப்பு மூலமாக நூலகம் திறந்திருப்பது நல்ல முயற்ச்சி இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும், வாசிப்பு என்பது திறைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மிக மிக அவசியம் . புத்தகம் உங்களை செழுமைப்படுத்தும் . இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.\nவிழாவில் பேசிய நடிகை குஷ்பு\nஇந்த நூலகம் உதவி இயக்குனர்களுக்கு மட்டுமல்ல இயக்குனர்களுக்கும் அவசியமான ஒன்று. என் குழந்தைகளும் வாசிப்பு பழக்கம் இருக்கிறது. புத்தகம் படிப்பது நம்மை தைரியமானவர்களாக்கும், யாரையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றலை தரும்.\nஇந்த நூலகத்தை திறந்திருக்கும் இயக்குனர் பா.இரஞ்சித் க்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.\nபா.ரஞ்சித் பேசுகையில், புத்தகம் மூலம் தான் உலகை அறிய முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் புத்தகம் மூலம் தான் பலவற்றைத் தெரிந்து கொண்டேன்.\nஉதவி இயக்குனராக இருந்த போது ஒவ்வொரு புத்தகங்களையும் தேடித்தேடி வாசித்தேன். அப்போது தான் ஒன்று தோன்றியது. உதவி இயக்குனர்களுக்கு என்று ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று.\nவாசிப்பின் வழியாகவும் வாசித்ததை உரையாடுவதின் வாயிலாகவும் ஒரு படைப்பாளி நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஒரு படத்தைப் பார்த்தால் அதில் காட்சி வழியாக நமக்கு எல்லாம் காட்டப்பட்டு விடும்.\nஆனால் புத்தகம் படித்தால் தான் அந்த எழுத்துக்கு நாம் கற்பனை செய்ய முடியும். இந்த நல்விழாவிற்கு வருகை தந்த சாய்ரட் இயக்குனர், இயக்குனர் ராம் சார், தோழர் குஷ்பு அனைவருக்கும் நன்றி .\nThalapathy Vijay’s சர்கார் ஆடியோ விழா பேச்சு சர்ச்சை ஒரு பார்வை\nJackie Cinemas Movie Review Pattern Is Changed – ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/01/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/28091/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-31102018", "date_download": "2019-04-23T06:04:19Z", "digest": "sha1:I6ZEYDOPPGMXMGVQ644DNIPLMQSIV5LJ", "length": 10710, "nlines": 199, "source_domain": "thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 31.10.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 31.10.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 31.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 176.2547 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (31.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 120.8896 126.1414\nஜப்பான் யென் 1.5131 1.5700\nசிங்கப்பூர் டொலர் 123.7786 128.0852\nஸ்ரேலிங் பவுண் 217.9461 225.2308\nசுவிஸ் பிராங்க் 170.2156 176.7391\nஅமெரிக்க டொலர் 172.3605 176.2547\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 46.4916\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.4732\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 30.10.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 29.10.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.10.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றிய தகவல்களை அறிவிக்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஅட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு -24க்கு முன்னர் விண்ணப்பிக்கவும்\nஅட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை, 2019/20 கல்வியாண்டு இருவருட...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.04.2019\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1243480.html", "date_download": "2019-04-23T06:22:56Z", "digest": "sha1:UB76RYDRRICE2FKGWEZ2AKY6STHLT5X2", "length": 15533, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "ரணில் விக்கிரமசிங்க TNA இணைந்து தீர்வை பெற்று தருவார் – அமைச்சர் விஜயகலா!! – Athirady News ;", "raw_content": "\nரணில் விக்கிரமசிங்க TNA இணைந்து தீர்வை பெற்று தருவார் – அமைச்சர் விஜயகலா\nரணில் விக்கிரமசிங்க TNA இணைந்து தீர்வை பெற்று தருவார் – அமைச்சர் விஜயகலா\nதமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் , இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்து நடவடிக்கைகளுக்கு இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை பெற்று தருவார் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.மானிப்பாய் பகுதியில் அன்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nயுத்தத்திற்கு முன்னரான கால பகுதியில் வடக்கு , கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னிலையில் இருந்தன. தற்போது பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இந்த நிலமையை மாற்றியமைக்க எமது அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.\nகடந்த கால அரசாங்கத்தினால் போதை பொருட்கள் கட்டவிழுத்து விடப்பட்டன. அதனால் பலர் போதைக்கு அடிமையானர்கள். அவர்களின் திறன்கள் அதன் மூலம் மழுங்கடிக்கப்பட்டது. மற்றும் வன்முறை கலாச்சாரங்களும் ஊக்கிவிக்கப்பட்டன.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் , போதை , வன்முறைகளால் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅதனால�� பாராளுமன்ற உறுப்பினராக குற்றமற்ற சூழலையும் , சமாதானத்தையும் ,இன ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.\nவன்முறை சம்பவங்களையும் , போதை பொருள் பாவனையையும் பொலிஸார் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் பொலிஸாரின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை.\nகடந்த ஆண்டில் 6வயது பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். அராலி பகுதியில் கொள்ளையர்கள் வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் இவ்வாறாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து காணப்பட்டன.\nஇவ்வாறான சம்பவங்களால் பெண் என்ற ரீதியில் மன நிம்மதி இழந்தேன். குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகளை வேண்டினேன்.\nவிடுதலைப்புலிகள் இவ்வறான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி இருந்தார்கள். அது பற்றியே அன்றைய தினம் எனது உரையில் குறிப்பிட்டேன். அந்த உரை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.\nஆயுத போராட்டம் மீண்டும் தலை தூக்க வேண்டும் என்றோ , தனி நாடு அமைய வேண்டும் எனவோ , புலிகளை ஆதரித்து பேச வேண்டுமோ என்ற எந்த உள்நோக்கமும் எனக்கிருக்கவில்லை.\nசமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை , சமாதனம் மலர வேண்டும் என விரும்புபவர். அதற்காகவே செயல்படுபவர் நான் என மேலும் தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nபணியிடத்தில் பாலியல் தொல்லை- டெல்லியில் பெண் டாக்டர் தற்கொலை..\nவெளிச்சம் அறக்கட்டளையின் வேண்டுகோளுக்கு அமைவாக துவிச்சக்கர வண்டி\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன அறிக்கை\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த வாகனம்\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு பாலியல்…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்..\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்-…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி 5…\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய…\nபயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் இன்று அஞ்சலி\nதாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/slakshmisubramanian/jagampugazhumjagathguru/jagampugazhumjagathguru.html", "date_download": "2019-04-23T06:46:56Z", "digest": "sha1:GOHROAOC4UIDZZSDHSFNINTJ3F3OF5WX", "length": 39704, "nlines": 123, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of S.Lakshmi Subramanian - Jagam Pugazhum Jagathguru", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 370\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபொய்த்தேவு - 1-10 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nபொற்பாதங்களில் சமர்ப்பிக்க ஒரு சிறு காணிக்கை\nஉலக முழுவதும் தலைவணங்கும் ஜகத்குருவான ஒரு மகானின் வாழ்க்கையை, ஒரு நூலில் தொகுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அதுவும் பதின்மூன்று வயதிலேயே பீடாரோஹணம் செய்து, எண்பத்தாறு ஆண்டுகள் அந்த மகா பீடத்துக்கு மகிமை தந்து, நூறாவது ஆண்டை அடைந்துள்ள, ஜகம் புகழும் ஜகத்குருவின் வாழ்க்கையைத் தொகுப்பது சாத்தியமான காரியமா அதுவும் பெரியவருடைய வாழ்க்கை எத்தகையது அதுவும் பெரியவருடைய வாழ்க்கை எத்தகையது ஒவ்வொரு நாளும் ஆன்மீகப் பேரொளி பரப்பும், அபூர்வமான சாதனைகள் நிறைந்தது அல்லவா\n“மகா பெரியவாளுடைய நூறாவது ஆண்டு, இந்த ஆண்டு மே மாதம் தொடங்குகிறது. அந்தச் சமயத்தில் அவர்களுடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகள் முழுமையாக அடங்கிய புத்தகம் ஒன்று வெளிவர வேண்டும். இதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். ஸ்ரீ காஞ்சி மடத்துப் பெரியவர்கள் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் அருளாசியுடன் நீங்கள் இதில் ஈடுபட வேண்டும்” என்று என்னிடம் வானதி பதிப்பக உரிமையாளர் திருநாவுக்கரசு கூறினார்.\nமகாப் பெரியவர்களுடைய பாதங்களில் நான் சமர்ப்பிக்கும் சிறு காணிக்கையாக, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுவதாக, எண்ணிக் கொண்டு என்னை இந்தப் பணியில் அர்ப்பணித்துக் கொண்டேன்.\nமகாப் பெரியவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தை முதலில் விரிவாக உருவாக்கியுள்ள பெருமை ஸ்ரீ எஸ்.சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் அவர்களையே சாரும். பூர்வாசிரமத்தில் ஸ்ரீ ஆஞ்சனேயர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட ஸ்ரீ அனந்தானேந்திர சரஸ்வதி சுவாமிகளால் எழுதி வைக்கப்பட்டிருந்த நாட்குறிப்பும், ஸ்ரீ காமகோடி பிரதீபத்தில் பிரசுரமாகி இருந்த விஷயங்களும், இதைத் தொகுத்து அளிக்க உதவியது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மகாப் பெரியவர்களிடம் பெரும் பக்தியும் மரியாதையும் கொண்டிருந்த அவர்கள் இதை ஒரு தவமாகவே செய்திருக்கிறார்கள். ஸ்ரீ மகாப் பெரியவர்களுடைய வாழ்க்கையை 1957-ம் ஆண்டு வரையில் இந்த நூல் சுமார் 650 பக்கங்களில் விரிவாக வருணிக்கிறது. குறிப்பாக அவர்கள் நிகழ்த்திய புனிதமான விஜய யாத்திரையை மிக நுட்பமாகக் குறிக்கிறது.\nஓரளவு இதை ஒட்டியும், தனது அனுபவங்களையும், நேரில் தரிசித்தும், ஆசிகளைப் பெற்றும் உணர்ந்ததையும் வைத்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த ஸ்ரீ டி.எம்.பி. மகாதேவன் அவர்கள், மகாசுவாமிகளின் அறுபதாவது ஆண்டு நிறைவை ஒட்டி ‘ஸ்ரீ காஞ்சி முனிவர்’ (Sage of Kanchi) என்ற நூலை எழுதியிருக்கிறார். இது சுமார் 1963-ம் ஆண்டு வரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறது. ஸ்ரீ ஆசாரிய சுவாமிகளின் உபந்நியாசங்களை, 1960-ம் ஆண்டு வரை மூன்று பாகங்களாகக் கலைமகள் காரியாலயம் தொகுத்து வெளியிட்டுள்ளது. இவைதாம் பெரும்பாலும் இந��த நூலுக்குரிய ஆதாரக் குறிப்புகளை நல்கியவை. இவற்றை அளித்துள்ள பெரியோர்களுக்கு நான் தலைவணங்கி நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.\nஅதற்குப் பிறகு இன்று வரையில் நிகழ்ந்துள்ள முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுப்பது எப்படி ‘கல்கி’ இதழ்களிலும் தீபாவளி மலர்களிலும் மகா பெரியவர்களுடைய அமுத மொழிகளும், சிறு குறிப்புகளும் நிறைய வெளிவந்துள்ளன. கடந்த முப்பது ஆண்டுகளாக வெளிவரும் வெவ்வேறு பத்திரிக்கைகளின் தீபாவளி மலர்களில், அவர்களைப் பற்றிய கட்டுரைகளும், படங்களும், அனுபவங்களும் விரவிக் கிடக்கின்றன. ஆன்மீக அனுபவங்களை எழுதுவதில் தனக்கென்று ஓர் உயரிய இடத்தைத் தேடிக் கொண்டுள்ள பழம்பெரும் எழுத்தாளர் ஸ்ரீ பரணிதரன் எழுதியுள்ள புனிதப் பயணக் கட்டுரைகள் பலவற்றிலும், மகாப் பெரியவர்களைப் பற்றி எழுதியுள்ள அநுபவக் கட்டுரைகளிலும் அரிய விஷயங்கள் கிடைக்கின்றன. 1976 முதல் 1992 வரை வெளிவந்த, ஸ்ரீ ரா.கணபதி தொகுத்துள்ள ‘தெய்வத்தின் குரல்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள, ஐந்து அரிய தொகுப்புகளில் மகாபெரியவர்களுடைய உபதேசங்களும், கருத்துக்களும் சில நிகழ்ச்சிகளின் குறிப்புகளும் கூடக் கிடைக்கின்றன. ‘இல்லஸ்டிரேடட் வீக்லி’, ‘பவன்ஸ் ஜானல்’ போன்ற இதழ்களிலிருந்தும், பவன்ஸ் வெளியீடுகளிலிருந்தும் உரையாடல்கள், அனுபவங்கள், மகாபெரியவர்கள் தாமே எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றின் மூலமாக, பல அபூர்வ விஷயங்கள் கிடைக்கின்றன. ஸ்ரீ காமகோடி ஆய்வுமையம் (கும்பகோணம்) வெளியிட்டுள்ள ‘ஸ்ரீ காஞ்சி பெரியவர்களுக்குக் கனகாபிஷேகங்கள்’ என்ற நூல் பயனுள்ள சரித்திரக் குறிப்புகளையும், ஸ்ரீ மடத்தில் நிகழ்ந்த பல்வேறு புனித விழாக்களையும் அளிக்கிறது. கடந்த பதினோரு ஆண்டுகளாக இந்து மதத்தின் வளர்ச்சிக்காகவே சேவை செய்து வரும் ‘ஞான பூமி’ மாத இதழில் தொடர்ந்து, பல்வேறு கட்டுரைகள், பயணக் குறிப்புகள், விழாக்கள், மகாபெரியவர்களின் அருளாசிகள், ஆகியவை வெளிவந்துள்ளன. மகாபெரியவர்களைப் பற்றி ஏறத்தாழப் பதினைந்து எழுத்தாளர்கள், கலை நிபுணர்கள், பதிப்பகத்தார், கவிஞர்கள், விஞ்ஞானிகள், அதிகாரிகள் ஆகியோர் நூல்கள் வாயிலாகவும் கட்டுரைகள் மூலமாகவும் அருமையான விஷயங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.\nஇவை எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு நான் ஒரு புனித மணம் நிறைந்த அழக��ய மலர் மாலையைத் தொடுக்கும் பணியில் ஈடுபட்டேன். ‘ஞான பூமி’ மாத இதழில் அது தோன்றிய நாளிலிருந்து இதுவரை பதினோரு ஆண்டுகளாக நான் பெற்ற அனுபவமும், அதற்கு முந்தைய சுமார் முப்பத்தைந்து ஆண்டு கால எழுத்து அனுபவமும் எனக்கு வலிமையைத் தேடிக் கொடுத்தன. என்னுடைய எழுத்துக்களைத் தொடர்ந்து ஊக்கி வந்த ஆசிரியர் மணியன் மகாபெரியவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தைத் திரைப்பட வடிவில் தயாரிக்கும் பணியை மேற்கொண்டார். அவருக்கு உதவும் வழியில் நான் சேகரித்த விஷயங்களும், பல்வேறு வாசகர்கள் அனுப்பிய குறிப்புகளும், எனக்குப் பெரிதும் பயன்பட்டன.\nமகாபெரியவர்களுடைய வாழ்க்கையை ஒரு நூலாக எழுதுகிறோம் என்ற உணர்வே எனக்கு மாபெரும் எழுத்து பலத்தை அளித்தது. என்னை ஆசீர்வதித்து இப்பணியில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் ஈடுபடுத்தி இருக்கிறார் என்ற நினைப்பே என் முயற்சிக்கு இணையிலாத ஊக்கத்தைக் கொடுத்தது. குறுகிய காலத்தில் பல்வேறு நூல்களையும், குறிப்புகளையும், கட்டுரைகளையும், விஷயங்களையும் கலந்து தேர்ந்து தொகுக்கக் கூடிய முயற்சி, நான் ஆற்றி வந்த எழுத்துப் பணியாலும், பொறுப்பினாலும் சற்று எளிதாக நேர்ந்தது.\nஏறத்தாழ நூறு நாட்களில், சுமார் நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த ஸ்ரீ மகாப்பெரியவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை, சுமார் முந்நூற்றைம்பது பக்கங்களில் எழுதி முடிக்கும் முயற்சியில் முனைந்தேன். அதில் நான் ஓரளவேனும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்தது, முழுக்க முழுக்க நான் ஒவ்வொரு நாளும் வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்ட ஸ்ரீ மகாபெரியவர்களின் அருளாசிதான். அவர்களுக்காக, அவர்களுடைய பொற்பாதங்களில் பணிந்து நான் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு, எல்லோருக்குமே கனிந்தருளும் அந்த அவதார புருஷரின் அருளும் ஆசீர்வாதமும் எனக்குக் கிடைப்பதாக, எழுதும் ஒவ்வொரு கணமும் நான் உணர்ந்தேன். ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் அருளாணையை நிறைவேற்றுகிறோம் என்ற உணர்வு, இருளையும், மருளையும் நீக்கி எனக்குத் துணை செய்தது.\nஇந்த முயற்சியில் எனக்கு ஊக்கம் கொடுத்து உதவிய ஆசிரியர் மணியனுக்கும், இந்த நூலை எழுதும் போது ஒவ்வொரு நிலையிலும் எனக்கு உதவிகளை அளித��து, வாய்ப்பை அமைத்துக் கொடுத்து, ஊக்கிய நூல் வெளியீட்டாளர் வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஸ்ரீ மகாபெரியவர்களின் வாழ்க்கை பற்றிய குறிப்புகளைத் தொடர்ச்சியாக 1993-ம் ஆண்டுவரை சேர்த்துத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள முதல் நூல் என்ற வகையில், இது எதிர்கால இளைய தலைமுறையினருக்கும், மகாபெரியவர்களின் பக்தர்களாக உலகெங்கும் நிறைந்து நிற்கும் மக்கள் பலருக்கும் புனித விஷயங்களை அளிக்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.\nபூஜ்யஸ்ரீ காஞ்சி மகாபெரியவர்களின் பாவன சரணங்களில் இந்தச் சிறு காணிக்கையைச் சமர்ப்பிப்பதை, அவர்களுடைய நூறாவது ஆண்டுவிழா தொடங்கும் தருணத்தில் இதை ஒரு வாய்ப்பாகப் பெற்றதை, அவர்களே உள்ளம் கனிந்து எனக்கு அருளிய ஆசியாக எண்ணிக் கண்ணீர்ப் பூக்களை உதிர்த்துத் தலை வணங்குகிறேன்.\nஜகம் புகழும் ஜகத்குரு : பொற்பாதங்களில் சமர்ப்பிக்க ஒரு சிறு காணிக்கை 1 2\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, ��ளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிம��கலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எ��ுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6708", "date_download": "2019-04-23T07:01:39Z", "digest": "sha1:CPPQWPI6XBZVGWW5RGSS734PIZ7VFUNQ", "length": 6166, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆத்தங்குடி இலை சுருட்டி மீன் | Athankudi leaf curl fish - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன்\nமுள் இல்லாத வறுத்த மீன் துண்டுகள் - 5\nபெரிய வெங்காயம் - 2\nநைசாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nமிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்\nமல்லித் தூள் - 1 டீஸ்பூன்\nசீரகத் தூள், சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - 100 மிலி\nஇஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்\nஅடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடான பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக சிவந்த பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்த பின்பு தக்காளியை சேர்க்கவும். நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள், சீரகத் தூள் போட்டுக் கிளறவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும். நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். கொதித்தபின் திக்கான மசாலா வந்தபின் இறக்கிக் கொள்ளவும். வாழை இலை எடுத்து வறுத்து மீனில் மசாலாவை தடவி இலை வைத்து சுருட்டி தோசைக் கல்லில் போட்டு எடுக்கவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/07/26.html", "date_download": "2019-04-23T06:38:36Z", "digest": "sha1:HA6YVLVUCE5EHNRNRTYN7LYRI3KEQMLY", "length": 16956, "nlines": 181, "source_domain": "www.kummacchionline.com", "title": "26ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி பதவியேற்காததன் காரணம் என்ன? | கும்மாச்சி கும்மாச்சி: 26ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி பதவியேற்காததன் காரணம் என்ன?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\n26ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி பதவியேற்காததன் காரணம் என்ன\nடெல்லி: தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி.க்கள் கடந்த 26ம் தேதி டெல்லியில் பதவியேற்றுக் கொண்ட நிலையில் திமுக எம்.பி. கனிமொழி மட்டும் பதவி ஏற்றுக் கொள்ளாததன் காரணம் தெரிய வந்துள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த அதிமுகவின் இளவரசன், மைத்ரேயன், திமுகவை சேர்ந்த கனிமொழி, திருச்சி என். சிவா, காங்கிரசை சேர்ந்த ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால், இந்த ஆறு இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏழு பேர் போட்டியிட்டதால் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த அர்ஜுனன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல் ஆகியோரும், திமுகவை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆறு எம்.பி.க்களும் ஜூலை 26 ம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி டாக்டர் வா.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜுனன், லட்சுமணன், டி.ரத்தினவேல் மற்றும் டி.ராஜா ஆகிய 5 பேர் கடந்த 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு டெல்லி மேல்-சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால் அன்று கனிமொழி மட்டும் பதவியேற்றுக் கொள்ளவில்லை.\nஇது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் ஒன்று பரவி வரு���ின்றது. அது என்னவென்றால் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி சென்டிமென்ட் மிகவும் முக்கியம். நல்ல நேரம், ராகு காலம், எம கண்டம் என சென்டிமென்ட் டச் அதிகம் இருக்கும்.\nதற்போது ஆடி போர்க்கலம் நடைபெறுகின்றது. அதாவது ஆடி மாதம் என்றாலே தமிழகத்தில் பலரும் நல்ல விஷயங்களை ஒத்திவைக்கின்றனர். மேலும், ஆடி முதல் தேதியில் இருந்து 18ம் தேதி வரை போர்க்கலம் என கூறப்படுகின்றது. இந்த 18 நாட்களில் எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்வதை பெரும்பாலான நபர்கள் தவிர்த்துவிடுவார்கள். அந்த நடைமுறையில் தான் கனிமொழி தனது பதவியேற்பு விழாவை தள்ளிவைத்து விட்டார்.\nகடந்த காலங்களில் நல்ல நேரம், காலம் பார்க்காமல் செயல்பட்டாதல் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் மறறும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கிக் கொண்டதாக ஜோதிடர்கள் சிலர் கருத்து கூறியதாக கூறப்படுகின்றது. இதனால் தான் கனிமொழி தனது பதவியேற்பு நிகழ்ச்சியை தள்ளிவைத்து விட்டதாக கூறப்படுகின்றது. திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி தவிர அவரது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள். மேலும், ஜாதகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது. கனிமொழி வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பதவியேற்றுக்கொள்வார் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nLabels: அரசியல், சமூகம், மொக்கை\nநல்லது... கீச்சு முடிந்தது... நன்றி....\nபகுத்தறிவு வாதிகளின் பகுத்து அறிந்த திறன் அருமை\n//கனிமொழி தனது பதவியேற்பு நிகழ்ச்சியை தள்ளிவைத்து விட்டதாக கூறப்படுகின்றது. திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி தவிர அவரது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள்.//\nஇது நூறு சதவிகிதம் உண்மைதான். அதுவும் வெளிப்படையாக கும்பிடுவார்கள். ஆனால் இதில் இன்னொரு விசயத்தையும் யோசிக்க வேண்டும். கடவுள் மறுப்பு என்பது திமுகவின் கொள்கையே கிடையாது. அது கலைஞரின் தனிப்பட்ட நிலைப்பாடு என எடுத்துக் கொள்ளலாம். அதீத பக்தி கொண்ட தன கட்சியினரை அவர் நக்கலடிப்பாரே தவிர யாரையும் சாமி கும்பிடக் கூடாது என வற்புறுத்தியது கிடையாது.\nபகுத்தறிவு பாசறையில் வந்தவர்கள் என்பதற்க்கான நிரூபணம் இது\n\\\\திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி த��ிர அவரது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள்.\\\\அதுசரி, மஞ்சள் துண்டு போடுவது மட்டும் என்ன பகுத்தறிவா\n//அதுசரி, மஞ்சள் துண்டு போடுவது மட்டும் என்ன பகுத்தறிவா\nஇடையில் டெல்லி சென்றபோது வெள்ளைத் துண்டு போட்டார்... சனிப்பெயர்ச்சி அதனால் இனி வெள்ளைத்துண்டுதான் போடுவார் என தினமலர் எழுதிக் கிழித்தது. மீண்டும் மஞ்சளுக்கு மாறியபோது பேச்சைக் காணோம். கருப்புச்சட்டை போட்டார். அதற்கும் ஒரு காரணம் கண்டுபிடித்து எள்ளி நகையாடினர். பிறகு வெள்ளைக்கு மாறியபோது அதையும் இந்த உலகம் நக்கலடித்தது.இந்த உலகத்தில் பகுத்தறிவாதியாக இருப்பதை வரை காட்டிக் கொள்வது மிக சிரமம் போல.\nவருகை தந்து பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.\nஉண்மையைச் சொன்னால்... பகுத்தறிவாதிகள் தான்\nதகவலுக்கு நன்றி கும்மாச்சி அண்ணா.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகலக்கல் காக்டெயில் - 118 (600 வது பதிவு)\n26ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி பதவியேற்காததன் கா...\nதமிழனின் ஒரு \"குவார்ட்டர்' வாங்கும்திறன்\nசென்னின் (அமர்த்தியா) எண்ணங்களும் மலிவான அரசியலும்...\nமுல்லை பெரியாரும் மு(ணா) பு(ணா) அரசியலும்\nதமிழக பாஜக பவர் ஸ்டார் மாதிரி......\nவெட்கம் கெட்ட அரசும் விலையில்லா அரிசியும், விலையுள...\nதள்ளுவண்டி தாத்தா, கோணவாயன், விஸ்கிகாந்த்............\nகாங்கிரஸ் மண்டையை போடும் முன்..........\nகாதல், அரசியல் மற்றும் கொலை\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/99-propoganda/144820-2017-06-14-10-30-36.html", "date_download": "2019-04-23T06:51:45Z", "digest": "sha1:S7FQ5BDVA54BYJUJZ73E7KJXRBQJJLPN", "length": 15139, "nlines": 71, "source_domain": "www.viduthalai.in", "title": "கட்டளையில் பெரியார் சிலை அமைக்கப்படு���் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் பெருமளவில் நடத்தப்படும் கரூர் கலந்துரையாடலில் தீர்மானம்", "raw_content": "\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nசெவ்வாய், 23 ஏப்ரல் 2019\nகட்டளையில் பெரியார் சிலை அமைக்கப்படும் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் பெருமளவில் நடத்தப்படும் கரூர் கலந்துரையாடலில் தீர்மானம்\nகிருஷ்ணராயபுரம், ஜூன் 14- கரூர் மாவட்டம் கட்டளையில் பெர�� யார் சிலை அமைப்பது, வாழ் வியல் சிந்தனைகள் 12ஆம் பாகம் வெளியீடு குறித்து மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 11.6.2017 அன்று நடை பெற்றது.\nகரூர் மாவட்ட கட்டளை யில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் உ.வைரவன் தோட்ட வீட்டில் மாவட்ட கலந்துரையா டல் கூட்டம் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று மாவட்ட செய லாளர் ம.காளிமுத்து பேசினார். மண்டல தலைவர் ந.ஆரோக் கியராஜ் முன்னிலை ஏற்றார். தலைமை செயற்குழு உறுப்பி னர் உரத்தநாடு இரா.குண சேகரன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, கட்டளை கிராமத்தில் தந்தை பெரியார் சிலை வைப்பது சம்பந்தமாக சிலை அமைப்பு குழுவை அறிவித்தார். ஒரு மாதத்தில் பெரி யார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு ஒரு சென்ட் நிலம் வாங்கி கட்டளை கிரா மத்தில் படிப்பகத்துடன் பெரி யார் சிலை அமைக்கப்படும் என்று கூறினார். கரூர் மாவட் டத்தில் தெருமுனைப் பிரச்சா ரக் கூட்டம் இளைஞர் அணி மாணவர் அணி சார்பில் நடத் தப்படும்.\nகூட்டத்தின் தலைப்பை அறிவித்தார். 1.அழைக்கின்றார் பெரியார் எனும் தலைவர், 2.பகுத்தறிவுச் சுடர் ஏந்துவோம், இனப்பகையை ஒழிப்போம் சிறப்புக் கூட்டம் நடைபெறும். கட்டளையில் தந்தை பெரியார் சிலையை தமிழர் தலைவர் திறந்து வைக்க உள்ளார் என் றும் பேசினார்.\nவாழ்வியல் சிந்தனைகள் பாகம் 12 புத்தகத்தை தலைமை செயற்குழு உறுப்பினர் உரத்த நாடு இரா.குணசேகரன் வெளியிட திமுக தொழிற்சங்க தலை வர், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் ம.கண்ணதாசன் பெற் றுக் கொண்டார்.\n1. பொதுக்குழு உறுப்பினர் பாரதமணி, தாந்தோணி ஒன் றிய துணை செயலாளர் பெரி யார் நகர் முத்துவீரன் ச.காம ராசு ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\n2. 16.4.2017 அன்று மாலை திருச்சி மாவட்டம் லால்குடி யில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் தமிழர் தலைவர் ஆசிரி யர் முன்பு தாமாகவே முன் வந்து பெண்களின் அடிமைச் சங்கலி தாலியை அறுத்து அகற்றிய மாவட்ட மகளிர் அணி செயலாளர் தோழியர் தங்கம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ம.கு.கணே சன் வாழ்விணையரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றம்.\n3. மாவட்ட மாணவர் கழ கப் பொறுப்பாளர்கள் தலை வர்: பெ.பெரியார் செல்வம், செயலாளர்: கு.க.கவிரயசு ஆகி யோர் புதிதாக நியமித்து தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.\n4. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தத்துவங்களை இளைஞர்கள், மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கிராமம் தோறும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.\n5. அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலையை கட்ட ளையில் அமைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து திறப்பு விழா நடத்த வது எனவும் தீர்மானிக்கப்படு கிறது.\n6. கட்டளையில் பெரியார் சிலை அமைப்பது தொடர்பாக சிலை அமைப்பு குழு கீழ்க் கண்டவாறு அமைக்கப்படு கிறது.\nஒருங்கிணைப்பாளர்: ப.குமாரசாமி (மாவட்ட தலை வர்), ம.காளிமுத்து (மாவட்ட செயலாளர்), கவிஞர் பழ. இராமசாமி (பொதுக்குழு உறுப்பினர்).\nபுரவலர்: ம.கண்ணதாசன் (விடுதலை வாசகர் வட்ட தலைவர்)\nதலைவர்: உ.வைரவன், செயலாளர்: இரா.பெருமாள், பொருளாளர்: மு.ஸ்டாலின், கழக செயற்குழு உறுப்பினர் கள்: இராமலிங்கம், விடுதலை, பெரியார் செல்வம், சுப்பிர மணி, ராஜாமணி (மாவட்ட மகளிர் அணி தலைவர்), கந்தசாமி, வீரமணி, திருப்பதி.\nதுணைத் தலைவர்கள்: பாண்டியன், முத்து, தண்ட பாணி, நடேசன், காமராசு, முத்துசாமி.\nதுணைச் செயலாளர்கள்: அய்.பி.எஸ்.ராஜா, தங்கராசு, சாக்ரடீஸ், ரூசோ, கிருட்டிணன் ஆகியோர் நியமித்து தீர்மானிக்கப்படுகிறது.\nபொதுக்குழு உறுப்பினர்கள் கவிஞர் பழ.இராமசாமி, சே. அன்பு, மாநில வழக்குரைஞர் அணி துணைத் தலைவர் மு.க.இராஜசேகரன், மாவட்ட துணை செயலாளர் வே.ராஜூ, நகர செயலாளர் ம.சதாசிவம், இளைஞர் அணி தே.அலெக்ஸ், ம.செகநாதன், கவுதமன், கார்த்தி, சாக்ரடீஸ், ரூசோ, நே.பூபதி, பெருமாள், காலனி கிருஷ்ணன், கணேசன், மகளிர் அணி அமைப்பாளர்கள் தி.ராஜாமணி, லட்சுமீ, சிவகாமி, அம்பிகா, துரை கந்தசாமி, ராஜா, ராதா கிருஷ்ணன், நன்றிரை கட்டளை வைரவன் கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/headline/167393-2018-08-27-09-30-49.html", "date_download": "2019-04-23T06:29:13Z", "digest": "sha1:OKVLX3FHKS7JWD6UO3AAOMNJGOMIPOMY", "length": 37339, "nlines": 125, "source_domain": "www.viduthalai.in", "title": "மானமிகு கலைஞரின் ஆளுமை தொடங்கியது ஈரோட்டுக் குருகுலத்தில்", "raw_content": "\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரி��தே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nசெவ்வாய், 23 ஏப்ரல் 2019\nheadlines»மானமிகு கலைஞரின் ஆளுமை தொடங்கியது ஈரோட்டுக் குருகுலத்தில்\nமானமிகு கலைஞரின் ஆளுமை தொடங்கியது ஈரோட்டுக் குருகுலத்தில்\nதிங்கள், 27 ஆகஸ்ட் 2018 14:45\nதளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நான்காம் அத்தியாயம் தொடங்கட்டும்\nநமது இலட்சியப் பயணம் வெற்றி முரசு கொட்டட்டும்\nகலைஞர் புகழுக்கு வணக்கம் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டும் உரை\nபாளையங்கோட்டை, ஆக.27- மானமிகு கலைஞரின் ஆளுமை தொ���ங்கியது ஈரோட்டுக் குருகுலத்தில். தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நான்காம் அத்தியாயம் தொடங்கட்டும் - நமது இலட்சியப் பயணம் வெற்றி முரசு கொட்டட்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\nநேற்று (26.8.2018) மாலை பாளையங்கோட்டையில் நடைபெற்ற கலைஞர் புகழுக்கு வணக்கம் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.\nகலைஞருக்கு வீரவணக்கம் செலுத்தக்கூடிய நிகழ்ச்சி\nமிகப்பெரிய சோதனைக்கு ஆளாகிய நிலையில், தமிழ்ச் சமுதாயமும், தமிழ் இனமும் மட்டும் அல்ல, சமூகநீதியை விரும்புகின்றவர்கள் யாராக இருந் தாலும், மனிதாபிமானத்தை நேசிக்கிறவர்கள் யாராக இருந்தாலும், அரசியல் பண்பாட்டையும், நாகரிகத் தையும் நம்புகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, இன்றைய நிலையில், சிறப்பாக ஒருவருடைய மறைவு குறித்து ஆறுதலும், அவருடைய புகழுக்கு வீரவணக்கமும் செலுத்தக்கூடிய இந்த நிகழ்ச் சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் வணக்கம்.\nகலைஞர் மறைந்துவிட்டார் என்று சொல்வதில், தகவல் என்ற அளவில் அது உண்மையாக இருக்கலாம். ஆனால், தத்துவம், கொள்கை, லட்சியப் பயணம் என்று சொல்லும்பொழுது, அதை ஒரு போதும் ஏற்க இயலாது என்று சொல்லக்கூடிய அளவில், நாமெல்லாம் அந்தப் பயணத்தைத் தொடரவேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில், இந்தப் பாளையங்கோட்டையில் ஒன்று திரண்டுள்ளோம்.\nபாளையங்கோட்டை தனிமைச் சிறையில் இருந்தவர் கலைஞர்\nஇந்தப் பாளையங்கோட்டையில்தான் கலைஞர் அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.தேசியப் பாதுகாப்புச் சட்டம் அன்றைக்குக் கலைஞரைத் தீண்டியது. அதே படை கலைஞருக்கு இன்றைக்கு வீர வணக்கம் செலுத்தியது என்று சொன்னால், கலைஞருடைய வாழ்வு எப்படிப்பட்ட வாழ்வு என்பதை அறியலாம். இந்த இயக்கம் தொடர் இயக்கமாக நடந்துசெல்லும் என்ற ஆறுதலை நாம் பெறுகிறோம். அதைத்தான் இங்கே நண்பர்களும் சொன்னார்கள்.\nபெரியார் - அண்ணா - கலைஞர் வரிசையில் தளபதி மு.க.ஸ்டாலின்\nநம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராகவும், அதேநேரத்தில், இன்னும் 24 மணிநேரம் தாண்டியவுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒப்பற்ற தலைவராக, மூன்றாவது அத்தியாயம் முடிந்து, நான்காவது அத்தியாயம் தொடங்கவிருக்கிறது. நீதிக்கட்சி என்ற அடித்தளம் இதற்கு உண்டு. தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக - பெரியார் - அண்ணா - கலைஞர் என்கிற அந்த வரிசையில், தனித்துவிடவில்லை - வெறுமையில்லை - வெற்றிடமில்லை. இதோ அந்த இடம் நிரப்பப்பட்டு விட்டது என்று காட்டக்கூடிய அளவிற்கு, துணிவோடு வந்திருக்கக்கூடிய எங்கள் அருமை சகோதரர், அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,\nமேடையில் சிறப்பாக உரையாற்றிய தலைவர்களே, நீண்ட நேரம் அமர்ந்திருக்கக்கூடிய அருமைப் பெரியோர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇங்கே எல்லோரும் சிறப்பாக உரையாற்றினார்கள். ஆளுமை என்று சொல்கிறபொழுது, கலைஞருடைய ஆளுமை என்பது ஆட்சியிலிருந்து வந்ததல்ல; அது குருகுலத்திலிருந்து வந்தது; ஈரோட்டு குருகுலத்தி லிருந்து வந்த ஆளுமை - பாராட்டி போற்றி வந்த பழைமைலோகம்\nஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்\nஎன்று எழுத ஆரம்பித்தார்கள் அல்லவா, அன்றிலிருந்தே அவர்களுக்கு அந்தப் பண்பாடு, அவர்களுடைய வாழ்நாள் முழுவதும், ஒரு நாள், ஒருபொழுதேனும், பெரியார் - அண்ணா பெயரை உச்சரிக்காத மேடை, நிகழ்ச்சி கலைஞருடைய வாழ்க்கையில் நிகழ்ந்தது கிடையாது.\nஅப்படிப்பட்ட ஒருவருடைய தொடர்ச்சி இன்றைக்கு, இந்தப் புகழ் வணக்கத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டு, உலகத்திற்கு அறிவிப்பாக இங்கே வருகிறது, அதுதான் மிக முக்கியம்.\nகலைஞர் புகழுக்கு வணக்கம் நிகழ்வில் திரண்டிருந்த மக்கள் கடல் (பாளையங்கோட்டை, 26.8.2018)\nகொள்கை ரீதியாக குமரிஅனந்தன் நண்பர்; மகள் கொள்கை ரீதியாக வேறுபட்டவர்\nஇந்த மேடையில், அத்துணைத் தலைவர்களும் இருக்கிறார்கள். இதில் மிகவும் சிறப்பு என்னவென்று சொன்னால், எங்கள் அன்பு மகள் தமிழிசை அவர்கள் இங்கே பேசினார். என்னடா, இவர் திடீரென்று உறவு கொண்டாடுகிறாரே என்று நினைக்காதீர்கள். குமரிஅனந்தன் அவர்களும், நானும் ஒரு அரை நூற்றாண்டுக்குமேலே சகோதரர்கள். ஒன்றாகப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள். இன்றைக்கும் நண்பர்கள். கொள்கை ரீதியாக அவர் நண்பர். ஆனால், மகள் கொள்கை ரீதியாக வேறுபட்டவர்.\nஇங்கே அவர் சொன்னார், நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் என்றால், இது பாரம்பரியம், அரசியல் கண்ணியம் என்றார்.\nஇது திராவிட இயக்கம் இந்த ��ாட்டிற்குத் தந்த பண்பாடு. திராவிடர் இயக்கத்தின் இடையில் அதற்கு ஒரு சின்ன தொய்வு இருக்கலாம். அதை இப்பொழுது இங்கே விளக்குவது நாகரிகமாக இருக்காது.\nபெரியாரும் - விடுதலையும் என் அன்பான எதிரிகள் என்றார் இராஜாஜி\nபெரியார் - இராஜகோபாலாச்சாரியார் (இராஜாஜி)பற்றி இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. அதை அவர்களுக்கு விளக்கியாக வேண்டும். பெரியாரும் - ஆச்சாரியாரும் எவ்வளவு பெரிய எதிரா ளர்கள். விடுதலை' ஆசிரியர் என்கிற முறையில், ஆச்சாரியாரிடம் தந்தை பெரியார் விடுதலை மலருக்கு வாழ்த்துக் கேட்ட நேரத்தில்,\nஇராஜகோபாலாச்சாரியார் அந்த வாழ்த்துக் கடிதத்தில், பெரியாரும், விடுதலை'யும் எனது அன்பான எதிரிகள். பெரியார் நீண்ட காலம் வாழ்க. அவர் நல்ல உடல்நலத்தோடு வாழவேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதேபோல, ஆச்சாரியார் மறைந்த நேரத்தில், தந்தை பெரியார், கலைஞர் ஆகியோர் கிருஷ் ணாம்பேட்டை சுடுகாடு வரையில் சென்றதோடு மட்டுமல்ல, முதலமைச்சர் காமராசர் ஒரு பக்கம் அமர்ந்திருக்கிறார் தரையில், தந்தை பெரியார் அவர்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்கள் வந்த நேரத்தில், அவர் நின்று கொண்டிருந்தபொழுது, தன்னுடைய சக்கர நாற்காலியைக் கொடுத்து, அவர் குடியரசுத் தலைவர். எனவே, அவர் நிற்கக்கூடாது, இது பாரம்பரியம் அல்ல. ஆகவே, அவர் அமரட்டும்'' என்று சொல்லி சக்கர நாற்காலியைக் கொடுத்தார்கள்.\nஇந்தப் பண்பாட்டை துக்ளக்' ஏட்டில் சோகூடப் பாராட்டி எழுதியதுண்டு.\nஎதற்காக இதைச் சொல்கிறோம் என்றால், அந்தப் பண்பாடு. மாற்றாந் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு'' என்று அண்ணா அவர்கள் எழுதினாரே, அந்தப் பண்பாட்டு இருக்கிறதே - அது முழுக்க முழுக்க ஈரோட்டு குருகுலத்தினுடைய பண்பாடு. பாரம்பரியமான பண்பாடு. ஆகவேதான், அன்பு மகள் அவர்களே, இந்தப் பண்பாடு நீடிக்கவேண்டும். அதுதான் மிக முக்கியம்.\nநம்முடைய தளபதி அவர்களுடைய காலத்தில் மீண்டும் அது கொடியேற்றப்பட்டு இருக்கிறது\nநீங்களும் உங்கள் கொள்கையை விட்டுவிடப் போவதில்லை; உங்கள் கொள்கையை விட்டுவிடச் சொல்லி நாங்களும் சொல்லப் போவதில்லை. ஆனால், பண்பாடு, அரசியல் நாகரிகம் என்கிற கண்ணியத்தை திராவிட இயக்கம், ஆரம்பத்தில் எதை விதைத்ததோ அதை நம்முடை�� தளபதி அவர்களுடைய காலத்தில் மீண்டும் அது கொடியேற்றப்பட்டு இருக்கிறது.\nநீங்கள் உணர்ச்சிபூர்வமாக சொன்னீர்கள், சிவப்புத் தோழர்களை வைத்துக்கொண்டு சொன்னீர்கள்; கருப்பு - சிவப்பு என்றெல்லாம் வேகமாகப் பேசினீர்கள். நீங்கள் பா.ஜ.க.வில் தொடரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஏனென்றால், எவ்வளவுதான் கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும், எங்கள் இனத்தவர் தலைவராக இருக்கிறார் என்பதில் ஒரு மகிழ்ச்சிதான். முத்தமிழ் அறிஞரைப் பாராட்டுவது தமிழிசை என்றால், தமிழிசை பாராட்டாமல் இருந்தால்தான் முத்தமிழுக்கும், தமிழிசைக்கும் சம்பந்தம் இல்லை என்று பொருளாகும்.\nதெளிவாக பல கருத்துகளைச் சொன்னீர்கள். கருப்பு - சிவப்பு என்றெல்லாம் ஆழமாகச் சொல்லி, சிவப் பாகவே போய்விடக்கூடாது என்று நீங்கள் சொல்லி, அதற்கு உதாரணத்தையும் நீங்கள் சொன்னீர்கள்.\nகருப்பு சிவப்பு ஒருபோதும் காவியாகாது\nநிச்சயமாக சொல்கிறோம், கருப்பு சிவப்பாக வேண்டும் என்பதுதான் இந்தக் கொடியினுடைய லட்சியமே. ஆனால், அன்பு மகள் அவர்களே, ஒருபோதும் இது காவி ஆகாது. அதை மட்டும் மிக முக்கியமாக சொல்லவேண்டிய செய்தி.\nநீங்கள் அதற்காகப் பாடுபடுங்கள் - நாங்கள் இதற்காகப் பாடுபடுகிறோம். இந்த உறுதிதான், கலைஞருடைய புகழ் வணக்கத்திற்கு உத்தரவாதமான கொள்கை உறுதியாகும்.\nநீங்கள் அழகாக சொன்னீர்கள், நான் இந்த வானத்தைப் பார்க்கிறேன், இங்கு சூரியன் மறைந்தால், நட்சத்திரங்கள் வருமே என்று பார்த்தேன். ஒரு நட்சத்திரம்கூட வரவில்லை என்று சொல்லி, சூரியன் மறையவில்லை என்று சொல்லி அமர்ந்தீர்கள்.\nசூரியக் கதிர் இதோ உதயமாகிவிட்டது\n சரியாகச் சொன்னீர்கள். இதை இங்கு மட்டும் சொல்லாதீர்கள்; எல்லா இடங்களிலும் சொல்லுங்கள். ஏனென்றால், சூரியன் மறைந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு, சில நட்சத்திரங்கள் வரும் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். நட்சத்திரங்களும் வராது - சூரியனும் மறையாது. சூரியக் கதிர் இதோ உதய மாகிவிட்டது. சூரியக் கதிருடைய ஒளி இருக்கிறதே, இதோ உதயமாகிவிட்டது.\nஎனவே, உதயமாகி இருக்கிற சூரியக்கதிர் எல்லா இடங்களிலும் ஒளியைப் பரப்பும். அறியாமை இருளை விரட்டும் - சமூக அநீதியை விரட்டும். அதுதான் இந்த இயக்கம்.\nஇது ஒரு அருமையான மேடை - கலைஞருக்கு உண்மையிலேயே புகழ் வணக்கம் என்று சொன்னால்,\nகலைஞர் அவர்கள், பெரியாரிடத்தில், குருகுலத்தில், அண்ணாவிடத்தில், பாடம் பயின்றவர். அண்ணாவின் இதயம் என்றால் என்ன அண்ணாவின் இதயத்தைப் பெற்றது என்று சொன்னால், வெறும் உவமையா அண்ணாவின் இதயத்தைப் பெற்றது என்று சொன்னால், வெறும் உவமையா எதையும் தாங்கும் இதயம் என்று சொன்னார்களே, நெருக்கடி காலத்தில். நேரம் இல்லாத காரணத்தினால், அதைப்பற்றி விளக்கமாக சொல்ல முடியவில்லை.\nநட்பில் சமரசம் செய்துகொள்வோம்; கொள்கையில்\nநாங்கள் நட்பில் சமரசம் செய்துகொள்வோம்; கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். இதுதான் திராவிடர் இயக்கம்.\nஇந்த மேடையே அதற்குச் சாட்சி. இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளில் நாம் கலந்துகொள்ளலாம். அப்படிக் கலந்துகொள்வதினால், இந்தச் சாயம் அங்கே ஏறிவிடாது; அந்தச் சாயம் இங்கே ஏறிவிடாது. கலைஞருடைய ஆளுமைக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.\nநாடே சமத்துவபுரமாக ஆகவேண்டும், அதுதான் மிக முக்கியம்.\nஜாதி ஒழியவேண்டும், தீண்டாமை அழியவேண்டும், பெண்ணடிமை தீரவேண்டும். இவை அத்தனையும் செய்கின்ற இயக்கம், எங்கள் இயக்கம்.\nகலைஞர் வெறும் படமல்ல; நமக்கெல்லாம் பாடம்\nஎனவேதான் நண்பர்களே, நீங்கள் இவ்வளவு பெருமைகளை கலைஞருக்குச் சொல்லிவிட்டு, கலைஞர் புகழ் வணக்க நிகழ்விற்கு வந்துவிட்டு நீங்கள் செல்லும்பொழுது, கலைஞருடைய படத்தை மட்டும் பார்த்துவிட்டுப் போகாதீர்கள் தோழர்களே, கலைஞரிடமிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு செல்லுங்கள். அது வெறும் படமல்ல; இனிமேல் அவர் நமக்குப் பாடம். அந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுக் கிற அடுத்த ஆசான் இதோ வந்துவிட்டார். அந்த ஆசானுக்குப் பின்னால், அணிவகுத்து நிற்பதற்கு ஆயத்தமாகுங்கள்.\n என்று விவசாயிகளாக இருக்கக்கூடிய உங்களுக்கு நன்றாகத் தெரியும். பயிர் வளரும்; களை வளரக்கூடாது.\nகலைஞருக்கு ஆளுமைத் திறன் உண்டு என்று\nதிராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா அவர்கள் மறைந்த நேரத்தில், கலைஞர் தலைவராக வர முடியுமா கலைஞருடைய ஆளுமையைப்பற்றி இவ்வளவு பேசுகிறீர்களே - இந்த ஆளுமையில் அவருக்குத் திறன் உண்டு என்று அடையாளம் கண்டு அவருக்கு உத்தரவு போட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.\nதிராவிட இயக்கம் போடுகிற கணக்கு - தொலைநோக்கு\nமுதலமைச்சர் பதவியை ஏற்பதற்குக் கலைஞர் தயங்கினார். தந்தை பெரியார் கட்டளையிட்டார். சாட்சியாக நாங்கள் உயிரோடு இருக்கிறோம், இன்ன மும் சாட்சியங்களாக இருக்கிறோம். காரணம், பெரியாருடைய தொலைநோக்கு. ஒருபாதியை நான் முடிக்கிறேன்; இன்னொரு பாதியை என் தம்பி கருணாநிதி முடிப்பார் என்று அண்ணா சொன்னாரே - அது அண்ணாவின் தொலைநோக்கு. ஆகவேதான், திராவிட இயக்கம் போடுகிற கணக்கு - தொலைநோக்கு என்றைக்கும் தப்பாது. என்றைக்கும் அது சரியாக இருக்கும்.\nஆயிரங்காலத்துப் பயிரை, எந்த எருமையும்,\nஎங்கேயும் நுழைந்து அதை மேய்ந்துவிட முடியாது\n கலைஞரைப் படமாகப் பார்க்காதீர்கள். அருமையான இந்த அரங்கத்தைப் பாருங்கள் - நீங்கள் செல்வதற்கு முன், ஒருமுறை இந்த அரங்கில் மெழுகுவத்தி எரிந்துகொண்டிருக்கிறது. அந்த மெழுகுவத்தி எரிந்துகொண்டிருக்கிறது என்றால், தன்னை அழித்துக்கொண்டு ஒளியைக் கொடுத்து - இருளை விரட்டுவதுதான் மெழுகுவத்தி. அப்படிப்பட்ட மெழுகுவத்திக்கே அந்த சக்தி உண்டென்றால், உதய சூரியன், உதய சூரியனாக இருக்கிறது என்று அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். படமாகக் கலைஞரைப் பார்க்காதீர்கள் - திராவிட இயக்கம் ஆயிரங்காலத்துப் பயிர் - இந்த ஆயிரங்காலத்துப் பயிரை, எந்த எருமையும், எங்கேயும் நுழைந்து அதை மேய்ந்துவிட முடியாது.\nஎனவே, கலைஞருடைய ஆளுமை என்பது ஆட்சியில் இருக்கும்பொழுதல்ல - ஆட்சியில் இல்லாதபொழுது - எதிர்ப்பு வரும்பொழுது - கம்பீரமாக எழும் - உண்மையான எதிர்ப்பாக இருக்கும்பொழுதுதான் - அந்த சக்தி மேலும் பலம் பெறும். அந்த வகையில், அனுபவம் பெற்றவர்தான் நாளை மறுநாள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தலைவராக வரப்போகிறார் - நம்முடைய ஒப்பற்ற தோழர், ஒப்பற்ற சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.\nபோட்டியில்லாமல் தேர்வு என்பதை அழகாக உறுதிப்படுத்திக் கொண்டு சொன்னார்கள் - சகோதரர் வைகோ உள்பட. இதுதான் வரலாறு. இந்த வரலாறு ஒரு புதிய அத்தியாயம்.\nஎனவே, நான்காவது அத்தியாயம் தொடங்கட்டும்\nநம்முடைய லட்சியப் பயணம் வெற்றி முரசு கொட்டட்டும்\nதடையில்லை - பயணம் செய்வோம் - பயணங்கள் முடிவதில்லை\n- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/archives/584", "date_download": "2019-04-23T05:54:25Z", "digest": "sha1:RW6QVMOXAITZPHUD6Q6IYWOXDF4MYMZG", "length": 3793, "nlines": 67, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "Threat to Thirumangai AzhwAr’s thirumadhil at Srirangam temple | Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nதிருவரங்கத்தில் அரங்கனைக் காண வரும் ஸேவார்த்திகள் ஆலிநாடன் திருமதிலைத்தாண்டி குலசேகரன் திருச்சுற்றில்\nஉள்ள நாழிகை கேட்டான் வாசலுக்கு, ரயில் நிலையங்களில் காணப்படும் Over Bridge போன்றதொரு அமைப்பு உண்டாக்கப்பட்டு அதன்வழியாக\nஅழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதன் விளைவாக ஸேவார்த்திகள் அனைவரும் திருமங்கையாழ்வார் திருமுடிமேல் கால் வைத்து\nநடந்து செல்ல உள்ளனர். திருமங்கையாழ்வாரைக் காட்டிலும் அவர் எழுப்பிய திருமதிலே அரங்கனுக்கு அரணாக அமைந்துள்ளது.\nதிருமங்கையாழ்வாருக்கு அமைந்துள்ள பெருமை அவர் எழுப்பிய மதிலுக்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/02/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/28138/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-04-23T05:51:03Z", "digest": "sha1:P5YQ3XEQUWQ457SMLO2ZXMZKY5CF7Y72", "length": 19430, "nlines": 154, "source_domain": "thinakaran.lk", "title": "நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதாரக் கொள்கை தேவை | தினகரன்", "raw_content": "\nHome நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதாரக் கொள்கை தேவை\nநாட்டுக்குப் பொருத்தமான பொருளாதாரக் கொள்கை தேவை\nஎமது தேசத்துக்கு உகந்த தேசியக் கொள்கையின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. எமது அரசியல் கலாசார பண்பாடுகளுக்கு ஒத்ததான தேசியக் கொள்கையே எமக்குத் தேவை. நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்கள் கடந்த நிலையில் இன்று வரையில் பொருத்தமானதும், நிலையானதுமான தேசியக் கொள்கையொன்றை வகுக்க முடியாத அவலம் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது. காலத்துக்குக் காலம் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்ற போது பதவிக்கு வரும் கட்சிகள் தமக்குச் சாதகமான கட்சிகளின் கோட்பாடுகளுக்கு அமைவாகவே கொள்கைகளை வகுத்துக் கொள்கின்றன. அதன் காரணமாக நாட்டை சரியான பாதையில் முன்னெடுக்க முடியாத நிலையே தொடர்கின்றது.\nசில தினங்களுக்கு முன்னர் திஸ்ஸமகாராமையில் நடைபெற்ற ஏர்பூட்டு விழாவின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எ���து நாட்டுக்குப் பொருத்தமான விதத்தில் பொருளாதாரக் கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார். விவசாயத்தில் பூரணமான தகைமை கொண்ட எமக்கு அத்துறையில் வெளிக்கோட்பாடுகள் அவசியமற்றதெனவும், விவசாயத்தில் தன்னிறைவு கொண்டிருந்த நாம் எமது அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததையும் ஜனாதிபதி நினைவூட்டியுள்ளார்.\nநாடு எதிர்கொள்ளக் கூடிய பொருளாதார அவலத்தின் உச்சநிலை கவலை தரக் கூடியதாகும். எமக்குத் தேவையான உணவில் பெரும் தொகையை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். அரிசியைக் கூட இறக்குமதி செய்கின்றோம். எம்மிடம் கடலுணவு கூட தாராளமாகக் கிடைக்கின்றது. அப்படியிருந்தும் கூட நெத்தலி போன்ற கடலுணவுகளும் உருளைக்கிழங்கு, மற்றும் செத்தல் மிளகாயைக் கூட இறக்குமதி செய்கின்றோம். இந்த நிலையை தொடரவிட்டால் எம்மால் எப்படி பொருளாதாரத்தில் முன்னேற முடியும் என்பதை சிந்தித்துப் பாரக்க வேண்டியுள்ளது. எம்மிடம் உறுதியான விவசாயக் கொள்கையொன்று அவசியம்.\nதனக்கென தேசியக் கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியம் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும், எந்தவொரு அரசும் அது குறித்து கவனம் செலுத்தவில்லை.\nகடந்த காலத்தில் அனைவரும் இந்தத தவறையே செய்து வந்தனர். பெயரளவில் தேசியக் கொள்கை பற்றிப் பேசுகின்றனர். ஆனால் அதனைச் செயலால் உத்தரவாதப்படுத்தத் தவறி வருகின்றனர்.\nகடந்த புதன்கிழமை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராகப் பதவியேற்று கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உரை நிகழ்த்துகின்ற போது, பிராந்தியத்தில் வேகமாக வெற்றியை பெற்றுக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றியமைத்து சகல இன மக்களுக்கும் ஒரே விதமாகவும் சமமான நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தமது இலக்கு என்று கூறியுள்ளார்.\nபிரதமரின் இந்த நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் வெறுமனே பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. எமக்கென நாட்டுக்கென தேசிய பொருளாதாரக் கொள்கையொன்றின் அவசியத்தை உணர வேண்டும்.\nநாட்டின் பொருளாதாரம் காலத்துக்குக் காலம் சவாலை எதிர்கொண்டவாறே உள்ளது. யுத்த காலத்தில் எதிர்கொண்ட சவால் காரணமாக நாட்டின் ஒரு பகுதி மி��மோசமாக பின்னடைவைக் கண்டது. அடுத்து சுனாமி அனர்த்தம் முழு நாட்டையும் பாரிய பின்னடைவுக்குள் தள்ளி விட்டது. அத்துடன் இயற்கை அனர்த்தங்கள் அடிக்கடி ஏற்பட்டு பொருளாதாரத்தை சீர்குலைத்து இவற்றுக்குப் புறம்பாக அரசியல் நெருக்கடிகளாலும் நாடு மோசமாக பாதிக்கப்படும்.\nபொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கைகளில் தெரிவிக்கப்படும் கணக்குகளை ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவே பார்க்க முடிகிறது. மக்கள் இதன் மூலம் தவறாக வழிநடத்தப்படுவதாகவே உணர முடிகிறது. மத்திய வங்கி அறிக்கைகள் கூட சில சந்தர்ப்பங்களில் கேள்விக்குள்ளாக்கப்படக் கூடிய வகையிலேயே காணப்படுகின்றன.\nநாட்டின் பொருளாதாரத்தை சரியான வகையில் கட்டியெழுப்பினால் மட்டுமே மக்களையும், தேசத்தையும், மீண்டெழச் செய்ய முடியும். எமக்கான தேசிய வேலைத் திட்டத்தை வகுத்துச் செயற்பட வேண்டியது மிக முக்கியமானதொன்றாகும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.\nநாட்டுக்காக தேசியக் கொள்கைத் திட்டத்தின் அவசியத்தை இனியாவது உணர வேண்டும். அரசியலமைப்பில் இந்த பொதுத் தேசியக் கொள்கை உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். விவசாயம், வர்த்தகம், உள்ளூர் உற்பத்தி, அரசியல் என சகல அம்சங்களும் இந்த தேசியக் கொள்கையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பரந்தளவிலான நோக்கங்களை உள்வாங்கியதாக தேசியப் பொருளாதார கொள்கை அமைய வேண்டும். அது நாட்டுக்குப் பொருத்தமானதாகவும், சகலராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகவும் அமைவது இன்றியமையாததாகும்.\nமிக முக்கியமான விடயத்தை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். வகுக்கப்படக் கூடிய தேசிய கொள்கைத் திட்டமானது, எவராலும் நிராகரிக்க முடியாத ஆட்சிகள் மாறினாலும் அதே தேசியக் கொள்கையையே பின்பற்றக் கூடியதாகவும் உறுதி செய்யப்படல் வேண்டும். இதன் பொருட்டு அனைத்துக் கட்சிகளையும் புத்திஜீவிகளையும், அரசியல் ஆய்வாளர்களையும் உள்ளடக்கிய பரந்துபட்ட குழுவொன்றின் மூலம் தேசியக் கொள்கைத் திட்டம் வகுக்கப்படுவதன் ஊடாக அது சக்திமிக்கதாக அமைய முடியும். இத்தகையதொரு தேசியக் கொள்கை வகுக்கப்படாத வரை எமது நாட்டில் அரசியல், பொருளாதார எழுச்சியை உத்தரவாதப்படுத்த முடியாது போகும். சகல தரப்பினரும் இவ்விடயத்தில் தூரநோக்குடன் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றோம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டு வெடிப்பில் காணமால் போயிருப்பவர்கள் பற்றிய தகவல்களை அறிவிக்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஅட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு -24க்கு முன்னர் விண்ணப்பிக்கவும்\nஅட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை, 2019/20 கல்வியாண்டு இருவருட...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6709", "date_download": "2019-04-23T07:03:29Z", "digest": "sha1:FNZZH2J6ZKEJ2H3UYB5DCW5I4OEFDY6F", "length": 6997, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "புரோக்கோலி சூப் | Broccoli soup - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சூப் வகைகள்\nநறுக்கிய புரோக்கோலித் துண்ட��கள் - ஒரு கப்\nபூண்டு - 8-10 பல்\nதோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஅரிசி கழுவிய நீர் - 4 கப்\nகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை - ஒரு கைப்பிடி அளவு\nவெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்\nசீரகத்தூள் - அரை டீஸ்பூன்\nஆரிகானோ அல்லது காய்ந்த துளசி இலை - ஒரு டீஸ்பூன்\nஎலுமிச்சைப்பழம் - அரை மூடி (சாறு பிழியவும்)\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nதோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)\nபட்டை - கிராம்புத்தூள் - கால் டீஸ்பூன்\nசிறுதானிய மாவு - ஒரு டீஸ்பூன்\nஇந்துப்பு - கால் டீஸ்பூன்.\nகுக்கரில் புரோக்கோலியுடன் பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயத்தாள், வெங்காயம், 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், இந்துப்பு சேர்த்து மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் இதை அரைத்து மீதமுள்ள 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், ஆரிகானோ, பட்டை - கிராம்புத்தூள், சிறுதானிய மாவு சேர்த்துக் கரைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துச் சூடாகப் பருகவும். டயட்டில் இருப்பவர்கள் காலை உணவுக்குப் பதிலாக இந்த சூப் பருகலாம். விருப்பப்பட்டால், இதனுடன் பிரவுன் பிரெட் சாண்ட்விச் சேர்த்துக் கொள்ளலாம்.\nஎடையைக் குறைக்கவும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஸ்வீட் கார்ன் வெஜ் சூப்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF.html?start=15", "date_download": "2019-04-23T05:56:57Z", "digest": "sha1:QTK6T3ASV4LIUAX2LNI7DWPYSCMFX26V", "length": 8802, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தூத்துக்குடி", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nரஜினி மீது சிலம்பரசன் என்பவர் புகார்\nஓசூர் (16 ஜூன் 2018) தூத்துக்குடி போராட்டத்தை கொச்சைப் படுத்தியதாக ரஜினி மீது சிலம்பரசன் ஏன்பவர் புகார் அளித்துள்ளார்.\nமக்கள் அதிகாரம் அமைப்பினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது\nதூத்துக்குடி (11 ஜூன் 2018): தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nரஜினி சொன்ன சமூக விரோதிகள் இவர்தானோ\nசென்னை (08 ஜூன் 2018): தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என்று ரஜினி சொன்னது காலா படத்தின் பாதிப்புதானோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nசோக பூமியில் நடிகர் விஜய்\nதூத்துக்குடி (06 ஜூன் 2018): தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களை நேரில் சென்று சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் புகார்\nதூத்துக்குடி (02 ஜுன் 2018): தூத்துக்குடி கலவரம் தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களை பொய்யான புகார் அளிக்க அரசு அதிகாரிகள் நிர்பந்திக்க கூடாது என வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் தூத்துக்குடி ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது.\nபக்கம் 4 / 11\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம்\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nமுன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்…\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஇம்ரான் கான் பாஜகவை ஆதரிப்பது உண்மையா\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வீரர்\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-04-23T06:29:33Z", "digest": "sha1:AQE5FJVVS3647JUTSU7GUAITVEDTNQAU", "length": 9033, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கல்வி", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nமாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை\nசென்னை (20 டிச 2018): அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ரத்து செய்து தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nபதினோறாம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தொடர்ந்து படிக்க அனுமதி\nசென்னை (08 ஜூன் 2018): 11 ஆம் வகுப்பில் தோல்வியுற்ற மெட்ரிகுலேஷன் மாணவர்கள் தொடர்ந்து 12 ஆம் வகுப்பில் படிக்க அனுமதித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அம்மாணவர்களை தேர்வில் ஆசிரியர்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். என்று தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.\n11 ஆம் வகுப்பில் சாதித்த இரட்டை சகோதரர்கள்\nஅதிராம்பட்டினம் (02 ஜூன் 2018): இஸ்லாமிய கல்வியிலும், உலக கல்வியிலும் ஒரு சேர சாதித்துள்ளனர் அதிரையை சேர்ந்த இரட்டை சகோதரர்கள்.\nசவூதியில் மாணவர்களுடன் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டுள்ள பசூல் ரஹ்மான்\nஜித்தா (26 ஏப் 2018): அனைவருக்கும் கல்வி கிடைக்கும் இலகுவான திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைத்த தமிழக மாணவன் 11 ஆம் வகுப்பு பசுல் ரஹ்மான் ஜித்தாவில் இந்திய தூதரக பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.\nசிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.5 கோடி கல்வி உதவித்தொகை\nதூத்துக்குடி (21 மார்ச் 2018): தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.5 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னத்துரை தெரிவித்தார்.\nபக்கம் 1 / 2\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வீரர்\nதைவானில் சக்தி வாய்ந்த ���ிலநடுக்கம்\nஎன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ் கண்…\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்பதிவு\nவாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் விசாரண…\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nபெண் தேர்தல் அதிகாரி சுட்டுக் கொலை\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் …\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்ப…\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது…\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57898", "date_download": "2019-04-23T07:05:45Z", "digest": "sha1:XF2FBFQJLRFAXB72KJSKFCIYJH7UEZ75", "length": 5586, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "மஹிந்த ராஜபக்ஷ குழுவுக்கு இவ்வருடம் ஒரேயொரு முகவரியே இருக்கும்அந்த முகவரி சிறைச்சாலைதான் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஷ குழுவுக்கு இவ்வருடம் ஒரேயொரு முகவரியே இருக்கும்அந்த முகவரி சிறைச்சாலைதான்\nஊழலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியாளர்களை சிறையில் போடும் ஆண்டாக இவ்வாண்டு காணப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nமஹிந்த ராஜபக்ஷ குழுவுக்கு இவ்வருடம் ஒரேயொரு முகவரியே இருக்கும். அவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் தடையின்றி தொடர்பு கொள்ளலாம். அந்த முகவரி வேறு ஒன்றும் அல்ல, சிறைச்சாலை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறினார்.\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ கிராம மக்களுடன் தொடர்புபடும் முக்கிய தேர்தலுக்கு நாட்டில் இல்லை. அவர் வெளிநாட்டில் இருக்கின்றார். தேர்தல் முடிந்த பின்னர் 12 ஆம் திகதி சுபநேரம் பார்த்து நாடு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்\nPrevious articleகல்முனை மாநகரை “கல்முனை – சாய்��்தமருது மாநகரம்” என பெயரிடுவோம்.ரவூப் ஹக்கீம்\nNext articleகேப்பாபுலவு குழப்பநிலை தணிந்தது போராட்டம் தொடர்கிறது பாதை திறந்துவிடப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் கண்டன அறிக்கை\nவாழைச்சேனை பொதுமக்களால் சுடரேற்றி துக்க தினம் அனுஸ்டிப்பு\nபாடசாலைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்\nகணேசமூர்த்தியின் சவாலும், கருணாவின் பதிலும், மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் எதிர்காலம்\nமகா சங்கத்தினரை சம்பந்தன் சந்திக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?tag=east", "date_download": "2019-04-23T07:03:35Z", "digest": "sha1:2VVVY26N4Y66NKMUZUIECQB4J3RCICIB", "length": 3986, "nlines": 51, "source_domain": "www.supeedsam.com", "title": "East | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசிவசந்திரகாந்தனின் சிறைப்பயணக்குறிப்புகள் நூல் வெளியீடு\nகிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிவ சந்திரகாந்தனின் சிறைப்பயணக்குறிப்புகள் நூல் மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (09) வெளியிடப்படவுள்ளது. மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் மாலை 3...\nகிழக்கில் பதவி ஆசையால் பரப்பப்படும் இனவாதக்கருத்துக்கள்\n(படுவான் பாலகன்) பெற்றெடுத்த தாய், பிறந்த மண், இனம், மொழி, மதம் என தாம் சார்ந்த விடயங்களுக்கு ஒவ்வொரு மனிதனும் அதிகம் முக்கியத்துவமளிக்கின்றான். அம்முக்கியத்துவம் அதீதப்படுத்தப்படுகின்றபோது, முரண்பாடுகள் தானாகவே ஏற்படுகின்றன. தாம் சார்ந்து...\nகிழக்கு மாகான சிரேஷ;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\nஎஸ்.பாக்கியநாதன் கிழக்கு மாகான சிரேஷ;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தனது 36 வருட கால பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவரிற்கு பிரியாவிடை செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (25)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/page/2/", "date_download": "2019-04-23T06:38:16Z", "digest": "sha1:HKBSGZ3E3TAXOEZFVYTWTD44RI536FG2", "length": 140530, "nlines": 216, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஏகாந்தன் Aekaanthan – Page 2 – கதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் !", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nசனிக்கிழமை அதிகாலை. பெங்களூரு ப்ரூக்ஃபீல்ட். ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத ���ேங்கடரமணர் கோவில். இரண்டு வரிசையாக சன்னிதிக்கு முன் ஆண்கள், பெண்கள் என சுமார் இருபது பேர். சனிக்கிழமை காலைநேரங்களில் ஆண்களில் எப்போதும் பிரதானமாக நின்று சகஸ்ரநாமம், வேங்கடேச ஸ்தோத்ரமெல்லாம் உறக்கச்சொல்லும் பெரியவர் அன்று வரவில்லை. முன்னின்ற பெண்களில் சிலர் கணீரென ஆரம்பிக்க, மற்றவர்கள் சேர்ந்து சொல்லிமுடித்தார்கள். என்னைப்போல் நின்றிருந்த ஏதுமறியா ஆண்கள் சிலர், சேர்ந்துபாடுகிறோம் பேர்வழி என்று கெடுத்துவைக்காமல், வாயைத் திறக்காமல், பெண்களின் தலைமையை ஏற்றுக்கொண்டு, இறைவனின் புகழைக் காதால் கேட்டுமகிழ்ந்தோம். இன்னும் திரை விலகவில்லை. சில நிமிடங்கள்தான், ஆறரை மணிக்கு, பெருமாளுக்குத் திருமஞ்சனம் ஆரம்பிக்கும்.\nஎனக்கு முன்னே நின்றிருந்த பெண்மணி என் பக்கமாகத் திரும்பி, நாம் உட்கார்ந்துகொள்ளலாமே.. என்பதாகச் சொல்லிவிட்டு மெல்ல உட்கார, நான் இடம்விட்டு, இன்னும் பின்னால் நகர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் உட்கார ஆரம்பித்ததை கவனித்து, அமர்ந்துகொண்டேன். எனக்கு முன்னே ஆறேழு பேர்கள்தான் அமர்ந்திருந்தார்கள். பரபரப்பேதுமின்றி, நிதானமாக திருமஞ்சனத்தை தரிசிக்கலாம். தொண்ணையில் வாழைப்பழம், தேன் கலந்த பிரசாதமும் கிடைக்கும். பிறகு வீடு நோக்கிய நடை..\nஇரண்டு மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும். எல்லோரும் திரை விலகக் காத்திருந்தார்கள். என் முன்னே அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி திடீரெனத் திரும்பி ‘நான் உங்களுக்கு மறைக்கிறேனா’ என்றார். கொஞ்சமும் இதை எதிர்பாராததால், சற்றே திடுக்கிட்டவனாய், ‘இல்லையே.. நீங்கள் எதையும் மறைக்கவில்லை‘ என்றேன் அவசரமாக. அவர் திருப்தியுற்றவராய் சன்னிதிக் கதவை நோக்கியிருந்தார். எல்லோரும் தனக்கு சாமி சரியாகத் தெரிகிறதா அல்லது தெரியவேண்டுமே என்றுதான் முன்னோக்கி எம்புவார்கள்.. கூர்ந்து பார்க்க முனைவார்களே தவிர, பின்னாலிருக்கிறவனுக்கு நாம் மறைக்கிறோமா என்கிற சிந்தனை வருமா என்ன’ என்றார். கொஞ்சமும் இதை எதிர்பாராததால், சற்றே திடுக்கிட்டவனாய், ‘இல்லையே.. நீங்கள் எதையும் மறைக்கவில்லை‘ என்றேன் அவசரமாக. அவர் திருப்தியுற்றவராய் சன்னிதிக் கதவை நோக்கியிருந்தார். எல்லோரும் தனக்கு சாமி சரியாகத் தெரிகிறதா அல்லது தெரியவேண்டுமே என்றுதான் முன்னோக்கி எம்புவார்க���்.. கூர்ந்து பார்க்க முனைவார்களே தவிர, பின்னாலிருக்கிறவனுக்கு நாம் மறைக்கிறோமா என்கிற சிந்தனை வருமா என்ன\nஎங்கோ இதுவரையில் அலைந்துகொண்டிருந்த மனம், இப்போது இதற்குத் திரும்பியது. கொஞ்சம் சிந்தித்துப் பார்த்ததில்.. மற்றவர்களா நமக்கு மறைக்கிறார்கள் நமது மனமேதானே இந்தத் திருப்பணியைச் செய்துவருகிறது எப்போதும். பெருமாளுக்கும் நமக்கும் இடையில் திரையாய் தொங்கிக்கிடப்பது இந்தப் பாழாய்ப்போன மனம்தானே. கண் என்னவோ, கோவிலில் கடவுளின் விக்ரஹ உருவைப் பார்க்கத்தான் செய்கிறது. மனம் பெரும்பாலும் வேறெதையோ அல்லவா பார்த்துக்கொண்டிருக்கிறது நமது மனமேதானே இந்தத் திருப்பணியைச் செய்துவருகிறது எப்போதும். பெருமாளுக்கும் நமக்கும் இடையில் திரையாய் தொங்கிக்கிடப்பது இந்தப் பாழாய்ப்போன மனம்தானே. கண் என்னவோ, கோவிலில் கடவுளின் விக்ரஹ உருவைப் பார்க்கத்தான் செய்கிறது. மனம் பெரும்பாலும் வேறெதையோ அல்லவா பார்த்துக்கொண்டிருக்கிறது மனம் பார்க்காத காட்சியை, கண்மட்டும் பார்த்து என்ன பயன் மனம் பார்க்காத காட்சியை, கண்மட்டும் பார்த்து என்ன பயன் அதுவா ஆண்டவன் தரிசனம் ஏதேதோ சிந்தனை ஓட, முன்பு படிக்க நேர்ந்த தியாகராஜ ஸ்வாமிகளின் வாழ்வின் நிகழ்வொன்று, நினைவடுக்குகளின் மேலேறிப் படபடத்தது..\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு நாள். திருவையாறில் தியாகராஜ ஸ்வாமிகள் ராமா.. ராமா.. என லயித்திருக்கிறார் வழக்கம்போல. ராமனைத் தவிர வேறொன்றுமில்லை இவ்வுலகில்..அவர் மனதில். அப்போதுதான் அந்த இளைஞன் அங்கு வந்து சொல்லிச் சென்றிருந்தான். ஒவ்வொரு கோவிலுக்காகப் போய் வருகிறான் போலும். திருவேங்கடத்துக்குப் போனானாம். அங்கே அவன் கண்டது கண்கொள்ளாக் காட்சியாம். ராமனைப்போலவேதான் அந்தக் கடவுளும் இருந்தாராம். ஏகப்பட்ட பொருத்தங்கள் என்றெல்லாம் சொல்லி அவரது சிந்தனையைத் திருப்பிவிட்டுவிட்டுப் போய்விட்டான் வந்தவன். என்ன, நம் ராமனைப்போல் இன்னொரு தெய்வமா அப்படியா இருக்கிறது உண்மையில் எனச் சிந்தித்த மனம், போய் பார்த்துவிடவேண்டும் என்கிற நிலைக்கு வந்துசேர்ந்தது. கிளம்பிவிட்டார் மூன்று சிஷ்யர்களையும் கூட்டிக்கொண்டு.\nஇந்தக் கால பஸ் சர்வீஸா, காரா என்ன, அப்போதெல்லாம். பாதையைக் கேட்டுக்கொண்டே கால் கடுக்க பொழுதெல்லாம் நடப்பது, கள���த்தால் எங்காவது வழியில் தங்குவது, இளைப்பாறிக்கொள்வது, மீண்டும் நடப்பது.. இதுதான் பயணம்..திவ்யதேசப் பிரயாணம். பாதையெல்லாம் சரியாக இருக்கிறதோ என்னவோ, அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம்.. போய்விடவேண்டியதுதான் என அந்த வயதான காலத்திலும் மனதில் எழுந்தது ஒரு பொறி. உருவானது ஒரு உத்வேகம்.\nஒருவழியாக திருவையாறிலிருந்து திருவேங்கடத்துக்குண்டான நீண்ட தொலைவு, ஏதேதோ வழிச் சிரமங்களையெல்லாம் கடந்து, மலையேறி, திருமலைக்கு வந்தாகிவிட்டது. குளுகுளுவென்றிருக்கிறதே இங்கே.. இதோ.. இதுதானா அவனிருக்கும் இடம். தூரத்திலிருந்து பார்க்கையிலேயே களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டதே. கோவிலுள் நுழைந்து கருடப் பெருமானையும் வணங்கித் தாண்டியாகிவிட்டது. இனி அவனுடைய தரிசனம்தான். நாம் கேள்விப்பட்ட அந்த வேங்கடரமணன். ராமனை ஒத்திருப்பவனா இதோ.. இதுதானா அவனிருக்கும் இடம். தூரத்திலிருந்து பார்க்கையிலேயே களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டதே. கோவிலுள் நுழைந்து கருடப் பெருமானையும் வணங்கித் தாண்டியாகிவிட்டது. இனி அவனுடைய தரிசனம்தான். நாம் கேள்விப்பட்ட அந்த வேங்கடரமணன். ராமனை ஒத்திருப்பவனா அப்படி ஒரு அழகா இவனும் அப்படி ஒரு அழகா இவனும் ஆசையோடு பார்க்கையில்.. அவசரமாக விழுந்துவிட்டது திரை. அதிர்ச்சி. அவருடைய சிஷ்யர்களுக்கு சுள்ளென்று வந்தது கோபம். அதற்குள் என்னய்யா திரை ஆசையோடு பார்க்கையில்.. அவசரமாக விழுந்துவிட்டது திரை. அதிர்ச்சி. அவருடைய சிஷ்யர்களுக்கு சுள்ளென்று வந்தது கோபம். அதற்குள் என்னய்யா திரை ஏனிந்த அவசரம் அர்ச்சகர்களை நோக்கிக் கேள்விகள் பறக்க, நொடியில் பெரும் வாக்குவாதமாக மாறியது.\nதியாகராஜ ஸ்வாமிகள் குறுக்கிடுகிறார். தன் சிஷ்யர்களைத் தடுக்கிறார். பெருமாளை தரிசிக்க வந்திருக்கிறோம். சாந்தமாக இருப்பதல்லவா முக்கியம் கோபத்தில் வார்த்தைகளை விட்டுக்கொண்டு நிற்கலாமா கோபத்தில் வார்த்தைகளை விட்டுக்கொண்டு நிற்கலாமா கடிந்துகொள்கிறார். சிஷ்யர்கள் ஒருவழியாக அமைதியாக, எனக்கு ஏன் இப்படி.. சிந்தனை வசப்படுகிறார் தியாகராஜர்.\n அவன் தானா இவன்.. என சந்தேகப்பட்டுக்கொண்டே வந்தது மனம். குழப்ப எண்ணமதைக்கொண்ட மனமல்லவா திரையாகத் தொங்குகிறது சஞ்சலமுள்ள மனசை வைத்துக்கொண்டு தரிசனத்தை யாசித்தால் எப்படிக் கிடைக்க���ம் சஞ்சலமுள்ள மனசை வைத்துக்கொண்டு தரிசனத்தை யாசித்தால் எப்படிக் கிடைக்கும் யோக்யதை வேண்டாமா மனம் கலங்குகிறார். கண்களும் சேர்ந்துகொள்கிறது. சிஷ்யர்கள் கவனித்துப் பதறுகிறார்கள். நம் குருவிற்கு என்னவாயிற்று தொலைதூரத்திலிருந்து மெனக்கெட்டு வந்தும் தரிசனம் கிடைக்கவில்லையே என்று அழுகிறாரோ..\nதியாகராஜ ஸ்வாமிகளின் மன நெகிழ்வு, இறைவனை இறைஞ்சும் வார்த்தைகளாக உருக்கொள்கிறது. நாதம் நாடி வருகிறது.. பாடுகிறார் பரம்பொருளை நினைத்தேங்கி, மனமுருக வேண்டி..\nதெர தீயக ராதா – நா லோனி\nதிருப்பதி வேங்கடரமணா – மத்சரமுனு\nதெர தீயக ராதா ..\nபரம புருஷ தர்மாதி மோக்ஷமுல\nபார தோலு சுன்னதி – நா லோனி\nதெர தீயக ராதா ..\nஉருகும் பக்தனைப் பார்த்து உளமகிழ்கிறார் திருமால். எரிந்து சரியுமாறு செய்கிறார் இடைநின்ற திரையை. அர்ச்சகர்கள் அதிர்ந்து பார்க்க, அதிவிசேஷமான தரிசனம் திருவையாறு ஸ்வாமிக்கு. ’ஆஹா..வேங்கடரமணா.. நீயே என் ராமன். நீயே பரந்தாமன். என்னே என் பாக்யம்.. என்னே என் பாக்யம்’’ கரைகிறார் தியாகராஜர், திருமலை சன்னிதியில்.\nTagged தியாகராஜ ஸ்வாமிகள், திருமலை, திருவையாறு, திரை, ராமா, வேங்கடரமணா23 Comments\nஅண்டை நாடு இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில், மிஞ்சி மிஞ்சிப்போனால் பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீருக்குள் புகுந்து இந்தியத் தரைப்படை தாக்குதல் ஒன்றை நிகழ்த்தக்கூடும் என்பதுதான் அதன் உச்சபட்ச எதிர்பார்ப்பு; தயார்நிலை. மிகவும் பாதுகாப்பாக, ஜனநடமாட்டம் அதிகம் இல்லாத மலைச்சரிவில், பாலக்கோட்டின் விளிம்பில் அமைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளுக்கான பயிற்சிக்கூடம், ஏவுதளம் பற்றி ’ஒருவேளை இந்திய உளவுத்துறை அறிந்திருந்தாலும், நமது நாட்டுக்குள் புகுந்து ஹிந்துஸ்தான் ஒருபோதும் தாக்காது.. ஏனென்றால், நம்மிடம் அணு ஆயுதம் இருக்கிறதே. ஹிந்துஸ்தான் பயப்படுமே’ என்பது அவர்களது ராணுவத்தலைமையின் சிறுபிள்ளைத்தனமான சிந்தனை. இப்படித்தான் பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிரான கதை-வசனத்தை எழுதிவைத்து நமுட்டுச் சிரிப்புடன் படித்துப் பார்த்துக்கொண்டிருந்தது..\nஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்குப்பின்னும் இந்தியா பதிலடி கொடுக்கத் தயாராகும்போதெல்லாம், இந்தியாவை பயமுறுத்துவதாக (கூடவே ���லகை எச்சரிப்பதாகவும்) நினைத்து அடிக்கடி உச்சரிக்கும் இந்த ’அணுஆயுதப்போர் அபாயம்’ பற்றிய பாகிஸ்தானின் ‘nuclear bluff’ -ஐ நேரிடையாக இந்தமுறை இந்தியா எதிர்கொண்டது. இந்தியப் பிரதமரின் தலைமைப் பண்பு, ஆலோசித்து சரியான முடிவெடுக்கும் இயல்பு ஆகியவை இங்கே காணக்கிடைத்தன. தீவிரவாதம் விளைவித்த நெருக்கடி நிலையில் இந்தியா நிகழ்த்திய தாக்குதல், மூன்று விஷயங்களை உறுதிசெய்ததாக ராணுவ நிபுணரும் முன்னாள் பிரிகேடியருமான ராஜீவ் வில்லியம்ஸ் டிஎன்ஏ-யில் எழுதியிருக்கிறார். அவை இவை: 1)சரியான இலக்கைத் தெரிவுசெய்தது 2) தனது சிறப்புப்படைகளில் ஒன்றைத் திறம்படப் பயன்படுத்தியது 3) மிகக்குறைந்த காலகட்டத்திலும் திருப்பியடிக்கும் திறன்கொண்ட தேசம் இந்தியா என நிரூபித்தது (இதுகாறும் இந்தியாவின் உலகலாவிய பிம்பம் ’இந்தியா ஒரு soft power. யோசிக்குமே தவிர, திருப்பித் தாக்காது. பேசியே பொழுதுபோக்கலாம்’ என்பது).\nபுல்வாமா தாக்குதலில் இந்திய துணைராணுவ வீரர்களின் அநியாய உயிரிழப்பும், கூடவே பாகிஸ்தானுக்குள் ஜெய்ஷ் இயக்கத்தின் குதூகலமும், கொண்டாட்டமும் இந்தியாவைக் கொந்தளிக்கவைத்திருந்தன. ’இந்தியாவே..விடாதே பழிக்குப்பழி’ என ஆவேசக்குரல்கள் இந்திய மக்களிடமிருந்தும் வெளிநாடுவாழ் இந்தியரிடமிருந்தும் உயர எழுந்து அதிர்ந்தன. ’உங்கள் நெஞ்சில் எரியும் நெருப்புதான் என் நெஞ்சிலும் கனல்கிறது..’ என்றார் இந்தியப் பிரதமர் மோதி. வெறும் வார்த்தையல்ல அது. இந்தியாவின் Cabinet Committee on Security-ஐ (பிரதம மந்திரியோடு அவரது சீனியர் அமைச்சர்களான பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர், உள்துறை மற்றும் நிதி அமைச்சர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் கொண்ட பாதுகாப்பு அமைப்பு) உடன்கூட்டி ஆலோசித்தார். முப்படைத் தளபதிகளுடன், எடுக்கப்படவேண்டிய ராணுவ நடவடிக்கை, அதன் பின்விளைவுகள் எனத் தீர ஆலோசித்தார் பிரதமர். எதிர்நடவடிக்கை இல்லையெனில், பாகிஸ்தானுக்குத் துளிர்விட்டுப்போகும். எல்லைதாண்டிய எதிர்த்தாக்குதல் அவசியமே என முடிவெடுக்கப்பட்டது.\nபாலக்கோட் தாக்குதல்பற்றி இப்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பிப்ரவரி 19-ஆம் தேதி பிரதமர் இந்திய வான்படைத் தளபதிக்கு, தகுந்த எதிர்த் தாக்குதலுக்கான உத்தரவிட்டிருக்கிறார். அதில் ஒரு caveat -எச்சரிக்கையும் : நமது பதிலடி தீவிரவாதத்திற்கு எதிரானது மட்டுமே என்பதை உலகிற்குத் தெளிவுபடுத்தும் வகையில் இந்திய வான்தாக்குதல் அமையவேண்டும். அதாவது பாகிஸ்தானின் சாதாரண மக்கள் வசிக்கும் பகுதி அல்லது ராணுவ தளங்கள் தாக்கப்படக்கூடாது. Civilian losses கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும் என்பதே அது. தாக்குதல் எப்படி, எந்த நாளில் நடத்தப்படவேண்டும் என்பதை விமானப்படை தீர்மானம் செய்துகொள்ளட்டும்.\nவேவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று இடங்களில் ஒன்றுதான் பாலகோட். பாகிஸ்தானின் கிழக்கே கைபர் பக்தூன்க்வா (Khyber Pakhtunkhwa) மாநிலத்தில் இருக்கிறது. பாலகோட் டவுனின் வெளிப்புறத்தில் வனப்பகுதியில், மலைமுகட்டில் இருக்கும் இடம். மக்கள் நடமாட்டம் அரிது என்பது இது தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று. 2004-2005 வாக்கில் துவக்கப்பட்ட முக்கியமான டெர்ரர் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட் (மதராஸா என்கிற போர்டைப் பக்கத்தில் தொங்கவிட்டுக்கொண்டு). வேறு பள்ளிகளில் தீவிரவாத அடிப்படைப்படிப்பு படித்துவிட்டு, மேற்படிப்பு ()க்காக வருபவர்கள் இங்கே பயிற்சி தரப்படுவார்கள். சீனியர் ட்ரெய்னர்களிடம், ஆர்மி-ஓய்வு பெற்றவர்களிடம் அழிவுப்பாடங்களைத் தீவிரமாகக் கற்றுக்கொள்ளும் பாகிஸ்தானின் புண்ணிய ஸ்தலம். இதனைப்பற்றிய குறிப்பு ’தீவிரவாதிகளுக்கான அதிபாதுகாப்பு சிறையான குவந்தானமோ சிறை’ (guantanamo)யின் (க்யூபாவில் உள்ளது) அமெரிக்க கமாண்டோ தலைவரால் எழுதப்பட்ட பாகிஸ்தானில் டெர்ரர் நெட்-வர்க்குகள்பற்றிய ரிப்போர்ட்டில் காணப்படுகிறது.\nபாலகோட் பரிகார ஹோமத்திற்கு பிப்ரவரி 26 அதிகாலை ஏன் தெரிவு செய்யப்பட்டது அந்த நாட்டின் பல்வேறு பயிற்சிக்கூடங்களிலிருந்து சுமார் இருநூறு தீவிரவாதிகள் அதற்கு முந்தைய தினம்தான் பாலக்கோட் பயிற்சிக்கூடத்தில் சேர்வதாக ரகசியத்தகவல் கிடைத்திருந்தது. கிட்டத்தட்ட 300-க்கும் குறையாமல் பயங்கரவாதிகள் இருப்பார்கள் என்பது விமானப்படையின் அனுமானம். போட்டுத்தள்ள இருபத்தாறாம் தேதி அதிகாலைக் குறிக்கப்பட்டது. இந்திய அரசு/ராணுவ அதிகாரத்தின் உச்சியில் மொத்தம் ஏழுபேரே இதனை அறிந்திருந்தார்கள். ராணுவ ரகசியம். காரியம் வெற்றிகரமாக முடியும்வரைக் காக்கப்பட்டது.\nஅந்த அதிகாலையில், இந்தியாவின் ரஷ்யத் தயாரிப்பு SU-30 (ஸுகோய் 30) போர்விமானங்கள் பஞ்சாபில் தங்கள் தளத்திலிருந்து எழும்பி, பாகிஸ்தானின் வசமிருக்கும் காஷ்மீர் நோக்கிப் பறப்பதாக போக்குக்காட்டின. இந்திய விமானங்களைக் குறிவைக்கும் பாகிஸ்தானி ரடார்களை திசை திருப்புவதில் கெட்டிக்காரத்தனம் ஆக்ரா விமான தளத்திலிருந்து இஸ்ரேலின் Heron Drone விமானங்கள் எல்லையோர எதிரித் தரைவழி பீரங்கித் தாக்குதல்களை கண்காணித்துப் பறந்துவர, பனிரெண்டு மிராஜ் 2000 போர்விமானங்கள் க்வாலியர் விமானதளத்திலிருந்து சீறி எழுந்தன. நிமிஷத்தில் பாகிஸ்தானின் எல்லை தாண்டி, பாலகோட்டின் மலைமுகடுகளின் மேல் கடந்து அடிவாரம் நோக்கிக் டைவ் அடித்து, தங்கள் இலக்குகளை மோப்பமிட்டு, ஸ்பைஸ்-2000 லேஸர் குண்டுகளால் துளையிட்டுத் தாக்கின. இத்தகைய precision bombs, வானிலிருந்து ஸாட்டலைட் மற்றும் ஜிபிஎஸ் கம்யூனிகேஷனால் இலக்கு நோக்கித் துல்லியமாகச் செலுத்தப்பட்டு தாக்கும் திறன் கொண்டவை. இவை அறுபது கி.மீ. தொலைவிலிருந்தும் ஏவப்படக்கூடியவை. பெருங்கட்டிட அமைப்புகளின் கூரையில் மூன்று மீட்டர் விட்டத் துளையிட்டு உள்ளிறங்கி வெடித்து பதுங்கியிருக்கும் மனிதவெடிகுண்டுகளை அழித்திருக்கின்றன. (2015-ல் இந்தியா, இஸ்ரேலிடமிருந்து ஸ்பைஸ்-2000 அதிநவீன குண்டுகளை இறக்குமதி செய்திருந்தது).\nஇந்தியாவின் ப்ரிமியர் ஆங்கில இதழான ‘இந்தியா டுடே’ நடப்பு இதழில் (மார்ச் 25, 2019), பாலகோட்டில் இருள் விலகா அந்தக் காலையில் நடந்தவற்றை கட்டுரை, க்ராஃபிக் படங்கள் மற்றும் புள்ளிவிபரங்களுடன் எழுதியிருக்கிறது. பாலக்கோட் பயங்கரவாதிகள் பயிற்சிக்கூடம்/ஏவுதளம் எதிர்பார்த்தபடி ஒரு நவீன காம்ப்ளெக்ஸ் என்கிறது. பத்து பகுதிகளாக விரிந்திருந்த மூன்று ஹால்கள், பயிற்சிக்கூடங்கள், கமாண்டர்கள்/பயிற்சியாளர்களுக்கான தனி அறைகள், கற்றுக்கொள்பவர்களுக்கான தங்கும் விடுதிகள், கேண்டீன், டிஸ்பென்சரி, நீச்சல் குளம் போன்ற ஏற்பாடுகள் அங்கிருந்தன. தீவிரவாதிகளுக்கான தங்கும்விடுதி-ஹால் இணைந்த கட்டிடப்பகுதியில் மூன்று, உயர்தரப் பயிற்சியாளர்களுக்கான விடுதியின் மீது ஒன்று, காம்ப்ளெக்ஸின் வேறொரு பக்கத்தில் காணப்பட்ட மற்றொரு ஹால்-தங்கும்விடுதியில் ஒன்று எனத் துல்லியமாகக் கூரையைக் கிழித்துத் தாக்கியிருக்கின்றன ஐந்து சக்திவாய்ந்த ஸ்பைஸ் குண்டுகள். மொத்தம் 300 (பயங்கரவாதிகள்/பயிற்சியாளர்கள்/பாக் ஆர்மி அதிகாரிகள் சிலர் உட்பட) அந்த தாக்குதலில் அழிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அதில் 93 பேர் அடிப்படை வகுப்புகளில் இருப்பவர்கள், 81 பேர் ராணுவ பயிற்சிபெறுபவர்கள் மற்றும் 25 பேர் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைகளைக் கற்பவர்கள் மற்றும் பனிரெண்டு சீனியர் பயிற்சியாளர்கள்/ராணுவ வீரர்கள் – என, விபரங்கள் தந்திருக்கிறது இந்தியா டுடே. இந்த ஐந்து குண்டுகளை மிஞ்சி, ஆறாவது குண்டு திட்டமிட்டபிடி வீசப்படாமல் ஒரு மிராஜ்-2000 இந்திய தளத்திற்குத் திரும்பிவிட்டது. காரணம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஆறு நிமிடத்தில் சரியாக இலக்கைக் குறிவைத்து இறக்கத் தவறியதுதான் என்று சொல்லப்படுகிறது.\nகாலை மூன்று மணிக்கு தாக்குதல் ஏற்பாடு பற்றி பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது. அரைமணி நேரம் கழித்து ‘இலக்கு அடையப்பட்டுவிட்டது’ (mission accomplished) மற்றும் எந்தவித இழப்புமின்றி, திட்டமிட்டபடி இந்திய விமானங்கள் தங்கள் தளங்களுக்குத் திரும்பிவிட்டன எனப் பிரதமருக்கு நற்செய்தி சொல்லப்பட்டது. கேட்டபின், அவர் வழக்கம்போல் காலை நான்குமணிக்கு யோகா செய்யச் சென்றுவிட்டார்\nஇந்தியா இதுபற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் காலை ஆறுமணி வாக்கில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ட்விட்டர் அலற ஆரம்பித்தது. முதலில் வந்த செய்திகள் இந்தியா தாக்கிவிட்டது என்றுகூடச் சொல்லவில்லை. ’மோதி நே மார் தியா (Modi ne maar diya (மோதி அடிச்சுப்புட்டான்) ’ என்றுதான் ஓலமிட்டன சர்வதேச அளவில் செய்தி பரவ ஆரம்பித்த பிறகுதான், இந்தியா காலை பதினோரு மணியளவில் அதிகாரபூர்வமாக வெளியுறவுச் செயலர்மூலம் பத்திரிக்கையாளர்களுக்கு அறிவித்தது. ‘இது தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடி. பாகிஸ்தான் மக்கள், ராணுவத்துக்கெதிரானது அல்ல’ என்றது இந்திய அறிக்கை.\nசில மணி நேரங்களில் ’இந்தியாவின் தாக்குதல் ஒரு தீவிரவாத எதிர்ப்புச் செயல், அதற்குத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை உண்டு’ என்றார் அமெரிக்காவின் ட்ரம்ப். மற்ற மேலைநாடுகளும் ’ஆமாம்’ என வழிமொழிந்தன. உலகெங்கும் தீவிரவாதத்திற்கு எதிரான மனநிலை மேலும் தூண்டப்பட்டது. ஐ.நா.வின் ஜெனரல் அஸெம்பிளியும் கிடுகிடுக்க, பயங்கரவாதத்திற்கெதிராக இந்தியா கொண்டுவந்த தீர்மானம் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச வெளியில் இந்தியா தன் ராஜீய வெற்றியை (diplomatic victory) மீண்டும் பதிவுசெய்தது.\nTagged அமெரிக்கா, இந்திய விமானப்படை, இஸ்ரேல், ஐ.நா., தீவிரவாதம், பாகிஸ்தான், பாலகோட், மிராஜ் 200017 Comments\nவிங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் பாராச்சூட்டில் குதிக்க நேர்ந்து, எதிரிகளிடம் பிடிபட்டிருப்பது ஆரம்பத்தில் இந்திய விமானப்படைக்குத் தெரிந்திருக்கவில்லை. தங்களது மிக்-21 போர்விமானம் ஒன்றை இழந்துவிட்டதாகவும், போர்விமானி பற்றிய தகவல்பெற முயற்சிப்பதாகவும் இந்தியா அறிவித்துக்கொண்டிருந்த அதேவேளையில், எல்லைக்கப்பால் இருந்து பாகிஸ்தானின் கொக்கரிப்பு கேட்க ஆரம்பித்தது. ’இரண்டு இந்திய விமானங்களை சுட்டுவீழ்த்திவிட்டோம். இந்திய விமானிகள் இருவர் எங்களிடம் பிடிபட்டுவிட்டார்கள். ஒருத்தர் கைதாகி இருக்கிறார். இன்னொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று பாகிஸ்தான் இஷ்டத்துக்கும் அடித்துவிட ஆரம்பித்தது. பாக்.கின் ஒரு எஃப்-16 போர்விமானத்தை வீழ்த்திவிட்டதாக இந்தியா அறிவித்ததற்கு பதிலாக, பாகிஸ்தானிகளைக் குஷிப்படுத்த கொடுக்கப்பட்ட அறிக்கை இது என்பது உலகறிந்த ரகசியம்.\nஅடுத்த சிலமணிநேரத்தில் பாக். பிரதமர் இம்ரான்கானும், வெளியுறவு மந்திரி குரேஷியும், ஏகப்பட்ட குஷியில் இருந்ததாகத் தெரியவந்தது அவர்களது பேச்சுகளிலிருந்து. இந்திய வீரன் நம்மிடம் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டான். இனி இந்தியாவால் முண்டமுடியாது. பேச்சுவார்த்தைக்கு வரத்தான் வேண்டும். நாம் சொல்கிறபடியெல்லாம் ஆடவேண்டும். நம் வேலையை இனிக் காண்பிக்கலாம் என்கிற பேடித்தனம் – எதிரிநாட்டுக்கு எப்போதுமே கூடிவருவது. அதன் குலம் அப்படி. குரேஷி அதிகாரபூர்வமாகச் சொல்லவும் செய்தார்; ‘ ஓ உங்கள் விமானியை விடுவிக்கவேண்டுமா.. விடுவிப்போம். ஆனால் முதலில் பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும். அதற்கப்புறம்தான் மற்ற காரியம் எல்லாம். ஆனால் காஷ்மீரைப்பற்றி நாங்கள் பேசமாட்டோம் உங்கள் விமானியை விடுவிக்கவேண்டுமா.. விடுவிப்போம். ஆனால் முதலில் பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும். அதற்கப்புறம்தான் மற்ற காரியம் எல்லாம். ஆனால் காஷ்மீரைப்பற்றி நாங்கள் பேசமாட்டோம்\nஇந்தியா புரிந���துகொண்டது. அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் டெல்லியில் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது நரேந்திர மோதி. இந்தியா தன் எதிர்நிலையைத் தெளிவாகக் காண்பித்தது. டெல்லியில் உள்ள பாக். ஹைகமிஷனரை சௌத் ப்லாக்கிற்கு (இந்திய வெளியுறவு அமைச்சகம்) ஓடிவரச் செய்த இந்திய அரசு, பாகிஸ்தானை அதிகாரபூர்வமாகக் கடுமையாக எச்சரித்தது. ’எங்கள் விமானியின் தற்போதைய நிலைபற்றிய அறிக்கை உடன் வேண்டும். தாமதம் ஏதுமின்றி, அவர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படவேண்டும். இது சம்பந்தமாக எந்தவிதப் பேச்சுவார்த்தைக்கும் இந்தியா தயாராகாது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவித இழுத்தடிப்பையும் இந்தியா சகித்துக்கொள்ளாது’ என்பது அதன் சுருக்கம். இது நடந்தது 27 பிப்ரவரி மதியம். விமானத் தாக்குதல் நடந்த சிலமணி நேரங்களில்.\nஅடுத்த கட்டமாக, எந்தவொரு எமர்ஜென்சிக்கும் தயார் நிலையில் இருக்குமாறு இந்தியா தன் முப்படைகளுக்கும் உத்தரவிட்டது. குறிப்பாக கப்பற்படைத் தளபதிக்கு சில உத்திரவுகள். பதற்றம் விளைவித்த உஷ்ணம் அளவைத் தாண்டி சென்றுகொண்டிருக்கையில், இந்தியா P-5 நாடுகளுக்கு (அதாவது ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர் பதவியில் இருக்கும் வல்லரசு நாடுகள்) டெல்லியிலுள்ள அவர்கள் தூதர்கள் மூலமாக அவசரச்செய்திகளை அனுப்பியது. ’ பிடிபட்டிருக்கும் எங்கள் வீரரை வைத்துக்கொண்டு, பாகிஸ்தான் பேரம் பேச முனைகிறது. இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தீவிரவாதத்துக்குத் துணைபோகும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மனநிலையில் இந்திய அரசோ, மக்களோ இல்லை. எங்கள் வீரருக்கு ஏதும் நேர்ந்தாலோ, திரும்புவது தாமதிக்கப்பட்டாலோ, எல்லையின் பதட்டநிலையை வேறொரு தளத்திற்கு நொடியில் நகர்த்துவோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறுதி உத்திரவுக்காக எங்கள் ராணுவம் அடிநகர்த்திக் காத்திருக்கிறது. பாகிஸ்தானை நாங்கள் ராஜீய ரீதியாக எச்சரித்துவிட்டோம். சர்வதேச வெளியில் நாங்கள் வெளியிடும் முன்னறிவிப்பு இது. பாகிஸ்தானுக்கு இன்னும் 24 மணிநேரமே அவகாசம்’ என்றது இந்திய எச்சரிக்கையின் சாராம்சம்.\nஇந்நிலையில் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) அமெரிக்காவின் தன் இணையோடும், மற்றும் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம���பியோ (US Secretary of State Mike Pompeo) வுடனும் ஹாட்-லைனில் தொடர்பிலிருந்தார். இந்தியாவின் கடுமையான, நிர்ணயிக்கப்பட்ட முடிவு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பாம்பியோவினால் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் -உடனான பேச்சுவார்த்தைக்காக வியட்நாமின் தலைநகர் ஹனோயில் இருந்தார். இப்படி பாரிஸ், லண்டன், டோக்யோ, டெல் அவிவ் (இஸ்ரேல்), பீஜிங் என வெவ்வேறு தலைநகரங்களிலிருந்து இந்தியாவின் தலைமைக்கு அவசர அழைப்புகள், ஆலோசனைகள், அதற்கான இந்திய மறுப்புகள், விவரிப்புகள் என அடுத்த சிலமணிநேரங்கள் தீயாய் எரிந்தன. ‘உலகம் வியட்நாமில் வடகொரியா-அமெரிக்கா இடையே என்ன பேச்சு நடக்கிறது என்று கவனிக்கும் வேளையில், தெற்கு ஆசியாவில் (இந்தியத் துணைக்கண்டம்) அணுஆயுதப் போர் வெடித்துவிடுமோ என்கிற பயம் நிஜமாகிவிடும் போலிருக்கிறதே எனப் பதறினர் ஜப்பானியர்கள். ஏற்கனவே அணுஆயுத அழிவினை நேரிடையாக சந்தித்தவர்களாயிற்றே.\nஇந்த நிலையில், வல்லரசு நாடுகளிலிருந்து வந்து கொண்டிருந்த இடையறாத ராஜீயரீதியான அழுத்தம் வேதனையை உச்சத்திற்கு கொண்டு செல்ல, பாகிஸ்தான் நடுக்கம் கொண்டது. இந்தியா உள்ளே புகுந்து அடிக்குமானால், பாகிஸ்தான் தன் மக்களுக்குமுன்னால் மீசையை முறுக்கிப் பிரயோஜனமில்லை. அதனால் நீண்டநாள் போரைத் தாக்குப்பிடிக்கமுடியாது என்பது ராணுவ வல்லுனர்க்ளின் கருத்துமாகவும் இருந்தது. தூங்கமுடியா இரவில் பாக் பிரதமர் இம்ரானிடமிருந்து இந்தியப் பிரதமர் மோதிக்கு ஹாட்லைன் கால். இந்தியப் பிரதமரிடமிருந்து நோ ரெஸ்பான்ஸ். மீண்டும் ஒரு முயற்சி. வீணானது. அழுத்தமான மௌனம் காண்பித்த சீனாவும் நிலைமை கட்டுக்கடங்காது போகாதிருக்கவேண்டும் என்கிற கவலையில் பாகிஸ்தானுக்கு ஆலோசனை கூறியிருந்தது. இதற்கிடையில் பாக்.கின் நீண்டநாள் நண்பனான சவூதி அரேபியாவிடமிருந்தும் அதற்கு எச்சரிக்கையே கிடைத்தது.\nபிப்ரவரி 28 அன்று அதிகாலை. நிலைமையில் மாற்றம் தோன்றுமா இம்ரான் கான் இந்தியப் பிரதமரோடு ஹாட்லைனில் பேச இன்னுமொரு முயற்சி. வெற்றியில்லை. பிடிபட்டிருக்கும் விமானப்படைவீரர் திருப்பி அனுப்பப்பட்டாலன்றி பேச்சில்லை என்பது இந்தியாவின் ஸ்திரமான, அதிகாரபூர்வ நிலை. இந்தியா மசிய மறுக்கிறதே எனப் பதறிப்போய், அமெரிக��கா, சீனா, பிரிட்டன், ப்ரான்ஸ் போன்ற வல்லரசுகளுடன் முறையிட்டுப் பார்த்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடமிருந்து இந்த முறை பாகிஸ்தானுக்கு வந்தது கடும் எச்சரிக்கை. ’இந்தியா உங்களுடன் பேசாது. பிடிபட்டிருக்கும் வீரரை உடன் திருப்பியனுப்பிவிட்டு பிறகு முயற்சிக்கவும். வீரரைத் திருப்பி அனுப்புவதில் இந்தியாவின் இருபத்தி நான்கு மணி காலக்கெடு கடந்தால், இந்திய கப்பற்படை கராச்சியை நோக்கி நகரும் இம்ரான் கான் இந்தியப் பிரதமரோடு ஹாட்லைனில் பேச இன்னுமொரு முயற்சி. வெற்றியில்லை. பிடிபட்டிருக்கும் விமானப்படைவீரர் திருப்பி அனுப்பப்பட்டாலன்றி பேச்சில்லை என்பது இந்தியாவின் ஸ்திரமான, அதிகாரபூர்வ நிலை. இந்தியா மசிய மறுக்கிறதே எனப் பதறிப்போய், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ப்ரான்ஸ் போன்ற வல்லரசுகளுடன் முறையிட்டுப் பார்த்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடமிருந்து இந்த முறை பாகிஸ்தானுக்கு வந்தது கடும் எச்சரிக்கை. ’இந்தியா உங்களுடன் பேசாது. பிடிபட்டிருக்கும் வீரரை உடன் திருப்பியனுப்பிவிட்டு பிறகு முயற்சிக்கவும். வீரரைத் திருப்பி அனுப்புவதில் இந்தியாவின் இருபத்தி நான்கு மணி காலக்கெடு கடந்தால், இந்திய கப்பற்படை கராச்சியை நோக்கி நகரும்’ என்பதே அதன் ரத்தினச் சுருக்கம். அப்படியென்றால் என்ன அர்த்தம்’ என்பதே அதன் ரத்தினச் சுருக்கம். அப்படியென்றால் என்ன அர்த்தம். இந்தியா ராணுவரீதியாக முன்னேறினால், நாங்கள் தலையிடமாட்டோம். வேடிக்கைதான் பார்ப்போம் என்கிற அமெரிக்காவின் அதிகாரபூர்வ நிலை மண்டைக்குள் சுர்ரென்று இறங்க. வெலவெலத்துப்போனது பாகிஸ்தான். அபிநந்தனை வைத்துக்கொண்டு இந்தியாவுடன் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என்கிற விஷமத் திட்டம் வேரோடு பிடுங்கப்பட்டது. வேறு எந்த வழியுமில்லை இனி. அடுத்தநாளே இந்திய வீரரைத் திருப்பி அனுப்பிவிடுகிறோம் என முதலில் அமெரிக்க வெளியுறவு மந்திரிக்கு பதில் சொல்லியது பாகிஸ்தான்.(ட்ரம்ப் வந்ததிலிருந்து ஏற்கனவே அமெரிக்காவுடன் ஆயிரம் பிரச்னைகள் பாகிஸ்தானுக்கு). பாகிஸ்தான் பணிந்துபோன விபரம் உடனே இந்தியப் பிரதமருக்கும், வியட்நாமில் இருந்த அதிபர் ட்ரம்ப்பிற்கும் தெரியப்படுத்தப்பட்டது. அந்த நிலையில்தான் ட்ரம்ப் ஹனோயில் இருந்தவாறே ஒரு ஹிண்ட் கொடுத்த���ர் சர்வதேச மீடியாவுக்கு. இந்தியா-பாக் பிரச்னையில் ’ இறுதியாக ஒரு டீசண்ட் நியூஸ் வந்திருக்கிறது. இந்தியா ராணுவரீதியாக முன்னேறினால், நாங்கள் தலையிடமாட்டோம். வேடிக்கைதான் பார்ப்போம் என்கிற அமெரிக்காவின் அதிகாரபூர்வ நிலை மண்டைக்குள் சுர்ரென்று இறங்க. வெலவெலத்துப்போனது பாகிஸ்தான். அபிநந்தனை வைத்துக்கொண்டு இந்தியாவுடன் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என்கிற விஷமத் திட்டம் வேரோடு பிடுங்கப்பட்டது. வேறு எந்த வழியுமில்லை இனி. அடுத்தநாளே இந்திய வீரரைத் திருப்பி அனுப்பிவிடுகிறோம் என முதலில் அமெரிக்க வெளியுறவு மந்திரிக்கு பதில் சொல்லியது பாகிஸ்தான்.(ட்ரம்ப் வந்ததிலிருந்து ஏற்கனவே அமெரிக்காவுடன் ஆயிரம் பிரச்னைகள் பாகிஸ்தானுக்கு). பாகிஸ்தான் பணிந்துபோன விபரம் உடனே இந்தியப் பிரதமருக்கும், வியட்நாமில் இருந்த அதிபர் ட்ரம்ப்பிற்கும் தெரியப்படுத்தப்பட்டது. அந்த நிலையில்தான் ட்ரம்ப் ஹனோயில் இருந்தவாறே ஒரு ஹிண்ட் கொடுத்தார் சர்வதேச மீடியாவுக்கு. இந்தியா-பாக் பிரச்னையில் ’ இறுதியாக ஒரு டீசண்ட் நியூஸ் வந்திருக்கிறது’ என்றார் பூடகமாக. அந்த மாலையில் மூஞ்சியைத் தொங்கபோட்டுக்கொண்டு இம்ரான் கான், அவர்களது பார்லிமெண்ட்டில் அறிவிக்கும் நிலை வந்தது. ‘ஒரு சமாதான முயற்சியாக எங்கள் வசமிருக்கும் இந்திய வீர்ரை நாளைத் திருப்பி அனுப்புகிறோம்’ என்று அசடுவழியும்படியானது. சீனாவினால் ஏதும் செய்யமுடியவில்லை. வல்லரசுகள் உட்பட, உலகின் முக்கிய நாடுகளுடன் பிரதமர் மோதி கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்த்திருந்த நல்லுறவுகள் சரியான நேரத்தில் கைகொடுத்தன என்பதை இந்த இந்தியா-பாக். நெருக்கடி வெளிச்சம்போட்டுக் காட்டியது.\nஅபிநந்தனை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பத்தான் வேண்டும். அதுவும் நாளைக்கே. அதனால் கூடுமானவரை,அவரை அவமானப்படுத்தி அனுப்புவோம் என்பது பாகிஸ்தான் அரசின் முடிவு. ராவல்பிண்டி சிறையிலிருந்த அபிநந்தனை லாகூருக்குக் கொண்டுவந்து, இந்தியாவை அவர் வாயினாலேயே அவமதிக்கும்படி கடும் டார்ச்சர் கொடுத்துப்பார்த்தனர். உடல்ரீதியான துன்புறுத்தலுக்குப் பின்னும் அபிநந்தன் மசியாதலால் உளரீதியான சித்திரவதைகள். அந்த இரவு அவரைத் தூங்கவிடாமல் குளிர்நீரை அவர் முகத்தில் ஜெட்மூலம் பாய்ச்சித் துன்புறுத்தியது. இறுதியில் அவர் குரலை வைத்து போலியான வார்த்தைகளால் ஜோடிக்கப்பட்ட ஒண்ணரை நிமிட ஏமாற்று வீடியோவை தனது மக்களுக்காகத் தயாரித்தது என, ஒருவழியாக இந்தியாவுக்கு அனுப்புமுன், இந்திய ஹீரோ அபிநந்தனுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் பல. எல்லாம் வெளிவர வாய்ப்பில்லைதான்.\n1999 கார்கில் போரின்போது பிடிபட்ட இந்திய போர்விமானி ஃப்ளைட் லெஃப்டினெண்ட் நசிகேத்தாவை (Nachiketa), ஜெனீவா கன்வென்ஷனுக்கெதிராக, ஒருவாரம் ராணுவச் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதைகளால் அவர் உடம்பைச் சிதைத்து அனுப்பிய சர்வதேச நாகரிகம் தெரிந்தவர்கள் அல்லவா பாகிஸ்தானிகள் இப்போது இந்தியாவுடன் அமைதிக்காக முயற்சிக்கிறோம் என்று சவுண்டு விட்டால் எவன் நம்புவான்\nTagged அபிநந்தன், அமெரிக்கா, ட்ரம்ப், நசிகேத்தா, பாகிஸ்தான், போர்விமானி, மோடி25 Comments\nஃபிப்ரவரி பதினான்காம் தேதி அண்டைநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஜெய்ஷ் தீவிரவாதிகள் காஷ்மீரின் புல்வாமா (Pulwama) பகுதியில் நாற்பது இந்திய துணைராணுவத்தினரைக் கொன்றது, இந்தியாவுக்குப் பெரும் சினமூட்டியது. ’விடமாட்டோம். பழிக்குப்பழி வாங்குவோம்’ என எச்சரித்தது இந்தியா. ‘எங்களைக் குற்றம் சொல்லாதீர்கள். எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்றதே பாகிஸ்தானின் முதல் எதிர்வினை. ஆனால் எல்லைக்கு அப்பாலிலிருந்து செயல்பட்டுவருவதாகக் கருதப்படும் ஜெய்ஷ் இயக்கம் ’தாங்கள்தான் தாக்குதலுக்குக் காரணம்’ என உடனே பெருமையாக அறிவித்து பாகிஸ்தானின் முகத்தில் கரியை அழுந்தப் பூசிவிட்டது. பாகிஸ்தான் மிரண்டதன் காரணம், ஜெய்ஷ் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணே பாகிஸ்தான்தான் என்றும், அதற்கு பாக் ராணுவம் உதவியும், தீவிர பயிற்சியும் தருவதாக ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் முதலான நாடுகளுக்கு ஆதாரங்களுடன் இந்தியா ராஜீயத் தொடர்புகள்வழி (through diplomatic channels) தெரியப்படுத்தியிருந்ததுதான்.\nபுல்வாமா தாக்குதலுக்கு அடுத்த வாரம் இந்தியா முன்னெடுத்த ராஜீய நடவடிக்கைகளால் – அதாவது வல்லரசு நாடுகள் உட்பட முக்கிய நாடுகளில் இந்திய தூதர்கள் மூலம் பேசி, காரணம் யார் என்பதோடு நிலைமையின் தீவிரத்தையும், இந்தியா கடும் எதிர்வினை ஆற்றும் எனவும் தெரியப்படுத்தியதால்- தீவிரவாதத்தினால் ஏற்கனவே முகம் சிவந்துபோயிருக்கும் நாடுகள���ன அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் போன்ற முக்கிய நாடுகள் பாகிஸ்தானைக் கடுப்பாகப் பார்த்தன கோழைத்தனமான வெறிச்செயலைக் கண்டித்ததோடு, ’தன்னைத் தற்காத்துக்கொள்ளும்பொருட்டு திருப்பி பதிலடிக்கொடுக்க இந்தியாவுக்குத் உரிமை இருக்கிறது’ என்றும் ஒருபடி மேலேறிச் சொன்னது ட்ரம்ப்பின் அமெரிக்கா. அவ்வாறு அதிகாரபூர்வமாக அமெரிக்கா சொன்னதும் மற்ற மேலைநாடுகளும் அதே. அதே.. என்றன. சூட்டோடு சூட்டாக, ஐ.நா.வில் ஜெய்ஷ் மற்றும் தீவிரவாத இயக்கங்களுக்கெதிராக ஒரு தீர்மானத்தை இந்தியா கொண்டுவந்தது. வல்லரசு நாடுகள் சேர்ந்து ஓட்டுப்போட, உலகெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது ஐ.நா. தனது சம்ச்சாவான பாகிஸ்தானைக் குறைகூறத் தயங்கும் சீனாவுக்கும் இந்திய தீர்மானத்தை ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது\nஉருவாகிவரும் அபாயகரமான சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யா, ஃப்ரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதரவை இந்தியா உறுதி செய்துகொண்டது, (2017-ல்தான் முதன்முறையாக ஒரு இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டது. அதற்கு மறுமொழியாக இஸ்ரேலின் பிரதமர் அடுத்தவருடமே இந்தியா வந்தார். இந்தியா-இஸ்ரேல் இடையே ராணுவ ஒத்துழைப்பு நரேந்திர மோதி-பெஞ்சமின் நெதன்யாஹூ சந்திப்புக்களுக்குப் பிறகு பெருமளவில் அதிகரித்து வளர்ந்துவருவதை சீனாவும், பாகிஸ்தானும் கவனிக்கத் தவறவில்லை). குறிப்பாக பயங்கரவாதம் தொடர்பாக வல்லரசுகளுடனான இந்திய நெருக்கம்/மேம்படுத்தப்பட்ட உறவுகள், உலக அரங்கில் பாகிஸ்தானை மிகவும் தனிமைப்படுத்தியது. பாகிஸ்தான் புல்வாமாவில் தங்களுக்கு சம்பந்தமில்லை என மறுக்க முயற்சிக்கும் வேளையில், ’எங்கப்பன் குருதுக்குள் இல்ல’ என்பதுபோல ஜெய்ஷ் வேறு உளறிவிட்டதே ஒவ்வொரு நாளும் பெரும்பொழுதாக பாகிஸ்தானுக்கு நகர, இந்தக் குறுகிய காலகட்டத்தில் பாகிஸ்தானும் சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட தன் வெளிநாட்டு நண்பர்களுடன் குலவி வந்தது. ஒருகட்டத்தில் பாகிஸ்தான், ’இந்தியப் பொதுத் தேர்தல் நெருங்கும் இந்த நெருக்கடிவேளையில் நம்மை இந்தியா எங்கே தாக்கப்போகிறது.. சான்ஸே இல்லை’ என அலட்சியம் செய்ய ஆரம்பித்திருந்த வேளையில்.. அது நடந்தேவிட்டது.\nஎல்லை த��ண்டியத் தாக்குதல் என்பதைவிட, அதனை இந்தியா நிகழ்த்தியவிதம் பாகிஸ்தானைப் பதறவைத்தது. செப்டம்பர் 2016 சர்ஜிகல் ஸ்ட்ரைக் போல, ஒரு வேளை இந்தியத் தரைப்படை பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீருக்குள் புகுந்து அடிக்கலாம் என்பதே மிஞ்சி மிஞ்சிப்போனால் அவர்களின் யூகமாக இருந்திருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுடன்தான் அது தயார்நிலையில் வேலிக்கு மறுபுறம் ஓணானாக அமர்ந்திருந்தது ஆனால் இந்திய அரசு செய்த காரியம் என்ன ஆனால் இந்திய அரசு செய்த காரியம் என்ன இந்திய வேவுத்துறையின் ரகசியத் தகவல்கள் மூலம் ஜெய்ஷின் பயிற்சி முகாம்கள்/ஏவுதளங்களை ஏற்கனவே குறித்துவைத்திருந்த இந்தியா, விமானப்படை மூலமாக அதிகாலையில் புகுந்து விளையாட, வேறுவித ஸ்க்ரிப்ட்டைத் தயார்செய்து வைத்திருந்தது. புல்வாமா தாக்குதலின் ’13-ஆம் நாள் சுபம்’ என்பதாக, ஃபிப்ரவரி 26 தாக்குதலுக்கு பச்சை காட்டியது இந்திய அரசு. மூன்று இடங்கள். இரண்டு பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரின் எல்லைக்கு அப்பாலுள்ளவை. மூன்றாவது பாலகோட் (Balakot). பாகிஸ்தான் நாட்டுக்குள்ளே இருக்கும் இடம்- நம்நாட்டுக்குள் யார் வரப்போகிறார்கள் என்று, முக்கிய பயங்கரவாதிகள் முகாமை அங்கே அமர்த்தி ஆற அமர பயிற்சிகொடுத்துவந்தது பாகிஸ்தான் ராணுவம். மலைச்சரிவில் ஒரு சிறு கிராமம். அதன் ஓரமாக வனப்பகுதியில், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அங்கே மதராஸா இருப்பதாக போர்டு -அதை நடத்துவது ஜெய்ஷ் முகமது இயக்கம் என்றே அதில் எழுதப்பட்டும் இருந்தது இந்திய வேவுத்துறையின் ரகசியத் தகவல்கள் மூலம் ஜெய்ஷின் பயிற்சி முகாம்கள்/ஏவுதளங்களை ஏற்கனவே குறித்துவைத்திருந்த இந்தியா, விமானப்படை மூலமாக அதிகாலையில் புகுந்து விளையாட, வேறுவித ஸ்க்ரிப்ட்டைத் தயார்செய்து வைத்திருந்தது. புல்வாமா தாக்குதலின் ’13-ஆம் நாள் சுபம்’ என்பதாக, ஃபிப்ரவரி 26 தாக்குதலுக்கு பச்சை காட்டியது இந்திய அரசு. மூன்று இடங்கள். இரண்டு பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரின் எல்லைக்கு அப்பாலுள்ளவை. மூன்றாவது பாலகோட் (Balakot). பாகிஸ்தான் நாட்டுக்குள்ளே இருக்கும் இடம்- நம்நாட்டுக்குள் யார் வரப்போகிறார்கள் என்று, முக்கிய பயங்கரவாதிகள் முகாமை அங்கே அமர்த்தி ஆற அமர பயிற்சிகொடுத்துவந்தது பாகிஸ்தான் ராணுவம். மலைச்சரிவில் ஒரு சிறு கிராமம். அதன் ஓர��ாக வனப்பகுதியில், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அங்கே மதராஸா இருப்பதாக போர்டு -அதை நடத்துவது ஜெய்ஷ் முகமது இயக்கம் என்றே அதில் எழுதப்பட்டும் இருந்தது\nஅதிகாலை 3.35-க்கு, இந்திய விமானப்படை, (1971 இந்தியா பாக் போருக்குப்பின் முதன்முறையாக) எல்லை கடந்து பாகிஸ்தானுக்குள் சீறித் தாக்கியது. மணிக்கு 2300 கி.மீ. வேகத்தில் பாயும் இந்தியாவின் ஃபைட்டர் ஜெட்டான மிராஜ்-2000 (Mirage 2000), மின்னல்வேகத்தில் உயரமெடுத்தும், நொடியில் குட்டிக்கரணமிட்டுக் கீழ்நோக்கிப் பாய்ந்தும், மீண்டு உயரமெடுத்து வளைந்து திரும்பவும் கூடிய பல்திறனுள்ள, ஃப்ரென்ச் போர்விமானமாகும். குறிப்பாக பாலகோட்டில் மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் பயங்கரவாத முகாம்/தளங்களின்மீது கீழ்நிலையில் பறந்து தாக்கிவிட்டு நொடியில் இந்திய எல்லைக்குள் வந்துவிடவேண்டுமென, இந்திய விமானப்படை இந்த விமானத்தை, அந்த முகூர்த்த காலையில் தேர்ந்தெடுத்திருந்தது.\nபயங்கரவாதிகளின் முகாம்/தளம் இந்திய விமானப்படையால் இஸ்ரேலின் ’ஸ்பைஸ்-2000’ லேஸர் குண்டுகளால் துல்லியத் தாக்குதலுக்கு இலக்காகி அழிக்கப்பட்ட அதிர்ச்சியில், பாகிஸ்தான் காலைச் சாயாகூட குடிக்காமல் விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்தது. அந்த பித்து நிலையிலிருந்து விடுபட நேரம்பிடித்தது போலும். வழக்கம்போல், முதலில் இந்தியத் தாக்குதல் ஒன்று நடந்ததாகவே அது ஒத்துக்கொள்ளவில்லை. மறுத்தது. ஏன் பாகிஸ்தானுக்குள் எல்லை தாண்டிவந்து இந்தியா போட்டுத்தள்ளியதை, அங்கே-அவர்கள் நாட்டுக்குள்- ஒப்புக்கொள்ளுதல் என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை அவர்களின் அரசு/ராணுவ அமைப்புகளுக்கு. அவர்களது மக்களிடம்போய் இந்தியாவிடம் அடிவாங்கியதை எப்படிச் சொல்வது பாகிஸ்தானுக்குள் எல்லை தாண்டிவந்து இந்தியா போட்டுத்தள்ளியதை, அங்கே-அவர்கள் நாட்டுக்குள்- ஒப்புக்கொள்ளுதல் என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை அவர்களின் அரசு/ராணுவ அமைப்புகளுக்கு. அவர்களது மக்களிடம்போய் இந்தியாவிடம் அடிவாங்கியதை எப்படிச் சொல்வது எனவே ஆரம்பத்தில், அதிகாரபூர்வமாக மறுத்துப் பார்த்தது. பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீர் பகுதியில்தான் இந்தியா தாக்கியது என்று பிற்பாடு முணக முயன்றது. இந்நிலையில், இந்தியா ஒரு ப்ரெஸ் மீட்டில் இந்திய வெளியுற��ுத்துறை செயலர் மூலம் தாக்குதல்பற்றி அறிவித்துவிட்டது. அண்டை நாட்டுக்கு வேறுவழியில்லை இப்போது. ’ஆமாம் மூன்று இடங்களில் குண்டு விழுந்திருக்கிறது ஆனால் அங்கு ஒருத்தரும் இல்லை. காட்டுப்பகுதி எனவே ஆரம்பத்தில், அதிகாரபூர்வமாக மறுத்துப் பார்த்தது. பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீர் பகுதியில்தான் இந்தியா தாக்கியது என்று பிற்பாடு முணக முயன்றது. இந்நிலையில், இந்தியா ஒரு ப்ரெஸ் மீட்டில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் மூலம் தாக்குதல்பற்றி அறிவித்துவிட்டது. அண்டை நாட்டுக்கு வேறுவழியில்லை இப்போது. ’ஆமாம் மூன்று இடங்களில் குண்டு விழுந்திருக்கிறது ஆனால் அங்கு ஒருத்தரும் இல்லை. காட்டுப்பகுதி’ என அசடுவழிந்து பார்த்தது. இதற்குள் சர்வதேச, இந்திய மீடியா தளங்களில் செய்திகள் பறக்க ஆரம்பித்துவிட்டன.\nமதியம் வாக்கில் இன்னொரு பாக் ரகசியமும் நியூஸ் சேனல்களில் வெளிவந்தது: அவர்களது ராணுவம் அப்போது பாலகோட்டில் சிலகாரியங்களில் பிஸியாக இருந்தது. ஊரை வளைத்து ராணுவத்தை நிறுத்தி, வேடிக்கை பார்க்கவந்த அக்கம்பக்கத்துக் காரர்களை விரட்டியடித்து எச்சரித்தது. செத்துக் கரியாகிவிட்டிருந்த, அரையும் குறையுமாய் எரிந்து கிடந்த பயங்கரவாதிகளின் உடல்களை, துணையிருந்த ராணுவத்தினர் சிலரின் சடலங்களை, காயம்பட்டவர்களை வேகமாக அப்புறப்படுத்தியது. உடைந்துகிடந்த கட்டிடச் சிதிலங்களை சில மணிநேரத்தில் ட்ரக்குகளில் ஏற்றி நகர்த்தியது.. தடயம் ஏதும் இனி தெரியாதவாறு, தண்ணீர் தெளித்து துப்புரவாக்கி (கோலம் போடுவது அவர்கள் வழக்கமில்லையே), மாலையில் தங்களது அரசு சார்பு பத்திரிக்கையாளர்கள் சிலரை மட்டும் கூட்டி வந்து காண்பித்தது. ’இங்கே பாருங்கள், எல்லாம் வனப்பகுதி. இங்கே எதுவும் முன்னால் இல்லை. பக்கத்தில் சில மரங்கள் எரிந்திருக்கின்றன பாருங்கள். இந்த இடத்தில்தான் குண்டுபோட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள் இந்தியர்கள்), மாலையில் தங்களது அரசு சார்பு பத்திரிக்கையாளர்கள் சிலரை மட்டும் கூட்டி வந்து காண்பித்தது. ’இங்கே பாருங்கள், எல்லாம் வனப்பகுதி. இங்கே எதுவும் முன்னால் இல்லை. பக்கத்தில் சில மரங்கள் எரிந்திருக்கின்றன பாருங்கள். இந்த இடத்தில்தான் குண்டுபோட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள் இந்தியர்கள்’ என்றது. எத்தன��யோ விண்ணப்பித்தும் வெளிநாட்டு மீடியாஹவுஸ்களை அங்கே அனுமதிக்கவில்லை. முதலில் இந்தியா தாக்கவேயில்லை என்றும், பிறகு காட்டுக்குள்தான் குண்டு போட்டதென்றும் மணிக்கு மணி மாறி ஒலித்த பாக் குரல், சர்வதேச அரங்கிலும் சிரிப்பை வரவழைத்தது.\nஇனி தப்பிக்க வழியில்லை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற நிலை உருவாக, அன்று மாலையே பாக். அறிவித்தது. ’எல்லைதாண்டி இந்தியா தாக்கியிருக்கிறது. இதற்கு பதிலடி விரைவில் தரப்படும்..’ என்றது. அவர்களது மக்களை இம்ப்ரெஸ் செய்ய வீராவேசம் காட்டவில்லையென்றால், இம்ரான் பதவியில் நீடிக்கமுடியாதே.. நவாஸ் ஷெரீஃபும், முஷாரஃபும் ஊழல் கேஸ்களில் மாட்டிக்கொண்டு ஜெயிலில், பெயிலில் இருப்பதால் ஆட்சி அமைக்கமுடியாத நிலையில்தானே, இம்ரானை பொம்மை ஆட்சியில் அமரவைத்திருக்கிறது பாக் ராணுவம் கையிலுள்ள கிலுகிலுப்பையும் போய்விட்டால் என்ன செய்வது என்கிற பயம்வேறு கானுக்கு.. பாவம்\nஎல்லையோரத்தில் இருதரப்பு படைகளும் அலர்ட்டில் இருக்க, அடுத்தநாளே இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் போர்விமானங்கள் ஊடுருவின. ஏற்கனவே வான்ரோந்தில் இருந்த இந்தியப் போர்விமானங்கள், பாகிஸ்தானைத் துரத்த, மொத்த ஆப்ரேஷனே 90 வினாடிகள்தான் நீடித்திருக்கிறது. ஏன் இப்படி ’இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு எங்களுக்கும் தைரியம் இருக்கிறது’ என்று தனது மக்களுக்கு சீன் போட்டுக் காண்பிக்க, ஒரு ஷோ-ஆஃப் செய்யவே அசட்டுத் தைரியத்தில் இந்த ஊடுருவல். எல்லைதாண்டி வந்து நிகழ்த்திய நாடகம் மேலும் ஒரிரு நிமிடங்கள் கூடுதலாக நீடித்தாலும் இந்தியா திருப்பித் தாக்கிவிடும், பெரும் அளவு நஷ்டமும் அவமானமும் உண்டாகும் என்கிற பயம் பாகிஸ்தானுக்கு. அதனால்தான் உள்ளே ஓடிவந்து இந்திய ராணுவக் கிடங்கில் ரெண்டு குண்டைப் பேருக்குப் போட்டுவிட்டு ஓடிவிடவேண்டும் எனக் குள்ளநரித்திட்டம் போட்டது. அதையும் செயல்படுத்த துப்பில்லை என்பது அன்று காலையில் புரிந்தது. இதற்குள் ஒரு பாக் எஃப்-16 ஐ, தன் மிக்-21 பைஸன் (Bison) சூப்பர்சானிக் ஜெட்டில் விரட்டிய நமது சூப்பர் ஹீரோ அபினந்தன், தனது R-73 ஏவுகணையினால் அதனைத் துல்லியமாக சுட்டுவீழ்த்தினார். (R-73 விண்ணிலிருந்து விண்ணிற்கு ஏவப்படும் ரஷ்ய ஏவுகணை. அதனை போர்விமான பைலட்தான் இயக்கவேண்டும்). இந்திய எல்லைக்குள் த��ரும்பும் முயற்சியில் தனது விமானமும் சுடப்பட, பாரசூட்டில் இறங்கித் தப்பினார் அபிநந்தன். தப்பினாரா ’இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு எங்களுக்கும் தைரியம் இருக்கிறது’ என்று தனது மக்களுக்கு சீன் போட்டுக் காண்பிக்க, ஒரு ஷோ-ஆஃப் செய்யவே அசட்டுத் தைரியத்தில் இந்த ஊடுருவல். எல்லைதாண்டி வந்து நிகழ்த்திய நாடகம் மேலும் ஒரிரு நிமிடங்கள் கூடுதலாக நீடித்தாலும் இந்தியா திருப்பித் தாக்கிவிடும், பெரும் அளவு நஷ்டமும் அவமானமும் உண்டாகும் என்கிற பயம் பாகிஸ்தானுக்கு. அதனால்தான் உள்ளே ஓடிவந்து இந்திய ராணுவக் கிடங்கில் ரெண்டு குண்டைப் பேருக்குப் போட்டுவிட்டு ஓடிவிடவேண்டும் எனக் குள்ளநரித்திட்டம் போட்டது. அதையும் செயல்படுத்த துப்பில்லை என்பது அன்று காலையில் புரிந்தது. இதற்குள் ஒரு பாக் எஃப்-16 ஐ, தன் மிக்-21 பைஸன் (Bison) சூப்பர்சானிக் ஜெட்டில் விரட்டிய நமது சூப்பர் ஹீரோ அபினந்தன், தனது R-73 ஏவுகணையினால் அதனைத் துல்லியமாக சுட்டுவீழ்த்தினார். (R-73 விண்ணிலிருந்து விண்ணிற்கு ஏவப்படும் ரஷ்ய ஏவுகணை. அதனை போர்விமான பைலட்தான் இயக்கவேண்டும்). இந்திய எல்லைக்குள் திரும்பும் முயற்சியில் தனது விமானமும் சுடப்பட, பாரசூட்டில் இறங்கித் தப்பினார் அபிநந்தன். தப்பினாரா துரதிர்ஷ்டம் துரத்தியது அவரை. அவர் இறங்கிய இடம் பாக். வசமிருந்த காஷ்மீருக்குள். இறங்கியபின், பாக். கிராமவாசிகளால் கல்வீசித் தாக்கப்பட்டார். பிறகு பாக். ராணுவத்தினரிடம் அவர் பிடிபட நேர்ந்தது.\nஅன்று மதியமே இந்திய விமானப்படை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்கள். 90 நொடிகளே நடந்த பாக். விமான அத்துமீறல் முறியடிக்கப்பட்டதாகவும், அந்தக் குறுகிய நேரத் தீவிர எதிரடியில், பாகிஸ்தானின் அதிநவீன எஃப்-16-Falcon, இந்திய மிக்-21 பைஸனால் வீழ்த்தப்பட்டதாகவும், எஃப்-16 விழுந்த இடம் அவர்களின் எல்லைக்குள்ளே என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நமது மிக்-21 ஒன்றை இந்தத் தாக்குதலில் இழந்துவிட்டோம் எனவும், பைலட் திரும்பாததால் அவரை ‘missing in action’ எனக் கணித்து, எதிரிகளிடமிருந்து விபரங்கள் கேட்டிருக்கிறோம் என்றும் சொன்னார்கள் இந்திய விமானப்படை அதிகாரிகள்.\nபோரின்போது ஒரு நாட்டு வீரர் இன்னொரு நாட்டில் பிடிபட்டால், அவரை எதிரி நாடு பாதுகாப்பாகக் கையாளவேண்டும், அத��பற்றி சம்பந்தப்பட்ட நாட்டிற்கு உடன் தெரியப்படுத்தவேண்டும், விரைவிலேயே பிடிபட்ட வீரர் அவருடைய நாட்டுக்கு முறையாகத் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்பதெல்லாம் இரண்டாம் உலகப்போருக்குப் பின் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையில் பிரதிநிதித்துவம் பெற்ற நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ‘ஜெனீவா கன்வென்ஷன்’ எனப்படும் சர்வதேச ப்ரோட்டகால் (international protocol) / சட்டதிட்டத்தில் காணப்படுகின்றன.\nTagged அபிநந்தன், எல்லை, காஷ்மீர், பாகிஸ்தான், புல்வாமா, போர்விமானம், மிக்-21, மிராஜ் 20007 Comments\nதுள்ளும் எதிரிக்குத் துல்லியத் தாக்குதல்\nஅடுத்த வீட்டு அம்பியால் சும்மா இருக்க முடியாது. அது ஜாதகத்தில் இல்லை. நேரடியாக வந்து தாக்கக் குலை நடுக்கம். (எங்களிடமும் இருக்கு குண்டு என்று அவ்வப்போது உளறினாலும்.) இந்த நிலையில், அதற்கு தோதாகப்பட்டது: விஷப்பாம்புகளை ஒவ்வொன்றாக அடுத்த வீட்டுக்குள் அனுப்பிவிடுவது. போய்ப் போட்டுத் தள்ளட்டும். நேரடியாக நம்மை யார் குறை சொல்லப்போகிறார்கள். (பாம்பு கடித்தால் நாங்கள் என்ன செய்வது எங்கள் வீட்டுக்குள்ளும் புகுந்திருக்கிறது, கடித்திருக்கிறது..)சர்வதேச அரங்கில் தூதர்கள் மூலமாக இந்தியாவின் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டால், அவை வரும்போது எதிர்த்து வாயடிப்போம். கூடவே, சீனா அண்ணாச்சி இருக்காருல்ல.. கவலை எதற்கு என்கிற மனோபாவம் பாகிஸ்தானின் தலைமைக்கு . இந்தியாவுக்கு கிடைத்திருப்பது வேறுவிதமான தலைமை என்பது, 2016 செப்டம்பர் வரை அதற்கு உறைக்கவில்லை.\nஇங்கே ஒரு முக்கியமான நிகழ்வைக் கவனிக்க, பலர் தவறியிருப்பார்கள். இந்திய ராணுவத்தின் எல்லை தாண்டிய செப்டம்பர் 2016 துல்லியத் தாக்குதல் – ’சர்ஜிகல் ஸ்ட்ரைக் -1’ என இப்போது அழைக்கப்பட்டாலும், இதற்கு முன்பே நரேந்திர மோதியின் இந்தியா, துல்லியத் தாக்குதலை வேறொரு தளத்தில் நடத்திப் பார்த்திருக்கிறது. வெற்றியும் கண்டது. எப்போது ஜூன் 2015-ல். என்னப்பா சொல்றே ஜூன் 2015-ல். என்னப்பா சொல்றே – என்கிறீர்கள். உண்மைதான். நமக்குத்தான் நாலாபுறமும் எதிரிகளாயிற்றே – மத்தியகிழக்கில் இஸ்ரேலுக்கு அமைந்த மாதிரி. (இந்த நெருக்கடியான சூழல்தான் இரு நாடுகளையும் நெருங்கிவர வைத்திருக்கிறது. காலத்தின் கட்டாயம். இது முன்னரே நடந்திருக்கவேண்டும். ஆனால்.. சரி, அதைப் பிறிதொரு சமயத்தில் பார்க்கலாம்). இந்தியாவின் வடகிழக்கில் குறிப்பாக மணிப்பூர்-நாகாலாந்து எல்லைகளில், தீவிரவாதம் அதுபாட்டுக்கு வளர்ந்துவந்திருக்கிறது பல வருடங்களாக. (1947-லிருந்து 1998-வரை மாறி மாறி அமைந்திருந்த இந்திய அரசுகள், இந்த முக்கியப் பகுதியின் பாதுகாப்பைக் கவனிக்க நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. கீழ்த்தரமான அரசியல் சிந்தனைகளே காரணம்) .\nநாகா தீவிரவாதக்குழுக்கள் கொரில்லாப் போர்முறைகளைக் கையாண்டு, இந்தியப் படைகளை மறைந்திருந்து (மலை, காடுகள் சேர்ந்த பகுதிகள்) திடீரெனத் தாக்குவதும், துரத்தினால் எல்லை கடந்து அயல்நாடான மயன்மாருக்குள் ஓடிவிடுவதுமாய் போக்குக்காட்டிக்கொண்டிருந்தன. இந்தப் பிரச்னை பிரதமரின் கவனத்துக்கொண்டுவரப்பட, அதனை முந்தைய அரசுகளைப்போல் ஒத்திப்போடாமல், இந்திய அரசு 2015-ல் நேரடியாக எதிர்கொண்டது. பிரதமர் மோதி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பர்ரிக்கருடன் ஆலோசித்தபின், ராணுவத்திற்குப் பச்சைக்கொடி காட்டினார். காத்திருந்த இந்திய ராணுவம் வித்தியாசமான தாக்குதலை முதன்முதலாக செயல்படுத்தியது. மயன்மாரின் ராணுவ கமாண்டர்களுக்கு முன்பே அவர்களின் எல்லைக்குள் கொஞ்சம் நுழைவோம், ஜோலி இருக்கிறது எனச் சொல்லப்பட்டுவிட்டது. இரு ராணுவத்தினருக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தொடர்பு உண்டு. அவர்களும் ’எதையாவது பண்ணுங்கப்பா..எங்கள இழுக்காம இருந்தா சரி’ என்றுவிட்டார்கள் போலும். ரகசியத் திட்டத்தின்படி நாகா-மணிப்பூர்-மயன்மார் மலைக்காட்டுப்பகுதியில் ராணுவத்தின் ‘துருவ் (Dhruv)‘ ஹெலிகாப்டர்கள் ஒரு இரவில் சீறின. கயிற்றின்மூலம் விறுவிறுவென, இந்தியத் துருப்புகள் இறக்கப்பட்டார்கள். மலையும் காடுமாக நடந்து சென்று எல்லையை நெருங்கி, அங்கே மயன்மாரின் உட்பகுதியில் காட்டில் கூடாரம் அமைத்து தீவிரவாதிகள் குளிர்காய்ந்துகொண்டிருப்பதை உறுதி செய்துகொண்டார்கள். உடனே ஒரு குழு நேரடித் தாக்குதலுக்காக கூடாரங்கள் நோக்கியும், மற்ற மூன்று குழுக்கள், எதிரிகள் தப்பித்து ஓடினால் போட்டுச் சாத்தவென, மயன்மாரில் உள்ளே மூன்று திசைகளில் சுற்றிவளைத்து நிற்க திடீர்த் துல்லியத்தாக்குதல் நிகழ்ந்தது. அதிர்ந்த நாகா தீவிரவாதிகள் வெவ்வேறு திசைகளில் ஓட முயன்றும், தடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 93-நாகா கலகக்காரர��கள் (insurgents) பலி. தாக்குதல் கால அளவு 40 நிமிடங்கள். இந்தியப் படைவீரர்கள் உயிர்ச்சேதமின்றி (சிலர் காயமுற்று) தங்கள் தளத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் துல்லியத்தாக்குதல் (Surgical ground strikes)- அதாவது வெளிநாட்டு எல்லைக்குள் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்/கலகக்காரர்களை அழிக்கும்பொருட்டு, மற்றொரு நாட்டுடனான சர்வதேச எல்லை கடந்து செய்த ராணுவத் தாக்குதல்.\nஇதன் அபார வெற்றி நமது மீடியாக்களில் அவ்வளவாகப் பேசப்படவில்லை. ராணுவமும், அரசும் விட்ட அறிக்கைகளை நமது டிவி சேனல்கள்/ பத்திரிக்கைகள் ஹைலைட் செய்யாது, ஏனோதானோ என்று பத்தோடு பதினொன்றாக வெளியிட்டு கழன்றுகொண்டன. இப்போது விமானப்படையிடமிருந்தே சர்ஜிகல் ஸ்ட்ரைக்கிற்கு ப்ரூஃப் கேட்கிறார்களே, தேசபக்தர்களான இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்போது கேட்டார்களா பர்மா எல்லைக்குள் தீவிரவாதி முகாமா அட்ரஸ் எங்கே 93 பேர் செத்தது உண்மைதானா பர்மா ஏன் ஒன்றும் சொல்லவில்லை பர்மா ஏன் ஒன்றும் சொல்லவில்லை ஒருவேளை எல்லாம் பொய்யோ – என்றெல்லாம் மோதியின் இந்திய அரசையோ, ராணுவத்தையோ ‘கேள்வி’ கேட்கவில்லை ஒருவேளை எல்லாம் பொய்யோ – என்றெல்லாம் மோதியின் இந்திய அரசையோ, ராணுவத்தையோ ‘கேள்வி’ கேட்கவில்லை ஏன் அவர்களுக்குப் ’பிடித்தமான’ பாகிஸ்தான் அதில் சம்பந்தப்படவில்லை பாகிஸ்தான் டிவி சேனல்களில் அவர்களின் அசட்டு முகங்கள் வெளியாக வாய்ப்பில்லை பாகிஸ்தான் டிவி சேனல்களில் அவர்களின் அசட்டு முகங்கள் வெளியாக வாய்ப்பில்லை மற்றபடி வேறு ஏதாவது பயங்கரவாதக் குழுவிடமிருந்து இந்தியாவுக்கு ஆபத்து வந்தால் என்ன, இந்திய ராணுவம் திருப்பி அடித்தால் என்ன மற்றபடி வேறு ஏதாவது பயங்கரவாதக் குழுவிடமிருந்து இந்தியாவுக்கு ஆபத்து வந்தால் என்ன, இந்திய ராணுவம் திருப்பி அடித்தால் என்ன அடிவாங்கினால்தான் என்ன – அதில் நமது ’எதிரி’ கட்சிகளுக்கு ஆர்வம் இல்லை. அவர்கள் தேசபக்தி அப்படி\nஇந்த துல்லியத் தாக்குதல் வியூகம், கமாண்டோக்களின் சிறப்புப் பயிற்சி, செயல்பாடு போன்றவற்றிற்கு கடந்த நான்கு வருடங்களாக இந்திய-இஸ்ரேல் ராணுவ ஒத்துழைப்புக்கு பிரதான பங்குண்டு. மயன்மார் எல்லைப் பகுதியில் நமது தரைப்படையின் துல்லியத்தாக்குதல் யுக்தியும், வெற்றியும் 2015 இறுத��வாக்கில், ராணுவ, பாதுகாப்பு வட்டாரத்தில், வெகுவாகப் பேசப்பட்டது, விவாதிக்கப்பட்டது. இதன் பின்புலத்தில் மோதியின் மத்திய கேபினெட் மந்திரி (முன்னாள் ராணுவ கர்னல், ஒலிம்பிக் ஷூட்டிங் மெடலிஸ்ட்) ராஜ்யவர்த்தன் சிங் ராதோட் (Rajyavardhan Singh Rathore) அப்போது சொன்னார்: ’இந்தியாவின் எதிரிகளே தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமெனில், சர்வதேச எல்லை தாண்டி அந்நிய நிலத்தில் இறங்கியும், தீவிரவாதிகளைத் தாக்கி அழிக்க இந்தியா ஒருபோதும் தயங்காது தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமெனில், சர்வதேச எல்லை தாண்டி அந்நிய நிலத்தில் இறங்கியும், தீவிரவாதிகளைத் தாக்கி அழிக்க இந்தியா ஒருபோதும் தயங்காது’ அப்போது, பாகிஸ்தானின் காதில் இது சரியாக விழவில்லை. அவர்கள் சீனர்களின் வீட்டில் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்..\nபாகிஸ்தானுக்கெதிரான ’துல்லியத் தாக்குதல்கள் சர்ஜிகல் ஸ்ட்ரைக்ஸ்: 2016 செப்டம்பரில், காஷ்மீரின் யூரி பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது பாக்-ஆசீர்வாத ஜெய்ஷ் தீவிரவாதிகள் கொரில்லாத் தாக்குதல் நடத்தினார்கள். அதில் ராணுவத்தினர் 19 பேரும், தீய சக்திகள் நால்வரும் கொல்லப்பட்டனர். இதற்குமுன் ஜெய்ஷ் தீவிரவாதிகளை உள்ளே ஊடுருவ வைத்து, பாகிஸ்தான் இந்தியாவின் பட்டான்கோட் (பஞ்சாப்) விமானப்படைத் தளத்தைத் தாக்கியிருந்தது.(Jan.1, 2016). விமானப்படையைச் சேர்ந்த ஏழுபேர் உயிரிழந்தனர்.\nநேரடியாகத் தாக்கத் துணிவில்லாமல், பாகிஸ்தான் கோழைத்தனமாக, பயங்கரவாதிகளை ஒரு proxy-யாக (பதிலியாக)ப் பயன்படுத்தி இந்தியப்படைகளின் தளங்களில் தாக்குதல் நடத்துவதை இந்திய அரசு உணர்ந்து அதற்கு ஒரு வழிபண்ண முடிவெடுத்தது. இனிப் பேசிப் பயனில்லை. தாமதித்துப் பிரயோஜனமில்லை. இஸ்ரேல்-ஸ்டைல் பதிலடியில் இறங்கியது.\nராணுவத்தின் டெல்லி மற்றும் வடக்கே உதம்பூர் கமாண்ட் நிலையங்களிலிருந்து கண்காணிக்கப்பட்ட இந்த தாக்குதலில் சிறப்புப்படைகள் (special paratroopers) பெரும் பங்கு வகித்தன. நள்ளிரவுக்குப்பின் கிளம்பிய படைகள் ரகசிய வழிகளினூடே நாலுமணிநேரத்துக்குப்பின் தாக்குதல் இலக்குக்கு முன் வந்து நின்றன. LOC-த்தாண்டி, பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீர் பகுதியில் மூன்று கி.மீ. உள்ளே பாய்ந்து, பாகிஸ்தானின் ராணுவ நிலைகளுக்கு சற்றேறக்குறைய அருகில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் பயிற்சி/ஏவு முகாம்களின்மீது பாய்ந்து தாக்கின. முக்கியமாகக் கண்காணிக்கப்பட்டவை மூன்று அம்சங்கள். 1)ரகசியம், சஸ்பென்ஸ் கடைசி நொடிவரையில். அப்போதுதான் அதிகபட்ச அழிவை எதிரிக்குக் கொடுக்கமுடியும். 2) டைமிங், கடிகாரத் துல்லியம். 3) தாக்கியவுடன், இந்திய வீரர்களுக்கு இழப்பு/சேதமின்றி உடனே நமது நாட்டிற்குள் திரும்பிவிடுவது.\nதுல்லியத்தாக்குதலில், முப்பத்தி எட்டு பயங்கரவாதிகள் (பயிற்சியாளர், பயிற்சி கொடுப்பவர் உட்பட), இரண்டு பாகிஸ்தானி வீரர்கள், பயங்கரவாதிகளின் ஏழு ஏவுப்பட்டைகள்/கருவிகள் (launch pads), ஆயுதங்கள் இந்திய ராணுவத்தினால் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தலைமைக்கு தகவல் போகுமுன்னேயே, இந்திய கமாண்டோ துருப்புகள் வந்த காரியத்தை முடித்து, தங்கள் தளங்களுக்கு இழப்பின்றி திரும்பிவிட்டனர்.\nஇருந்தும், பாகிஸ்தான் என்கிற நாட்டுக்கு, அதன் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் இல்லை இது என அதிகாரபூர்வமாக அந்நாட்டுக்கு இந்தியா தெரியப்படுத்தியது: ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த குறுகிய அளவிலான துல்லியத் தாக்குதல் முடிவடைந்தது. மேற்கொண்டு தொடர இந்தியா விரும்பவில்லை. அதே சமயம் பாகிஸ்தான் எதிர்வினை செய்தால், அது நேரடியாக எதிர்கொள்ளப்படும்’ என்றார் இந்திய லெஃப்டினெண்ட் ஜெனரல் ரன்பீர் சிங்.\nமயன்மார் எல்லை தாண்டி பதுங்கியிருந்த, நாகா கலகக்காரர்களை தாக்கி அழித்த முன்அனுபவத்தோடு, இந்திய ராணுவம் எதிர்காலத் துல்லியத் தாக்குதலுக்கென 2015-16-லேயே, இரண்டு பட்டாலியன் சிறப்பு கமாண்டோ யுனிட்களை உருவாக்கிவிட்டிருந்தது. எந்த நேரத்திலும் இதற்கான உபயோகமிருக்கும் எனத் தீவிர பயிற்சிகொடுத்து, மத்திய அரசின் உத்தரவை எதிர்ப்பார்த்துத் தயார்நிலையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.\nTagged இந்திய ராணுவம், துல்லியத் தாக்குதல், நாகா கலகக்காரர்கள், பாகிஸ்தான், மயன்மார், யூரி10 Comments\nபக்கத்துவீட்டுக்காரன் பாவியாக இருந்தால், ’கதவைத்தான் மூடிக்கொண்டுவிட்டோமே, ஒன்றும் ஆகாது..’ என்று பெண்டாட்டி, பிள்ளைகளோடு ஒருவன் நிம்மதியாக இருந்துவிடமுடியுமா அவனால் எந்த சமயத்தில் எந்த இடையூறு வருமோ என அஞ்சித்தானே வாழவேண்டியிருக்கும் அவனால் எந்த சமயத்தில் ���ந்த இடையூறு வருமோ என அஞ்சித்தானே வாழவேண்டியிருக்கும் அவனே, பாவத்திலும் ஒருபடி மேலேபோய், கொடும் விஷமியாக, அடுத்தவனை அழிப்பதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருப்பவனாக இருந்துவிட்டால், வேறு வினையே வேண்டாம். இந்தியா என்கிற நாட்டுக்கு, அண்டை நாடொன்று இப்படித்தான் வாய்த்திருக்கிறது. அதன் சகிக்கமுடியா விளைவுகளைத்தான், எழுபதாண்டுகளுக்கும் மேலாக இந்தியா அனுபவித்து வருகிறது.\nஇந்த உலகில், இந்த நாட்டைத் தவிர வேறெந்த நாடும், பாம்புகளைப் பால்கொடுத்து வளர்ப்பதுபோல், தீவிரவாதிகளை, சமூக விரோதிகளை பொத்திப் பொத்தி, சீராட்டி, பாராட்டி வளர்ப்பதில்லை. (ஏதோ, ஜாடை மாடையாக பண உதவி செய்யும் நாடுகள் சில உண்டுதான்.) அழிவுக்காரியங்களில் அதிநவீன பயிற்சி தந்து, அண்டை நாட்டின்மீதும், வெகுதொலைவிலிருக்கும் வல்லரசுகளுக்கெதிராகவும் கூட ஏவப்படும் அளவிற்கு, பயங்கரவாதிகளை உருவாக்கி, வாழ்த்தி அனுப்பிவைக்கும் புண்ணிய தேசம், நமக்கு மேற்கிலிருக்கும் நாடு. இதன் 70 ஆண்டு அரசியல் சரித்திரத்தைப் பார்த்தால், இந்தியாவின் சீரழிவைத் தவிர வேறெந்த லட்சியமும் இதற்கு இருந்ததில்லை என்பது, சர்வதேச அரசியலின் அரிச்சுவடி மாணவனுக்குக்கூட எளிதாய்ப் புரிந்துவிடும்.\n1948-லிருந்து இதுவரை நான்கு முழுஅளவிலான யுத்தங்கள். எதிரி சீண்ட சீண்ட, ஒரு நிலையில் தாங்கமுடியாமல்போன இந்தியா, வேறு வழியின்றி, வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுத்த பயங்கரப் போர்கள். எல்லாவற்றிலும் பாகிஸ்தானுக்குப் படுதோல்வி. 1971-ல் அவர்களது நாட்டின் ஒரு பகுதியே உலக மேப்பிலிருந்து நிரந்தரமாகக் காணாமற்போய்விட்டது. சுமார் தொண்ணூற்றி மூவாயிரம் பாகிஸ்தானி படைவீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தார்கள். உலக, போர்சரித்திரத்தில் பிரதானமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள நிகழ்வு.அந்த இக்கட்டான காலகட்டத்தில், இந்திய அரசுக்கு வலிமையான தலைமை தந்த பிரதமர் இந்திரா காந்தி, ராணுவத்தலைமை வகித்த ஃபீல்ட் மார்ஷல் மானேக்‌ஷா மற்றும் இந்திய வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய மேஜர் ஜெனரல் ஜக்ஜீத் சிங் அரோரா, ஏர் மார்ஷல் அர்ஜுன் சிங் ஆகியோர் இங்கே வெகுவாகப் பாராட்டப்படவேண்டியவர்கள். அப்போதெல்லாம் அண்டை நாட்டுக்கு கிடைத்த பரிசு- அழிவு. அவமானம். 1948, 1965, 1971, 1999 -என கூகிள் செய்தால் தெரியவரும் ��� பதிவுசெய்யப்பட்டிருக்கும் துணைக்கண்ட சரித்திரம். ஆனால் இப்படித் தன் பின்பக்கத்தில் பழுக்கப்பழுக்க சூடு வாங்கிக்கொண்ட பின்னும், புத்தி வந்ததா அடுத்த வீட்டு அம்பிக்கு நஹி. சூடு,சுரணை என்பதெல்லாம் அவர்களின் ரத்தத்தில் காணப்பட்ட வஸ்துக்களாக என்றும் இருந்தவையல்ல. ஆனால் ஒன்று தெளிவாக அதற்குப் புரிந்திருக்கவேண்டும். இந்தியாவை நேரடி யுத்தத்தில் வெல்லமுடியாது. உள்நாட்டில் அழிவும், சர்வதேச அரங்கில் அவமானமும் தான் மிஞ்சும். பின், என்னதான் செய்வது நஹி. சூடு,சுரணை என்பதெல்லாம் அவர்களின் ரத்தத்தில் காணப்பட்ட வஸ்துக்களாக என்றும் இருந்தவையல்ல. ஆனால் ஒன்று தெளிவாக அதற்குப் புரிந்திருக்கவேண்டும். இந்தியாவை நேரடி யுத்தத்தில் வெல்லமுடியாது. உள்நாட்டில் அழிவும், சர்வதேச அரங்கில் அவமானமும் தான் மிஞ்சும். பின், என்னதான் செய்வது எல்லைதாண்டி, தலையில் முக்காடும், கையில் தாக்குதல் ஆயுதமுமாய் அனுப்பிவைப்போம் ப்ரெய்ன்-வாஷ் செய்யப்பட்ட கோழைகளை. அவர்கள் இந்தியாவுக்குள் புகுந்து அப்பாவிகளைக் கொடூரமாகக் கொல்வார்கள். முக்கிய இடங்களைத் தாக்குவார்கள். நாம் டிவியில் பார்த்து மகிழலாம். கேட்டால் ’எங்கள் மண்ணிலிருந்து வந்தார்களா எல்லைதாண்டி, தலையில் முக்காடும், கையில் தாக்குதல் ஆயுதமுமாய் அனுப்பிவைப்போம் ப்ரெய்ன்-வாஷ் செய்யப்பட்ட கோழைகளை. அவர்கள் இந்தியாவுக்குள் புகுந்து அப்பாவிகளைக் கொடூரமாகக் கொல்வார்கள். முக்கிய இடங்களைத் தாக்குவார்கள். நாம் டிவியில் பார்த்து மகிழலாம். கேட்டால் ’எங்கள் மண்ணிலிருந்து வந்தார்களா எங்கள் நாட்டில் இவர்களுக்குப் பயிற்சிக்கூடமா எங்கள் நாட்டில் இவர்களுக்குப் பயிற்சிக்கூடமா ஐயோ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என்று சீனாவின் டிரவுசரை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு உளறிக்கொண்டே வாழலாம். உலகம் வேடிக்கை பார்க்கும். நமது எதிரியான இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக அழியும். இதுதான் அவர்களின் அரசியல் வியூகம், திட்டமிட்டு இயக்கப்படும் அழிவுமுயற்சிகள், கடந்த இரு தசாப்தங்களாக.\nபிரதமர் நவாஸ் ஷெரீஃபிற்கு தெரிவிக்காமலேயே, பாகிஸ்தான் தளபதி முஷாரஃப் ஆரம்பித்த (அதெப்படி பிரதமருக்குத் தெரியாமல், அவரின் உத்தரவு இல்லாமல், ராணுவ தளபதி போர் தொடுக்கமுடியும் என இடையிலே புக��ந்து கேட்டு, உங்கள் அறியாமையை இங்கே வெளிப்படுத்தவேண்டாம், ப்ளீஸ் பாகிஸ்தானில் அப்படித்தான். அங்கே, பிரதமர் என்பவர் ராணுவத்தின் கைப்பாவை. வெளி உலகுக்கு ஆட்டிக் காண்பிக்கவென கையிலொரு ஜனநாயக பொம்மை. அவ்வளவுதான்) 1999 கார்கில் (Kargil) போரில் வாஜ்பாயி அரசு கொடுத்த உத்திரவில், இந்திய ராணுவம் பாகிஸ்தானை அடித்து நிமிர்த்தியதன் ராணுவ, ராஜீய விளைவுகள் அதற்கு பயங்கரமாய் அமைந்துவிட்டன. அதனால் சும்மா இருக்கமுடியுமா\n2008 நவம்பரில், பாகிஸ்தானிலிருந்து கடல்வழி வந்த நாசகாரக்கும்பல், மும்பையின் புகழ்பெற்ற தாஜ்மஹால் ஹோட்டலில் புகுந்தும், அதை சுற்றியும் நான்கு நாட்கள் தாக்குதல்களை நடத்தியது. இறுதியில், இந்தியா விஷமிகளை ஒருவழியாக அழித்துவிட்டாலும், இந்தத் தாக்குதல் அதற்கு பெரும் துன்பத்தையும், உலக அரங்கில் தலைகுனிவையும் ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு ஆதரவாக, சர்வதேச அரங்கில் குரல்கள் எழுப்பப்பட்டன. இருந்தும் விஷம் விதைத்தவர்களை அது ஒன்றும் பாதிக்கவில்லை. மாறாக ‘ பயங்கரவாதிகளா, எங்கள் மண்ணிலிருந்தா இல்லவே இல்லை. நாங்களும் தீவிரவாதத்துக்கெதிராக உலக நாடுகளோடு ஒத்துழைக்கிறோம்’ என்றெல்லாம் வாயடித்து ஒதுங்கிக்கொண்டது அண்டை நாடு. அப்போதிருந்த இந்திய அரசு, எந்த விதமான எதிர்த் தாக்குதலையும் திட்டமிடவுமில்லை. ராணுவத்திற்கு உத்திரவு இடவுமில்லை. நமக்காக சில நாடுகள் ‘ச்சூ’.. என சூ கொட்டினார்களே ஒழிய, பாகிஸ்தானைப் பெரிதாக யாரும் கண்டித்துவிடவில்லை. சீனா மழுப்பலாகச் சிரித்து, தனது சீடனின் விஷமத்தை ரசித்துக்கொண்டிருந்தது. இதுதான் சோனியா ஆசீர்வாதத்தில், ’மாட்டிக்கொண்ட மன்மோகன் சிங்’ தலைமையிலான அப்போதைய இந்திய அரசு, தன்னை உள்நாட்டிலும், உலக அரங்கிலும் நடத்திக்கொண்ட லட்சணம். இந்திய வெளியுறவுக்கொள்கையின் படுதோல்வி, இந்திய அரசுத் தலைமையின் கையாலாகாத்தனம் அது. அன்னை சோனியாவுக்கும், ஐயா சிங்குக்கும் ஆயிரம் பிரச்னைகள். யார் மும்பைக்குள் நுழைந்து தாக்கினால் என்ன, இல்லை டெல்லி வந்தே அடித்தால்தான் என்ன இல்லவே இல்லை. நாங்களும் தீவிரவாதத்துக்கெதிராக உலக நாடுகளோடு ஒத்துழைக்கிறோம்’ என்றெல்லாம் வாயடித்து ஒதுங்கிக்கொண்டது அண்டை நாடு. அப்போதிருந்த இந்திய அரசு, எந்த விதமான எதிர்த் தாக்குதலையும் திட்���மிடவுமில்லை. ராணுவத்திற்கு உத்திரவு இடவுமில்லை. நமக்காக சில நாடுகள் ‘ச்சூ’.. என சூ கொட்டினார்களே ஒழிய, பாகிஸ்தானைப் பெரிதாக யாரும் கண்டித்துவிடவில்லை. சீனா மழுப்பலாகச் சிரித்து, தனது சீடனின் விஷமத்தை ரசித்துக்கொண்டிருந்தது. இதுதான் சோனியா ஆசீர்வாதத்தில், ’மாட்டிக்கொண்ட மன்மோகன் சிங்’ தலைமையிலான அப்போதைய இந்திய அரசு, தன்னை உள்நாட்டிலும், உலக அரங்கிலும் நடத்திக்கொண்ட லட்சணம். இந்திய வெளியுறவுக்கொள்கையின் படுதோல்வி, இந்திய அரசுத் தலைமையின் கையாலாகாத்தனம் அது. அன்னை சோனியாவுக்கும், ஐயா சிங்குக்கும் ஆயிரம் பிரச்னைகள். யார் மும்பைக்குள் நுழைந்து தாக்கினால் என்ன, இல்லை டெல்லி வந்தே அடித்தால்தான் என்ன சிங்குக்கு அப்புறம் தன் செல்வப்புதல்வனை நாற்காலியில் உட்காரவைத்தால்தான் ஜென்ம சாபல்யம் சோனியா அம்மையாருக்கு. அதற்கான முனைப்பிலேயே ’அவர்கள்’ செயல்பட்டதால் (ப்ளஸ் – வேறு யாரும் அரியாசனம் ஏறிவிடக்கூடாதே என்கிற மரணபயம்), அவர்களுக்கு இந்தியா என்கிற நாடோ, அதன் கௌரவமோ, பாதுகாப்போ முக்கியமாகப்படவில்லை. நமது தலையெழுத்து அப்படித்தான் இருந்தது 2004-2014-வரை. இந்தியாவின் சோதனை மிகுந்த காலகட்டம். இதைச் சொல்ல பலர் தயங்கலாம். ஒளிந்துகொண்டு, வாய்மூடி, அல்லது எதையாவது கலந்துகட்டியாகச் சொல்லி, வேறுசிலரிடம் நல்லபேர் வாங்கிக்கொள்ள முயற்சிக்கலாம். ஆனால் முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைத்துவிடுவீர்களா சிங்குக்கு அப்புறம் தன் செல்வப்புதல்வனை நாற்காலியில் உட்காரவைத்தால்தான் ஜென்ம சாபல்யம் சோனியா அம்மையாருக்கு. அதற்கான முனைப்பிலேயே ’அவர்கள்’ செயல்பட்டதால் (ப்ளஸ் – வேறு யாரும் அரியாசனம் ஏறிவிடக்கூடாதே என்கிற மரணபயம்), அவர்களுக்கு இந்தியா என்கிற நாடோ, அதன் கௌரவமோ, பாதுகாப்போ முக்கியமாகப்படவில்லை. நமது தலையெழுத்து அப்படித்தான் இருந்தது 2004-2014-வரை. இந்தியாவின் சோதனை மிகுந்த காலகட்டம். இதைச் சொல்ல பலர் தயங்கலாம். ஒளிந்துகொண்டு, வாய்மூடி, அல்லது எதையாவது கலந்துகட்டியாகச் சொல்லி, வேறுசிலரிடம் நல்லபேர் வாங்கிக்கொள்ள முயற்சிக்கலாம். ஆனால் முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைத்துவிடுவீர்களா சரித்திர உண்மையை சந்திக்காது எங்கே ஓடுவீர்கள்\nஇப்படி இந்தியாவைப்போன்ற ஒரு பெரும் தேசம், ஆபத்தின்போது தன்னை சரியாகத் தற்காத்துக்கொள்ளாது, தாக்கப்பட்டும் திருப்பியும் தாக்காது பம்மிக்கிடந்தால், பாவிஸ்தானுக்கு மேலும் துளிர்விடத்தானே செய்யும் நம்மைக் குறைகூறுவார்களே தவிர, இந்தியாவிற்கு நம்மைத் தாக்கும் அளவிற்கு தைரியம் இல்லை என்று கொக்கரித்துக் கிடந்தது. தன் எஜமானனான சீனாவின் காலைக் கட்டிக்கிடந்ததன் கதகதப்புவேறு, குளிருக்கு இதமாய் இருந்தது அதற்கு அப்போது.\nTagged அழிவு, இந்தியா, இந்திராகாந்தி, கார்கில், படுதோல்வி, பாகிஸ்தான், போர், மானேக்‌ஷா, வாஜ்பாயி15 Comments\nகிரிக்கெட் தயார்நிலை: காயம் செய்யும் மாயம் \nஆஸ்திரேலியாவுக்கெதிரான இருதரப்பு கிரிக்கெட் தொடர் இன்று (24-2-19) விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது. முதலில் இரண்டு டி-20 போட்டிகளும், பிறகு ஐந்து ஒரு-நாள் போட்டிகளும். இவைகளின் மூலம், நாட்டின் வெவ்வேறு அணிகளிலிருந்து முக்கிய வீரர்களை சுழற்சிமுறையில் விளையாடவிட்டு அவர்களது பேட்டிங் அல்லது பௌலிங் ஃபார்மை (form) அறிய முயற்சி செய்கிறது இந்திய கிரிக்கெட் போர்டு.\nஇடுப்பு, முதுகுப் பிடிப்பு என ட்ரீட்மெண்ட்டில் இருந்து சமீபத்தில் வெளிவந்த இந்தியாவின் பிரதான ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் முதுகில் வலி என்றதால், அணியிலிருந்து ட்ரீட்மெண்ட்/ஓய்வுக்கென விடுவிக்கப்பட்டுள்ளார். போதிய ஓய்வு, சரியான ட்ரீட்மெண்ட் பெற்று உலகக்கோப்பை அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்ப்போம். ஏற்கனவே தோள்பட்டை காயத்திற்கான ட்ரீட்மெண்ட் என்கிற பெயரில் போர்டின் டாக்டர்கள் சொதப்பியதால், டெஸ்ட் விக்கெட் கீப்பர் வ்ருத்திமான் சாஹாவின் ஒரு கிரிக்கெட்-வருடம் காலியாகிவிட்டது என்பதும் இந்த சமயத்தில் நினைவுக்கு வந்து சோர்வு தருகிறது. அஷ்வின், ப்ரித்வி ஷா ஆகியோர் காயத்துக்குப் பின் தங்கள் உடல் தயார்நிலை எப்படி இருக்கிறது என்பதை மார்ச் இறுதியில் ஆரம்பிக்கவிருக்கும் ஐபிஎல்-இல்தான் காண்பிக்கமுடியும். ஐபிஎல் -ன் காட்டடி ஃபார்மேட்டை உலகக்கோப்பையின் ஐம்பது ஓவர் கிரிக்கெட்டோடு ஒப்பிட முடியாவிட்டாலும், அவர்களின் உடல்திறன் கிரிக்கெட்டுக்கு எப்படி ஒத்துழைக்கிறது என்பது மார்ச்-ஏப்ரலில் தெரிந்துவிடும்.\nஆஸ்திரேலிய தொடரின் ஒரு-நாள் போட்டிகளுக்கென, பாண்ட்யாவின் இடத்தில், இதுவரை தேர்வுக்குழுவின் நினைவில் வராத டெஸ்ட் வீரரான ரவீந்திர ஜடேஜா (ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டர்) தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியம். அவரே தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டிருப்பார் இந்தியாவின் அருமையான ஃபீல்டர்களில் ஒருவர் மற்றும் அதிரடி காட்டக்கூடிய கீழ்வரிசை பேட்ஸ்மன். இவர் தனக்குக் கிடைத்திருக்கும் அபூர்வ வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இந்தத் தொடரில் சாதித்துக் காட்டலாம். தேர்வுக்குழுவை இம்ப்ரெஸ் செய்துவிடலாம். ரவி சாஸ்திரி-கோஹ்லி (திரைக்குப் பின்னால் தோனி)- க்ரூப்பைக் கவரவேண்டுமே\nஉலகக்கோப்பையில் இடம்பெறும் வாய்ப்புள்ள வீரர்கள், வரவிருக்கும் ஆஸ்திரேலிய, ஐபிஎல் தொடர்களில் வீரதீரம் காண்பிக்க முற்படுவது இயற்கை. அடுத்த இரண்டு மாதங்களில் காயம்பட்டுக்கொள்ளாமல் ஃபிட்னெஸைக் கவனித்துக்கொள்வது அவர்களுக்கு நல்லது. குறிப்பாக ரிஷப் பந்த், க்ருனால் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சஹல், விஜய் ஷங்கர் போன்றோர். கூடவே, இதுவரை இந்திய தேர்வுக்குழுவின் உலகக்கோப்பை கணக்கில் வராத அஷ்வின், ப்ரித்வி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், மயங்க் அகர்வால் போன்றோரும் உடல், மன ரீதியாகத் தயார் நிலையில் இருக்கவேண்டியவர்களே. இன்னும் மூன்று மாதமிருக்கிறது லண்டனில் மெகா ஷோ ஆரம்பிக்க. எந்த சமயத்தில், எந்த காரணத்தினால், யார் உள்ளே வரவேண்டியிருக்கும், யார் வெளியே போகவேண்டியிருக்கும் என்பதை யார்தான் அறிவார் \nTagged ஆஸ்திரேலியா, இந்திய அணி, உலகக்கோப்பை கிரிக்கெட், ஐபிஎல், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா3 Comments\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nBalasubramaniam G.M on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nRevathi Narasimhan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nG.m. Balasubramaniam on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nGeetha Sambasivam on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nBalasubramaniam G.M on வாலி போற்றிய வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlinetntj.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/10203", "date_download": "2019-04-23T06:57:55Z", "digest": "sha1:FZQF44FDD43TGMH72YKIGN6L6T7UREVD", "length": 117566, "nlines": 455, "source_domain": "onlinetntj.com", "title": "கொள்கை வழிக் குர்பானியும் குல வழிக் குர்பானியும் - Online TNTJ", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nவிபச்சாரத்தை கண்டு கொள்ளாதே – பிஜேவின் புதிய ஃபத்வா\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்க��ல்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome கட்டுரைகள் கொள்கை வழிக் ...\nகொள்கை வழிக் குர்பானியும் குல வழிக் குர்பானியும்\nகொள்கை வழிக் குர்பானியும் குல வழிக் குர்பானியும்\nஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. வழக்கம் போல் மக்கள் எல்லோரும் குர்பானி கொடுத்தார்கள். நாமும் குர்பானி கொடுத்தோம். தனியாகவும், கூட்டாகவும் ஆடு,மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டன. இந்தக் குர்பானி ஏன் கொடுக்கப்படுகின்றதுஇதற்குப் பின்னணியாக இருப்பது யார்\nஉலக இறுதி நாள் வரை வாழ்கின்ற எந்த ஒரு முஸ்லிம் – யூதர் – கிறித்தவர் – இணை வைப்பவர் எவராலும், என்றும் மறக்க முடியாத மாமனிதர் இப்ராஹீம் (அலை) ஆவார்கள்.\nஹஜ் மாதங்களில் ஹஜ் செய்கின்ற ஹாஜிகளின் வணக்கங்கள், நாம் கொடுக்கின்ற குர்பானி ஆகிய அனைத்தும் இப்ராஹீம் (அலை) ,அவர்களது மனைவி ஹாஜர் (அலை), மகன் இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் அமைந்தவை தான் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் ஏன் அவர்களை இந்த அளவுக்கு நினைவு கூர வைத்தான் அவர்களது வாழ்க்கையை ஏன் இந்த அளவுக்கு எண்ணிப் பார்க்க வைத்தான் அவர்களது வாழ்க்கையை ஏன் இந்த அளவுக்கு எண்ணிப் பார்க்க வைத்தான் என்று நாம் பார்க்கும் போது, அல்லாஹ் அவர்களை இந்தச் சீரும் சிறப்புமான நிலைக்குக் கொண்டு வந��ததற்குரிய காரணம் அவர்கள் கொண்டிருந்த ஏகத்துவக் கொள்கைப் பிடிப்பு தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஏகத்துவம் என்பது அவர்களது கொள்கைப் பிடிப்பாக மட்டும் இருக்கவில்லை. இதயத் துடிப்பாக இருந்திருக்கின்றது. இதை நாம் திருக்குர்ஆனிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\nஇப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முதன் முதலில் அல்லாஹ் ஏகத்துவச் சிந்தனையை வழங்குகின்றான்.\nஇதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர் வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம்.\n செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்'' என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக\n உமக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக உமக்கு நேரான பாதையைக் காட்டுகிறேன்''\n ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவனாவான்.\n அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன் (என்றார்.)\n\"இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப் படுத்துகிறாயா நீ விலகிக் கொள்ளா விட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு நீ விலகிக் கொள்ளா விட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு'' என்று (தந்தை) கூறினார்.\n\"உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்.\nஉங்களையும், அல்லாஹ்வை யன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றையும் விட்டு விலகிக் கொள்கிறேன். என் இறைவனையே பிரார்த்தனை செய்வேன். எனது இறைவனிடம் பிரார்த்தனை செய்வதில் துர்பாக்கியசாலியாக ஆகாமல் இருப்பேன்'' (என்று இப்ராஹீம் கூறினார்.)\nஅவர்களையும், அல்லாஹ்வை யன்றி அவர்கள் வணங்கி வந்தவற்றையும் விட்டு அவர் விலகிய போது அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அன்பளிப்பாக வழங்கினோம். இருவரையும் நபியாக்கினோம்.\nஅவர்களுக்கு நமது அருளையும் அன்பளிப்பாக வழங்கினோம். அவர்களுக்கு உயர்வான புகழையும் ஏற்படுத்தினோம்.\nஇப்ராஹீம் (அலை), இந்தச் சிந்தனையைப் பெற்றதும் தம் தந்தையிடம் அதைப் போதிக்கிறார்கள். அவர்களுடைய தந்தை இதை ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தை ஏற்��வில்லை என்பதால் அத்துடன் மனம் தளர்ந்து இருந்து விடவில்லை. தொடர்ந்து தம்முடைய சமுதாய மக்களிடம் எடுத்துச் சொல்கின்றார்கள்.\n\"நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன'' என்று அவர் தமது தந்தையிடமும்,தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, \"எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்'' என்று அவர்கள் கூறினர்.\n\"நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்''என்று அவர் கூறினார்.\n\"நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா அல்லது விளையாடுகிறீரா'' என்று அவர்கள் கேட்டனர்.\n\"அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்'' என்று அவர் கூறினார்.\nஅவர்களது தெய்வங்களுக்குச் சக்தியில்லை என்பதை வாய் மொழியாகச் சொல்லி விட்டு நின்று விடாமல், அந்தச் சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்பதைச் செயல்பூர்வமாக நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.\n நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்'' (என்றும் கூறினார்)\nஅவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.\nஇதைச் செய்தது இப்ராஹீம் (அலை) அவர்கள் தான் என்பதை அந்த ஊரார் தெரிந்து கொண்டனர்.\nஅவ்வளவு தான். இந்தச் செயல் மக்களைக் கொதிக்க வைக்கின்றது. கொதித்துப் போன மக்கள் ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டுகின்றனர்.\n\"நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார் அவன் அநீதி இழைத்தவன்'' என்று அவர்கள் கூறினர்.\n\"ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்'' எனக் கூறினர்.\n\"அவரை மக்கள் மத்தியில் கொண்டு வாருங்கள்\n எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா'' என்று அவர்கள் கேட்டனர்.\n அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்'' என்று அவர் கூறினார்.\nஉடனே விழிப்படைந்து \"நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்'' என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.\nபின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, \"இவை பேசாது என்பதை நீர் அறிவீரே'' என்றனர். (அல்குர்ஆன் 21:63-65)\nஇந்தப் பதிலைக் கேட்டு விட்டு, இந்தத் தெய்வங்கள் பேசாது என்று அந்த மக்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த உடன் இப்ராஹீம் (அலை) அவர்கள் திரும்பப் பிடிக்கின்றார்கள்.\n\"அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா\n\"அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே விளங்க மாட்டீர்களா\nஇந்த வெளிச்சமான பதிலைக் கேட்டுப் பேச முடியாமல், ஆடிப் போன அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குத் தீக்குண்டத்தைத் தண்டனையாக்கி, தீர்ப்பு வழங்குகின்றனர்.\nஅதைக் கண்டு கொஞ்சம் கூட இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆடிப் போய் விடவில்லை. அசைக்க முடியாத பாறையாக நிமிர்ந்து நின்றார்கள். தீயில் தூக்கி எறியப்பட்ட அவர்களைத் தீ கரித்து விடாமல் அல்லாஹ் காத்து விடுகின்றான்.\nபகுத்தறிவுப் பகலவனாகிய அவர்களை இன்று வரையிலும், இறுதி நாள் வரையிலும் நினைக்க வைத்திருப்பதற்கு ஒரே காரணம் அவர்களது இந்த ஏகத்துவ உறுதி தான்.\nகுர்பானி உண்டு கொள்கை இல்லை\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் கொடுத்த குர்பானி நம்மிடம் இருக்கிறது. ஆனால் அவர்கள் கொண்டிருந்த கொள்கை நம்மிடம் இல்லை.\nஇன்று நாம் ஏகத்துவத்தை விட்டு விட்டு இறந்து விட்ட பெரியார்களின் தர்ஹாக்களில் தஞ்சமாகி விட்டோம். அவர்கள் அடங்கிய கப்ருகளில் ஐக்கியமாகி விட்டோம்.\nஅவர்களின் கடவுள்களிடம் சென்று \"சாப்பிட மாட்டீர்களா ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள் ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள் உங்களுக்கு என்ன நேர்ந்தது\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் காட்டிய இந்த வழிமுறைப்படி தர்ஹாக்களில் அடங்கிய பெரியார்களிடம் பேசினால் அவர்கள் பதில் தருவார்களா அவர்களுக்கு முன்னால் வைக்கப்படும் உணவுகளை, நேர்ச்சைகளைச் சாப்பிடுவார்களா\nஇன்று தர்ஹாக்களில் பெரிய அவ்லியா ஒருவர் அடங்கப் பட்டிருப்பார். அவரைச் சுற்றி குட்டிக் குட்டி அவ்லியாக்களின் கப்ருகள் கட்டப்பட்டிருக்கும். இந்தக் குட்டிக் கப்ருகளை ஒருவர் தட்டி விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை ஊர்ப் பஞ்சாயத்தினர் விசாரிக்கும் போது இப்ராஹீம் நபியைப் போன்று அவர் பதில் சொன்னால் அந்த அவ்லியா எழுந்தருளி பளிச்சென்று பதில் சொல்வாரா\nஇறுதி நாள் வரை எழ மாட்டார்கள்\nநிச்சயமாக அவர்கள் இறுதி நாள் வரை எழ மாட்டார்கள். எந்த ஒரு பதிலையும் இறுதி நாள் வரை தரவும் மாட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சிலைகள் பத��ல் அளிக்காததைப் போன்று இறந்து விட்ட அவ்லியாக்களும் பதில் தர மாட்டார்கள் என்பது உண்மையாக இருக்க இந்த அவ்லியாக்களை, நேரடியாக அவர்களது சமாதிகளுக்குச் சென்றோ அல்லது இங்கிருந்து கொண்டோ அழைத்தால் அவர்கள் எப்படிப் பதிலளிப்பார்கள் இது பக்கா ஷிர்க் – இணை வைப்பு இல்லையா\n\"இறந்து விட்ட அவ்லியாக்கள் செவியுற மாட்டார்கள்'' என்ற உண்மையை நாம் சொல்லும் போது அறிஞர் (ஆலிம்) பெருமக்கள், \"இப்ராஹீம் நபி பேசியது சிலைகளுடன் தான். சிலைகளின் நிலையை அவ்லியாக்களுடன் ஒப்பிடுவது சரியாகுமா) பெருமக்கள், \"இப்ராஹீம் நபி பேசியது சிலைகளுடன் தான். சிலைகளின் நிலையை அவ்லியாக்களுடன் ஒப்பிடுவது சரியாகுமா'' என்று குரோர்பதிக் கேள்வியைக் கேட்பார்கள்.\nஇதற்கு அல்லாஹ் ஆணித்தரமான, அழுத்தம் திருத்தமான பதிலைத் தருகின்றான்.\nஅல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள் அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்\n\"உங்களைப் போன்ற அடியார்கள்'' என்ற இந்த வார்த்தை ஒரு போதும் கல், களி மண்,பொன், வெள்ளி மற்றும் மெழுகுச் சிலைகளைக் குறிக்காது. மனிதர்களைத் தான் குறிக்கும் என்பது மிகத் தெளிவான விஷயமாகும். இதைப் பின்வரும் வசனங்கள் இன்னும் தெளிவுபடுத்தி விடுகின்றன.\nஅல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர்.\nஅவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப் படுவார்கள்’என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.\nஇதன் மூலம் கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கேட்பதும், கப்ருகளுக்கு முன்னால் நின்று கேட்பதும் சமம் தான் என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகி விடுகின்றது.\nஇதை இந்த ஆலிம்கள் உணரத் தவறி விடுகின்றனர். இவர்களிடம் ஒருவர் போய், \"போதை மாத்திரைகள் சாப்பிடலாமா'' என்று கேட்டால் போதையின்றி, நிதானமாகப் புத்திசாலித் தனத்துடன் பதிலளிக்கின்றார்.\n மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள்,ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்\nஇந்த வசனத்தின் அடிப்படை��ில் போதை மாத்திரை ஹராம் என்று கூறி விடுகின்றார்.\nஅல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கம்ர் என்ற வார்த்தையைத் தானே பயன்படுத்தியிருக்கிறான் அது திரவப் பொருள் தானே அது திரவப் பொருள் தானே அது பருகப்பட வேண்டுமல்லவா போதை மாத்திரைகள் என்பது கம்ர் என்ற வட்டத்திற்குள் வருமாஎன்றெல்லாம் கேள்வி கேட்டு, போதை மாத்திரை பயன்படுத்தலாம் என்று இந்த ஆலிம்கள் தீர்ப்பு வழங்குவதில்லை.\nஇங்கு இவர்களுடைய பார்வையில் கருப் பொருள் போதை தான். போதை திரவப் பொருள் வடிவிலோ, திடப் பொருள் வடிவிலோ, வாயு வடிவத்திலோ இருந்தாலும் சரி தான். அது சிறு மூளையைச் செயலிழக்கச் செய்யும் என்பதால் கூடாது என்று சொல்கின்றனர்.\nகலப்படமற்ற இந்தப் பார்வையை அவ்லியாக்கள் விஷயத்தில் இந்த ஆலிம்கள் செலுத்துவதில்லை.\nஉயிரில்லாமை, செவியுறாமை, பதில் தராமை ஆகிய தன்மைகளால் சிலைகளிடம் கேட்கக் கூடாது என்று கூறும் இந்த ஆலிம்கள் இதே தன்மைகளைக் கொண்ட இறந்து விட்ட அவ்லியாக்களிடம் எதையும் கேட்கக் கூடாது, அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கக் கூடாது, யாமுஹய்யித்தீன் என்று இருட்டில் உட்கார்ந்து, குருட்டு திக்ரு செய்யக் கூடாது என்று ஏன் பிரச்சாரம் செய்வதில்லை. மது சம்பந்தமாக ஒரு பார்வை அவ்லியாக்களை அழைத்து திக்ர் செய்வதில் வேறொரு பார்வையை ஏன் இந்த ஆலிம்கள் பார்க்கிறார்கள்\nஉயிரில்லாத, செவியுறாத, பதில் தராத எவற்றிடமும், எவரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்பது தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்ட கொள்கையாகும். இந்தக் கொள்கையின் படி வாழ்ந்து குர்பானி கொடுத்தால் அது இப்ராஹீம் நபியின் குர்பானியாகும். இல்லையேல் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத் தூதராவதற்கு முன்பு குறைஷிகள் கொடுத்த குர்பானியைப் போன்றது தான்.\nஅரபியர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் பிள்ளைகள் தாம் என்பதை நாம் நன்கு அறிவோம். அவர்கள் ஆடு, மாடு, ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தார்கள். ஹஜ்ஜும் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அதை அல்லாஹ் ஏற்கவில்லை. காரணம், அது கொள்கை வழிக் குர்பானி அல்ல குல வழிக் குர்பானியாகும். ஆம் குல வழிக் குர்பானியாகும். ஆம் \"எங்களது தந்தை இப்ராஹீம் நபி குர்பானி கொடுத்தார்கள். அது போல் நாங்களும் கொடுக்கிறோம்''என்று தான் அன்றைய அரபிகள் குர்பானி கொடுத்தனர்.\nஇதே போன்று தான் நாமும் ���ன்று குர்பானி கொடுக்கிறோம். இப்ராஹீம் நபியின் கொள்கையை விட்டு விட்டோம். இதை எப்படி அல்லாஹ் ஏற்பான்\nஇறந்து விட்ட பெரியார்களை \"யா முஹய்யித்தீன், யா முஹய்யித்தீன்'' என்று அழைத்துப் பிரார்த்திக்கிறார்கள்.\nஇற்நதவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள், செவியுறுகின்றார்கள், பதிலளிக்கின்றார்கள் என்று நம்புகின்றனர்.\nஇன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் பிரசவம் போன்ற பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளில் கூட யா முஹய்யித்தீன் என்று அழைக்கிறார்கள். இது போன்ற காரணங்களால் இவர்கள் ஏகத்துவத்தை இழந்து விட்டார்கள்.\nஇவர்கள் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கையைத் தான் மக்காவில் வாழ்ந்த,இவர்களால் காஃபிர்கள் என்றும் முஷ்ரிக்கீன்கள் என்றும் அழைக்கப்படும் அன்றைய மக்கத்து மக்கள் கொண்டிருந்தார்கள்.\nஇவ்வாறு நாம் குறிப்பிடுகையில், \"எங்களையும் மக்கத்துக் காஃபிர்களையும் எப்படி ஒன்றாக ஒப்பிடலாம்\nநிச்சயமாக மக்கத்து காஃபிர்களுக்கு ஒத்த தன்மை இவர்களிடம் நிறையவே உள்ளன.\nமக்கத்து காஃபிர்கள் அல்லாஹ்வை எப்படி நம்பியிருந்தார்கள் என்று பார்ப்போம்.\nபடைத்தவன் அல்லாஹ் தான் என்ற நம்பிக்கை\nஅவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப் படுகின்றனர்\nதங்களைப் படைத்தவன் அல்லாஹ் தான் என்பதை மக்கத்து காஃபிர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.\n\"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் \"மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்'' எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் 43:9)\nவானத்தையும், பூமியையும் படைத்த அஜீஸ் – அலீம் என்று அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள்.\n\"பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம் நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்\n\"அல்லாஹ்வுக்கே'' என்று அவர்கள் கூறுவார்கள். \"சிந்திக்க மாட்டீர்களா\n\"ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்\n\"அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். \"அஞ்ச மாட்டீர்களா'' என்று கேட்பீராக\nபூமி அல்லாஹ்வுக்குச் சொந்தம்; ஏழு வானங்களுக்கும் அவனே அதிபதி; அர்ஷுடைய நாயன் அல்லாஹ் என்றும் அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.\nமழையைப் பொழிவிப்பவன் மண்ணை விளைவிப்பவன்\n\"வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் \"அல்லாஹ்'' என்றே கூறுவார்கள். \"அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் \"அல்லாஹ்'' என்றே கூறுவார்கள். \"அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.\nமுகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.\nஅவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.\nமழையைத் தருபவன், மண்ணை விளைவிப்பவன் அல்லாஹ் தான் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. அத்துடன் கடலில் கப்பல் பயணம் செல்கையில் மலை போன்ற அலைகள் வரும் சமயத்தில் அத்தகைய ஆபத்தில் காப்பவன் அல்லாஹ் தான் என்றும் நம்பியிருந்தார்கள்.\nஇப்படிப்பட்ட நம்பிக்கை கொண்ட இம்மக்கள் தான் குர்பானி கொடுத்தார்கள்;ஹஜ்ஜும் செய்தார்கள். தம் தந்தை இப்ராஹீம் வழியில் இவற்றைச் செய்து வந்தார்கள். இவர்களின் ஹஜ்ஜையும், குர்பானியையும் அல்லாஹ் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களை இணை வைப்பாளர்கள், இறை மறுப்பாளர்கள் என்று கூறி நிரந்தர நரகவாசிகளாக்கி விட்டான். ஏன் அவர்கள் செய்த பாவம் என்ன\nஇந்த அவ்லியாக்கள் தங்களைப் படைத்தவர்கள், மழையைத் தருபவர்கள், மண்ணை விளைவிப்பவர்கள், வானம், பூமியைப் படைத்தவர்கள் என்று அம்மக்கள் சொல்லவில்லை. அவ்வாறு அவர்கள் நம்பவுமில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.\nஅல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். \"அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்''என்றும் கூறுகின்றனர். \"வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக\nஇறைவனிடம் நெருக்கி வைப்பவர்களே இறை நேசர்கள்\n தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோர் \"அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.\nஇந்த ஒரு காரணத்திற்காகத் தான் அம்மக்களை இணை வைப்பாளர்கள், இறை நிராகரிப்பாளர்கள் என்று அல்லாஹ் தீர்ப்பளித்து விட்டான்.\nமுஸ்லிம்கள் என்ற பெயரில் முஷ்ரிக்குகளாக…\nஇன்று முஸ்லிம்கள் அல்லாஹ்வை படைத்தவன், உணவளிப்பவன், மழை தருபவன்,மண்ணை விளைவிப்பவன் என்றெல்லாம் நம்புகின்றார்கள். ஆனால் முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி போன்றவர்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள்; அல்லாஹ்விடம் நெருக்கி வைப்பார்கள் என்று கூறுகின்றார்கள். இந்த அடிப்படையில், இந்த நம்பிக்கையில் மக்கத்து காஃபிர்களை நூற்றுக்கு நூறு இவர்கள் ஒத்துப் போய் விடுகின்றனர்.\nஇறந்து போன ஒருவரை, இறுதி நாள் வரை எழுந்திருக்க முடியாத ஒருவரை இருட்டில் உட்கார்ந்து கொண்டு ஆயிரம் தடவை கூவிக் கூவி அழைக்கிறார்கள்.\nஅல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடை கின்றனர்.\nஅல்லாஹ் என்று சொல்லும் போது அமைதியாக இருக்கின்றார்கள். முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி என்று சொல்லும் போது கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் கூறுகின்றார்கள். இது மக்கா காஃபிர்களின் தன்மை தான்.\nஅவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும்,செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.\nதவ்ஹீது பயானுக்கு வாருங்கள் என்று சொன்னவுடன், \"தவ்ஹீது பயானா அவர்கள் அவ்லியாக்களைப் பற்றிப் பேச மாட்டார்கள்'' என்று வராமல் இன்று பின் வாங்குவதைப் பார்க்கிறோ��். இது மக்கா காஃபிர்களின் நூறு சதவிகிதத் தன்மையல்லவா\n\"எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு விட்டு, அல்லாஹ்வை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக எங்களிடம் நீர் வந்திருக்கிறீரா\nநாம் இம்மக்களிடம் அழைப்புப் பணி செய்யும் போது, \"இவர்கள் நஜாத்காரர்கள், நம் முன்னோர்கள் நடத்தி வரும் தர்ஹாக்களை வேண்டாம் என்பார்கள், கந்தூரி கூடாது என்பார்கள்'' என்று நமக்கு எதிராக இவர்கள் சொல்வது அப்படியே மக்கா காஃபிர்களின் கருத்துக்கு ஒத்ததாக இருப்பதை மறுக்க முடியுமா\nஇவர்கள் தான் மக்கா சென்று விட்டு இப்ராஹீம் நபியின் ஏகத்துவத்தை நினைவு படுத்துகின்ற நினைவகங்களுக்குச் சென்று ஹஜ்ஜும் செய்து விட்டு வருகின்றனர். ஹஜ்ஜை முடித்த கையோடு அஜ்மீருக்கும், நாகூருக்கும், பொட்டல்புதூருக்கும் இவர்கள் செல்வது எதைக் காட்டுகிறது\nஅல்லாஹ்வை மட்டும் அழைப்பதற்காக இப்ராஹீம் நபியவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இந்த ஆலயத்திற்குப் போய் விட்டுப் புண்ணியவான்களாகத் திரும்புவதற்குப் பதிலாக, ஷிர்க் எனும் பாம்பு குடி கொண்டிருக்கும் புதர்களாக,பயனற்றுப் போன பதர்களாகத் திரும்ப வருகின்றனர்.\nஅன்று பிறந்த பாலகர்களாகத் திரும்ப வருவதற்குப் பதிலாக அழுக்குப் பிள்ளைகளாகத் திரும்ப வருகின்றனர். அது போல் இவர்களது குர்பானியும் குறைஷிகளின் குலவழிக் குர்பானியாகவே அமைந்திருக்கின்றது. கொள்கை வழிக் குர்பானியாக இல்லை என்று அதனால் தான் கூறுகின்றோம்.\nஇன்னும் சொல்லப் போனால் மக்கா காஃபிர்களை விட மட்டரகமான கொள்கையை இவர்கள் கொண்டிருக்கிறார்கள்.\nஏனெனில் மக்கா காஃபிர்கள் ஆபத்துக் கட்டத்தில் அல்லாஹ்வைத் தான் துணைக்கு அழைத்தார்கள். ஆனால் இவர்களோ ஆபத்தான காலத்திலும் முஹய்யித்தீனை அழைக்கின்றார்கள்.\nமக்கத்துக் காஃபிர்கள் அவ்லியாக்களாகக் கருதியது இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) போன்றவர்களைத் தான்.\nஆனால் இவர்களோ முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியை அல்லவா கடவுளாக்கி இருக்கின்றார்கள் இருட்டில் உட்கார்ந்து கொண்டு ஆயிரம் தடவை அவரை அழைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள். இதைக் கண்டித்துப் பேசி, ஒதுங்க வேண்டிய ஆலிம்கள் இதில் போய் கலந்து கொள்கின்றனர். இவர்கள் எப்படி இப்ராஹீம் நபியின் ஏகத்துவத்தைப் பின்பற்றியவர்��ளாக முடியும்\nஅல்லாஹ்வை விடுத்து முஹம்மத் (ஸல்) அவர்களை, முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, அஜ்மீர் காஜா, நாகூர் ஷாஹுல் ஹமீது, ஏர்வாடி இப்ராஹீம் போன்றோரை அழைப்பது இணை வைப்பாகும். \"அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள்; நமது அழைப்பை செவிமடுக்கின்றார்கள்'' என்று நம்புவது இறை மறுப்பாகும்.\nஇத்தகைய இணை வைப்பு, இறை மறுப்பு இரண்டும் அல்லாஹ்வை எதிர்த்துப் போர் புரியும் துணிகரச் செயல்களாகும். இப்படிப்பட்டவர்கள் கொடுக்கும் குர்பானி எப்படி அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும் ஏனெனில் குர்பானியின் நிபந்தனையே இறையச்சம் தானே\nஅவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக\n உங்களுடைய தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற அனைத்து வணக்கங்களும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இந்த இணை வைப்பை விட்டொழிக்க வேண்டும். இல்லையெனில் உங்களது அமல்கள் அனைத்தும் பாழாகிப் போய் விடும்.\n\"நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக நன்றி செலுத்துவோரில் ஆவீராக) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.\nதனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.\nஅல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதியிழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை\nஇந்த இணை வைத்தல் பெரும் பாவம் என்பதால் சுவனம் நிரந்தரத் தடையாகி விடும். நரகம் நிரந்தரத் தங்குமிடமாகி விடும். அல்லாஹ் நம்மைக் காப்பானாக\nஎலி வளர்க்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கத் தீர்ப்பு வழங்கியதா\nபெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nஅஹ்மதில் இடம் பெறும் ஹதீஸ் ஸஹீஹானதா\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (19) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (11) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (28) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (14) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (8) குர்பானி (2) குர்பானி (13) குடும்பவியல் (102) பலதாரமணம் (4) திருமணச் சட்டங்கள் (26) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினரையும் பேணல் (4) உபரியான வணக்கங்கள் (2) ஹதீஸ் கலை (5) மறுமை (2) சொர்க்கம் (1) நரகம் (1) குற்றச்சாட்டுகள் (1) போராட்டங்கள் (1) பெருநாள் (1) டி.என்.டி.ஜே. (2) பொது சிவில் சட்டம் (4) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (44) வாரிசுரிமைச் சட்டங்கள் (12) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குக���் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (3) ஜீவராசிகள் (4) விஞ்ஞானம் (1) ஆய்வுகள் (4) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (4) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1) விசாரணை (1)\nஎலி வளர்க்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கத் தீர்ப்பு வழங்கியதா\nபெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nஅஹ்மதில் இடம் பெறும் ஹதீஸ் ஸஹீஹானதா\nபிஜே சொன்னதும் நாம் சொல்வதும் ஒன்றா\nதனது தவறை நியாயப்படுத்த மார்க்கத்தில் விளையாடும் பிஜே – பாகம் 2\nஅனைத்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டுரைகள் குர்பானியின் நோக்கம் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 سورۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ الاحزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عربی زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ لوہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ کھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب کے موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20۔ کیا خودکشی کے لئے حکم ہے؟ பிற Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்குர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமிழாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார்களை நம்புதல் உளுவின் சட்டங்கள் இஃதிகாப் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்கலைப்பு விருந்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை பிறை திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை பெருநாள் மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் திருமணம் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் அசுத்தங்கள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரையம் குறை கூறுதல் விமர்சனம் செய்தல் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழ���கை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு மன அமைதிபெற களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் துஆ துஆ – பிரார்த்தனை நோன்பின் சட்டங்கள் நூல்கள் ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக�� கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவியல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் ஹதீஸ் கலை மறுமை சொர்க்கம் நரகம் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் பெருநாள் டி.என்.டி.ஜே. பொது சிவில் சட்டம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் விஞ்ஞானம் ஆய்வுகள் தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு சாதியும் பிரிவுகளும்\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\nஅஹ்மதில் இடம் பெறும் ஹதீஸ் ஸஹீஹானதா\nதவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் அறிவிப்பு மார்க்கத்திற்கு எதிரானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilvanakkam.com/tech-news/", "date_download": "2019-04-23T06:06:33Z", "digest": "sha1:M7KSSXZ655CGB5XIFHTCSBORYKYNCWGG", "length": 15205, "nlines": 218, "source_domain": "tamilvanakkam.com", "title": "தொழில்நுட்பம் Archives | Tamil Vanakkam", "raw_content": "\nமுதல் மூலக்கூற்றை கண்டறிந்தது நாசா\nடுவிட்டரில் தவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு\nடுவிட்டரில் வெளியாகும் தவறான கருத்துக்களால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் குறித்த...\nகாந்தப் புயலால் செயற்கைக் கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle செயலி அறிமுகம்\nAirtel நிறுவனம் பெண்கள் பாதுகாப்புக்கு பயன்படும் நோக்கில் My Circle என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள...\nஇலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு அனுப்பிவைப்பு\nசெவ்வாய்க் கிரக பாறையில் துளையிட்டது ஆய்வுக் கலம்\nவெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது ‘நிர்பய்’ ஏவுகணை\nஅறிமுகமாகிறது Wi-Fi 6 தொழிநுட்பம்\nபிளாக் ஹோல் என்று அழைக்கப்படும் கருந்துளைகளின் ஒள��ப்படத்தை விஞ்ஞானிகள் முதன்முறையாக வெளியிட்...\nடுவிட்டர் தளத்தில் அதிரடி மாற்றம்\nடுவிட்டர் தளம் பல்வேறு மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற நிலையில், ஒருவர் நாள் ஒன்று...\nசர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்துவதே அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும் – ஆதித்தன்\nதேர்தல் வியூகங்கள் – விகிர்தன்\nதேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு பற்றி : ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்\nகடுப்பேத்துறாங்க மைலார்ட்: கலக்கும் மீம்ஸ்கள் தொகுப்பு – 9\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழர்: கமலா ஹாரீஸ் வெல்வாரா\nApril 20 இல் : கவிஞர் சேரனின் ஆறு நூல்கள் வெளியீடு\n“வாழும் தமிழ்” புத்தகக் கண்காட்சியும் -“பா.அ. ஜயகரன் கதைகள்” நூல் வெளியீடும்\nவட மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதி இன்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு (படங்கள்)\nகிளிநொச்சி அக்கராயனில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரி (படங்கள்)\nபேரவையின் பரிந்துரையில் தமிழ் மக்கள் குறித்து சாதகமான விடயங்கள்- விக்னேஸ்வரன் (படங்கள்)\nபொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவி நீக்கப்படலாம்\nதாக்குதல் சம்பவங்களின் பின்னர் காணாமல் போனவர்கள் குறித்து அறிவிக்குமாறு வேண்டுகோள்\nகுண்டுத் தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் ஒருவர் உயிரிழப்பு\nகைவிடப்பட்ட மோட்டார் சைக்கிளை குண்டு செயலிழக்கும் பிரிவினர் சோதனை\nசகல வீடுகளிலும் மாலை 6.15 அளவில் விளக்கேற்றுமாறு வேண்டுகோள்\nதாக்குதல்களுக்கு ஐ. நா பாதுகாப்புச் சபை கண்டனம்\nதாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு\nநீர்கொழும்பில் ஆறு பாகிஸ்தானிய பிரஜைகள் கைது\nவடக்கு கிழக்கில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை\nஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இலங்கைக்கு துணை புரிவோம் – சீனா\nSLIDER (28932) Uncategorized (49) அரசியல் கட்டுரைகள் (69) அறிவியல் (18) இந்தியா (7939) இலக்கியச்சாளரம் (31) இலங்கை (20944) உலகம் (5753) உள்ளுராட்சி தேர்தல் களம் (316) ஐரோப்பிய செய்திகள் (673) ஒளிப்படங்கள் (124) கட்டுரைகள் (29) கனடா (3034) கனடாவும் மக்களும் (48) கனடிய தகவல்கள் (3) காணொளி செய்திகள் (415) குற்றச்செய்திகள் (28) சினி-டீசர்கள் (88) சினிமா (4138) சினிமா செய்திகள் (3989) செய்திகள் (1) தமிழியல் (80) தாயக மடல்கள் (63) தேர்ந்த கட்டுரைகள் (56) தொழில்நுட்பம் (742) நம்மவர் காணொளி (27) நம்மவர் படைப்புகள் (56) நேர்காணல்கள��� (35) பல்சுவை தகவல்கள் (35) முள்ளிவாய்க்கால் நினைவுப்பதிவுகள் (49) மூலிகை மருத்துவம் (15) வாரம் ஒரு பார்வை (5) வாழ்வியல் (35) விமர்சனங்கள் (27) விளையாட்டு (3567)\nபொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவி நீக்கப்படலாம்\nதாக்குதல் சம்பவங்களின் பின்னர் காணாமல் போனவர்கள் குறித்து அறிவிக்குமாறு வேண்டுகோள்\nகுண்டுத் தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் ஒருவர் உயிரிழப்பு\nகைவிடப்பட்ட மோட்டார் சைக்கிளை குண்டு செயலிழக்கும் பிரிவினர் சோதனை\nசகல வீடுகளிலும் மாலை 6.15 அளவில் விளக்கேற்றுமாறு வேண்டுகோள்\nCategories Select Category SLIDER Uncategorized அரசியல் கட்டுரைகள் அறிவியல் இந்தியா இலக்கியச்சாளரம் இலங்கை உலகம் உள்ளுராட்சி தேர்தல் களம் ஐரோப்பிய செய்திகள் ஒளிப்படங்கள் கட்டுரைகள் கனடா கனடாவும் மக்களும் கனடிய தகவல்கள் காணொளி செய்திகள் குற்றச்செய்திகள் சினி-டீசர்கள் சினிமா சினிமா செய்திகள் செய்திகள் தமிழியல் தாயக மடல்கள் தேர்ந்த கட்டுரைகள் தொழில்நுட்பம் நம்மவர் காணொளி நம்மவர் படைப்புகள் நேர்காணல்கள் பல்சுவை தகவல்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பதிவுகள் மூலிகை மருத்துவம் வாரம் ஒரு பார்வை வாழ்வியல் விமர்சனங்கள் விளையாட்டு\nஇலங்கை அலுவலகம் # : 215-688-035\nஎமது இணையத்தளம் பிடித்திருந்தால்..நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்:)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08024023/Hamsapar-Express-expresses-Nagercoil-train-station.vpf", "date_download": "2019-04-23T06:44:50Z", "digest": "sha1:CSDUIQQAGPA5Q5M6NQJ6SRZJJYKGZL6C", "length": 16233, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hamsapar Express expresses Nagercoil train station || பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கையால் ‘ஹம்சாபர்’ எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nபொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கையால் ‘ஹம்சாபர்’ எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது + \"||\" + Hamsapar Express expresses Nagercoil train station\nபொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கையால் ‘ஹம்சாபர்’ எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது\nமத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கையால் ‘ஹம்சாபர்‘ எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் டவுண் ரெ��ில் நிலையத்தில் நின்று சென்றது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்தனர்.\nமத்திய அரசு, கடந்த ஆண்டு வெளியிட்ட ரெயில்கால அட்டவணையில் குஜராத் மாநிலம் காந்திதாமில் இருந்து திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு முழுவதும் குளிர்சாதன பெட்டியுடன் கூடிய ‘ஹம்சாபர்‘ வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என அறிவித்தது.\nஅதன்படி வாரத்தின் திங்கட்கிழமை மதியம் 1.50 மணிக்கு காந்திதாமில் இருந்து புறப்படும் இந்த ரெயில் அகமதாபாத், வதோதரா, சூரத், பன்வேல், வசாய்ரோடு, ரத்னகிரி, மட்காவ், கார்வார், மங்களூரு, கோழிக்கோடு, ஷொரனூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம், நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வழியாக புதன்கிழமை காலை 11.30 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து சேரும். மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 7.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சனிக்கிழமை காலை 4.40 மணிக்கு சென்று சேரும் என அறிவிக்கப்பட்டது.\nஆனால் ஹம்சாபர் ரெயில் முக்கியமான ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்றும் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்லாது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இது குமரி மாவட்ட ரெயில் பயணிகளுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.\n‘ஹம்சாபர்‘ சிறப்பு ரெயில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்லாத நிலை ஏற்பட்டதால், குமரி மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்திலோ அல்லது திருநெல்வேலியிலோ இறங்கி பஸ் மூலம் சொந்த ஊர் வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இது குமரி மாவட்ட பயணிகளுக்கு வீண் அலைச்சலையும், பண விரயத்தையும் ஏற்படுத்தும். எனவே, பயணிகள் நலன் கருதி ஹம்சாபர் ரெயிலை நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என குமரி மாவட்ட ரெயில் பயணிகள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர்.\nஅதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இதுதொடர்பாக மத்திய ரெயில்வே துறை மந்திரியுடன் பேசினார். அதன் பயனாக, ஹம்சாபர் ரெயில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அ��ிக்கையில், “காந்திதாம்-திருநெல்வேலி ‘ஹம்சாபர்‘ எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும் என்று மத்திய ரெயில்வே துறை மந்திரியை தொடர்பு கொண்டு பேசினேன். அதன் பயனாக ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது“ என்று குறிப்பிட்டு உள்ளார்.\nஇந்த நிலையில், ஹம்சாபர் சிறப்பு ரெயில் தொடக்க விழா கடந்த 5-ந் தேதி குஜராத் மாநிலம் காந்திதாமில் நடந்தது. இந்த ரெயில் நேற்று காலை 10.35 மணி அளவில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. ரெயில்வே துறையின் இந்த நடவடிக்கைக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்தனர்.\nமுழுவதும் குளிரூட்டப்பட்ட 19 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலம் கபுர்த்தலாவில் உள்ள ரெயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் ஜெர்மனி நாட்டு தொழில்நுட்பத்தின் படி தயாரிக்கப்படும் நவீன எல்.எச்.பி. பெட்டிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வண்டியின் வேகம், ரெயில் நிலையம் போன்றவற்றை குறித்து பயணிகள் அறிந்து கொள்ள ஏதுவாக எல்.இ.டி. திரை அறிவிப்பு வசதி உள்ளது.\nமேலும், சொகுசு படுக்கை வசதி, பயோ-டாய்லெட், கண்காணிப்பு கேமராக்கள், எச்சரிக்கை மணி போன்றவைகளும் பயணிகளுக்கு டீ, காபி, பால் வழங்கும் எந்திரம், உணவுபொருட்கள் கெட்டுபோகாமல் இருப்பதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் குளிர்சாதன பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\n5. விமான நிறுவனத்தில் வேலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/akhilesh-yadav-stopped-at-airport-lathicharge-on-samajwadi-protester-1992527?pfrom=home-topscroll", "date_download": "2019-04-23T06:07:09Z", "digest": "sha1:E2P6TWNCRKYWX4PLAYWCIFCHTR7XNI4K", "length": 11655, "nlines": 104, "source_domain": "www.ndtv.com", "title": "Akhilesh Yadav Stopped At Airport, Lathicharge On Samajwadi Protesters | அகிலேஷ் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தம்! - சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் மீது தடியடி!", "raw_content": "\nஅகிலேஷ் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தம் - சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் மீது தடியடி\nலக்னோவின் போராட்டக்காரர்கள் சட்டசபை வளாகம் முன்பும் ஆளுநர் இல்லம் முன்பும் கூடினர்\nஅலகாபாத்தில் சமாஜ்வாதி தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.\nசமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அலகாபாத்தின் பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழக விழாவுக்குச் செல்ல இருந்த அகிலேஷ் யாதவ் லக்னோ விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.\nஇதுகுறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, அலகாபாத் பல்கலைக்கழகத்திற்கு அகிலேஷ் யாதவ் சென்றால், இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையே பெரும் கலவரம் ஏற்படும். பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஅதனால், சட்டம் ஒழுங்கைக் காக்கவே அரசு முயற்சி எடுத்தது. அலகாபாத் பல்கலைக்கழக நிர்வாகமே அகிலேஷ் வருகையை எதிர்க்கிறது\" என்று அவர் கூறினார்.\nஇதையடுத்து, ஒரு சில மணி நேரங்களில், லக்னோ தலைநகரம், பிரயாக்ராஜ், ஜான்ப்பூர், ஜான்சி, கானுஜ், பால்ராம்ப்பூர், கோராக்பூர் உள்ளட்ட பல்வேறு பகுதிகளிலும் அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடங்கியது.\nசமாஜ்வாதி தொண்டர்கள் போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்த துவங்கினர். பிரயாக்ராஜ் பகுதியில் போலீசாரின் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மேந்திர யாதவ் காயமடைந்தார்.\nகோராக்பூரில் யோகி ஆதித்யநாத் இல்லம் உள்ள இடத்தில் போராட்டக்காரர்களால் சாலைகள் முடக்கப்பட்டன. இதேபோல், லக்னோவில் போராட்டக்காரர்கள் சட்டசபை வளாகம் முன்பும் ஆளுநர் இல்லம் முன்பும் கூடினர்.\nமுன்னதாக அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டர் பதிவில், இதுதொடர்பான புகைப்படத்தையும், போலீஸாருடன் தாங்கள் பேசுவது தொடர்பான காட்சியையும் வெளியிட்டிருந்தார். அதில், விமானத்தின் வழிப்பாதையில் நின்று கொண்டு போலீசார் அகிலேஷ் யாதவை தடுப்பது போலவும் புகைப்படம் உள்ளது.\nமற்றொரு புகைப்படத்தில் அகிலேஷ் யாதவ் காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் உள்ளது. இதுதொடர்பான அகிலேஷ் யாதவின் குழு வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில், விமானத்தில் ஏற முயலும் அகிலேஷை காவலர்கள் தடுத்து நிறுத்துகிறன்றனர். அப்போது, அகிலேஷ் காவலர்களை நோக்கி தன் மீது கைவைக்காதீர்கள் என்றும் கூறுவதுபோல் உள்ளது.\nமேலும், இதுகுறித்து அகிலேஷ் கூறியதாவது, அலகாபாத்தின் பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்புத் தலைவர் பதவி ஏற்பு விழாவுக்குச் சென்றுவிடுவேன் என அச்சப்பட்டு என்னை விமான நிலையத்தில் பாஜக அரசு தடுத்துவிட்டது எனத் தெரிவித்திருந்தார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமக்களவை தேர்தல் 2019 : நாள், அட்டவணை, தொகுதிகள் தொடர்பான அனைத்து விவரங்கள்\nதாயிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு... 40 பேர் கைது\nதர்பார் மும்பை படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nதாயிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nகணவர் காங்கிரஸ்; மனைவி சமாஜ்வாதி கட்சி பிரபல நடிகரின் குடும்ப அரசியல்\n‘’தேர்தல் செலவுக்கு ரூ. 75 லட்சம் தாருங்கள்’’ – தேர்தல் ஆணையத்திடம் சுயேச்சை வேட்பாளர் அடாவடி\nதந்தையின் ஆசம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார் அகிலேஷ் யாதவ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு... 40 பேர் கைது\nதர்பார் மும்பை படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nதாயிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nவெடிகுண்டுகளை விட வாக்காளர் அட்டைகள் வலிமை வாய்ந்தது: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2019-04-23T06:48:41Z", "digest": "sha1:Q2WZW35EOBX35554XLY2VUI6VGB6KDVP", "length": 9449, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் குறையும்: ஜெஹான் பெரேரா! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதலைமன்னாரில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது\nதீவிரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்க தயார்\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nகொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: மோடி\nஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் குறையும்: ஜெஹான் பெரேரா\nஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் குறையும்: ஜெஹான் பெரேரா\nஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் குறைவடைவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.\nசமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“கடந்த 2015 வழங்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக இம்முறை இலங்கை அரசாங்கத்தினால் இருவேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்படவுள்ளன.\nஎனவே இந்த நிலைமையில் இலங்கைமீது சர்வதேசம் அதிகமான அழுத்தங்களைப் பிரயோகிக்க வாய்ப்பில்லை. இலங்கையிடமிருந்து இருவேறுபட்ட நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படும் சூழ்நிலையானது, சர்வதேச சமூகத்திற்கு இலங்கையில் காணப்படும் குழப்பநிலையினை வெளிப்படுத்தும்.\nஎனவே இந்தச் சூழ்நிலையானது இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஆகவே கடந்த ஜெனீவாத் தீர்மானங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்துமாறு சர்வதேசம் தனது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்கமாட்டாது” என ஜெஹான் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டின் எவ்விடத்திலும் அரசியல் செய்ய தமிழருக்கு அதிகாரமுண்டு: குமார வெல்கம\nநாட்டின் எந்த இடத்திலும் அரசியலில் ஈடுபடுவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு என மஹிந்த ஆதரவு நாடாளும\nபெண்களை அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் வலுப்படுத்த நடவடிக்கைகள் – ரணில்\nபெண்களை அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் வலுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்\nசர்வதேசத்தை ஏமாற்ற அரசாங்கம் முயற்சிக்கின்றதா – நாடாளுமன்றில் கூட்டமைப்பு கேள்வி\nர்வதேசத்தை ஏமாற்ற அரசாங்கம் முயற்சிக்கின்றதா என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த\nஐ.நா.வே தமிழர்களுக்கு தீர்வை வழங்கும் எனக்கூறி அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு\nஇந்திய அரசாங்கம் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுத்தரும் என கூறியவர்கள், தற்போது ஐ.நா.வே தமிழர்க\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம்\nஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மா\nதலைமன்னாரில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nBUNDESLIGA கால்பந்து தொடர்: முப்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nயாழில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nமக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் மோடி\nமூன்றாம் கட்ட தேர்தல்: பினராயி விஜயன் வாக்கினை பதிவு செய்தார்\nதற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது\nதாயிடம் ஆசி பெற்று வாக்களிக்கச் சென்றார் பிரதமர் மோடி\nஇலங்கையில் தொடரும் குண்டுவெடிப்பின் பிண்ணனி என்ன – நிலைவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000047", "date_download": "2019-04-23T06:34:55Z", "digest": "sha1:IGOK5SH4N7G5SIXESJS67FFTIW5SNEB2", "length": 9227, "nlines": 57, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : கல்வியியல்\nTitle (தலைப்பு) : அறிகைத் தொழிற்பாடும் ஆசிரியரும்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : க.சின்னத்தம்பி க.சுவர்ணராஜா\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011\nNo. of Pages (பக்���ங்களின் எண்ணிக்கை): 216\nEdition (பதிப்பு): ஐந்தாம் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nதூண்டல் - துலங்கற் கற்றற் கொள்கைகள்\nகள - அறிகை கற்றற் கொள்கைகள்\nகற்றலின் தகவல் முறைவழியாக்கல் மாதிரிகை\nபிள்ளையைக் குவிமுகப்படுத்திக் கற்பிக்கும் எந்தவொரு நபருக்கும் உறுதுணையாக இருப்பது கல்வி பற்றிய உளவியலறிவு என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட விடயம். 'அறிகைத் தொழிற்பாடு களும் ஆசிரியரும்' எனும் இந்நூல் முதற்பதிப்பாக 1997ஆம் ஆண்டு ஏழு இயல்களோடு வெளிவந்தது. இன்று 2011ஆம் ஆண்டு பன்னிரண்டு இயல்களாக விரிவடைந்து பதினான்கு ஆண்டுகளின் பின் ஐந்தாவது பதிப்பாக வெளிவருவதையிட்டு அக மகிழ்வடை கின்றோம்.\n1999 - இரண்டாம் பதிப்பு - எட்டாவது இயல் - படைப்பாற்றல்\n2003 - மூன்றாம் பதிப்பு - ஒன்பதாவது இயல் - மொழிவிருத்தி\n2007 - நான்காம் பதிப்பு - பத்தாவது இயல் - கற்றலின் தகவல் நிரற்படுத்தல் மாதிரிகை\n2011 - ஐந்தாம் பதிப்பு - பதினோராம் இயல் - பல்வகை நுண்மதிகள்\n- பன்னிரண்டாம் இயல் - மனவெழுச்சி நுண்மதி\nஆகியவற்றோடு பன்னிரண்டு இயல்கள் அடங்கியதாக இப் புதிய பதிப்பு வெளிவருகின்றது. இது காலத்தின் மாற்றம் மட்டு மல்ல, அறிவுப் பெருக்கத்தின் மாற்றம் என்பதையும் நாம் மறந்து விடலாகாது.\nநான்காம் பதிப்பில் பத்தாம் இயல் 'கற்றலின் தகவல் நிரற்படுத்தல் மாதிரிகை' என்பதாகும். இந்த இயலோடுதான் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய கல்வியியலாளர் நண்பர் திரு.க.சுவர்ணராஜா அவர்கள் 'அறிகைத் தொழிற்பாடு களும் ஆசிரியரும்' நூலாக்கத்தில் இணைவு பெறுகின்றார். நான்காம் பதிப்பில் பத்தாமியலாகிய 'கற்றலின் தகவல் நிரற்படுத்தல் மாதிரிகை' என்பது ஐந்தாம் பதிப்பில் 'தகவல் முறைவழியாக்கல் மாதிரிகை' எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. இதுவும் அறிகை பற்றிய தேடலின் மாற்றம் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளல் அவசியம்.\nநிதர்சனமாக அறிகை மாற்றத்தை விருப்புடன் அறிய முகிழ்ந்து நிற்கும் கல்வித்துறையுடன் தொடர்புடைய ஆசிரியர்களே ஐந்தாம் பதிப்பு வெளிவருவதற்கு முதன்மைக் காரணியாக உள்ளவர்கள்.\nமனிதன் உலகில் வாழ்கின்றான், மனிதனால் உலகம் நிலை பெற்றுள்ளது. இரண்டுக்கும் இருப்பியல் முக்கியம், இருப்பியல���னது மாற்றங்களோடு பயணிப்பது. மாற்றத்தைத் தன்னகத்தில் ஏற்படுத்தாத எவருக்கும் எதற்கும் இருப்பு அற்றுப் போகின்றது. எனவே, மாற்றங் களை உள்வாங்கிப் பிள்ளையைக் குவிமுகப்படுத்தி நோக்கவும், பார்க்கவும், அறியவும் சாத்தியமான பயணிப்புக்கு இந்நூல் உதவுமென நம்புகின்றோம்.\nஇந்நூலின் முதல் நான்கு பதிப்புகளுக்கும் கல்வித்துறையினர் தந்த நம்பிக்கை கலந்த வரவேற்பு இவ்வைந்தாம் பதிப்புக்கும் கிடைக்குமென்ற விசுவாசத்துடன் வெளியிடுகின்றோம். மேலும் உளவியலறிவுடன் கற்பித்தலில் ஈடுபட அவாக் கொண்டவர்களுக்கு இந்நூல் சிறந்த அறிகையாக அமையுமென எதிர்பார்க்கின்றோம். இந்நூலாக்கத்தின் போது பன்முக அர்ப்பணிப்புடன் நூலின் செம் மையாக்கத்திற்கு உதவிய அன்புக்குரித்தாகிய நண்பர் திரு. சு. ஜெயச்சந்திரன் அவர்களுக்கு நன்றி கூறுவதில் அகமகிழ்வடைகின் றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1245293.html", "date_download": "2019-04-23T06:55:50Z", "digest": "sha1:53QBJ545LEEVHQXUYFROQI2SAGQXQWWG", "length": 12648, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "இளவரசி டயானாவைப் போல் துரத்தப்படும் மெர்க்கல்! – பிரபல ஹாலிவுட் நடிகர்..!! – Athirady News ;", "raw_content": "\nஇளவரசி டயானாவைப் போல் துரத்தப்படும் மெர்க்கல் – பிரபல ஹாலிவுட் நடிகர்..\nஇளவரசி டயானாவைப் போல் துரத்தப்படும் மெர்க்கல் – பிரபல ஹாலிவுட் நடிகர்..\nபிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி, மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவைப் போல மேகன் மெர்க்கலும் ஊடகங்களால் துரத்தப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.\nபிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் ஊடகங்கள் அவர் தொடர்பிலான செய்திகளுக்காக அவரை தொடர்வதாக கூறுப்படுகிறது.\nஇதுகுறித்து ஹாரி மற்றும் மேகனின் நண்பரும், ஹாலிவுட்டின் பிரபல நடிகருமான ஜார்ஜ் குளூனி பேட்டியளித்துள்ளார். அமெரிக்காவில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேகன் குறித்து கூறுகையில்,\n‘அவர்கள் எல்லா இடங்களிலும் மேகன் மெர்க்கலை துரத்துவதால், அவர் தொடர்ந்து துயரப்படுகிறார். அவர் ஏழு மாத கர்ப்பிணிப் பெண். டயானா விரட்டப்பட்டது போலவே அவரும் விரட்டப்படுவதால் துன்பத்திற்கு ஆளாகிறார். வரலாறு தன்னைத் தானே திருப்பிக் கொள்கிறது.\nஆனால் அது எப்படி முடிந்தது என்று நாம் பார்த்தோம். எனவே, இது எவ்வளவு கோபத்தை ஏற்படுத்துகிறது என்று என்னால் கூற முடியாது’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஹாரி-மேகனின் குழந்தைக்கு பிதாமகனாக நீங்கள் இருப்பீர்களா என்று குளூனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘இல்லை, இரட்டைக் குழந்தைகளுக்கு நான் தந்தையாக இருக்கிறேன். எனக்கு இது போதும்’ என பதிலளித்தார்.\nநடுவானில் திடீரென பயணிகளின் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..\nஇன்றும் காற்றுடன் கூடிய நிலைமையில் சற்று அதிகரிப்பு\nவவுனியாவில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களிற்கு அஞ்சலி\nபொதிகளுடன் கார்; யாழ் நகரில் பெரும் பரபரப்பு\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன அறிக்கை\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த வாகனம்\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு பாலியல்…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்..\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு\nவவுனியாவில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களிற்கு அஞ்சலி\nபொதிகளுடன் கார்; யாழ் நகரில் பெரும் பரபரப்பு\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொ���ை..\nவவுனியாவில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களிற்கு அஞ்சலி\nபொதிகளுடன் கார்; யாழ் நகரில் பெரும் பரபரப்பு\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154846-anbumani-cried-dharmapuri-election-campaign.html", "date_download": "2019-04-23T06:31:24Z", "digest": "sha1:FWPOUXZUXANIF66TFAOOFE2PXUPFDYWW", "length": 19523, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!' - பிரசாரத்தில் உடைந்து அழுத அன்புமணி | anbumani Cried dharmapuri election campaign", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:15 (11/04/2019)\n`என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்' - பிரசாரத்தில் உடைந்து அழுத அன்புமணி\nபா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு பிரசாரம் செய்து வருகிறார். ஏப்ரல் 10-ம் தேதி இரவு கடகத்தூர் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் வாக்குகளைச் சேகரித்தபோது அன்புமணி ராமதாஸ் தன்னையும் மறந்து கண்ணீர் வடித்த சம்பவம் தர்மபுரி தொகுதி மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து கடகத்தூரைச் சேர்ந்த ஜெம்பேரி என்பவர் நம்மிடம் தெரிவித்ததாவது., ``நேற்று இரவு கடகத்தூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்துக்காக அன்புமணி வருவதாகத் தகவல் கிடைத்தது. அவரை வரவேற்கக் கிராம மக்கள் பலரும் திரண்டு வந்து காத்திருந்தோம். ஊர் எல்லையில் சிறுவர்கள் பலர் அவரின் வாகனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அன்புமணியின் பிரசார வாகனம் ஊர் எல்லையில் வந்தவுடன் சின்னய்யா சின்னய்யா என்று சிறுவர்கள் பின்னால் ஓடி வந்துள்ளனர். இதைக் கண்ட அன்புமணி வாகனத்தை நிறுத்தி சிறுவர்களிடம் நெகிழ்ச்சியாகப் பேசிவிட்டு, தன் மீது கொண்டுள்ள அன்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வாகனத்துக்குப் பின்னால் ஓடி வருவது பாதுகாப்புக் குறைவு என்பதை எடுத்துக் கூறினார். அங்கிருந்து பொதுமக்கள் கூடியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தபோது, அவருக்கு மிகவும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகளவில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேச நினைத��த அன்புமணி தன்னையும் அறியாமல் கூட்டத்தின் நடுவே உடைந்து அழுதுவிட்டார்'' என்றார்.\n``தழுதழுத்த குரலில் என்னைச் சிறப்பாக வரவேற்றீர்கள், என் மீது இவ்வளவு பாசம் வைத்துள்ள உங்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று அழுதுகொண்டே பேசினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் கூடியிருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்துவிட்டது. அவர் அழுவதைப் பார்த்த மக்கள், சின்னய்யா, சின்னய்யா என்று கோசமிட்டனர். அன்புமணி பேசும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.\nதவறாக நடக்க முயன்றவருக்கு குஷ்பு விட்ட பளார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=118&Itemid=61", "date_download": "2019-04-23T06:15:58Z", "digest": "sha1:PRU3JU3PMPN6AAKKG6YBCGFW6QHENUFV", "length": 6335, "nlines": 91, "source_domain": "dravidaveda.org", "title": "ஒன்பதாந் திருமொழி", "raw_content": "\nசிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்\nஇந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்\nமந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட\nசுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ\nபோர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்\nதார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற\nகார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்\nஆர்க்கிடு கோதோழி அவன்தார்ச்செய்த பூசலையே\nகருவிளை யொண்மலர்காள் காயாமலர் காள்திருமால்\nஉருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்\nதிருவிளை யாடுதிண்டோள் திருமாலிருஞ் சோலைநம்பி\nவரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழக்குளதே.\nபைம்பொழில் வாழ்குயில்காள் மயில்காள்ஒண் கருவிளைகாள்\nவம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள்\nஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலைநின்ற\nஎம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே\nதுங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற\nசெங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்\nதொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள்சுனையில்\nதங்குசெந் தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே\nநாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்\nநூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்\nநூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்\nஇன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்\nஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்\nதென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்\nநின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே\nகாலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்\nமாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ\nசோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்\nஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே\nகோங்கல ரும்பொழில்மா லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்\nதூங்குபொன் மாலைகளோ டுடனாய்நின்று தூங்குகின்றேன்\nபூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்கவில்\nசந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது\nவந்திழி யும்சிலம்பா றுடைமாலிருஞ் சோலைநின்ற\nசுந்தரனை சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த\nசெந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/12/24/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2/", "date_download": "2019-04-23T06:11:32Z", "digest": "sha1:OKLPEQFFVSPKYPMT7A7MEDEHZMYF7SZF", "length": 10606, "nlines": 52, "source_domain": "jackiecinemas.com", "title": "ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா 'ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்' வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா | Jackiecinemas", "raw_content": "\nJackie Cinemas Movie Review Pattern Is Changed - ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\nரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா\nதிரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா, சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி நடந்தது.\nசிவாலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆருத்ரா தரிசனத்தை அளித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த நிகழ்வில், சர்வதேச அளவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருபவரும் பல்லாயிரம் கலைஞர்களை உருவாக்கியவருமான நாட்டியாச்சார்யா வி.பி.தனஞ்செயன் அவரது மனைவியும் பரத நாட்டியக் கலைஞருமான சாந்தா தனஞ்செயன், மற்றொரு பிரபல பரத நாட்டிய கலைஞர் SNA Awardee நந்தினி ரமணி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அன்றைய விஞ்ஞான ஆலோசகர் மற்றும் அப்துல்கலாம் விஷன் இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ், எழுத்தாளர் இயக்குநர் கேபிள் சங்கர், கெளதமி வேம்புநாதன், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் நடிகர் செளந்திரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.\nபரத நாட்டிய கலைஞர் பினேஷ் மஹாதேவன் குழுவினர் நடத்திய ‘ருத்ர தசாகம்’ சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு ஆன்மீக விருந்தளித்தது போல இருந்தது என்றால் அது மிகையாகாது.\nஅதனைத் தொடர்ந்து பேசிய தனஞ்செயன், “திறமையான கலைஞர்கள் பணம் கொடுத்தால் தான் சபாக்களில் நாட்டியமாட முடியும் என்கிற நிலை மாறி கலைஞர்களுக்குப் பணம் கொடுத்து ஆட வைக்கவேண்டும். நல்ல கலைஞர்களை ஊக்குவித்தால், அவர்களால் அற்புதமான நாட்டிய விருந்து படைக்க முடியும். அப்படி, நல்ல கலைகள் அரங்கேற்றப்பட்டால், ரசிகர்களும் அதனை அங்கீகரிப்பார்கள். அந்த வகையில், திறமையுள்ள கலைஞர்களைக் க���்டறிந்து முற்றிலும் சிறப்பான மேடையமைத்துக் கொடுக்கும் ரவீந்தர் சேகரரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ நிறுவனம் பாராட்டுக்குரியது . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாட்டியத்திற்கான அரங்குகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதைப்போன்ற அரங்குகளை நாம் அமைக்கவேண்டும். உலகின் துயர்களைத் தீர்க்கும் நாடு என்கிற பொருள் படவே பாரதம் என்று நம் நாடு அழைக்கப்படுகிறது. நாட்டின் பெயரும் அதன் கலையும் ( பாரத நாட்டியம் ) ஒரே மாதிரி அழைக்கப்படுவது நம் நாட்டில் மட்டும் தான்..” என்றார்.\n“தமிழை மறந்ததே கலைகளும் அழிய காரணம் ” என நடிகர் செளந்திரராஜா பேசினார்.\n“கலைகளை இலவசமாகக் கொடுத்து விடாமல், ஒரு ரூபாயாவது ரசிகர்களிடம் வசூலிக்க வேண்டும்…” என கேபிள் சங்கர் பேசினார்.\n“பரத நாட்டியம், நம் உடல், மனம் மற்றும் ஆன்மாவை இணைக்கிறது. புத்துணர்ச்சி தருகிறது. அதன் மூலம் மகிழ்வும் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கிறது. கலாம் ஐயாவுடன் ரஷ்யா , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற போது, அங்குள்ள கலைகளை அந்த நாட்டு மக்கள் தினமும் பார்த்து ரசித்து கொண்டாடுகிறார்கள். அதுபோன்ற நிலை, நம் நாட்டிலும் ஏற்படவேண்டும்..” என்றார் பொன்ராஜ்.\nலிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் பேசிய போது, “திறமையான கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மேடை அமைக்கவேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். இதன் மூலம் எந்த பண பலனும் கிடைக்கவேண்டாம். ஆத்ம திருப்தியும் நம் பாரம்பரிய கலைஞகளுக்கு ஏதாவது செய்கிறோம் என்கிற நிறைவுமே முக்கியம்… வருடந்தோறும் என்றில்லாமல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவோம். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், பரத நாட்டியத்தைத் தீவிரமாக நேசிக்கும், நேர்த்தியாக வெளிப்படுத்தும் திறமையுள்ள கலைஞர்களுக்கு லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ என்றுமே துணை நிற்கும்.\nரசிகர்களை கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் குடும்பத்துடன் வந்து நிகழ்ச்சிகளைக் கண்டுகளியுங்கள். கலைஞர்களை ஊக்குவியுங்கள்…” என்றார்.\nJackie Cinemas Movie Review Pattern Is Changed – ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=105568", "date_download": "2019-04-23T07:05:45Z", "digest": "sha1:ET6OMOCTHQTHDBWK36654LPHT7CSRRLL", "length": 9739, "nlines": 79, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் தகவல் - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக அளவு மழை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பொய்த்து போனதால், தற்போது தமிழகம் வறட்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால், நாளுக்கு நாள் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை மழை பெய்து தமிழகத்தின் வறட்சியை ஓரளவு சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது அந்தமான் தீவு அருகே உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–\nஅந்தமான் தீவு அருகே தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. அது வடக்கு, வடகிழக்கு பகுதியில் நகர்ந்து பர்மா நோக்கி 17–ந��� தேதி (நாளை) சென்று அங்கு கரையை கடக்கிறது.\nஇதனால் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பர்மாவை நோக்கி செல்லும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. இன்னும் 4 முதல் 5 நாட்களுக்கு பெரிய அளவுக்கு மழையும் இருக்காது.\nபொதுவாக வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் பட்சத்தில் தமிழகம் முதல் கொல்கத்தா கடலோர பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.\nஅந்த வகையில் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nதென்கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nகுடிநீர் தட்டுப்பாடு மழை வடகிழக்கு பருவமழை 2017-04-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவடகிழக்கு பருவமழை; பலத்த காற்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் – சென்னை வானிலை மையம்\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட: 3-வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது\nதமிழகத்தில் மழைஅளவு;வடகிழக்கு பருவமழை,தென்கிழக்கு பருவமழை சதவீதகணக்கில்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-23T07:06:19Z", "digest": "sha1:HEY2JIS7NJGXNSXTOZAAWDYPJCSZR2A7", "length": 4952, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழ் ராக்கர்ஸ் Archives - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்��ுக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nTag Archives: தமிழ் ராக்கர்ஸ்\nஒரு வாரம் கொடுத்தீங்கன்னா தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார்..: தமிழ் ராக்கர்ஸுக்கு ‘பலூன்’ இயக்குநர் வேண்டுகோள்\nசினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, யோகி பாபு, ஜனனி நடித்திருக்கும் படம் ‘பலூன்’. யுவன் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 29-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்டவை இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தின் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் இணையதளங்களின் பட்டியலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது படக்குழு. மேலும், படங்களை திருட்டுத்தனமாக ...\n“தமிழ் ராக்கர்ஸ்” உடன் இணைந்த `தமிழ்படம் 2.0′ படக்குழு: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்’. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் பழமைகள், அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது. இந்நிலையில், `தமிழ்படம் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/02/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-04-23T07:09:10Z", "digest": "sha1:7LPHLZIB3W4TMG7KTKXYEC26OHRVUWWF", "length": 20283, "nlines": 178, "source_domain": "www.easy24news.com", "title": "பொருளாதார வளங்கள்: யாரிடமிருந்து யாருக்கு? | Easy 24 News", "raw_content": "\nHome News பொருளாதார வளங்கள்: யாரிடமிருந்து யாருக்கு\nபொருளாதார வளங்கள்: யாரிடமிருந்து யாருக்கு\nஅக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2018 வரை இந்திய அரசுக்குத் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன், அந்தப் பணியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இந்தியப் பொருளாதாரம் பற்றிய தனது புரிதலையும் “Of Counsel: The Challenges of the Modi-Jaitley Economy” எனும் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் முன்வைக்கும் வாதங்கள் சிலவற்றை நாம் விமர்சனப் பார்வையோடு அணுகுவோம்.\nதனிப்பாதை, ஆனால் வெற்றிப் பாதையா\nஇன்று உலகின் முன்னேறிய பொருளாதாரங்களாக விளங்கும் பல நாடுகள், அவற்றின் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டு மக்களின் கல்வியறிவும் ஒரு குறிப்பிட்ட (உயர்)நிலையை அடைந்த பின்புதான் ஜனநாயக ஆட்சிமுறையைத் தழுவின. அந்த நாடுகளில் வாக்குரிமை முதலில் சொத்து வைத்திருந்தவர்களுக்கும் கல்வி பெற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டது; அடுத்து உழைக்கும் ஆண்களுக்கு அது நீட்டிக்கப்பட்டது; பெண்கள், சிறுபான்மையினர் வாக்குரிமை பெறப் பல போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. ஆக, எடுத்த எடுப்பிலேயே வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் தரப்படவில்லை.\nஇந்தப் போக்கைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டது சுதந்திரத்துக்குப் பின் இந்தியா தேர்ந்தெடுத்த வளர்ச்சிப் பாதை என்கிறார் அரவிந்த் சுப்ரமணியன். இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் சராசரியாக ஆண்டுக்கு ஒரு விழுக்காடு பொருளாதார வளர்ச்சிகூட அடையாத பின்தங்கிய, ஏழை நாடாக சுதந்திரம் பெற்ற இந்தியா, தனது வளர்ச்சிப் பயணத்தின் முதல் கட்டத்திலேயே ஜனநாயக ஆட்சி முறையை அமைத்து, அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கியது மாபெரும் ஜனநாயகப் புரட்சி என்று சுப்ரமணியன் ஒப்புக்கொள்கிறார். ஆனால், இந்தப் புரட்சி பொருளாதாரத்துக்குச் சாதகமாக அமையவில்லை என்று அவர் கருதுகிறார்.\nபொருளாதாரக் களத்தில் என்ன நடந்தது\nஅதற்கு அவர் தரும் விளக்கம்: ஏழை மக்கள் மிகுதியாக இருக்கும் நாட்டில், வளங்களை மறுபகிர்வு செய்வதற்கான அழுத்தம் அதிகமாக இருக்கும். அந்த நிலையில்தான் இந்தியா இருந்தது. பொருளாதாரம் வளரத் தொடங்கும்போது வளங்கள் குறைவாகத்தான் இருக்கும்; ஏழைகளுக்கு மறுபகிர்வு செய்யும் அளவுக்கு அவை பெருகாது. ஆனால், வாக்களிக்கும் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்குக் கல்வியும், ஆரோக்கியமும், வேலையும் தர வேண்டிய அரசியல் கட்டாயம் இருந்ததால், மறுபகிர்வு செய்வதற்கான திறன் இல்லாதபோதும் அன்றிருந்த கற்றுக்குட்டி அரசு அந்த முயற்சியை மேற்கொண்டது.\nதனியார் துறை, தொழில்முனைவோர் மீது பல கட்டுப்பாடுகளை அரசு போட்டதால், பொருளாதாரம் வேகமாக வளரவில்லை; அதனால் வெகுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய நிதி ஆதாரங்கள் உருவாகவில்லை. மேலும், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மானியங்கள் மூலம் வளங்களை மறுபகிர்வு செய்ய அரசு முயற்சி செய்த போதும், அதன் செயல்திறன் குறைபாட்டின் காரணமாக, அவற்றின் தாக்கம் குறைவாகத்தான் இருந்தது என்பது சுப்ரமணியனின் வாதம்.\nஇந்தியாவில் மறுபகிர்வின் வரலாற்றையும், அதன் இன்றைய நிலையும் சுருக்கமாகப் பார்ப்போம்.\n1950களில் மறுபகிர்வு செய்வதற்கு நாட்டில் இருந்த மிகப்பெரிய வளம் நிலம். அதுவே மிக முக்கியமான உற்பத்திக் கருவியாகவும் இருந்தது. நில உச்சவரம்புச் சட்டங்களை இயற்றி, வரம்புக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கும் நிலச்சுவான்தார்களிடமிருந்து உபரி நிலத்தைக் கையகப்படுத்தி, நிலம் இல்லாத விவசாயிகளுக்கு அவற்றைக் கொடுக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டது. நிலத்தை மறுபகிர்வு செய்வதில் கடந்த எழுபதாண்டுகளில் மாநில அரசுகள் சாதித்தது என்ன என்பதைப் பார்ப்போம். வேளாண் கணக்கெடுப்பு (agriculture census) 2010-11, 2011 சாதிவாரியான சமூக-பொருளாதார கணக்கெடுப்பு (socio-economic caste census, 2011) நமக்குக் கீழ்வரும் விவரங்களைத் தருகின்றன:\n· இந்தியாவில் 32 விழுக்காடு விவசாய நிலம் வெறும் 5 விழுக்காடு விவசாயிகளிடம் குவிந்துள்ளது\n· ஊரகக் குடும்பங்களில் 56.4 விழுக்காடு குடும்பங்கள் நிலமற்றவை\n· உபரி நிலம் வைத்திருக்கும் நிலச்சுவான்தார்களிடம் இருந்து கையகப்படுத்த வேண்டிய மொத்த நிலங்களில் வெறும் 12.9 விழுக்காடு நிலம்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது\n· இந்தியாவில் விவசாயம் செய்பவர்களில் 85 விழுக்காடு மக்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளே (5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்). நாட்டின் மொத்த விளைநிலங்களில் இவர்களிடம் இருப்பது 45 விழுக்காடு நிலங்கள் மட்டும்தான்.\nமேற்கு வங்காளம், கேரளா என விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மாநிலங்கள் மட்டுமே நிலங்களை மறுபகிர்வு செய்வதில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டன. நாட்டின் மக்கள்தொகையில் 68.84 விழுக்காடு மக்கள் வாழும் ஊரக இந்தியாவில் இன்றும் இதுதான் நிலையென்���ால், ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் நிலவுடைமை எவ்வளவு பரவலாக இருந்திருக்கும் என்பதையும், நிலச்சுவான்தார்கள் தங்களுக்கு வேலைசெய்த ஏழை விவசாயிகளின்மீது எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தியிருப்பர் என்பதையும் நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட நிலையில், மறுபகிர்வுக்கான அழுத்தம் யாரிடமிருந்து வந்தது\nஇந்திய அரசியல் பொருளாதாரத்தின் தன்மையை 80களில் ஆய்வுசெய்த பிரணாப் பர்தன் எனும் பொருளாதார அறிஞர், சொத்து வைத்திருக்கும் வர்க்கத்தினர்தான் நாட்டின் வளங்களுக்கும், அரசின் மானியங்களுக்கும் போட்டிபோட்டனர் என்று குறிப்பிடுகிறார். நிலச்சுவான்தார்கள் மற்றும் பணக்கார விவசாயிகள், தொழிலதிபர்கள், கல்விபெற்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என இம்மூன்று வர்க்கத்தினரின் ஆதிக்கக் கூட்டணியே அரசின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானித்தது என்கிறார் பர்தன். ஆக, படிப்பறிவற்ற கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தபோதும், 1950-1980 காலத்தில் அவர்களால் அந்தக் கருவியைக் கொண்டு நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பை மாற்றியமைக்க முடியவில்லை.\nஅதற்கடுத்த காலத்தில், அடித்தட்டு மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று தங்கள் சமூக -பொருளாதார உரிமைகளுக்காகப் போராடி ஆங்காங்கே வெற்றிபெற்றிருப்பினும், இன்றும் நாட்டின் வளங்களில் பெரும்பகுதி யாருக்குச் செல்கிறது என்பதை அட்டவணை 1, அட்டவணை 2 நமக்குத் தெரிவிக்கின்றன.\nஅட்டவணை 1: மானியம் அளிக்கப்படும் பொருட்களின் நுகர்வில் அரசின் வரையறையின்படி பணமுள்ளவர்கள் (70 விழுக்காடு மக்கள்), ஏழைகளின் (30 விழுக்காடு மக்கள்) பங்கு\nஆதாரம்: பொருளாதார ஆய்வறிக்கை 2015-16\nஒவ்வோர் ஆண்டும் வரவு-செலவு அறிக்கையில் நாட்டிலுள்ள பெருநிறுவனங்களுக்கும், செல்வந்தர்களுக்கும் பல வரியினங்களில் விலக்கு அளிக்கப்படும். 2005-06 முதல் 2015-16 வரை அளிக்கப்பட இந்த விலக்குகளின் அளவு, தேச மொத்த உற்பத்தியில் சராசரியாக 5 விழுக்காட்டுக்கு நிகரானது. இவற்றால் நாட்டிற்கு ஏதேனும் நன்மை விளைந்ததா எனும் கேள்விக்கான பதிலை இதுவரை எவரும் தந்ததாகத் தெரியவில்லை.\n“உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக”\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமார்க்கோனி மத்தாய் ப���த்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\n20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nமேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்\nநிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்\nபொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்\nவனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2018/08/august-8.html", "date_download": "2019-04-23T06:25:23Z", "digest": "sha1:6HAA5HO4ER6LTB6AV7Q2TMV6UU3SU55K", "length": 5927, "nlines": 91, "source_domain": "www.meeran.online", "title": "AUGUST 8 நடப்பு நிகழ்வுகள் - Meeran.Online", "raw_content": "\nAUGUST 8 நடப்பு நிகழ்வுகள்\nAUGUST 8 நடப்பு நிகழ்வுகள்\nLAKSHMIKANT புத்தகத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குடியரசு தலைவர் பகுதியின் குறிப்புகள்\nAUGUST 7 நடப்பு நிகழ்வுகள்\nSURESH IAS ACCADEMY இரயில்வே தேர்வுக்கு வெளியிட்ட முக்கிய உயிரியல் ஒரு வரி வினா SET 6\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66755", "date_download": "2019-04-23T07:10:23Z", "digest": "sha1:FBCCEEHHU3LD5VA5WSITXKFK7ITMRRFT", "length": 5709, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "கொண்டைன்கேணி விளையாட்டுக் கழகத்திற்கு சீருடை வழங்கல் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகொண்டைன்கேணி விளையாட்டுக் கழகத்திற்கு சீருடை வழங்கல்\nவாழைச்சேனை கொண்டையன்கேணி ஆர்கலி இளைஞர் விளையாட்டுக் கழகத்தினருக்கு சீருடை கழக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது\nஇலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமலநேசனிடம் கழக உறுப்பினர்கள் சீருடை இன்மையால் விளையாட்டினை மேற்கொள்வது கடினமாக உள்ளதாக தெரிவித்திருந்தனர்.\nஇதன் நிமிர்த்தம் அவுஸ்ரேலியா அன்பாலயத்தின் அமைப்பினரிடம் பிரதேச சபை உறுப்பினர் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் பதினைந்து விளையாட்டு வீரர்களுக்கு சீருடை கொள்வனவு செய்த நிதி வழங்கப்பட்டது.\nஅந்தவகையில் பதினைந்து விளையாட்டு வீரர்களுக்கு பிரதேச சபை உறுப்பினரால் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் சமூக ஆர்வாளர்களான எஸ்.அரசரெத்தினம் மற்றும் எஸ்.தேவகானந் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleவாழைச்சேனை கடதாசி ஆலையை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார் யோகேஸ்வரன் எம்.பி\nNext articleவாழைச்சேனை திரேசா ஆலயத்திற்கு சம்பள பணத்தினை வழங்கிய வாழைச்சேனை உறுப்பினர்\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nஇந்திய உதவியுடன் 95 மில்லியன் ரூபா செலவில் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின்...\nகண்டி நித்தவலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த அலங்கார தேர்த்திரு விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/138041.html", "date_download": "2019-04-23T06:08:17Z", "digest": "sha1:2IILPEOKVCNCOF7BVCQOQKDZSYIIICOQ", "length": 24446, "nlines": 112, "source_domain": "www.viduthalai.in", "title": "அ.தி.மு.க. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் எதிர்க்கட்சித் தலைவரையே (தி.மு.க.) ஆளுநர் அழைக்கவேண்டும்! - கி.வீரமணி", "raw_content": "\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nசெவ்வாய், 23 ஏப்ரல் 2019\nபக்கம் 1»அ.தி.மு.க. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் எதிர்க்கட்சித் தலைவரையே (தி.மு.க.) ஆளுநர் அழைக்கவே��்டும்\nஅ.தி.மு.க. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் எதிர்க்கட்சித் தலைவரையே (தி.மு.க.) ஆளுநர் அழைக்கவேண்டும்\nமத்திய பி.ஜே.பி. ஆட்சியின் சித்து விளையாட்டுகள் தொடர இடமளிக்கக்கூடாது\nஎக்காரணம் கொண்டும் 356-க்கு இடம் இருக்கக்கூடாது\nஎதிர்க்கட்சித் தலைவரையே (தி.மு.க.) ஆளுநர் அழைக்கவேண்டும்\nதமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட கருத்து\nஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (14.2.2017) வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், மேற்கொண்டு செய்யப்பட வேண்டியது என்ன என்பது குறித்தும்,எக்காரணம் கொண்டும் 356-க்கு இடம் இருக்கக்கூடாது என்றும், அ.தி.மு.க. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், எதிர்க்கட்சித் தலைவரையே (தி.மு.க.) ஆளுநர் அழைக்கவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\nமறைந்த தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் - பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா - நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கினார்.\nசெல்வி ஜெயலலிதாவிற்கு ரூ. 100 கோடி, சசிகலா உள்ளிட்டோருக்கு ரூ. 10 கோடி அபராதமும் மேலும் விதிக்கப்பட்டது.(27.9.2014)\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து கருநாடக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி குமாரசாமி அவர்களால் ஜெயலலிதா உட்பட நால்வர் மீதான தண்டனை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. (11.5.2015)\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் பேராசிரியர் க.அன்பழகன், சுப்பிரமணிய சாமி சார்பிலும் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.\nஅந்த மேல் முறையீட்டின் பேரால் நடைபெற்ற வழக்கில் விவாதங்கள் முடியப்பெற்று தீர்ப்பு தேதி குறிப் பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. (7.6.2016)\nஎட்டு மாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதியரசர் பினாஜி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் இன்று வழங்கிய தீர்ப்பில் - பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்மைக்கேல் குன்கா 2014இல் வழங்கிய தீர்ப்பினை அப்படியே உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்ட நேரத்தில் கீழ்க்கண்ட கருத்தினை தெரிவித்திருந்தோம்.\n‘‘மயக்கமில்லா நீதிபதிகளும், விலை மதிப்பில்லாத கண்ணைக்கட்டிய நீதி தேவதையின் சரியான வார்ப்பு போன்ற நீதிபதிகள் நாட்டில் உள்ளனர் என்பதை நிரூபிக் கிறார்கள். நீதிபதி என்ற ஜனநாயகத்தின் மூன்றாம் தூண்கள் இன்னமும் பலமாக உள்ளன.\nஅதே நேரத்தில் மக்களின் ... நம்பிக்கை வீண்போக வில்லை என்பதையும் காட்டுவதாக நாடே அதிசயத்திலும், அதிர்ச்சியிலும் சூழ்ந்துள்ள வரலாற்றுத் தீர்ப்பாகவும். இத்தீர்ப்பு அமைந்துள்ளது’’ (விடுதலை 28.9.2014) என்று குறிப்பிட்டு இருந்தோம்.\nகருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவர் களால் வழங்கப்பட்ட தீர்ப்பின்போது கீழ்க்கண்ட கருத்தினை வெளியிட்டு இருந்தோம்.\n“இந்தத் தீர்ப்பு கூட்டுத் தொகையைக் கூட மிக மோசமான அளவிற்கு தவறாகக் குறிப்பிட்டு, அந்தத் தவறான தொகையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியிருப்பதைப் பார்க்கும்போது, இந்தத் தீர்ப்பு முதலிலே ஒன்று எழுப்பப்பட்டு பின்னர் அவரே அவசர அவசர மாக மாற்றப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறவிதத்திலே தான் அமைந்துள்ளது. இதற் கெல்லாம் உச்சநீதி மன்றத்திலே தான் உண்மையான விளக்கம் கிடைக்க வேண்டும்.’’ (விடுதலை 12.5.2015) என்று குறிப்பிட்டிருந்தோம்.\nஅந்த விளக்கம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இன்று வெளிவந்திருக்கிறது என்று கருதுகிறேன் (விடுதலை 12.5.2015)\nமறைந்த செல்வி ஜெயலலிதாவும் தண்டனைக் குரியவர் தான் என்பதை மறந்திடவோ, மறைத்திடவோ முடியாது - கூடாது அம்மாவின் நல்லாட்சி என்று இனியும் கூறிக் கொண்டிருப்பது அசல் கேலிக்குரியது. ‘ஜெ-யின் ஆன்மா’ என்றெல்லாம் இனி பேசுவது பொருள் உள்ளதா அம்மாவின் நல்லாட்சி என்று இனியும் கூறிக் கொண்டிருப்பது அசல் கேலிக்குரியது. ‘ஜெ-யின் ஆன்மா’ என்றெல்லாம் இனி பேசுவது பொருள் உள்ளதா\nகடந்த பல நாட்களாக தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் ஆட்சி அமைப்பு நிருவாகச் சூழல் குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் நெளிந்தது. இன்று ஒவ்வொரு நாளும் வெளிவந்த தகவல்களும், நாட்டு நடப்புகளும், மெச்சத்தகுந்ததாக இல்லை என்பது தான் கசப்பான உண்மையாகும்.\nஇந்த வழக்கினைத் தொடுத்து, அதில் இறுதியாக வெற்றி பெற்றவகையில் இந்த வெற்றிக்கான உரிமையைக் கோர திமுகவிற்கு கண்டிப்பாக உரிமையுண்டு; தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் தான் இந்த வழக்கைத் தொ���ர்ந்தவர் என்ற முறையில் - இந்தத் தீர்ப்பு தி.மு.க.வுக்கும், அதன் மூலம் நாட்டுக்கும் முக்கியமான திருப்பமே\nகடந்த சில நாட்களாக நிலவி வரும் இருளான சூழல் உடனடியாக அகற்றப்பட வேண்டும். ஆட்சி நிருவாகம் முற்றிலும் முடங்கிப் போய் விட்டது.\nமத்திய அரசோ, அதன் பிரதிநிதியான ஆளுநரோ அரசியல் சடுகுடு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது.\nஅ.இ.அ.தி.மு.க.வின் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் காபந்து முதல் அமைச்சராகத் தொடர் கிறார். வி.கே. சசிகலா அவர்கள் அதிமுக சட்டமன்ற உறுப் பினர்களால் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டு அந்தத் தகவல் ஆளுநரிடமும் முறையாகத் தெரி விக்கப்பட்டு விட்டது.\nஅந்த சூழ்நிலையில், ஆளுநர் வி.கே.சசிகலாவை ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வி நாட்டில் பெரிதாகப் பேசப்பட்டது அது ஒரு அரசியல் சட்டப்படியான சரியான நிலைப்பாடே\nஇப்பொழுது அந்தக் கேள்விக்கும் இடமில்லை. அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்து, புதிதாக ஆளுநரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் இன்றைய கட்டத்தின் சட்டத்தின் நிலை.\nஎடப்படி திரு.பழனிச்சாமி முதலமைச்சர் என்று தேர்வு பெற்றுள்ளார் என்ற தகவல் இப்பொழுது வெளி வந்துள்ளது. இப்பொழுது அ.இ.அ.தி.மு.க.வில் இரு முதலமைச்சர்கள் என்ற போட்டி ஆரம்பமாகிவிட்டது.\nஒற்றுமையாக இருந்து அ.இ.அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் செயல்படுவார்களா அல்லது ஏற்கெனவே அ.இ.அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவின் காரணமாக அத்தகைய முடிவினை எடுக்க முடியாத நிலை - சிக்கல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்குறி முக்கியமானதே.\nஇந்த சந்தர்ப்பத்தை மத்திய பிஜேபி அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள (கடந்த சில நாள்களாக அதனைத் தானே செய்து கொண்டு வந்தது) வேறு வகையான திருவிளையாடல்களில் ஈடுபடப் போகிறதா என்பதை உன்னிப்பாக திராவிட இயக்க அரசுகள் கட்சிகள் கவனித்துத் தக்கதோர் முடிவினை எடுக்க வேண்டும். குதிரைப் பேரங்களுக்கு இடம் அளிக்கக்கூடாது.\nநேற்று சென்னையில் கூடிய திமுக உயர் மட்டக் குழுவில்கூட, மத்திய பா.ஜ.க. அரசின் கெடுபிடித் தந்திரத்தில் தமிழக ஆளுநர் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்ற குற்றச்சாட்டினையும் பதிவு செய்துள்ளது மிகச் சரியான கருத்தாகும்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்ப��த் தொடர்ந்து சட்டப்படியான அடுத்த கட்ட நடவடிக்கை உடனடியாகத் தொடரப்பட வேண்டும். இதுதான் நாடு எதிர்பார்ப்பதும் ஆகும்.\nவெறும் கட்சிப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், அதனையும் கடந்து நாட்டு மக்கள் பிரச்சினை என்பதே முக்கியமானது.\nஇந்தப் பிரச்சினைகளின் அசைவுகளை திமுக நுட்பமாகக் கவனித்து உரிய காலத்தில், திராவிட இயக்கப் பார்வையில் உரிய முடிவை எடுக்கும் - எடுக்கவேண்டும்.\nஎக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் 356 பாய இடம் அளிக்கக்கூடாது.\nஇன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கும் நிலையில், மறுபடியும் ஒரு தேர்தல் என்பது தேவையில்லாதது - சிரமமானது - சுமையானது - பொருள் நட்டமானது என்பதே நமது கருத்து.\nஜனநாயக முறைப்படி, அ.தி.மு.க.வில் இந்த இரு பிரிவினர் எண்ணிக்கை மட்டுமல்ல, நிலையான ஆட்சி அமையாது என்ற தெளிவு ஆளுநருக்கு வருமேயானால், எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவரான (தி.மு.க.) திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதே அரசியல் சட்ட நடைமுறைப்படி சரியான நிலைப்பாடாக இருக்கும் - இருக்கவும் வேண்டும்.\nகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் தன்மையில் சட்டமன்றத்தை முடக்குவது போன்ற ‘சித்து’ வேலையில் மத்திய அரசு ஈடுபட அனுமதிக்கக் கூடாது - கூடவே கூடாது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlinetntj.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/11264", "date_download": "2019-04-23T06:32:02Z", "digest": "sha1:5UTXKPDGOXZQF4SIPJG43CGYFMBSBGNM", "length": 75449, "nlines": 335, "source_domain": "onlinetntj.com", "title": "திருமணம் செய்யாமல் இருக்கலாமா? - Online TNTJ", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்வ��தியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nவிபச்சாரத்தை கண்டு கொள்ளாதே – பிஜேவின் புதிய ஃபத்வா\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமி��� சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome குடும்பவியல் திருமணச் சட்டங்கள் திருமணம் செய்...\nஇஸ்லாத்தில் திருமணம் செய்யாமல் இருக்க அனுமதியுண்டா\nஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் இயற்கையாகவே பாலுணர்வை ஏற்படுத்தியுள்ளான். இந்த ஆசையை முறையாக அவன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் என்ற முறையை இஸ்லாம் வலியுறுத்துகிறது.\nஎனவே பாலுணர்வு உள்ளவர் கட்டாயமாகத் திருமணம் முடிக்க வேண்டும். இவர் திருமணத்தைப் புறக்கணித்தால் ஒரு நேரம் இல்லாவிட்டால் இன்னொரு நேரத்தில் தவறான பாதைக்குச் சென்று விடுவார். மனிதர் ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு திருமணம் சிறந்த வழிமுறை என்பதால் இதை மார்க்கம் வலியுறுத்துகின்றது.\nஉங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள் அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.\nஅப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :\n திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.\nநூல் : புகாரி 5066\nதிருணம் செய்து கொள்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். திருமணம் செய்து கொள்ள தகுதி இருந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவறம் மேற்கொள்வதற்கு அனுமதியில்லை. இத்தகையவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.\nஅனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் :\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து கேட்டனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் க���றைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கே நாம் எங்கே என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், நான் எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமா நாம் எங்கே என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், நான் எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமா அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.\nநூல் : புகாரி 5063\nதிருமணம் செய்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி மட்டுமல்ல. அனைத்து நபிமார்களின் வழிமுறையாகும்.\nஉமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.\nதிருமணம் செய்தால் சுதந்திரம் பறிபோய் விடும் என்பதற்காக திருமணத்தைப் புறக்கணிப்பவர்களும் இருக்கின்றார்கள். இதற்காக திருமணத்தைப் புறக்கணிப்பது தவறாகும்.\nஅதே நேரத்தில் சிலருக்கு இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது. தன் வாழ்க்கைத் துணையின் இல்லறத் தேவையை நிறைவேற்ற முடியாது. இந்த நிலை இருந்தால் இத்தகையவர்கள் மட்டும் திருமணத்தைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் திருமணம் செய்தால் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும்.\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (19) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (11) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (28) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (14) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (8) குர்பானி (2) குர்பானி (13) குடும்பவியல் (102) பலதாரமணம் (4) திருமணச் சட்டங்கள் (26) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினர��யும் பேணல் (4) உபரியான வணக்கங்கள் (2) ஹதீஸ் கலை (5) மறுமை (2) சொர்க்கம் (1) நரகம் (1) குற்றச்சாட்டுகள் (1) போராட்டங்கள் (1) பெருநாள் (1) டி.என்.டி.ஜே. (2) பொது சிவில் சட்டம் (4) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (44) வாரிசுரிமைச் சட்டங்கள் (12) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குகள் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (3) ஜீவராசிகள் (4) விஞ்ஞானம் (1) ஆய்வுகள் (4) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (4) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1) விசாரணை (1)\nஎலி வளர்க்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கத் தீர்ப்பு வழங்கியதா\nபெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nஅஹ்மதில் இடம் பெறும் ஹதீஸ் ஸஹீஹானதா\nபிஜே சொன்னதும் நாம் சொல்வதும் ஒன்றா\nதனது தவறை நியாயப்படுத்த மார்க்கத்தில் விளையாடும் பிஜே – பாகம் 2\nஅனைத்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டுரைகள் குர்பானியின் நோக்கம் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 سورۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ الاحزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عرب�� زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ لوہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ کھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب کے موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20۔ کیا خودکشی کے لئے حکم ہے؟ பிற Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்குர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமிழாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார்களை நம்புதல் உளுவின் சட்டங்கள் இஃதிகாப் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்கலைப்பு விருந்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை பிறை திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை பெருநாள் மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் திருமணம் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் அசுத்தங்கள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரையம் குறை கூறுதல் விமர்சனம் செய்தல் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு மன அமைதிபெற களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் துஆ துஆ – பிரார்த்தனை நோன்பின் சட்டங்கள் நூல்கள் ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத��தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக் கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவியல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் ஹதீஸ் கலை மறுமை சொர்க்கம் நரகம் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் பெருநாள் டி.என்.டி.ஜே. பொது சிவில் சட்டம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் விஞ்ஞானம் ஆய்வுகள் தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு சாதியும் பிரிவுகளும்\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\nபொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு\nதன்னை விட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/15025653/Movie-Principals--Theater-owners-negotiate-the-negotiation.vpf", "date_download": "2019-04-23T06:41:51Z", "digest": "sha1:NSDYD4RD2NVEY4GX5BWX4ZG3RIPLUFBN", "length": 11069, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Movie Principals - Theater owners negotiate the negotiation || 14 நாட்களாக வேலை நிறுத்தம்:பட அதிபர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள் சமரச பேச்சுவார்த்தை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\n14 நாட்களாக வேலை நிறுத்தம்:பட அதிபர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள் சமரச பேச்சுவார்த்தை + \"||\" + Movie Principals - Theater owners negotiate the negotiation\n14 நாட்களாக வேலை ���ிறுத்தம்:பட அதிபர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள் சமரச பேச்சுவார்த்தை\nபட அதிபர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சமரச பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.\nதியேட்டர்களில் படங்களை திரையிட கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு வராமல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது. நேற்று 14-வது நாளாக போராட்டம் நீடித்தது.\nநாளை (16-ந்தேதி) முதல் சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தப் போவதாக அறிவித்து உள்ளது. பட அதிபர்கள் போராட்டத்தால் இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த 20-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகாமல் முடங்கி உள்ளன. தியேட்டர்களில் பழைய படங்களையே மீண்டும் திரையிட்டு வருகிறார்கள்.\nஇதனால் கூட்டம் குறைந்துள்ளது. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. புதிய படங்கள் வெளியாகாததால் இதுவரை ரூ.15 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 8 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து நாளை முதல் தியேட்டர்களை மூடப்போவதாக திரையரங்கு உரிமையாளர்களும் அறிவித்து உள்ளனர்.\nவேலை நிறுத்தம் காரணமாக திரையுலகம் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். பெப்சி தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலையில் உள்ளனர்.\nஇந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திரையுலக பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. பட அதிபர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை கு���்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24230&ncat=11", "date_download": "2019-04-23T07:05:16Z", "digest": "sha1:5DLSVOUUMNVIBAEVJU3JT5DCRPJIE7JV", "length": 23318, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்து கேள்விகள் பளிச் பதில்கள் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் ராகுல் ஏப்ரல் 23,2019\nமதுரை ஓட்டு எண்ணிக்கை மைய சர்ச்சை; பெண் தாசில்தார் சிக்கியதில், 'அரசியல்' ஏப்ரல் 23,2019\nஉடலில் ஒரேநேரத்தில், செரிமான நீர் மற்றும் ஹார்மோன்களை சுரக்கும், நாளமில்லா சுரப்பியாக செயல்படும், ஒரே உறுப்பு கணையம். இதற்கு இரட்டை சுரப்பி என, மற்றொரு பெயரும் உண்டு.\n2 கணையம் பாதிக்கப்படுவது எதனால்\n'காக்காக்ஸி' எனும் ஒரு வகை வைரஸ், மஞ்சள் காமாலை, அம்மை வைரஸ், 'ருபல்லா' வைரஸ் முதலிய வைரஸ்களில் ஏதாவது ஒன்று, கணையத்தை நேரடியாக தாக்கும்போது, 'நீட்டா செல்கள்' முழுவதுமாக அழிந்து, கணையம் பாதிக்கப்படுகிறது.\n3 கணையம் பாதிக்கப்பட்டால், நீரிழிவு நோய் வருமா\nபொதுவாக, நாம் உணவு சாப்பிடும் போதெல்லாம், உடலுக்கு தேவையான, இன்சுலினை, கணையம் சுரந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில், கணையம் பாதிக்கப்பட்டு, அதில் இன்சுலின் சிறிது கூட சுரக்கா விட்டாலோ, இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, அல்லது சுரந்த இன்சுலின், சரியாக வேலை செய்யாவிட்டாலோ, நீரிழிவு நோய் வரும்.\n4 கணைய அழற்சி எதனால் வருகிறது\nகணையத்தில் சுரக்கும், செரிமான நீர் கடுமையானது. இயல்பை மீறி, அது கணையத்தில் தேங்குமானால் கணையத்தையே அழித்துவிடும். ��ந்த செரிமான நீர், உடனுக்குடன், முன் சிறுகுடலுக்கு சென்றுவிட வேண்டும். இல்லையெனில், கணைய அழற்சி ஏற்பட்டு, கணையம் பாதிக்கப்படும்.\n5 மது அருந்துவோருக்கு, கணையம் பாதிக்கப்படும் என்பது உண்மையா\nஅளவுக்கு அதிகமாக, மது அருந்துவோருக்கு கணைய குழாயில், ஒருவகை புரதப்பொருள் படிந்து, நாளடைவில் அந்த குழாயை அடைத்துவிடும். அப்போது, கணையத்தில் சுரக்கும், செரிமான நீர், கணையத்தில் தேங்கி கணையத்தில் உள்ள செல்களை அழித்து, கணையத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும்.\n6 கணையம் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள்\nகடுமையான வயிற்றுவலி துவங்கும். இந்த வலி, மேல்வயிற்றில் துவங்கி, முதுகுக்கு பரவும். சிலருக்கு தொப்புளை சுற்றி வலி இருக்கலாம்.\n7 கணையம் பாதிப்பிற்கு சிகிச்சை முறைகள் உள்ளனவா\nபாதிப்பிற்கான மூலகாரணத்தை அறிந்து, சிகிச்சை தரும்போது நோய் குணமாகிவிடும். ஆனால் கணையம் அழுகிவிட்டாலோ அல்லது அதில் ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, அறுவை சிகிச்சை தேவைப்படும்.\n8 கணையத்தில் புற்றுநோய் வருமா\nஅதிகப்படியான, மது மற்றும் புகைப்பழக்கத்தால், கணையத்தில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நோய் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு எதற்கும் கட்டுப்படாது. அதனால் புகைப்பழக்கம், மது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.\n9 உடல் பருமன் கூட கணையத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமாமே\nஉடல் பருமனாக இருப்போருக்கு, இன்சுலின் தேவை அதிகரிக்கும். கணையம் நிறைய இன்சுலினை சுரந்து, சுரந்து, நாளடைவில் களைத்து விடும். விளைவாக, ஒருகட்டத்தில், கணையத்தில் இன்சுலின் சுரப்பே இல்லாமல் போய், நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது.\n10 கணையத்தை காப்பது எப்படி\nமது அருந்துவதை, தவிர்க்க வேண்டும். பித்தப்பை கற்கள் வராமல் கவனமாக இருக்க வேண்டும். மஞ்சள் காமாலை, அம்மை, 'ருபல்லா' போன்ற நோய்களுக்கு, குழந்தை பருவத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதோடு, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது மட்டுமல்லாமல், வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை செய்து கொள்ளலாம். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தினமும் 45 நிமிடங்களாவது, உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.\n- ச. கணேச மூர்த்தி,\n13 ஜனவரி 2015: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nகடுகு சிறுத்தாலும் காரியம் பெரிது\nபப்பாளி செய்யும் மாயம் என்ன\nஎத்தனை நிமிடங்கள் பல் தேய்க்கலாம்\nநீண்ட ஆயுள் தரும் 'ஆயில் புல்லிங்'\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...\nடெங்கு குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்\nபுளி இருக்க பயம் ஏன்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n27 மார்ச் 2009: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nபுதுப்புது அர்த்தங்கள்: காலத்தை புரிந்து கொள்ளுங்கள்\nரத்த தானம் யார் யார் செய்யலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/02/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2574434.html", "date_download": "2019-04-23T06:28:36Z", "digest": "sha1:KQHX3QR4QZ45UBT6R2F7BINA3TCRIQV4", "length": 6838, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "அரக்கோணத்தில் காங்கிரஸ்-திமுக உடன்பாடு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nBy DIN | Published on : 02nd October 2016 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரக்கோணம் நகராட்சி வார்டுகளில் போட்டியிடுவதில் திமுக - காங்கிரஸ் இடையே சனிக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது.\nதமிழகத்தில் பரவலாக திமுகவுடன் காங்கிரஸ் உடன்பாடு வைத்துக்கொணடாலும் பல இடங்களில் திமுக போட்டியிடும் இடங்களில் காங்கிரஸார் தொடர்ந்து மனு தாக்கலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அரக்கோணம் நகரத்தில் திமுக - காங்கிரஸ் இடையே சனிக்கிழமை சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. வேலூர் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலர் ராஜ்குமார், நகரச் செயலர் ஐ.ராப்சன், நகர இளைஞரணி அமைப்பாளர் பிரசாத் மற்றும் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் துரைசீனிவாசன், லவக்குமார், ஜி.எஸ்.மூர்த்தி உள்ளிட்டோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇதில் உடன்பாடு எட்டப்பட்டு அரக்கோணம் நகரம் 12,13,20,32 ஆகிய நான்கு வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்��ு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/48530-sarkar-social-media-trending.html", "date_download": "2019-04-23T07:02:52Z", "digest": "sha1:DLHQI2MGXKIXXJD7CVW5BH6BQY6O4LWD", "length": 11129, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "சர்கார் விவகாரம்: மக்களின் கேலிக்கு ஆளான அதிமுகவினர்! | Sarkar: Social media trending", "raw_content": "\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nசர்கார் விவகாரம்: மக்களின் கேலிக்கு ஆளான அதிமுகவினர்\nசர்கார் படத்தில் இடம்பெறும் தமிழக அரசியல் குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என அ.தி.மு.கவினர் நடத்தும் போராட்டம் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.\nசர்கார் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு விஜய் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றும், வேகம் குறைந்த திரைக்கதை அமைப்பால் இந்த படம் மெர்சல் அளவிற்கு பெரிய வெற்றிப்படமாக விஜய்க்கு அமையாது என்று பேசப்பட்டு வந்த நிலையில் அதிரடியாக அதிமுகவினர் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது கண்டு மக்கள் வியந்துள்ளனர்.\nசர்கார் படத்தில் இடம்பெறும் தமிழக அரசியல் குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், வில்லியின் பெயரை மாற்றக்கோரியும் என அ.தி.மு.கவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அதிமுகவினரின் இந்த போராட்டம் நகைப்புக்கு ஆளானதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் சன் பிக்சர்ஸுடன் அதிமுக ஏதேனும் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளதா மெர்சலுக்கு தமிழிசை, ராஜா, இந்த படத்துக்கு ஒட்டுமொத்த அதிமுகவா மெர்சலுக்கு தமிழிசை, ராஜா, இந்த படத்துக்கு ஒட்டுமொத்த அதிமுகவா \"நானும் ரெளடி தான்\" வடிவேல் மொமெண்ட்\nஇன்னும் பல விதங்களில் ச���ூக வலைத் தளங்களில் கருத்து பதிவிட்டுஅதிமுகவினரை வறுத்தெடுத்தது வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசர்காருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்\nபணமதிப்பிழப்பு தனி மனிதர் ஒருவரால் நிகழ்ந்த பேரழிவு: ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவை சந்திக்கின்றனர்\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇன்ஸ்டாகிராம் பயனாளர்களின் பாஸ்வார்டை கசிய விட்ட ஃபேஸ்புக்\n'சர்கார்' பட பாணியில் வாக்களித்த நெல்லை இளைஞர்\nதேர்தலையொட்டி பேஸ்புக், டிக்-டாக் போன்ற சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடு\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி \nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=151857", "date_download": "2019-04-23T06:59:29Z", "digest": "sha1:MBXZZ2POUU47ASVHSTWGD4PMEE5S5FPD", "length": 13826, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "கருணாநிதி உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!! : குவியும் தொண்டர்கள் – வீடியோ | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nகருணாநிதி உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி : குவியும் தொண்டர்கள் – வீடியோ\nசென்னை: ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.\nகருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை நேற்று முன் தினம் மோசமடைந்தது.\nஇதையடுத்து கருணாநிதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் தொடர்ந்து நேற்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.\nஇதையடுத்து அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்தன. பின்னர் கருணாநிதியின் உயிர் மாலை 6.30 மணிக்கு பிரிந்தது. அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nகருணாநிதியின் உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்.\nஇதையடுத்து திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். ரஜினிகாந்தும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nஇந்நிலையில் இன்று காலை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.\nஅவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். பின்னர் ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு ரஜினி ஆறுதல் கூறினார்.\nPrevious articleகருணாநிதியின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த அனுதாபம்\nNext articleஅமெரிக்காவிலிருந்து.. கருப்பு உடையில் கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் – (வீடியோ)\nஅழகான நாஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`மன்னித்துவிடுங்கள்… அவர்களைக் கொன்றுவிட்டேன்’ – உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய இன்ஜினீயர்\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு: “செயலிழக்க செய்ய வெடிக்க வைக்கப்பட்டது”\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nகொழும்பின் பிரபல வைத்தியசாலை கட்டடத்திலிருந்து பாய்ந்து உயிரை மாய்த்த தமிழ் பெண்\nஇந்த காலத்திலும், இப்படியாெரு சகோதரர்களா: சால்வை அணிவித்து, பாராட்டிய பொலிஸ் அதிகாரி\n’ – வைரலான மதுரை சிறுமியின் போட்டோ\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36510", "date_download": "2019-04-23T05:59:02Z", "digest": "sha1:4NRWGZYAQR2HTQZY5OZUUQ2M3PDYR67R", "length": 9083, "nlines": 103, "source_domain": "puthu.thinnai.com", "title": "வெங்காயம் — தக்காளி ! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n” வெங்காயம் — தக்காளீ…” என்ற\nவாரத்திற்கு இரண்டு கிலோ வெங்காயம்\nவிலை ஏற்ற இறக்கம் பற்றிய\nமுன் பணமும் வாங்கிக் கொள்ளலாம்\nவீட்டு வாசலில் உள்ளபிளாஸ்டிக் வாளியில்\n” எடை சரியா இருக்கணும் …\nவீட்டில் தராசு வைத்திருக்கிறேன் … ”\nஅந்த வீட்டு வாசல் வரும் முன்\nராஜச��கர் மனம் மகிழத்தான் செய்தது\nSeries Navigation வாழ்க நீபின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சி\n‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்\nமருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் சிறுநீரகச் செயலிழப்பும்\nபின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சி\nபழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார்\nஇன்று ஒரு முகம் கண்டேன் \nபூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன\nPrevious Topic: பின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சி\nNext Topic: ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்\n3 Comments for “வெங்காயம் — தக்காளி \nதக்காளி-வெங்காயம் கவிதை மிக அருமை. அனுபவ பூர்வமான கவிதை வரிகள்.நன்று.\nஉரைநடைச் சொற்றொடர்களை மடித்துமடித்துப் போட்டெழுதி கவிதை என்ற வட்டத்துக்குள் பட்டமாக விட முயல்கிறார் வசன கவிதை என்று சொல்லக்கூட அதில் கவிதை நயமில்லையே வசன கவிதை என்று சொல்லக்கூட அதில் கவிதை நயமில்லையே கருத்தைச்சொல்ல மட்டுமென்றால் அது உரைநடையில்தான் இருக்கவேண்டும். கவிதை என்ற நாடகமேன்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=46042", "date_download": "2019-04-23T07:02:58Z", "digest": "sha1:ZTIJFFMVID5QJQ43SVO7ZKY4HVKJTPKF", "length": 23397, "nlines": 91, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட ஜோ. மரிய டெலக்ட் நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதம் - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nபாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட ஜோ. மரிய டெலக்ட் நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதம்\nபாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட அளவில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான\nபணி மூப்புப் பட்டியலில் கடந்த 14 ஆண்டுகளாக சிதம்பராபுரத்தைச் சேர்ந்த ஜோ. மரிய டெலக்ட் முதலிடத்தில் இருந்து வருகிறார். ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியப் பணியிடத்தில் இவரை முறைப்படி நியமனம் செய்ய 11.05.2015 அன்று மறைமாவட்ட கல்விக் குழு ஏகமனதாக முடிவு செய்தது. 12 குருக்கள் பங்கேற்கும் இக்கல்விக் குழுவால் அக்காலியிடத்தில் நியமனம் செய்ய இவர் பெயர் இறுதி செய்யப்பட்ட பின்னர் ஏதோ குளறுபடிகள் நடந்துள்ளன. அவ்விடத்திற்கு மரிய டெலக்ட்டை நியமனம் செய்யாமல் அப்பள்ளியில் பணியாற்றும் வேறு ஒரு ஆசிரியையை திடீரென்று நியமனம் செய்யப்போவதாக முடிவாகி உள்ளது. இதனைக் கண்டித்து பாளை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நீதி கேட்டு இன்று (30.05.2015) இவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கி உள்ளார்.\nபாளை கத்தோலிக்க மறை மாவட்டத்தில் ஆவுடையானூரில் உள்ள புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி மட்டுமே அரசு உதவி பெறும் ஒரே மேல்நிலைப் பள்ளியாகும். எனவே மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அதாவது முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் நேரடி நியமனமாக முதுகலை பட்டதாரி ஆசிரியரை நியமிப்பது என்பதனையே கல்விக் கொள்கையாக வகுத்துள்ளனர். அதன் படியே பணி நியமனம் நடைபெற்றும் வந்துள்ளது. உதாரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆவுடையானூர் புனித அருளப்பார் மேல்நிலைப் பள்ளியில் வரலாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பட்டதாரி ஆசிரியரை பதவி உயர்த்துவதை மறுத்து நேரடி நியமனமாக முதுகலை பட்டதாரி ஒருவரே வரலாறு ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டனர்.\n11.05.2015 அன்று நடந்த கல்வி குழுக் கூட்டத்தில் வேதியியல் பாட முதுகலை பட்ட ஆசிரியர் நியமனம் தொடர்பாக கலந்து ஆலோசிக்கும் பொழுது பட்டதாரி ஆசிரியரை பதவி உயர்த்தும் வி~யமும் பே��ப்பட்டு அது மறை மாவட்ட கல்வி கொள்கைக்கு எதிரானது. முதுகலை பட்டதாரியே நேரடி நியமனமாக நியமிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 12 குருமார்களும் சேர்ந்து ஒருமித்து வேலை வாய்ப்பு பதவி மூப்பு அடிப்டையில் முதலிடத்தில் இருந்த சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜோ. மரியடெலக்ட் அவர்களை ஒரு மனதாகத் தேர்வு செய்யதுள்ளனர்.\nமரிய டெலக்ட் தனது கணவர் மைக்கேல் ராஜ் உடன் சென்று சங்கரன் கோவில் பங்கு தந்தை ஜேம்ஸ் அவர்களை 15.05.2015 அன்று சென்று சந்தித்து ஆவுடையானூர் பள்ளியில் பணி நியமனம் குறித்து விசாரித்தார். அப்பொழுது பங்குத் தந்தை கடந்த 11.05.2015 அன்று நடைபெற்ற கல்வி குழு கூட்டத்தில் உனது பெயரே ஒரு மனதாகதேர்வு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு தகவல் வரவில்லையா இன்றோ அல்லது நாளையோ வரக்கூடும் என்று கூறியுள்ளார்கள்.\nஇதன் அடிப்படையில் மறை மாவட்ட முதன்மை குரு திரு. ஜோமிக்ஸ் அவர்களை மறு நாள் பணி நியமனம் குறித்து தொடர்பு கொண்டனர். ஜோமிக்ஸ் அடிகளார் அந்தப் பணிக்கு அப்பள்ளியில் 5 வருடங்களாக வேலை செய்யும் ஆசிரியருக்கு பதவி உயர்வு கொடுக்க இருப்தாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசுகையில் 27.05.2015 அன்று நடைபெற உள்ள கல்வி குழு கூட்டத்தில் பணி நியமனம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறிவிட்டார்.\nஇதனால் குழப்பம் அடைந்த மரிய டெலக்ட் கல்விக் குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து பங்கு தந்தைகள் பொறுப்பு வகிக்கும் குருமார்களை தனது கணவருடன் சென்று சந்தித்துள்ளார். அவர்கள் அனைவருமே 11.05.2015 கல்விக் குழு கூட்டத்தில் ஆவுடையானூர் மேல்நிலைப்பள்ளி முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு மரிய டெலக்ட் பெயரே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.\n27.05.2015 அன்று நடைபெற்ற மறை மாவட்ட கல்வி குழு கூட்டத்திலும் கல்விக் குழு உறுப்பினார்கள் பெரும்பாலானவர்கள் ஆவுடையானூர் பள்ளி பணியிடத்தில் மரிய டெலக்ட்டையே நியமனம் செய்ய வேண்டும். அதுவே மறை மாவட்டத்தின் கல்வி கொள்கை என்பதையும் சுட்டிக் காட்டி வலியுறுத்தினர். ஆனால் மறை மாவட்ட முதன்மை குழு ஜோமிக்ஸ் அடிகளார் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்.\nமுடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள ஆயர் மேதகு ஜுடு பால்ராஜ் அவர்கள் வெளிநாடு சென்று விட்டச��� சூழ்நிலையில் இன்று முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள மறை மாவட்ட முதன்மைக்குழு\nஜோமிக்ஸ் அவர்கள் மறை மாவட்டக் கல்வி கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.\nசங்கரன் கோவில் வட்டத்தைச் சார்ந்த கிராமமான சிதம்பராபுரத்தில் கடந்த ஆண்டில் பங்கு சாமியாருக்கு எதிராக பிரச்சனை ஒன்று நடந்தது. அது சமயம் சிதம்பராபுரம் பங்கைச் சேர்ந்த கத்தோலிக்க மக்கள் பிரச்சனையை மறைமாவட்ட ஆயர் கவனத்தில் கொண்டு வந்த பொழுது ஜோமிக்ஸ் அடிகளார் ஊர் மக்கள் மீது தேவையற்ற கோபத்தை வளர்;த்துக் கொண்டார். இந்த அடிப்படையிலேயே சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்த மரிய டெலக்ட் அவர்களுக்கு முறையாக வர வேண்டிய பணி நியமனத்தை தடுத்து நிறுத்த கல்வி கொள்கைகளுக்கு விரோதமாகவும் பெரும்பாலான கல்விக் குழு உறுப்பினருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.\nசிதம்பராபுரம் ஊர் மக்கள் தங்களது ஊர்த் தலைவருடன் சென்று ஆயர் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் மறைமாவட்ட பங்கு குருவான ஜோமிக்ஸ் அவர்களை சந்தித்து தங்களது கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு நியாயமாக முறையாகக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பினை வழங்குமாறு விண்ணப்பித்துக் கொண்டனர். அதற்கு ஜோமிக்ஸ் அடிகளார் 15.05.2015 அன்றே அப்பணியிடத்திற்கு நியமனம் செய்யப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார்.\n27.05.2015 அன்று கல்விக் குழு கூட்டத்திலும் பெரும்பாலான கல்விக் குழு உறுப்பினர்கள் மரிய டெலக்ட் தேர்வு செய்ய வேண்டும் என்று பணியிட நியமனம் குறித்துப் பேசப்பட்ட சூழலில் அதற்கு முன்னரே எவ்வாறு பணி நியமனம் நடைபெற்றிருக்க முடியும அவ்வாறு பணி நியமனம் நடைபெற்றுள்ள சூழலில் ஏன் அதனை கல்விக் குழு உறுப்பினர்களிடம் கூறவில்லை அவ்வாறு பணி நியமனம் நடைபெற்றுள்ள சூழலில் ஏன் அதனை கல்விக் குழு உறுப்பினர்களிடம் கூறவில்லை நியாயமாக ஆசிரியப் பணி நியமனம் நடைபெறவில்லை என்பதனையே இது காட்டுகிறது.\nஅத்துடன் பாளை கத்தோலிக்க மறை மாவட்டப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் போன்றவை வெளிப்படையாக நடைபெறுவது இல்லை. சமூக நீதி பேச வேண்டிய ஆயர் முதன்மை குருக்களே கள்ள ஆடுகளாய் பணத்திற்காகப் பதவிகளைää பணியிடை மாற்றங்களை விற்பதும் நடைபெற்று வருகின்றது.\nமறை மாவட்ட கல்விப் பணி நியமனம் தங்களுக்கு முறைப்படி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி முதுகலை பட்டதாரிகள் ஆசிரியப் பயிற்சி முடித்து பதிவு செய்து அப்பாவித் தனமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 14 வருடக் காத்திருப்பு அதுவும் பதவி மூப்பில் முதல் இடத்தில் இருந்து கொண்டு 14 வருடங்களாக காத்திருப்பது என்பது சாதாரண வி~யம் அல்லவே. அப்பெண்ணிற்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி மிகக் கொடுமையானது. அதையும் அவர்களையே நம்பியிருக்கும் கிறித்துவ மக்கள் மீது கத்தோலிக்கக் குருமார்களே அநீதி இழைப்பது கவலை தரக் கூடியது. 14 ஆண்டுகள் காத்திருந்த மரிய டெலக்ட்டிற்கு நியாயமாகவும் முறையாகவும் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை பாளை மறைமாவட்ட நிர்வாகம் அநியாhயமாக திட்டமிட்டு மறுக்கிறது. மறைமாவட்ட ஆயர் வெளிநாட்டில் இருப்தைக் காரணமாகச் சொல்லி வரும் ஜுன் 1ம் தேதியே அப்பள்ளியில் வேலை செய்யும் பட்டதாரி ஆசிரியரை பணியிடத்தில் நிரப்புவதற்கான மறைமுகமான வேலைகளை மறைமாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு செய்து வருகிறது. இந்த அநீதி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்\nசிறு பான்மை மக்களுக்கென இந்திய அரசு வழங்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகளை பாளையங்கோட்டை மறைமாவட்ட நிர்வாகம் முற்றிலும் தவறாகப் பயன்படுத்துகிறது. பணி மூப்புப் பட்டியலில் பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஏழை எளிய கிறிஸ்தவ பட்டதாரிகளுக்கு மறைமாவட்ட நிர்வாகம் முறையாக நியாயமாக பணி மூப்புப் பட்டியல் அடிப்படையில் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஜோ. மரிய டெலக்ட்டுக்கு நீதி வழங்கிட ஆயரும் மறைமாவட்ட நிர்வாகமும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்\nகத்தோலிக்க மறைமாவட்ட பாளையங்கோட்டை 2015-05-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாளையங்கோட்டையில் பழைய நாணயம், தபால் தலை கண்காட்சி தொடங்கியது\nஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்: வெள்ளையன் பேட்டி\nவிடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 245ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை\n489 மதிப்பெண் பெற்று பார்வையற்ற மாணவர் மாநிலத்தில் முதலிடம்\nவெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய��ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்\nவேட்பாளர்களுக்கு எதிர்ப்பு: அணைக்கட்டு, சீர்காழி, ஆலங்குடி, பாளையங்கோட்டையில் திமுகவினர் போராட்டம்\nபங்கு கோவில் பங்கு தந்தை ஊர் பெயர் அஞ்சல் முகவரி தேவை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/Kissing-young-girl,-standing-in-front-of-the-house-2015.html", "date_download": "2019-04-23T06:44:00Z", "digest": "sha1:O4YNFLZHJ6VL6MLX3EHZAMEC2UC72ASX", "length": 7549, "nlines": 67, "source_domain": "www.news.mowval.in", "title": "வீட்டின் முன்பு நின்றிருந்த இளம்பெண்ணுக்கு முத்தம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமுகப்பு செய்திகள் தமிழ் நாடு\nவீட்டின் முன்பு நின்றிருந்த இளம்பெண்ணுக்கு முத்தம்\nவீட்டின் முன்பு நின்றிருந்த இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த ஒரு வாலிபர் விவகாரம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் வசிப்பவர் அசோக்குமார். அவரின் மகள் அஸ்வினி சென்னையில் ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அஸ்வினி விடுமுறை காரணமாக சேலத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார்.\nஅதே பகுதியில், மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் குப்புசாமி. அவரின் மகன் லோகநாதன். பொறியியல் பட்டதாரியான அவர், ஒரு தனியார் தூதஞ்சல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.\nலோகநாதன், அஸ்வினியை ஒரு தலையாக காதலித்ததாக தெரிகிறது. நேற்று காலை 11 மணியளவில், அஸ்வினி தன்னுடைய வீட்டு வாசலில் தனியாக நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த லோகநாதன், திடீரென அஸ்வினிக்கு முத்தம் கொடுத்துள்ளார்.\nஇதனால், அதிர்ச்சியடைந்த அஸ்வினி கத்தி கூச்சல் போட்டார். இதனால் லோகநாதன் அங்கிருந்து பயந்து ஓடிவிட்டார். இதுபற்றி, அஸ்வினியின் தந்தை அசோக்குமார், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇதையடுத்து காவல்துறையினர் லோகநாதனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஊடகங்கள் ஆத்மார்த்தமாக வெளிச்சம் காட்டும் இரண்டு தலைகள் ஒன்று சீமான்; இரண்டு தினகரன்\n அரசியல் கட்சியாக பதிவு; தலைவர் சசிகலா; பொதுச் செயலாளர் தினகரன்\nதமிழகத்தின் மிகக்குறைந்த வாக்குப்பதிவு தென்சென்னை 57.43 விழுக்காடுகள் மக்களவை 70.9 சட்டப்பேரவை இடைத்தேர்தல் 71.62\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2017/09/blog-post.html", "date_download": "2019-04-23T06:00:28Z", "digest": "sha1:T4MDOYD27FIUT2ZGHUSPAABE6F7EMMX7", "length": 40080, "nlines": 814, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: பாலைய்யாவின் பைசா வசூல் - யாருக்கு? யாருக்கோ!!!", "raw_content": "\nபாலைய்யாவின் பைசா வசூல் - யாருக்கு\nபாலைய்யாவின் பைசா வசூல் - யாருக்கு\nஎத்தனையோ இளம் இயக்குனர்கள் எவ்வளவோ நல்ல நல்ல கதைகளையெல்லாம் கையில் வைத்து வாய்ப்புக்காக தயாரிப்பாளர்களை அணுகும்போது, அது சரியில்லை இது சரியில்லை என ஆயிரம் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுகிறார்கள். ஆனால் சில காட்டு மொக்கை படங்களப் பார்க்கும்போது இந்தக் கதையையெல்லாம் எப்படி தயாரிப்பாளரிடம் கூறி ஒப்புதல் வாங்கியிருப்பார்கள் என்று நினைத்து வியப்படையாமல் இருக்க முடிவதில்லை.\nஒருவேளை பெரிய ஹீரோவும், ஒரு பெரிய இயக்குனரும் சேரும்போது கதைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லையோ என்னவோ அவர்கள் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் இவ்வாறு அலட்சியப்போக்கில் எடுக்கப்படும் சினிமாக்களுக்கு மக்கள் அவ்வப்போது தக்க பாடம் புகட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாலகிருஷ்ணா, பூரி ஜகன்நாத் கூட்டணியில் உருவான பைசா வசூல் திரைப்படமும் அப்படித்தான்.\nபாலகிருணாவைப் பற்றி நமக்கு அவ்வளவு அறிமுகம் தேவையில்லை. அவருடைய நடன அசைவுகளும், அதீத சக்திகளும் ரொம்பவே பிரபலம். “போக்கிரி” புகழ் பூரி ஜெகன்னாத் பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பொழுதெல்லாம் ஒரு இயக்குனர் ரெண்டு வருடத்திற்கு ஒரு படம் எடுத்து முடிக்கவே போராடிக் கொண்டிருக்கும் போது 2017 களில் கூட வருடத்திற்கு இரண்டு முதல் மூண்று படங்கள் வரை இயக்கும் ஒரே இயக்குனர் பூரி ஜகந்நாத் மட்டுமே. 2000 த்தில் முதல் படத்தை இயக்கிய பூரி, இந்தப் பதினேழு வருடத்தில் இதுவரை 32 படங்களை இயக்கியுள்ளார். அனைத்து முண்ணனி நடிகர்களையும் இயக்கியிருக்கிறார். இவரின் ஒரு படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகும் அதே சமயத்தில் அடுத்த படம் தரை லெவலில் அட்டர் ஃப்ளாப் ஆகும். கணிக்க முடியாத ஒரு முன்ணனி இயக்குனர் இயக்குனர்.\nஇப்பொழுது பாலைய்யாவின் 101வது படமான பைசா வசூலை பூரி ஜகன்னாத் இயக்க, எதிர்பார்ப்பு எகிரியிருந்தது. ஆனால் நடந்ததோ அதற்கு நேர்மாறாக. இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் சொல்கிறேன். இதை இதுவரை எத்தனை படத்தில் இதற்கு முன்பாக பார்த்திருக்கிறீர்கள் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.\nபாப் மார்லி எனும் மிகப்பெரிய கேங்ஸ்டரை அழிக்க முடியாமல் தவிக்கிறது உளவுத்துறை. எனவே அவனைப் போலவே இன்னொரு ரவுடியை வைத்து பாப் மார்லியின் கதையை முடிக்க திட்டமிடுகிறார்கள். அதற்கு சரியான ஆள் ஒருவரையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். 25 கொலை, 35 வெட்டு என்ற ரெக்கார்டுகளுடன் திகார் ஜெயிலிலிருந்து வெளிவந்திருப்பவர் தேடா சிங் (பாலகிருஷ்ணா). அவரையே இந்த ஸ்பெஷல் ஆப்ரேஷனுக்கு தேர்வு செய்கிறார்கள். அவரது வேலை பாப் மார்லேயின் ரவுடி கும்பலில் இணைந்து அங்கிருந்தே அவனை தீர்த்துக்கட்டுவது.\nதேடா சிங் தங்கியிருக்கும் அதே ஏரியாவில் வசிக்கும் ஹாரிகா தனது அக்காவைக் இரண்டு மாதங்களாகக் காணவில்லை என பெரிய பெரிய அதிகாரிகளைப் பார்த்து விசாரித்து வருகிறார். அதே சமயம் பாலைய்யா தலைநகரம் வடிவேலு போல முகத்தை அருகில் காட்டிக் காட்டி ஹாரிகாவிற்கு லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பாப் மார்லியின் ரவுடி கும்பலால் ஹாரிகாவின் குடும்பத்திற்கு எந்த ஆபத்தும் வராமல் தடுத்து வருகிறார். ஒரு கட���டத்தில் ஹாரிகாவின் அக்கா இறந்துவிட்டதும் அதற்கு காரணமான கொலையாளி தேடா சிங் எனவும் தெரியவர, தேடா சிங்கை இதயத்திற்கு சற்று அருகில் சுடுகிறார் ஹாரிகா. (இதயத்துல சுட்டாதான் செத்துருவாரே) அத்துடன் இடைவேளை.\nஇதன்பிறகு இரண்டாவது பாதியில் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது இரண்டு வயது குழந்தையைக் கேட்டால் கூட சொல்லிவிடும். கொசுவர்த்தியைச் சுற்றி ஃப்ளாஷ்பேக் ஆரம்பம். போர்ச்சுக்கல் நாட்டில் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருப்பர் தேடா சிங். (அத நம்ம ஊர்ல ஓட்டுனா ஆகாதான்னு நீங்க கேக்குறது புரியிது) டூரிஸ்ட் போல வரும் ஃஹாரிகாவின் அக்கா சாரிகாவை (ஷ்ரேயா) தேடா சிங் லவ்வுகிறார். (என்னய்யா பேரு அங்கவை சங்கவை மாதிரி இருக்கு) சாரிகா ஒரு நியூஸ் சேனலில் வேலை செய்பவர். பாப் மார்லேயைப் பற்றி ரகசியமாக ஒரு டாக்குமெண்டரி தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தெரிந்துகொண்ட பாப் மார்லே குழு சாரிகாவைத் தாக்க, டாக்சி ட்ரைவர் தேடா சிங் குறுக்கால புகுந்து காப்பாற்றுகிறார். அதன்பிறகு தான் தேடா சிங் உண்மையில் டாக்ஸி ட்ரைவர் அல்ல. பாப் மார்லேவைப் பிடிக்க மாறு வேடத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ”ரா ஏஜெண்ட்” எனும் ரத்ததத்தை உரைய வைக்கும் அந்த ரகசியத்தை வெளியிடுகிறார்கள்.\nஇப்படி ஒரு கேவலாமான ட்விஸ்டால் கடுப்பாகும் பாப் மார்லே சாரிகாவை போட்டுத்தள்ளுகிறார். ஒருவேளை சாரிகா எடுத்த வீடியோ அவள் தங்கை ஹாரிகாவிடம் இருந்தாலும் இருக்கும் என்ற நோக்கில் அவளையும் டார்ச்சர் செய்ய அவர்களைக் காப்பாற்றவே தேடா சிங் ரவுடி அவதாரம் எடுக்கிறார். பிறகு க்ளைமாக்ஸில் அனைவரயும் போட்டுத்தள்ளுகிறார். இப்படி ஒரு கண்றாவியான கதையைக் கண்டதுண்ணா யுவர்ஹானர்\nஇப்போது நான் சொன்ன கதையில் உங்களுக்கு என்னென்ன படங்கள் ஞாபகம் வருகின்றன விஜய்யின் போக்கிரி மற்றும் மதுர, அர்ஜூன் நடித்த கிரி, சரத்குமாரின் ஏய்… மற்றும் பல. அதுமட்டுமல்லாமல் இதே கதையை இதே இயக்குனர் “இத்தர் அம்மாயில்தோ” (ரெண்டு பொண்ணுங்களோட) என்ற பெயரில் சில வருடங்களுக்கு முன்னர் அல்லு அர்ஜூனை வைத்து எடுத்திருக்கிறார்.\nமொத்தப் படமுமே எதோ ஏனோதானோ என்று எடுத்தது போல இருக்கிறது. பாலைய்யாவை எனர்ஜிடிக்காக காட்டுவதாக நினைத்துக் கொண்டு அனைத்து வசனங்களையுமே ஹை பிட்சில் பேச வைத்து காது ���வ்வுகளைக் கிழிக்கிறார்கள். விவேகத்தில் விவேக் ஓபராய் அஜித்துக்கு கொடுப்பதைப் போல பல மடங்கு பில்ட் அப் தனக்குத் தானே கொடுத்துக்கொள்கிறார். மற்ற படங்களை விட டான்ஸ் மூவ்மெண்ட் இந்த படத்தில் கொஞ்சம் குறைவுதான்.\nமுன்பெல்லாம் ஹீரோ சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டராக நடிப்பார்கள். அடுத்து போகப் போக ACP, DCP என்று ப்ரோமோஷன் ஆகி இப்பொழுதெல்லாம் நடித்தால் “ரா ஏஜெண்டு சார்.. நா வெய்ட் பன்றேன் சார்” என்கிறார்கள்.\nபாலைய்யா ரா ஏஜெண்ட் என்பது ஒரே ஒருவரைத் தவிற யாருக்குமே தெரியாது. (யாருக்குமே தெரியாம வேலை பாக்குறதுக்கு எதுக்குடா வேலை பாக்குறீங்க). அந்த உண்மை தெரிந்த ஒருவரையும் எதிரிகள் சுட்டுவிட, இவர் ரா ஏஜெண்ட் என எப்படி உறுதிப்படுத்துவது என அனைவரும் குழம்புகிறார்கள். உடனே ஒரு வழி.. அவரை முதலில் நேர்காணல் செய்த போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதே கேள்விகளை மீண்டும் கேட்டு அதே பதிலை அவர் சொல்லும் பட்சத்தில் இவர் தான் அந்த ஏஜெண்டு என உறுப்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். மறுக்கா இண்டர்வியூ. கேள்விகள் கேட்க கேட்க பாலைய்யா பிரித்து மேய்கிறார். இண்டர்வியூ முடியும் போது மொத்த போலீஸ் படையும் எழுந்து அவருக்கு சல்யூட் அடிக்க, இதுக்கு எங்கள நாலு அடி செருப்பாலயே அடிச்சிருக்கலாம் என்று தோன்றியது நமக்கு.\nஇடைவேளையில் நெஞ்சுக்கு அருகில் குண்டு பாய்ந்ததும், அதைப்பற்றி கவலைப்படாமல் ஸ்டைலாக உட்கார்ந்து சிகரெட் பற்ற வைத்து பஞ்ச் டயலாக் பேசிய காட்சியில் திரையரங்கில் இருந்த அனைவரும் கண்ணில் ஜலம் வைத்துக்கொண்டனர்.\nபடத்தில் உருப்படியாக இருந்த ஒரே விஷயம் பாடல்கள். அனூப் ரூபன்ஸ் அனைத்து பாடல்களையுமே சிறப்பாக கொடுத்திருக்கிறார். அதுவும் முதல் பாடலில் க்ரியா தத் போட்ட ஆட்டம் இன்னும் கண்ணுக்குள்ளயே நிற்கிறது. கொடுத்த காசு அது ஒண்றுக்கு மட்டும்தான் தகும்.\nமொத்தத்தில் பைசா வசூல் யாருக்கு என்றால் யாருக்கோ என்றுதான் சொல்ல வேண்டும்… நிச்சயம் தயாரிப்பாளருக்கு இல்லை.\nபடம் முடிந்து வெளியில் வரும்போது அருகில் வந்தவரிடம் “என்னங்க படம் இவ்வளவு கேவலமா இருக்கு” என்றேன். ”54 வயசுலயும் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறாரு. அந்த ஹார்டு ஒர்க்குக்காக படத்த பாருங்க.. பாலைய்யாடா… ஹார்டு ஒர்க்குடா” என அவர் கூறியதும் ”ஆத்தாடி அந்த குரூப்பு இங்கயும் வந்துட்டானுகடோவ்” என பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் எடுத்தேன்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nபாலய்யா ஒஸ்தாவய்யா ன்னு சொன்னது மாறி பாலய்யா ஒத்துய்யா ன்னு ரசிகர்கள் சொல்ற நிலைமை வந்தாச்சு\nஉங்கள் தைரியம் உண்மையில் பிரமிப்பாக இருக்கிறது. பாலையா படம் எல்லாம் பாக்குற அளவுக்கு உங்க இதயம் ஸ்ராங்கா இருக்கு\nஅப்புறம் ஒரு கேள்வி, மூண்று சரியா அல்லது மூன்று சரியா\nஜூனியர் என் டி ஆரின் ஜெய் லவகுசா\nதுப்பறிவாளன் – A மிஷ்கின் இறக்குமதி\nபாலைய்யாவின் பைசா வசூல் - யாருக்கு\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/11/blog-post_71.html", "date_download": "2019-04-23T06:38:36Z", "digest": "sha1:Y4ABF5JS3A6FZJB3YOECXWR4NT5B3KC4", "length": 34301, "nlines": 557, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: நெட் பேங்கிங் - அறிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும�� பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nநெட் பேங்கிங் - அறிந்து கொள்ளுங்கள்\nநெட் பேங்கிங் - அறிந்து கொள்ள வேண்டியவை - என்ன செய்ய வேண்டும்\n‘நெட் பேங்கிங்’ வசதி மூலம், பணப் பரி­வர்த்­தனை மேற்­கொள்­வது தவிர, மேலும்\nபல­வி­தங்­களில் வங்கிச் சேவை­களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஇணையம் மூலம் வங்கிச் சேவையை பெற வழி செய்யும் நெட் பேங்கிங் வசதி, வேக­மாக பிர­ப­ல­மாகி வரு­கி­றது.\nபலரும் நெட் பேங்கிங் வச­தியை பயன்­ப­டுத்த துவங்­கி­யி­ருக்­கின்­றனர். எனினும்\nபெரும்­பா­லானோர் கணக்கில் மிச்­ச­முள்ள தொகையை அறி­யவும், பணப் பரி­வர்த்­தனை\nசெய்­யவும் தான், இந்த சேவையை அதிகம் பயன்­ப­டுத்­து­கின்­றனர். நெட் பேங்கிங்\nவச­தியை மேலும் பல­வி­தங்­களில் பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும்.\nநெட் பேங்கிங் வச­தியை பயன்­ப­டுத்தும் போது, வங்­கிகள் அதற்­கான இணை­ய­த­ளத்தை அமைத்­துள்ள விதத்தை சரி­யாக புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்­வொரு வங்கி\nஇணை­ய­த­ளத்­திலும், பல்­வேறு வச­தி­களை அணுகும் வசதி வெவ்­வேறு இடங்­களில் இருக்­கலாம்.\nஉதா­ர­ண­மாக, எச்.டி.எப்.சி., வங்கி இணை­ய­த­ளத்தில் காசோலை புத்­த­கத்­திற்­கான கோரிக்கை வைக்கும் வசதி, ‘ரிக்வெஸ்ட்’ எனும் வேண்­டுகோள் பகு­தியில் இடம்­\nபெற்­றுள்­ளது. ஸ்டேட் பேங்க் இணை­ய­த­ளத்தில் இந்த வசதி, இ- – சர்­வீசஸ் எனும்\nபகு­தியின் கீழ் வரு­கி­றது. எனவே முதலில், வங்­கி­களின் இணை­ய­தள அமைப்பை புரிந்து கொண்டால், எந்­த­தெந்த சேவையை எப்­படி அணு­கலாம் என்­பதை தெரிந்து\nமேலும் வச­திகள்இணை­ய­தளம் மூலம் காசோலை புத்­தகம் கோரு­வது தவிர,\nவழங்­கப்­பட்ட காசோ­லைக்­கான பணத்தை நிறுத்தி வைக்கும், ‘ஸ்டாப் பேமென்ட்’\nகோரிக்­கை­யையும் வழங்­கலாம். இதற்­காக காசோலை விப­ரங்­களை குறிப்­பிட்டு, பணத்தை நிறுத்தி வைக்க கேட்­ப­தற்­கான கார­ணத்தை தெரி­விக்க வேண்டும்.\nஆனால் இந்த வச­தியை பயன்­ப­டுத்த கட்­டணம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கலாம்\nஎன்­பதை அறி­யவும்.இதே போலவே, இணையம் மூலமே வரை­வோலை எனப்­படும், ‘டிடி’ கோரும் வச­தியும் இருக்­கி­றது. உறுப்­பினர் தன் கணக்கில் இருந்து தொகை மற்றும் ‘டிடி’ யார் பெயரில் என, குறிப்­பிட வேண்டும்.\nகுறிப்­பிட்ட காலத்­திற்­கான வங்கி கணக்கு அறிக்கை விபரம் தேவை என்­றாலும் அதை இணை­ய­த­ளத்தில் ப��ர்த்துக் கொள்­ளலாம் அல்­லது, ‘டவுன்­லோடு’ செய்து கொள்­ளலாம். கே.ஒய்.சி., அப்டேட் கணக்கு தொடர்­பான தக­வல்­களை அறிந்து கொள்­வ­தோடு, கே.ஒய்.சி., விப­ரங்­களை அப்டேட் செய்­யவும் முடியும். இதற்­காக, இணை­ய­தளம் மூலமே கோரிக்கை வைக்­கலாம். மேலும் குறுஞ்­செய்தி மூலம் தக­வல்­களை கோரும் வச­தியில் இணை­யலாம்; அதி­லி­ருந்து விலகிக் கொள்­ளலாம். கணக்கில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள நாமினி பெயரை மாற்­றவும் கோரலாம்.\nவங்கி இணை­ய­த­ளங்­களில் இதற்­கான வழி­மு­றைகள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.பலரும் வங்­கி­களில், பணப் பரி­வர்த்­தனை சேவைகள் தவிர முத­லீடு தொடர்­பான வசதி­யையும் நாடு­கின்­றனர். காப்­பீடு, மியூச்­சுவல் பண்ட் ஆகிய சேவை­க­ளையும் வங்­கிகள் மூலம் பெற முடி­கி­றது. இது போன்ற முத­லீட்டு வச­தி­களை நிர்­வ­கிப்­ப­தற்கும் கூட இணைய வச­தியை பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி, டிமெட் கணக்கு மூல­மான பங்கு பரிவர்த்­தனை, காப்­பீடு சேவைகள் உள்­ளிட்­ட­வற்றை வங்கி இணை­ய­தளம் மூலம் பெறலாம். இதற்­கான பணத்தை வாடிக்­கை­யாளர் தன்\nகணக்­கி­லி­ருந்து இணையம் மூலமே செலுத்­தி­வி­டலாம். பங்கு பரி­வர்த்­தனை\nபோன்­ற­வற்­றுக்­காக, வங்­கியில் டிமெட் கணக்கு துவக்க வேண்டும் என்­றாலும் எளி­தாக செய்து கொள்­ளலாம். டிமெட் கணக்கு துவக்க கூடுதல் கட்­டணம் இல்லை என்­றாலும், சில வங்­கிகள் ஆண்டு பரா­ம­ரிப்பு கட்டணம் வசூ­லிக்­கலாம்.\nபரி­வர்த்­தனைமின் கட்­டணம், தொலை­பேசி கட்டணம் உள்­ளிட்ட பெரும்­பா­லான பில் தொகையை நெட் பேங்கிங் வசதி மூலம் செலுத்­தலாம். செலுத்­தப்­படும் தொகையை வாடிக்­கை­யாளர் பார்த்து பரி­சீ­லித்த பின் ஒப்­புதல் அளிக்கும் வச­தியும் இருக்­கி­றது. ஆனால் சில நேரங்­களில், பில் தொகை செலுத்­தப்­ப­டா­ம­லேயே பணம் பிடிக்­கப்­\nப­டு­வ­தாக சிலர் புகார் தெரி­விக்­கின்­றனர்.\nஇது போன்ற நேரங்­களில், வங்­கி­யிடம் முறை­யிட்டு சரி செய்து கொள்­ளலாம். இணையம் மூலம் பணம் செலுத்தும் போது தள்­ளு­படி கூப்­பன்கள் போன்ற\nசலு­கை­களை பெறும் வாய்ப்பும் இருக்­கி­றது.\nஎனினும் இணையம் வங்கிச் சேவையை பயன்­ப­டுத்தும் போது அது பாது­காப்­பான­தாக அமை­வ­திலும் கவனம் செலுத்த வேண்டும். நெட் பேங்கிங் நடை­முறை தொடர்­பாக\nசொல்­லப்­படும், ‘பாஸ்­வேர்டு’ பாது­காப்பு உள்­ளிட்ட அம்­சங்­களை தவ­றாமல் கடை­பி­டிக்க வேண்டும். சந்­தே­கத்­திற்கு இட­ம­ளிக்கும் வகை­யி­லான இ – மெயில் இணைப்­பு­களை கிளிக் செய்­வது போன்­ற­வற்றை தவிர்க்க வேண்டும் என, வல்­லு­னர்கள்\nநன்றி ; தினமலர் நாளிதழ் – 21.11.2016\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்த��� ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/28/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86-2548437.html", "date_download": "2019-04-23T06:19:05Z", "digest": "sha1:GPKUSF4QL6UA36RYWID7VG44LKLJWXOR", "length": 6710, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப் பூரத் திருவிழா கொடியேற்றம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப் பூரத் திருவிழா கொடியேற்றம்\nBy திருவாடானை | Published on : 28th July 2016 05:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாடானை ஆதிரெத்தினேசுவரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.\nதிருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி புதன்கிழமை வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.\nபின்னர், அம்பாளுக்கும் ஆதிரெத்தினேசுவரருக்கும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.\nஅதனை தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக. 4ஆம்தேதி நடைபெறவுள்ளது. ஆக.7ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. ஏற்பாட்டை சரக பொறுப்பாளர் சந்திரசேகரன், திவான் மகேந்திரன் மற்றும் பலர் செய்துவருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/07/16/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2019-04-23T06:11:20Z", "digest": "sha1:DR7XS7LF62FXUMP6TGOKSBWE7RQWQOE4", "length": 2365, "nlines": 43, "source_domain": "jackiecinemas.com", "title": "மம்முட்டி மட்டும் பெண்ணாக இருந்து இருந்தால் நான் ரேப் செய்து இருப்பேன் - மிஷ்கின் | Jackiecinemas", "raw_content": "\nJackie Cinemas Movie Review Pattern Is Changed - ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\nமம்முட்டி மட்டும் பெண்ணாக இருந்து இருந்தால் நான் ரேப் செய்து இருப்பேன் – மிஷ்கின்\nசாமியாரான எனது பள்ளித்தோழன் சூரி என்கிற சுரேஷ்குமார் – Vlog48\nமம்முட்டி போல தமிழில் நடிக்க ஆள் இல்லாததால் நாங்க நடிக்க வந்தோம் – Karu Palaniappan\nJackie Cinemas Movie Review Pattern Is Changed – ஜாக்கி சினிமாஸ் விமர்சன முறையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://vellimedaiplus.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2019-04-23T06:00:08Z", "digest": "sha1:JVIPZKZT7UZQ3E57E7Z65L2FXT5GBQJN", "length": 79685, "nlines": 364, "source_domain": "vellimedaiplus.blogspot.com", "title": "مصابيح المحراب : ஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை!!!", "raw_content": "\nஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை\nஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை\nஇந்த ஆண்டு இந்திய ஹஜ் கமிட்டியின் மூலமாக 1 லட்சத்து 20 பேர் இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்கின்றார்கள்.\nஅதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் இருந்து 21 ஆயிரத்து 820 பேரும், மத்திய பிரதேசத்தில் இருந்து 7 ஆயிரத்து 757 பேரும், தமிழகத்திலிருந்து 2 ஆயிரத்து 399 பேரும் ஹஜ்ஜுக்கு செல்கின்றார்கள்.\nஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த 45 ஆயிரம் விண்ணப்பங்களை சேர்த்து சுமார் 4 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 1 லட்சத்து 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை ஹஜ் கமிட்டியின் மூலமாக ஹஜ்ஜுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.\nஇந்த தகவலை இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் சவுத்ரி மெகபூப் அலி கைசர் மும்பையில் பத்திரிக்கையாளர்களிடம் கடந்த 12/8/2016 தெரிவித்தார்.\n( பார்க்க: 13/6/2016 தேதியில் ஆன்லைன் தினத்தந்தியில் வெளியான செய்தி )\nஇது தவிர்த்து தனியார் ஹஜ் சர்வீஸ் மூலமும் ஆயிரக்கணக்கானோர் ஹஜ்ஜுக்கு செல்கின்றனர்.\nஹஜ் என்பது மகத்தான ஓர் கடமையாகும். ஹஜ்ஜின் மாண்புகளும், சிறப்புகளும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாத அளவிற்கு உயர்ந்து நிற்கின்றது.\nமற்ற நான்கு கடமைகளில் இருந்தும் வடிவத்தால், செயல் முறைகளால், நன்மைகளால், முற்றிலுமாக வேறுபட்ட ஓர் உன்னதமான கடமையாகும்.\nதொழுகையைக் குறித்து அல்லாஹ் அல்குர்ஆனில் கு��ிப்பிடும் போது அதன் துவக்கத்திலேயே, அதை அறிமுகப்படுத்துகின்ற போதே அதனால் மனித சமூகத்திற்கு ஏற்படுகிற நன்மைகளையும் சேர்த்தே குறிப்பிடுவான்.\n தொழுகையாகிறது மானக்கேடான காரியங்களில் இருந்தும், வெறுக்கத்தக்க, அருவெறுப்பான செயல்களிலிருந்தும் தடுக்கிறது”. ( அல்குர்ஆன்: 29: 45 )\n”இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் அவர்கள் யாரெனில், தங்களின் தொழுகைகளை உள்ளச்சத்தோடு நிறைவேற்றுவார்கள்”. (அல்குர்ஆன்:23,12 )\nநோன்பைப் பற்றிக் குறிப்பிடும் போதும் அல்லாஹ் இதே நிலையைத் தான் கையாள்கின்றான்.\n உங்கள் மீது ஏனைய சமூக மக்களின் மீது கடமையாக்கப்பட்டது போன்று நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக மாற்றம் பெரும் பொருட்டு”. ( அல்குர்ஆன்: 2: 183 )\nஜகாத்தைப் பற்றிக் குறிப்பிடும் போதும் இதே நிலையைத் தான் அல்லாஹ் கையாள்கின்றான்.\n நீர் அம்மக்களின் பொருளாதாரத்திலிருந்து ஜகாத்தாக பெற்றுக் கொண்டு, அதன் மூலம் அவர்களை பாவங்களை விட்டும் நீர் தூய்மையாக்கி, அவர்களையும், அவர்களின் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி, அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்வீராக” ( அல்குர்ஆன்: 9: 103 )\nஆனால், ஹஜ் கடமையைப் பற்றி குறிப்பிடும் போது அது பற்றிய துவக்கத்திலும், அறிமுகத்திலும் அல்லாஹ் ஹஜ் செய்வதினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி குறிப்பிடாமல் அல்லாஹ் தன்னோடு இணைத்துக் கூறுவான்.\n“ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள்”. ( அல்குர்ஆன்: 2: 196 )\n“இன்னும், அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ்ஜு செய்வது, மனிதர்கள் மீது அதன் பால் சென்று வர சக்தி பெற்றவரின் மீது கடமையாகும்”. ( அல்குர்ஆன்: 3: 97 )\nமேலும், தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற இபாதத்கள் கடமையாக்கப்படும் போது அதற்கான செயல் வடிவத்தோடு கடமையாக்கப்பட்டது. இன்னும், சொல்லப்போனால் இம்மூன்றும் முந்தைய சமூக மக்களில் சில சமூக மக்களுக்கு கடமையாக்கப்பட்டிருந்தது.\nபனூ இஸ்ரவேலர்களுக்கு தொழுகையும், ஜகாத்தும் கடமையாக்கப்படிருந்தது. நபி ஈஸா {அலை} அவர்கள் அற்புதத்தின் வெளிப்பாடாக தொட்டில் குழந்தையாக பேசிய போது அப்பேச்சின் ஊடாக தொழுகையையும், ஜகாத்தையும் வாழும் காலமெல்லாம் அல்லாஹ் விதியாக்கி இருப்பதாகக் கூறுவார்கள்.\nமேலும், நபி தாவூத் {அலை} அவர்���ள் நோன்பு குறித்து நபி {ஸல்} அவர்கள் சிலாகித்துக் கூறுவார்கள். அத்தோடு அல்லாஹ் நோன்பைக் கடமையாக்கும் போது அது முன் சென்ற மக்களுக்கும் கடமையாக்கப்பட்டிருந்தது என்று சேர்த்தே குறிப்பிடுவான்.\nநபி {ஸல்} அவர்கள் மிஃராஜ் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட போது அத்துனை நபிமார்களுக்கும் இமாமாக நின்று தொழவைத்து விட்டுச் சென்றார்கள்.\nஅல்லாஹ்வோடு உரையாடி விட்டு விடை பெற்று வருகிற போது தொழுகை கடமை எனும் கட்டளையோடு வந்தார்கள்.\nதொழுகை கடமையாகும் முன்னரே அதன் செயல் வடிவத்தை அல்லாஹ் காண்பித்துக் கொடுத்தான்.\nஆனால், ஹஜ் என்ற வணக்கம் செயல் வடிவம் பெறுவதற்கு முன்பாகவே ஹஜ் பற்றிய அறிமுகத்தை அல்லாஹ் இப்ராஹீம் {அலை} அவர்களின் மூலமாக அறிவிப்புச் செய்ய வைத்தான்.\n“இன்னும், ஹஜ்ஜுக்காக மனிதர்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுப்பீராக நடந்தவர்களாக அவர்கள் உம்மிடம் வருவார்கள். இன்னும், மெலிந்த எல்லா ஒட்டகத்தின் மீதும் அவர்கள் வருவார்கள். அவை வெகுதூரமான எல்லா வழிகளில் இருந்தும் அவர்களைக் கொண்டு வரும்”. ( அல்குர்ஆன்: 22: 27 )\nஇதையெல்லாம் விட ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அல்லாஹ் எந்த நபியின் மூலமாக இந்த அறிவிப்பைச் செய்யச் சொன்னானோ, அவர்கள் வாழ்ந்து மரணித்து நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களின் வாழ்க்கைப் பிண்ணனியிலேயே ஹஜ்ஜின் வழிபாட்டு முறைகளை நபி {ஸல்} அவர்களின் உம்மத்தாகிய நமக்கு நபி {ஸல்} அவர்களின் மூலமாக கடமையாக்கினான்.\nஅன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடம் இன்று “மகாமு இப்ராஹீம்” தொழுமிடமாக.....\nஅன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷைத்தானை கல்லெடுத்து விரட்டிய இடம், இன்று “ரம்யுல் ஹிஜார்” எனும் அமலாக.....\nஅன்று அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க வெறுமை நிறைந்த பாலையில் பாலகனோடு தங்குவதற்கு சம்மதித்து, பாலை வெயிலில் தண்ணீருக்காக அங்கும் இங்கும் ஓடிய அந்த செயல் இன்று “ஸயீ – தொங்கோட்டம்” எனும் அமலாக...\nஅன்று அல்லாஹவிற்காக தம் மகனை அர்ப்பணிக்கத்துணிந்த அந்த தீர செயல்\nஇன்று “உள் ஹிய்யா” எனும் இபாதத்தாக.....\nஇந்த அடிப்படையில் பார்க்கும் போது ஹஜ் என்பது தனித்துவம் நிறைந்த ஓர் இறைக் கடமை என்பதை எளிதில் நம்மால் உணர முடிகின்றது.\nதனித்துவம் நிறைந்த இந்த ஹஜ் எனும் உயரிய கடமையை நிறைவேற்றிட வேண்டுமானால் எல்லாம் வல்ல அல்��ாஹ்வின் தவ்ஃபீக் – கருணை நம்மீது இருக்க வேண்டும்.\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் செய்கிற நல்ல நஸீபை, தவ்ஃபீக்கை நல்குவானாக\nஅல்லாஹ்வின் தவ்ஃபீக் நமக்கு கிடைக்க வேண்டுமானால் நம்மிடம் இரண்டு பண்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.\n1. ஆசை இருக்க வேண்டும். 2. அதை அடைந்து கொள்வதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்.\nபொதுவாக அல்லாஹ்வின் எந்த ஒரு நிஃமத்தை நாம் அனுபவிக்க வேண்டுமானாலும் இந்த இரண்டும் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.\nஅதிலும் குறிப்பாக ஹஜ் செய்ய வேண்டும் என்கிற ஆசையும், அதை எப்படியாவது அடைந்திட வேண்டுமென்ற குறிக்கோளுடன் கூடிய துஆவும் அவசியம்.\nநபி ஸுலைமான் {அலை} அவர்கள் பெரும் அரசராக ஆட்சி புரிவதற்கு அவர்களின் ஆசையும், அவர்களின் துஆவும் முக்கிய பங்கு வகித்ததாக குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுவான்.\n இன்னும், எனக்குப் பின்னால் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியமைப்பை எனக்கு நீ நன்கொடையாக வழங்குவாயாக நிச்சயமாக, நீயே பெருங்கொடையாளனாக இருக்கின்றாய் நிச்சயமாக, நீயே பெருங்கொடையாளனாக இருக்கின்றாய்”. ( அல்குர்ஆன்: 38: 35 )\nஅல்லாஹ்வின் தவ்ஃபீக் அளப்பெரும் நிஃமத்…\nகாலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் ஹுதைபிய்யாவுக் ( ஹிஜ்ரி 6 ) குப் பின்னர் சத்திய தீனுல் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றார்கள்.\nஹிஜ்ரி 8 இல் நடைபெற்ற மூத்தா யுத்தத்தில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அமுத வாயால் “அல்லாஹ்வின் வாள்” என்று அடையாளப்படுத்தப்பட்டு படைத்தளபதியாக களமிறக்கப்பட்டார்கள்.\nஹிஜ்ரி 21 வரையிலான அவர்களின் வாழ்க்கையில் எங்கேயும், எப்போதும் ஓய்வே இல்லாமல் அல்லாஹ்வின் சன்மார்க்கத்தை உலகெங்கும் கொண்டு செல்லும் புனிதப் பணியை மேற்கொண்டிருந்தார்கள்.\nஉமர் (ரலி) அவர்கள் சுமார் 22 ½ லட்சம் சதுர மை பரப்பளவு இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவர்கள்.\nமரணப் படுக்கையில் நிலைகுலைந்து கிடந்த தருணத்தில்... மரணம் அவரை நெருங்க ஆரம்பித்த அந்த வேளையில்..\nஅல்லாஹ்வின் வாள் என்ற சிறப்பு பெற்ற அந்த மாவீரர், தனது ஆசைகள் நிறைவேறாத நிலைகுறித்து, குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தார்.\nநான் எத்தனை போர்களில் கலந்து கொண்டிருப்பேன். என் உடம்பில் வாட்களால் தாக்கப்படாத இடங்களே கிடையாது அம்புகளால் துளைக்கப்பட��த இடங்களே கிடையாது அம்புகளால் துளைக்கப்படாத இடங்களே கிடையாது ஈட்டிகளால் சிதைக்கப்படாத பகுதிகளே கிடையாது\nஎந்த அளவுக்கெனில் எனது உடல் முழுவதிலும் இம்மூன்று ஆயுதங்களால் தாக்கப்பட்ட இடங்கள் அடுத்தடுத்து இடம் பெற்றிருக்கும்\nஅப்பொழுதெல்லாம் உயிர்தியாகியாக மாறி, சுவனத்துத் தோட்டங்களிலும், இறைவனுடைய அர்ஷிலும் பச்சைப் பறவையாகப் பறந்து திரியத் துடித்தேனே.. எனது உடலில் தான் எத்தனை எத்தனை தழும்புகள்.. எனது உடலில் தான் எத்தனை எத்தனை தழும்புகள்.. இதில் ஒன்றாவது என்னை உயிர்த்தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே.. இதில் ஒன்றாவது என்னை உயிர்த்தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே.. எனது ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே.. எனது ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே.. என்று குமுறி வெளிப்படுத்திய வார்த்தைகள் தாம் இவை...\nதொடர்ந்து அவரது விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடிக் கொண்டே இருந்தது.\nஅவரது ஆசைகள் அவரைக் கரை சேர்க்கவில்லை. உயிர்த்தியாகி என்ற அந்தஸ்தை அடையும் பாக்கியமும் அவருக்குக் கிடைக்காமலேயே மரணத்தை அவர் தழுவிக் கொண்டார். ( நூல்: உஸ்துல் ஃகாபா, ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}..)\nஆக அல்லாஹ்வின் தவ்ஃபீக் அளப்பெரும் ஒரு நிஃமத் ஆகும்.\nமுஸ்லிம் சமூகத்தில் இன்று வணக்க வழிபாடுகள் என்பது சடங்கு, சம்பிரதாய நோக்கத்தில் அணுகப்படுகின்ற அவல நிலையைப் பார்க்க முடிகின்றது.\nஇஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்கமும், இபாதத்தும் தனித்துவங்கள் பல நிறைந்த கடமைகளாகும். அதனதன் தனித்துவங்களை அறிந்து முழு மன ஈடுபாட்டோடு உளத்தூய்மையோடு நிறைவேற்ற வேண்டும்.\nகுறிப்பாக, ஹஜ் என்பது தனித்துவங்களும், மாண்புகளும், மகத்துவங்களும் நிறைந்த ஓர் கடமையாகும்.\nதவாஃப், இஹ்ராம், மகாம் இப்ராஹீம், ஹஜருல் அஸ்வத், கஅபா, அரஃபா, மினா, முஸ்தலிஃபா, ஷைத்தானுக்கு கல்லெறிதல், தல்பியா, என்ற இந்த ஒவ்வொன்றும் நீண்ட நெடும் தனித்துவம் நிறைந்த அமல்களாகும்.\nஇவைகளை முழுமையாக அறிந்து, உணர்வுப்பூர்வமாக, அனுபவித்து, ரசித்து செய்யும் போது அந்த ஹஜ் மக்பூல் மற்றும் மப்ரூர் ஹஜ்ஜாக வடிவம் பெற்று விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nஎனவே, ஹஜ்ஜின் தனித்துவங்கள் ஒவ்வொன்றையும் அல��லாஹ்வின், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வழிகாட்டலின் படி கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம்\nபுனித கஅபா – பைத்துல்லாஹ்…\nஇந்த பைத்துல்லாஹ் உலகம் உருவாக்கப்படுவதற்கு சுமார் 2000, ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட ஓர் இறையில்லம்.\nஇந்த செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்கள் தம் மாணவர்களிடம் கூறிய போது உலகமே உருவாக்கப்படவில்லை. அந்த சூழ்நிலையில் கஅபா எப்படி இருந்திருக்க முடியும் என்ற கேள்வி அவர்களுக்கு முன் எழுப்பப்பட்ட போது அவர்கள் இப்படி பதில் கூறினார்கள்.\nஅல்லாஹுத்தஆலா உலகை உருவாக்குவதற்கு முன்பு முழு உலகையும் தண்ணீரால் நிரப்பியிருந்தான். அல்லாஹ்வின் அர்ஷும் தண்ணீரின் மீதே அமைந்திருந்தது என்பது நபிமொழி.\nஅந்நேரத்தில் ஓர் இடத்தில் மட்டும் நுரை வட்டமாக இருந்தது. அந்த இடத்தில் இரு மலக்குகளை ஏற்படுத்தி தன்னை வணங்கி வரும்படி இறைவன் கட்டளை பிறப்பித்திருந்தான். அம்மலக்குகளும், சுமார் இரண்டாயிரம் வருடங்கள் அவ்விடத்திலேயே அமர்ந்து அல்லாஹ்வை வணங்கி வந்தனர்.\nஇறைவன், தன் வல்லமையை வெளிப்படுத்த எண்ணி இவ்வுலகை உருவாக்க நாடியபோது இந்த நுரை அமைந்த பகுதியிலிருந்துதான் உலகின் உருவாக்கத்தை இறைவன் ஏற்படுத்தினான்.\nஅந்த இடம் தான் புனித கஅபா இருக்கும் பகுதி. எனவேதான் பூமியின் மத்திய பகுதியில் கஅபா அமைந்துள்ளது.\nஅதன்பிறகு சுவனத்திலிருந்து ஒரு கூடாரத்தை மலக்குமார்கள் கொண்டுவந்து அவ்விடத்தில் வைத்து இறை வணக்கத்தில் ஈடுபட்டனர்.\nஎப்பொழுது முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் பூமிக்கு வந்தார்களோ அப்பொழுது அவர்களுக்கு இக்கூடாரத்தை மலக்குமார்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அதை தொடர்ந்து ஆதம் (அலை) அவர்களும் தனக்கு தோதுவாக அக்கூடாரத்தை மாற்றி அமைத்து இறைவணக்கத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.\nஹஜ்ரத் ஆதம் (அலை) அவர்களின் மரணத்திற்குப் பின் வாணிற்கு உயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் அக்கூடாரத்தைச் சுற்றி அமைத்த சூழல் அப்படியே இருந்தது.\nஅதன்பிறகு ஆதம் (அலை ) அவர்களின் மகனார் ஷீத் (அலை ) அவர்கள் இந்த கஅ பாவில் சிறிது மாற்றம் செய்து கட்டி முடித்தார்கள். இவர்களின் வழித்தோன்றலில் நபி நூஹ் (அலை) அவர்கள் வந்தார்கள். இவர்களின் காலத்தில் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெள்ளப்பிரளயம் ஏற்பட்டு உலகமே தண்ணீரால் அழிந்த ப���து இந்த கஅபாவின் அடிச்சுவடு மட்டுமே அப்படியேயிருந்தது.\nஇந்த அடையாளச் சுவடை வைத்துதான் நபி இப்ராஹீம் (அலை ) அவர்களுக்கு “கஅ பா வை கட்டுங்கள் “என்ற கட்டளையை இறைவன் பிறப்பித்தான். இந்நிகழ்வு மட்டுமே அல்குர்ஆணின் 2:127 என்ற வசனத்தில் தெளிவுபடுத்தப்படுகிறது.\nஎனவே உலக மக்களின் முழுப்பார்வையையும், தன் பக்கம் ஈர்த்த இந்த கஅபாவை நிர்மானித்தவர்களை வரிசையாக பார்ப்போம்.\n மலக்குகளின் மூலமாக அமைக்கப்பட்டது .\n நபி ஆதம் (அலை ) அவர்கள் .\n நபி ஷீத் (அலை) அவர்கள் .\n நபி இப்ராஹீம் (அலை ) அவர்கள் .\n அமாலிக்கா என்ற சமூகத்தினர் .\nஜுரும் என்ற சமூகத்தினர் .\n குஷை இப்னு கிலாப் அவர்கள் .\n அப்துல்லா இப்னு ஜுபைர் (ரலி ) அவர்கள் .\n ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவர் .\nகுறைஷியர்கள் காலத்தில் கஅபா வின் சுவர்கள் பலகீனமானதால் அதை புதிதாக நிர்மாணம் செய்ய மக்களிடம் முழுக்க முழுக்க ஹலாலான நிதியை வசூல் செய்து இந்த கஅபாவை நிர்மானித்தார்கள்.\nஆனால் அவர்கள் திரட்டிய நிதி முழு கஅபாவையும் நிர்மாணம் செய்ய போதுமானதாக இருக்கவில்லை. எனவே பகுதியை அப்படியே விட்டுவிட்டு மீதமானதை கட்டி முடித்துவிட்டார்கள்.\nவிடப்பட்ட பகுதிக்குத்தான் ஹதீம் என்று சொல்கிறோம் . இதுவும் கஅபாவின் ஒரு பகுதியாகவே கணிக்கப்படும். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற சமயத்தில் நபி (ஸல் ) அவர்களின் வயது முப்பத்தி ஐந்தாக இருந்தது .\nபிறகு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி ) அவர்கள் மக்காவின் கவர்னராக இருந்தபோது புனித கஅபாவை நபி இப்ராஹீம் (அலை ) அவர்கள் ஏர்படுத்திய அமைப்பில் கஅபாவின் எந்தபகுதியும் விடப்படாமல் முழுமையாக கட்டினார்கள் .\nஅதன் பிறகு ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவர் மக்காவின் கவர்னராக பொருப் பேற்றப்பின் குறைஷியர்கள் எவ்வமைப்பில் புனித கஅபாவை அமைத்தார்களோ அவ்வாறே இவரும் கஅபா வின் ஒரு பகுதியை விட்டுவிட்டு மீத முள்ளதை கட்டினார்கள் .\nபனூ அப்பாஸிய்யாக்களின் ஆட்சியாளர் ஹாரூன் ரஷீத் அவர்கள் இமாம் மாலிக் (ரஹ் ) அவர்களிடம் தாங்கள் அனுமதித்தால் இந்த கஅபாவை நபி இப்ராஹீம் (அலை ) அவர்களும் , அதைத் தொடர்ந்து அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களும் எந்த அமைப்பில் கட்டினார்களோ அதே அமைப்பில் நான் அமைக்கிறேன் என்று கோரிய போது இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தடுத்து விட்டார்கள்.\nகாரணம் அரசர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள் . அதனால் கஅபாவின் அமைப்பும் மாறிக்கொண்டே யிருக்கும். பிறகு அதன் புனிதத் தன்மையில் குறைவு வந்து விடக்கூடாது என்று தடுத்து விட்டார்கள்.\n( நன்றி: புகழின் புகலிடம் வலைப்பதிவு )\nமனிதர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காக முதலில் கட்டப்பட்ட இறையில்லம் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும்.\n“அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்கா) வில் உள்ளதாகும்”. ( அல்குர்ஆன்: 3: 96 )\nஅபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான் நபி {ஸல்} அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று நபி {ஸல்} கூறினார்கள். ( நூல்: புகாரி )\nமுஸ்லிம்கள் முன்னோக்க வேண்டிய திசை….\nநீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள் எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள் அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம்”. ( அல்குர்ஆன்: 2: 150 )\nமக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை:\n1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்).\nநபி {ஸல்} அவர்கள் நேசித்த பூமி….\nநபி {ஸல்} அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.\nஅப்துல்லாஹ் பின்அதீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''நபி {ஸல்} அவர்கள் ''கஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய் அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்\nஎன்னுடைய சமுதாயம் மட்டும் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )\nமக்காவை நோக்கி நபி {ஸல்} அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.\nமக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான்.\n”அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்”. ( அல்குர்ஆன்: 28: 57 )\n“அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்”. ( அல்குர்ஆன்: 3: 97 )\nஇப்ராஹீம் {அலை} அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.\nஅப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''இப்ராஹீம் {அலை} மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் {அலை} மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன்” என நபி {ஸல்} கூறினார்கள். ( புகாரி )\nஇப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு சொல்லிக் காட்டுவான்.\n இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக\n( அல்குர்ஆன்: 2: 126 )\nஅல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.\nஅல்லாஹ்வுடைய நிரந்தர பாதுகாப்பில் கஅபா....\nகஅபாவிற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரல��ற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.\nஅப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.\nஇதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்: ''(முஹம்மதே) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.\n( அல்குர்ஆன்: 105: 1-5 )\nமேலும், கியாமத் நாள் நெருங்கும் போது மீண்டும் ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி {ஸல்} அவர்கள் கூறிய போது...\n அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள் அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்களே அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்களே கடைவீதிகளும் இருக்குமே\nஅதற்கு நபி {ஸல்} அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\n( நூல்: புகாரி )\nஇறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.\nநகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில:\nஅங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்ட���வதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும்.\nஎனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள்.\nஉடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி {ஸல்} அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று நபி {ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள். ( நூல்: புகாரி )\nபாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை பெற்றுத் தரும் பூமி…\n”(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.\n( அல்குர்ஆன்: 22: 25 )\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )\nபுண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி {ஸல்} அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள்.\nஅபூஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ''(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாச��்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது. 1. அல் மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுன் நபவி, 3. மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி )\nஅளவற்ற நன்மைகளை அள்ளித் தரும் பூமி...\n'கஅபா' வில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் நபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் ( புகாரி )\nஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்'' என நபி {ஸல்} கூறியுள்ளார்கள். ( நூல்: இப்னுமாஜா, அஹ்மத் )\nநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜு செய்ய வருகை தந்திருக்கும் ஹாஜிகள் மீது அல்லாஹ் ஒவ்வொரு நாளும் 120 வகையான அருளை இறக்குகின்றான். கஅபாவை தவாஃப் செய்பவர்கள் மீது 60 ரஹ்மத்தும், கஅபாவில் தொழுபவர் மீது 40 வகை ரஹ்மத்தும், கஅபாவை பார்த்துக் கொண்டிருப்பவர் மீது 20 வகை ரஹ்மத்தையும் இறக்குகின்றான்.”\nநபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது.\nஆனால் இந்தத் தடை ''கஅபா''விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.\nஜுபைர் இப்னு முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அப்து மனாஃப் குடும்பத்தினரே இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( திர்மிதீ )\nதஜ்ஜாலின் தீங்கை விட்டும் பாதுகாப்பு பெற்ற பூமி....\nஇறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் அவனால் செல்ல முடியாது.\nஅனஸ் பின் ���ாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி )\nமறுமை நாள் அடையாளங்களில் ஒன்று கஅபா....\nகியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.\nஅபூஸயீத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ”யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும்.\n'கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி )\nகஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.\nஇதைப் பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் இப்போதும் பார்ப்பது போன்றிருக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )\nயாஅல்லாஹ்.... இவ்வளவு மகத்துவமும் மாண்புகளும் நிறைந்திருக்கின்ற பரிசுத்த உன் ஆலயத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிற, வலம் வந்து கொண்டே இருக்கிற பாக்கியத்தை எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒன்றன் பின் ஒன்றாக பலமுறை தந்தருள் புரிவாயாக\nஇன்ஷா அல்லாஹ்... தனித்துவங்கள் அடுத்த வாரமும் தொடரும்...\nமாஷா அல்லாஹ் எவ்வளவு பரகக்கத்தான தரமான தகவல்கள்\nBaarakallah அருமையிலும் அருமை அழகிழும் அழகு சிறப்பிலும் சிறப்பு\nஅல்ஹம்துலில்லாஹ் நல்ல தகவல்கள் சிறப்பான நடைமுறை\nஅல்ஹம்துலில்லாஹ் நல்ல தகவல்கள் சிறப்பான நடைமுறை\nBaarakallah அருமையிலும் அருமை அழகிழும் அழகு சிறப்பிலும் சிறப்பு\nஜஸாகல்லாஹ் இன்ஷா அல்லாஹ் வரும் வாரத்தில் தாங்கள் மக்கா, மதினா, ஜம் ஜம், போன்ற அத்தாச்ச��களின் சிறப்புகள் வெளியிட்டால் மிக உதவியாக இருக்கும் மேலும் குர்பானி சிறப்பு அதன் சட்டம்\nஅல்லாஹ் பரகத் செய்வானாக ஆமீன் வஸ்ஸலாம்\nஹஜ் காலத்தில் உரையாற்ற பொருத்தமான விஷயங்களை உலமாக்களுக்கு அள்ளிக்கொடுத்து விட்டீர்கள். இது எங்களைப்போன்றஆலிம்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாகும். جزا كم الله خيرا\nஇந்த வலைப் பதிவில் தேட\nஇன்றியமையாத இனிய மூன்று அருட்கொடைகள்\nஇந்த ஐந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு மௌத்தாகனும்\nஇந்திய தேசிய விடுதலையும்…. முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பும்…\nஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை\nஹாதியாவின் போராட்டமும்.... ருக்‌ஷானாவின் மரணமும்...\nஈதுல் அள்ஹா பேருரை… “நெஞ்சு பொறுக்குதில்லையே என் இறைவா\n சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244635.html", "date_download": "2019-04-23T05:56:44Z", "digest": "sha1:TTRXEC5WIQQQ7MJQSFTOMDITLEB6CPFO", "length": 11391, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "நிர்வாணமாக வீட்டு வேலை செய்ய ஆட்கள் தேவை என அறிவித்த லண்டன் நிறுவனம்?..!! – Athirady News ;", "raw_content": "\nநிர்வாணமாக வீட்டு வேலை செய்ய ஆட்கள் தேவை என அறிவித்த லண்டன் நிறுவனம்\nநிர்வாணமாக வீட்டு வேலை செய்ய ஆட்கள் தேவை என அறிவித்த லண்டன் நிறுவனம்\nலண்டனில் இயங்கும் தூய்மை சேவை நிறுவனம் ஒன்று வீடுகளில் நிர்வாணமாக பணிபுரிய ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nNaturist Cleaners என்ற தூய்மை சேவை நிறுவனம் தனது வளைதளத்தில் விடுத்துள்ள செய்தியில், பிரித்தானியாவில் உள்ள வீடுகளில் வீட்டு பணிகளை நிர்வாணமான நிலையில் செய்ய ஆட்கள் தேவை.\nஇதற்கு முன் அனுபவம் எல்லாம் தேவையில்லை, நிர்வாணமாக பணி செய்பவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு £45 ஊதியம் வழங்கப்படும்.\nநிர்வாணமாக பணி செய்ய விருப்பமில்லாதவர்கள் உடைகள் அணிந்து வேலை செய்தால் ஒரு மணி நேரத்துக்கு £25 ஊதியம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\nஎங்களிடம் திறமையான பணியாளர்கள் இருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதோடு இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தங்களின் இணையதள முகவரியை நாடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஉடல் கொழுப்பை குறை��்க ஆப்ரேஷன் செய்த பெண்: கண்விழித்த போது அதிர்ச்சி…\nஏலத்தில் விற்க இருந்த ஹிட்லரின் ஓவியங்களை கைப்பற்றிய பொலிசார்..\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்-…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி 5…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய பெண்..\nபயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் இன்று அஞ்சலி\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய…\nபயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் இன்று அஞ்சலி\nதாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்\nபாதுகாப்பை ஏற்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம்…\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nபாராளுமன்றத்தில் விசேட அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2018%E0%AE%86%E0%AE%AE/", "date_download": "2019-04-23T06:37:49Z", "digest": "sha1:V5EDQEODRQRUEODMIYJLN4LODUWMI6UZ", "length": 11000, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "ஃபிலிம்ஃபேர் மெகசின் 2018ஆம் ஆண்டுக்கான", "raw_content": "\nமுகப்பு Gallery ஃபிலிம்ஃபேர் மெகசின் 2018ஆம் ஆண்டுக்கான படப்பிடிப்பில் ஹொட் போஸ் கொடுத்துள்ள நடிகை பரிநீதி சொப்ரா\nஃபிலிம்ஃபேர் மெகசின் 2018ஆம் ஆண்டுக்கான படப்பிடிப்பில் ஹொட் போஸ் கொடுத்துள்ள நடிகை பரிநீதி சொப்ரா\nஃபிலிம்ஃபேர் மெகசின் 2018ஆம் ஆண்டுக்கான படப்பிடிப்பில் ஹொட் போஸ் கொடுத்துள்ள நடிகை பரிநீதி சொப்ரா\nஅரைகுறை ஆடையுடன் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- வீடியோ புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் நடிகை ப்ரனதி சோப்ரா- புகைப்படங்கள் உள்ளே\nபாடசாலைகளின் விடுமுறை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிப்பு\nபாடசாலைகளின் விடுமுறையானது எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், 29ஆம் திகதிக்குப் பின்னர் இரண்டாந்தவணைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் கல்வியமைச்சால் ​அறிவிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nமிதுன ராசி அன்பர்களே வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக்...\nமேஷம் மேஷம்: இன்றும் சந்திரா ஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். யாரையும் நம்பி உறுதிமொழி...\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபிரபலமான சங்கீரில்ல ஹோட்டடில் ஹோட்டலுக்கு காலை உணவுக்காக சென்றிருந்த பிரபல சமையல் வல்லுனர் சாந்தி மாயாதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள்...\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nகொச்சிக்கடை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை பரிசோதித்த போது, அதில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குறித்த பகுதியிலிருந்து பிரதேசவாசிகள்...\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் ���திர்வரும் திங்கட்கிழமை பூட்டு\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nx வீடியோ படத்தின் சிறப்பு காட்சிகள்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-04-23T06:42:08Z", "digest": "sha1:FMUMY6LTBZPVVTQIOBOGVPEAAD5HRLSL", "length": 12946, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "அஜித்தை புகழ்ந்து தள்ளிய மெர்சல் பட சிட்டுக்கு", "raw_content": "\nமுகப்பு Cinema அஜித்தை புகழ்ந்து தள்ளிய மெர்சல் பட சிட்டுக்குருவி- வீடியோ இதோ\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய மெர்சல் பட சிட்டுக்குருவி- வீடியோ இதோ\nதமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்றழைக்கப்படும் அஜித் நடிப்பையும் தாண்டி தனிபட்ட வாழ்விலும் சிறந்த மனிதாராக விளங்கி வருகிறார் என்பதற்கு பல சம்பவங்களை கூறலாம். அந்த வகையில் விஜய் படத்தில் நடித்த மூதாட்டி ஒருவர் அஜித்தை கடவுளுக்கு நிகராக புகழ்ந்துள்ளார்.\nஇளையதளபதி விஜய் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மெர்சல்” படத்தில் சிட்டுக்குருவி என்ற கதாபாத்திரத்தில் சீனியம்மா என்ற வயதான பாட்டி ஒருவர் நடித்திருந்தார். தற்போது இவர், அஜித் நடித்துவரும் “விஸ்வாசம் ” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் சீனியம்மா, விஸ்வாசம் படத்தில் அஜித்தின் நடித்த போது அஜித் எப்படி தன்னை பார்த்துக்கொண்டார் என்று ப��சிய வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. சீனியம்மா, அஜித்தை பற்றி என்ன கூறியுள்ளார் என்பதை நீங்கலே பாருங்கள்.\nஇமாலய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல், அசுர வேகம்…\nஇணையத்தில் வைரலாகும் நைட்டியில் ஒரு நாள் கூத்து படநடிகையின் புகைப்படம் உள்ளே\nசிம்ரனின் புது ஹேர்ஸ்டைலினால் ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபாடசாலைகளின் விடுமுறை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிப்பு\nபாடசாலைகளின் விடுமுறையானது எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், 29ஆம் திகதிக்குப் பின்னர் இரண்டாந்தவணைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் கல்வியமைச்சால் ​அறிவிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nமிதுன ராசி அன்பர்களே வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக்...\nமேஷம் மேஷம்: இன்றும் சந்திரா ஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். யாரையும் நம்பி உறுதிமொழி...\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபிரபலமான சங்கீரில்ல ஹோட்டடில் ஹோட்டலுக்கு காலை உணவுக்காக சென்றிருந்த பிரபல சமையல் வல்லுனர் சாந்தி மாயாதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள்...\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nகொச்சிக்கடை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை பரிசோதித்த போது, அதில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குறித்த பகுதியிலிருந்து பிரதேசவாசிகள்...\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டு\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் ப���ரேரா தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nx வீடியோ படத்தின் சிறப்பு காட்சிகள்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2019/01/12151844/Locker-systems-fitted-in-homes.vpf", "date_download": "2019-04-23T06:44:49Z", "digest": "sha1:OVKUOREWH2HY7UCEMLMZ5U34IUPYG6BI", "length": 11491, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Locker systems fitted in homes || வீடுகளில் பொருத்தப்படும் லாக்கர் அமைப்புகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nவீடுகளில் பொருத்தப்படும் லாக்கர் அமைப்புகள் + \"||\" + Locker systems fitted in homes\nவீடுகளில் பொருத்தப்படும் லாக்கர் அமைப்புகள்\nவீடுகள் மற்றும் குடியிருப்புகளின் கட்டுமான பணிகளின்போதே பாதுகாப்புக்கு உதவும் லாக்கர் அமைப்பை எங்கே பொருத்துவது என்பதை கச்சிதமாக முடிவு செய்து செயல்பட வேண்டும்.\nஅதன் மூலம் லாக்கர் இருப்பது வெளியே தெரியாத வகையில் ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் அமைக்க இயலும். பொதுவாக, லாக்கர் அமைப்புகள் தரைத்தளத்தில் அமைக்கப்படுவது வழக்கம். அந்த நிலையில் உள்ளே வைக்கப்படும் பொருட்கள் சுற்றுப்புற வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய காரணங்களால் பாதிக்கப்படலாம். அதனால், அறையில் உள்புறமாக உள்ள சுவர்களில் அவற்றை அமைக்கலாம் என்று உள்கட்டமைப்பு வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nலாக்கர் அமைப்புகளை வடக்கு அல்லது கிழக்கு திசைகளில் உள்ள பிரதான சுவர்களில் பொருத்துவது சிறப்பு என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றை வெளியே தெரியாமல் மறைப்���தற்கு தனிப்பட்ட படங்கள் மற்றும் அலமாரி வகைகளும் சந்தையில் கிடைக்கின்றன. பூட்டு, நம்பர் லாக், கைரேகை பதிவு லாக் என்ற வழக்கமான முறைகளுடன் தற்போது வாய்ஸ் மேட்ச், ஐ வியூ மேட்ச் போன்ற உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட லாக்கர் வகைகளும் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n1. நடுத்தர மக்களை கவரும் புற நகர் குடியிருப்பு திட்டங்கள்\nரியல் எஸ்டேட் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிச்சலுகைகளை அளித்துள்ள நிலையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு அவை நல்ல வாய்ப்புகளாக அமைந்துள்ளன என்ற கருத்தை பலரும் தெரிவித்துள்ளனர்.\n2. படரும் கொடி போன்ற சோலார் பேனல்கள்\nசமீப காலங்களில் புதிய தொழிற்சாலைகள், பெருகும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் புதிய தொழில் நுட்பத்தில் உருவான மின் சாதன பொருட்கள் ஆகியவற்றின் உபயோகம் காரணமாக மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது.\n3. ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கூடுதல் வீடுகள்\nபிரதம மந்திரியின் அனைவருக்கு வீடு திட்டத்தின் மூலம் 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 1 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n4. அஸ்திவார அமைப்பில் மூன்று நிலைகள்\nகட்டுமான அமைப்புகளுக்கான கடைக்கால் என்ற அஸ்திவார அமைப்பு என்பது அவற்றிற்கு முதலும் முக்கியமானதுமான பணியாகும்.\n5. வீட்டு மனைகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பு\nவீடு கட்ட தொடங்கும் முன்னரே மரம், செடி, கொடிகளுக்கான தக்க இடத்தை தேர்வு செய்து வளர்க்க ஆரம்பிக்கலாம்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151999&cat=1238", "date_download": "2019-04-23T07:10:03Z", "digest": "sha1:H627IS5HPESGPTOLPT3JB3TAOND3CAGI", "length": 34255, "nlines": 685, "source_domain": "www.dinamalar.com", "title": "நாகை கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » நாகை கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி செப்டம்பர் 08,2018 18:00 IST\nசிறப்பு தொகுப்புகள் » நாகை கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி செப்டம்பர் 08,2018 18:00 IST\nநாகை கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. நாகையில் உள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்தவர் அதிபத்த நாயனார். சிவபெருமான் மீது கொண்ட பக்தியினால், கடலில் மீன் பிடிக்கும்போது ஒவ்வொரு நாளும் வலையில் சிக்கும் முதல் மீனை, சிவபெருமானை நினைத்து கடலில் விட்டு விடுவது வழக்கம். அதிபத்த நாயனாரின் பக்தியைச் சோதிக்க விரும்பிய சிவபெருமான், சில நாட்கள் மீன்கள் சிக்காமல் செய்தார். குடும்பம் வறுமையில் வாடியது. இந்நிலையில், ஒருநாள் அதிபத்த நாயனாரின் வலையில் தங்க மீன் சிக்கியது. பக்தியில் குடும்ப வறுமையையும் மறந்தவர் தங்க மீனை இறைவனுக்காக கடலில் விட்டார். அடியவரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், நடுக்கடலில் எழுந்தருளி அதிபத்த நாயனாருக்கு காட்சியளித்தார். இதனை நினைவு கூறும் விதமாக தங்க மீன் விடும் நிகழ்ச்சி நாகையில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டின் விழா, நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் துவங்கியது. நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள் சிவபெருமானையும், அதிபத்த நாயனாரையும், நாகை புதிய கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆரியநாட்டுத் தெரு கிராம மீனவர்கள் சீர்வரிசையுடன் வரவேற்றனர். சிறப்பு தீபாரதனைக்குப் பின் அதிபத்த நாயனார் பைபர் படகில் சென்று கடலில் தங்க மீன்விடும் நிகழ்வும் சிவபெருமான் அவருக்கு காட்சி தரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள், ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nகரை உடையும் அபாயம் கிராம மக்கள் பீதி\nதிமுக புதிய தலைவருக்கு நினைவு பரிசு ரெடி\nசாராய ஆலைக்கு 10 கிராம மக்கள் எதிர்ப்பு\nதிருப்பதியில் திவ்ய தரிசனம் ரத்து\nகரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nஅம்மன் கோயில்களில் ஆடி உற்சவம்\nடி.வி.ஆர். நினைவு கேரம் போட்டி\nசிம்ம வாகனத்தில் அம்மன் உல��\nஅம்மன் உற்சவர் சிலை திருட்டு\nபதக்கங்களை அள்ளித் தரும் ஷூட்டிங்\nகலெக்டர் அலுவலகம் வந்த விநாயகர்\nதலைவரானார் ஸ்டாலின் மக்கள் கருத்து\nஒரே வருடத்தில் 3வது கலெக்டர்\nசாலையில் சாகசம்: மக்கள் அச்சம்\n15 தங்க பதக்கங்களுடன் இந்தியா\nகுடிநீர் தேடி அலையும் மக்கள்\nஆசிரியை மீது பாய்ந்த காமுகன்\nகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்\nஎம்.பி., மீது பெண் புகார்\nபடகில் கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்\nமலையப்ப சுவாமி சேஷ வாகனத்தில் வலம்\nபாலம் உடைந்ததால் மாற்றுப்பாதை - கலெக்டர்\nசெய்வதையும் செய்துவிட்டு தமிழ்நாடு மீது பழிபோடுவதா\nபுதுச்சேரி கடலில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு\nஏழுமலையானுக்கு தங்க கிரீடம்; பக்தர் காணிக்கை\nபழகிய பின் கழற்றி விட்டவர் கைது\nதாமிரபரணியில் கோயிலை இடித்து புதிய பாலம்\nஐ… தண்ணி… உசிலம்பட்டி மக்கள் ஆச்சர்யம்\nசக்தி தரும் தாமிரபரணி புஷ்கர பூஜை\nதும்பை விட்டு வாலை பிடிக்கும் முதல்வர்\nவீடுகள் மீது விழும் குவாரி கற்கள்\nமக்கள் நம்பிக்கையை இழப்பர் : வாசன்\nஇலங்கை அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nசுப்ரமணிய சுவாமி கோயிலில் 1008 விளக்கு பூஜை\nதிதி கொடுக்க ரூ.,1,500 வசூல்; பக்தர்கள் புகார்\n9 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய குறிச்சி குளம்\nகடலில் கலக்கும் ஆற்று நீர் மீனவர்கள் தவிப்பு\nகவுன்சிலிங்கிற்கு பின் இதுதான் இன்ஜினியரிங் கல்லூரிகளின் நிலை\nஅணையின் அருகில் புதிய அணை : முதல்வர்\nநடந்து வந்த பெண்ணிடம் 300 பவுன் வழிப்பறி\nதி.மலை கோவிலுக்கு 2 கிலோ தங்க நகைகள்\nஸ்ரீ பரசி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதமிழிசை மீது அவதூறு : பெண்ணிடம் விசாரணை\nசோபியா விடுதலை புலியாக இருக்கலாம் என்கிறார் சுவாமி\nகோவில் வழி பிரச்சனை மக்கள் சாலை மறியல்\nவெள்ளம் வந்தும் நீர் இல்லை: மக்கள் மறியல்\nதி.மலை கோவில் மீது நீதிபதி சரமாரி புகார்\nகுழந்தை மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மதுபோதையில் கொடூரம்\nஐஜி முருகன் மீது வழக்கு விசாரணை குழு பரிந்துரை\nடீசல் விலை உயர்வு : மீனவ அமைப்பு கண்டனம்\n3.3 கோடி வழக்குகள் தேக்கம். மக்கள் சொல்லும் தீர்வு\nமன வளர்ச்சி குன்றியோருக்கு புத்துணர்வு தரும் ஜூம்பா டான்ஸ்\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nகுட்கா நிறுவன அதிபர் உட்பட 5 பேர் கைது\nஇந்திய அமெரிக்க ராணுவ உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\n5 கி.மீ.,க்கு ஷேர் ஆட்டோ 10 ஷேர் கார் 15 மெட்ரோவில் புதிய வசதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசொத்து தகராறு: தம்பியை சுட்டு கொன்ற அண்ணன்\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nவேன் - பஸ் மோதல் 4 பேர் பலி\n24 மணிநேரமும் முகவர்களுக்கு அனுமதி\nஐஸ்கிரீம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n24 மணிநேரமும் முகவர்களுக்கு அனுமதி\n4 தொகுதி தேர்தலுக்கான மனுதாக்கல் தொடக்கம்\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nஏரிகளில் நீர் நிரப்ப கோரி ஊர்வலம்\nவிலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள்\nமூலிகை செடிகள் வழங்கிய 'தினமலர்'\nதிருப்பரங்குன்றத்தில் தொடங்கியது வேட்புமனு தாக்கல்\nநெரிசலில் 7 பேர் பலி : கோயில் பூஜாரி கைது\nஉண்டியல் பணம் அபேஸ் : அதிகாரிகள் சஸ்பெண்ட்\nபுதுக்கோட்டை வன்முறை : காத்திருப்பில் கோட்டாட்சியர்\nஓட்டுச்சாவடிக்குள் நுழைந்த தாசில்தார் : விரைவில் அறிக்கை\nசொத்து தகராறு: தம்பியை சுட்டு கொன்ற அண்ணன்\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nவேன் - பஸ் மோதல் 4 பேர் பலி\nபாலத்திலிருந்து கீழே குதித்த ரவுடி\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாந���ல சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nசாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்\nகாஞ்சனா 4: விடாது பேய்...\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nகாலேஜ் குமார் பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152520&cat=32", "date_download": "2019-04-23T06:59:08Z", "digest": "sha1:PEVHIN6ALJQVMQAVLNM5HWAQS5XBO3BN", "length": 32301, "nlines": 685, "source_domain": "www.dinamalar.com", "title": "திருச்சி, திண்டுக்கல்லில் விநாயகர் சிலைகள் கரைப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » திருச்சி, திண்டுக்கல்லில் விநாயகர் சிலைகள் கரைப்பு செப்டம்பர் 16,2018 00:00 IST\nபொது » திருச்சி, திண்டுக்கல்லில் விநாயகர் சிலைகள் கரைப்பு செப்டம்பர் 16,2018 00:00 IST\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சியில் வைக்கப்பட்டிருந்த 267 விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்தில் 123 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயிலுக்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்டன. சிறப்பு பூஜைகளுக்குப்பிறகு, திருச்சி காவிரி ஆற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீரில் கரைக்கப்பட்டது. திண்டுக்கல் பஸ் நிலையத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்து முன்னணி நிறுவனர் ராமகோபால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 54 விநாயகர் சிலைகள் நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டது. சிவகங்கையில் பி. ராஜா தலைமையில் 10க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. சிவகங்கை தெப்பக்குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன.\nசூடுபிடிக்கும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு\nதயார் நிலையில் விநாயகர் சிலைகள்\nபஸ் நிலையத்தில் குருவிகளுக்கு கூடு\nவிநாயகர் சிலைகள் விற்பனை துவக்கம்\nகாவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்\nஇஸ்லாமியர் வைத்த விநாயகர் சிலை\nபிள்ளையார் பட்டி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம்\nபே��ுந்து இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி\nபழைய முறையிலேயே நீட் தேர்வு\nபக்ரீத் தொழுகையில் சிறப்பு தொழுகை\nகாவிரி கரைபுரண்டும் நிரம்பாத குளங்கள்\nகாவிரி பாயுது; தென்னை காயுது\nமழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம்\nகோயிலின் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nதினமலர் ஸ்டாலில் ராஜா ஆட்டோகிராப்\nகிருஷ்ணாம்பதி குளத்தில் ஆண் சடலம்\nகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்\nதிருடு போன சிலைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி சிறையில் புல்லட் நாகராஜன்\nதாய்க்கு சிலை வைத்த பிள்ளைகள்\nதிருப்பதி திருக்குடை ஊர்வலம் புறப்பட்டது\nவிநாயகர் ஊர்வலத்தில் வாகனங்கள் உடைப்பு\nதிருப்பதி திருக்குடை 4ம்நாள் ஊர்வலம்\nஇனி லைசென்ஸ் கொண்டு செல்ல வேண்டாம்\nபேருந்து மோதி 4 இளைஞர்கள் பலி\nதயார் நிலையில் 5 ஆயிரம் சிலைகள்\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஐ.ஜி. ஆய்வு\nஅரசு பஸ் இயக்க மாணவர்கள் மறியல்\nதிருடு போன சிலைகள் வாய்க்காலில் கண்டெடுப்பு\nநான்கு பேரை காவு வாங்கிய கார்\nதிருப்பதி திருக்குடைகள் 2ம் நாள் ஊர்வலம்\nகாவல் நிலையத்தில் பா.ஜ., திடீர் முற்றுகை\n32 அடி உயர விஸ்வரூப விநாயகர்\nராஜா ரங்குஸ்கி படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅதிக இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெறும்: அமித்ஷா\nசொன்னபடியே பஸ் கண்ணாடியை உடைத்தனர் காங்கிரஸ் கட்சியினர்\nபஸ் பள்ளத்தாக்கில் விழுந்து 52 பேர் பலி\nஐ.சி.எப் வளாகத்தில் அதி நவீன ஆக்கி மைதானம் திறப்பு\nஇந்து தலைவர்களை கொல்ல சதி: 5 பேர் கைது\nசிலை ஊர்வல கலவரம் : 6 வழக்குகள் பதிவு\nஹோட்டலில் உணவு வாங்க பாத்திரம் கொண்டு வந்தால் 5% தள்ளுபடி\nபைக் மீது அரசு பஸ் மோதி தந்தை, மகள் பலி\nஇந்து தலைவர்களை கொல்ல முயற்சி: 7 வது நபர் கைது\nஎந்திரத்துக்கு பதிலாக பழைய ஓட்டுச்சீட்டு முறைக்கு மாறணும்னு சொல்றாங்க சரியா \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசொத்து தகராறு: தம்பியை சுட்டு கொன்ற அண்ணன்\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nவேன் - பஸ் மோதல�� 4 பேர் பலி\n24 மணிநேரமும் முகவர்களுக்கு அனுமதி\nஐஸ்கிரீம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n24 மணிநேரமும் முகவர்களுக்கு அனுமதி\n4 தொகுதி தேர்தலுக்கான மனுதாக்கல் தொடக்கம்\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nஏரிகளில் நீர் நிரப்ப கோரி ஊர்வலம்\nவிலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள்\nமூலிகை செடிகள் வழங்கிய 'தினமலர்'\nதிருப்பரங்குன்றத்தில் தொடங்கியது வேட்புமனு தாக்கல்\nநெரிசலில் 7 பேர் பலி : கோயில் பூஜாரி கைது\nஉண்டியல் பணம் அபேஸ் : அதிகாரிகள் சஸ்பெண்ட்\nபுதுக்கோட்டை வன்முறை : காத்திருப்பில் கோட்டாட்சியர்\nஓட்டுச்சாவடிக்குள் நுழைந்த தாசில்தார் : விரைவில் அறிக்கை\nசொத்து தகராறு: தம்பியை சுட்டு கொன்ற அண்ணன்\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nவேன் - பஸ் மோதல் 4 பேர் பலி\nபாலத்திலிருந்து கீழே குதித்த ரவுடி\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nசாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்\nகாஞ்சனா 4: விடாது பேய்...\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nகாலேஜ் குமார் பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/NewAutoMobile/2019/03/24160355/1233752/Tata-Tigor-EVs-to-join-Wise-Travel-India-fleet.vpf", "date_download": "2019-04-23T06:45:32Z", "digest": "sha1:Y7KYXWGRAVG3G7JGRW6BZBXGSMDLNAPN", "length": 16723, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் இந்தியா வரும் டாடா எலெக்ட்ரிக் கார் || Tata Tigor EVs to join Wise Travel India fleet", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் இந்தியா வரும் டாடா எலெக்ட்ரிக் கார்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TataTigor\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TataTigor\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் மாடல்களில் டிகோர் அதிக பிரபலமான மாடலாக இருக்கிறது. இந்நிலையில், டிகோர் மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பு (பேட்டரியில் ஓடும் காரை) டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்கிறது.\nஏற்கனவே உள்ள மாடலின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. காரின் பின்புற பம்பரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பின்புற விளக்குகள் புதிய வடிவமைப்பு பெற்றிருக்கின்றன. உள்புறம் ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம், சொகுசு வாகனங்களுக்குரிய இருக்கை, இரண்டு ஏர்பேக், சாலையில் நடந்து செல்பவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு, பார்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nகாரின் முன்புற பொனெட் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 கிலோவாட் மோட்டார் உள்ளது. இந்த மோட்டார் 4,500 ஆர்.பி.எம். வேகத்தில் 40 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். முன்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக்கும், பின் புறசக்கரங்களில் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளன.\nஇத்துடன் லாக்கிங் சிஸ்டம், பவர் விண்டோ, பின் இருக்கையில் குழந்தைகள் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக கதவை பூட்டும் வசதி, பார்க்கிங் சென்சார் ஆகியன உள்ளன. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ. தூரம் வரை ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீத அளவுக்கு சார்ஜ் ஆக 90 நிமிடம் போதுமானது.\nஇந்த கார் மணிக்கு அதிகபட்சம் 80 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேம்பட்ட தொழில்நுட்பத்திலான என்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டுவதற்கு வசதியான ஸ்டீரிங் அமைப்பு உள்ளது. டிரைவர் துல்லியமாக சாலையைப் பார்க்க இதன் முகப்பு வி���க்கு வெளிச்சம் உதவும்.\nபேட்டரி வாகன பிரிவில் தடம் பதித்துள்ள டிகோர் இ.வி. கார் ஏற்கனவே உள்ள மஹிந்திரா இ.2.ஓ. மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ரெனால்ட் க்விட் இ.வி. காருக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடாடா மோட்டார்ஸ் | எலெக்ட்ரிக் கார்\nபரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nதனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக தாயிடம் ஆசிபெற்றார் பிரதமர் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கன்னூரில் உள்ள பினராயி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்\nதாயாரிடம் ஆசி பெற்ற பின்னர் அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nகேரளா உள்பட 14 மாநிலங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது\nமேலும் இது புதுசு செய்திகள்\nபைக் விலையில் நான்கு சக்கர வாகனம் அறிமுகம் செய்த பஜாஜ் ஆட்டோ\nநியூ யார்க் ஆட்டோ விழாவில் ஹூன்டாய் வென்யூ\nஇந்தியாவில் பாதுகாப்பு வசதியுடன் வெஸ்பா ZX125 அறிமுகம்\nபுதிய பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி ஆல்டோ K10 அறிமுகம்\nஇந்தியாவில் 2019 போர்ஷ் 911 அறிமுகம்\nசோதனையில் சிக்கிய டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட்\nடாடா ஹேரியர் ஆட்டோமேடிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் 2019 டாடா நெக்சான்\nஆல்டோவுக்கு போட்டியாக புதிய கார் உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்\nசோதனையில் சிக்கிய டாடா அல்ட்ராஸ்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய ���டம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/153838-royal-enfield-launches-trials-works-replica-pays-homage-to-1948-trials.html", "date_download": "2019-04-23T06:50:06Z", "digest": "sha1:PWHY7G6WKNY2LTJEKZULKIGEX4L5TE73", "length": 23143, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "ராயல் என்ஃபீல்டு ட்ரையல்ஸ் அறிமுகம்... என்ன ஸ்பெஷல் இந்த மாடலில்? | Royal Enfield Launches Trials Works Replica, Pays Homage to 1948 Trials", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:04 (31/03/2019)\nராயல் என்ஃபீல்டு ட்ரையல்ஸ் அறிமுகம்... என்ன ஸ்பெஷல் இந்த மாடலில்\nட்ரையல்ஸ் சீரிஸ் பைக்கின் ஆஃப் ரோடு பொசிஷனிங்கை மனதில் வைத்து, முன்பக்க மற்றும் ஃபின்பக்க ஃபெண்டர்கள் சிறிதாகியுள்ளன. ஹேண்டில்பாரின் உயரம் அதிகரித்துள்ளது.\nநீண்ட நாள்களாக இதன் ஸ்பை படங்கள் இணைய உலகில் வைரலாகப் பரவி வந்த நிலையில், தனது ட்ரையல்ஸ் சீரிஸ் பைக்குகளைத் தடாலடியாக அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு. முறையே 1.62 லட்சம் (Trials Works Replica 350) மற்றும் 2.07 லட்சம் (Trials Works Replica 500) இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைக்கு இவற்றை வாங்கலாம். காலம்சென்ற 1948-ம் ஆண்டு ட்ரையல்ஸ் சீரிஸ் பைக்குகளை நினைவுகூரும் விதமாகவே, புல்லட் பேட்ஜுடன் இவை வெளிவந்துள்ளன. இதில் மற்ற புல்லட் பைக்குகளில் இருக்கும் அதே கார்புரேட்டர் உடனான 346சிசி/ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் உடனான 499சிசி Pushrod இன்ஜின்கள் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே பொருத்தப்பட்டுள்ளன.\nஎனவே இது வெளிப்படுத்தும் 20bhp - 2.8kgm டார்க்/27.5bhp - 4.13kgm டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றமுமில்லை. க்ளாஸிக் 350/500 பைக்கைவிட ட்ரையல்ஸ் சீரிஸின் விலை 6-9 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகம். UK பைக் சந்தையில் ட்ரையல்ஸ் EFi எனும் பெயரில், இதேபோன்ற டிசைனுடன் கூடிய பைக்கை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்தது என்றாலும், அது விற்பனையில் பெரிதாக சாதிக்கவில்லை. 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க், பக்கவாட்டுப் பாடி பேனல்கள், ஹாலோஜன் ஹெட்லைட், ஸ்விட்ச்கள், க்ரோம் ரியர் வியூ மிரர்கள், டிஸ்க் பிரேக்ஸ், Spring Loaded சிங்கிள் பீஸ் சீட், அனலாக் ஸ்பீடோமீட்டர் ஆகியவையும் புல்லட் க்ளாஸிக் பைக்குகளில் இருந்தே பெறப்பட்டுள்ளன.\nஆனால் ட்ரையல்ஸ் சீரிஸ் பைக்கின் ஆஃப் ரோ���ு பொசிஷனிங்கை மனதில்வைத்து, முன்பக்க மற்றும் ஃபின்பக்க ஃபெண்டர்கள் சிறிதாகியுள்ளன. ஹேண்டில்பாரின் உயரம் அதிகரித்துள்ளதுடன், அதில் Enduro பைக்குகளைப் போலவே Cross-Brace இணைக்கப்பட்டுள்ளது. டெயில் லைட் மற்றும் இண்டிகேட்டர்கள், இன்டர்செப்டர் 650 பைக்கில் இருப்பவைதான் ட்ரையல்ஸ் 350 பைக்கின் ஃப்ரேம் சிவப்பு நிறத்தில் இருப்பதுடன், ட்ரையல்ஸ் 500 பைக்கின் ஃப்ரேம் பச்சை நிறத்தில் உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு என்பதுடன், பின்பக்க சீட்டுக்குப் பதிலாக Luggage Rack வழங்கப்பட்டிருக்கிறது.\nமற்ற புல்லட் பைக்குகளைப் போலவே இதன் டயர் சைஸ் மற்றும் ஸ்போக் வீல்கள் அமைந்திருக்கிறது என்றாலும், சியட் நிறுவனத்தின் Pro Gripp டயர்கள் (முன்: 90/90-19, பின்: 110/80-18) பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டுமே சில்வர் நிறத்தில் மட்டுமே கிடைக்கின்றன என்றாலும், ட்ரையல்ஸ் 500 பைக்கின் பெட்ரோல் டேங்க்கில் கூடுதலாக க்ரோம் ஃப்னிஷ் இருக்கிறது. தவிர இவற்றுக்கு எனப் பிரத்யேகமாக ஆக்ஸசரீஸ்களும் (Headlight Lens Protector, Cross-Brace Padding, Engine Guard, Bash Plate, Plate with Race Number) இருப்பதாகத் தெரிகிறது. 350சிசி மாடலின் எடை 187 கிலோ என்றால், 500சிசி மாடலின் எடை 192 கிலோ.\nதவிர எக்ஸாஸ்ட் பைப் மேல்நோக்கி வைக்கப்பட்டிருப்பது, ஆஃப் ரோடிங்கின் போது உதவும். முன்பக்க ஃபோர்க்கில் Rubber Gaiters இடம்பெற்றுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ட்ரையல்ஸ் சீரிஸ் பைக்குக்குப் போட்டியில்லை என்றாலும், புல்லட் க்ளாஸிக் சீரிஸ் மற்றும் ஹிமாலயன் பைக்குக்கு இடையே ட்ரையல்ஸ் சீரிஸ் பொசிஷன் ஆகியிருக்கிறது. இதன் Factory Custom பாணியிலான தோற்றம் மற்றும் ஒற்றை டிரைவர் சீட், சிலருக்குப் பிடிக்கலாம்.\nபவுலிங்கில் அரைசத புவி, பேட்டிங் கேமியோ ரஷித்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்த\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங\nதனியார் வசமாகிறதா சாளுவன் குப்பத் தொல்லியல் சின்னங்கள்... கட்டண அறிவிப்பு\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/154498-china-ban-to-import-plastic-waste-and-its-effects-to-india.html", "date_download": "2019-04-23T06:19:01Z", "digest": "sha1:TFEVT2D5KK45KEDM3DVRRJFD6W5F5RTR", "length": 28736, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?! | China Ban to Import plastic waste and its effects to India", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:22 (08/04/2019)\nபிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா\nஇவ்வளவு நாளும் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்து வந்த சீனா அதை நிறுத்தியிருக்கிறது. எனவே அமெரிக்கா போன்ற நாடுகள் அதற்கான மாற்று இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றன. அது இந்தியாவாக இருக்குமா\nஒவ்வொரு நாளும் மக்கள் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிவதால் டன் கணக்கில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை என்ன செய்வதென்றே தெரிய��மல் திணறிக் கொண்டிருக்கின்றன பல உலக நாடுகள். இப்படிப்பட்ட சமயத்தில் வெளிநாடுகளிலிருந்து இனிமேல் பிளாஸ்டிக் குப்பைகளை இறக்குமதி செய்யமாட்டோம் என்ற முடிவை அண்மையில் எடுத்திருக்கிறது சீனா. இதே முடிவை இந்தியாவும் எடுத்துள்ள நிலையில் சீனாவின் முடிவு மட்டும் உலக அளவில் விவாதமாக மாறியதற்கான காரணம் என்ன\nபிளாஸ்டிக் கழிவுகளால் உருவான சுற்றுச்சூழல் பிரச்னைகள்\nஉலகில் மேற்கத்திய நாடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக வந்து சேரும் இடம் சீனாவாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அதிலும் அமெரிக்கா அதிக அளவில் சீனாவுக்குக் கழிவுகளை ஏற்றுமதி செய்திருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளிலிருந்து ஒவ்வொரு வருடமும் சீனாவுக்குள் நுழையும் கழிவுகளின் அளவு என்பது 7 மில்லியன் டன்கள். இப்படி உலகக் கழிவுகளை சீனா வாங்கிக் குவிக்க ஆரம்பித்தது 90-களின் இறுதியில்தான். 2001-ம் ஆண்டில் உலக வணிக அமைப்பின் உறுப்பினராக இணைந்தது சீனா. இது சீனாவுக்குப் பல்வேறு வணிக வழிகளைத் திறந்து விட்டது. அதற்குப் பின்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் கப்பலில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அப்படி பொருள்கள் கொண்டு செல்லப்பட்ட கப்பல்கள் அங்கிருந்து திரும்பி வரும் போது அந்நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளையும் ஏற்றிக்கொண்டு வந்தன. இந்தக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலமாகத் தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என சீனா நம்பியது. கழிவுகளின் விலையும் குறைவாகக் கிடைத்ததால் இந்த நடவடிக்கை லாபகரமானதாகவே இருப்பதாகத் தெரிந்தது. இப்படி ஒவ்வொரு வருடமும் பிளாஸ்டிக் கழிவுகள் சீனாவில் வந்து குவியத் தொடங்கின.\nஉலகில் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதில் 56 சதவிகிதத்திற்கும் அதிகமாக சீனாவின் பங்கு இருந்தது. ஆனால், பல வருடங்களுக்குப் பின்னர் அதன் பிளாஸ்டிக் கழிவுகளால் உண்டான விளைவை உணரத் தொடங்கியது சீனா. மக்கள் தொகை அதிகரிப்பினால் உள்நாட்டிலேயே குப்பைகள் அதிகமாக உருவாகத் தொடங்கின. அவை தவிர்த்து இறக்குமதி செய்யப்படும் குப்பைகளும் மலைபோல் குவியத் தொடங்கின.அவற்றை மறுசுழற்சி செய்ய முடியாமல் திணறியது சீனா. மறுசுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகள் இல்லாதது, செலவு அதிகரிப்பு போன்றவற்றோடு கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும் போது சுற்றுச்சூழலும் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தது சீனா. 2017-ம் ஆண்டில் அதற்கான முதல் கட்ட பணிகளைத் தொடங்கியது. முதலில் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்குக் கடுமையான நிபந்தனைகளை அரசு விதித்தது. ஒரு வருடம் கழிந்த பின்னர் இறக்குமதிக்கு முழுவதுமாகத் தடை விதித்தது. இதனால் சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் கழிவுகளின் அளவு வெகுவாகக் குறைந்தது. அப்படியென்றால் இதுவரை சீனாவுக்குச் சென்று கொண்டிருந்த உலக நாடுகளின் குப்பைகள் எங்கே செல்லும்\nமறைமுகமாகக் குறி வைக்கப்படுகிறதா இந்தியா\nசீனாவுக்குக் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாகக் குப்பைகளை அனுப்பிக்கொண்டிருந்த பல உலக நாடுகளுக்கு இது பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. சந்தை என்ற பெயரில் குப்பைக் கிடங்காக மாற்றப்பட்ட பல நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளால் உருவான சுற்றுச்சூழல் பாதிப்புகளை உணரத் தொடங்கியுள்ளன. எனவே, சீனா மட்டுமல்ல குப்பைகளை வாங்கிக் கொண்டிருந்த ஆசிய நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யத் தடை விதித்திருக்கின்றன. இந்தியாவும் கடந்த சில நாள்களுக்கு முன்னால் இறக்குமதி செய்வதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறது. இந்தத் திடீர் முடிவைக் குப்பைகளை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த உலக நாடுகள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால் அவை அதிர்ச்சியடைந்திருக்கின்றன. அவர்களிடமும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகள் குறைவாகவே இருக்கின்றன. எனவே, வேறு வழியில்லாமல் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றன. சீனா தற்போது கழிவுகளைத் தடை செய்திருப்பதால் அதற்கு அருகே இருக்கும் நாடான இந்தியா குறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புள்ளி விவரங்கள் பல அதை உறுதி செய்யும் விதமாகவே அமைந்துள்ளது. இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்கான தடை என்பது கடந்த 2015-ம் ஆண்டிலிருந்தே அமலில் இருக்கிறது.\nஅப்படியிருக்கையில் கடந்த சில வருடங்களாக இந்தியாவுக்குள் வரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நம்பவே முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. 2016-2017 ��ரையிலான ஆண்டுகளில் 12,000 டன்களாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 2017-2018 வரையிலான ஆண்டுகளில் 48,000 டன்களாக உயர்ந்தது. தற்பொழுது 2018-2019 நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களுக்குள்ளாகவே 25,000 டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன எனக் கடந்த ஜனவரி மாதம் டெல்லியைச் சேர்ந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய தடை இருந்தாலும் அதில் உள்ள சட்டத்தில் உள்ள சில ஓட்டைகளால் முறைகேடான வழியில் இறக்குமதி என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதைக் கண்டறிந்து தடுக்காவிட்டால் சீனா அடைந்த பாதிப்புகளை இந்தியாவும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\n'எப்போ வேணாலும் அட்டாக் நடக்கலாம்' ஷியோமி யூசர்களே அலர்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்த\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=227", "date_download": "2019-04-23T06:45:43Z", "digest": "sha1:AKWDX5QJYP5YJ2NYPEKSP5HXKXQGCXAQ", "length": 6276, "nlines": 98, "source_domain": "tamilnenjam.com", "title": "பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி சிங்கப்பூர் – Tamilnenjam", "raw_content": "\nஆசிரியர்: பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி சிங்கப்பூர்\nகண்ணாடிப் போலந்த கலங்காத நீர்மேல்\nகளிப்போடு முகம்பார்க்க காலடியில் நீரை\nதண்ணீரின் அழகில்நீ தடுமாறிப் போவாய்\n» Read more about: கடலோரத் தென்னை மரம் »\nBy பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி சிங்கப்பூர், 2 வருடங்கள் ago செப்டம்பர் 15, 2017\nவைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை\nபழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்\nகவியுலகப் பூஞ்சோலையின்… முள்ளிவாய்க்கால் சுவடுகள்\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?page_id=4546", "date_download": "2019-04-23T06:44:34Z", "digest": "sha1:EPZMX72HACX3BX56BCOYI34OORYFHYIK", "length": 2796, "nlines": 52, "source_domain": "tamilnenjam.com", "title": "மின்னூல் – Tamilnenjam", "raw_content": "\nதிருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா, சண்முக கவசம், பகை கடிதல், குமாரஸ்தவம், வேல் வகுப்பு இவைகளின் சிறு தொகுப்பு.\nதிருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா, சண்முக கவசம், பகை கடிதல், குமாரஸ்தவம், வேல் வகுப்பு இவைகளின் சிறு தொகுப்பு.\nவைதீகம் / சங்க காலம் ஒரு வரலாற்றுப் பார்வை முனைவர் வி. தமிழ்மொழி\nபழந்தமிழ் இலக்கியத்தில் குகும்ப அறம் முனைவர் க. பாலதண்டாயுதம்\nகவியுலப் பூஞ்சோலையின் முள்ளிவாய்க்கால் சுவடுகள்\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் கு.அ.தமிழ்மொழி\nநினைவில் வராத கனவுகள் கு.அ.தமிழ்மொழி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nba24x7.com/category/news/tamilnadu/", "date_download": "2019-04-23T07:00:09Z", "digest": "sha1:3L3NU5M4YEAYGELJTGTWUZAMGGME2LWR", "length": 6484, "nlines": 173, "source_domain": "www.nba24x7.com", "title": "TAMILNADU | News Broadcasting Agency from Tamilnadu", "raw_content": "\nஅடிக்கிற வெயிலுக்கு கடலில் இல்லை, தாமரை எங்கும் மலராது. – கனிமொழி பிரசாரம்\nசிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமித்தது சரிதான் உச்சநீதிமன்றம் அதிரடி\nஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்துக்கு அபராதம் விதித்து மனு தள்ளுபடி\nஅமைச்சர் வேலுமணி பற்றி பேச தடை இல்லை..\nமக்களவை தேர்தல் 2019: முதற்கட்ட வாக்குப்பதிவு\nஎந்த மதத்திற்கும் திமுக விரோதி அல்ல-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nநதிகளை இணைப்போம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது; நடிகர் ரஜினிகாந்த்\nஎன்னுடன் விவாதிக்க பயமா பிரதமரே மோடிக்கு காங்., தலைவர் ராகுல் கேள்வி\nமருதமலை முருகனுக்கு அரோகரா…. வணக்கம் சகோதர சகோதரிகளே தமிழக மக்களுக்கு வணக்கம் என தமிழில்...\nபல்வேறு விதமான வடிவங்களில் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களை பாதுகாப்போம்\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/sahira-28-03-2019/", "date_download": "2019-04-23T06:47:00Z", "digest": "sha1:7WYB646JODW7A7ECGFMZ5DPOUDC2LM2R", "length": 5810, "nlines": 109, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மீண்டும் அமீரகத்தில் கால் பதித்த மாவனல்லை ஸாஹிரா | vanakkamlondon", "raw_content": "\nமீண்டும் அமீரகத்தில் கால் பதித்த மாவனல்லை ஸாஹிரா\nமீண்டும் அமீரகத்தில் கால் பதித்த மாவனல்லை ஸாஹிரா\nகம்பளை ஸாஹிராவின் பழைய மாணவர்கள் சங்க அமீரக கிளை ஒருங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, அமீரகத்தில் வசிக்கும் இலங்கையின் பாடசாலை பழைய மாணவர்களுக்கு இடையிலான ஒருநாள் புட்ஸால் சுற்றுப்போட்டி கடந்த 23ம் தேதி வெள்ளிக்கிழமை அமீரகத்தில் அஜ்மான் பகுதியில், ஹாட்ரிக் அல்சோராஹ் புட்ஸால் மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.\nஇதில் ஒரு பாடசாலையாக மாவனல்லை ஸாஹிரா பங்கு பற்றி தொடரை கைப்பற்றிக்கொண்டது. இதுவரை கம்பளை ஸாஹிரா ஒருங்கமைப்பு செய்த மாபெரும் இரு தொடர்களான கிரிக்கெட் மற்றும் புட்ஸால் தொடர்களை மாவனல்லை ஸாஹிரா கைப்பற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nலீக் சுற்றில் வெற்றியை தனதாக்கிக்கொண்டது குருநகர் பாடும்மீன் அணி.\nஇலங்கையிடம் திணறுகிறது மேற்கிந்திய தீவு அணி\nமெஸ்ஸியின் புதிய உலக சாதனை\nஅடுத்தடுத்த படங்களுக்கு முன்னேறும் விஜய்சேதுபதி\nபங்களாதேஷில் தீ விபத்து 7 பேர் உயிரிழப்பு\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-04-23T05:52:13Z", "digest": "sha1:LR44WCFOGXNGGH74TYN6IJUKAOFNKNQM", "length": 10160, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "ஸ்ருதிஹாசனின் கலக்கலான ஹாட் படங்கள்", "raw_content": "\nமுகப்பு Gallery ஸ்ருதிஹாசனின் கலக்கலான ஹாட் படங்கள்\nஸ்ருதிஹாசனின் கலக்கலான ஹாட் படங்கள்\nகவர்ச்சி உடையால் தர்மசங்கடத்திற்கு ஆளான ஸ்ருதி\nநான் ஆணாகப் பிறந்திருந்தால் அவரோடு டேட்டிங் சென்றிருப்பேன் – பிரபல நடிகை பற்றி ஸ்ருதி\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபிரபலமான சங்கீரில்ல ஹோட்டடில் ஹோட்டலுக்கு காலை உணவுக்காக சென்றிருந்த பிரபல சமையல் வல்லுனர் சாந்தி மாயாதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள்...\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nகொச்சிக்கடை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை பரிசோதித்த போது, அதில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குறித்த பகுதியிலிருந்து பிரதேசவாசிகள்...\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டு\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nகொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் செயலிழக்கச் செய்யப்பட்ட வெடி குண்டு\nகொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் சிற்றூந்து ஒன்றில் பொதியில் இருந்து மீட்கப்பட்ட வெடி குண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை அதிரடி படை மற்றும் விமான படையினரால் குறித்த வெடி குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டடுள்ளதாக...\nமட்டக்களப்பில் துக்க தினம் அனுஷ்டிப்பு\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திங்கட்கிழமை (22) மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் வாழைமரம் நட்டுவெள்ளைக் கொடி கட்டி துக்கதினமாக...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nx வீடியோ படத்தின் சிறப்பு காட்சிகள்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-47689175", "date_download": "2019-04-23T06:58:06Z", "digest": "sha1:ZV6DLKVJ24FS2EE2WNSMOF4ZZVVDBXRZ", "length": 18478, "nlines": 141, "source_domain": "www.bbc.com", "title": "சீனாவில் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவக் குவியல் கண்டுபிடிப்பு - மற்றும் பிற செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nசீனாவில் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவக் குவியல் கண்டுபிடிப்பு - மற்றும் பிற செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை AO SUN\nசீனாவின் ஆற்றங்கரை ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான புதை படிவங்களை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வகைகளைச் சேர்ந்த இந்த புதை படிவங்கள் சுமார் 51.8 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களுடையவை என்று தெரியவந்துள்ளது.\nஅதிலும் முக்கியமாக, புதைபடிவமான பல உயிரிகளின் தோல், கண்கள், உள் உறுப்புகள் உள்ளிட்டவை மிகவும் 'நேர்த்தியாக' புதைபடிவமாகி பதனமாகியுள்ளது தெரியவந்துள்ளது.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரிகளில் பாதிக்கும் மேலானவை இதற்கு முன்னர் கண்டறியப்படாதவை என்பதால் இதை 'பிராமிக்கதக்க' கண்டுபிடிப்பு என்று புதை படிவவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுயிங்ஜியாங் பயோடா என அறியப்படும் இந்த புதை படிவங்கள், சீனாவின் ஹூபி மாகாணத்திலுள்ள டான்ஷூய் ஆற்றின் அருகே சேகரிக்கப்பட்டன.\nடான்ஷூய் ஆற்றங்கரையில் 20,000க்கும் மேற்பட்ட படிவங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதைபடிவங்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த கண்டுபிடிப்பின் விவரங்கள் 'சயின்ஸ்' அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்தப் புதைபடிவங்கள் பெரும்பாலும் மென்தோல் உயிரிகளுடையவை என்பதால் இந்த கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்று இந்த ஆய்வில் பங்கேற்ற பேராசிரியர் ராபர்ட் கெயின்ஸ் பிபிசி-க்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.\nஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தியாவின் தனியார் விமான போக்குவரத்து துறையை பொறுத்தவரை நீண்டகாலமாக சிறப்பான வளர்ச்சியுடன் இயங்கி வந்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். ஆனால், அந்நிறுவனத்தி��் சமீபத்திய வீழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.\nஇந்தியாவின் விமான போக்குவரத்துறையில் பல்வேறு மாற்றங்களை புகுத்திய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது பயணத்தை தொடங்கியபோதே சந்தையை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தது. உள்நாட்டு விமான சேவையை பொறுத்தவரை பரந்து விரிந்துள்ள அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் சேவைகளுக்கே சவால் விடும் வகையில் உலக தரம் வாய்ந்த பயண அனுபவத்தை இந்நிறுவனம் வழங்கியது என்று கூறலாம்.\nகடந்த பத்தாண்டு காலத்திற்கும் மேலாக, படிப்படியாக, அதே சமயத்தில் சீரான வளர்ச்சியை கண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஒருகட்டத்தில் சர்வதேச விமான சேவை வழங்கும் இந்திய நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்தது.\nஇந்நிலையில், கடந்த ஆண்டு தனது நிறுவனம் தொடங்கப்பட்டதன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஜெட் ஏர்வேஸ் இன்று செயல்பட முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது.\nவிரிவாக படிக்க:ஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை\nஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஐபிஎல் தொடங்கி இரண்டாம் நாளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது.\nடாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nமுதலில் பேட் செய்த ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னரும், ஜானி பேரிஸ்டோவும் 100 ரன்களை எடுத்தனர்.\nடேவிட் வார்னர் 53 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தமிழக வீரர் விஜய சங்கர் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்தது.\n182 ரன்களை இலக்காக கொண்டு நைட் ரைடர்ஸின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின், நிதிஷ் ரானா ஆகியோர் களமிறங்கினர். ஏழு ரன்களில் அவுட் ஆனார் கிறிஸ் லின். அவரை தொடர்ந்து ராபின் உத்தப்பா களமிறங்கி 35 ரன்களை குவித்தார்.\n19.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து நைட் ரைடர்ஸ் அணி வெற்றிப் பெற்றது.\nவிரிவாக படிக்க:ஐபிஎல் போட்டிகள்: ஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி\nசிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.கவின் தேசிய செயலாளர்களில் ஒருவராகிய ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.\n2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடுகிறது. எட்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் இருந்தது.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ள இந்த அறிவிப்பின்படி, சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. முன்னாள் எம்.பி.சுதர்சன நாச்சியப்பன் போட்டியிட வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி தரப்பட்ட முடிவு காங்கிரஸ் கட்சியினரிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிரிவாக படிக்க:சிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nஹெரோயினுடன் பயணித்த படகுடன் 9 இரானியர்கள் கைது\nஇலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த இரானுக்கு சொந்தமான படகொன்றுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த போதைப்பொருள் இன்று காலை கைப்பற்றப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.\nகைப்பற்றப்பட்ட படகிலிருந்து சுமார் 107 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்\nபோலீஸ் விசேட அதிரடிப்படை, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து இந்த சுற்றி வளைப்பை முன்னெடுத்தனர்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes7.html", "date_download": "2019-04-23T06:02:25Z", "digest": "sha1:FOM6HE45ALAOOK3PNNECOM6AF5AV2WQN", "length": 5316, "nlines": 62, "source_domain": "diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 7 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, ஜோன்ஸ், வேலு, என்ன, நமது, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், இன்னும்", "raw_content": "\nசெவ்வாய், ஏப்ரல் 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 7 - கடி ஜோக்ஸ்\nதளபதி : போர் தொடங்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு... ஏன் இன்னும் நமது ஆயுதக் கிடங்கை திறக்கவில்லை\nவீரன் : நமது அரசர் அதுக்குள்ளேதான் ஒளிஞ்சுக்கிட்டிருக்காரு... எப்படித் திறப்பது\nபூஜா : அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்\nராஜா : அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம்.\nஜோன்ஸ் : இவர் பழக இனிப்பானர்\nபீன்ஸ் : என்ன செய்றார்\nஜோன்ஸ் : ஸ்வீட் கடை வச்சிருக்கார்.\nநண்பர் : என்ன ஜோஸியரே, கிளிக் கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு \nஜோசியர் : உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க\nவேலு : நேத்து பல்லே விலக்கலை .. ..\nரமனன் : ஏன் .. ..\nவேலு : என் மனைவி பக்கத்திலே இருந்ததால் வாயே திறக்க முடியலை ..\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 7 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ஜோன்ஸ், வேலு, என்ன, நமது, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், இன்னும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhilarasanpoems.blogspot.com/2011/07/blog-post_14.html", "date_download": "2019-04-23T06:59:06Z", "digest": "sha1:QHAJQBX7AEKYWQYZF6SKWXT5XZVNIQSS", "length": 6792, "nlines": 70, "source_domain": "ezhilarasanpoems.blogspot.com", "title": "\"எழில் அரசன்\" கவிதைகள்: கனவுப் புலம்பல்...!", "raw_content": "\nஇந்த அடை மழை வேளையிலும்\nஒரு துழி கூட நனையாமல் - என்\nநான் எந்த ஊருக்குச் சென்றாலும்\nவிடுமுறை நாளில் கூட விடாமல்\nஎன் உயிரே நீ தானே\nநீ நிற்கும் போது- ஐயோ.\nஉன் கால்களுக்கு வலிக்குமே என்று\nகரம் பிடித்து என் அருகில் - உன்னை\nஇது என்ன புது விளையாட்டு..\nமீன் பாடும் தேன் நாடாம் மட்டு மா நகரில் இருந்து கல்வி, கலை, இலக்கியம், நகைச்சுவை, விந்தைகள், கலாசாரம், பாரம்பரியம், சமயம் தொடர்பான நடப்புக்களை அறிந்து கொள்ள இங்கே நுளையுங்கள்...\nஎன்றும் கலக்கலாக, சந்தோசமாக கேளுங்கள் உங்கள் குடும்ப வானொலி வர்ணம்.\nஉங்கள் இல்லத்தில் இடம்பெறும் மங்கள நிகழ்வுகளை அதி நவீன டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோக்களாக பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரு இடம் தனு டிஜிட்டல் மீடியா இல: 12, இருதயபுரம் மட்டு நகர்\n\"தொடரும் வெற்றி இலக்குகளுடன்\" எஸ்.எஸ்.அமல் (ஏருர் அமரன்) BA(Hons) Sp.in Tamil Dip.in Psy\nகிழக்கிலங்கையின் பிரபல ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் அவர்களின் க.போ.த உயர்தர மாணவர்களுக்கான தமிழ் பாட விரிவுரைகள் ஃப்ரில்லியண்ட் (மட்டு நகர்), அமரா(செங்கலடி) ஆகிய கல்லூரிகளில் நடைபெறுகின்றன.\nஅதிவேக இணையப் பாவனைக்கு நாடுங்கள்..\nஇல:432# புதிய கல்முனை வீதி, நாவற்குடா, (தொழில்நுற்பக் கல்லூரிக்கு அருகாமையில்) மட்டக்களப்பு.\nமாட்டு நகரில் மகத்தான பல சதனைகளைப் படைக்கும் மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் கல்விக் கல்லூரியில் நீங்களும் இணைந்து வெற்றியடையுங்கள். ஆனந்தா கல்விக் கல்லூரி தமாரைக் கேணி வீதி, அரசடி, மட்டக்களப்பு.\nA/L வர்த்தக துறை மாணவர்களுக்கு...\nமட்டு நகரை ஆழும் மூவேந்தர்களின் வழிகாட்டலில் . இப்பொழுது ஆனந்தா கல்லூரியில் .. கணக்கீடு:- எ - பாலா வணிகக் கல்வி :- எஸ். அனோஜன் பொருளியல் :- டி.டி.நிதன் .\nமட்டு நகரில் அதி நவீன தொழில் நுட்பத்திலும் உயர் தரத்திலானதுமான உங்கள் டிஜிட்டல் பிரின்டிங் தேவையை குறைந்த செலவில் பூர்த்தி செய்ய நாடவேண்டிய ஒரே நிறுவனம் ஆதித்யா டிஜிட்டல் பிரின்டிங்ஸ்..258/3, திருமலை வீதி, மட்டக்களப்பு..\nமட்டு நகரின் பிரபல ஆசிரியர் திரு.தனஞ்ஜெயன் அவர்களால் வடிவமைக்கப்பட்ட...\nA/L மாணவர்களுக்கான அளவையியல், G.A.Q மாணவர்களுக்கான மெய்யியல் பாடங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்..\nஉன்னை சேரும் என் உள்ளம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/44893/", "date_download": "2019-04-23T05:59:45Z", "digest": "sha1:YNRRZSZ2QCFXMIETYKVIHVBXI4NGYU7V", "length": 10718, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சாதி பாகுபாடு கிராமங்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறது:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசாதி பாகுபாடு கிராமங்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறது:-\nஇந்திய கிராமங்களின் முன்னேற்றத்துக்கு சாதிப் பாகுபாடே தடையாக இருக்கிறது எனவும், இதுவே வி‌ஷமாக பரவி கிராமங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது எனவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதனை களைந்து ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சியை மேம்பாடு அடைய செய்வது தற்போது மிகவும் அவசியமாகும் எனத் தெரிவித்த அவர், கிராம முன்னேற்றத்துக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் நகரங்களில் ஏற்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் கிராமப்புற பகுதிகளையும் சென்றடையும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லியில் சமூக சீர்திருத்தவாதி நானாஜி தேஸ்முக்கின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, சமூகநல தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயணனின் 115–வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய போது சாதி முரண்பாடு குறித்த விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.\nTagsஇந்திய கிராமங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சாதிப் பாகுபாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலய சூழலில், பெரும் சோகம் பரவிக்கிடக்கிறது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைத் தாக்குதல்கள் – குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உலகநாடுகள் உதவவேண்டும்- UN..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீர்கொழும்பில் 6 பாகிஸ்தானிய பிரஜைகள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தல மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் உட்புகுந்து விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாலை 6.15க்கு விளக்கேற்றி வெள்ளைக் கொடி பறக்க விடுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி ரயில் நில���யம் அருகே சந்தேகத்திற்கிடமான பொதி…..\nபிரெக்சிற் ஏற்பாடுகளிற்கான செலவீனங்கள் குறித்து பிரித்தானிய நிதியமைச்சர் அறிக்கை வெளியிடவுள்ளார்\n18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது பாலியல் வல்லுறவாகக் கருதப்படும் – இந்திய உச்ச நீதிமன்றம்:-\nநீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலய சூழலில், பெரும் சோகம் பரவிக்கிடக்கிறது.. April 23, 2019\nஇலங்கைத் தாக்குதல்கள் – குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உலகநாடுகள் உதவவேண்டும்- UN.. April 23, 2019\nநீர்கொழும்பில் 6 பாகிஸ்தானிய பிரஜைகள் கைது… April 23, 2019\nயாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தல மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் உட்புகுந்து விபத்து April 23, 2019\nமாலை 6.15க்கு விளக்கேற்றி வெள்ளைக் கொடி பறக்க விடுமாறு வேண்டுகோள் April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/reliance-jio-sim-supported-smartphone-list/", "date_download": "2019-04-23T06:46:13Z", "digest": "sha1:JT3VTM55EPYGZYEDIEW2RJEMDUA6MYMR", "length": 8239, "nlines": 67, "source_domain": "kaninitamilan.in", "title": "ரிலைன்ஸ் ஜியோ சிம் சப்போர்ட் செய்யும் 184 ஸ்மார்ட்போன்கள்", "raw_content": "\nரிலைன்ஸ் ஜியோ சிம் சப்போர்ட் செய்யும் 184 ஸ்மார்ட்போன்கள்\nரிலைன்ஸ் ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு 3 மாதம் அன்லிமிடெட் பிரிவியூ ஆபர் வழங்கி வருகிறது. முதலில் போ3 னுடன் சேர்ந்து வாங்குவோருக்���ு இந்த ஆபர் வழங்கப்பட்டது . பின்பு ஒரு சில சாம்சங் போன்களுக்கும், தற்போது ஏறக்குறைய அணைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் 3 மாதம்இன்டர்நெட், வாய்ஸ் கால் ஸ்ம்ஸ், மற்றும் பல ஜியோ சேவைகள் என அனைத்தும் இலவசம் என அறிவித்துள்ளது. இதனால் ஜியோ சிம் வாங்க கடும் போட்டி நிலவுகிறது.\nஇப்போது ஜியோ சிம் சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்கள் விவரம்\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nஜியோ, ஜியோ சிம், ரிலைன்ஸ் ஜியோ\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\n« நாம் பழக வேண்டிய 8 கம்ப்யூட்டர் பழக்கங்கள்.\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nநாம் பழக வேண்டிய 8 கம்ப்யூட்டர் பழக்கங்கள்.\nகம்ப்யூட்டர் பயன்பாடு என்பது பலரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இருந்தும் பலர் கம்ப்யூட்டரை கையாள்வது குறித்து இன்னும் விழிப்புணர்வு பெறவில்லை. இதனால் கம்ப்யூட்டர் நமக்கும், நமது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-04-23T05:51:25Z", "digest": "sha1:RF6OTCZFA6UP3BLYGISWGO5V7MQ4PJRL", "length": 16338, "nlines": 123, "source_domain": "tamilcinemareporter.com", "title": "ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட மீரா மிதுன்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஅஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் , 2019 ஜனவரி 10-ல்\nரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட மீரா மிதுன்\nசூர்யா விக்னேஷ்சிவன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன். அதற்கு முன்பே 8 தோட்டாக்கள் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.\nசினிமாவிற்கு தான் இவர் புதிது.. ஆனால் மாடல் உலகில் கிட்டத்தட்ட இவர் ஒரு நயன்தாரா என்றே சொல்லலாம். ஆம்.. சர்வதேச அளவில் மோஸ்ட் வான்டட் தென்னிந்திய மாடல் முதல் சாய்ஸாக இருப்பது மீரா மிதுன் தான்.\nமிஸ் சௌத் இந்தியா அழகி பட்டத்தை வென்ற இவர் சென்னையைச் சேர்ந்த அக்மார்க் தமிழ் பொண்ணு.. படிப்பு, நடனம் என்று மட்டுமே இருந்த இவரை அவரது உயரமும் நிறமும் ஒரு மாடல் அழகியாகவே பலருக்கும் தோன்றச் செய்தது..\nஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நீங்கள் மாடலா என பலரும் கேட்கவே, அவருக்குள் தன்னை அறியாமலேயே மாடலிங் மீதான ஆர்வம் தூண்டப்பட்டது தவிர அவருடைய தந்தையும் மிஸ்டர் மெட்ராஸ், மிஸ்டர் தமிழ்நாடு ஆகிய பட்டங்களை வென்றவர். ஆகவே மாடலிங்கில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டதிலும் அதில் நுழைந்து சாதித்ததிலும் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை\nகோ-ஆப் டெக்ஸ் விளம்பரத்தில் ஆரம்பித்து படிப்படியாக பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் மாடலாக புகழ்பெற்ற மீரா மிதுன், குறுகிய காலத்திலேயே மாடலிங் துறையில் புகழின் உச்சியை எளிதாக தொட்டுவிட்டார்.\nபலரும் இவரை சினிமாவில் நடிக்கச் சொல்லி வற்புறுத்தி வந்த நிலையில், அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத இவர் ‘கிரகணம்’ படத்தில் கூட ஒரு மாடலாகவே வந்து சென்றார்.\nஅதன்பின் 8 தோட்டாக்கள் படத்தில் கொஞ்சம் நெகடிவ் சாயல் கலந்த ஒரு கேரக்டரில் நடித்த இவரைத்தேடி தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது\nமீரா மிதுனின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அடுத்தடுத்து தேடி வந்த பல பட வாய்ப்புகள் இவருக்கு திருப்திகரமாக இல்லை. அதனால் தற்போது செலக்டிவாக சில படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மீரா மிதுன்.\n2019ல் வெளியாக உள்ள அந்தப் படங்கள் திரையுலகிலும் தன்மீது மிகப்பெரிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் என திடமாக நம்புகிறார் மீரா மிதுன்.\n என்ற கேள்விக்கே இவர் போக விரும்பவில்லையாம். காரணம் ஒரு பெண் நடிக்க வந்துவிட்டாலே அவள் கதாநாயகிதான் என்கிறார் மிரா மிதுன் செம போல்டாக..\nகதையின் மையக்கருவாக அல்லது கதையின் திருப்பத்திற்கு வழிவகுக்கும் முக்கிய கேரக்டர் என எதுவாக இருந்தாலும் அதில் தனது நடிப்பை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதுதான் இவரது கோணம்..\nசமீபத்தில் ஒரு நகை விளம்பரம் ஒன்றில் இவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருந்தது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது ஆனால் மீரா மிதுனோ, “மாடலிங் என்பது ஒரு கலை.. அதை அந்த கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும்..\nஇந்த புகைப்படத்தை எடுத்த பிரபல போட்டோகிராபர் கார்த்திக் சீனிவாசன் இதில் நடிக்குமாறு என்னை அணுகியபோது, நீங்கள் நடிக்காவிட்டால் நைஜீரியா அல்லது ஆப்பிரிக்கன் மாடலிங் ஒருவரைத்தான் இதில் நடிக்க வைக்க வேண்டும்.\nஆனால் இயல்பாகவே உங்களுக்கு அந்த உருவம் சரியாக பொருந்துகிறது.. என அவர் கூறிய பின்னர் அதைத் தட்டிக் கழிக்க எனக்கு மனம் வரவில்லை.\nதவிர அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் என்னை பாராட்டவே செய்தார்கள் என் வீட்டினர் உட்பட” என கூறி எதிர்மறை விமர்சனங்களை புறந்தள்ளுகிறார் மீரா மிதுன்..\nமாடலிங் சினிமா இரண்டிலுமே சமமான கவனம் செலுத்தவே விரும்புகிறார் மீரா மிதுன்.. மாடலிங்கில் இருந்தபோதே இவரை ஊக்கப்படுத்தி அவ்வப்போது உற்சாகம் கொடுத்த நடிகர் விஷால், சினிமாவிற்கு வருமாறு முன்பே அழைப்பு விடுத்திருக்கிறார்.\nசூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட மீரா மிதுன், லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்டார்.\nஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கைகூடாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் த்ரிஷா என சமீபத்தில் தான் தெரியவந்ததாம் மீராவுக்கு.\nஅதேபோல கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் மீரா மிதுன்..\nஅதுவும் சில காரணங்களால் கடைசி நேரத்தில் இவரை விட்டு விலகிப்போனது.. விலகிப்போன வாய்ப்புகள் மீண்டும் வேறு வடிவத்தில், வேறு படங்களில் தன்னைத் தேடிவரும் என திடமாக நம்புகிறார் மீரா மிதுன்\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின்...\nமலேசியாவில் உச்சத்தை தொடும் ‘பேட்ட’ படத்...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணி��்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் ஆடிய...\nசென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நித...\nதனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பரப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244303.html", "date_download": "2019-04-23T06:03:53Z", "digest": "sha1:PU5H2MXIRHQSIEMKK45NKITV7X6QWBXE", "length": 11360, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "தேக்கவத்தை கிராமத்தில் பொங்கல் விழா நிகழ்வுகள்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதேக்கவத்தை கிராமத்தில் பொங்கல் விழா நிகழ்வுகள்\nதேக்கவத்தை கிராமத்தில் பொங்கல் விழா நிகழ்வுகள்\nவவுனியா தேக்கவத்த கிராமத்தில் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்வு இன்று (090 மாலை 6.30 மணிக்கு வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா செபராணி தலைமையில் நடைபெற்றது.\nதேக்கவத்த பொது விழையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார்கள் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.\nபொங்கல் பானை வைக்கப்பட்டு சர்வமதக்கொடிகள் கட்டப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன், தேசியகீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.\nதைத்திருநானை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில் தேக்கவத்தை இளைஞர் கழகம் மற்றும் சிறுவர் கழகங்கள் இணைந்து கலை நிகழ்வுகளை நடாத்தியிருந்தன.\nநிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான மக்கள் சேவை மாமணி எஸ்.சேனாதிராசா, ரி.ராஜலிங்கம், தினப்புயல் ஆசிரியர் எஸ்.பிரகாஸ், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nபிரவீன் தொகாடியா புதிய கட்சி தொடங்கினார் – அயோத்தி தொகுதியில் போட்டி.\nபுலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளை ஆவணப்படுத்தும் விக்கினேஸ்வரன் – சாள்ஸ் எம்.பி\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்..\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்���ு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்-…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி 5…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய பெண்..\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய…\nபயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் இன்று அஞ்சலி\nதாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்\nபாதுகாப்பை ஏற்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம்…\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2019/01/record-phone.html", "date_download": "2019-04-23T06:45:47Z", "digest": "sha1:A62643BQRA7HKP2X25APJR6PLJ7MBW2X", "length": 5539, "nlines": 89, "source_domain": "www.meeran.online", "title": "Record phone - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண���லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2019/04/how-to-unlock-any-iphone-without.html", "date_download": "2019-04-23T06:29:12Z", "digest": "sha1:LCLICV3CPIWIMGX34QM6W3BTNWHHEFLX", "length": 6504, "nlines": 84, "source_domain": "www.meeran.online", "title": "How to unlock Any Iphone without Passcode for your mobile - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://waytoparadise.in/2017/05/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9-2/", "date_download": "2019-04-23T06:40:23Z", "digest": "sha1:2BZ6E7M7NUH67ERK4DXWC2EQJXL7Q2ME", "length": 11695, "nlines": 249, "source_domain": "waytoparadise.in", "title": "தமிழும் ஆதாமும் (முதல் மனிதன்)ᴴᴰ┇அபூ ஆசியா – Dawa┇Way to Paradise Class – சுவர்க்கத்தை நோக்கி – Way to Paradise", "raw_content": "\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் (7th April 2019)\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் (15th March 2019)\nநெல் ஜெயராமனை தெரிந்து கொள்ளுங்கள்ᴴᴰ┇Azmath B.A.,┇Way to Paradise Class\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் – இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும்\nஅஹ்லுஸ் சுன்னா அடிப்படைக் கொள்கை\nHome தாவாவின் முக்கியத்துவம் தமிழும் ஆதாமும் (முதல் மனிதன்)ᴴᴰ┇அபூ ஆசியா – Dawa┇Way to Paradise Class\nதமிழும் ஆதாமும் (முதல் மனிதன்)ᴴᴰ┇அபூ ஆசியா – Dawa┇Way to Paradise Class\nதமிழும் ஆதாமும் (முதல் மனிதன்)ᴴᴰ┇அபூ ஆசியா – Dawa┇Way to Paradise Class\nதமிழும் ஆதாமும் (முதல் மனிதன்)ᴴᴰ┇அபூ ஆசியா – Dawa┇Way to Paradise Class\nதிருக்குறள் சொல்லும் இஸ்லாம்ᴴᴰ┇அபூ ஆசியா – Dawa┇Way to Paradise Class\nதமிழும் ஆதாமும் (முதல் மனிதன்)ᴴᴰ┇அபூ ஆசியா – Dawa┇Way to Paradise Class\nபெண்களுக்கென்று அல்லாஹ் கொடுத்த சிறப்பு\nபாத்திமா (எ) விஜயலட்சுமி பிராமின்ᴴᴰ Part-1┇ என்னை கவர்ந்த இஸ்லாம்┇Way to Paradise Class | W2P\n இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த வகுப்பை ஒவ்வொரு ஞாயிறு காலை 6:30-9:00 Am நாம் நடத்தி வருகிறோம். இவ்வகுப்பில் மீண்டும் இஸ்லாத்தில் இணைந்தவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இவ்வகுப்பானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்\nபெண்களுக்கென்று அல்லாஹ் கொடுத்த சிறப்பு\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் – இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்\nபெண்கள் – இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்\nகல்வி, மருத்துவம், மனித வாழ்வு மேம்பட..\nஉள்ளத்தை புரட்டும் குர்ஆன் வசனங்கள்\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும்\nஅஹ்லுஸ் சுன்னா அடிப்படைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/11/", "date_download": "2019-04-23T06:37:44Z", "digest": "sha1:IPKULELTAGNNHV6JRG43OPN3SRANSILK", "length": 64806, "nlines": 372, "source_domain": "www.kummacchionline.com", "title": "November 2015 | கும்மாச்சி கும்மாச்சி: November 2015", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசதீஷ் அந்தப் பாடலை காதல் உணர்ச்சிக்கூட்டி பாடிக்கொண்டிருந்தான். இயக்குனர் அவனது குரலில் மயங்கி உருகிக்கொண்டிருந்தார். பகல் பன்னிரண்டு மணிக்கு தொடங்கிய ஒத்திகை ஒரு வழியாக முடிந்து, இப்பொழுதுதான் \"டேக்\"கிற்கு வந்திருக்கிறது. ரெக்கார்டிங் முடிய இரவு பன்னிரண்டு மணியாகிவிட்டது. சதீஷ் ரெக்கார்டிங் தியேட்டர் விட்டு வெளியே வந்தான்.\nஅண்ணே நீங்க உ���்ளே இருக்கும் பொழுது வீட்டில அண்ணி அடிக்கடி போன்ல கூப்பிட்டாங்க, நான்தான் அண்ணே உள்ளே இருக்காரு வந்த வுடனே போன் பண்ணுவாருன்னு சொல்லியிருக்கேன், வீட்டுக்கு போன் பண்ணிடுங்கண்ணே என்றான்.\nஎன்னடா விஷயம் ஏதாவது பிரச்சனையா\nபிரச்சனை இல்லண்ணே, அண்ணி உங்க கிட்ட சொல்லியிருந்தாங்களாம், பிள்ளைங்க ஸ்கூலில் நாளைக்கு ஏதோ விசேஷமாம் ரெக்கார்டிங் முடிஞ்சவுடனே இங்கே தங்க வேண்டாம் ஊருக்கு வரசொல்லி நியாபகப்படுத்ததான் போன் பண்ணாங்க என்றான்.\nசதீஷிற்கு நியாபகம் வந்தது, நாளை ஸ்கூலில் நிஷாவும், த்ரிஷாவும் நடனமாடுகிறார்கள், அவன்தான் பள்ளிக்கு கூட்டி செல்லவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள். மேலும் அவன் இது வரை அவர்கள் பள்ளிக்கூட விழாவில் கலந்து கொண்டதுமில்லை. குழந்தைகளுக்கு தங்களது தந்தை பிரபலப் பாடகர் என்று பெருமை.\nசதீஷ் சரி வண்டியை எடு இப்போ கிளம்பினால்தான் சரியான நேரத்திற்கு ஊர் போகமுடியும் என்றான்.\nஅண்ணே இன்னொரு விஷயமண்ணே, மிருதுளா ரெண்டு முறை பண்ணிச்சு.\nசதீஷிற்கு தெரியும் மிருதுளாவை பார்க்காமல் போகமுடியாது, ஏற்கனவே ரெக்கார்டிங் முடிந்தவுடன் போவதாகத்தான் இருந்தான், ஆனால் இவ்வளவு நேரம் ஆகுமென்று எதிர்பார்க்கவில்லை.\nமிருதுளாவை கடந்த சிலமாதங்களாகத்தான் பழக்கம். ஒரு முறை ரெகார்டிங் முடித்துவிட்டு வெளியே வரும்பொழுது சந்தித்தான். அதில் தொடங்கிய பழக்கம் ஒவ்வொரு முறை சென்னை வரும்பொழுதும் அவளுடன் தங்கிவிட்டு செல்வது பழக்கமாகிவிட்டது. பழக்கமென்பது இப்பொழுது சாதாரண வார்த்தை இப்பொழுத் அது அதற்குமேல் சென்று அவன் சட்டையில் கைவிட்டு காசு எடுக்கும்வரை வந்துவிட்டது.\nஅவன் அவர்கள் வீட்டிற்கு போனவுடன் மிருதுளா அம்மா வாய் நிறைய வரவேற்பாள். அன்று அவனிற்காக புது சரக்கு ஓபன் செய்து கோழி, ஆடு என்று எல்லாம் தட்டில் மிதக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் சதீஷ் மேலும் இரண்டு மடக்கு குடித்தால்தான் அவனுக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும்.\nஆனால் மிருதுளா அம்மா \" தம்பி காலைல ஊருக்கு போவனும் இல்ல மிருதுளா தம்பிய சீக்கிரம் கூட்டிட்டு ரூமுக்கு போ\" என்று துரத்திவிடுவாள். சதீஷ் மனதிற்குள் அவள் உபசரிப்பை நினைத்து சிரித்துக்கொண்டான்.\nசரிடா பாண்டி என்ன அவங்க வீட்டில விட்டுட்டு நீ ரெஸ்ட் எடுத்துக���கோ, காலைல நாலு மணிக்கு ஊருக்கு போவலாம் என்று கிளம்பினான்.\nபாண்டி சதீஷை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு அவன் வேலையை பார்க்க கிளம்பினான்.\nகாலையில் நான்கு மணிக்கு பாண்டியை செல் போனில் கூப்பிட்டு கிளம்பலாம் என்றான்.\nவீட்டின் வெளியே வந்தால் பாண்டி கார் கதவை திறந்து வைத்துக்கொண்டு காலை வெளியே நீட்டி நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.பாண்டியை எழுப்பினான்.பாண்டி எழுந்து கண்களை கசக்கிக்கொண்டு வெளியே வந்தான்.\nசதீஷிற்கு நிலைமை புரிந்துவிட்டது. பாண்டி கார் ஒட்டும் நிலையில் இல்லை. விடிவதற்குள் ஊருக்குப் போகவேண்டும். சதீஷ் தானே வண்டிய எடுக்க முடிவு செய்தான். பாண்டிய பின் சீட்டில் தூங்க சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான். இன்னும் விடியவில்லை. நெடுஞ்சாலையை நெருங்கும் பொழுது லாரிகளின் டிராபிக் அதிகமாக இருந்தது. ஒரு வழியாக அவற்றையெல்லாம் கடந்து வேகம் பிடித்தான். ஒரு ஐம்பது கிலோமீட்டர் சென்றிருப்பான். அடுத்த ஜங்கஷனில் ஒரு நான்கு ஐந்து போலீஸ் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.\nஅந்த இன்ஸ்பெக்டர் சதீஷின் வண்டியை நிறுத்தினார். பாண்டி வண்டி வேகம் குறைவதை கண்டு முழித்துக்கொண்டான், காரின் வெளியே பார்த்தபொழுது அவனுக்கு நிலைமை புரிந்தது.\nஅண்ணே நீங்க இருங்க அண்ணே நான் அவரிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று இன்ஸ்பெக்டரை நெருங்கினான்.\nஅவர் சதீஷையும் இறங்கி வெளியே வர சொன்னார். சதீஷிற்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது. போனமுறை இதே இடத்தில் நிறுத்திய இன்ஸ்பெக்டர் சதீஷை அடையாளம் கண்டுகொண்டு \" சார் நீங்க அந்தப் பாடகர்தானே\" சரி போங்க சார் என்று விட்டுவிட்டார். இத்துணைக்கும் அன்று பாண்டிதான் நன்றாக போட்டுவிட்டு வண்டி ஒட்டிக்கொண்டிருந்தான்.\nஇந்த இன்ஸ்பெக்டர் ஏதோ சினிமா இன்ஸ்பெக்டர் போல என்று நினைத்துக்கொண்டான்.\nஅவரிடம் எவ்வளவு வாதாடியும் மசியவில்லை, மேலும் வண்டியை இங்கேயே விட்டுவிட்டு நாளை வந்து போதை தெளிந்தவுடன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சாவியை வாங்கி வைத்துக்கொண்டார்.\nசதீஷும் பாண்டியும் அவரை நொந்தபடி வாடகை வண்டியில் வீடு வந்து சேரும்பொழுது காலை ஒன்பது மணியாகிவிட்டது. மனைவியும் பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போய்விட்டனர். தன்னிடமுள்ள சாவியை வைத்து திறந்து படுக்கையில் விழுந்தான். கார் இல்லாமல் பள்ளிக்கூடம் போகவும் தயக்கமாக இருந்தது. நன்றாக உறங்கிவிட்டான்.\nமாலை மனைவியும் பிள்ளைகளும் வீட்டிற்கு வந்தனர்.\nஏங்க இவ்வளவு தூரம் சொல்லியும் நேரத்திற்கு வரவில்லை, பொண்ணுங்க ரெண்டும் உங்க பேர்ல ரொம்ப கோவமா இருக்காங்க. நீங்க சீக்கிரமாகவே கிளம்பிட்டதாக பாண்டி சொன்னானே, ஏன் லேட்டு வழியில என்னாச்சு, கார் எங்கே என்று கேள்விமேல் கேள்வி கேட்டாள்.\nவழியில ஒரு சின்ன ஆக்சிடெண்ட், அதான் காரை அங்கேயே விட்டுவிட்டு கால் டேக்சியில் வந்துவிட்டேன் என்றான். பாண்டி நாளை வண்டியை எடுத்து வருவான் என்றான்.\nநல்ல காலம் உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே, விடுங்க ரெஸ்ட் எடுங்க, அடுத்தவாரம் ஸ்கூலில் இன்னுமொரு விழா இருக்கு என்றாள்.\nதிடீரென்று ஆயாவிற்கு விகடனார் மேல் கோபம் விகடன் மீது அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல அவர்களது அதிகாரபூர்வ நாளேட்டில் சகட்டுமேனிக்கு விகடனை நாரடித்துக்கொண்டிருக்கிரார்கள். இதற்கும் மேலாக விகடன் விற்கும் சில்லறை வியாபாரிகளையும் காவல் துறை மிரட்டுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, விகடன் முகநூல் பக்கமும் முடக்கப்பட்டிருக்கிறது.\nஇதற்கெல்லாம் காரணம் நவம்பர் இருபத்தி ஐந்தாம் தேதி வந்த \"மந்திரி தந்திரி\" கட்டுரைதான். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆயா ஆட்சி செய்த கோலத்தை கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட்டுவிட்டார்கள். இது \"மந்திரி தந்திரி\"யின் முப்பதாவது தொடர். அதற்கு முன்பே எல்லா மந்திரிகளின் \"குனிந்து, படுத்து சாதித்த சாதனைகளை\" சொறி நாய் குறுக்கே போகாத அளவிற்கு கொதறி போட்டு விட்டார் விகடனார். அதில் ஓ.பி., நத்தம், என்று எல்லா துறைகளின் மந்திரிகள் செயல்பாடுகள் அவர்களின் குலம், கோத்திரம், குடும்ப நண்பர்களின் அட்டகாசங்கள் என்று விரிவான அலசல்.\nஇந்த மாதிரி கட்டுரைகள் நமக்கு ஒன்றும் புதியதல்ல. போன ஆட்சியின் இறுதி கட்டத்திலும் \"கொய்யா\" மந்திரிகளின் செயல்பாடுகளை கிட்டத்தட்ட இதே மாதிரி தோரணம் கட்டினார்கள்.\nஅதுமட்டுமல்ல அம்மா கேசு பெங்களூரில் நடந்து கொண்டிருக்கும்பொழுது அந்த சொத்துக்குவிப்பு வழக்கின் நதிமூலம் ரிஷிமூலம் ஆராய்ந்து தொடராக எழுதி பரபரப்பாக்கினார்கள். ஆனால் அதில் வந்த விஷயங்கள் எல்லாம் நாம் அறிந்ததே, ஆனால் குன்ஹாவும் அறிந்ததே என்று ப��ற்பாடு தீர்ப்பு வந்தபின் தெரிந்த விஷயங்கள்.\nஅப்போதெல்லாம் கண்டு கொள்ளாத ஆயா இப்பொழுது பாய்வதற்கு காரணம் கூப்பிடு தூரத்தில் தேர்தல் இருப்பதால்தான். இந்த அவதூறு வழக்கினால் விகடன் இதுபோன்ற கட்டுரைகளை நிறுத்துமா என்றால் நிறுத்தாது என்றே தோன்றுகிறது. இன்னும் ஆயா அவலங்களை தோண்டி எடுத்து இனி வறுத்தெடுப்பார்கள் .\nஇதில் குளிர்காய \"கொய்யா\" கட்சி இப்பொழுதுள்ள நிலைமையில் கொடுத்து வைக்கவில்லை. என்னதான் கட்சி தொண்டர்கள் விகடன் இதழ்களை வாங்கி மக்களிடம் கொடுத்தாலும் அவர்கள் நிலைமை இப்பொழுது சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சரி உபரி கட்சிகளுக்கு இது நல்ல வாய்ப்பு என்றால் அவர்களும் ஒவ்வொருவரும் முதல்வர் கனவுடன் இருப்பதால் கூட்டு சேர மறுக்கிறார்கள்.\n என்று நாம் ஆராயத் தேவையில்லை. கடந்த இருபது வருடங்களாக தமிழகம் கண்ட வளர்ச்சியும், தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் அண்டைய மாநிலங்களிடம் பிச்சைஎடுக்கும் அவல நிலையும், மேலும் தற்பொழுது மழையில் ஊர் நாரியதைப் பார்த்தாலே இரண்டு கட்சிகளும் என்ன கிழித்தார்கள் என்பது அடை மழையில் அடங்கி அனுபவித்தவர்களுக்கும், மின்சாரம் இன்றி தவித்த சிறு தொழில் செய்வோர்களுக்கும் தெரியும்.\nஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகம் இப்பொழுது உண்மையை உள்ளபடி மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டிய நேரமிது. அதை மனசாட்சியுடன் எந்த அடக்குமுறைக்கோ அல்லது கைநீட்டல்களுக்கோ அடிபணியாமல் செய்தால் மாற்றம் வரலாம்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nடீ வித் முனியம்மா பார்ட் 37\nடேய் இன்னாடா மீச வியாவாரம் எப்படி போய்கீது.....\nஅடே என்ன வியாவராம் முனிம்மா, மழையில யாரும் வந்திட்டில்லா\nடேய் சொம்மா இன்னாடா ரீல் விடுற........மவனே அடிச்ச மயல நீதான் துட்டு அள்ளிகினன்னே ஊரே பேச்சா கீது.......ஊசுன வடையெல்லாம் மார்க்கெட்ல வுட்டுருப்பயே. டீ இன்னா இருவது ரூவாக்கு கொடுத்ததா சொல்றாங்க.\nசரி அத்த வுடு தோ செல்வமும் லோகுவும் வரானுங்க பாரு சூடா டீ போடு.\nஇன்னாடா செல்வம் பயம் வியாவாரம் எப்படி போச்சு மயல........\nஇன்னா முனிம்மா அவனவன் கஞ்சிக்கே வயியில்லாம கீறான் இதுல மயல பயம் எங்கே போவுது. அத்த வுடு நான் வூட்ட வுட்டு நவுரவே இல்ல....வூடு புல்லா தண்ணி வந்திடிச்சு. சரி முனிம்மா உன் வூட்டாண்ட ���ப்படி.\nஅதே தாண்டா மயத்தன்னி வூட்டுக்குள்ள வந்து பூ வியாவாரத்த ஊத்தி முடிகினு தண்ணிய பக்கிட்டுல அள்ளி தெருவுல வுட்டுகினி இருந்தேன்.\nஇன்னா முனிமா அலட்டிகினு கீற.\nவா பாய் உனுக்கு இன்னா மச்சு வூட்டுல கீற.\nமச்சு வூடா நீ வேற.......பேஜார் பண்ணாத எங்க வூட்டுல மச்சுல கூட மொயங்காலு அளவு தண்ணி வந்துகிச்சு.\nஆமாம் பாய் நம்ம கொண்டிதொப்புல எல்லா எடத்துலேயும் தண்ணி உள்ளார பூந்திடுச்சு.\nவா லிங்கம் சாரு............ஆனா மயன்னு கூட பாக்காத காப்ரேஷன் காரனுங்க பம்பு அடிச்சி தண்ணி எடுத்தானுங்க......அவனுங்கள பத்தி ஒன்னியும் சொல்ல மாட்றானுங்க இந்த டீ.வீ காரனுங்க.\nஆமாம் முனிம்மா மெய்யாலுமே ஈ பி காரனுங்க கூட மயல ட்ரான்ஸ் பார்மார்ல ஏறி வேல பாத்தானுங்க.\nஅதானே நாடார் ஆனா எல்லா டீ.வி காரனும் அவனுகள செஞ்ச வேலைய ஒன்னும் சொல்லல.இதுல தமாசு பாரு லோகு பழைய மேயரும், கண்ணடிச்சிகினே அம்மாவுக்கு சொமபடிப்பரே ஒரு ஆளு டேய் செல்வம் அவரு பேரு இன்னாடா.\nயாரு முனிமா அம்மாகிட்ட காரு வாங்கிக்கினாரே அவுரா.....\nஇன்னாவோ சம்பத்து இல்ல இன்னோவா சம்பத்து.\nஆமா அவரும் டீவில குந்திகினு இந்த நெலமைக்கு யாரு காரணமுன்னு அடிச்சிகினானுங்க.இவன கேட்டா அவுங்க ஆட்சிதான்ரான் அவன கேட்டா இவனுகதான்றான்.\nமுனிம்மா முப்பது வருசம்மா இதே தான் அடிச்சிகினு கீறாங்க.\nஎதிர்கட்சிகாரன் சொல்றான் மயல தண்ணி தேங்கி ஜனம் அல்லாம் கஷ்டப்படுதுங்குறான்..........அவங்க டீ வில புரட்சி இதய தெய்வம் அம்மா ஆணைப்படி மய பெஞ்சுது அல்லாரும் சரியா வேல செஞ்சாங்க தண்ணியே எங்கேயும் இல்லன்றாங்க. ஜனம் எல்லாம் குஜாலாகீது அப்படிங்கிறாங்க.\nஇன்னா அவங்க சொல்லட்டும் முனிம்மா இந்த மயல சென்னை நாரிகினுதான் போச்சு.\nஆமா லிங்கம் சார், இன்ன பேய்ஞ்சு இன்னா புரோஜனம் வெயிலு வந்திச்சினா நாம கொடத்த தூக்கிகினு லாரி பின்னாடி ஓட வேண்டியதுதான். அதுக்கு ஒரு வழி செய்யமாற்றானுங்க.\nஅது சரி முனிம்மா ஊருலகீற ஏரி எல்லாம் பிளாட் போட்டு கூவி வித்துகினானுங்க அப்பால எங்க மய தண்ணிய விடுறது. அல்லா தண்ணியும் எல்லா குப்பையும் வாரிகினு மெரினா பக்கமா போயிடிச்சி.\nஆமாம் பாய் பல்லாவரத்தாண்ட எம்மாம் பெரிய ஏரி இருந்திச்சு இப்போ அது தாராந்து போச்சு. அப்பால சிட்லபாக்கம் ஏரி மேலயும் வூடு கட்டிகினானுங்க அப்பால வூட்டுக்குள்ள தண்ணி ���ந்திச்சின்னு கூவுரானுங்க. எங்க ஆயா சொல்லும் மதராசுல மொதோல நெறைய ஏரி இருந்துகீதாம், நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம் அல்லாம் ஏரி இருந்த எடம் தானாம்.\nமுனிம்மா வெள்ள நிவராணம் நாலாயிரம் கோடி மோடியாண்ட அம்மா கேட்டாங்களாமே.\nஆமாண்டா லோகு இந்தம்மா மோடிக்கு லெட்டர் எயுதிச்சாம் அந்தாளு பத்து நிமிட்ல 960 கோடி துட்ட தூக்கி கொடுத்துட்டாராம் சொல்லிகிறானுங்க ரத்தங்க.\nஅது சரி முனிமா அந்தாளு எப்பவும் பாக்கிட்லையே அம்மாம் துட்ட வச்சிகினு சுத்துகினாறு போல.\nஅது சரி முனிமா அதால நமக்கு இன்னா.\nஇல்ல பாய் அல்லாருக்கும் ரெண்டாயிரம் ரூவா குடுக்கப் போறாங்களாம்.\nடேய் போடா டோமரு செல்வம் அத்த எலிக்சன் டயத்துல அவுத்து வுடுவாங்கடா.\nகலீனறு கூட ஒரு கோடி குடுத்துகிறாராமே.\nஆமாண்டா செல்வம் அத்த வச்சிகினு கவுண்டமணி கணுக்கா மக்கள் நக்கல் விடுறானுங்க.........ஒரு கோடி இங்க கீது, மீதி ஒரு லட்சத்தி எழுபத்தாயிரத்தி தொளாயிரத்தி தொன்னூத்தி ஒம்பது கோடி எங்கேன்னு கேக்குறானுங்க. பொல்லாதவனுங்க குனிஞ்சா ----------யடிச்சிடுவானுங்க.\nமுனிம்மா விகடன் மேல அம்மா கேசு போட்டுகிறாங்களாமே அத்த பத்தி பேப்பர்ல இன்னா போட்டுக்கிறான்.\nலிங்கம் சார் விகடணுல அம்மா ஆட்சிய புட்டு புட்டு வச்சிகிறான். மந்திரி தந்திரின்னு முப்பது வாரமா ஓட்டிகினு கீறானுங்க. அது சொல்ல அம்மா காண்டாகி கேசு போட்டுகீது, அது கண்டியும் அல்ல அல்லா பொட்டிக்கடைலயும் போலீசு உட்டு மெரட்டிகிரானுங்க. விகடனா வித்தா கடை அம்பேலாம்.\nஅது சரி முனிம்மா வடநாட்டு நாட்டு நடப்பு என்ன\nபீகாருல லாலு பிள்ளைங்க மந்திரி ஆகிக்கிறானுங்க. ஒருத்தன் பத்தாங்கிளாசு பாஸாம், இன்னொரு புள்ள எட்டாங்கிளாசு பாஸாம்.\nமுனிம்மா இன்னா சினிமா நூசு........\nபோடா அவனவன் மயல டப்பா டான்சு ஆடி பெஜாரகிட்டானுங்க இதுல சினிமா நூசு, இந்த பேப்பர பிடி படம் பாத்துகினு போய்கினே இரு.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nதமிழ் நாட்டில் வடகிழக்கு பருவ மழை இந்த வருடம் வெளுத்து வாங்கிவிட்டது.......இதுவரையில்.......மற்றுமொரு தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு என வருணபகவான் ஏஜண்டு மைக்கைப் பிடித்து மண்டையாட்டி சொல்லிவிட்டார்.\nசமீப காலமாக இணையத்தில் ஒரே மழை செய்திதான். பல பதிவுகள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் நிலைமையை படம் பிடித்து போட்டிருந்தன. மூஞ்சிபுத்தகத்தில் மழை ஸ்டேடஸ் தான் முதலில் இடம் பிடித்து லைக்குகளை அள்ளி சென்றது.\nசென்னைக்கு குடிநீர் தரும் பிரதான ஏரிகள் நிரம்பி வழிந்தாலும் சென்னையின் தாகத்திற்கு அது ஒரு சோள பொறிதான். இதற்கு காரணங்கள் தேவையில்லை. அடுத்த வருடம் பருவமழை தவறினால் அக்டோபர் நவம்பர் மாதங்களில் தண்ணீர் லாரி பின்னாடி ஓட வேன்டியதுதான்.\nசரி விஷயத்திற்கு வருவோம், இந்த இரண்டு வாரங்களில் சென்னை மூழ்கிய செய்திகளையும், அரசின் நிர்வாக செயலிழப்பையும் எதிர்கட்சி தொலைகாட்சிகள் மாறி மாறி காண்பித்து மூளை சலவை செய்துகொண்டிருந்தன. ஆளும் கட்சியோ அம்மா ஆணைப்படி பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி என்று மார்தட்டியது. புரட்சிதலைவி அம்மா நாமம் வாழ்க என்று கொசுறு விட மறக்க வில்லை.\nஆனால் உண்மை நிலை மழையினால் அவதிப்பட்ட மக்களுக்கு தெரியும். அதுவும் தாழ்வான இடங்களில் வீடு கட்டிய மக்கள் நிறையவே அவதிப்பட்டனர். ஒரு காலத்தில் உயர்வான இடம் என்று இருந்தாலும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒதுங்கியவர்கள் நிலைமையும் இதே கதிதான்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு விடாது பத்து மணிநேரம் பெய்த மழையில் போக்குவரத்தில் மாட்டிக்கொண்டு மாலை ஐந்து மணிக்கு கிளம்பி மறுநாளில் விடியலில் வீடு வந்து சேர்ந்தவர்கள் நிலைமை மிகவும் மோசம்.\nஇரண்டு பிரதான கட்சிகளும் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் தமிழகத்தை ஆண்டு ஒட்டு வங்கி அரசியலில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து பட்டா கொடுத்ததும், சிமண்டு வியாபாரத்தை கையிலெடுத்து தெருக்களை கான்க்ரீட் சாலைகளாக மாற்றியதும், மழைநீர் வடிகால்களை சரி வர அமைக்காததும், அமைத்த வடிகாலகளை சரிவர பராமரிக்காததும் இப்பொழுது பெய்த மழை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து விட்டது.\nஇருந்தாலும் இந்த சூழலிலும் ஓரளவிற்கு உழைத்த மின்சரவாழிய ஊழியர்களையோ, இல்லை தீயணைப்பு படை வீர்கள் செய்த சேவைகளையோ மருந்திற்கும் ஒரு ஊடகம் கூட பாராட்டவில்லை.\nஆனாலும் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இதையெல்லாம் சரிசெய்ய மாட்டார்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு இது மாதிரி ஒரு பேரிடர் ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும்.\nமேலும் ஓட்டுப்போடும் மக்களின் நியாபக சக்தி அவர்களுக்கு நன���றாகவே தெரியும்.இப்பொழுதிற்கு ஓட்டை அள்ள என்ன வழி, எப்படி வருவாயை பெருக்கி இலவசங்கள் கொடுக்கலாம், எப்படி வருவாயை பெருக்கி இலவசங்கள் கொடுக்கலாம், எந்த திட்டம் அமைத்தால் சீக்கிரம் கல்லா கட்டலாம், எந்த திட்டம் அமைத்தால் சீக்கிரம் கல்லா கட்டலாம் அதற்கு உண்டான வேலைகளும் ஆலோசனைகளும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கும்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரிஸ்ஸாவில் அடித்த ஹெலன் புயலின் பாதிப்பும் அவர்கள் எவ்வளவு விரைவில் இயல்பு வாழக்கைக்கு திரும்பினார்கள் என்பதெல்லாம் நமது \"விலையில்லா\" மக்களுக்கு தெரிய நியாயமில்லை.\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nசில வருடங்களுக்கு முன்பு வந்த \"தானே\" புயல் கடலூரை புரட்டி போட்டு சென்றது. துண்டிக்கப்பட்ட மின்சாரம் வர கிட்டத்தட்ட பத்துநாட்களுக்கு மேலானது. அந்த சமயமும் இதே அரசுதான் ஆட்சியில் இருந்தது. போர்க்கால நடவடிக்கை என்று சொல்லியே கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்தான் கடலூர் இயல்பு நிலைக்கு திரும்பியது. இத்துணைக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் அந்த சமயத்தில் முதல் முறையாக சரியாக கணித்து இந்த இடத்தில்தான் புயல் கரையை கடக்கப் போகிறது என்று கணித்தது. இருந்தும் அரசு மெத்தனமாக இருந்து விட்டது.\nதற்பொழுது அடித்த மழையில் மறுபடியும் கடலூர் அடிபட்டு இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மறுபடியும் உயிரழந்தவர்களுக்கு காசு என்று அறிவித்துவிட்டு மெத்தனம் காட்டுகிறது.\nதவறுகளிலிருந்து இவர்கள் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இது ஆரம்பம்தான் இந்த வருடம் தமிழ் நாட்டில் வழக்கத்தை விட மழை 12 விழுக்காடு அதிகம் இருக்கும் என்று வானிலைமையம் சொல்லிக்கொண்டிருக்கிறது. மறுபடியும் ஒரு தாழ்வுமண்டலம் அந்தமான் அருகே நிலைகொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.\nநடந்து முடிந்த பீகார் தேர்தலில் நிதீஷ் லாலு கூட்டணி மகத்தான வெற்றி பெற்று பி.ஜே.பி க்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. இந்த வெற்றி மத்தியில் ஆளும் கட்சிக்கு ஒரு பெரிய பின்னடைவுதான். மோடியின் ஆணவத்திற்கு விழுந்த பெரிய அடி.\nமதவாத கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட அந்த அடையாள அட்டையை நீக்க பி.ஜே.பி ஒன்றும் முயற்சி செய்வதாக தெரியவில்லை, மாறாக ஆமாம் நாங்க அப்படித்தான் என்று உறுதி செய்வ��ுபோல்தான் சமீபத்தில் அவர்கள் நடவடிக்கை உணர்த்துகின்றன.\nகட்சியின் மூத்த உறுப்பினர்களே இப்பொழுது மோடி மீதும் அமீத்ஷா மீதும் கடுப்பில் உள்ளனர்.\nபிரதமர் வழக்கம் போல வெளிநாடு போய்விட்டார். இவர்களும் மாறமாட்டார்கள்.\nஅது கரைந்து செல்லவே எத்தனிக்கிறது\nமுழுவதும் எரிந்தபின்னரே அவை கிடைக்குமென்று தெரிகிறது\nபெருமழை வேண்டிக் காத்துக்கிடக்கச் சொல்கிறது\nநீரிலிருந்து பிரித்தெடுக்கும் வரை காத்திருக்கச் சொல்கிறது\nஅதன் மருட்சியில் மனமே துவண்டு கிடக்கிறது\nவாவ்..............சின்னப்பயலின் கவிதைகளுக்கு நான் அடிமை.\nஅரசியல் போலதான் இணையமும் எப்பவும் எதிர்கட்சி கூச்சல் போடதான் செய்யும் நாம அம்மா மாதிரி எதயும் கண்டுக்காம தோன்றத செஞ்சிட்டு போய்டே இருக்கணும்\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nடீ வித் முனியம்மா பார்ட் -36\nமுனிம்மா இன்ன இன்னிக்கி நேரத்துக்கே வந்துட்ட....\nஏண்டா செல்வம் இன்னா கேள்வி இது........வியாவாரம் முடிஞ்சிடுச்சி அதான் உன்னிய கண்டுக்கலாம்னு வந்திட்டேன்............\nடேய் மீச அல்லாருக்கும் டீ போடுறா.........பாய், நாடாரு, லோகு, லிங்கம் சாரு அல்லாம் வந்துகினு இருக்காக பாரு.......\nமுனிம்மா தீவாளி வியாவாரம் அல்லாம் எப்புடி போய்கினி இருக்குது.....\nஇன்னா முனிம்மா பீகாரு தேர்தலுல மோடி புட்டுகினாரா\nஆமாண்டா லோகு நிடிஷும் லாலுவும் கூட்டணி வச்சிகினு மோடிய அம்பேலு ஆக்கிகினு கீறாங்க........லாலு பிள்ளைங்க கூட கெலிக்கிரானுங்களாம்.\nஇரு முனிம்மா இப்பதானே மொத ரௌண்டு என்னிகிறாங்க..........\nஅடப்போ லிங்கம் சாரு மொத ரௌண்டுலேயே இவனுக கத கந்தலா கீது.\nஇந்த தபா பீகாருல அடி ஒதை குத்து கம்மியாதான் கீது இல்ல....\nஆமாம் பாய் மொத தபா இது போல எலிக்சன் நடந்துகீது.........தமிழ் நாட்டு நெலம இல்ல அங்கிட்டு.\nமோடி ஆணவம், உதாரு அல்லாத்துக்கும் சேத்து ஜெனம் வச்சிகீது ஆப்பு.\nஇன்னா முனிமா மய வெளுத்து வாங்கிக்கினு கீது.....\nடேய் லோகு பெய்யட்டும்டா.......அப்பதான் அடுத்த வருஷம் கொடத்த தூக்கிகினு தண்ணி லாரி தெருத்திகினு ஓட வேணாம்........\nஅது சரி முனிமா இந்த மயக்கே தெருவெல்லாம் நாரிகினு கீது.\nஅது அப்படிதான் பாய்.........மத்ராசுல எப்பவும் அப்படிதான், கார்பரேஷன் காரன் என்னிக்கு ஒயுங்கா வேல எடுத்துகிறான்.\nஇன்ன நம்ம தமியு நாட்டு நூசு என்னா\nஇன்னாடா இப்போதான் அம்மா கோடநாட்டுல சார்ஜு ஏத்திகினு மல எறங்கிகீது.............இனிதான் நடக்கும் பாரு.\nஇன்னா முனிமா சின்னம்மா ஊருல கீற சினிமா கொட்டாய் எல்லாம் வலிச்சி வலிச்சி வாங்கிகீதாம்.\nஅது இன்னா கதை தெர்ல.........நாடார்...........அவங்க ஆச்சி நடக்குது, அப்படிதான் செய்வாக........கேசு வந்தா இருக்கவே இருக்குது துட்டு அத்த வச்சி கேச பூட்டகேசு ஆக்கிடுவாங்க.\nஆமா முனிமா சாராயத்துல வேற காசு கொட்டுது இல்ல........கொமாரசாமி மாறி ஒரு ஆளு மாட்டாமையா போய்டுவாரு........\nசரி முனிமா தமிழ் நாட்டுல அடுத்த வருஷம் எலிக்சன் வருது இன்னா கூட்டணி பத்தி ஒன்னியும் பேச்சு காணோம்......\nஇருடா லோகு இன்னும் டைமு கீது இல்ல........ரெண்டு கயகமும் அடிச்ச துட்ட வச்சிகினு கூவுவானுங்க..........அதுல சில்லற கச்சி உனுக்கு நூறு எனிக்கி முன்நூருன்னு பேரம் பேசுவானுக.........பேரம் படிஞ்சா கூட்டணி........வூட்டனின்னு கூறு கட்டுவானுங்க.........\nதளபதி இன்னா அடுத்த ரவுண்டு கட்டுலையா\nவருவாருடா, சைக்கிளு ஓட்டுனாரு, ஆட்டோ ஓட்டுனாரு........இன்னும் ரயிலுதான் ஒட்டல அத்தையும் ஒட்டி பரோட்டா சால்னா அடிப்பாரு.......\nஅவரு ரண்டு கச்சியும் வாணாம் தனி வழின்னு சொல்லிகினு கீறாரு.........\nகடேசில காசு வாங்கி ஏதோ ஒரு கூட்டத்துல மேர்ஜ் ஆவாரு........தமாசுதான் போ.\nஅப்பால தீவாளிக்கி இன்னா நூசு.........\nஅது இன்னாடா வயக்கம் போல நம்ம ஜெனம் தியேட்டர் வாசலுல கூடி கும்மியடிப்பானுங்க..........மீதி ஆளுங்க டிவி முன்ன குந்திகினு இத்துப்போன படத்த பாத்துகினு இருப்பானுங்க. வயக்கமா அதானே தீவாளி.\nஇன்னா முனிமா தீவாளிக்கி பேப்பருல இன்னா பெசலா போட்டுக்கிறான்.........\nடேய் செல்வம் உனுக்கு இன்னாடா எப்பவும் தீபாவளிதான்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nநமது பதிவுகள் பலபேர்களை சென்றடைய திரட்டிகளின் பணி மகத்தானது. அந்தவகையில் தற்போது புதியதாக வந்துள்ள திரட்டி \"பதிவர்\"\nஇதனுடைய முகப்பு மிகவும் எளியதாகவும் நன்றாகவும் உள்ளது.\nபதிவர்கள் அனைவரும் பயன் பெற இந்த திரட்டியை உபயோகப்படுத்தலாம்.\nபதிவர் திரட்டியை காண இந்த சொடுக்கியை சொடுக்குங்கள்.\nஅறுபது கோடியிலிருந்து ஆயிரம் கோடி வரை\nஆங்கில நாளிதழில் \"JAZZ\" சத்யம், லுக்ஸ் திரை அரங்குகளை வாங்கிய செய்தி வந்தவுடன் எதிர்கட்சி தலைவர்கள் ஆளாளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தி முன்பே சவுக்கு சங்கரலால் எழுதப்பட்டுவிட்டது.\nஅறுபது கோடிக்கே ஆ..........ஊ...........ன்னு குதிச்சு கும்மாளம் அடிச்ச எதிர் கட்சிகள் இப்பொழுது ஆடுவதற்கு கேட்கவா வேண்டும்.\nநீங்க என்ன வேணா செய்யுங்க நாங்க எங்க அரசில் இப்படித்தான் செய்வோம் என்று செய்துகொண்டிருக்கிறார்கள். அதனாலென்ன அடுத்தவர் ஆட்சிக்கு வந்து இன்னும் வேறு ஏதாவது வாங்கிக்கொள்ளலாம்.\nஅப்படியே வழக்கு என்று வந்தால் குமாரசாமி மாதிரி ஒருவர் மாட்டாமலா போகப்போகிறார்.\nஇந்த அரசியல்வாதிகள் ஒன்றை நமக்கு சொல்லாமல் சொல்லுகிறார்கள், \"கொள்ளையடிங்க ஆனா பெருசா அடிங்க\" என்று.\nபுதிய வெடிகள் என்று நகைச்சுவை ஒன்று இணையங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.\nஇது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெடி இதை நீங்க பத்தவச்சா சீனா, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கான்னு எல்லா நாட்டுக்கும் போகும். குழந்தைகள் கிட்ட கொடுத்து பத்த வைக்க சொல்லலாம். செல்பியும் எடுக்கலாம். இதோ ஸ்பெஷாலிடியே கடைசி வரைக்கும் இந்தியாவில் வெடிக்காது.\nஇது கொஞ்சம் ஈசியான வெடி, நமக்கு நாமே வெடிக்கலாம், இதை நீங்க பத்த வச்சீங்கனா ஏதாவது ஸ்டுடியோ கிட்ட போய்தான் வெடிக்கும்.\nஇதுல மெயின் வெடிகூட ஒரு கட்டு வெடி இருக்கும். நீங்க மெயின் வெடியை பத்தவச்சா அந்த கட்டுல மிச்ச வெடியெல்லாம் வெடிக்கும்.\nஇந்த வெடியோட சிறப்பம் அம்சமே இதை தண்ணியில நனைச்சு வச்சீங்கன தான் வெடிக்கும், கவனமா இருக்கணும் சில நேரம் \"தூக்கி அடிச்சிரும்\".\nஇந்த துணுக்குகள் முதலில் வந்த பொது வெடியின் பேரோடுதான் வந்தது, இப்போ இதையே க்விஸ் போல நடத்தி கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.......... இதை யூகிப்பது ஒன்று கடினமான வேலை இல்லை.\nஇந்த அதிகாலை பயணிகள் ரயிலில்\nஎன்னெதிரே நீண்ட இருக்கையில் கிடக்கிறான்.\nஇடுப்புக்குக் கீழே இரண்டு குச்சிகள்.\nஒன்று மற்றொன்றின் மீது அணைந்து கிடக்கிறது.\nநிலைகொள்ளா விழியிரண்டும் எங்கேயோ வெறிக்கின்றன.\nபுதிதாய் வந்தமரும் ஓர் இளைஞன்\n'டங்காமாரியான ஊதாரி’ எங்கள் பெட்டிக்குள்\nபார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது.\nஅந்தக் குச்சிபாதம் ஆடிய ஆட்டம்\nLabels: கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாட���களில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா பார்ட் 37\nடீ வித் முனியம்மா பார்ட் -36\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61601", "date_download": "2019-04-23T07:04:19Z", "digest": "sha1:327JMDWYYFFGNPTUUGZZOG3QHJQ7CXUP", "length": 5122, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "முனைக்காட்டில் கூத்தியல் நூல் வெளியீடு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமுனைக்காட்டில் கூத்தியல் நூல் வெளியீடு\n(படுவான் பாலகன்) இளங்கலைஞர் மகேந்திரன் கேதீஸ்வரனால் எழுதப்பட்ட கூத்து இயல் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை மாலை முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.\nநாகசக்தி கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலின் முதல்பிரதியை நூலின் ஆசிரியரின் பெற்றோரிடமிருந்து, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் பெற்றுக்கொண்டார்.\nநூலுக்கான நயவுரைகளை கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அ.மோகனதாஸ், சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் த.மலர்ச்செல்வன், அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.நமசிவாயம் ஆகியோர் வழங்கினர்.\nகுறித்த நூலில் நந்தியின் மகிமை, மனிசி எங்கே உழவர் பெருமை, மதுவின் கொடுமை ஆகிய நான்கு தலைப்பிலான கூத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசுவிஸ் நாட்டில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீராம நவமி நிகழ்வு படங்கள்\nNext articleஇடி மின்னல் அதிகரிக்கக்கூடும்\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nசித்தாண்டி சித்திர வேலாயுதர் ஆலயத்தின் மயில்கட்டு விசேட திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/blog-post_13.html", "date_download": "2019-04-23T06:24:58Z", "digest": "sha1:WP5T5F44MIYO7EF5LOBPOYGSIZDWKXJH", "length": 17656, "nlines": 249, "source_domain": "www.ttamil.com", "title": "வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள் ~ Theebam.com", "raw_content": "\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஇதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.\nதக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.\nஎப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.\nபொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.\nகாரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.\nகாபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nகாபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.\nதயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவி��ும்.\nவாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்…\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/12/blog-post_34.html", "date_download": "2019-04-23T06:25:26Z", "digest": "sha1:JJOA2XPJ7UCFT6AKNPWVD3JRXXRYQQB7", "length": 17916, "nlines": 228, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமா ச் செய்திகள் ~ Theebam.com", "raw_content": "\nநடிகையர் திலகம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.\nஇயக்குனர் ராஜமவுலியின் படத்தில் கதாநாயகியாகவே நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேசுக்கு கிடைத்து இருக்கிறது.\nராஜமவுலி தற்போது தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரண்டு பிரபலங்களை வைத்து ஆர்ஆர்ஆர் படத்தை இயங்குவதாக கூறி ஹீரோக்களோடு தான் இருக்கும் புகைப்படத்தில் ஆர்ஆர்ஆர் என்ற தலைப்பிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.\nமகாநதி படத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்ததற்காகவே இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் பேசிக்கொள்கிறது.\nவிஜய் நடிக்கவுள்ள 63வது படமான 'தளபதி 63' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளிவந்தது என்பது தெரிந்ததே.\nஇந்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இந்த படத்தின் நாயகி உள்பட நடிகர், நடிகைகள் இன்னும் யாரும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரபல காமெடி நடிகர் விவேக், 'தளபதி 63' படத்தில் தான் சத்தியமாக நடிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nகடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'வில்லு' படத்திற்கு பின்னர் விஜய்யுடன் மீண்டும் விவேக் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கிடையே இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துல்கர் சல்மானிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தில் சிம்பு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருகிறார் என்றும் தற்போது செய்தி கசிந்துள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் தந்தை கமலுக்கு மகன் கமலே வில்லனாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.\nநடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டிலை இன்று வெளியிடுவதாக அறிவித்து 'கட்டப்பா இஸ் பேக்' என்று விளம்பரம் செய்யப்பட்ட படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்த டைட்டிலை சமூக போராளி திருமுருகன் காந்தி வெளியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்திற்கு 'தீர்ப்புகள் விற்கப்படும்' என்று தலைப்பு வைக்கப்பட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டரை திருமுருகன் காந்தி தற்போது வெளியிட்டுள்ளார். சஞ்சீவ் மீராசாஹிப் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் சத்யராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குனர் தீரன் இயக்கவுள்ளார். [SINIMA SEYTHIKAL]\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரிய��ும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுகள் {குறும் படம்...\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/02/23-jan-1897.html", "date_download": "2019-04-23T06:22:51Z", "digest": "sha1:5T5ZDBCOZJMG3Y33H2U5JUIF2HQ4OKQ3", "length": 33327, "nlines": 228, "source_domain": "www.ttamil.com", "title": "சுபாஸ் சந்திரபோஸ்- பிறந்த தினம் 23 jan [1897] ~ Theebam.com", "raw_content": "\nசுபாஸ் சந்திரபோஸ்- பிறந்த தினம் 23 jan [1897]\nஇந்தியாவின் சிறந்த தலைவர் யாரென்றால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (Subhash Chandra Bose, ). இந்தியாவின் விடுதலைக்கு விடிவெள்ளியாய் இருந்தவர். உலக பகாசூர நாடான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தூக்கத்தை கெடுத்த இந்த மாவீரன் பிறந்த தினம் ஜனவரி 23.\n1897ல் ஒரிசா மாநிலம் கட்டக்கில் ராஜ்பகதூர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஜனாகிநாத்போஸ்க்கு ஒன்பதாவது பிள்ளையாக பிறந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். பள்ளி படிக்கும்போதே சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரை தனது குருவாக எண்ணி ஆன்மீகவாதியாக இருந்து பின் வாங்கியவர். பி.ஏ தத்துவியல் முடித்தபோது, “நீ, ஐ.சி.எஸ் தேர்வு எழுத வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார் ஜனாகிநாத். ஐ.சி.எஸ் என்பது அப்போது மிகப்பெரிய பதவி. அப்பாவின் ஆசைக்காக லண்டன் சென்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பொருளாதாரம், அரசியல், உலக நாடுகளின் வரலாறுகளை படித்து 8 மாத இடைவெளியில் நடந்த ஐ.சி.எஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்து வென்றார்.\nஆனால், 1921 மே மாதம் இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் ஐ.சி.எஸ் என்ற பதவியை தூக்கி எறிந்து விட்டு லண்டனில் இருந்து இந்தியா வந்து காந்தியை சந்தித்தார். அவர் கல்கத்தாவின் தலைவர் சித்ரன்தாஸ்குப்தாவிடம் அனுப்பி வைத்தார். தாஸ் காந்தியை போன்றே செல்வாக்கு உடையவர். அவரிடம் சென்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்டார். 25 வயதில் காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.\nபோஸ் காங்கிரஸில் இணைந்த நேரம், முதல் உலக போரில் பிரிட்டிஷுக்கு ஆதரவாக கலந்து கொண்ட இந்திய வீரர்களை கவுரவிக்கும் பொருட்டு வேல்ஸ் இளவரசர் இந்தியா வருவதாக அறிவித்தார். இதனை முறியடிக்கும் பணி போஸிடம் வந்தது. 1921 நவம்பர் 17ஆம் தேதி இளவரசர் கப்பல் மூலம் பம்பாய் வந்து இறங்கினார். பம்பாய் நகரம் வெறிச்சோடியிருந்தது. கல்கத்தாவில் காக்கா, குருவிக்கூட அவரை வரவேற்க வரவில்லை. வெள்ளைத் தோல்களுக்கு ஏமாற்றம், அவமானம். சாதித்து காட்டியது போஸ். இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்களிடம் ஆதரவு பெற்ற போஸ் சொன்னால் கல்கத்தாவில் துரும்புக்கூட அசையாது. இதில் கடுப்பான ஆங்கில அரசு போஸை கைது செய்து சிறையில் அடைத்து வைத்தது. முதல் சிறை வாசம். போஸ் மட்டுமல்ல தாஸ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.\nசிறையில் இருந்து வெளியே வந்த தா��ுக்கும்-காந்திக்கும் கருத்து வேறுபாடு. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரஸில் இருந்தபடி சுயராஜ்ய கட்சி என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். காந்திக்கு பதிலடி தர ஃபார்வர்ட் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து ஆசிரியர் பொறுப்பை போஸிடம் ஒப்படைத்தார். கல்கத்தா கார்ப்பரேஷன் தேர்தலில் சுயராஜ்ய கட்சி வென்றது. போஸ் மேயராக பதவியேற்றார். 1925 ல் தாஸ் காலமான போது சிறையில் இருந்த போஸ் நொறுங்கிப் போனார். தனக்கு எல்லாம் முடிந்து போய்விட்டது என எண்ணினார். 1926 ல் நடந்த வங்க சட்டசபை தேர்தலில் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றார். மக்கள் செய்த போராட்டத்தின் விளைவாக 1927 மே 17ல் விடுதலை செய்யப்பட்டவர். எலும்பும் தோலுமாக சிறையை விட்டு வெளியே வந்தார்.\nமுன்பை விட தீவிரமாக செயல்பட்டார். 1928 ல் கல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்து பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கல்கத்தா மாகாண தலைவரான போஸ் எழுந்தார் காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். தன்னை எதிர்க்க ஒருவனா என கோபமான காந்தி இது மாநாடேயில்லை என விமர்சனம் செய்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போஸின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து விடுதலை சங்கம் என்ற பெயரில் காங்கிரஸில் இருந்தபடி இயக்கம் நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால் திட்டமிட்டே காரிய கமிட்டியில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல் சென்னை மாகாணத்தை சேர்ந்த சீனுவாச அய்யரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது, அங்கு எங்களுக்கு வேலையில்லை என காங்கிரஸ் ஜனநாயக கட்சியை சீனுவாச அய்யரை தலைவராக கொண்டு தொடங்கி காந்திக்கு புளிப்பு தந்தார்.\n1930 ல் நடந்த கல்கத்தா மாநகர மேயர் தேர்தலில் நின்று சுபாஷ் வெற்றி பெற்று மேயரானார். 1931ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி ஆரம்பித்தபோது போஸ் சிறையில் இருந்தார். காந்தி உட்பட பலர் உள்ளே இருந்தனர். வெளியே வந்து காந்தியின் தீவிர போராட்டத்தை ஆதரித்தார். கடைசியில் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகி போரட்டம் புஸ்ஸானது. அதைப் பற்றி காந்தியிடம் விவாதிக்க போன போஸ், அப்படியே கரா���்சியில் நடந்த மாநாட்டுக்கு ரயிலில் சென்றார். மாநாட்டின்போது, மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்வை தூக்கில் ஏற்றியது பிரிட்டிஷ் அரசு. அதை மாநாட்டில் காந்தி கண்டிக்கவில்லை. இதை எதிர்த்தார் நேதாஜி.\n13 பிப்ரவரி 1933ல் உடல் நிலை சரியில்லை என வியட்னா போனவர் அப்படியே ஐரோப்பிய நாடுகளான செக்கஸ்லோவியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி என பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து நாட்டின் விடுதலையை பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் முசோலினியை சந்தித்து ஆதரவு கேட்டார். பயணத்தில் ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரை தனது உதவியாளராக்கிக்கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27ல் எமிலியை போஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.\n1938 ஜனவரியில் தாயகம் திரும்பினார். அதே ஆண்டு ஹரிபுராவில் காங்கிரஸின் 51வது மாநாடு. மாநாட்டில் கலந்து கொள்ள வந்த போஸை 51 காளைகள் பூட்டிய வண்டியில் அழைத்து சென்றனர். போஸ் பேரியக்கத்தின் தலைவரானார். நேருவுடன் இணைந்து பல காங்கிரஸில் புது ரத்தம் பாய்ச்சினார். இது காந்தி ஆதரவாளர்களை வெம்ப வைத்தது. 1 ஆண்டு முடிந்து 1939ல் கவுகாத்தியில் நடந்த மாநாட்டில் பேரியகத்தில் மீண்டும் தேர்தல் வந்தது. தலைவர் பதவிக்கு டாக்டர் பட்டாபி சீதாராமையாவை வேட்பாளராக நிறுத்தினார் காந்தி. எதிர் வேட்பாளர் போஸ். காந்தியின் ஆதரவாளர்கள் சுபாஷை மண் கவ்வ வைக்க வேண்டும் என திட்டம் தீட்டினர். தேர்தலில் நானே நிற்கிறேன் என எண்ணிக்கொள்ளுங்கள் என்றார் காந்தி. ஆயினும், போஸ் தேர்தலில் சீதாராமையாவை விட 2 மடங்கு அதிக வாக்குகளை பெற்று தலைவராக தேர்வானார் . காங்கிரஸ் என்றால் காந்தி என்ற பிம்பத்தை உடைத்தெரிந்து காந்தியின் சரித்திரத்தில் ஒரு கரும்புள்ளியை உருவாக்கினார் சுபாஷ். அப்போதுதான் சுபாஷின் முழு திறமை பற்றி உலகத்திற்கு தெரிந்தது .\nபட்டாபி தோற்றது நானே தோற்றது போல இனி எனக்கு இவ்வியக்கத்தில் என்ன வேலை என மிரட்டல் விடுத்தார். காந்தி ஆதரவாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்தனர். இதனால் மனம் வெறுத்துப��போன சுபாஷ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து தொண்டராக பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் 1939ல் தொடங்கியது. இந்தியாவுக்கு சுதந்திரம் பெற சரியான சந்தர்ப்பம் என கருதி காந்தியை அணுகி இரண்டாம் உலகபோரில் பிரிட்டிஷாருக்கு உதவக்கூடாது என கேட்டார் சுபாஷ். காந்தியோ மறுத்து கிராமங்கள், நகரங்கள் தோறும் சென்று பிரிட்டிஷ் படைக்கு உதவ வேண்டுமென வேண்டுக்கோள் விடுத்தார். மக்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பு, காந்திக்கு கறுப்பு கொடி காட்டினர் மக்கள். காரி துப்பினாலும் அசராதவர்கள் தானே காங்கிரஸார். பிரிட்டிஷ் படைக்கு ஆதரவு தந்தனர்.\nதுவலவில்லை சுபாஷ்.பிரிட்டிஷ் படைக்கு எதிர்ப்பான நாடுகளை சந்தித்து ஆதரவு கேட்கலாம் என எண்ணி வீட்டு காவலில் இருந்து 1941 ஜனவரி 17 ந் தேதி மாறு வேடத்தில் இந்தியாவில் இருந்து தப்பி ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்றார். ஜெர்மனி ஹிட்லர், இத்தாலி முசோலினி ஆகியோரிடம் உதவி கேட்டார். அங்கு இந்திய சுத்திர போராட்ட தலைவர்கள் சிலரின் நம்பகமான ஆதரவு கிடைக்க 1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு என தனி கொடியை உருவாக்கி ஜனகன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.\nஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது என தெரிந்தபின் ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக உருவாகி செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.\n1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராக தேசிய கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி தேசிய படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆக்டோபஸ் நாடான பிரிட்டிஸ் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல் தவித்தது. மனம் தளரவில்லை இந்தியாவின் எல்லைக்கோடு வ���ை வந்தவர்களை கொத்து கொத்ததாக கொன்று குவித்தது பிரிட்டிஷ் படை. இந்திய தேசிய படை தோல்வியை தழுவியது. அது மட்டுமல்ல ஜப்பான் இரண்டாம் உலக போரில் சரணடைந்து விட்டதால் போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலை. இதனால் வேதனையின் உச்சிக்கே போனார் சுபாஷ். அவரின் திறமை அறிந்து அவரை காக்க ஜப்பான் முடிவு செய்தது. இரண்டு பேர் செல்லும் விமானத்தில் அவரை அழைத்துக்கொண்டு ரஷ்யா சென்றார்கள்.\n1945 ஆகஸ்ட் 12 ந் தேதி விமானம் நடுவானில் வெடித்து சிதறியதில் நேதாஜி இறந்து விட்டார் என உலகத்திற்கு தகவல் சொன்னது ஜப்பானிய அரசு. எப்படி என்பது இன்று வரை மர்மமாகவேயிருக்கிறது. மர்மத்தை கலைய சுதந்திரத்திற்கு பின் பல கமிட்டிகள், பல ஆய்வுகள் இந்திய அரசு செய்தது. இதுவரை யாராலும் உண்மையை கண்டறிய முடியவில்லை. உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று வரை மர்மம் தொடர்கிறது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 26\nமறுத்துப் பேசுவாரா உங்கள் நண்பி\nஓசோ கூறிய சாத்தான் கதை\nகளைப்பு பெலயீனத்திற்கு காரணம் என்ன\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 25\nவேலை செய்யும் இடங்களில் எதிர்மறை மனோபாவங்களைச் சமா...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ]...\nதிரையில் புகழின் உச்சியில் கீர்த்தி சுரேஷ் \n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 24\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 23\nசிவன் உறையும் கைலாய மலை\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nசுபாஸ் சந்திரபோஸ்- பிறந்த தினம் 23 jan [1897]\nமனிதர்களின் குணாதிசயம் - சுகி சிவம்\nயார் இந்த தம்பி ராமைய்யா \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kusumpu.com/author/2c29418c9e848f5e894c834d80137c76/", "date_download": "2019-04-23T06:49:20Z", "digest": "sha1:FJOI7BNZLFV7LEUM4XP622PT5WORVMFQ", "length": 5311, "nlines": 171, "source_domain": "kusumpu.com", "title": "Tamil Fury, Author at குசும்பு", "raw_content": "\nபெண்களை தவறாக பார்க்கும் ஆண்களுக்கு பெண்களின் கூந்தலுமே ஒரு ஆயுதமே கட்டாயம் பாருங்கள் Tamil Fury\nஅம்மா மகன் சேர்ந்து செய்ற சேட்டைகளை பார்க்க மிஸ் பண்ணாதீங்க புத்தம் புதிய வைரல் வீடியோ Tamil Fury\nகணவன் மனைவி வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் தெரியுமா புது தம்பதிகள் கட்டாயம் பாருங்கள் Tamil Fury\nசற்றுமுன் விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட இந்த வீடியோ பாருங்க புடிச்சியிருந்த லைக் பண்ணுங்க Tamil Fury\nLike வாங்குறதுக்கா ஒழுங்கா டிரஸ் கூட போடாம ஆட்டம் போடுறீங்க Tamil Dubamash\nஇணையத்தை கலக்கும் இவர்களின் நடிப்பை பார்க்க மிஸ் பண்ணாதீங்க புதிய வைரல் வீடியோ Tamil Fury\nஇணையத்தில் பல லட்சம் பேர் பார்த்து ரசித்த இந்த குழந்தையின் செயலை பாருங்கள் பகிருங்கள் Tamil Fury\nபண்ணா இந்த பொண்ணு மாதிரி தான் பண்ணனும் சும்மா சொல்லக்கூடாது நல்லா ஆடுது Tamil Dubsmash\nஎதுக்கு இந்த ஆண்ட்டி மேல தண்ணி ஊத்திக்குதுன்னு தெரியல\nஇணையத்தில் வைரலான குட்டி சொர்ணக்காவின் புத்தம் புதிய வைரல் வீடியோ பார்க்க மிஸ் பண்ணாதீங்க Tamil Fury\nமீண்டும் வந்துட்டா குட்டி பாப்பா ஜனனி வந்துட்டா அப்பா மகள் செய்ற சேட்டைகளை பார்க்க மிஸ் பண்ணாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/08/13/10-highest-paid-ceos-india-2013-001335.html", "date_download": "2019-04-23T05:51:00Z", "digest": "sha1:DCAUDSBPCBXHVPETUWCBWS3ZKSZFX2X4", "length": 25782, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! | 10 Highest Paid CEOs of India – 2013 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள்\nஇந்தியாவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள்\nஒழுங்கீனமான நிறுவனங்களில் Air India முதலிடம்..\n”உங்க பேர jackass-ன்னு வெச்சுக்குங்களேன்” twitter ceo படத்துக்கு கொந்தளித்த கஸ்தூரி\nஆதித்யா கோஷ் ஓயோவின் முதன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்பு..\nபாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன\nஅஷோக் லைலாண்டு 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 460 கோடி.. சிஈஓ ராஜிநாமா..\nபிளிப்கார்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜிநாமா செய்த பின்னி பன்சால்.. என்ன காரணம்\nபேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரியின் தகவலை திருடி 20 கோடி ரூபாய் கேட்ட உதவியாளர் கைது\nசென்னை: இந்த உலகத்தில் அனைவரும் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். இதில் சிலரின் வருமானத்தைக் கொண்டு, மாத செலவுகளை சமாலிக்கவே தலை சுற்றுகிறது. ஆனால் பெரிய பதவி வகிக்கும் சிலரின் வருமானம் கேட்டாலே நமக்கு தலை சுற்றுகிறது.\nஅப்படிபட்டவர்கள் நம் நாட்டிலும் இருக்கிறார்கள், இவர்களை பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் இவர்களின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா பாஸ் உங்களுக்கு\nஇவர் ஜின்டல் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இந்நிறுவனம் 17 பில்லியன் டாலர் மதிப்புடைய ஒ.பி ஜின்டல் குழுமத்தின் ஒரு பகுதி. மேலும் இவர் குருஷேத்ரா மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். நவீன் ஜின்டல் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்து, 1992 ஆம் ஆண்டு டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ பட்டமும் பெற்றார். இவர் தான் இந்தியாவிலேயே மிக அதிகமான ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி, இவரின் ஆண்டு வருமானம் சுமார் 14.68 மில்லியன் டாலராகும்.\nஇவர் இந்தியவின் ஊடக அரசன் என்று அழைக்கப்படுவார். இவர் சன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். கலாநிதி மாறன் தனது பள்ளி படிப்பை சென்னையில் தான் முடித்தார், பின்பு ஸ்க்ராண்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். சன் குழுமம் ஏசியாவின் முன்னணி ஊடக நிறுவனம் ஆகும், மேலும் இவர் ஐபிஎல் ஹைதெராபாத் சன்ரெய்சர்ஸ் அணியின் உரிமையாளர். இவரின் சம்பளம் ஆண்டுக்கு 11.4 மில்லியன் டாலர். மேலும் இவரின் மனைவி காவேரி காலநிதி இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளர் இவரின் சம்பளம் ஆண்டுக்கு 11.4 மில்லியன் டாலர் ஆகும்.\nஇவர் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் ஆவார், இந்தியாவின் மதிப்புக்குரிய தொழிலதிபர்களில் இவர் முக்கிய இடத்தை வகுக்கிறார். மும்பை பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்து, லண்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் எம்பிஏ முடித்தார். தனது தந்தை மரணத்தினால், 28ஆம் வயதில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் பதவியை ஏற்றார்.\nஇவரது சம்பளம் ஆண்டிற்கு 9.42 மில்லியன் டாலர் ஆகும்.\nஇவர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். மேலும் இவர் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸின் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கிறார். மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர். இவர் 1986 ஆம் ஆண்டில் இருந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக பதவி வகுக்கிறார். இவரின் சம்பளம் ஆண்டிற்கு 6.89 மில்லியன் டாலர் ஆகும்.\nபிரிஜ்மோகன் லால் முஞ்சால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிறுவனர். இவர் மார்ச் 2005 ஆம் ஆண்டில் இந்திய மோட்டார் துறையில் செய்த சிறந்த பணிகளுக்காக \"பத்ம பூஷன்\" வருது பெற்றார். மேலும் இவர் தலைசிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பிஸ்னஸ் பேரான்ஸ் என்ற பத்திரிகை அறிவித்தது. இவரின் சம்பளம் ஆண்டிற்கு 6.88 மில்லியன் டாலர்.\nஇவர் மெட்ராஸ் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் 20 நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் ஆவார். இவருக்கு 81 வயது ஆன நிலையிலும் தனது பணிகளை செம்மையாக செய்கிறார். இந்த வயதான இளைஞரின் ஆண்டு வருமானம் 5.86 மில்லியன் டாலர் ஆகும்.\nபி.ஜி. ரகுபதி, பிஜிஆர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர். இந்நிறுவனம் 1985 ஆம் ஆண்டு ஜெர்மனி\nநிறுவனத்துடன் இனைந்து துவங்கப்பட்டது. பி.ஜி. ரகுபதி, பிஜிஆர் நிறுவனத்தின் மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் நிர்வாகம் துறையில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்தார். இவரது ஆண்டு வருமானம் 5.19 மில்லியன் டாலர் ஆகும்.\nஇவர் ஜின்டல் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இந்தியாவில் ஸ்டீல் உற்பத்தியில் முன்றாம் இடத்தில் உள்ளது. இவர் அஸ்ஸோசாம் நிறுநவனத்தின் முன்னால் தலைவர் ஆவார். இவரின் ஆண்டு வருமானம் 5.06 மில்லியன் டாலர் ஆகும்.\nடாக்டர். டெவி, டெவிஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் ககாதியா பல்கலைக்கழகத்தில் மருந்து அறிவியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். டெவிஸ் நிறுவனத்தில் ஜெனரிக்குகள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவரின் ஆண்டு வருமானம் 4.63 மில்லியன் டாலர் ஆகும்.\nஇவர் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஆவார். இந்நிறுவனத்தின் விற்றுமுதல் மட்டும் 8.3 பில்லியன் டாலர் ஆகும். இவர் 2007 ஆம் ஆண்டில் இந்திய வணிக துறையில் செய்த சிறந்த பணிகளுக்காக \"பத்ம பூஷன்\" வருது பெற்றார். இவரின் ஆண்டு வருமானம் மட்டும் 4.25 மில்லியன் டாலர் ஆகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ceo salary airtel இந்தியா சம்பளம் நிறுவனம் ஏர்டெல்\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\n ஒன்றுக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nநிறைய பேசுவீங்களா அப்படின்ன நீங்க தான் வேணும்..ரூ.999 போடுங்க.. கஸ்டமரை அதிகரிக்க வோடபோன் திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/2017/10/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-23T07:09:56Z", "digest": "sha1:NQ2B2V63VUW2T2DMVVDJ6TETVGNFW2AU", "length": 7531, "nlines": 164, "source_domain": "www.easy24news.com", "title": "மஹிந்த – மைத்திரி சமரசப்படுத்த தேரர்கள் குழு!! | Easy 24 News", "raw_content": "\nHome News மஹிந்த – மைத்திரி சமரசப்படுத்த தேரர்கள் குழு\nமஹிந்த – மைத்திரி சமரசப்படுத்த தேரர்கள் குழு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சங்கத் தலைமைப் பிக்குகள் மூவர் நியமிக்கப்படவுள்ளனர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்று தலைமைப் பிக்குகளை நியமித்து இவர்கள் இடையே சமரசக் கலந்துரையாடலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஒரே மேடையில் கொண்டுவருவதற்காக இதற்கு முன்னர் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.\nஎனினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையிலேயே தற்போது தேரர்களின் உதவியும் இறுதி முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகட்டார் போய்வந்த ஜனாதிபதியின் திடீர் உத்தரவு \nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\n20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nமேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்\nநிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்\nபொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்\nவனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும�� ஒரு தற்கொலை குண்டுதாரி\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027630.html", "date_download": "2019-04-23T06:54:29Z", "digest": "sha1:EFYAM57VUYMQADNZX4MWKOJE2BSQW5KI", "length": 5452, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: காரிகையின் தூரிகை\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாரிகையின் தூரிகை, இ. ராஜகுரு, முத்தமிழ் பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇரண்டாம் மரணம் சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி மைக்ரோசாஃப்ட் விஷுவல் பேசிக்\nவீடு தென்னாட்டுப் புரட்சி பிஞ்சு முகம் காணலையே\nஔவையார் தனிப்பாடல்கள் செம்மொழிப் புதையல் நாயன்மார்கள் வரலாறு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/153939-dc-wins-toss-and-elected-to-field-aganist-kxip.html", "date_download": "2019-04-23T06:49:09Z", "digest": "sha1:2O72JCK7ZJ3K4JBTDA56ZNJG4CQ2BCAO", "length": 18035, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "கெய்ல் இல்லாமல் களம்காணும் பஞ்சாப் - ஃபீல்டிங்கை தேர்வு செய்த டெல்லி #KXIPvDC | DC wins toss and elected to field aganist kxip", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:56 (01/04/2019)\nகெய்ல் இல்லாமல் களம்காணும் பஞ்சாப் - ஃபீல்டிங்கை தேர்வு செய்த டெல்லி #KXIPvDC\nஐபிஎல் தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.\nபஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஸ்ரேயாஸ் ஐய்யர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.\nஇந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐய்யர் ஃபீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக அவேஷ் கான் பிளேய���ங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதேநேரம், பஞ்சாப் அணியில் அதிரடி வீரர் கெய்ல் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக சாம் குர்ரான் அணியில் இடம்பிடித்துள்ளார். இதேபோல் ஆண்ட்ரூ டைக்கு பதிலாக முஜிபுகீர் ரஹ்மான் இடம்பிடித்துள்ளார்..\nடாஸுக்குப் பின்னர் பேசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஷ்வின், ``அனைத்துப் போட்டிகளிலும் முழுத் திறனையும் வெளிப்படுத்தி வருகிறோம். ஓர் அணியாக நன்றாக செட் ஆகிவிட்டோம். அது நன்றாக வேலை செய்யும் என நினைக்கிறேன்’ என்றார். புள்ளிப்பட்டியலில் 4 மற்றும் 5-வது இடத்தில் முறையே டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இருக்கின்றன. இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பெற்றுள்ளன.\n`இன்னும் தனது பிஆர்ஓ வேலையை மறக்கவில்லைபோல' - மதுரை ஆதீனத்தை எச்சரித்த டி.டி.வி.தினகரன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n` எங்கே போனார் டாக்ட��் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/154386-ipl-2019-csk-won-the-match-by-runs-against-kxip.html", "date_download": "2019-04-23T05:58:43Z", "digest": "sha1:AOZRI4G2V6G53M3OR256XROPTDQFMRTJ", "length": 20693, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`ஹர்பஜனின் டபுள் விக்கெட் மெய்டன்; கடைசி ஓவர்களில் அசத்திய குகலெயின்!' - 150-வது போட்டியில் சி.எஸ்.கே அசத்தல் வெற்றி #CSKvKXIP | IPL 2019: CSK won the match by runs against KXIP", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:43 (06/04/2019)\n`ஹர்பஜனின் டபுள் விக்கெட் மெய்டன்; கடைசி ஓவர்களில் அசத்திய குகலெயின்' - 150-வது போட்டியில் சி.எஸ்.கே அசத்தல் வெற்றி #CSKvKXIP\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.\nசென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் வாய்ப்பைப் பெற்ற டூப்ளசிஸ் 54 ரன்கள் எடுத்தார். கேப்டன் தோனி 37 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அந்த அணியின் கேப்டன் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\n161 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடங்கினர். ஹர்பஜன் சிங் வீசிய இரண்டாவது ஓவரில் பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஓவரில் கெய்ல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இரண்டு விக்கெட்டுகளை அந்த அணி இழந்தது. 2 விக்கெட்டுகள் வீழ்த்தியது மட்டுமல்லாமல் அந்த ஓவரை மெய்டனாகவும் வீசி அசத்தினார் ஹர்பஜன் சிங். 2 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி, 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்து கே.எல்.ராகுலுடன் சர்ப்ராஸ் கான் கைகோத்தார். இந்த ஜோடி மெதுவாக ரன் குவிக்கத் தொடங்கியது. இதனால் பஞ்சாப் அணி சரிவிலிருந்து மீண்டது.\nஇரண்டாவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த நிலையில், இந்த ஜோடி பிரிந்தது. குகலெயின் வீசிய 18வது ஓவரில் 55 ரன்களுடன் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். இதையடுத்து, அப்போது பஞ்சாப் ��ணியின் வெற்றிக்கு 16 பந்துகளில் 44 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இதையடுத்து களமிறங்கிய மில்லர், தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தீபக் சஹார் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தில் அவர் போல்டாகி வெளியேறினார். 5 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார். பஞ்சாப் அணியின் வெற்றிக்குக் கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில், குகலெயின் பந்துவீச வந்தார். சர்ஃப்ராஸ் கான், முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகள் டாட்பாலாகவே மைதானத்தில் கரவொலி எழுந்தது. நான்காவது பந்தில் சர்ப்ராஸ் கான் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5வது பந்தில் ஒரு ரன் மற்றும் கடைசிப் பந்து டாட் பாலாக அமைந்தது. கடைசி ஓவரில் மொத்தம் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட சென்னை அணி, 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கேவுக்கு இது 150வது போட்டியாகும்.\nipl 2019chennai super kingskings xi punjabசென்னை சூப்பர் கிங்ஸ்கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிற��ு' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigasutrula.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2019-04-23T06:57:08Z", "digest": "sha1:XWAGJWR2IMPNP66NIXVSF3F5S4I4CSHV", "length": 20378, "nlines": 108, "source_domain": "aanmigasutrula.blogspot.com", "title": "ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள் ~ ஆன்மிக சுற்றுலா", "raw_content": "\nஆன்மிகம், சித்தம், யோகங்கள், வேதம் மற்றும் பல\nஎழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி; ஏகாமல் வாசனையை யடித்தொன் சித்தன் - சட்டை முனி\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nதிரு. ஸ்ரீ சக்தி சுமணன் ஐயா அவர்களின் அனுமதியோடு இப்பதிவு பதியப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு http://yogicpsychology-research.blogspot.in/ என்ற வலைப்பூவை தொடருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.\nஇன்று சித்ரா பௌர்ணமி நன்னாளில் ஆர்வமுள்ள சாதகர்களுக்கு காயத்ரி உபாசனை சாதனை பாடங்களை கற்பிப்பதற்கு குருமண்டலத்தின் உத்தரவு கிடைத்துள்ளது.\nஇதன்படி ஆர்வமும், சிரத்தையும், குருபக்தியும் உள்ள எவரும் இதனை கற்றுக்கொள்ள முடியும். உங்கள் மனத்தடையை தவிர வேறு எந்த தடைகளும் இல்லை\nஇந்த பாடங்கள் ரிஷி பரம்பரையினரின் பிரம்ம ஞான உபதேசங்கள் எளிய முறையில் அனுபவ பயிற்சிகளாகவும், எளிமையான மொழியில் விளக்கங்களாகவும் தரப்படும்.\nஇதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் முதலாவதாக கீழ்வரும் விண்ணப்ப படிவத்தினை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம்\nஇது தொடர்பான அனைத்து கேள்விகள், தொடர்புகள் கீழ்வரும் மின்னஞ்சலில் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்: sumanangs@gmail.com\nஇதன்பின்னர் எமது உதவி குழுவிடமிருந்து உங்களுக்கு வசதியான ஒரே நேரத்தில் ஸ்கிப்பினூடாக பதினைந்து நிமிட நேர்முக உரையாடல் நடைபெறும்.\nஇதன்போது கற்கை நிபந்தனைகளுக்கு உறுதி அளித்தால். குருநாதர் அனுமதியின் பின்னர் முதலாவது பாடமும் வினாத்தாளும் மின்னஞ்சல் உடாக அனுப்பப்படும். இதற்கு வாரம் ஒரு நாள் குறித்த நேரம் ஒதுக்கி படித்து விளங்கி கொண்டு பின்னர் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையினை டைப் செய்து திருத்தத்திற்கு எமக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nஉங்களது விடைகள் திருப்தியாக இருந்தால் உங்களுக்கு அடுத்த பாடம் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்த முறையில் மொத்தம் எண்பது பாடங்கள் மூலம் நீங்கள் காயத்ரி உபாசனையின் அடிப்படைகளை விளங்கி கொள்வீர்கள்.\nஇந்த பாடத்திட்டத்தில் நீங்கள் எவற்றை எல்லாம் கற்று கொள்வீர்கள் என்பதற்கான பாடத்திட்டம் கீழ்வருமாறு;\nபகுதி ஒன்று: காயத்ரி உபாசனை மாணவர்\nகுருபரம்பரை வரலாறு, குரு வணக்க முறை, குரு சாதனை\nஐயமும் தெளிவும், காயத்ரியும் பிராணனும், காயத்ரி சாதனைக்குரிய ஏற்பாடுகள், காயத்ரி பிராண ஆகர்ஷண சாதனை ,காயத்ரி மந்திர அடிப்படை சாதனை, பாவனை மூலம் தெய்வ சக்தியை சூக்ஷ்ம உடலில் ஏற்கும் பயிற்சி, காயத்ரி பிராண வளர்ச்சி சாதனை, காயத்ரி அடிப்படை பிரணாயாமம், காயத்ரி கும்பக பிரணாயாம சாதனை, காயத்ரியும் முக்குண வளர்ச்சியும், மந்திர இரகசியம், காயத்ரியும் பிரபஞ்ச சூக்ஷ்ம சக்திகளும், காயத்ரியும் உடலின் சூக்ஷ்ம கிரந்திகளும், எமது துன்பங்களுக்கான காரணம், பிரபஞ்ச ஞானத்தை பெறுவதற்கான இரகசிய வழி, காயத்ரியும் உடல் மனச்சுத்தியும், காயத்ரியும் பாவ விமோசனமும், காயத்ரி உபாசனையின் நியமங்கள், காயத்ரி உபாசனையின் முக்கிய அங்கங்கள்,\nபகுதி ஒன்றினை ஒழுங்காக கற்று அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் முறையான காயத்ரி உபாசனை பத்ததி கற்பிக்கப்பட்டு உபாசனைக்குரிய வழிமுறைகள் கற்பிக்கப்படும். இந்த உபாசனையினை தினசரியோ, வாரம் ஒருமுறையோ செய்தவண்ணம் பகுதி இரண்டு கற்கையினை ஆரம்பிக்க வேண்டும்,\nபகுதி இரண்டு: காயத்ரி உபாசகர்\nபகுதி இரண்டில் கீழ்வரும் விடயதானங்கள் கற்பிக்கப்படும்.\nஉபாசனையின் அங்கங்களான பிராண பிரதிஷ்டை, தீக்ஷை, ரிஷி, அங்க, ஷடங்க நியாச முறைகளும் அவற்றின் விஞ்ஞான விளக்கங்களும், ஆசமனம், உபாசனையில் தெய்வ சக்தியை ஈர்க்கும் பிரணாயாம முறைகள், ஆவாகனாதி தூப, தீப உபசார முறைகளும் அவற்றிற்கான விளக்கங்கள். அர்ச்சனை, மந்திர ஜபம், மானச ஜெப முறைகள், க்ஷமாபானம்,\nபகுதி இரண்டு கற்றல் முடியும்போது நீங்கள் பிரபஞ்ச ஞான சக்தியை உபாசிக்கும் காயத்ரி உபாசகர் என்ற நிலையினை பெறுவீர்கள். இந்த கற்கை மூலம் தெய்வ உபாசனை என்பது வெறுமனே ஒரு கண்மூடித்தனமான ஒரு நம��பிக்கை இல்லை என்பதயும் எமது முயற்சியாலும் இதற்கு முன்னர் இந்த முயற்சியில் வெற்றி பெற்று சூக்ஷ்ம நிலையில் உள்ள குருமண்டலத்தின் உதவியாலும் பெறப்படும் ஒரு பேறு என்பதனை நன்கு விளங்கி கொள்வீர்கள்.\nமூன்றாவது காயத்ரி உபாசனை தத்துவ விளக்கம்\nஇந்த பகுதியில் காயத்ரி ஸ்ம்ருதி, காயத்ரி உபநிஷதம், காயத்ரி இராமாயணம், காயத்ரியிற்கான மகரிஷிகளது பாஷ்யம் என்பன விளங்கப்படுத்த படும். இதன் மூலம் காயத்ரி பற்றி மகரிஷிகள் என்ன இரகசியங்களை கூறியிருக்கிறார்கள் என்பதனை விளங்கி கொள்ள முடியும்.\nகாயத்ரியும் யஞமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. ஆகவே காயத்ரி சாதகன் கட்டாயம் அக்னியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை தெரிந்திருக்க வேண்டும். இந்த பகுதியில் யாக விஞ்ஞானம், யக்ஞ சிகிச்சை, யாக தத்துவம், சாஸ்திரங்கள் கூறும் வேள்வியின் மகிமை, யாக சாதநியினால பெறக்கூடிய நன்மைகள், வேள்வியும் பாபநாசமும், வேள்வியும் விஞ்ஞானமும், யாகமும் குணமாற்றமும், ரோக நிவாரண ஹோமத்திரவியங்கள், சப்த பரிணாமங்கள், யாக பூமி நிர்ணயம், சுபதின நிர்ணயம், ஜபமாலா இலக்கணம், யாக விதானம், தினசரி காயத்ரி ஹோமம், இல்லற வேள்வி.\nஐந்தாவது காயத்ரி லகு அனுஷ்டான சாதனை\nமேலே கூறிய நான்கு நிலைகளிலும் காயத்ரி பற்றிய உண்மைகளை கற்ற உங்களுக்கு காயத்ரி மந்திரத்தின் மூலம் குறைந்த காலத்தில் உங்கள் உடல், மன, பிராண சக்திகளை அதிகரித்து எப்படி சக்தி பெறுவது எனும் வழியினை சொல்லித்தரும். இந்த அனுஷ்டானத்தின் மூலம் நீங்கள்\nஇப்படி காயத்ரி லகு அனுஷ்டானம் செய்பவர்கள் படிப்படியாக குருமண்டலத்தின் ஈர்ப்பினை பெற்று மிக உயர்ந்த சாதனைகளுக்கு தயாராவார்கள்.\nஇவற்றை எல்லாம் வாசித்து விட்டு பிரமித்து நாம் குடும்பஸ்தர்கள், மாணவர்கள், தொழில் செய்பவர்கள், நேரம் இல்லை என உங்களுக்கு நீங்களே தடைகளை ஏற்படுத்தி கொண்டு விலகி விடாமல் இப்படியான விடயத்தினை பார்த்து வாசிக்க கிடைத்ததே ரிஷிகளின் அழைப்பு உங்களுக்கு உள்ளது என்ற நேர்மறை மனோபாவத்துடன் (Positive attitude) கற்கையில் இணையுங்கள்.\nமின்னஞ்சல், இணையம் மூலம் கற்பதற்கு எதுவித கட்டணமும் இல்லை. பாடங்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப படும் அவற்றை அச்சிட்டு உங்கள் பாவனைக்கு வைத்துக்கொள்வதனை நீங்களே செய்து கொள்ளவேண்டும்.\nஎமது நே���த்தை எமது குருநாதரின் பணியாக வாழ்கையின் தர்மத்தின் ஒரு பகுதியாக மற்றவர்களுக்கு கற்பிப்பதற்காக தருகிறோம். அதற்கு எதுவித கட்டணமும் இல்லை. உங்களிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது இவற்றை சிரத்தையுடன் கற்று அதன்மூலம் பெறும் சக்தியையும், ஞானத்தையும் உங்களது வாழ்க்கை அனுபவத்திற்கு கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையினை மகிழ்ச்சியும், இன்பமும் உள்ளதாக்கி இனிய குடும்பத்தை, சமூகத்தை உருவாக்கினால் அதே மிகப்பரிய குருதட்சணை\nமேலும் எதிர்காலத்தில் தெய்வ, யோக சாதனை தொடர்பாக நூற்களாக ஏதும் வெளியிடுவதாக, அல்லது கலந்துரையாடல்கள் நடைபெறுவதாக ஏற்பாடுகள் இருந்தால் நீங்களாக முன்வந்து அவற்றின் செலவுகளை பகிர்ந்து செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.\nஒருபாடத்தை படித்து தகுந்த வினாக்களுக்கு விடையினை நீங்கள் அனுப்பி வைக்காமல் எக்காரணம் கொண்டும் அடுத்த பாடம் அனுப்ப படமாட்டாது.\nஉங்கள் தொடர்பாடல் மரியாதையான முறையிலும், குரு சிஷ்ய பாவத்திலும் இருக்க வேண்டும்.\nஒவ்வொரு சாதனைகள் பயிற்சிகள் தரப்படும் போதும் அவற்றை உங்களது சொந்த வாழ்க்கையின் தன்மைக்கு ஏற்றவாறு செய்ய முடியுமா என்பதனை நிதானமாக துணிந்து கொண்டு செய்ய தொடங்க வேண்டும்.\nஇவ்வாறு நிபந்தனைகளை கடைப்பிடித்து செய்ய முடியாமல் போகும்போது எம்மால் முடியாது என்று கைவிட்டுவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். இப்படி முயற்சிக்கும்போது குருவருளாலும் இறையருளாலும் நீங்கள் நம்பவே முடியாத பல நன்மைகள் பெறுவீர்கள்.\nஇந்த கற்கையில் உங்கள் சிரத்தையும் முயற்சியும்தான் மூலதனமே அன்றி வேறு எதுவும் இல்லை. தாகம் உள்ளவர்கள் பெற்று பயனடைவதகாகவே இந்த ஏற்பாடு.\nதிரு. ஸ்ரீ சக்தி சுமணன் ஐயா அவர்களின் அனுமதியோடு இப்பதிவு பதியப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு http://yogicpsychology-research.blogspot.in/ என்ற வலைப்பூவை தொடருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.\nஓம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியே போற்றி\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nசித்த வித்யா பாடங்கள் (6)\nபைரவ சஷ்டி கவசம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhilarasanpoems.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2019-04-23T06:58:26Z", "digest": "sha1:6JHXEWO6A3U457DQFGSDCGGXYELVDU4Y", "length": 10773, "nlines": 124, "source_domain": "ezhilarasanpoems.blogspot.com", "title": "\"எழில் அரசன்\" கவிதைகள்: அகதியா�� என் கதை..!", "raw_content": "\n(2011ஆம் ஆண்டு அழைத்து வந்த பேரும் மழைவீழ்ச்சியினால்\nஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் அது அளித்த அழிவின் அவலமும்....\nபுதுமணப் பெண்போல் - அந்த\nஎன் மணை தேடி வந்து என்னையே\nபோவதால் நிலை குலைந்தேன் - இனி\nபார் முழுதும் கார் மேகம்.\nகதறி அழுது கண்ணீர் விட ..\nயார் அடித்து கொடுமை செய்ததோ\nமேகம் விட்ட கண்ணீர் கண்டு\nபலர் பதுக்கி வைத்த பொக்கிஷங்களும்\nஅமைதியாய் வாழவைத்த - என்\nஉயிர் காத்து நான் ஒடியதால்\nவந்தன வரிசையாக என் பின்னால்...\nகரை தப்பி உயிர் பிளைத்தேன்\nமழைக்கு கூட கல்லூரி வாயிலை\nவிதியின் சதியால் வென்று விட்டேன்\nஎன்று எண்னி நிமிர்ந்தேன் - என்\nஆறு அடி ஏழு அடி\nஅவளும் வாய் கிழித்து கதறினாள்...\nஅங்கும் இங்கும் ஓடி ஓடி\nஒளிந்து கொண்டது வெள்ள நீரும்\nஆமை வேகத்தில் பாடி பாடி\nஅணர்த்த நிவாரணம் தேடி தேடியே\nBy: எழில் அரசன் ஜனா .\nமீன் பாடும் தேன் நாடாம் மட்டு மா நகரில் இருந்து கல்வி, கலை, இலக்கியம், நகைச்சுவை, விந்தைகள், கலாசாரம், பாரம்பரியம், சமயம் தொடர்பான நடப்புக்களை அறிந்து கொள்ள இங்கே நுளையுங்கள்...\nஎன்றும் கலக்கலாக, சந்தோசமாக கேளுங்கள் உங்கள் குடும்ப வானொலி வர்ணம்.\nஉங்கள் இல்லத்தில் இடம்பெறும் மங்கள நிகழ்வுகளை அதி நவீன டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோக்களாக பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரு இடம் தனு டிஜிட்டல் மீடியா இல: 12, இருதயபுரம் மட்டு நகர்\n\"தொடரும் வெற்றி இலக்குகளுடன்\" எஸ்.எஸ்.அமல் (ஏருர் அமரன்) BA(Hons) Sp.in Tamil Dip.in Psy\nகிழக்கிலங்கையின் பிரபல ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் அவர்களின் க.போ.த உயர்தர மாணவர்களுக்கான தமிழ் பாட விரிவுரைகள் ஃப்ரில்லியண்ட் (மட்டு நகர்), அமரா(செங்கலடி) ஆகிய கல்லூரிகளில் நடைபெறுகின்றன.\nஅதிவேக இணையப் பாவனைக்கு நாடுங்கள்..\nஇல:432# புதிய கல்முனை வீதி, நாவற்குடா, (தொழில்நுற்பக் கல்லூரிக்கு அருகாமையில்) மட்டக்களப்பு.\nமாட்டு நகரில் மகத்தான பல சதனைகளைப் படைக்கும் மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் கல்விக் கல்லூரியில் நீங்களும் இணைந்து வெற்றியடையுங்கள். ஆனந்தா கல்விக் கல்லூரி தமாரைக் கேணி வீதி, அரசடி, மட்டக்களப்பு.\nA/L வர்த்தக துறை மாணவர்களுக்கு...\nமட்டு நகரை ஆழும் மூவேந்தர்களின் வழிகாட்டலில் . இப்பொழுது ஆனந்தா கல்லூரியில் .. கணக்கீடு:- எ - பாலா வணிகக் கல்வி :- எஸ். அனோஜன் பொருளியல் :- டி.டி.நிதன் .\nமட்டு நகரில் அதி நவீன தொழில் நுட்பத்திலும் உயர் தரத்திலானதுமான உங்கள் டிஜிட்டல் பிரின்டிங் தேவையை குறைந்த செலவில் பூர்த்தி செய்ய நாடவேண்டிய ஒரே நிறுவனம் ஆதித்யா டிஜிட்டல் பிரின்டிங்ஸ்..258/3, திருமலை வீதி, மட்டக்களப்பு..\nமட்டு நகரின் பிரபல ஆசிரியர் திரு.தனஞ்ஜெயன் அவர்களால் வடிவமைக்கப்பட்ட...\nA/L மாணவர்களுக்கான அளவையியல், G.A.Q மாணவர்களுக்கான மெய்யியல் பாடங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3269", "date_download": "2019-04-23T05:58:02Z", "digest": "sha1:MFVBYXNZNT5B6PVYQDIH4GTPBM7TAIJQ", "length": 9105, "nlines": 108, "source_domain": "puthu.thinnai.com", "title": "வெறுமை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.எனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3\nதோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)\nஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nநினைவுகளின் சுவட்டில் – (74)\nஜென் ஒரு புரிதல் பகுதி 6\nதமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்\nஎங்கோ தொலைந்த அவள் . ..\nகுவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)\nதொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்\nமகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு\nகலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்\nபஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்\nPrevious Topic: ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.\nNext Topic: எனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)\nநடக்கிறதை அப்படியே சொல்லுவதை படித்ததும்\nதாயின் முகத்தின் நிழலோடு ..\nதலைப்புக்கேற்ற ”வெறுமை” படர்கிறது நம் மனதிலும்..\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.herbalhealth.navarasam.com/2016/01/blog-post.html", "date_download": "2019-04-23T06:57:30Z", "digest": "sha1:RNJXRIETWZVJWRKZ76PPVW5OPLK3R4MG", "length": 12176, "nlines": 63, "source_domain": "www.herbalhealth.navarasam.com", "title": "Herbal Health: ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க...", "raw_content": "\nசெவ்வாய், 5 ஜனவரி, 2016\nஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க...\nஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள் . தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமானது என்று நினைத்து முயற்சியைக் கைவிடாதீர்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொழுப்புச் செல்களைக் கரைக்க, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு உதவுவது ஒருசில பானங்கள் தான். அந்த பானங்கள் என்னவென்று தெரிந்து, அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்ஸின்களும் வெளியேறும். மேலும் வெறும் வயிற்றில் அந்த பானங்களைக் குடிப்பதால், எளிதில் அந்த பானங்களில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, கொழுப்புச் செல்களைக் குறைக்கும் பணி வேகமாக்கப்படும். சரி, இப்போது தொப்பையை ஒரே மாதத்தில் கரைக்க உதவும் அந்த பானங்கள் என்னவென்று பார்ப்போம். முக்கியமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அந்த பானங்கள் எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்பதால் தைரியமாக நீங்கள் பின்பற்றலாம்.\nமிளகு தண்ணீர் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இது குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைக்கும். மேலும் இந்த பானம் நுரையீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவும். இஞ்சி தண்ணீர் இஞ்சி தண்ணீர் உடலினுள் உள்ள எடையை அதிகரிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, பகல் வேளையில் கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியை துருவிப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nமஞ்சள் தண்ணீர் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் டாக்ஸின்கள் வெளியேறி, உடலினுள் அழற்சியினால் ஏற்பட்ட வீக்கம் குறையும். மேலும் மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும். எலுமிச்சை தண்ணீர் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வர, அதில் உள்ள அமிலங்கள் மற்றும் இதர சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்கள் கரைய வழிவகுக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும்.\nஆப்பிள் சீடர் வினிகர் காலை உணவு உண்பதற்கு முன், ஒரு டம்ளர் நீரில் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரைத்து உடல் எடை குறைவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் இருக்கலாம். மேலும் இந்த பானம் செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.\nகுளோரெல்லா தண்ணீர் இந்த பானம் உடலில் உள்ள நச்சுமிக்க மெர்குரிகளை வெளியேற்றி, உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பித்து, உடல் பருமன் குறைய உதவும். அதற்கு ஒரு டீஸ்பூன் குளோரெல்லா பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது குளோரெல்லா மாத்திரை கிடைத்தால், தினமும் ஒன்றை வெறும் வயிற்றில் போட்டுக் கொள்ளலாம்.\nஇரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும்.மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.\nஅருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.\nபாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.\nகேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.\nநெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்\nபிடிச்சா லைக் பண்ணுங்கள்...ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 4:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.herbalhealth.navarasam.com/2017/01/blog-post_60.html", "date_download": "2019-04-23T06:59:41Z", "digest": "sha1:YKLP5244AT5T57DKMCP525BNNCKWX6TD", "length": 8199, "nlines": 73, "source_domain": "www.herbalhealth.navarasam.com", "title": "Herbal Health: மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்", "raw_content": "\nதிங்கள், 30 ஜனவரி, 2017\nமன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்\nதேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்ப்போம்\nஎல்லா மன அழுத்தங்களையும் தவிர்க்க முடியாது. அதேபோல எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் இருப்பதும் நல்லது அல்ல. இருப்பினும் மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய சில விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.\nமற்றவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக, அனைத்தையும் செய்யவேண்டியது இல்லை. உங்களின் திறன், வரையறை எவ்வளவு என்பதை முதலில் தெரிந்துகொண்டு அதில் உறுதியாக இருங்கள். பொதுவாழ்வோ, தனிப்பட்ட வாழ்வோ எதுவாக இருந்தாலும் உங்களால் முடியாத விஷயங்களில் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். இதனால், குறிப்பிட்ட காலத்தில், வாக்களித்த விஷயத்தைச் செய்ய முடியாமல் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும். கூடுதல் பொறுப்பு சுமத்தப்படும்போது, உங்கள் திறன் மற்றும் எல்லையை உணர்ந்து நாசூக்காக அதைத் தவிர்த்துவிடுங்கள்.\nஉங்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கும் நபர்களைத் தவிர்த்திடுங்கள்:\nதொடர்ந்து குறிப்பிட்ட நபரால், உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட��கிறது என்றால், முடிந்தவரை அவரைத் தவிர்த்துவிடுங்கள். அவர் உங்கள் குடும்பத்தில் ஒருவர், உயர் அதிகாரி எனவே அவர்களைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில், அவர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.\nபோக்குவரத்து நெரிசல் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினால், அலுவலகத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகச் சென்றுவிடுங்கள். அல்லது போக்குவரத்து நெரிசல் குறைந்த சாலையைப் பயன்படுத்துங்கள். இரவு செய்தி கேட்கும்போது பதற்றம் ஏற்படுகிறது என்றால், டி.வி.யை அணைத்துவிடுங்கள். இதுபோன்று சுற்றுப்புறச்சூழ்நிலையை நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும்போது, மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.\nசெய்யக்கூடியது, செய்யக் கூடாதவை பற்றிய அட்டவணை தயார்செய்யுங்கள்:\nஉங்களின் தினசரி வாழ்க்கையின் நடவடிக்கைகள், பொறுப்புகள், செய்யவேண்டிய வேலைகள் பற்றிய அட்டவணையை முன்கூட்டியே தயார் செய்துகொள்ளுங்கள். இதில் அதிகப்படியான நடவடிக்கைகள் இருந்தால் அதில், ‘எது மிகவும் அவசியமானது’, ‘எது செய்யவில்லை என்றாலும் பிரச்னை இல்லை’ என்பதைக் கண்டறியுங்கள். தேவையற்றது என்று நீங்கள் நினைப்பவற்றுக்கு அட்டவணையில் கடைசி இடம் கொடுங்கள், அல்லது அவற்றை நீக்கிவிடுங்கள்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 5:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதழும்புகள் மறைய செய்ய சூப்பர் டிப்ஸ்.\nவெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சா...\nமன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்\nநீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையு...\nசீரகம் மற்றும் கருஞ்சிரகத்தின் உடல்நல நன்மைகள்\nசுண்டைக்காய் - இயற்கை மருத்துவம்\nதொடர்ச்சியான இருமலுக்கு இயற்கை வைத்தியம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Flood.html", "date_download": "2019-04-23T05:54:23Z", "digest": "sha1:CGN55NIZKAK4MLFIV5QDWVCHWXZSC5BG", "length": 8061, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Flood", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nஈரான் வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு 70 பேர் பலி\nஈரான் (07 ஏப் 2019): ஈரான் நாட்டில் பெயத வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தோனேசியா மழை வெள்ளத்திற்கு 50 பேர் உயிரிழப்பு\nஜகார்த்தா (18 மார்ச் 2019): இந்தோனேசியாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவெள்ளத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்து - மாணவர்கள் உட்பட 18 பேர் பலி\nஅம்மான் (26 அக் 2018): ஜோர்டான் மழை வெள்ளத்தில் பள்ளிப் பேருந்து ஒன்றி அடித்துச் செல்லப் பட்டதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nமிதக்கும் கத்தார் - அதிர்ச்சி வீடியோ\nதோஹா (22 அக் 2018): கத்தார் நாட்டில் ஒரு வருடம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து தீர்த்தது.\nகுஜராத்துக்கு ஒகே அடுத்த மாநிலத்துக்கு நோ - பிரதமரை சாடிய பிணராயி விஜயன்\nதுபாய் (21 அக் 2018): குஜராத்துக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்ற மோடி கேரள வெள்ள பாதிப்புக்கு வெளிநாட்டு உதவிகளை நிராகரித்து விட்டார் என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் குற்றஞ் சாட்டியுள்ளார்.\nபக்கம் 1 / 10\nதமிழகத்தை மறந்த மோடி குஜராத்திற்கு மட்டும் உதவி\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் …\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nவிஜய்காந்தை கண்டு வேதனை அடைந்த தொண்டர்கள்\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரை அதிமுக அலுவலகத்தில் கட்டுக் கட்டாக சிக்கியபணம் - வீடியோ\nஇனி டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியாது\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்…\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது…\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்…\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2019-04-23T05:54:02Z", "digest": "sha1:C7FS4ZK64OS66BZTVBW22GOLLE6XBNVM", "length": 7555, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: போட்டி", "raw_content": "\nமன���னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nதமிழகத்தில் போட்டியிடப் போகிறார் மன்மோகன் சிங்\nபுதுடெல்லி (09 டிச 2018): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்தில் திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசவூதியில் நடந்த திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இந்தியருக்கு முதல் பரிசு\nஜித்தா (14 செப் 2018): சவூதியில் நடந்த திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இந்தியவை சேர்ந்த அப்துல்லாஹ் அப்துல் மத்தீன் உஸ்மானி என்ற மாணவருக்கு முதல் பரிசு கிடைத்தது.\nதிமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்\nசென்னை (26 ஆக 2018): திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் கேப்டன்\nஐதராபாத் (16 ஜுலை 2018): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிசிசிஐ அணியின் கேப்டன் முஹம்மது அசாருத்தீன் போட்டியிடுகிறார்.\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - பக்தர்கள் தரிசித்தனர்\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல…\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nஇலங்கையில் குண்டு வைத்தவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி…\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு …\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/political-prisoners-05-10/", "date_download": "2019-04-23T06:54:15Z", "digest": "sha1:DRODDTT2QKRBPZUIWML3MFUJRD33MFAM", "length": 9582, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அரசியல் கைதிகளின் விடையம் முல்லையில் கவனயீர்ப்பு போராட்டம்! | vanakkamlondon", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் விடையம் முல்லையில் கவனயீர்ப்பு போராட்டம்\nஅரசியல் கைதிகளின் விடையம் முல்லையில் கவனயீர்ப்பு போராட்டம்\nசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விரைந்து விடுவிக்குமாறு கோரியும் உண்ணாவிரத்தினை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் போராடடத்துக்கு ஆதரவு தெரிவித்தும் முல்லைத்தீவில் இன்றையதினம் காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .\nபல்வேறு இடங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டு அரசியல் கைதிகாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் மிக நீண்டகாலமாக காரணங்கள் கூறப்படாது வழக்குகள் தொடரப்படாது சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.இவர்கள் பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தபோதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பில் குதித்துள்ளனர்.\nஇவர்களுக்கு ஆதரவாகவும் நல்லாட்சி அரசு உடனடியாக இவர்களது வழக்குகளை தொடுத்தோ அல்லது புணர்வாழ்வு அழித்தோ அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோரி முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nவன்னிக்குறோஸ் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (5)காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவடட செயலகம் முன்பாக அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த போராட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தவராஜா பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nஅத்தோடு நியூ மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான நடேஷ் குகநாதனின் மகள் மனைவி உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் உறவுகளுக்கு நீதி வேண்டும் நல்லாட்சி அரசே சிறையில் இருக்கும் உறவுகளை விடுதலை செய் எங்கள் அரசியல் கைதிகளுக்கு உடன் நீதி வழங்கு அரசியல் கைதிகளின் விடுதலையை அரசே விரைவு படுத்து அரசே பயங்கரவாத தடை சடடத்தை இரத்து செய் ,அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கு உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPosted in Uncategorized, இலங்கை, தலைப்புச் செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 5 மணித்தியாள வாக்குமூலம்\nஇனிய புது வருட வாழ்த்துக்கள் – 2016\nசிறிலங்கா பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை\nஆதரவற்றோருக்காக முதியோர் இல்லம் கட்டும் நடிகை ஹன்சிகா\nபிரித்தானியாவில் உருத்திரபுரம் மகாவித்தியாலய பழைய மாணவர் அமைப்பு உருவாக்கம்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-23T06:24:23Z", "digest": "sha1:252WZDOQ54RY6F2AYM54MDK73GY67RXB", "length": 25354, "nlines": 116, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "பத்திரிக்கைகள் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nJuly 22, 2017 by Aekaanthan, posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, புனைவுகள்\nசிறுவயதில் படக்கதைகளைப் பார்ப்பதில் ஆர்வம் அதிகமிருந்தது. படிப்பது கொஞ்சம். பார்த்துக் கண் மலர்வது அதிகம் என ஓடிய காலம். அம்புலிமாமாவாக இருக்கட்டும் ; தற்செயலாகக் கையில் மாட்டுகிற வாரப்பத்திரிக்கைகள், தீபாவளி மலர்களாக இருக்கட்டும். முதலில் கண்போனது படத்தை நோக்கித்தான். First, visual delight. Then comes pleasure of the text கலர்ப்படமோ, கறுப்பு வெள்ளையோ – கருத்தோடு பார்த்த ரசித்த அந்த நாட்கள், மென்மையானவை, உணர்வுபூர்வமானவை. பொதுவாக வார இதழ்கள் கையில் கிடைத்தவுடன், எல்லோரும் தொடர்கதைக்கு முதலில் ஓடுவார்கள். நான் அப்படியல்ல. குமுதமோ, விகடனோ, தினமணிகதிரோ, கல்கியோ (அல்லது பின்னாளில் வந்த இதயம் பேசுகிறது, குங்குமம், சாவி போன்றவையும் ), முதலில் அதைக் கசங்காமல், நலுங்காமல் எடுத்துக்கொண்டுபோவேன். அதுவென்னவோ ஒரு கலைப்பொக்கிஷம் போல. பத்திரிக்கை, புஸ்தகங்கள் கசங்கிவிட்டால் படிக்கப் பிடிக்காது அப்போதெல்லாம் கலர்ப்படமோ, கறுப்பு வெள்ளையோ – கருத்தோடு பார்த்த ரசித்த அந்த நாட்கள், மென்மையானவை, உணர்வுபூர்வமானவை. பொதுவாக வார இதழ்கள் கையில் கிடைத்தவுடன், எல்லோரும் தொடர்கதைக்கு முதலில் ஓடுவார்கள். நான் அப்படியல்ல. குமுதமோ, விகடனோ, தினமணிகதிரோ, கல்கியோ (அல்லது பின்னாளில் வந்த இதயம் பேசுகிறது, குங்குமம், சாவி போன்றவையும் ), முதலில் அதைக் கசங்காமல், நலுங்காமல் எடுத்துக்கொண்டுபோவேன். அதுவென்னவோ ஒரு கலைப்பொக்கிஷம் போல. பத்திரிக்கை, புஸ்தகங்கள் கசங்கிவிட்டால் படிக்கப் பிடிக்காது அப்போதெல்லாம் வீட்டின் ஒரு தனி இடத்தில், அல்லது வாசலில் வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டு ஆர்வமாகப் புரட்டுவது வழக்கம். அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை, அவற்றின் டிசைன், உள்ளடக்கம், கதை,கட்டுரைகள், ஜோக்குகள், வரையப்பட்டிருக்கும் படங்கள் என அந்தக் குறிப்பிட்ட இதழ் வண்ணமும், கறுப்பு-வெள்ளையுமாக எப்படி execute –ஆகி இருக்கிறது என ஆசிரியரைவிடவும் கவலையோடும், அக்கறையோடும் நான் பார்த்திருக்கிறேன். அதற்கப்புறம்தான் சுஜாதா, ஜெயகாந்தன், கண்ணதாசன், பாலகுமாரன், புஷ்பாதங்கதுரை என அப்போது பிரபலமாக எழுதிக்கொண்டிருந்தவர்களின் பக்கங்களை – அன்றைய மூடு, ரசனைக்கேற்றபடி மெதுவாகப் படிக்க ஆரம்பிப்பேன். கதைகளுக்கான படங்களை மற்றவர்களைப்போல் மேம்போக்காகப் பார்த்துவிட்டு நகர்ந்துவிடாமல், படத்தின் வலது கடைக்கோடியில் யார் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்று ஓவியரின் பெயரைப் பார்த்து மனதில் வைத்துக்கொள்ளும் பழக்கம் சிறுவயதிலேயே இருந்தது. வார இதழ்களில் படங்கள் வரையப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தே ‘சரி இந்தக் கதையைப் படிச்சுடவேண்டியதுதான்’ என்று எண்ணம் சிறுவயதில் வந்ததுண்டு. எழுபதுகளில் பிரபலமாக ஆகத் துவங்கியிருந்த ஜெயராஜின் படங்கள் இத்தகைய ஈர்ப்புசக்தி மிகக்கொண்டவை. கதையைப் பற்றி முதலிலேயே கிசுகிசுத்துவிடும் படங்கள் வீட்டின் ஒரு தனி இடத்தில், அல்லது வாசலில் வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டு ஆர்வமாகப் புரட்டுவது வழக்கம். அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை, அவற்றின் டிசைன், உள்ளடக்கம், கதை,கட்டுரைகள், ஜோக்குகள், வரையப்பட்டிருக்கும் படங்கள் என அந்தக் குறிப்பிட்ட இதழ் வண்ணமும், கறுப்பு-வெள்ளையுமாக எப்படி execute –ஆகி இருக்கிறது என ஆசிரியரைவிடவும் கவலையோடும், அக்கறையோடும் நான் பார்த்திருக்கிறேன். அதற்கப்புறம்தான் சுஜாதா, ஜெயகாந்தன், கண்ணதாசன், பாலகுமாரன், புஷ்பாதங்கதுரை என அப்போது பிரபலமாக எழுதிக்கொண்டிருந்தவர்களின் பக்கங்களை – அன்றைய மூடு, ரசனைக்கேற்றபடி மெதுவாகப் படிக்க ஆரம்பிப்பேன். கதைகள��க்கான படங்களை மற்றவர்களைப்போல் மேம்போக்காகப் பார்த்துவிட்டு நகர்ந்துவிடாமல், படத்தின் வலது கடைக்கோடியில் யார் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்று ஓவியரின் பெயரைப் பார்த்து மனதில் வைத்துக்கொள்ளும் பழக்கம் சிறுவயதிலேயே இருந்தது. வார இதழ்களில் படங்கள் வரையப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தே ‘சரி இந்தக் கதையைப் படிச்சுடவேண்டியதுதான்’ என்று எண்ணம் சிறுவயதில் வந்ததுண்டு. எழுபதுகளில் பிரபலமாக ஆகத் துவங்கியிருந்த ஜெயராஜின் படங்கள் இத்தகைய ஈர்ப்புசக்தி மிகக்கொண்டவை. கதையைப் பற்றி முதலிலேயே கிசுகிசுத்துவிடும் படங்கள் சிறுகதை எழுத்தாளர்களைவிடவும், அதற்கான படங்களை வரைபவர்களின்மீது நமது பிரபல பத்திரிக்கைகளான குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், கல்கி, கலைமகள் போன்றவை அதீத கவனம் செலுத்தின என்றிருந்த காலமது.\nஎழுபதுகளில் சாவியை (எழுத்தாளர் சா.விஸ்வனாதன்) ஆசிரியராகக்கொண்டு வர ஆரம்பித்தது ‘தினமணி கதிர்’ வார இதழ்.(இப்போது இலவசமாக தினமணி நாளிதழோடு தரப்படும் பத்திரிக்கையல்ல), பெரிய சைஸிலான tabloid. வெள்ளைவெளேர் எனத் தாள். கவர்ச்சியாகவும் படிக்கவேண்டிய சங்கதிகளுடனும், கிறுகிறுப்பூட்டும் கருப்பு-வெள்ளை ஓவியங்களுடனும் வாராவாரம் ஒரு பரபரப்பை இளம் வாசகர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. சாவி ஒரு திறமை வாய்ந்த பத்திரிக்கை ஆசிரியர். ஜனரஞ்சகப்பத்திரிக்கையின் வெற்றி நுணுக்கங்கள் தெரிந்தவர். (இதனால்தான் தங்களின் குழுமத்திலிருந்து ‘குங்குமம்’ பத்திரிக்கையை ஆரம்பிக்கையில் கலைஞர் கருணாநிதி, தன் நண்பரான சாவியை அதற்கு ஆசிரியராக இருக்க கேட்டுக்கொண்டார். சாவியும் அதை ஏற்று, ‘நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கிறேன்’ என்று குங்குமத்தின் முதல் ஆசிரியரானார்). சாவி ஆசிரியராக ஜொலித்த தினமணி கதிரில் சுஜாதா, ஸ்ரீவேணுகோபாலன் போன்ற எழுத்தாளர்களின் கதைத்தொடர்கள்,வித்தியாசமான கட்டுரைகளும் (விந்தனின் ‘ஓ, மனிதா’ என்று குங்குமத்தின் முதல் ஆசிரியரானார்). சாவி ஆசிரியராக ஜொலித்த தினமணி கதிரில் சுஜாதா, ஸ்ரீவேணுகோபாலன் போன்ற எழுத்தாளர்களின் கதைத்தொடர்கள்,வித்தியாசமான கட்டுரைகளும் (விந்தனின் ‘ஓ, மனிதா’) இதழை அலங்கரித்தன. அவற்றிற்கு ஜெயராஜ் வரைந்த கிட்டத்தட்ட முழுப்பக்கப் படங்கள் பார்��்பவர்களைக் கற்பனை உலகில் பறக்கவிட்டன’) இதழை அலங்கரித்தன. அவற்றிற்கு ஜெயராஜ் வரைந்த கிட்டத்தட்ட முழுப்பக்கப் படங்கள் பார்ப்பவர்களைக் கற்பனை உலகில் பறக்கவிட்டன கதாபாத்திரங்களை, குறிப்பாக நாகரீக யுவதிகளை அவர் தத்ரூபமாகக் காகிதத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார். அவரது வளைவுகள், நெளிவு, சுழிவுகளில் துடிக்கும் இளமை, துணிச்சல். அபாரம் கதாபாத்திரங்களை, குறிப்பாக நாகரீக யுவதிகளை அவர் தத்ரூபமாகக் காகிதத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார். அவரது வளைவுகள், நெளிவு, சுழிவுகளில் துடிக்கும் இளமை, துணிச்சல். அபாரம் சுஜாதாவின் எழுத்து; ஜெயராஜின் படங்கள். புஷ்பாதங்கதுரையாக மற்றபத்திரிக்கைகளில் ப்ரபலமான எழுத்தாளரை, ஸ்ரீவேணுகோபாலனாக தினமணிகதிரில் metamorphosis செய்தவர் சாவி சுஜாதாவின் எழுத்து; ஜெயராஜின் படங்கள். புஷ்பாதங்கதுரையாக மற்றபத்திரிக்கைகளில் ப்ரபலமான எழுத்தாளரை, ஸ்ரீவேணுகோபாலனாக தினமணிகதிரில் metamorphosis செய்தவர் சாவி அப்போது தொடராக வந்த ஸ்ரீவேணுகோபாலனின் ‘நந்தா என் நிலா’வுக்கும் ஜெயராஜே வரைந்தார் என நினைவு. தினமணிகதிர் கோலாகலமாய் ஓடியது அப்போது.\nகுமுதத்தில் லதா குறிப்பாக சாண்டில்யனின் சரித்திர நாவல் தொடருக்கும், மாருதி மற்ற கதைகளுக்கும் வரைந்துகொண்டிருந்தனர். குடும்பக்கதைகளுக்கு மாருதியின் ஓவியங்கள் கச்சிதமாகப் பொருந்தின. ஆனந்தவிகடனில் ’மாயா’வின் படங்கள் இதழை அலங்கரித்தன. ஜெயராஜின் பாப்புலாரிட்டி விலைவாசிபோல் எகிற, அவர் ஏனைய தமிழ் இதழ்களுக்கும் படம் போட ஆரம்பித்தார். பிறகு வந்த ம.செ. என்கிற மணியம் செல்வன் விகடன், கல்கி, குங்குமம் எனப் பலவருடங்களாக வரைந்துவருகிறார்.\nஅப்போதெல்லாம் ஒவ்வொரு குறிப்பிட்ட ஓவியரின் வரையும் ஸ்டைலை நான் கவனித்திருந்தேன். உதாரணத்துக்கு ஜெ.. எனக் கையெழுத்திடும் ஜெயராஜ் பக்கவாட்டுக் கோணத்தில் வரையும் யுவதிகளின் கண், லேசாக மேல்தூக்கிய சின்னமூக்கு, இதழ், முகவாய், உடம்பின் நாஸூக்கான வளைவுகள், மாருதி வெளிக்கொணரும் மத்தியவர்க்கப் பெற்றோரின் கவலைதோய்ந்த முகங்கள், காதில் பெரிய வளையத்தோடு சிரிக்கும் நங்கைகள், சரித்திரத் தொடருக்கு லதா வரையும் வாளிப்பான தேகமுடைய நாயகன், நாயகி, விகடனில் சில கோடுகளில் மாயா காண்பித்த ஆண் பெண் உருவ வசீகரங்கள் கவர்ந்தன. ஆனால் இப்போதும் பல பத்திரிக்கைகளில் வரைந்துகொண்டிருக்கும் ம.செ.யின் பல வரைவுகளில் என் மனம் ஈடுபட மறுக்கிறது. அவரது template-ஆன பெரிய கண்கள், சின்னஞ்சிறிய மூக்கு, அதற்குக்கீழே காணாமல்போகும் உதடு, முகவாய் – என ஒரேமாதிரி போட்டுத்தள்ளிக்கொண்டிருப்பது சலிப்பு தருகிறது. இருந்தும், விகடனில் இமையத்தின் கதை ஒன்றிற்காக கவலைதோய்ந்த பெண்முகங்களை அவர் ஒரு அருமையான கோட்டோவியமாக்கியிருந்ததும் கூடவே நினைவுக்கு வருகிறது.\nஇதே காலகட்டத்தில்தான் ஓவியர் ஆதிமூலம் தன் அருமையான கைவண்ணத்தைக் காண்பித்துக்கொண்டிருந்தார். அவரது கோட்டோவியங்கள் தமிழ்நாட்டைத் தாண்டியும் புகழ்பெற்றவை. குறிப்பாக அவரது காந்தி. Space Series எனும் தொடர் கோட்டோவியங்கள். ஆனால் தமிழின் வணிகப்பத்திரிக்கைகள் அவரது கோட்டோவியத்தில் ஈர்ப்பு காட்டவில்லை. அவரைப்போன்ற மேதைக்கு அவர்கள் தங்கள் இதழ்களில் இடம் கொடுக்கவில்லை. அதனால் சராசரி தமிழ் வாசகனிடம் / ரசிகனிடம் ஆதிமூலம் போய்ச்சேரவில்லை என்பது துக்கம். தமிழின் இலக்கிய ஏடுகளில் சில அவ்வப்போது அவருக்கு வாய்ப்பளித்தன. காலச்சுவடு இதழின் ’லோகோ’கூட ஆதிமூலம் வரைந்ததுதான். இலக்கியவாதிகளோடு தொடர்பிலிருந்த ஆதிமூலம் இலக்கியவாதிகளின் முகங்களைக் கோட்டோவியங்களாகத் தீட்டியுள்ளார். ஆதிமூலம் வரைந்த கொடுவாள் மீசை, கிருதா, இருபக்கமும் வழியும் கேசமுமாக ஜெயகாந்தனின் முகம் ரசிகர்களின் நினைவில் நிற்கும். அவ்வாறே அவரின் கோடுகளில் சிக்கிய சுந்தர ராமசாமியின் முகம்.\nஇந்த வகையில் இன்னுமொரு சிறப்பான தமிழ் ஓவியர் டிராட்ஸ்கி மருது. சில இலக்கியப் பத்திரிக்கைகளில் அவ்வபோது தென்படுகின்றன அவரது நவீன கோட்டோவியங்கள். தீராநதி, தடம், உயிர்மை, காலச்சுவடு, அந்திமழை போன்ற தமிழின் சிற்றிதழ்களை மேயும்போதும், தீபாவளி மலர்களிலும் புதுப்புது ஓவியர்களைக் கண்டிருக்கிறேன். சமீபத்தில் அவ்வாறு கவனத்துக்கு வந்தவர்கள் ‘மாற்கு’, ரமணன், ஜி.ராமமூர்த்தி, ரவி, மகேஸ், மாரி ஆனந்த் ஆகியோர். இவர்களிடமிருந்து நிறையப் பார்த்தபின்புதான் மேலும் எழுதமுடியும்.\nசரி, தமிழ் வாரப்பத்திரிக்கைகளின் உலகத்திற்குத் திரும்புவோம். இப்போதெல்லாம் நமது சஞ்சிகைகள், வண்ண வண்ண புகைப்படங்கள், வம்புகள், ஜோக்குகள், மீதம் இருக்கவே இருக்க���றது – காசுகொட்டும் விளம்பரங்கள் என பக்கங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு, ஆண்டுச் சந்தாவை அவசரமாகக் கட்டச்சொல்கின்றன வாசகர்களை. இருப்பினும் நமது ஓவியர்களின் சில படங்கள் ஆங்காங்கே தெரிகின்றன. தற்போது வரைபவர்களில் குமுதம், விகடனில் அடிக்கடி வரும் ’ஸ்யாம்’ முக்கியமானவர் எனத் தோன்றுகிறது. அழகிய முகங்கள், சம்பவக்காட்சிகள் அவரது தூரிகையில் நடனமாடுகின்றன. ஷ்யாம் என்றிருக்கவேண்டிய பெயரை ‘ஸ்யாம்’ என ஏன் எழுதுகிறார் ‘ஸ்’ ‘ஷ்’ உச்சரிப்பு குழப்பமாக இருக்குமோ ‘ஸ்’ ‘ஷ்’ உச்சரிப்பு குழப்பமாக இருக்குமோ போதாக்குறைக்கு அவரது கையெழுத்தே ஒரு புரியாக்கிறுக்கல். ‘ஓவியம்: ஸ்யாம்’ என மேலே எழுதியிருப்பதைப் பார்த்துத்தான் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. குமுதத்துக் கதைகளுக்கு வரையும் இன்னொரு ஓவியர் ’தமிழ்’. இவரது ஓவியங்களும் நேர்த்தியானவை. குங்குமம் வார இதழில் மனோகரின் கோட்டோவியங்கள் வருகின்றன. இதே பத்திரிக்கையில் வரையும் ‘அரஸ்’ ஒரு திறமையான ஓவியர். வெகுகாலமாக வரைந்துவருபவர். ஆனந்த விகடனின் கடந்த வருடத்து இதழொன்றில் ஒரு கவிதைக்காக ’ராஜ்குமார் ஸ்தபதி’ வரைந்த ஓவியம் மனதில் நிழலாடுகிறது. சைக்கிள் ஹாண்டில்பாரில் தலைகீழாகத் தொங்கவிட்ட சேவலுடன் நம்மை உற்றுப்பார்க்கும் ஒரு கிராமத்து மனிதரின் அந்தப் படம் கலாபூர்வமானது. ராஜ்குமார் ஸ்தபதியை மீண்டும் எங்கு காண்பேன்\nஇவர்களின் படைப்புகளை ரசிக்கும் அதே வேளையில், இன்னொரு சிந்தனையும் மனதைப் படுத்துகிறது. நமது பத்திரிக்கைகள் இவர்களது ஓவியங்களுக்கு சன்மானம் என்று ஏதாவது தருகின்றனவா இல்லை, ‘எங்க பத்திரிக்கையில ஒம் படம் வந்திருக்குல்ல இல்லை, ‘எங்க பத்திரிக்கையில ஒம் படம் வந்திருக்குல்ல அதுக்கே ஒனக்கு கொடுத்துவச்சிருக்கணும். அதவிட்டுட்டுப் பணம் வேற எதிர்பாக்கறியா அதுக்கே ஒனக்கு கொடுத்துவச்சிருக்கணும். அதவிட்டுட்டுப் பணம் வேற எதிர்பாக்கறியா’- என்று பாய்கின்றனவா\nஇன்னும் சில ஓவியர்கள் இங்கு விட்டுப்போயிருக்கலாம் எனினும், பத்திரிக்கைகளில் படங்கள் வரையும் ஓவியர்களைப்பற்றி சமீபத்தில் சிந்தித்திருந்ததின் விளைவே இந்தக் கட்டுரை.\nTagged ஆதிமூலம், கதைப்படங்கள், கல்கி, குமுதம், சாவி, ஜெயராஜ், டிராட்ஸ்கி மருது, பத்திரிக்கைகள், மாருதி, ராஜ்��ுமார் ஸ்தபதி, லதா, விகடன்1 Comment\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nBalasubramaniam G.M on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nRevathi Narasimhan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nG.m. Balasubramaniam on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nGeetha Sambasivam on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nBalasubramaniam G.M on வாலி போற்றிய வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/202113?ref=category-feed", "date_download": "2019-04-23T06:07:06Z", "digest": "sha1:IANUCZ777LJBQ6FIZ3XO2TFBOTK42EG7", "length": 10227, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "சரியாக வந்த மாதவிடாய்... கர்ப்பத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை.... ஆனால் திடீரென குழந்தை பெற்ற லண்டன் பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசரியாக வந்த மாதவிடாய்... கர்ப்பத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை.... ஆனால் திடீரென குழந்தை பெற்ற லண்டன் பெண்\nலண்டனை சேர்ந்த இளம்பெண் தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே இருந்த நிலையில் அவருக்கு குளியல் தொட்டியில் ஆரோக்கியமான குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகிழக்கு லண்டனை சேர்ந்தவர் சார்லேட் டுபார்ட் (24). இவர் தனது கணவர் மிகுல் ஏஞ்சல் (28) உடன் வசித்து வந்தார்.\nசார்லேடுக்கு கடந்த ஜனவரி மாதம் இறுதியில் திடீரென எடை கூடியது.\nஏன் இப்படி திடீரென எடை கூடியது என அவர் குழம்பி வந்த நிலையில் ஜனவரி 29ஆம் திகதி குளியல் தொட்டியில் சார்லேட் குளித்து கொண்டிருந்தார்.\nஅந்த சமயத்தில் திடீரென அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.அப்போது தான் சார்லேட் கர்ப்பமாக இருந்ததை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஅப்போது மிகுல் வெளியில் இருந்த சூழலில் பின்னர் வீட்டுக்கு வந்தார், த��க்கு குழந்தை விடயத்தை சார்லேட் கணவரிடம் கூற அவர் நம்பவில்லை.\nஅதோடு, சாலையில் கிடந்த குழந்தையை சார்லேட் தூக்கி கொண்டு வந்துவிட்டதாக கூறினார்.\nஇதன்பின்னர் ஒருவழியாக கணவரை சார்லேட் சமாதானப்படுத்தி குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றார்.\nஅங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது குழந்தையுடன் சார்லேட் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.\nஅவர் கூறுகையில், ஜனவரியில் என் உடல் எடை திடீரென அதிகரிக்க தொடங்கியது.\nபின்னர் திடீரென ஒருநாள் குழந்தை பிறந்தது, இதை என்னால் நம்பவே முடியவில்லை, குழந்தை பிறக்கும் சில காலத்துக்கு முன்னர் தான் என் வயிறு பெரிதானது.\nஇது எனக்கு பிறந்த குழந்தை தான், சாலையில் இருந்து எடுத்த குழந்தை கிடையாது என என் கணவரை நம்பவைக்க மிகவும் கஷ்டப்பட்டேன்.\nகர்ப்பமாக இருப்பது என தெரியாததால் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற விடயங்களை நான் செய்தேன்.\nஆனால் அதெல்லாம் குழந்தையை பாதிக்காமல் இருந்தது அதிசயம் தான்.\nஎல்லாவற்றையும் விட கர்ப்பமாக இருந்த சமயத்தில் கருத்தடை மாத்திரைகளை நான் சாப்பிட்டேன், அதே போல 9 மாதங்களுக்கு என் மாதவிடாய் சரியாகவே வந்தது.\nஎல்லாவற்றையும் மீறி எனக்கு குழந்தை பிறந்தது அற்புதமாகவே கருதுகிறேன், குழந்தை பிறந்த பின்னர் தொப்பிள் கொடியை நானே அறுத்தேன் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79792/", "date_download": "2019-04-23T06:18:12Z", "digest": "sha1:AJ43I2FOSH6WX6Z6M2R2OPVCKSKRXDZI", "length": 11523, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "11 இளைஞர்களின் கடத்தல் – நேவி சம்பத் தப்பிச் செல்ல உதவியவர் குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவு: – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 இளைஞர்களின் கடத்தல் – நேவி சம்பத் தப்பிச் செல்ல உதவியவர் குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவு:\nகொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளை சேர்ந்த 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் என்ற சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி தப்பிச் செல்ல உதவிய கடற்படை தலைமை அதிகாரி தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.\nகடத்தப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார்.\nஇளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சில சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்படும் சந்தன பிரசாரத் ஹெட்டியராச்சி தப்பிச் செல்ல உதவிய சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியிருந்த போதிலும் அது சம்பந்தமாக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கவில்லை. இது குறித்து கவனம் செலுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.\nஇதனையடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடற்படையின் முன்னாள் தளபதி, நேவி சம்பத் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாகவும் பணத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.\nTagstamil tamil news இளைஞர்களின் உத்தரவு கடத்தல் தப்பிச் செல்ல உதவி நேவி சம்பத் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலய சூழலில், பெரும் சோகம் பரவிக்கிடக்கிறது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைத் தாக்குதல்கள் – குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உலகநாடுகள் உதவவேண்டும்- UN..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீர்கொழும்பில் 6 பாகிஸ்தானிய பிரஜைகள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தல மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் உட்புகுந்து விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாலை 6.15க்கு விளக்கேற்றி வெள்ளைக் கொடி பறக்க விடுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான பொதி…..\nபசில் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு – விசாரணை மீதான தடையுத்தரவு நீடிப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக யாழ் வர்த்தகர்கள் முழுநாள் கடையடைப்பு\nநீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலய சூழலில், பெரும் சோகம் பரவிக்கிடக்கிறது.. April 23, 2019\nஇலங்கைத் தாக்குதல்கள் ��� குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உலகநாடுகள் உதவவேண்டும்- UN.. April 23, 2019\nநீர்கொழும்பில் 6 பாகிஸ்தானிய பிரஜைகள் கைது… April 23, 2019\nயாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தல மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் உட்புகுந்து விபத்து April 23, 2019\nமாலை 6.15க்கு விளக்கேற்றி வெள்ளைக் கொடி பறக்க விடுமாறு வேண்டுகோள் April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=33898", "date_download": "2019-04-23T06:33:30Z", "digest": "sha1:XZ7ABGJKJ4T35HPZ7JFAX7CP54MRW57L", "length": 6798, "nlines": 83, "source_domain": "puthu.thinnai.com", "title": "தேசபக்தி!! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“ஜன கன மன” பாடி\nSeries Navigation நீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்புஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1\nஇரு கோடுகள் (மூன்றாம் பாகம்)\nகலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்\nநீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்பு\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1\nகோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)\nபச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை\nதொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு\nசோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா\nசுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா \nமுதல்வர் ஜே ஜெயலலிதா மறைவு\nPrevious Topic: உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1\nNext Topic: நீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்பு\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2018/10/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-23T07:01:53Z", "digest": "sha1:OLAZ7J4FLC5BLUJPAGQFXKSKS65J6JFB", "length": 8581, "nlines": 167, "source_domain": "www.easy24news.com", "title": "இலங்கையில் திருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Easy 24 News", "raw_content": "\nHome News இலங்கையில் திருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கையில் திருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅனுராதபுரத்தில் திருமண ஒரு மாத காலத்திற்குள் கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதம்புத்தேகம பிரதேசத்தில் ஒரு வருட காதலின் பின்னர் திருமண பந்தத்தில் இருவரும் இணைந்துள்ளனர். திருமணத்தின் பின்னர் இளைஞன், மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.\nஎனினும் திருமணத்தின் பின்னர் எந்தவொரு தொழிலுக்கும் செல்லாமல் கணவன் வீட்டில் இருந்துள்ளார்.\nஎவ்வித வருமானமும் அந்த குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. திருமணத்தின் முன்னர் தொழில் செய்த இளைஞன், அதன் ஊடாக கிடைத்த வருமானத்தில் திருமணத்தை செய்துள்ளார். மணமகளுக்கு மோதிரமும் அணிவித்துள்ளார்.\nஎப்படியிருப்பினும், தொழில் இல்லாத இந்த இளைஞன் திருமணத்திற்கு அடுத்த நாளிலேயே மனைவி அணிவித்த மோதிரத்தை அடகு வைத்துள்ளார்.\nஎனினும் அதனை மீட்காமையினால் இருவருக்கும் இடையில் முரண்பாடு நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மோதிரத்தை இளைஞன் மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.\nகணவனின் செயற்பாடு குறித்து அதிர்ச்சி அடைந்த மனைவி, பிரிந்து விட முடிவு செய்துள்ளார். இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.\nதான் அணிவித்த மோதிரத்தை திருமணத்திற்கு அடுத்த நாளே அடகு வைத்தமையினால் தன்னை மிகவும் அவமதித்து விட்டாதாக குறித்த பெண் கணவன் மீது முறைப்பாடு செய்துள்ளார்.\nஐரோப்பிய நாடொன்றில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கைய���்கள்\nபேஸ்புக்கில் இடம்பெற்ற மோசடி குறித்த முறைப்பாடுகள்\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\n20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nமேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்\nநிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்\nபொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்\nவனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/847-2013-08-22-06-20-30", "date_download": "2019-04-23T06:48:27Z", "digest": "sha1:DX6BMOINBLAHHDDTNVM2JNSATU2OBMHD", "length": 19431, "nlines": 254, "source_domain": "www.topelearn.com", "title": "சூரியனில் புயல் உருவாகியுள்ளது: இன்னும் மூன்று நாட்களில் பூமியை வந்தடையும்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசூரியனில் புயல் உருவாகியுள்ளது: இன்னும் மூன்று நாட்களில் பூமியை வந்தடையும்\nசூரியனில் புயல் உருவாகியுள்ளது என்றும், இன்னும் மூன்று நாட்களில் அதன் வெப்பத் துகள்கள் பூமியை வந்தடையும் என்றும், அதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் நாசா விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.\nஇதற்கு முன்னர் சூரியனில் புயல் உருவாகிய போது, அதன் நெருப்புத் துகள்கள் பூமிக்கு வருவதற்குள், வலிமண்டலத்தில் கரைந்து போய்விடும் என்பதால், பூமிக்கோ, மக்களுக்கோ ஆபத்து எதுவும் நேர்ந்ததில்லை.\nஆனால், இ��்போது சூரியனில் இருந்து விழும் துகள்கள் மணிக்கு 33லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி விழும் என்பதால், வலி மண்டலத்தில் இந்த துகள்களின் வெப்பம் முற்றிலுமாக கரைந்துவிட வாய்ப்பில்லை என்றும், பூமியை நோக்கி வர 3 நாட்களாகும் என்றும் கூறியுள்ளது.\nமேலும், இந்த துகள்களால் மக்களுக்கு ஏதும் பாதிப்பில்லை என்றாலும், தகவல் தொழில் நுட்பம், தகவல் தொடர்புத் துறை ஆகியவை முடங்கும் அபாயம் ஏற்படும் என்றும் நாசா விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலர் முகம் கரும்புள்ளிகள், தழும்புகள் நிற\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\n தொடர்ந்து மூன்று வாரம் இதனை சாப்பிட்டாலே போதும்\nபொதுவாக நம்மில் சிலருக்கு பைல்ஸ் பிரச்சினை பெரும்\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nஇந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்லை. விரைவில் பதிவேற்றப்படும்.\n இந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்\nநல்லாட்சி அரசிற்கு இன்னும் இருப்பது 18 மாதங்கள் மாத்திரமே; அஸாத் சாலி\nஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒன்றிணைந்து நல்லாட்சியை\nமூன்று விஞ்ஞானிகளுக்கு இயல்பியலுக்கான நோபல் பரிசு\nபிரிட்டனை பூர்விகமாகக் கொண்ட மூன்று விஞ்ஞானிகள், இ\nமூன்று சூரியன் கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nமூன்று சூரியன்களைக் கொண்ட வேற்றுக் கிரகம் ஒன்றை வா\nஆண்களே 20 நாட்களில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர சில குறிப்புக்கள்\nஆண்களே, தாடியும் மீசையும் அடர்த்தியாக, விரைவாக வளர\n400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்\nபுவி வெப்பம் அடைந்து உயிர்கள் வாழ்வதற்கு தேவையான ம\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியை இராட்சத விண்கல் தாக்கியதற்கான ஆதாரம் கண்டுபிடிப\nபூமியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆ���ாரத்த\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான ப\nஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுமோ\nகாலாவதி ஆகி, காயலான் கடை பொருளாகி விட்ட ஐரோப்பிய ச\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்றவர் கைது\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் க\nபிறந்து மூன்று நாட்களில் தானாக பால்குடிக்கும் குழந்தை\nபிறந்து மூன்று நாட்களிலிருந்து குழந்தையொன்று கைகளி\nஆஸ்திரேலியாவை பலத்த புயல் நெருங்குகிறது\nசிட்னி,ஆஸ்திரேலிய நாட்டின் வடகிழக்கு பகுதியில்,\nபிரிட்டனை தாக்கிக்கொண்டிருக்கும் புயல் காற்றில் இர\nமூன்று கமெராக்களுடன் Honor 6+ ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன\nபூமியை கடக்கும் ராட்சத விண்கல் - நாசா\nவிண்வெளியில் எரிகற்கள் என அழைக்கப்படும் விண்கற்கள்\nபூமியை நோக்கி வரும் அதிவேக சூரியப் புயல்: நடக்கப்போவது என்ன\nபூமியை நோக்கி மணிக்கு 4.02 மில்லியன் கிலோ மீற்றர்\nபூமியை விட 17 மடங்கு திணிவுடைய இராட்சத கோள்\nபூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்\nஒடிசாவையும் ஆந்திராவையும் தாக்கிய பாய்லின் புயல் (Video)\nஇந்தியாவின் கிழக்கு மாநிலங்களை ஊடறுத்து தாக்கிய பா\nபைலின் புயல் தாக்குதலை எதிர்நோக்கி இந்தியா\nஇந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும\nஒரே கருமுட்டையில் உருவான மூன்று பெண் குழந்தைகள்\nஇங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான ஒரே உருவத்த\nஇறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் உறையாத சிறுமி\nஅர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந\n30 நிமிடத்திற்கு முன்னர் மாத்திரம் அறியக் கூடிய பயங்கர சூரியப் புயல் பூமியைத் தா\nசூரியனில் இருந்து பயங்கர புயல் ஒன்று பூமியை தாக்கல\nபூமியை விட 7 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nவிண்வெளியில் HT 40307 என்ற நட்சத்திரத்தை சுற்றி ஏ\nமூன்று கால்களுடன் அதிசயக் கோழி...\nவவுனியா சமளங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள கோழிப்\nகுழந்தையின் முகத்தைப் போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் Robot (Video) 1 minute ago\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம் 1 minute ago\nஉடல் நோயுறுவ��ு போல் உளமும் நோய்வாய்ப்படும் தன்மையுள்ளது 2 minutes ago\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் 2 minutes ago\nஅமில மழை பொழிவதற்கான காரணம் என்ன என நீங்கள் அறிவீர்களா\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E2%80%93%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:34:47Z", "digest": "sha1:PXLESEBLWJRNJIANHEZ5GGFE4CPBPRWK", "length": 9862, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் ஆங்கிலேய – சீக்கியர் போர்\nபஞ்சாப் பகுதியின் வரைபடம், ஐந்து ஆறுகளின் நிலம்\nகிழக்கிந்திய கம்பெனிக்கு வெற்றி; சீக்கியப் பேரரசு முடிவுற்றது.\nகிழக்கிந்திய கம்பெனி சீக்கியப் பேரரசு\nஇரண்டாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் (Second Anglo-Sikh War), சீக்கியப் பேரரசுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1848 முதல் 1849 முடிய நடைபெற்றது. இப்போரின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனி வெற்றி பெற்று, சீக்கிய பேரரசின் ஆட்சி முடிவுற்றது. [1]\nசீக்கியப் பேரரசில் இருந்த பஞ்சாப், ஆப்கானித்தான் பகுதிகளை ஆங்கிலேயர்கள் தக்க வைத்துக் கொண்டு, காஷ்மீர், லடாக் மற்றும் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளை, இராசபுத்திர டோக்கரா குல ஜம்மு மன்னர் குலாப் சிங்கிடம் பெருந்தொகைக்கு விற்று விட்டனர். இதனால் புதிய ஜம்மு காஷ்மீர் இராச்சியம் உருவானது.\nமகாராஜா ரஞ்சித் சிங் காலத்தில் சீக்கியப் பேரரசு விரிவடைந்து கொண்டிருந்த காலத்தில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் தங்கள் நிலப்பரப்பை இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கிலும், வடமேற்கிலும் விரிவாக்கம் செய்து கொண்டிருந்தனர்.\nமுதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போருக்குப் பின்ப���ம், சீக்கியர்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகாமையே இரண்டாம் ஆங்கிலேய சீக்கியப் போருக்குக் காரணமாயிற்று. [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2019, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/technology/Safe-and-Secure/", "date_download": "2019-04-23T06:10:03Z", "digest": "sha1:XURV4N4DQQ2LDCZLQLJ3ZMYO23Q7YQY2", "length": 4263, "nlines": 87, "source_domain": "www.cafekk.com", "title": "Menu", "raw_content": "\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு\nகாங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் யார் யாருக்கு வாய்ப்பு என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் More\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/153208-astrology-and-its-benefits-for-dharma-karmadhipati-yoga.html", "date_download": "2019-04-23T06:22:48Z", "digest": "sha1:SQOCAINZL6FZ3CTQQUQI77FP6JUTNCW4", "length": 42640, "nlines": 472, "source_domain": "www.vikatan.com", "title": "தர்ம கர்மாதிபதி யோகத்தில் 12 லக்னக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்! #Astrology | Astrology and its benefits for dharma karmadhipati yoga", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:33 (24/03/2019)\nதர்ம கர்மாதிபதி யோகத்தில் 12 லக்னக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nஜோதிட சாஸ்திரத்தில், 'கஜகேசரி யோகம்', 'ராஜயோகம்', 'விபரீத ராஜயோகம்', 'தர்ம கர்மாதிபதி யோகம்' எனப் பல வகையான யோகங்கள் இருக்கின்றன.\nதர்மகர்மாதிபதி யோகம் என்றால் என்ன, அதனால் ஒரு ஜாதகருக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்பது பற்றி, 'ஜோதிடக்கலை அரசு' ஆதித்யகுருஜி விவரமாகக் கூறினார். அவர் கூறிய விளக்கங்கள் இங்கே உங்களுக்காக...\nஒருவரின் ஜாதகத்தில் அதிர்ஷ்ட ஸ்தானங்களாக 1, 5, 9 - ம் வீடுகளையும், செயல் வீடுகளாக 1, 4, 7, 10 - ம் இடங்களையும் ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதிர்ஷ்ட ஸ்தானங்கள் திரிகோணம் என்றும், கர்மஸ்தானங்கள் எனப்படும் செயல் வீடுகள் கேந்திரம் என்றும் அழைக்கப்படுகின்றன.\nதிரிகோணம், கேந்திரம் இரண்டிலும் இடம்பெறும் ஒன்றாம் வீடுதான் லக்னம்.\nமுதல் வீடு எனப்படும் லக்னமும், அதன் அதிபதியான கிரகமும்தான் ஒருவரின் சிந்தனை, செயல்பாட்டுத்திறன், அவர் எப்படிப்பட்டவர் கோபக்காரரா, முட்டாளா, அறிவாளியா, கருணை உள்ளவரா, ஏமாற்றப் பிறந்தவரா என்பதையெல்லாம் நிர்ணயிக்கிறது.\nஅதிர்ஷ்டமும், செயலும் இணைந்தால்தான் வெற்றி எனும் கருத்தில் முதல் வீடாகிய லக்னம் திரிகோணத்திலும், கேந்திரத்திலும் இணைக்கப்பட்டு, இரண்டுக்கும் பொதுவானதாக வைக்கப்பட்டுள்ளது.\nலக்னத்துக்குத் துணைபுரியும் முதன்மையான அதிர்ஷ்ட மற்றும் செயல் வீடுகளாக, திரிகோணங்களில் பெரிய பாவமான அதிர்ஷ்டம் ஒன்பதாம் வீடாகவும், கேந்திரங்களில் பெரிய வீடான, செயல் பத்தாம் வீடாகவும் அமைகின்றன.\nஇதில் ஒன்பதாம் பாவம் தர்ம ஸ்தானம் எனவும், பத்தாம் பாவம் கர்ம ஸ்தானம் எனவும் குறிப்பிடப்படுகின்றன. இந்த இரு வீடுகளின் அதிபதிகளாக வரும் கிரகங்களே தர்ம,கர்மாதிபதிகள் என அழைக்கப் படுகிறார்கள்.\nஇந்த இரண்டு வீட்டு அதிபதி கிரகங்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோ, ஒருவருடன் மற்றவர் இணைந்தோ, ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்ந்தோ, வேறு எந்த வகையிலேனும் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெறுவது அல்லது இருவரும் பலம் பெறுவது தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும் மிகச் சிறந்த யோகமாகும்.\nதர���ம, கர்மாதிபதி யோகம் உள்ள ஜாதகம், சிறந்த ஜாதகமாக ஜோதிட சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. அந்த ஜாதகர் இப் பிறப்பில் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப் பிறந்த அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படுகிறார்.\nஇந்த யோகத்தில் சம்பந்தப்பட்ட கிரகங்கள், ஆட்சி அல்லது உச்சம் போன்ற வலிமை பெற்று, அல்லது நட்பு வீடுகளில் நல்ல இடங்களில் அமர்ந்து, பகை, நீசம், அஸ்தங்கம் போன்று வலிமை குன்றாமல், ராகு,கேதுக்களுடன் சேராமல், சுபத்துவமாகவும் இருக்க வேண்டும்.\nஇனி ஒவ்வொரு லக்னத்துக்கும் தர்ம, கர்மாதிபதிகள் யார் அவர்கள் எப்படி, எந்த இடங்களில் இருந்தால் இந்த யோகத்தை முழுமையாகப் பெற முடியும் என்பதைப் பார்ப்போம்.\nமேஷ லக்னத்துக்கு தர்ம, கர்மாதிபதிகள், குருவும் சனியும் ஆவார் கள். இந்த லக்னத்துக்கு சனியும், குருவும் ஒன்பது பத்தாமிடங்களில் பரிவர்த்தனை அடைவது நல்லதல்ல.\nஇந்த அமைப்பில் ஒன்பதாம் அதிபதி குரு 10-ல் மகரத்தில் நீசம் பெறுவார் என்பதால் யோகம் கிடைக்காது. மேலும் மேஷத்துக்கு சனி பாதகாதிபதியும் ஆவார். அதைவிட இருவரும் தனித்தனியே ஒன்பது, பத்தாமிடங்களில் முறையே குரு தனுசிலும், சனி மகரத்திலும் ஆட்சி பெற்று அமர்வது நல்ல யோகத்தைத் தரும்\nபன்னிரண்டு லக்னங்களில் ரிஷபத்துக்கு மட்டும் தர்ம கர்மாதிபதி யோக அமைப்பு கிடையாது. யோகம் என்பதற்கு இணைவு அல்லது சேர்க்கை என்று அர்த்தம். இரண்டு கிரகங்கள் இணைவதே யோகம். ஆனால் ரிஷபத்துக்கு ஒன்பது, பத்தாமிடங்களுக்கு சனி ஒருவரே அதிபதியாக வருவதால் இந்த யோகம் கிடையாது.\nஆயினும் ரிஷபத்துக்கு சனி, புதனுடன் மட்டும் கூடி (சுக்கிரனுடன் சேராமல்) நல்ல இடங்களில் சூட்சும வலுப் பெற்று, பலவீனம் அடையாமல், மகரம் தவிர்த்து மிதுனம், கன்னி, கும்பம், ஆகிய இடங்களில் பகைவர் பார்வை பெறாமல் அமர்வாரேயானால், சனி தசை 19 வருடமும், அதனையடுத்து வரும் புதன்தசை 17 வருடமுமாக மொத்தம் 36 வருடங்கள் தர்மகர்மாதிபதி யோகத்துக்கு இணையான யோகம் கிடைக்கும்.\nமிதுனத்துக்கு தர்மகர்மாதிபதிகள் சனியும், குருவுமே ஆவார்கள். மிதுன லக்னத்துக்கு குரு பாதகாதிபதியாகவும், சனி அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால் இந்த யோகம் சற்றுக் குறைவான பலன்களையே தரும். இந்த லக்னத்திற்கு குருவும், சனியும் ஒன்பது, பத்தாமிடங்களில் பரிவர்த்தனையாகி இருப்பது நல்ல���ு.\nமிதுன லக்னக்காரர்களுக்கு தர்மகர்மாதிபதிகளான குரு, சனியின் தசைகள் 35 வருடங்களுள் ஏதாவது ஒரு தசைதான் நல்ல யோகம் செய்யும். ஒன்று யோகம் செய்தால், இன்னொன்று யோக பலன்களைத் தராது.\nதர்மகர்மாதிபதி யோகத்தை முழுமையாக அனுபவிக்கும் இன்னொரு லக்னம் கடகம் ஆகும். இந்த லக்னத்துக்கு ஒன்பது, பத்தாமிட அதிபதிகளான குருவும், செவ்வாயும் நண்பர்கள் என்பதால் யோகம் முழுமையாகக் கிடைக்கும்.\nமூன்று, ஒன்பது, நான்கு, பத்து ஆகிய இடங்களில் மூன்றில் சனி ஒன்பதில் குரு அல்லது நான்கில் சனி ஒன்பதில் குரு என்று அமர்ந்து 7-ம் பார்வையாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது நல்ல யோகம். ஐந்தில் குரு இருந்து, செவ்வாய் ஏழில் உச்சம் பெறுவதும் நல்ல அமைப்பு. இதுபோன்ற நிலையில் குரு தனது ஒன்பதாம் வீட்டையும் லக்னத்தையும் பார்ப்பார். செவ்வாய் தனது பத்தாம் வீட்டையும் லக்னத்தையும் பார்ப்பார்.\nநிறைவாக, கடகத்துக்கு ஒன்பது, பத்தாமிடங்களில் இருவரும் தனித்தனியே ஆட்சி பெறுவதைக் காட்டிலும், இருவரும் தங்களின் வீடுகளை மாற்றிக் கொண்டு பரிவர்த்தனை ஆவார்களேயானால் அது உன்னதமான யோகமாக அமையும்.\nசிம்ம லக்னக்காரர்களுக்கு தர்ம கர்மாதிபதிகள் செவ்வாயும், சுக்கிரனும் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்பதால் சில மூல நூல்கள் சிம்ம லக்னத்துக்கு இந்த யோகம் சிறப்பாக செயல்படாது எனக் குறிப்பிடுகின்றன.\nபொதுவாகவே, எந்த லக்னமாயினும் சுக்கிரனைச் செவ்வாய் பார்ப்பதோ அல்லது சுக்கிரனும், செவ்வாயும் இணைவதோ நல்லதல்ல. ஏனெனில் சுக்கிரன் ஒரு நல்ல காரகத்துவங்கள் உள்ள இயற்கைச் சுப கிரகம். அவரை ஒரு பாபர் பார்ப்பதும், அவருடன் இணைவதும் சுக்கிரனின் நல்ல இயல்புகளைக் கெடுக்கும்.\nகன்னி லக்னக்காரர்களுக்கு ஒன்பது, பத்துக்குடையவர்களான சுக்கிரனும், புதனும் நண்பர்கள் என்பதால் முழுமையான தர்ம கர்மாதிபதியோகம் கிடைக்கும்.\nகன்னிக்கு, லக்னாதிபதி புதனே பத்துக்குடையவனாகவும், அவருடைய நண்பர் சுக்கிரனே ஒன்பதுக்குடையவனாகவும் அமைவார்கள். மேலும் சுக்கிரனே கன்னிக்கு தன, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டுக்கும் அதிபதி ஆவார். இவர்கள் இருவரும் சூரியனுடன் சேராமல் ஒன்பதாமிடமான ரிஷபத்தில் இணைந்தோ, அல்லது ரிஷபம் மிதுனத்தில் பரிவர்த்தனை பெற்றோ (சூரியனுட��் சேராமல்) இருப்பது பூரண தர்ம கர்மாதிபதி யோகம்.\nகன்னி லக்னத்தவர்களுக்கு புதன், சுக்கிரனோடு, கேதுவும் நல்ல இடங்களில் சுபத்துவம் பெற்று அமைந்திருந்தால், புதன்தசை 17 வருடம், அதனையடுத்து கேது தசை 7 வருடம், அதன்பின் சுக்கிர தசை 20 வருடம் என 44 வருடங்கள் பிரமாதமான தர்ம கர்மாதிபதி யோகத்தை அனுபவிப்பார்கள்.\nதுலாம் லக்னக்காரர்களுக்கு தர்ம கர்மாதிபதிகள் புதனும், சந்திரனும் ஆவார்கள். ஜோதிட விசித்திரமாக, சந்திரனுக்கு புதன் சமம். ஆனால் புதனுக்கு சந்திரன் எதிரி. லக்னாதிபதி சுக்கிரனுக்கும் எதிரி.\nசந்திரன் கடகத்தில் இருந்து மகரத்திலிருக்கும் புதனைப் பார்ப்பது விசேஷம். இருவரும் 9, 10 ஆகிய இடங்களில் பரிவர்த்தனை ஆவது இருவரின் தசைக்கும் சிறப்பு.\nமூன்றில் சந்திரன் அமர்ந்து ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதும், நான்கில் புதன் அமர்ந்து பத்தாமிடத்தைப் பார்ப்பதும் யோகத்தை உருவாக்கி இருவரின் தசைகளிலும் சிறப்பான பலன்களைத் தரும். இருவரும் மேற்சொன்ன இடங்களில் தனித்திருப்பதே நல்லது.\nதர்ம கர்மாதிபதியோகத்தின் பலனை முழுமையாக அனுபவிப்பதில் முதலிடம் வகிப்பவர்கள் விருச்சிக லக்னக்காரர்கள் ஆவார்கள். ஏனெனில் விருச்சிக லக்னத்தின் தர்ம கர்மாதிபதிகள் சூரியன், சந்திரன் இருவருமே லக்னாதிபதி செவ்வாய்க்கு அதி நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விருச்சிக லக்னத்தில் பிறந்து சூரியனும், சந்திரனும் பரிவர்த்தனையாவது மிகவும் சிறப்பாகும்.\nவிருச்சிக லக்னத்தில் சந்திரன் நீசமடைவார். சூரியன் பன்னிரண்டாமிடமான துலாத்தில் நீசமடைவார். இந்த இரு நிலைகளைத் தவிர்த்து வேறு எந்த இடத்திலும் சூரிய, சந்திரர்கள் நேரெதிராக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து (பௌர்ணமி யோகம்) தசை நடத்தினாலும், பிரமாதமான தர்மகர்மாதிபதி யோகத்தைச் செய்வார்கள்.\nதனுசு லக்னத்துக்கு சூரியனும், புதனும் தர்மகர்மாதிபதிகளாக அமைவார்கள். இதில் ஒன்பதுக்குடைய சூரியன் லக்னாதிபதி குருவுக்கு நண்பராவார். பத்துக்குடைய புதனும், குருவும் தங்களுக்குள் நண்பர்கள் இல்லை. விதிவிலக்காக சூரியனும், புதனும் நண்பர்கள். அதிலும் புதனுக்கு, சூரியன் சிறந்த நண்பர். எனவே தனுசுக்கு தர்மகர்மாதிபதி யோகம் நன்றாகவே பலன் அளிக்கும். இருவரும் ஒன்பது, பத்தாமிடங்களில் தனித் தனியே ஆட்சி பெறாமல் பரிவர்த்தனை பெறுவது நல்லது.\nதனுசுக்கு சுக்கிரன் கொடிய பாவி என்பதால் சூரியன், புதனுடன், சுக்கிரன் இணைந்தால் தர்மகர்மாதிபதியோகம் பங்கமடைந்துவிடும். எந்த இடத்திலும் இவர்களுடன் சுக்கிரன் இணையக் கூடாது.\nமகர லக்னக்காரர்களுக்கு தர்மகர்மாதிபதிகள் புதனும் சுக்கிரனும் ஆவார்கள். இருவருமே லக்னாதிபதி சனிக்கு நண்பர்கள் என்பதால் இந்த யோகம் சிறப்பாகச் செயல்படும். புதனுக்கு ஆறாமிட ஆதிபத்தியம் இருந்தாலும், அவரின் மூலத்திரிகோண ஸ்தானம் கன்னி என்பதால், அவருக்கு பாக்கியஸ்தானத்தின் அமைப்பே மேலோங்கி நிற்கும்.\nமகர லக்னக்காரர்களுக்கு லக்னாதிபதியான சனியே இரண்டாமிடமான கும்பத்திற்கும் நாயகனாகி தனாதிபதியுமாவதால் சனி நல்ல இடங்களில் அமர்ந்து சூட்சும வலுப் பெற்று, கேது மூன்றாமிடமான மீனத்திலோ, ஆறாமிடமான மிதுனத்திலோ, பதினோராமிடமான விருச்சிகத்திலோ சுப பலம் பெற்று இருப்பது நல்லது.\nகும்ப லக்னக்காரர்களுக்கு முதலிலேயே ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். எந்த ஒரு யோகமுமே கும்பத்துக்கு முழுமையாக அமையாது. இது ஒரு கால புருஷத் தத்துவம். ஏனெனில் நவ கிரகங்களில் யாருமே கும்பத்துக்கு முழுயோகராக மாட்டார்கள்.\nகும்ப லக்னத்துக்கு தர்ம கர்மாதிபதிகள் சுக்கிரனும் செவ்வாயும் ஆவார்கள். இதில் சுக்கிரன் இந்த லக்னத்துக்கு பாதகாதிபதியாகவும், செவ்வாய் இந்த லக்னத்தின் அதிபதி சனி மற்றும் சுக்கிரனுக்கும் எதிரியாகவும் அமைவதால் இந்த யோகம் முழுமையாகப் பலன் தராது.\nமீன லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதி யோகம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். இந்த லக்னத்தின் தர்மகர்மாதிபதிகளான செவ்வாயும், குருவும் தங்களுக்குள் நண்பர்கள் என்பதாலும், இருவரும் இந்த லக்னத்துக்கு லக்னாதிபதி மற்றும் தனாதிபதியும் ஆவார்கள் என்பதாலும் இந்த யோகம் வலுப்பெற்று ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும்.\nலக்னத்தில் குரு ஆட்சி பெற்று, ஒன்பதாமிட செவ்வாயைப் பார்ப்பது மற்றும் இரண்டு, பத்தாமிடங்களில் இருவரும் பரிவத்தனை பெற்று, குரு தனுசில் இருக்கும் செவ்வாயைப் பார்ப்பது ஆகியவையும் தர்ம கர்மாதிபதியோகத்தைத் தரும் சிறப்பான அமைப்புகள்தான்.\nஇந்த லக்னத்தின் இன்னொரு யோகாதிபதியான சந்திரன், வளர்பிறை நிலையில் பலமான இடங்களில் அமர்ந்து குருவையும், செவ்வாயையும் பார்ப்பது அல்லது இவர்களுடன் இணைவது யோகத்தை மேலும் வலுப்படுத்தும்.\nநிறைவாக மீன லக்னக்காரர்களுக்கு ராகு சுபபலம் பெற்று சுப இடங்களில் அமர்ந்திருப்பின், சந்திர தசை பத்து வருடங்கள், செவ்வாய் ஏழு, ராகு பதினெட்டு வருடங்கள், குரு பதினாறு வருடங்கள் என மொத்தம் ஐம்பத்தியொரு வருடங்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது உறுதி.\nபக்தர்கள் வெள்ளத்தில் பழநி பங்குனித் தேரோட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்த\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சி��ை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/154495-will-smith-gets-mesmerised-by-india.html", "date_download": "2019-04-23T06:33:37Z", "digest": "sha1:M7FH2HENCWWSIAIYJPIZMR2P5PIQ67RV", "length": 18292, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`உலகைப் பற்றிய என் புரிதலை இந்திய மண் மாற்றிவிட்டது!’ - புதிய மனிதராக மாறிய வில் ஸ்மித் | Will Smith Gets Mesmerised by India", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:25 (08/04/2019)\n`உலகைப் பற்றிய என் புரிதலை இந்திய மண் மாற்றிவிட்டது’ - புதிய மனிதராக மாறிய வில் ஸ்மித்\nஹாலிவுட் ஸ்டார் வில்ஸ்மித் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டது குறித்து மனம் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.\nவில் ஸ்மித் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தன் அனுபவத்தை ``willsmith’s bucket list’’ என்னும் பெயரில் வீடியோ தொடராக வெளியிட்டு வருகிறார். அந்தத் தொடருக்காக சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். ஹரித்வார், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கிருக்கும் மக்களுடன் உரையாடினார். மும்பை சாலைகளில் தன் நண்பருடன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்துள்ளார். நடிகர் ரன்வீர் சிங் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான கரன் ஜோஹர் ஆகியோருடன் இணைந்து நிகழ்வு ஒன்றில் நடனம் ஆடி மகிழ்ந்துள்ளார். ஸ்மித் நடனம் ஆடிய காட்சிகள் கரன் ஜோஹரின் `ஸ்டூடண்ட் ஆஃப் தி யேர்’ படத்தில் வெளியாக உள்ளன. மேலும், கங்கை ஆரத்தியில் கலந்துகொண்டு பூஜையும் செய்துள்ளார் வில் ஸ்மித். இவை அனைத்தையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.\n``கடவுள் அனுபவம் வயிலாகத்தான் உனக்கு கற்றுக்கொடுப்பார் என்று என் பாட்டி சொல்லியிருக்கிறார். இந்தியாவின் மாறுபட்ட கலாசாரம், அழகிய நிறங்கள், மக்கள், இயற்கையின் எழில் என்னை புது மனிதராக உணரச் செய்தது. என்னைப் பற்றிய, என் கலையைப் பற்றிய, இவ்வுலகின் நிஜங்களைப் பற்றிய என் புரிதலை மாற்றியுள்ளது’’ என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.\n`அவள் கொடுத்த ஊக்கம்தான் இந்த இடத்தில் என்னை நிறுத்தியிருக்கு' - யுபிஎஸ்சி தேர்வில் நம்பர்ஒன் இளைஞரின் க்யூட் பேச்சு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2018/09/blog-post_12.html", "date_download": "2019-04-23T05:55:27Z", "digest": "sha1:X4RM5HTCCCALOAGRT3OXLJA4SBGVLN4X", "length": 22613, "nlines": 169, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: பொருளாதார மேதை", "raw_content": "\nபுதன், 12 செப்டம்பர், 2018\nதேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாகப் பெற்று மோசடி செய்தவர்களின் பட்டியலை தான் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும், ஆனால் அதுபற்றி பிரதமர் அலுவலகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் வெளியிட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.\nஇது பிரதமர் மோடிக்கு அடுத்த கட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nவங்கிகளின் வசூலிக்கப்படாத வாராக்கடனால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக நலிவடைந்துள்ளது. ரூ.4 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன் தொகையானது ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.\nஇது தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் கருத்தைக் கேட்டிருந்தது முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டுக்குழு.\nஅதற்கு பதிலளித்திருந்த ரகுராம் ராஜன் பல்வேறு நிதி மோசடியில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகளின் பட்டியலை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த பட்டியல் பின்னர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார்.\nஆனால் இதுவரை அந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா இன்று தனது ட்விட்டரில், “ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் 2016 ஆம் ஆண்டு வங்கி மோசடியாளர்களின் பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார். அதன் மீது இப்போது வரை மோடி நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.\nரகுராம் ராஜன் அனுப்பிய பட்டியலில் இப்போது வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்ட நீரவ் மோடி, முகுல் சோக்சி ஆகியோர் பெயரும் உள்ளது. இதன் மூலம் இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட காரணமாக இருந்தவர் பிரதமர் மோடிதான் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது.\nமன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தவர் ரகுராம் ராஜன்.\n“நெருக்கடியான காலத்தில், வங்கிகள் நடவடிக்கை எடுப்பதில் மந்த போக்கில் செயல்பட்டுள்ளன. அப்போதுகூட கடன்களை வாராக்கடன்களாக அறிவிப்பதைவிட அவற்றை மாற்றியமைப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்டின.\nஇருந்தும் கடனாளர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் போனதன் விளைவாக, வாராக்கடன் இந்த அளவிற்கு உயர்ந்துவிட்டது.\nபொதுத் துறை வங்கிகளில் கடனை பெற்றுக் கொண்டு மோசடி செய்யப்படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nபொதுத்துறை வங்கிகளில் நிர்வாக திறனை மேம்படுத்துதல் மற்றும் மத்திய அரசின் தலையீடுகளை பொதுத்துறை வங்கிகளில் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் பண மோசடியை குறைப்பதே ஒரே தீர்வாக இருக்கும்” என்றும் தான் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ரகுராம் ராஜன்.\nஇந்திய மதிப்பிழக்க நடவடிக்கை :\n1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழக்கம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது.\nஆனால் அதன் தாக்கம் மட்டும் இன்னும் குறைந்த பாடில்லை.\n2017-18ம் ஆண்டிற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை மோடியின் இத்திட்டத்தை மேலும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது.\nநல்ல காரணத்திற்காகத் தான் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த திட்டம் சரியாக செயல்படவில்லை. நல்ல காரணத்திற்காகத் தான் என்றும் கூற முடியாது.\nகாரணம் பண மதிப்பிழக்க நீக்கத்திற்கு முன்பு இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் பட்சத்தில் அப்படி கூறுவதும் இயலாது.\n2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி இந்திய அரசு ஆர்.பி.ஐக்கு 500 மற்றும் 1000 ரூபாய் பண மதிப்பிழப்பை நடைமுறைப்படுத்த கோரிக்கை ஒன்றை அனுப்பியது.\nஆர்.பி.ஐக்கு இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் ஏற்படப் போகும் பின்விளைவுகள் பற்றி ஆராய ஆர்.பி.ஐக்கு கால அவகாசமே தரவில்லை. அடுத்த நாள் நவம்பர் மாதம் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது.\nமுதன்மை நிதி அலோசகர் அச்சமயத்தில் கேரளாவில் இருந்தார். முறையாக அவரிடமும் ஆலோசனை மேற்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அமைச்சகத்திடமும் இது குறித்து ஒரு அறிவிப்பினையும் வெளியிடவில்லை.\nபண மதிப்பிழக்க நடவடிக்கை தோல்வி. எங்கே\nபண மதிப்பிழக்க நடவடிக்கை கறுப்புப் பணத்தினை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டுகளின் புழகத்தினை தடுப்பதற்காகவும், பொருளாதார தீவிர வாதத்தினை ஒழிப்பதற்காகவும் தான் உருவாக்கப்பட்டது.\nஆனால் இந்த இலக்குகள் எதையுமே எட்டாமல் தோல்வியுற்றது பண மதிப்பிழக்க நடவடிக்கை.\nபுதிதாக அச்சிடப்பட்ட பணத்தில் இருந்தும் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. கள்ள நோட்டுகளும் புதிதாக அச்சிடப்பட்டு புழக்கத்தில் இருந்து தான் வருகிறது.\nஅதே போல் பொருளாதார தீவிரவாதமும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே தான் இருக்கிறது.\nஇந்திய���வில் பணப் புழக்கத்தினை கட்டுப்படுத்தி கேஷ்லெஸ் இந்தியாவினை உருவாக்குவதும் மிக முக்கியமான இலக்காக இருந்தது இந்த பண மதிப்பிழக்க நடவடிக்கையில்.\nஅக்டோபர் 28, 2016ம் ஆண்டு இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பண மதிப்பானது ரூபாய் 17,54,022 கோடியாகும் .\nஆகஸ்ட் 17, 2018 அன்று இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பண மதிப்பானது ரூபாய் 19,17,129 ஆகும்.\nஆகவே இந்த இலக்கினையும் எட்டவில்லை பண மதிப்பிழக்க நடவடிக்கை.\nஇந்தியர்களும் கையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளும்\nஇந்திய மக்கள் பணத்தினை அதிகம் நம்புகிறார்கள்.\n2016ல் இருந்ததை விட தற்போது மக்கள் அதிகமாக பணத்தினை உபயோகிக்கிறார்கள்.\nவீட்டில் சேமித்து வைக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது.\nஆனால் தற்போதோ அந்த சேமிப்பின் மதிப்பு 8.1ல் இருந்து 7.1ஆக குறைந்தது.\nவீட்டின் சேமிப்பு மதிப்பு குறைவானதால் க்ராஸ் ஃபிக்ஸ்ட் கேபிடல் ஃபார்மேசன் குறைந்தது.\nக்ராஸ் ஃபிக்ஸ்ட் கேபிடல் ஃபார்மேசன் குறைந்ததால் பொருளாதார வளர்ச்சியும் குறைந்து விட்டது .\nநிலைமை இப்படியாக இருக்க பணமதிப்பிழக்க நடவடிக்கை வெற்றியின் பாதையில் பயணிக்கிறது என்று தங்களுக்குள் கொண்ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதனால் தான் வருமான வரி அதிகமாக வந்திருக்கிறது என்று கூறிவருகிறார்கள் உண்மை.\nசுமார் 5.42 கோடி இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் ஃபைல் ஆகியுள்ளது. ஆனால் சுமார் 1 கோடி ஃபைலர்ஸ் ‘நில்’ என்றும் வருமான வரி ரிட்டர்னஸ் தாக்கல் செய்துள்ளனர். பல்வேறு போலி வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டிருக்கிறது என்று அரசு தெரிவித்திருக்கிறது.\nஆனால் இதற்கெல்லாம் முடிவு எப்போது எட்டப்படும்\nஅடுத்தது, இணையம் மூலமாக பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.\nஆனால் கடந்த நான்கு வருடங்களில் 14.3, 10.7, 9.1, 24.4 மற்றும் 12 என்ற ஏற்ற இறக்கங்களுடன் தான் காணப்பட்டு வருகிறது.\nஇவை அனைத்தைக் காட்டிலும் மிக முக்கியமான ஒன்று 15,31,000 கோடி ரூபாய் பணமும் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டது என்று ஆர்.பி.ஐ ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nபண மதிப்பிழக்க நடவடிக்கை மூலம் தன்னிடம் இருந்த அனைத்து கறுப்புப் பணத்தினையும் வெள்ளைப் பணமாக மாற்றிவிட்டார்கள்.\nமோடியின் பண மதிப்பிழக்கநடவடிக்கைகளால்தான் இதெல்லாம் நடந்தது.\nமுன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 09/09/2018 அன்று இந்தியன் எக்ஸ��பிரஸ் இதழுக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.\nநேரம் செப்டம்பர் 12, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nகூகுள்: 20வது பிறந்த தினம்\nசரிவது ரூபாய் மதிப்பு மட்டும்தானா \nஒளரங்கசீப் முன் மண்டியிட்ட கிழக்கிந்திய கம்பெனி\nஹிட்லரின் காலம், இன்றைய இந்தியா - ஓர் ஒப்பீடு\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Kovai.html", "date_download": "2019-04-23T06:48:03Z", "digest": "sha1:DTYA7S5KCDZHJRYXPMXRB3QFJZFPRLFS", "length": 8702, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Kovai", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nகோவை சிறுமி கொலையில் வன்புணர்ந்து கொல்லப் பட்டது உறுதியானது\nகோவை (.27 மார்ச் 2019): கோவையில் சிறுமி கொலை செய்யப் பட்டுக் கிடந்த விவகாரத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டது உறுதி செய்யப் பட்டுள்ளது.\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - உயிர் அமைப்பின் உன்னத முயற்சி\nகோவை (17 பிப் 2019): கோயம்புத்தூரை விபத்துகள் இல்லா நகரமாக மாற்றும் இலக்கோடு பல தொழில்முனைவோர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கோவை மக்களின் உதவியோடு இயங்கி வரும் அமைப்பு ‘உயிர்’.\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nகோவை (21 ஜன 2019): கோவையில் தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு ஆசிரியர் ஒருவ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை குண்டு வெடிப்புக்கு காரணம் காவல்துறைதான்: பாஜக\nகோவை (19 செப் 2018): கோவை குண்டு வெடிப்புக்கு காரணம் காவல்துறைதான். ஆனால் நாங்கள் அவர்களை காட்டிக் கொடுக்கவே இல்லை என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஓரினச் சேர்க்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் மத போதகர் கூச்சலிட்டதால் பரபரப்பு\nகோவை (10 செப் 2018): ஓரினச் சேர்க்கைக்கு எதிராக கிறிஸ்தவ மத போதகர் கோவை நீதிமன்றத்தில் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபக்கம் 1 / 2\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nஇம்ரான் கான் பாஜகவை ஆதரிப்பது உண்மையா\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்கள் சந…\nகாங் எம்.பி சசிதரூரை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி - இலங்கை இஸ்லாமிய மன்றம் கண்ட…\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வ…\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்…\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/11/blog-post_12.html", "date_download": "2019-04-23T06:13:50Z", "digest": "sha1:ZE2RJABDLO3T5B3PJNXDC5Q537DJTBSW", "length": 18947, "nlines": 163, "source_domain": "www.kimupakkangal.com", "title": "போதாமையின் குரல்கள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் போதாமையின் குரல்கள்\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின் அழகியல் மட்டுமே. அது ஒரு வார்த்தை விளையட்டு என. உண்மை தான் ஆனால் வெறும் வார்த்தை விளையாட்டுகளாக இல்லையே \nதமிழவனின் நாவல்களில் சில கதாபாத்திரங்கள் வார்த்தைகளால் அவதிப்படும். அந்த வார்த்தைகள் புறத்திலிருந்து உள்ளே சென்று மீண்டும் வெளி வரமுடியாமல் உடலில் வாதை தரக்கூடிய வார்த்தைகள். இதே உணர்வை நான் லா.ச.ராவின் எழுத்துகளில் காண்கிறேன். அவரின் எழுத்துகள் ஆழ்மன உணர்வெழுச்சிகளின் குறுகிய வெளிப்பாடாகவே கருதுகிறேன். நினைத்தமைகளை அப்படியே உடனுக்குடன் எழுதினால் எப்படி அமையும் என்பதன் ஒரு நிலையே அவரின் எழுத்துகள். அபிதா இந்த வகையில் உச்சமாக நான் நினைப்பது.\nஅவரின் நாவல்களில் மூன்றை தொடர்ந்து வாசித்தேன். பின் நீண்டதொரு இடைவெளி. இப்போது தான் அவரின் மற்றொரு நாவலை எடுக்கிறேன். நாவலின் பெயர் - கேரளத்தில் எங்கோ.\nநாவல் பெரிதான ஒரு விஷயத்தை சாதாரணமாக பேசுகிறது. Alienation. ஒவ்வொரு மனிதனும் வாழும் சூழலில் சொல்வொண்ணா வெறுப்பே கொள்கிறான். தொடர்ந்து கண்ட முகங்கள் அவனுக்கு யூகிக்க முடியாத சலிப்பினை அளிக்கிறது.அந்த சலிப்பிலிருந்து அவனுக்கு மீளத் தெரியவில்லை. இதனால் தானோ என்னவோ மனம் மாற்று வழியை சிந்திக்க தொடங்குகிறது. எல்லோருக்கும் மாற்று கிடைக்கிறதா எனில் இல்லை. தீர்க்கமான மனம் கொண்டவர்களுக்கே இந்த மாற்று கை சேர்கிறது. அலைபாயும் மனம் கொண்டவர்கள் மாற்றை நோக்கி கொண்டிருக்கும் சிந்தனையில் சிக்கிக் கொள்கிறார்கள்.\nஅது மாபெரும் புதிர். அலைபாயும் மனம் கொண்டவர்கள் பிற மனிதர்களைக் கண்டு எப்போதும் ஆச்சர்யம் கொண்டிருப்பார்கள். நம்மால் இவர்களைப் போல வாழ முடியவில்லையே என. இந்த ஆற்றாமை எல்லாம் கண் மயக்கே. காரணம் அவரவர்களுக்கு தத்தமது வாழ்நிலை சூழலில் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் அடுத்தவர்களது வாழ்வியல் முறை கணம் குறைந்ததாய் மனம் எப்போதும் எடை போடுகிறது. இந்த எடை போடுதலின் விளைவு குழப்பமான வாழ்வில் காலங்களை கழிப்பது.\nஇருக்கும் குடும்பம் சுற்றம் யாவையும் மறந்து அவர்களைப் போன்ற சிந்தனையில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என தன்னிச்சையான உணர்வுகளை திறன்களை வீணடிக்கத் தொடங்குவார்கள். எதிலும் முழுமை காண முடியாத அபத்தத்தின் அறிகுறி. இந்த குறியீட்டின் ஒருவன் தான் இந்நாவலின் \"நான்\".\nஅவர்களின் முழு முற்றான தேடல் ஒன்றே. புறவுலகம் எதை உண்மை நிதர்சனம் என நம்பியிருக்கிறதோ அது பொய். காரணம் புறவுலகத்தை காட்டிலும் பரந்து விரிந்த அகவுலகம் ஒன்று இருக்கிறது. அங்கு இருப்பவையெல்லாம் அவனுக்கே உரித்தான ஒரு தரிசனம். யாருக்கும் அது கிடைப்பதில்லை. நாவலின் இடையில் நாயகன் ஒரு உபநிஷத் கதையை சொல்லிச் செல்கிறான். முடிவில் ஒரு கேள்வி எழுப்பியும் செல்கிறான் ஆனால் பதிலில்லை. அந்த கதை\n\"பாழுங்கிணற்றில் விழுந்துவிட்ட ஆள் - தண்ணீரில் வாயைப் பிளந்து காத்துக் கொண்டிருக்கும் முதலை - மேலே துரத்தி வந்த புலி - உறையைச் சுற்றி உடம்பு வளைந்த பாம்பு . ஆனால் மரத்திலிருந்து சொட்டும் கொம்புத்தேனுக்கு நாக்கை நீட்டிக் கொண்டு காத்திருந்தானாம். என்ன தவறு இத்தனை கஷ்டங்களிடையே, கிடைத்த சந்தோஷம் கிடைத்தவரை- இதிலேயே ஒரு ஆத்மாவின் தேடலை படிக்க முடியாதா இத்தனை கஷ்டங்களிடையே, கிடைத்த சந்தோஷம் கிடைத்தவரை- இதிலேயே ஒரு ஆத்மாவின் தேடலை படிக்க முடியாதா மனிதனின் சபல புத்தியை தான் பார்க்கணுமா மனிதனின் சபல புத்தியை தான் பார்க்கணுமா \nஇந்த கதாபாத்திரம் ஒரு mediocre சமூகத்தில் இருக்கும் மனிதனின் அகவுலகை அப்படியே காட்டுகிறது. அவனுக்கு எல்லா வழிகளும் திறந்து இருக்கின்றன. அனாலும் அவன் சென்று விழுவது எதை தேர்ந்தெடுப்பது என்னும் குழப்பத்தில் தான்.\nஇன்னுமொரு முக்கிய விஷயம் இந்த mediocre குடும்பவியலில் தங்கள் வாரிசுகளின் மேல் தாங்களாக ஒரு அபிப்பிராயத்தை முன்வைப்பது. அவர்கள் திணித்துவிட்டு அது நிறைவேறவில்லையே என மீண்டும் முதலிலிருந்து புல்மப ஆரம்பிப்பது. குழப்ப சகதியில் சென்று வீழ்வது. மாற்று வழியை தேடுகிறேன் பேர்வழி என மீண்டும் மீண்டும், கிட்டதட்ட ஒட்டு மொத்த உலகமே குழப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அடியேனும் ஒருவனாக இருக்கலாம். ஆனால் அது அவர்களுக்கு புலனாவதில்லை.\nஇந்த உளவியலை அவர் கதைக்களனாக எடுக்கு���் எல்லாவற்றிலும் செய்து கொண்டிருக்கிறார். அப்படி செய்யும் இடங்களிலெல்லாம் எழுத்தையும் பகடி செய்கிறார். இங்கும் அப்படி வருகிறது. மற்ற நாவல்களைக் காட்டிலும், நான் வாசித்ததில் இதில் பகடி தூக்கலாக இருக்கிறது.\n\"எழுத்தும் ஒரு தொழிற்சாலைதான் ப்ரதர் 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்'. பக்கத்தை நிரப்பு. நிரப்பிக்கொண்டேயிரு. பேர் வந்த பிறகு திரும்பி பார்க்க உனக்கு நேரம் கிடைக்காது. வேண்டாம். நீ கொடுத்ததெல்லாம் உனக்கே கசந்தாலும் பக்கங்களுக்கு சர்க்கரை. மக்கள் என்றைக்கும் குழந்தைகள் தான். சர்க்கரை தின்னிகள், கொடு அவங்களுக்கு.\"\nஎல்லா நாவல்களிலும் ஒரே போக்கில் வெவ்வேறு விஷயங்களை லா.ச.ரா சுவாரஸ்யமாக கொடுக்கிறார். இந்நாவலில் ஆரம்பத்திலேயே மைய நீரோட்டத்தை அடிக்கடி சொல்லிச் செல்கிறார். ஒன்றை இழந்தால் ஒன்று கிடைக்கும் என. கதை ஒரே வரி தான். குடும்பத்தைவிட்டு ஓடி வந்த ஒருவன் மீண்டும் அக்குடும்பத்தை சந்திக்க செல்கிறான். என்ன நிகழ்கின்றன என்பது இந்த குறுநாவல்.\nமையநீரோட்டமாக இது இருப்பினும் நாவலின் ஒரு வரி என்னுள் ஆழமாக பதிந்துவிட்டது. அதுதான் நாவலாக கூட இருக்கலாம் என்று என் மனம் யூகம் மட்டுமே கொள்கிறது. அதோடு இந்த பத்தியும் முடிகிறது.\n\"என்ன வராப்போல வந்தே. நீ வந்தது உண்மையில்ல. போவதுதான் உறுதியா நடந்துக்கறே\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஎனக்கு பன்னிரெண்டாம் வகுப்புவரை அறிவியலின் மேல் அதீத ஆர்வம் இருந்து வந்தது. என்ன ஆனதோ தெரியவில்லை கல்லூரிக்கு வந்தபின் அது கொஞ்சம் தூங்கிவி...\nஅன்று நான் கோயமுத்தூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். என்னுடைய விடுதிக்கு தேவையான அனைத்தினையும் வாங்கிக் கொண்டு அப்பாவின் அந்த கால ஸ்கூட்டரி...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவ��்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/Kejriwal,-who-is-minister-Imran-Hussein-in-power.-Reporting-on-corruption-1981.html", "date_download": "2019-04-23T06:38:12Z", "digest": "sha1:PU6PWEHVNZXT542GVDN2YR7XPEYRYH2U", "length": 8650, "nlines": 71, "source_domain": "www.news.mowval.in", "title": "கெஜ்ரிவால் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் இம்ரான் உசேன். மீது லஞ்ச ஊழல் புகார் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nகெஜ்ரிவால் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் இம்ரான் உசேன். மீது லஞ்ச ஊழல் புகார்\nடெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.\nகெஜ்ரிவால் ஆட்சியில் உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருப்பவர் இம்ரான் உசேன். இவர் மீது லஞ்ச ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.\nஇவரது உதவியாளர் ஹமத் என்பவர் கட்டிட உரிமையாளரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்பது போன்ற ரகசிய வீடியோ ஆதாரத்தை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது.\nவடக்கு டெல்லியின் பல்லிமாரன் பகுதியில் சட்ட விரோத கட்டடம் ஒன்றை முறைப்படுத்துவதற்காக கட்டிட உரிமையாளரிடம் ஹமத் லஞ்சம் கேட்பது வீடியோவில் பதிவாகி உள்ளது.\nடெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெற மந்திரி இம்ரான் பணம் செலவு செய்து இருந்துள்ளார். அவருக்கு பணம் தேவைப்படுகிறது என்று வீடியோவில் ஹமத் கூறுகிறார்.\nஇந்த வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரும், செய்தி தொடர்பாளருமான அஜய் மக்கான் கூறியதாவது:\nவீடியோவில் லஞ்சம் கேட்கும் நபர் மந்திரி இம்ரான் உசேனின் அலுவலக ஊழியர் ஹமத் ஆவார். அவர்தான் மந்திரி சார்பில் கட்டிட உரிமையாளர் காசிமிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். மாநகராட்சியில் பொறியாளராக இருக்கும் அமைச்சரின் சகோதரரும் தொலைபேசியில் கட்டிட உரிமையாளரிடம் பேசி இருக்கிறார். அந்த உரையாடல்களையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.\nதங்களது ஆட்சி வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி என்று கெஜ்ரிவால் கூறி வருகிறார். அவர் சொல்வது பொய் என்பதை இந்த வீடியோவும், தொலைபேசி உரையாடலும் நிரூபிக்கின்றன. இதை அவருக்கும், சி.பி.ஐ.க்கும் அனுப்ப உள்ளோம்.\nஇந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அமைச்சர்இம்ரான் உசேன் உடனடியாக பதவி விலக வேண்டும்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது இன்று 3வது கட்ட மக்களவைத் தேர்தல்\nமோடி இதழியலாளர்களின் குரல்வளைக்கு போட்டுள்ள பூட்டை நான் உடைத்தெறிவேன்\nஎரிகிற தீயில் பிடுங்கியது மிச்சம் கொண்டாடும் அசிங்கம் வேண்டாமே\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-04-23T06:14:56Z", "digest": "sha1:7VD2FOPHJKYICKWRY5G5D2Y2YGJSOVOS", "length": 11824, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனிகொடா அத்திமரம் உவமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத���த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇயேசுவின் மற்றுமோர் அத்தி மர உவமை குறித்து அறிய, காண்க தளிர்விடும் அத்தி மர உவமை.\nகனிகொடா அத்திமரம் இயேசு கூறிய உவமான கதையாகும். இது லூக்கா 13:6-9 இல் எழுதப்பட்டுள்ளது. இது பாவ வழிகளை விட்டு திரும்பாதவர்களுக்கு நடக்கவிருப்பதை விளக்கும் கதையாகும். மத்தேயு, மாற்கு நற்செய்திகளில் அத்திமரம் பற்றிய குறிப்பு உள்ளது, ஆனால் அவை உவமை வடிவில் இல்லாமல், இயேசு ஒரு கனிகொடா அத்திமரத்தைக் கண்டு அதனை சபித்ததாகவும் உடனே பட்டுப்போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளிடம், \"பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன், எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் வீணாக அடைத்துக் கொண்டிருக்க வேண்டும்\" என்றார். தொழிலாளர் மறுமொழியாக, \"ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும். நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருப் போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி, இல்லையானால் இதை வெட்டிவிடலாம்\" என்று அவரிடம் கூறினார்.\nஇதில் தோட்டக்காரர் கடவுளாகும். தொழிலாளர் பரிசுத்த ஆவியாகும். ஒரு மனிதனுக்கு கடவுள் அவனது பாவ வழிகளை விட்டு திரும்ப பல சந்தர்ப்பங்களை கொடுப்பார். ஆனால் பலன் இல்லாது போனால் கனிகொடா அத்திமரம் வெட்டப்பட்டு தீயில் போடப்படுவது போல நரகத்தில் தள்ளப்படுவார்கள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Parable of the Barren Fig Tree என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதமிழ் கிறிஸ்தவ சபை உவமைகள்\nபுதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் உவமைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2016, 20:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/05/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-1043315.html", "date_download": "2019-04-23T06:38:09Z", "digest": "sha1:7NNBRVIB2BV5NMLCKWERD4KM6VJUOS26", "length": 7809, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபுதிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்\nBy நாமக்கல், | Published on : 05th January 2015 04:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிதாகத் தொடங்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் தங்கமணி மோதிரம் அணிவித்தார்.\nபள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இங்கு முதல் பிரசவம் அண்மையில் நடைபெற்றது. காடச்சநல்லூர் ராஜேஸ்வரி, வஉசி நகர் கலையரசி ஆகியோருக்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. சுகாதார நிலையத்தில் முதல் பிரசவத்தை வெற்றிகரமாகச் செய்த மருத்துவர்களைப் பாராட்டிய தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, இரண்டு குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார்.\nகுழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், ஜனனி சுரக்ஷô யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.700 உதவித் தொகை, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் மூலம் இரண்டாவது தவணைத் தொகையான தலா ரூ.4 ஆயிரத்தைப் பெற்றோர்களிடம் அமைச்சர் வழங்கினார்.\nபள்ளிபாளையம் நகர் மன்றத் தலைவர் வெள்ளியங்கிரி, மருத்துவர்கள் பிரபுராம், ஜெயகவுதமன், சுப்பிரமணியம், சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், ஒன்றியக்குழுத் தலைவர் செந்தில், ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், டிசிஎம்எஸ் தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/16/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81-996011.html", "date_download": "2019-04-23T05:55:02Z", "digest": "sha1:WNOWMCQVQJZ3VXE7TZMRD2BKWVI3NQGA", "length": 7118, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தீவிரவாதத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nதீவிரவாதத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம்\nBy கன்னியாகுமரி, | Published on : 16th October 2014 12:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதீவிரவாதத்துக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கன்னியாகுமரியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனர்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அக்.15 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15 ஆம் தேதி வரை தீவிரவாதத்துக்கு எதிராக பிரசாரம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி மாநிலத் தலைவர் பி.ஜெயினுல் ஆப்தின் உத்தரவின் பேரில் குமரி மாவட்ட தலைவர் ஜலீல், செயலர் ஹமீது, பொருளாளர் ஜாபர் தலைமையில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.\nகன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் மந்தாரம்புதூர் கிளைத் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் நிர்வாகிகள் சலீம், அப்துல்லா, முஜிபுர் ரஹ்மான், ஹைதர் அலி, சைபுல்லா உள்ளிட்டோர் சுற்றுலாப் பயணிகளிடம் தீவிரவாதத்துக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-mar-27/cinema-news/149339-interview-with-actress-kovai-sarala.html", "date_download": "2019-04-23T05:58:03Z", "digest": "sha1:2XIVD3ICW67PCUAWS5OHGR3H2T3C5XAH", "length": 19741, "nlines": 474, "source_domain": "www.vikatan.com", "title": "“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!” | Interview With actress Kovai Sarala - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 27 Mar, 2019\nஅரசியல் மணி என்னும் அணையா விளக்கு\n - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்\nநெடுநல்வாடை - சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம்\nஇது காதலின் சாட்சியம் மட்டுமில்லை\nசர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு\nநீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி\nபேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்\nஆடிட்டர் ஆவது அதனினும் எளிது\nஅன்பே தவம் - 21\nஇறையுதிர் காடு - 16\nநான்காம் சுவர் - 30\nகேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)\nமீண்டும் அரசியல் அவதாரம் எடுத்திருக்கிறார் கோவை சரளா. ‘மக்கள் நீதி மய்யம்’ சார்பாக, கட்சிப்பணிகளில் பிஸியாக இருந்தவரை சந்தித்தோம்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகோவை சரளா Kovai Sarala Interview பேட்டி அரசியல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்���ில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்த\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/sashti-theipirai-days", "date_download": "2019-04-23T06:37:25Z", "digest": "sha1:3STFWTCMR35CLXKQL6ZGTQURLBUSJYWJ", "length": 10917, "nlines": 394, "source_domain": "calendar.tamilgod.org", "title": " சஷ்டி (தேய்பிறை) திதி தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று சித்திரை 10, ஸ்ரீ விகாரி வருடம்.\nதேய்பிறை சஷ்டி நாளுக்கான‌ கால‌ண்டர். இவ்வருடத்தில் தேய்பிறையில் வருகின்ற‌ சஷ்டி நாட்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nYou are viewing சஷ்டி (தேய்பிறை)\nசஷ்டி (தேய்பிறை) காலண்டர் 2019. சஷ்டி (தேய்பிறை) க்கான‌ காலண்டர் நாட்கள்\nThursday, April 25, 2019 சஷ்டி (தேய்பிறை) சித்திரை 12, வியாழன்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/tag/krishnam/", "date_download": "2019-04-23T06:50:44Z", "digest": "sha1:O7OOY5INM46CGFOCPYTJWGBPP7YZFUWZ", "length": 8827, "nlines": 99, "source_domain": "tamilcinemareporter.com", "title": "krishnam Archives - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nபதின்பருவ மாணவன் ஒருவன் நோயில் விழுந்து மரணத்தை வென்ற கதையே கிரிஷ்ணம் படமாக உருவாகி இருக்கிறது. இதுகேரளாவில் ஒருவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.P.N.பலராமன்...\nகிரிஷ்ணம் : மரணத்தை வென்ற ஒரு மாவீரனின் உண்மைக்கதை\nமரணத்தை வென்று ஒரு மாவீரனான ரியல் ஹீரோவின் கதை தான் ‘கிரிஷ்ணம் ‘என்கிற படமாக உருவாகியிருக்கிறது. சில நேரங்களில் கற்பனைகளை விட நிஜங்கள் கொடுரமாக, குரூரமாக இருக்கும்; கற்பனைக்கெட்டாத மர்மங்...\nவாழ்க்கையில் சந்தித்த அற்புத அனுபவத்துக்குத் தங்கக் காசுகள் பரிசு: \b...\nசினிமா ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அற்புத அனுபவத்தைப் பேசி வீடியோ பதிவு செய்து அனுப்பினால் சுவையான பதிவுக்கு ‘கிரிஷ்ணம்’ படக்குழுவினர் தங்கக் காசுகள் பரிசு வழங...\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் உள்ளது : சினிமா விழாவில் ...\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் கிடைத்து உள்ளது என்று ‘கிரிஷ்ணம்’ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் வேடிக்கையாகப் பேசிக் கலகலப்பூட்டினார். இது பற்றிய விவரம் இதோ: த...\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் \nகேரளாவில் நடந்த உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம் ‘ என்கிறபெயரில் பக்திப் படமாகிவுள்ளது. கேரளாவில் உள்ள ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று பிள்ளைகள். அந்தக் குடும்பமே கிருஷ்ண பக்தர்கள் ...\nஉண்மைக்கதையில் வாழ்ந்தவரையே கதாநாயகனாக நடிக்க வைத்த இயக்குநர்\nஇயக்குநர் தினேஷ் பாபு PNP CINEMAS தயாரிப்பில் இயக்கும் படம் “கிருஷ்ணம் ” அறிமுக நாயகனாக அக்சய் கிருஷ்ணன் ,ஐஸ்வரியா ,மமிதா பஜ்ஜு நடிக்கிறார்கள் . தமிழ் , தெலுங்கு ,மலையாளம் என்று மூன...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\nவிஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா \nஜி.வி. பிரகாஷ், பார்த்திபன் இணைந்து கலக்கும் ̵...\n‘தனிஒருவன்’ படத்தின் நன்றியறிவிப்பு சந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedaiplus.blogspot.com/2014/01/", "date_download": "2019-04-23T05:59:55Z", "digest": "sha1:SXNYTUKWZ4XWOTHHPKOF26UR4SVIN245", "length": 145918, "nlines": 419, "source_domain": "vellimedaiplus.blogspot.com", "title": "مصابيح المحراب : January 2014", "raw_content": "\nநன்றியுணர்வை வெளிப்படுத்துகிற பண்பும், குணமும் அது இறைவனின் நல்லடியார்களின் சிறப்பான இயல்புகளாகும்.\nவானவர்களின் வணக்கமாகும். நபிமார்களின் அடையாளமாகும். ஒட்டு மொத்தத்தில் அது சுவனவாசிகளின் தன்மையாகும்.\nநன்றியுணர்வோடு நடக்கின்ற ஒரு மனிதன் இப் பூமியில் மதிக்கப்படுகின்றான், பாராட்டப்படுகின்றான், வாழ்த்துக்கள் பலதிற்கு சொந்தக்காரனாகின்றான்.\nநன்றியுணர்வு இல்லாத ஒரு மனிதன் அவன் வையகத்தில் உள்ளவரை இகழப்படுகின்றான், மக்களால் வெறுக்கப்படுகின்றான், சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்றான்.\nகாரணம் ஆறறிவு இல்லாத மிருகங்களும், பறவைகளும் கூட அந்த இயல்பை வெளிப்படுத்துவதால்…\nஇந்த நன்றியுணர்வை படைத்த இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும் வெளிப்படுத்த வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.\nஅது தான் ஒரு மனிதனின் ஈருலக வாழ்வின் உயர்வுக்கு வழி வகுக்கும், எண்ணற்ற அருட்பேறுகளை அடையச் செய்திடும், என இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்றது.\nபடைத்தோனுக்கு செலுத்தும் நன்றி என்பது நம்முடைய நாவு மற்றும் உள்ளம், உடல் உறுப்புக்கள் ஆகியவைகளுடன் தொடர்புடைய ஓர் இபாதத் வணக்கமாகும்.\nஉள்ளத்தின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய நன்றி என்பது “நமக்கு இவ்வுலகில் வழங்கப்பட்டுள்ள எல்லாவகையான சிறப்புக்களும், அருட்கொடைகளும் (அதை நாம் நம்முடைய முயற்சியின் மூலமாகவோ, அல்லது உழைப்பின் மூலமாகவோ பெற்றிருந்தாலும் சரியே) அல்லாஹ்வினால் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது என உளப்பூர்வமாக ஒத்துக்கொள்ள வேண்டும்.\nஅல் ஃபகீஹ் அபுல் லைஸ் அஸ் ஸமர்கந்தீ {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: நன்றியுணர்வோடு வாழ்வது என்பது ஒரு வணக்கமாகும். அல்லாஹ்வின் தூதர்களான நபிமார்கள், வானவர்கள், முன்னோர்களான நல்லோர்கள், பூமியில் வாழும் நல்லடியார்கள், சுவனவாசிகள் என இவர்களின் சிறப்பியல்புகளாக இப்பண்பு இருக்கின்றது என்று அல்லாஹ், அல்குர்ஆனின் பல இடங்களில் பேசுகின்றான்.\nஇப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுக்கு வயதான காலத்தில் வழங்கப்பட்ட குழந்தைப் பேற்றை நினைத்து நெகிழ்ந்து “ முதுமைக் காலத்தில் இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய மக்கள் செல்வங்களை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் திண்ணமாக என்னுடைய இறைவன் பிரார்த்தனையைச் செவியேற்பவனாவான்.” (அல்குர்ஆன்:14:39) என பிரார்த்தித்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.\nஇவ்வுலகில் பெரும் பேற்றை பெற்றவர்களான இறைத்தூதர்களான தூவூத் அலைஹிஸ்ஸலாம், ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் தங்களின் உயர்வான நிலையை நினைத்து மனம் மகிழ்ந்து “அல்லாஹ்வுக்கே நன்றி உரித்தாகட்டும் அவனே, நம்பிக்கை கொண்ட தன் அடியார்கள் பலரை விட, எங்களுக்கு ஏராளமான சிறப்பை வழங்கினான்.” (அல்குர்ஆன்:27:15) என உருகிப் பிரார்த்தித்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.\nஇறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் சமூகத்தையும் பெறும் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி கப்பலில் ஏறிய பிறகு அல்லாஹ் கூறினானாம் “ நீரும் உம்முடனிருப்பவர்களும் கப்பலில் ஏறிக்கொண்டதும் கூறுவீர்களாக: “கொடுமைபுரியும் மக்களிடமிருந்து எங்களை விடுவித்த அல்லாஹ்வுக்கே அனைத்து நன்றியும்\nசுவனவாசிகள் சுவனத்தில் நுழைந��ததும் இப்படிக் கூறுவார்களாம்: “அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும் அவன் எங்களிடம் தன் வாக்குறுதியை உண்மை படுத்திவிட்டான். மேலும், எங்களைப் பூமிக்கு வாரிசுகளாக்கினான். இனி நாங்கள் சுவனத்தில் விரும்புகின்ற இடத்தில் தங்கிக் கொள்ளலாம். ஆஹா அவன் எங்களிடம் தன் வாக்குறுதியை உண்மை படுத்திவிட்டான். மேலும், எங்களைப் பூமிக்கு வாரிசுகளாக்கினான். இனி நாங்கள் சுவனத்தில் விரும்புகின்ற இடத்தில் தங்கிக் கொள்ளலாம். ஆஹா செயல்படக்கூடியவர்களுக்குத் தான் கூலி எவ்வளவு உயர்வானதாய் இருக்கின்றது செயல்படக்கூடியவர்களுக்குத் தான் கூலி எவ்வளவு உயர்வானதாய் இருக்கின்றது\nசுவனத்து இன்பங்களை அனுபவிக்கும் போது இப்படிக் கூறுவார்களாம்: “நம்மை விட்டும் கவலையை அகற்றிய அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும் திண்ணமாக, நம்முடைய இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், உரிய கண்ணியத்தை வழங்குபவனாகவும் இருக்கின்றான். அவனே தன்னுடைய அருளால் நம்மை நிலையான இருப்பிடத்தில் தங்க வைத்துள்ளான். இங்கு எவ்விதச் சிரமமும் நமக்கு நேருவதில்லை. மேலும், எவ்விதச் சோர்வும் ஏற்படுவதில்லை.” (அல்குர்ஆன்:35:34,35)\nசுவனத்து இன்பங்களை கண்ணாரக் கண்டதும் இப்படிக்கூறுவார்களாம்: “எங்களுக்கு இங்கே வருவதற்கான வழியினைக் காட்டிய அல்லாஹ்வுகே எல்லாப்புகழும் அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்திராவிட்டால், நாங்கள் நேர்வழியை ஒரு போதும் அடைந்திருக்க மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம் அவர்களை அழைத்துக்) கூறப்படும்: “நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இது தான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்கான சிறந்த பகரமாக இது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.” (அல்குர்ஆன்:7:43)\n(நூல்:தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம்:2, பக்கம்:350,351)\nஇன்றைக்கு எந்த ஒரு மனிதனிடத்தில் அவனுடைய வாழ்வின் முன்னேற்றத்தைக் குறித்து கேட்டாலும், அது என்னுடைய முயற்சியினால் வந்தது. என்னுடைய அறிவாற்றலால் வந்தது. என்னுடைய உழைப்பால் வந்தது எனக்கூறுவதை பார்க்கின்றோம்.\nஆனால், உண்மையில் இது நன்றி மறந்த பேச்சாகும். அல்லாஹ்வை மறந்த உணர்வின் வெளிப்பாடாகும்.\nஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், உங்களுக்கு கிடைத்துள்ள அருட்கொடைகள் அனை���்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம்.\nபின்னர், உங்களுக்கு ஏதேனும் கஷ்டகாலம் வந்து விடுமாயின் நீங்களே உங்கள் முறையீடுகளை எடுத்துக் கொண்டு அவனிடமே ஓடுகின்றீர்கள்.\nபிறகு அந்த கஷ்ட காலத்தை உங்களை விட்டும் அல்லாஹ் நீக்கிவிட்டால், உடனே உங்களில் சிலர் (அதை நீக்கியதற்காக செலுத்தும் நன்றியில்) தம் இறைவனுடன் மற்றவர்களையும் இணையாக்கத் தொடங்குகின்றனர்; அல்லாஹ் அவர்களுக்குச் செய்த பேருதவிக்கு நன்றி கொல்வதற்காக சரி, நன்கு அனுபவித்துக் கொள்ளுங்கள் சரி, நன்கு அனுபவித்துக் கொள்ளுங்கள் விரைவில் அதன் விளைவை அறிந்து கொள்வீர்கள். (அல்குர்ஆன்:16:53-55)\nஇறைத்தூதர் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்களாம்: “அல்லாஹ்வே நீ எனக்கு ஏராளமாக உன் அருட்கொடைகளை வழங்கியிருக்கின்றாய் உனக்கு எப்படி நான் நன்றி செலுத்த வேண்டும் உனக்கு எப்படி நான் நன்றி செலுத்த வேண்டும் அதற்கு அல்லாஹ் “தாவூதே நீர் இப்போதே நமக்கு நன்றி செலுத்தியவறாவீர்” என்றானாம்.” (நூல்:தஃப்ஸீர் அல் குர்துபீ,1/398)\nஒரு சமயம் முஹம்மத் இப்னு முன்கதிர் {ரஹ்} அவர்கள், தங்களது நண்பர் அபூ ஹாஸிம் {ரஹ்} அவர்களைச் சந்தித்து “அபூ ஹாஸிம் அவர்களே என்னை நிறைய மக்கள் அடிக்கடி வந்து சந்திக்கின்றனர். அவர்களில் பெரும்பாலனவர்களை நான் யாரென்றே அறியேன்.\nஆனாலும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்காக துஆ செய்கின்றார்கள். நான் நெகிழ்ந்து போகின்றேன். ஆதலால், நான் அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்கின்றேன்.” என்றார்கள்.\nஅதற்கு, அபூஹாஸிம் {ரஹ்} அவர்கள் “உம் திறமையால் தான் இவ்வாரெல்லாம் நடப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்; உம் கல்வியால் தான் உமக்கு மரியாதை தருவதாக நீர் கருதிவிடாதீர்கள். ஏனெனில்,\nஅல்லாஹ் குர்ஆனில் ”எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்காக விரைவில் கருணைமிக்க இறைவன் மக்களின் உள்ளங்களில் அன்பைத் தோற்றுவிப்பான்.” (அல்குர்ஆன்:19:96) என்று கூறுகின்றான்.\nஉமக்கு முன்னால் வாழ்ந்த பல முன்னோர்களுக்கும் இது போன்று நடந்துள்ளது. ஆகவே, மக்களின் உள்ளத்தில் உம் மீதான பிரியத்தை ஏற்படுத்தியது அல்லாஹ் தான் என்று உம் இதயத்தில் இருத்துவீராக இதற்காக அல்லாஹ்விற்காக நீர் நன்றி செலுத்துவீராக இதற்காக அல்லாஹ்விற்காக நீர் நன்றி செலுத்துவீராக\n(நூல்:அத்துலாலுல் ஸம்ரதிய்யா, பாபு அஷ் ஷுக்ர்)\nஇப்னுல் கைய்யூமுல் ஜவ்ஸீ {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: “மனதால் நன்றிசெலுத்துவது என்றால் நம்மை படைத்தது முதல் வாழ்வில் எத்தனையோ அருட்கொடைகளை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்; வழங்குவான். அவை அனைத்தும் அல்லாஹ் தான் வழங்கியிருக்கின்றான் என்று உறுதியாக நம்புவதும், நினைப்பதுமாகும். (நூல்:அல் அத்கியாஃ, பக்கம்,127)\n3.உடல் உறுப்புக்களால் நன்றியுணர்வை வெளிப்படுத்துவது.\nஅல்லாஹ் வழங்கியுள்ள கண், காது, கை, கால் போன்ற இன்னும் இருக்கின்ற ஏனைய உறுப்புக்கள் அனைத்தையும் அவனுக்குப் பிரியமான வழிகளில் பயன்படுத்துவதும், அவன் விலக்கியிருக்கின்ற வழிகள் அனைத்திலிருந்தும் பகிரங்கமாகவும், இரகசியமான நிலையிலும் விலகியிருப்பதாகும். என்று ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்.\nஅல்லாமா இப்னு ஹஜர் {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: “எப்படி நாவாலும், உள்ளத்தாலும் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டுமோ, அது போன்றே உடலாலும் வெளிப்படுத்த வேண்டும்.\nநன்றி செலுத்துவதில் பூரணமானது உடலால் செய்யப்படும் அமல்களே ஆகும். ஏனெனில், அல்லாஹ் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தினர்களை நோக்கி “ தாவூதுடைய வழித்தோன்றல்களே நன்றி செலுத்தும் வகையில் செயலாற்றுங்கள் நன்றி செலுத்தும் வகையில் செயலாற்றுங்கள் என்னுடைய அடிமைகளில் மிகச் சிலர் தான் நன்றி செலுத்துவோராயிருக்கின்றனர்.” (அல்குர்ஆன்:34:13) என்று கூறுகின்றான். (நூல்: ஃபத்ஹுல் பாரீ,3/398)\nஒரு முறை அப்துர்ரஹ்மான் இப்னு ஜரீர் என்பவர்கள் தங்களோடு மகனையும் அழைத்துக் கொண்டு தாபியீ அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார் {ரஹ்} அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.\nநீண்ட நேரம் உரையாடிவிட்டு அபா ஹாஸிம் அவர்களே நன்றி செலுத்துவதைப் பற்றி நிறைய உரைகளை உலமாக்கள் ஆற்றுகின்றனர்.\nஆனால், அதன் உண்மையான வடிவம் தான் என்ன அனைத்து உறுப்புக்களின் வாயிலாகவும் நன்றி செலுத்த வேண்டும்” என்றார்கள் அபூஹாஸிம் {ரஹ்} அவர்கள்.\n கொஞ்சம் விவரமாகத்தான் கூறுங்களேன். கண்களின் நன்றியுணர்வை எப்படி வெளிப்படுத்துவது\nபிறரிடம் நீர் நல்ல விஷயங்களைப் பார்த்தால் அதை நீ சொல்லிவிடு, பிறரிடம் நீர் தீய விஷயங்களைப் பார்த்தால் அதை ��வரிடமும் சொல்லாமல் மறைத்துவிடு. என்றார்கள் அபூஹாஸிம்.\nகாதுகளின் மூலம் நன்றி செலுத்துவது எப்படி என்று அவர் கேட்டார். அதற்கு அபூஹாஸிம் {ரஹ்} “நீர் நல்ல விஷயங்களைக் கேட்டால் பாதுகாத்துக் கொள்ளும்; கெட்ட விஷயங்களைக் கேட்டால் விட்டுவிடுவீராக” என்றார்கள்.\n என்று அவர் கேட்டார். அதற்கு அபூ ஹாஸிம் {ரஹ்} “அல்லாஹ் தடுத்திருக்கின்ற எதையும் அவைகளால் செய்யாதே அல்லாஹ்வின் கடமைகளைச் செய்ய விடாமல் அவைகளைத் தடுக்காதே அல்லாஹ்வின் கடமைகளைச் செய்ய விடாமல் அவைகளைத் தடுக்காதே\n என்று அவர் கேட்டார். அதற்கு அபூஹாஸிம் {ரஹ்} “அதன் அடிப்பகுதியை உணவால் நிரப்புவீராக அதன் மேல்பகுதியை அறிவால் நிரப்புவீராக அதன் மேல்பகுதியை அறிவால் நிரப்புவீராக\nமர்ம உறுப்பின் நன்றி என்ன என்று அவர் கேட்டார். அதற்கு அபூஹாஸிம் {ரஹ்} “மேலும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கின்றார்கள்; தங்களுடைய மனைவியரிடமோ, தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடமோ தவிர என்று அவர் கேட்டார். அதற்கு அபூஹாஸிம் {ரஹ்} “மேலும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கின்றார்கள்; தங்களுடைய மனைவியரிடமோ, தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடமோ தவிர” (அல்குர்ஆன்:23:5,6.) எனும் இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.\n(நூல்:தாரீகே திமிஷ்க் லிஇப்னி அஸாக்கிர்)\nஉபைத் இப்னு உமைர் {ரஹ்} அவர்கள் அன்னை ஆயிஷா {ரலி} அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வாழ்க்கையில் நடந்த மிக ஆச்சர்யமான விஷயத்தை எங்களுக்கு சொல்லமுடியுமா\nஇதைக் கேட்டதும் அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் அழுது விட்டார்கள். பின்பு சொன்னார்கள்.\n”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னுடன் தங்கிய ஓர் இரவில் நடு நிசியில் எழுந்தார்கள்; ஆயிஷாவே என்று அழைத்து “என் இறைவனை வணங்க எனக்கு அனுமதி வழங்குவாயா என்று அழைத்து “என் இறைவனை வணங்க எனக்கு அனுமதி வழங்குவாயா\n உங்களின் நெருக்கத்தையும், உங்களுக்கு எதுவெல்லாம் மகிழ்ச்சியை தருமோ அதையும் நான் மிக நேசிக்கின்றேன்.” என்றேன்.\nபின்பு எழுந்தார்கள், உளூ செய்தார்கள், தொழுதார்கள். அழுதார்கள், அமர்ந்து அழுதார்கள், பூமியில் முகத்தை புதைத்து அழுதார்கள். அவர்களின் தாடி நனையுமளவுக்கு அழுதார்கள்.\nஅப்போது பிலால் {ரலி} தொழுகைக்காக அழைக்க வந்தார். ���ல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த அவர்கள் அல்லாஹ்வின் தூதரே ஏன் அழுகின்றீர்கள் நீங்கள் தான் முன் பின் பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களாக இருக்கின்றீர்களே\nஅதற்கு, நபி {ஸல்} அவர்கள் “பிலாலே நான் என் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா நான் என் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா எப்படி என்னால் அழாமல் இருக்க முடியும் எப்படி என்னால் அழாமல் இருக்க முடியும் இப்போது தான் எனக்கு அல்குர்ஆனின் (3:190-191) வசனங்கள் இறக்கியருளப்பட்டது. யார் இந்த வசனங்களை ஓதிவிட்டு சிந்திக்காமல் இருக்கின்றாரோ அவர் நாசமடைந்து போய்விடுவார்.” என்று கூறினார்கள்.\n(நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்:1, பக்கம்:574)\nஅல்லாஹ் புகழும் சிறப்புப் பண்பு.\n இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அவர் ஒரு போதும் இறைவனுக்கு இணைவைப்பவராய் இருந்ததில்லை. மேலும், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடியவராய் இருந்தார். அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். மேலும், நேரிய வழியில் அவரை செலுத்தினான்.” (அல்குர்ஆன்:16:120)\n நூஹ் நன்றியுள்ள ஓர் நல்லடியாராகத் திகழ்ந்தார். (அல்குர்ஆன்:17:3)\n என்னுடைய தூதுப் பணிகளுக்காகவும், என்னுடன் உரையாடுவதற்காகவும் மனிதர்கள் யாவரையும் விடவும் உம்மை நான் தேர்ந்தெடுத்து இருக்கின்றேன். எனவே, உமக்கு நான் வழங்கியிருப்பதைப் பெற்றுக் கொள்வீராக மேலும், நன்றி செலுத்துவோராய்த் திகழ்வீராக மேலும், நன்றி செலுத்துவோராய்த் திகழ்வீராக\n”நீங்கள் நிராகரிப்பீர்களாயின் திண்ணமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். ஆனால், அவன் தன் அடியார்களிடம் நிராகரிப்பை விரும்புவதில்லை. மேலும், நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், அதனை அவன் உங்களுக்காக பொருந்திக் கொள்கின்றான்.” (அல்குர்ஆன்:39:7)\nஅல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது போன்று, அடியார்களிடமும் நன்றியுணர்வோடு நடந்து கொள்வது ஒரு இறை நம்பிக்கையாளனின் கடமையாகும்.\n”எவர் மக்களிடம் நன்றியுணர்வோடு நடந்து கொள்ள மாட்டார்களோ, அத்தகையவர்கள் அல்லாஹ்வின் விஷயத்திலும் நன்றியுணர்வோடு நடந்து கொள்ளமாட்டார்கள்” என அருமை நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்:திர்மிதீ)\n“எவருக்கு ஒரு உபகாரம் செய்யப்பட்டதோ, அவரிடம் வசதி இருந்த��ல் உபகாரம் செய்தவருக்கு அவர் பகரம் செய்யட்டும். இல்லையாயின் இன்னார் எனக்கு உபகாரம் செய்தார் என மக்களிடம் கூறி அவருக்காக துஆ செய்யட்டும். எவர் அவ்விதம் நடந்து கொள்கின்றாரோ அவர் நன்றி செலுத்திவிட்டார். எவர் மக்களிடம் மறைத்துப் பேசுவாரோ அவர் நன்றி கொன்றவாகி விட்டார்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\n“ஒருவருக்கு உபகாரம் செய்யப்பட்டு, அவர் உபகாரம் செய்தவருக்கு “ஜஸாக்கல்லாஹு கைரன்” என்று கூறுவாரானால், அவர் நல்ல முறையில் வாழ்த்துச் சொல்லி விட்டார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்:திர்மிதீ)\nஆனால், இன்று உலகத்தில் பெரும்பாலானவர்கள் தமக்கு உபகாரம் செய்தவரை உதாசீனப்படுத்துகின்ற காட்சியை சாதாரணமாக கண்டுவருகின்றோம்.\nஒரு காலத்தில் இவண் உயர ஏணியாய், வாழ்க்கையில் கரை சேர்க்கும் துடுப்பாய், இருந்தவர்களை எட்டி உதைக்கும் பாவியாய் மாறிப்போனதை அன்றாடம் நம் வாழ்வில் சந்தித்து வருகின்றோம்.\nஅல்லாஹ் இந்த மனித சமூகத்திற்கு செய்த முதல் வஸிய்யத்தே “எனக்கு நீ நன்றியுணர்வுள்ளவனாய் நடந்து கொள்; உன் பெற்றோருக்கும் நன்றியுணர்வுள்ளவனாய் நடந்து கொள்.” (அல்குர்ஆன்:31:14) என்பது தான்.\nஆகவே, நம்முடைய அடியார்களுடனான தொடர்புகளில் முதலில் நாம் நம்முடைய பெற்றோர்களிடத்திலிருந்து துவங்க வேண்டும்.\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் வாழ்க்கையில், தங்களுக்கு பக்கபலமாய், ஆதரவாய் உபகாரியாய் இருந்தவர்கள் எவருக்கும் பிரதி உபகாரம் செய்யாமல் இருந்ததில்லை. அவர்கள் எதிரிகளாக இருந்த போதிலும் சரியே\nஅல்லாஹ் கேட்கின்றான்: “ நபியே உம் இறைவன் உம்மை ஒரு போதும் கைவிடவில்லை; கோபம் கொள்ளவும் இல்லை. மேலும், திண்ணமாக, பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தை விட சிறந்ததாய் இருக்கும்; மேலும், உம் இறைவன் விரைவில் நீர் திருப்தி அடைந்திடும் அளவிற்கு உமக்கு வழங்குவான். அவன் உம்மை அநாதையாய்க் காணவில்லையா உம் இறைவன் உம்மை ஒரு போதும் கைவிடவில்லை; கோபம் கொள்ளவும் இல்லை. மேலும், திண்ணமாக, பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தை விட சிறந்ததாய் இருக்கும்; மேலும், உம் இறைவன் விரைவில் நீர் திருப்தி அடைந்திடும் அளவிற்கு உமக்கு வழங்குவான். அவன் உம்மை அநாதையாய்க் காணவில்லையா பிறகு, புகலிடமும் தந்தான் இல்லையா பிறகு, புகலிடமும் தந்தான் இல்லையா\nஇங்கே அல்லாஹ் நபிகளாரை தங்களின் பழைய வாழ்க்கையை திரும்பிப் பார்க்கச் சொகின்றான். அங்கே புகலிடம் தந்தவர்கள், அரவணைத்தவர்கள், ஆதரவளித்தவர்கள் என அத்துணையையும் எண்ணிப் பார்க்குமாறு தூண்டுகின்றான்.\nஅலீ {ரலி} அவர்களின் தாயார் அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அலீ {ரலி} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.\nஅன்னை ஃபாத்திமா {ரலி} அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு “அன்னையே நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான் நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக நீங்கள் பசித்திருந்து என் வயிற்றை நிரப்பினீர்கள்; நல்ல உணவு பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடாமல் எனக்கு உண்ணத்தருவீர்கள்; நீங்கள் கந்தலாடைகளை அணிந்து கொண்டு எனக்கு அழகிய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தீர்கள். இவைகளையெல்லாம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காகவும், அழிவே இல்லாத மறுமை வாழ்விற்காகவும் தான் நீங்கள் செய்தீர்கள் என்பதை நான் மிக அறிவேன்” என்று கூறினார்கள்.\nபின்பு, கற்பூரம் கலந்து வைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீரில் தமது கைகளை முக்கியெடுத்து அதில் குளிப்பாட்டுமாறு ஏவினார்கள். பின்னர் தங்களது மேலாடையை கழற்றிக் கொடுத்து, அவர்களுக்கு கஃபனாக அணிவிக்குமாறு கூறினார்கள்.\nபின்னர் மையவாடிக்குச் சென்று, கப்ர் குழியை மார்பளவு தோண்டினார்கள். அங்கு கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கப்ர் குழிக்குள் இறங்கி அங்கும் இங்குமாக புரண்டார்கள்.\nபின்னர், ”அல்லாஹ் தான் உயிர் கொடுக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான்; அவனோ மரணிக்காத நித்திய ஜீவனாக இருக்கின்றான்.”என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகள மன்னித்தருள்வாயாக எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகள மன்னித்தருள்வாயாக அவர்களின் ஆதாரத்தை உறுதிபடுத்துவாயாக அவர்களின் மண்ணறையை உன்னுடைய இந்த தூதரின் பொருட்டாலும், எனக்கு முன் சென்ற தூய நபிமார்களின் பொருட்டாலும் விசாலமாக்கித் தருவாயாக நீ தான் கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய் நீ தான் கிருபையாள��்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய்” என்று துஆ செய்தார்கள்.\nபின்னர் தொழவைத்தார்கள்; அதற்குப் பிறகு அபூபக்ர் {ரலி} அப்பாஸ் {ரலி} ஆகியோருடன் இணைந்து மண்ணறையில் இறங்கி அடக்கம் செய்தார்கள்.\n இதற்கு முன் யாருடைய மண்ணறையின் முன் நீங்கள் இப்படி நடந்து கொண்டதில்லையே தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “அபூ தாலிப் அவர்களுக்குப் பிறகு என்னிடத்தில் அன்னையைப் போன்று வேறு யாரும் உபகாரத்தோடும், அரவணைப்போடும் நடந்து கொள்ளவில்லை.\nஆதலால் தான், சுவனத்து பட்டாடைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஆவலில் நான் என் ஆடையை கழற்றிக் கொடுத்தேன். கப்ரின் வேதனை இலகுவாக்கப் பட வேண்டும் என்கிற ஆசையில் நான் மண்னறையில் புரண்டு எழுந்தேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\n(நூல்: தப்ரானீ, ஹ.எண்.6935, இஸ்தீஆப், 3/248, உஸ்துல் ஃகாபா, ஸியர் அஃலா மின் நுபலா)\nஇதே போன்று நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் மரணத்தின் போதும் மாநபி {ஸல்} அவர்கள் நடந்து கொண்டார்கள். ஆனால், மண்ணறையில் புரள வில்லை. அப்பாஸ் {ரலி} அவர்களுக்கு செய்த உபகாரத்திற்கு பிரதி உபகாரமாக…\n(நூல்:இஸ்தீஆப், 2/76. இப்னு கஸீர், தவ்பா 80-ம் வசனத்தின் விளக்கம்)\nநபி {ஸல்} அவர்களிடம் பத்ரில் கைதிகளாக பிடிக்கப் பட்ட குஃப்ஃபார்கள் விடுதலை சம்பந்தமாக, குறைஷ் தலைவர்கள் பேச வந்த போது இப்போது முத்இம் இப்னு அதீ அவர்கள் உயிரோடிருந்தால் அனைவரையும் விடுதலை செய்திருப்பேன். ஏனெனில், ஷுஃபே அபூ தாலிபில் அண்ணலாரை சமூக பகிஷ்கரிப்பு செய்து வைத்திருந்த போது அவரின் குதிரை மீதேற்றி ஊர் முழுக்க சுற்றிவந்தார்கள். மக்காவில் தொங்கவிடப்பட்டிருந்த தீர்மானத்தை கிழித்தெறிந்தவர்களில் அவரும் ஒருவர். (நூல்: ரஹீக்)\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அபூபக்ர் {ரலி} அவர்கள் குறித்து கூறும் போது, நான் இந்த உலகத்தில் எனக்கு உபகாரம் செய்த அனைவரின் விஷயத்திலும் நன்றியுணர்வோடு நடந்து விட்டேன். ஆனால் அபூபக்ர் {ரலி} அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் நாளை மறுமையில் வழங்குவான் என குறிப்பிட்டார்கள்.\n(நூல்:புகாரி, பாபு ஃபள்லி அபீபக்ர் {ரலி}..)\nஆகவே, அல்லாஹ்வின் விஷயத்திலும், அடியார்கள் விஷயத்திலும் நன்றியுணர்வோடு நடந்து கொள்பவனே சிறந்த ஓர் இறை நம்பிக்கையாளனாவான்.\nமனிதனை நன்றிமறந்தவனாக மாற்றும் விஷயத்தில் ஷைத்தான் கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றான்.\n“அதற்கு இப்லீஸ் கூறினான்: “என்னை நீ வழிகேட்டில் ஆழ்த்திய காரணத்தால், திண்ணமாக, நானும் இம்மனிதர்களை உன்னுடைய நேரான வழியில் செல்ல விடாமல் தடுப்பதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருப்பேன். பிறகு அவர்களின் முன்னாலும் பின்னாலும், வலப்புறமாகவும் இடப்புறமாகவும், அவர்களிடம் வந்து சுற்றி வளைத்துக் கொள்வேன். மேலும், அவர்களில் பெரும்பாலோரை நீ நன்றி செலுத்துவோராக காணமாட்டாய்.” (அல்குர்ஆன்:7:16,17)\nகோபர்ட் கில்லி அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவராக புகழ் பெற்றவர். ஆனால், தனது சிறுவயதில் வறுமையுடன் போராடினார். தனது 13-வது வயதில் தான் வசித்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பேப்பர் போடுவது, பால் போடுவது என பகுதி நேர வேலை செய்து வந்தார்.\nஆனாலும் வருமானம் போதவில்லை. ஒருமுறை கையில் இருந்த பணம் முழுவதும் தீர்ந்து போய், உண்ண உணவில்லாமல் திண்டாடினார். ஒரு ரொட்டித்துண்டு கிடைத்தாலும் போதும் பசியமர்த்திவிடலாம் என்று நினைத்தார்.\nஆனால், அதற்கான வழிதான் கிடைக்கவில்லை. ஒருவாறாக, தான் பேப்பர், பால் போடுகிற வீடுகளில் பிச்சையெடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்து, ஒரு வீட்டின் கதவை தட்டினார். கதவைத் திறந்தது அவர் வயதில் இருந்த ஒரு சின்னப்பெண்.\nஅந்தப் பசியிலும் அவரின் சுயமரியாதை விழித்துக் கொண்டது. போயும் போயும் ஒரு சின்னப் பெண்ணிடம் பிச்சைக் கேட்பதா என்று எண்ணினார். அதனால் நிலையை சமாளித்துக் கொண்டு “எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குமா என்று எண்ணினார். அதனால் நிலையை சமாளித்துக் கொண்டு “எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குமா” என்று கேட்டார். அந்த சின்னப்பெண் அவரின் கண்ணில் அவரின் பசியை விளங்கிக் கொண்டார்.\nஉள்ளே சென்ற அவள் ஒரு கோப்பை நிறைய பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள். பசியுடன் பாலை அருந்தியவர், “இதற்கு நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்” என்று கேட்டார். தன் கவுரவத்தை சிறிதும் விட்டுக்கொடுக்காமல்.\nஅந்தச் சிறுமி நாங்கள் ஒன்றும் பால் வியாபா��ம் செய்யவில்லை; உன் கண்னில் பசியின் கோரம் தெரிந்தது. அதனால் தான் பாலைக் கொடுத்தேன், காசுக்கு அல்ல என்றாள்.\nகாலம் தான் எத்தனை முகங்களுடையது. கோபர்ட் டாக்டர் படிப்பை முடித்தார். டாக்டராக பிரபலமான போது, மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றை நிறுவி, அதன் தலைமை மருத்துவரானார்.\nஅந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு வயது முதிர்ந்த பெண்மணி நோயாளியாக வந்து சேர்ந்தார். அவள் நோயின் தீவிரம் அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது.\nஒரு நாள் அவள் வார்டில் நுழைந்த டாக்டர் கோபர்ட், அவளது கேஷ் சீட்டைப் பார்த்தார். அவள் கொடுத்திருந்த முகவரியை பார்த்ததும் அப்படியே ஷாக்காகிப் போனார். அவளிடம் பேச்சுக் கொடுத்து அவள் முகவரி குறித்து விசாரித்தார். தாம் அந்த முகவரியில் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருவதாக அப்பெண்மணி குறிப்பிட்டார்.\nமேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார். அப்போதே தமது மருத்துவ குழுவினர்களை அழைத்து, ”அப்பெண்மணிக்கு எத்தகைய உயர்சிகிச்சை செய்ய வேண்டுமானாலும் செய்யுங்கள். உடனே செய்யுங்கள். அவருக்கு தேவையான அத்துணை வசதிகளையும் செய்து கொடுங்கள்.” என்று உத்தரவிட்டார்.\nஅவருக்கு அளித்த ராஜ சிகிச்சையில் நோய் நீங்கி முழுமையாக குணமானாள். தலைமை டாக்டர் வந்து சென்றது முதலே, தமக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை முறையை அப்பெண்மணியும் அறிந்துவைத்திருந்தாள்.\nஆனாலும், தமக்கான பில் எவ்வளவு வருமோ என்கிற கவலையில் இருந்த போது, நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகலாம் என தலைமை மருத்துவர் கூறிவிட்டார்” என்று நர்ஸ் ஒருவர் கூறிவிட்டு, பில்லை நீட்டினார்.\nபில்லை வாங்கிய அந்தப் பெண் அந்தச் சீட்டில் தலைமை டாக்டர் இப்படி எழுதியிருந்ததைப் பார்த்தாள். அதில் “இந்தப் பெண்ணின் சிகிச்சைக்கான பில் 40 வருடத்திற்கு முன்பே ஒரு கோப்பை பாலில் தீர்க்கப்பட்டு விட்டது.” என்று எழுதியிருந்தது.\nஅப்போது தான் அந்தப் பெண்னுக்கே அந்த தலைமை டாக்டர் யார் என்பது தெரியவந்தது. அவர் பசியின் கொடுமையில் சிக்கித் தவித்த போது கொடுத்த ஒரு கோப்பை பாலுக்கு இப்படி நன்றியுணர்வோடும் ஒருவரால் நடந்து கொள்ளமுடியுமா என வியந்தவாறு அப்பெண்மணி வீட்டிற்குச் சென்றாள்.\nநன்றியுணர்வோடு வாழ்ந்திட அனுதினமும் அல்லாஹ்விடம் முறையிடுவோம் ஏனெனில��, அதுவும் கூட அல்லாஹ்வின் ஒரு அருட்கொடைதான்.\nமுஆத் பின் ஜபல் {ரலி} அவர்களை ஏமனுக்கு நபிகளார் அனுப்பிய போது, அவர்களிடம் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் “அல்லாஹ்வே உன்னை நினைவு கூர்வதற்கும், உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி புரிவாயாக உன்னை நினைவு கூர்வதற்கும், உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி புரிவாயாக” என்று பிரார்த்திக்குமாறு வஸிய்யத் செய்தார்கள்.\nநபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்விடம் நன்றியுணர்வாடு வாழ்ந்திட உதவிபுரியுமாறு பிரார்த்தித்ததை அல்குர்ஆனின் 27:19-வது வசனம் கூறுகின்றது.\nஉமர் {ரலி} அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு நாள் அவர்கள் பள்ளிக்குள் நுழந்தார்கள். அங்கே ஒருவர் அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தார். அருகே சென்ற அவருக்கு ஆச்சர்யம் அவர் ”அல்லாஹ்வே என்னை குறைவான எண்ணிக்கை கொண்டவர்களில் ஒருவனாக ஆக்குவாயாக என்னை குறைவான எண்ணிக்கை கொண்டவர்களில் ஒருவனாக ஆக்குவாயாக (அல்லாஹும் மஜ்அல்னீ மினல் அகல்லீன்) என்று கேட்டுக் கொண்டிருந்தார்.\nஅவர் துஆ கேட்டு முடிந்ததும், அவரை அழைத்து உமர் {ரலி} அவர்கள் விளக்கம் கேட்டார்கள். அதற்கவர் “அல்லாஹ் ஹூத் அத்தியாயத்தின் 40-வது வசனத்திலும், ஸபா அத்தியாயத்தின் 13-வது வசனத்திலும், ஸாத் அத்தியாயத்தின் 24-வது வசனத்திலும்” கூறியிருப்பதைத் தான் நான் என் துஆவில் கேட்டேன் என்றார்.\nஉடனே உமர் {ரலி} அவர்கள் “ நீர் உண்மையைத் தான் உரைத்தீர்” என்று கூறினார்கள்.\n(நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:121)\nஅல்லாஹ்வின் பொருத்தத்தையும், அருட்கொடைகளையும் அள்ளித்தருகின்ற நன்றியுணர்வை நமதாக்குவோம்.\nநன்றியுணர்வை வெளிப்படுத்தி நல்லதொரு வாழ்வை அமைத்திடுவோம்.\nஅல்லாஹ் நம் அனைவரையும் நன்றியுணர்வுள்ளவர்களாக ஆக்கியருள்புரிவானாக\nஉலகம் வியந்து போற்றும் அரசியலாளர்\nஉலகம் வியந்து போற்றும் அரசியலாளர்\nமனிதன் எப்போது இப்பூமியில் வாழத்துவங்கினானோ அப்போதே “நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் வரலாறும் தொடக்கம் பெற்றது. அதாவது, ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்ந்த மக்கள் தங்களின் கலாச்சாரத்தை, நாகரீகத்தை, பண்பாட்டை தவறாமல் தங்களின் அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.\nஅது அப்படியே பாதுகாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஆனால், இஸ்லாம் மனித சமூகத்திற்கு வழங்கிய கலாச்சாரமும், பண்பாடும், நாகரீகமும் ஏனைய அத்துணை கலாச்சாரத்திலிருந்தும், பண்பாட்டிலிருந்தும், நாகரீகத்திலிருந்தும் வேறுபட்டிருப்பதைக் காணமுடியும். ஏனெனில், ஏனைய நாகரீகங்களும் கலாச்சாரங்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.\nஆனால், இஸ்லாமிய கலாச்சாரமும், நாகரீகமும், பண்பாடும் அகில உலகங்களின் அதிபதியான அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டது.\nஎனவே தான், ”மனித சமூகத்தை மாண்பாளர்களாகவும், பண்பாடுள்ளவர்களாகவும் மாற்றிக்காட்டிடும் மகத்தான ஆற்றல் எப்போதுமே இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு” என்று நம்மால் அறுதியிட்டு உறுதியாகச் சொல்லமுடியும். இதன்அடிப்படையில், இஸ்லாம் வழங்கியிருக்கின்ற “அரசியல்” குறித்தான நாகரீகத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை மீள் பார்வை செய்வது ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனின் மீதும் கடமையாகும்.\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மதீனாவில் அடியெடுத்து வைத்த அடுத்த நொடிமுதல் அண்ணல் நபி {ஸல்} அவர்களின் அரசியல் பிரவேசம் துவங்கப்பெறுகின்றது. அங்கிருந்து தான் ஆள்வோருக்கும், ஆளப்படுவோருக்குமான நியதிகளை சட்டதிட்டங்களை, ஒழுக்கவிழுமியங்களை அண்ணலார் துவக்கினார்கள்.\nமக்காவில் வாழ்கிற வரை அப்படியான ஒரு சூழ்நிலை கைவரப்பெற்றிருக்கவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லாமல் இருந்தது. ஆனால், மதீனா வந்த பின்பு தான் உலகாளும் ஓர் அரசியல் நெறியை உருவாக்கிட முடிந்தது. முதல் பிரச்சனையாக அகதிகள் பிரச்சனை ”சகோதரத்துவம்” எனும் கொள்கைப் பிடிப்பால், அன்புச் சங்கிலியால் அடியோடு மாற்றியமைத்தார்கள்.\nஇன்றும் கூட அகதிகள் உரிமைகள் தொடர்பான சர்வதேச் சட்டங்களில் 80 விழுக்காடு இஸ்லாமியச் சட்டங்கள் தான் பேணப்படுகின்றன.\nஅடுத்து, பல்வேறு கொள்கை கொண்டவர்களோடும், பல்வேறு இனத்தவர்களோடும் வாழவேண்டிய நிர்பந்தமான சூழ்நிலை ஏற்பட்ட போது, அவர்களை அழைத்து இணக்கமான பல ஒப்பந்தங்களை உருவாக்கி, இஸ்லாமிய ஆளுமையின் கீழ் சிறுபான்மை மக்களாக வசிப்போரின் உரிமையை ஸ்திரப்படுத்தினார்கள், சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்கள்.\nஅவ்வப்போது, முஸ்லிம்களின் வாழும் உரிமையை அசைத்துப் பார்த்த எதிரிகளோடு, தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் யுத்தகளங்களைச் சந்தித்து இராணுவ கோட்பாடுகளையும், யுத்தகள நியதிகளையும் யார்த்துத் தந்தார்கள்.\nசமூகத்தில் காணப்பட்ட வறுமையை ஒழித்திடும் நோக்கில் ஜகாத் எனும் ஏழைவரி, ஸதக்கா எனும் தான தர்மம், உழைத்துவாழ வேண்டும் என்ற உன்னத எண்ணங்களைத் தூவி ஒழித்துக் காட்டினார்கள்.\nமலிந்து கிடந்த குற்றங்கள், தீமைகள் ஆகியவற்றை அடியோடு அகற்றிட ஆழமான சட்டங்களை வகுத்தார்கள்.\n”அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை உண்டு” என்பதை உறுதி படுத்தினார்கள்.\nஇவைகளையெல்லாம் ஏறத்தாழ வெறும் பத்தே ஆண்டுகளில் வகுத்துத்தந்து “அனைத்து அதிகாரமும் அல்லாஹ்வுக்கே சொந்தம்” எனும் கொள்கையோடும், “அல்லாஹ்வின் சட்டங்களுக்கே கட்டுப்பட வேண்டும்” என்கிற கோட்பாட்டோடும், அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி அதன் முதல் ஆட்சியாளராய், முன்மாதிரி ஆட்சியாளராய் வாழ்ந்து காட்டினார்கள்.\n1.சட்டம் அது தன் கடமையைச் செய்யும்.\nஒரு முறை தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாக ஜுபைர் இப்னுல் அவ்வாம் {ரலி} அவர்களுக்கும், பத்ரில் கலந்து கொண்ட அன்ஸாரித்தோழர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்சனை இது தான், கிணற்றுக்கு அருகே ஜுபைர் {ரலி} அவர்களின் தோட்டமும், சற்றுத் தள்ளி அன்ஸாரித் தோழரின் தோட்டமும் இருந்தது.\nமுதலில் யார் தண்ணீர் பாய்ச்சுவது என்பது தான் தகராறு வரை அவர்களை அழைத்து வந்தது. கடைசியில் இருவரும் வழக்கை மாநபி {ஸல்} அவர்களிடம் கொண்டு வந்தனர். வழக்கை விசாரித்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், ஜுபைர் {ரலி} அவர்களிடம் “முதலில் உங்களின் தேவைக்கு நீங்கள் சிறிது நீர் பாய்ச்சுங்கள்; பின்பு அவருக்கு நீர் பாய்ச்சும் உரிமையை விட்டுக் கொடுத்து விடுங்கள்.” என்று கூறினார்கள்.\nஅதற்கு அந்த அன்ஸாரித் தோழர் நபிகளாரின் தீர்ப்பில் திருப்தியடையாமல் கோபத்தில் “அல்லாஹ்வின் தூதரே தங்களுடைய மாமி மகன் என்பதற்காக ஜுபைருக்குச் சாதகமாக நீங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளீர்கள்.” என்றார். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முகத்தின் நிறமே மாறிவிட்டிருந்தது. கோபத்தின் அறிகுறிகள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வெளிப்பட்டன.\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அழகியதொரு தீர்வை அவருக்கு வழங்கினார்கள்.\nஆனால், அவர் அதை ஆட்சேபித்தார். ஆகவே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} மறுபடியும் “ஜுபைரே உங்களின் தோட்டத்திற்கு எவ்வளவு நீர் தேவைப்படுகின்றதோ, அந்த அளவுக்கு நீரைப் பாய்ச்சுக்கொள்ளுங்கள்.\nஅதன் பிறகு தண்ணீர் ,வரப்பை நன்கு சென்றடையும் வரை தடுத்து வையுங்கள். {பிறகு விட்டு விடுங்கள்} ” என்று கூறி, ஜுபைர் {ரலி} அவர்களின் உரிமையை நிறைவாக வழங்கி னார்கள். இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு, ஜுபைர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: ”அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்களின் இந்த வழக்கு விவகாரமாகத்தான் இந்த இறைவசனம் “ {முஹம்மதே எங்களின் இந்த வழக்கு விவகாரமாகத்தான் இந்த இறைவசனம் “ {முஹம்மதே} உம் இறைவனின் மீது சத்தியமாக} உம் இறைவனின் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுக் கொண்டு, பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும், அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆக மாட்டார்கள்.” (அல்குர்ஆன்:4:65) இறங்கியது”. இந்த ஹதீஸை உர்வா பின் ஜுபைர் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nநூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்:1, பக்கம்:680. (புகாரி, பாடம், கிதாபுல் முஸாக்காத், பாபு ஷுர்பில் அஃலா கப்லல் அஸ்ஃபல்)\nமுதலில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நியாயமாகவே தீர்ப்பளித்தார்கள். ஆனால், அவர் ஆட்சேபித்தார். அதன் காரணமாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கினார்கள்.\nஆயிஷா {ரலி} அவர்கள் கூறினார்கள்:\n“மக்ஸூமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிய போது அது குறைஷிகளுக்கு பெரும் கவலையாகிப் போனது.\nஅப்போது அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் செல்லப் பிள்ளையான உஸாமா {ரலி} அவர்களைத் தவிர வேறு யார் அந்தப் பெண்ணிற்காக, அல்லாஹ்வின் தூதரிடம் துணிந்து பரிந்து பேச முடியும்\nஅவ்வாறே உஸாமா {ரலி} அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் பரிந்து பேசினார்கள்.\nஅப்போது, தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா அதை நிறைவேற்றாமல் விட்டு விடுமாறு நீர் பரிந்துரைக்கின்றீர் என்று கேட்டு விட்டு, பிறகு எழுந்து நின்று, மக்களுக்கு முன்… “மக்களே என்று கேட���டு விட்டு, பிறகு எழுந்து நின்று, மக்களுக்கு முன்… “மக்களே உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) சமூக மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, அவர்களிடையே உள்ள உயர்குலத்தார் திருடி விட்டால் அவர்கள், அவரை தண்டிக்காமல் விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடி விட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப் படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீது ஆணை உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) சமூக மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, அவர்களிடையே உள்ள உயர்குலத்தார் திருடி விட்டால் அவர்கள், அவரை தண்டிக்காமல் விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடி விட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப் படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீது ஆணை இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும், முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்.\nமற்றொரு அறிவிப்பில், உர்வா பின் ஸுபைர் {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: “மக்காவை வெற்றி கொண்ட போது மக்ஸூமி குலத்துப் பெண்மணி ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} என்பவர் திருட்டுக் குற்றம் புரிந்து விட்டார்.\nஅவர் அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு வரப்பட்டார். நபி {ஸல்} அவர்கள் அவரது கையைத் துண்டிக்கும் படி உத்தரவிட்டார்கள். அதன்படி அவரது கை துண்டிக்கப்பட்டது.\n(அந்தப் பெண்மணியைப் பற்றி) “அப் பெண்மணி அழகிய முறையில் தவ்பாச் செய்திருந்தாள்; திருமணமும் செய்து கொண்டாள். அதன் பிறகு அப்பெண்மணி எங்களிடம் வந்து செல்வாள்.\nநான் அப் பெண்மணியின் தேவையை அறிந்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் முறையிட்டுள்ளேன்” என்று ஆயிஷா {ரலி} அவர்கள் கூறினார்கள்.\n(நூல்: புகாரி, பாடம், பாபு இகாமத்தில் ஹுதூதி அலஷ் ஷரீஃபி வல் வளீஇ, பாபு ஷஹாதத்தில் காதிஃபி வஸ் ஸாரிக்கி வஸ் ஸானீ)\n@அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“மதீனாவில் வெள்ளி நகை அணிந்து கொண்டு ஒரு சிறுமி வெளியே சென்றாள். அப்போது அச் சிறுமியின் மீது யூதன் ஒருவன் கல் எறிந்தான்.\nஉயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் அச் சிறுமி நபியவர்களிடம் கொண்டுவரப்பட்டாள்.\nஅச் சிறுமியிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ”இன்னார் உன்னைத் தாக்கினாரா என்று இரண்டு முறை (யாரோ இரு நபர்களின் அடையாளங்களையோ, அல்லது பெயர்களையோ கூறி) கேட்டார்கள். அவ���் இல்லை என்று தலையால் சைகை செய்தாள். மூன்றாம் முறையாக அவளிடம் “இன்னாரா உன்னைத் தாக்கினார் என்று இரண்டு முறை (யாரோ இரு நபர்களின் அடையாளங்களையோ, அல்லது பெயர்களையோ கூறி) கேட்டார்கள். அவள் இல்லை என்று தலையால் சைகை செய்தாள். மூன்றாம் முறையாக அவளிடம் “இன்னாரா உன்னைத் தாக்கினார் என்று கேட்ட போது, அவள் கீழ் நோக்கி (ஆம் என்று கூறும் விதமாக) தாழ்த்தி தலையால் சைகை செய்தாள். ஆகவே, அந்த யூதனை அழைத்து வருமாறு நபி {ஸல்} ஆணை பிறப்பித்தார்கள். அவனை அழைத்து வந்து விசாரித்த போது அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஆகவே, இரு கற்களுக்கிடையில் வைத்து அவனது தலையினை நசுக்கிக் கொல்லுமாறு நபி {ஸல்} அவர்கள் உத்தரவிட்டார்கள்.\n(நூல்:புகாரி, பாடம்,பாபு இதா கதல பிஹஜரின் அவ் பிஅஸா)\nஹுனைன் யுத்தத்தில் ஏராளமான கனீமத் பொருட்கள் வெற்றிப் பொருட்களாகக் கிடைத்தன. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அதைத் தாராளமாக பங்கு வைத்தார்கள். நபி {ஸல்} அவர்களின் கொடைத்தன்மையை கண்ட மக்கள், முஹம்மது {ஸல்} அவர்கள் வறுமையைக் கண்டு அஞ்சாமல் வாரி வாரி வழங்குகின்றார் என்று பேசிக்கொண்டனர்.\nஇந்தச் செய்தியைக் கேள்விப் பட்டு அக்கம் பக்கத்திலுள்ள கிராமத்து அரபிகளும் பொருட்களைக் கேட்டுப் பெருவதற்காக திரண்டு நபி {ஸல்} அவர்களிடம் வந்தனர்.\nநபிகளாரை பலவந்தமாக தள்ளிச் சென்று, ஒரு மரத்தில் சாய்த்தனர். நபிகளார் அணிந்திருந்த போர்வையால் நபிகளாரை இறுக்கி “எங்களுக்கும் பங்கு கொடுங்கள்” என்று விடாப்பிடியாக வற்புறுத்தினார்கள்.\nஅதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “மக்களே எனது போர்வையை என்னிடம் கொடுத்து விடுங்கள். திஹாமா (எனும்) ஊருடைய மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் கால்நடைகள் இருந்தாலும் அதையும் உங்களுக்கே நான் பங்கிட்டுக் கொடுத்து விடுவேன்.\nபின்பு, நான் கஞ்சனாகவோ, கோழையாகவோ, பொய்யனாகவோ இல்லையென்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.” பிறகு தங்களது ஒட்டகத்திற்கு அருகே சென்ற நபிகளார் ஒட்டகத்தின் திமிலில் இருந்து சில முடிகளைப் பிடுங்கி மக்களை நோக்கி உயர்த்திக் காண்பித்து “அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களுடைய கனீமா பொருளில் இருந்து குமுஸ் – ஐந்தில் ஒரு பகுதியைத்தவிர இந்த முடியின் அளவு கூட எனக்காக நான் வைத்துக் கொள்ளவில்லை.\nஎனினும், நான் எனக்க��க எடுத்துக் கொண்ட அந்த பங்கையும் கூட உங்களுக்கே நான் வழங்கிவிட்டேன்” என்று கூறினார்கள். இன்ன பிற கனீமத் பொருட்களையும் தம்மிடம் ஒன்று சேர்க்குமாறு ஸைத் பின் ஸாபித் {ரலி} அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கட்டளையிட, ஒன்று சேர்க்கப் பட்டதும் மக்களை அங்கே வரவழைத்து, மீதமிருந்த அத்தனை பொருட்களையும் மக்களுக்கு பங்கிட்டு முடித்தார்கள்.”\n(நூல்:ரஹீக் – தமிழ், பக்கம்:513.)\n@அபூ ஹுமைத் அஸ் ஸாஇதீ {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:\n“அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இப்னுல் லுதபிய்யா {ரலி} அவர்களை பனூ சுலைம் குலத்தாரின் ஜகாத் பொருட்களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள்.\nஅவர் ஜகாத் வசூலித்து விட்டு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அவரிடம் கணக்கு கேட்டார்கள்.\nஅதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே இது உங்களுக்கு வழங்கப்பட்டது; (என்று ஒரு பண முடிப்பையும்) இது எனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு” (என்று ஒரு பண முடிப்பையும் காட்டி) என்று சொன்னார்.\nஉடனே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “ நீங்கள் உங்கள் கூற்றினில் உண்மையாளராக இருந்தால், நீங்கள் உங்கள் தந்தையின் வீட்டிலும், உங்கள் தாயின் வீட்டிலும் உட்கார்ந்து கொண்டு உங்களைத்தேடி அன்பளிப்பு வருகின்றதா என்று பாருங்கள்” என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்கள் முன் எழுந்து நின்று “அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து விட்டு, இறைவனைப் போற்றிய பின் கூறுகின்றேன்:\n“அல்லாஹ் என்னிடம் ஒப்படைத்துள்ள பணிகளில் சிலவற்றிற்கு உங்களில் சிலரை நான் அதிகாரிகளாக நியமிக்கின்றேன். ஆனால், அவர் அப்பணியை முடித்து விட்டு, இது உங்களுக்கு. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறுகின்றாரே அவர் வாய்மையானவராக இருந்தால் தம் தந்தையின் வீட்டிலும், தம் தாயின் வீட்டிலும் அமர்ந்து கொண்டு தன்னைத்தேடி அன்\n நீங்கள் யாரும் இது போன்ற (பொதுச் சொத்) திலிருந்து எதையும் முறையின்றி எடுத்திட வேண்டாம்.\nஅப்படி எடுப்பவர் மறுமை நாளில் அதைச் சுமந்தபடியே அல்லாஹ்வின் திருச் சமூகத்தில் வருவார்.\n அன்றைய நாளிலே அல்லாஹ்வின் சந்நிதானத்தில் கத்தும் ஒட்டகத்துடனும், மாட்டுடனும், ஆட்டுடனும் ஒருவர் வருவதை நிச்சயம் நான் அறிந்து வைத்த��ருக்கின்றேன்” என்று உரையாற்றினார்கள். பின்னர் நபிகளாரின் அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவிற்குத் தம் இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி “ (அல்லாஹ்வே) நான் (சத்தியத்தை) எடுத்துரைத்து விட்டேனா\n(நூல்: புகாரி, பாடம்: முஹாஸபத்தில் இமாமி உம்மாலஹு)\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சட்டத்திற்கும், நீதிக்கும் முன்பாக மக்கள் வந்து நிற்பதற்கு முன்னால், ஒவ்வொரு செயலின் ஆரம்பமும் முடிவும் எங்கு கொண்டு போய் ஒரு மனிதனை நிறுத்திவிடும் என்பதைச் சுட்டிக்காட்டினார்கள்.\nஅந்த காரியங்களின் பல பரிமாணங்களை வகைப்படுத்தினார்கள். அவைகளின் தீங்குகளைக் கூறி அந்தச் செயல்களைச் செய்வதை விட்டும் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக ஒழுக்காறுகளையும், ஒழுக்க விழுமியங்களையும் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடைபிடிக்குமாறு போதித்தார்கள்.\nஅதன் பிறகே சட்டமியற்றினார்கள்; அல்லது அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை மக்களுக்கு எல்லைகளாக வகுத்தார்கள்.\n1.மது ஒரு மாபெரும் தீமை.\nஉஸ்மான் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“மது அருந்துவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்; ஏனெனில், அது அனைத்து வகையான பாவங்களுக்கும் தாயாகும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இறை நம்பிக்கையும், மது அருந்துவதும் ஒரு மனிதனிடத்தில் ஒரு போதும் ஒன்று சேராது. இரண்டில் ஒன்றை மற்றொன்று அகற்றிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்: நஸாயீ)\nஅப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“ நிரந்தரமாக மது அருந்திய நிலையில் மரணிப்பவன் சிலை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்:\n“மது அருந்தி போதையில் திளைத்தவனின் 40 நாட்கள் தொழுகை ஏற்கப்படாது.\nஅவன் அதே நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்; அவன் தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான். அதன் பிறகும் மது போதையில் திளைத்தால் 40 நாட்கள் தொழுகை ஏற்கப்படாது; அவன் மரணித்தால் நரகம் புகுவான்; அவன் தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்.\nஇதன் பிறகும் அவன் அந்த இழிச் செயலை தொடர்வானேயானால், அவனுக்கு மறுமையில் “ரத்ஃகத்துல் ஃகிபாலை” குடிக்க வைப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது”.\n���ப்போது, நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே ”ரத்ஃகத்துல் ஃகிபால்” என்றால் என்ன ”ரத்ஃகத்துல் ஃகிபால்” என்றால் என்ன\nஅதற்கு நபி {ஸல்} அவர்கள் “அது நரக வாசிகளின் சீழ், சலம் ஆகும்” என்றார்கள்.\n(நூல்:ஷரஹுஸ் ஸுன்னா, பாகம்:6, பக்கம்:118)\nஅப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ் {ரலி} அறிவிக்கின்றார்கள்:\n“மது அருந்துபவர்கள் நோயுற்றுவிட்டால் அவர்களை நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\n(நூல்:தஃக்லீக் அத் தஃலீக் லி இப்னி ஹஜர்,பாகம்:5,பக்கம்:126.)\nஅப்துல்லாஹ் இப்னு உமர் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“மது சம்பந்தமாக பத்து நபர்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சபித்தார்கள்: 1.மதுவைக் தயாரிப்பவர். 2.தயாரிக்க உதவுபவர். 3.அதைக் குடிப்பவர். 4.அதனை ஊற்றிக் கொடுப்பவர். 5.அதனைச் சுமந்து செல்பவர். 6.அதற்கு துணை போனவர். 7.அதனை விற்பவர். 8.அதனை வாங்குபவர். 9.அதனை அன்பளிப்புச் செய்பவர். 10.அதை விற்பனை செய்பவர்.”\n(நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ லில் அல்பானீ, ஹ.எண்:5091)\nமதுவைப் பற்றியுண்டான இந்த அறிக்கைகளை மக்கள் மன்றத்தில் நபிகளார் முன்வைத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அல்லாஹ்வும் தன் திருமறையின் மூலம் மதுவின் விபரீதங்களை விளக்கிக் கொண்டிருந்தான். ஆரம்பமாக, அல்லாஹ் 2:219-ம் வசனத்தை இறக்கியருளினான். மக்களில் பாவமென கருதியவர்கள் விட்டனர். பின்னர் இரண்டாம் கட்டமாக, அல்லாஹ் 4:43-ம் வசனத்தை இறக்கியருளினான். இஷாத் தொழுகைக்குப் பின்னர் சிலர் குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டனர். ஆனால், முன்பை விட மக்கள் இப்போது மதுவை விட்டிருந்தனர். இறுதியாக, அல்லாஹ் 5:90,92,93. ஆகிய இறைவசனங்களை இறக்கியருளினான். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மது தடை செய்யப் பட்டதாக அறிவித்த போது அம்மக்கள் மதீனாவின் வீதிகளில் மதுப்பானைகளைக் கொட்டினார்கள். அதன் காரணமாக தெருக்களில் மது ஆறு ஓடியதாகக் கூட வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள்.\nஅனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“நன்கு புளித்த மது எங்களிடம் இருந்து வந்தது; அபூதல்ஹா, அபூ அய்யூப் {ரலி} ஆகியோருக்கும், இன்னும் சிலருக்கும் அதிலிருந்து நான் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்; அப்போது என்னருகே ஒருவர் வந்து, “மதுபானங்களை அருந்துவதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தடை செய்து விட்டார்கள்” எ���்று கூறினார்.\nஉடனே, அங்கிருந்தோர் அனைவரும் மதுபானங்கள் வைத்திருந்த குடுவைகளையும், மண்பாண்டங்களையும் அப்படியப்படியே கவிழ்த்துக் கொட்டி விடுமாறு கூறிவிட்டனர். இச்சட்டம் வந்ததும் அவர்களில் எவருமே ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அம்மனிதர் தெரிவித்த செய்தியை அவமதிப்பும் செய்யவில்லை.\n(நூல்:புகாரி,பாடம்:பாபு ஸப்புல் கம்ரி ஃபித்தரீக்கி)\nஇதன் பின்னர் மிக மிகச் சொற்பமானவர்களே மது குடித்ததற்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் காலத்தில் தண்டிக்கப் பட்டனர்.\nஅனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“மது அருந்திய குற்றத்திற்க்குத் தண்டனையாகப் பேரீச்ச மட்டையாலும், செருப்பாலும் அடித்திடும்படி அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உத்தரவிட்டார்கள்”\nஅபூஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“மது அருந்திய மனிதர் மாநபி {ஸல்} அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவர்கள் “இவரை அடியுங்கள்” என்றார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர்; இன்னும் சிலர் செருப்பால் அடித்தனர்; இன்னும் சிலர் முறுக்கப்பட்ட தமது துணியால் அடித்தனர். தண்டனை முடிந்து அவர் திரும்பிய போது மக்களில் சிலர், “அல்லாஹ் உம்மை கேவலப்படுத்துவானாக என்று சாபமிட்டனர். அப்போது அண்ணலார் {ஸல்} அவர்கள் “இவ்வாறு கூறி இவருக்கெதிராக ஷைத்தானுக்கு உதவி செய்யாதீர்கள்” என்றார்கள்.\n(நூல்:புகாரி, பாடம்:பாபு மாஜாஅ ஃபீ ளர்பி ஷாரிபில் கம்ரி, பாபு அள் ளர்பி பில் ஜரீதி வன் நிஆல்.)\n2.திருட்டு ஒரு மாபெரும் குற்றம்.\nஇப்னு அப்பாஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“விபச்சாரம் புரிகின்றவன் விபச்சாரம் புரிகின்றபோது இறை நம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் அதைச் செய்ய மாட்டான். திருடன் திருடும் போது இறை நம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் திருட மாட்டான்.” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\n(நூல்:புகாரி, பாடம்:பாபு அஸ் ஸாரிக்கு ஹீன யஸ்ரிக்கு)\nநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்:\n“ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சூரியக் கிரகணத் தொழுகை தொழுது முடித்த பின் மக்களை நோக்கி “இப்போது நரகம் எனக்கு கண் முன் காட்டப்பட்டது. அதன் ஜுவாலை என்னைத் தீண்டிவிடக்கூடாது என்பதற்காக சற்று பின் நகர்ந்து கொண்டேன். அந்த நரகத்தில் ஸாஹிபுல் மிஹ்ஜன் தடியைக் காட்டித் திருடுபவன் தனது குடலை இழுத��துச் செல்வதைப் பார்த்தேன்.”\nஉப்பாதா இப்னு அஸ் ஸாமித் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:\n“அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்கள் ஒவ்வொருவரிடமும் பைஅத் {உறுதி மொழி} பெறும் போது ”திருடமாட்டோம்” என்று எங்களைக் கூறச் சொல்லி உறுதிமொழி வாங்கினார்கள்”\n(நூல்:தஃப்ஸீர் குர்துபீ, பாகம்:9, பக்கம்:403)\nஅபூ ஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“அல்லாஹ்வின் சாபம் திருடனின் மீது உண்டாகட்டும் அவன் விலை மதிப்புமிக்க தலைக்கவசத்தையும் திருடுகின்றான்; அதனால் அவன் கை வெட்டப்படுகின்றது. அவன் விலை மலிவான கயிற்றையும் திருடுகின்றான்; அதனாலும் அவன் கை வெட்டப்படுகின்றது”. என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\n(நூல்:புகாரி, பாடம்:லஅனஸ் ஸாரிக்கி இதா லம் யுஸம்மி)\n3.விபச்சாரம் ஒரு மாபாதகச் செயல்.\nஅபூ ஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“அந்நியப் பெண்களைப் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரமாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\n(நூல்:புகாரி, பாடம்:ஸினல் ஜவாரிஹி தூனல் ஃப்ர்ஜ்)\nமஃகல் பின் யஸார் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:\n“இரும்பினாலான ஊசியால் உங்களின் ஒருவருடைய தலையில் குத்துவது, அவருக்கு அனுமதி இல்லாத பெண்ணைத் தொடுவதை விட அவருக்குச் சிறந்ததாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\n(நூல்:ஸஹீஹ் அல் ஜாமிஉ லில் அல்பானீ, ஹதீஸ் எண்:5045.)\nஇப்னு உமர் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“ஓர் ஆண், அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்தால் அங்கு நிச்சயமாக மூன்றாமவனாக ஷைத்தான் இருக்கின்றான்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத், திர்மிதீ)\nஅம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“எனது இன்றைய நாளிற்குப் பிறகு எந்தவொரு ஆணும், அவனுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்கள் சேர்ந்தே தவிர கணவன் வீட்டில் இல்லாத பெண்களிடம் வர வேண்டாம்.” என்று கூறினார்கள்.\nஸஹ்ல் பின் ஸஅத் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“எவர் தம் இரு தாடைகளுக்கு மத்தியில் உள்ள நாவிற்கும், தம் இரு கால்களுக்கு மத்தியில் உள்ள மர்ம உறுப்பிற்கும் என்னிடம் (தவறான வழியில் அதைப் பயன்படுத்த மாட்டேன் என்று) உத்தரவாதம் அளிக்கின்றாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கின்றேன்.”\n(நூல்:புகாரி, பாபு ஹிஃப்ளுல் லிஸான்)\nவிபச்சாரம் அது எத்தகைய பார ���ூரமான காரியம் என்பதிலிருந்து மக்களை தடுக்கும் முன், அதன் மிக அருகே அழைத்துச் செல்கிற அத்துணை வழிகளையும், வாசல்களையும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்களின் முற்றத்தில் போட்டுடைக்கின்றார்கள். அதே காலகட்டத்தில் அல்லாஹ் முஃமின்கள் பார்வை விஷயத்தில் பேணவேண்டிய விழுமியங்களையும், ஹிஜாப் என்னும் ஒழுக்கத்தையும், கற்பொழுக்கம் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என்ற நியதிகளையும், படிப் படியாக இறக்கியருளினான். அடுத்த படியாக, விபச்சாரம் என்பது ஒரு நல்ல முஃமினின் பண்பாடாக இருக்கமுடியாது என்று அறிவித்தான். இறுதியாக, விபச்சாரம் அது மாபாதகச் செயல் அதன் அருகே கூட நெருங்கிடாதீர்கள் என 17:32-ம் விபச்சாரம் செய்வது தடைசெய்யப்படுவதாக மாநபி {ஸல்} அவர்கள் அறிவித்தார்கள். அதன் பின்னரே விபச்சாரம் புரிபவனுக்கான தண்டனை என்ன என்பதை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு எல்லையாக வகுத்தார்கள்.\nஇப்படித்தான், பொருளாதாரக் குற்றங்கள், கொலைக் குற்றங்கள்,மனித உரிமை மீறல் குற்றங்கள், மோசடிக்குற்றங்கள், அரசுத் துறைச் சார்ந்த குற்றங்கள் என ஒவ்வொன்றையும் அணுகினார்கள். இறுதியாக, குடிமக்கள் அனைவரும் தூய்மையான நிலையில் வாழ்ந்திடும் ஓர் சூழலை உருவாக்கி, மாசு மருவற்ற, குற்றங்கள் குறைந்த ஓர் உன்னத ஆட்சிமுறை கொண்ட பூமியாக அரேபிய தீபகற்பத்தை மாற்றிக் காட்டினார்கள்.\nஇந்த காரணங்களை இங்கே வரிசைப் படுத்திட காரணம் இன்று உலகம் முழுவதிலும், கொலை, கொள்ளை, கள்ளக்காதல், விபச்சாரம், மது போன்ற தீமைகளால் தான் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் இருப்பதையும், அதை சரி செய்ய இயலாமல் ஆட்சியாளர்கள் திணறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் நாம் அறிந்து கொண்டிருக்கின்றோம்.\nஒழுக்க விழுமியங்களை கொண்டிராத ஓர் மக்களை வழி நடத்துவதில் எப்போதுமே ஓர் ஆட்சியாளன் வெற்றி பெற முடியாது என்பதை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.\nஅன்றோடு முடிந்திடவில்லை, இந்த தூய்மையான வாழ்க்கை முறை இன்றும் இஸ்லாமிய நாடுகள் மற்ற நாடுகளை விட குற்றங்கள் குறைந்த பூமியாகவும், ஒழுக்கமான குடிமக்களைக் கொண்ட ஒரு தேசமாகவும் விளங்குவதைப் பார்க்க முடிகின்றது.\nஅதிகமாக குற்றங்கள் நடக்கும் முதல் 10 முக்கிய நாடுக���ின் நடைபெற்ற குற்றங்களின் வருடக் கணக்குகள் உங்களின் பார்வைக்கு…\nஒரு வருட காலத்தில், மேற்கண்ட ஒவ்வொரு நாட்டிலும் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையின் அளவு இதுவென்றால், ஒட்டு மொத்த நாடுகளில் ஒரு வருடத்தில் எத்தனைக் குற்றங்கள் நடக்கும் என்பதை எளிதில் நாம் கணித்திடலாம்.\nஆனால், அண்ணலார் உருவாக்கிய ஒழுக்கலாறுகளும், விழுமியங்களும் கொண்ட சட்டங்கள் அம்மக்களை எப்படி உருவாக்கியதென்றால், சந்தர்ப்பச் சூழ்நிலையால் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட, உணர்ச்சிவேகத்திலிருந்து விடுபட்டவுடன், இறை நம்பிக்கையால் தூண்டப்பட்டு, எப்படியாவது இந்த அழுக்கிலிருந்து தம்மை தூய்மைப் படுத்திட வேண்டுமென்ற ஆவலில், அண்ணலாரின் அவைக்குள் நேர்மையுள்ளத்தோடு வந்து நின்று,தாம் செய்ததிற்கு எந்த சாட்சியும், தம்மைத் தவிர இல்லை என்கிற போதும் தாமாக முன் வந்து ஒப்புக்கொண்டார்கள்.\nமாஇஸ் இப்னு மாலிக் என்பவர் ஒரு முறை அண்ணலார் முன்வந்து நின்று தாம் விபச்சாரம் செய்ததாக ஒப்புக்கொண்ட வரலாறும், இன்னொரு முறை, குழந்தையை வயிற்றில் சுமந்தவாறு ஒரு பெண்மணி இதே போன்று தாம் விபச்சாரக் குற்றம் புரிந்ததாக அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து , விண்ணப்பித்த காட்சிகளை, இருவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டதை வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இது உலக வரலாற்றில் வேறு எங்குமே பார்க்க முடியாத, கேள்விப்பட்டிராத காட்சிகளாகும்.\nபார்க்க:புகாரி, பாடம்:ஹல் யகூலுல் இமாமு லில் முகிர்ரி லஅல்லக லமஸ்த அவ் ஃகமஸ்த. மிஷ்காத், பாடம், பக்கம்:)\n5.குடிமக்கள் மீதான அரசின் அக்கறை.\nஜாபிர் பின் அப்தில்லாஹ் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:\n“என் தந்தையார் உஹுதுப் போரின் போது, அவர்களின் மீது கடன் இருக்கும் நிலையில் ஷஹீதாகக் கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் வழங்கியவர்கள் திருப்பிக் கேட்டு எனக்கு நெருக்கடி தந்தார்கள். உடனே, நான் அண்ணலாரிடம் சென்று விஷயத்தைக் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} என் தந்தைக்கு கடன் கொடுத்தவர்களை அழைத்துப் பேசினார்கள்; என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக் கொண்டு, மீதியுள்ள கடனை தள்ளுபடி செய்யும்படி வேண்டிக் கொண்டார்கள்.\nஆனால், அவர்களோ நபி {ஸல்} அவர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} ���வர்கள் (அவர்களைச் சென்று வருமாறும், நாம் அழைக்கும் போது வந்து வாங்கிச் செல்லுமாறும் கூறினார்கள்) என் தோட்டத்தை அவர்களிடம் கொடுக்கவுமில்லை, கனிகளைப் பறித்து தரவுமில்லை. மாறாக, ”ஜாபிரே உம்மிடம் நான் நாளை வருவேன்” என்றார்கள். மறுநாள் கலையில், எங்களின் தோட்டத்திற்கு வந்தார்கள்.\nபேரீச்ச மரங்களுக்கிடையில் சுற்றிவந்து, அதன் கனிகளில் பரக்கத் (எனும் அருள் வளத்) திற்காக பிரார்த்தித்தார்கள். பின்பு நபிகளார் சென்று விட்டார்கள்.\nநான் அவற்றைப் பறித்துக் கடன்காரர்களின் கடனை முழுமையாக நிறைவேற்றினேன். எங்களுக்கு கடன் கொடுத்தவர்களுக்குப் போக சிறிதளவு கனிகள் கிடைத்தது.\nபிறகு நான் அல்லாஹ்வின் தூதரிடம் அவர்கள் சபையில் அமர்ந்திருந்த போது சென்று நடந்தவைகளைக் கூறினேன்.\nஅப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அங்கு அமர்ந்திருந்த உமர் {ரலி} அவர்களை நோக்கி “உமரே\nஅதற்கு உமர் {ரலி} அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதை நாங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம்.” என்றார்கள்.\n(நூல்:புகாரி:பாபு இதா வஹப தைனன் அலா ரஜுலின்)\n@அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“உகல், உரைனா ஆகிய குலத்தார் சிலர் மதீனாவிற்கு வந்து, மாநபி {ஸல்} அவர்களிடம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறினர். பின்பு, அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் பால் தரும் கால் நடைகளை வைத்து வாழ்பவர்கள். எங்களுக்கு விவசாயம் செய்யத் தெரியாது.\nஆகையால், எங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏதேனும் உதவி செய்யுங்கள்” வேண்டி நின்றார்கள்.\nஅப்போது, அண்ணலார் “பத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்களையும், ஒரு மேய்ப்பாளரையும் அவர்களுக்கு வழங்கினார்கள்”.\n(நூல்:புகாரி, பாடம்:பாபு கிஸ்ஸத்தி உகலின், வஉரைனா)\n@ இது போன்று தங்களின் பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் ஆட்சியாளர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம், மக்கள் கூறிய போது அவர்களின் நலனில் அக்கறையோடு நடந்து கொண்ட ஏராளமான நிகழ்ச்சிகள் வரலாற்றில் காணக் கிடைக்கின்றன.\n6.அரசின் மீதான குடிமக்களின் அக்கறை.\nஅரசிற்கு எப்பொழுதெல்லாம் நிதி நெருக்கடி ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அரசிற்கு ஒத்துழைக்குமாறும், உதவிகள் புரியுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். ��ப்பொழுதெல்லாம் மக்கள் தனி நபராக, குடும்பம் சகிதமாக. கோத்திரம் வாரியாக நெருக்கடிகளை நீக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், மக்களின் அரசின் மீதான இந்த அக்கறையைக் கண்டு மனம் பூரித்துப் போய், அல்லாஹ்விடம் அவர்களின் செல்வ வளத்திற்காக பிரார்த்தித் திருக்கின்றார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த புதிதில், கடுமையான வறட்சி நிலவியது. மக்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்தது. மக்கள் யூதன் ஒருவனின் பிஃர ரூமா எனும் கிணற்றிலிருந்து ஒரு முத் விலையாக கொடுத்து ஒரு பாத்திரம் (ஒரு குடம்) தண்ணீர் வாங்கிக் கொண்டிருந்தனர்.\nஆனால், போதுமான நிதி இல்லாததால் மக்களின் குறைபாடுகளை களைவதற்கு முடியாமல் போன போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “விலையில்லாமல் தண்ணீரை மக்கள் பெறுவதற்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்குமே, என தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.\nஉஸ்மான் {ரலி} அவர்கள் 12,000 தீனார் கொடுத்து ஒரு நாள் யூதனுக்கும், ஒரு நாள் முஸ்லிம்களுக்கும் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் உரிமையை வாங்கிக் கொடுத்தார்கள்.\nமீண்டும் தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே, மீண்டும் 12,000 தீனார் கொடுத்து முழுக்கிணற்றையும் வாங்கி மதீனா நகரெங்கும் வாழும் அத்துணை மக்களும் பயன்பெரும் பொருட்டு அதை அர்ப்பணித்தார்கள்.\n(நூல்:ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:185,186.)\n“அல்லாஹ்விற்காக அழகிய கடன் கொடுப்பொர் யார் இருக்கின்றார்கள் (அப்படிக் கடன் கொடுத்தால்) அல்லாஹ் அதனைப் பன்மடங்காக அவர்களுக்குத் திரும்ப வழங்கி விடுவான்; அல்லாஹ் தான் செல்வத்தை பெருக்கவும், குறைக்கவும் செய்கின்றான். நீங்கள் அவன் பக்கமே திரும்ப கொண்டுவரப் படுவீர்கள். (அல்குர்ஆன்:2:245) எனும் இறைவசனம், வறுமையால் மக்கள் வாடிக்கொண்டிருந்த தருணத்தில் இறக்கியருளப் பெற்றது.\nஅந்த இறைவசனம் இறங்கிய அந்தச் சபையில் அமர்ந்திருந்த அபுத்தஹ்தாஹ் எனும் நபித்தோழர் “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் நம்மிடமிருந்தும் கடன் பெருவானா அல்லாஹ் நம்மிடமிருந்தும் கடன் பெருவானா” என ஆச்சர்யமாகக் கேட்டார்கள்.\nஅதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “ஆம்” என்றார்கள். உடனே, அபுத்தஹ்தாஹ் {ரலி} அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் கரங்களைப் பற்றிப் பிடித்து “அல்லாஹ்வின�� தூதரே இதோ எனது தோட்டத்தை எனது இறைவனுக்காக நான் கடன் தந்துவிட்டேன்” என்றார்கள்.\nஅறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: “அந்த தோட்டத்தில் 600 பேரீத்த மரங்கள் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அதை ஏழைகளுக்கும், வறியோருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள்”\n(நூல்: அல் இஸ்தீஆப், பாகம்:3, பக்கம்:102.)\nஒரு முறை யுத்தகளத்திற்குச் செல்ல நிதியுதவி செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். மக்களில் ஒவ்வொருவரும் தமது பங்களிப்பை நபிகளாரிடம் சமர்ப்பித்தவண்ணம் இருந்தனர். அப்போது அங்கே அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் {ரலி} அவர்கள் வந்து “அல்லாஹ்வின் தூதரே என் பொருளாதாரத்தில் சரி பாதியை இதோ அல்லாஹ்விற்காக வைத்துள்ளேன்” என்றார்கள். அதைக் கேட்ட அண்ணலார் “நீர் அல்லாஹ்விற்காக அர்ப்பணித்ததிலும், உன் குடும்பத்திற்காக மீதப் படுத்தி வைத்திருப்பதிலும் அல்லாஹ் அபிவிருத்தியை நல்குவானாக என் பொருளாதாரத்தில் சரி பாதியை இதோ அல்லாஹ்விற்காக வைத்துள்ளேன்” என்றார்கள். அதைக் கேட்ட அண்ணலார் “நீர் அல்லாஹ்விற்காக அர்ப்பணித்ததிலும், உன் குடும்பத்திற்காக மீதப் படுத்தி வைத்திருப்பதிலும் அல்லாஹ் அபிவிருத்தியை நல்குவானாக” என்று துஆச் செய்தார்கள்.\n(நூல்:அல் இஸாபா, பாகம்:1, பக்கம்:1559. உஸ்துல் ஃகாபா, 1/523.)\n@இதே போன்று ஒரு சந்தர்ப்பத்தில் அதீ இப்னு ஹாத்தம் {ரலி} அவர்கள் தம்முடைய கோத்திரத்தின் சார்பாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} சமூகத்தில் பெருமளவு நிதியைக் கொண்டு வழங்கியதாக உமர் {ரலி} அவர்களின் வாயிலாக முஸ்லிம் ஷரீஃபில் பதிவு செய்யப் பட்டுள்ளது.\nமற்றொருமுறை, அபீ அவ்ஃபா {ரலி} அவர்களின் தந்தை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தமது குடும்பத்தார்களின் சார்பாக நிதியுதவி செய்த செய்தி அபீ அவ்ஃபா {ரலி} அவர்களின் வாயிலாக புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆக அரசியல் சாசனத்தை உருவாக்கியதிலும், நேர்மையான அரசியலமைப்பை நிறுவியதிலும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மற்றுமொரு புதிய விதியை உண்டுபண்னினார்கள்.\nஆம், ”நேர்மையான ஆட்சிமுறையும், அதற்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒழுக்கமான நடைமுறையையும் இறைவழிபாடாகும்” என முன் மொழிந்தார்கள்.\nஅடக்குமுறை, அராஜகம், ஆதிக்கக்குணம், மன���த நேயமற்ற இழிகுணங்கள், சதி, சந்தர்ப்பவாதம், சூழ்ச்சி, கயமைத்தனமான குணங்களே மிகைத்து நிற்கிற ஓர் துறையில், எந்தப்பாவமும் பாவமே அல்ல என்ற மனப்பாங்கு கொண்ட சாக்கடை களத்தில், புரட்சிகரமான மாற்றத்தை மாநபி {ஸல்} அவர்கள் ஏற்படுத்தினார்கள்.\nஅரசியல் துறையை எந்த அளவுக்கு ஏற்றப் படுத்தினார்கள் என்றால் “ நேர்மையான ஓர் ஆட்சியாளன் நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இளைப்பாருவான்” என்று உயர்த்திக்கூறினார்கள்.\nமைக்கேல் ஹெஜ்.ஹார்ட் எனும் ஓர் எழுத்தாளன், தான் ஒரு கிருஸ்துவனாக இருந்தும், கிருஸ்துவ உலகு தன்னை எதிர்க்கும் என்று நன்கு தெரிந்திருந்தும் உலகத்தில் மாற்றம் ஏற்படுத்திய தலைசிறந்த நூறு நபர்களில், முஹம்மத் {ஸல்} அவர்களை முன்னிலை படுத்துவதற்கு ”அண்ணலார் ஓர் தலைசிறந்த அரசியலாளர்” என்பதும் ஒரு காரணமாகும்.\nஉலகத்தில் தத்துவ ஞானியாக அதிகம் மதிக்கப்படுகிற தெக்கார்தே எனும் அறிஞர் “மனித மேன்மையை அளக்கும் அத்தனை மதிப்பளவைகளாலும் எடை போட்டுப் பார்த்தாலும், முஹம்மத் அவர்களை விட மேன்மையான மனிதர் ஒருவர் உண்டா” என்று கேட்கத்தோன்றுகின்றது.” என்று வியந்து பாராட்டுகின்றார்.\nஉலகமே வியந்து போற்றுகின்ற ஓர் அரசியலாளராக, அரசியல் மாண்பாளராக, அரசியல் கலாச்சாரப் பாதுகாவலராக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் விளங்குகின்றார்கள்” என்பது தான் பேருண்மையாகும்.\nஅண்ணலாரின் அரசியல் முன் மாதிரியை, முன்னெடுத்துச் சென்று அரசியலில் முத்திரை பதிக்கும் ஓர் உன்னத சமுதாயமாக வலம் வர எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்பானாக ஆமீன்\nமேலும், அதிகப்படியான தகவல்களுக்கு நம்முடைய முந்தையப் பதிவான “அண்ணல் நபி {ஸல்} அவர்களின் அரசியல் பண்புகள்” எனும் தலைப்பைப் பார்க்கவும்.\n நம்முடைய வலைப்பகுதிக்கு வருகை தருகின்ற அனைத்து உலமாக்களும் அரபி வாசகங்களையும், பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றனர். இன்ஷா அல்லாஹ்.. ஃபிப்ரவரியில் இருந்து மேற்கொள்ளப்படும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.\nஇன்ஷா அல்லாஹ்.. வருகிற 25.1.2014, சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில், கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக, திருவிதாங்கோடு, ஜீலானி பள்ளி சமீபத்தில் ”மா பெரும் மீலாது மாநாடு” காயல் மஹ்லரா அரபிக்கல்லூ��ின் பேராசிரியர் எஸ். அப்துர்ரஹ்மான் ஃபாஸில் அஹ்ஸனி அவர்கள் தலைமை தாங்க, திருவை வட்டார & மாவட்ட உலமாக்கள் மற்றும் உமராக்கள் முன்னிலை வகிக்க,\nகோவை அ. அப்துல் அஜீஸ் பாக்கவி ஹஸ்ரத் “அகில உலகங்களின் அருட்கொடை அண்ணல் நபி {ஸல்} எனும் தலைப்பிலும், மஹ்லரா பேராசிரியர், கே. எம். காஜா முஹ்யித்தீன் பாகவீ ஹஸ்ரத் “அண்ணலாரைப் புகழும் அல்லாஹூ” எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றவுள்ளனர். அனைவரையும் கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக அன்போடு அழைக்கின்றோம். வர இயலாதவர்கள் விழா சிறக்க துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nகன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை\nஎன்.எஸ்.எம். பஷீர் அஹ்மத் உஸ்மானி\n(தலைமைஆசிரியர், மதரஸா சிராஜுல் ஹுதா, ஆளூர், நாகர்கோவில்)\nஇந்த வலைப் பதிவில் தேட\nஇன்றியமையாத இனிய மூன்று அருட்கொடைகள்\nஇந்த ஐந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு மௌத்தாகனும்\nஇந்திய தேசிய விடுதலையும்…. முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பும்…\nஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை\nஹாதியாவின் போராட்டமும்.... ருக்‌ஷானாவின் மரணமும்...\nஈதுல் அள்ஹா பேருரை… “நெஞ்சு பொறுக்குதில்லையே என் இறைவா\n சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.herbalhealth.navarasam.com/2014/12/blog-post_82.html", "date_download": "2019-04-23T06:58:01Z", "digest": "sha1:ASK43RX5WM2ZAMW2BP3CLTTXJKDQIR6Q", "length": 11744, "nlines": 75, "source_domain": "www.herbalhealth.navarasam.com", "title": "Herbal Health: வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்...!", "raw_content": "\nபுதன், 24 டிசம்பர், 2014\nவியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்...\nவியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்...\nபொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்ட��ம் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.\nமென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வியர்வை நாற்றம் தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது, வாசனைத்திரவியங்களை தாண்டியும் கூட சில நேரங்களில் தன் உடலில் இருந்து நாற்றம் அடிக்கிறது என்று பலமுறை நம்மிடம் தெரிவித்து இருந்தார், எல்லோருக்கும் இருக்கும் சாதாரண விசயம் தானே என்று அலட்சியமாக இருந்தோம் ஒருநாள் மிகுந்த மனவருத்தத்தோடு வந்தார். தன் நண்பர்கள் கூட இப்போது அருகில் வந்து பேசுவதில்லை என்றார். இப்போது தான் இதன் முக்கியத்துவம் நமக்கு தெரிந்தது. எல்லாம் வல்ல எம் குருநாதரை வணங்கி அகத்தியர் குணபாடத்தை வேறு ஒரு நோய்க்காக அதில் இருக்கும் பாடலை படித்து கொண்டிருந்தோம் மனம் மட்டும் வியர்வை நாற்றத்திற்கான மருந்தை தேடியே இருந்தது, வேறு நோய்க்கான மருந்தின் பாடலின் கடைசி வரியில் துர்நாற்றமும் போக்குமடா இந்த கனி என்று இருந்தது. மனதில் சந்தோசம் கண்களில் மட்டும் கண்ணீர் இரண்டு நிமிடம் வந்தது குருநாதரின் அன்பை என்ன சொல்வேன். குருநாதருக்கு மனதார நன்றி கூறினோம்.\nவியர்வை நாற்றத்தை நீக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான். அடுத்த நாள் அதிகாலை நண்பரிடம் சென்று எலுமிச்சை வாங்கி கொடுத்து அதில் அரை பழத்தை மட்டும் வெட்டி உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வர சொன்னோம் கூடவே ஒரு கண்டிசன் குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது , குளித்த பின் வாசனைத்திரவியங்கள் , பவுடர் பூசக்கூடாது என்றோம். நம்மை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், குளித்த பின் காலை 8.30 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன், அரை மணி நேரம் என்னுடன் தான் இருக்க அருகில் இருக்க வேண்டும் என்றார் , தாராளமாக வாங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தோம், சரியாக 8.30 மணிக்கு வந்தார் நாம் அருகில் உட்கார்ந்தோம், எப்படி இருக்கிறது மருந்து வேலை செய்கிறதா என்று கேட்டோம். இப்போது நன்றாக இருக்கிறது எந்த நாற்றமும் இல்லை ஆனால் சாயங்காலம் வரை பார்த்தபின் தான் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று சொல்வேன் என்றார், சாயங்காலம் 6 மணிக்கு வந்தார் அவர் அருகில் தான் நாம் உட்கார்ந்திருந்தோம் எந்த நாற்றமும் இல்லை, வியர்வை எப்போதும் போல் தான் வருகிறது ஆனால் வியர்வை நாற்றம் என்பது துளிகூட இல்லை என்று சொல்லி மனதார நன்றி கூறினார்.\nதினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம். முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும். நீங்களும் பயன்படுத்தி தங்கள் பதிலை மறக்காமல் தெரிவியுங்கள்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 1:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்\nவியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly ...\nமூலத்தை ஓட ஓட விரட்டும் துவரை..\nஉடல் எடையைக் குறைக்க உதவும் இந்திய உணவுகள்\nஓட்ஸ் என்னும் அரக்கன். அதிர்சிக்குரிய தகவல்\nமண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி\nநோய் நொடியின்றி வாழ ஊட்டச்சத்துக்கள் 10\nமழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்\nஉடல் எடை குறையும்...ஆனா குறையாது\nமகத்துவம் நிறைந்த மூலிகை மருத்துவம்\nஉங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்\nஉடல் சூடூ தணிக்க - மிளகு, பூண்டு மற்றும் நல்லெண்ண...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.herbalhealth.navarasam.com/2015/04/blog-post_40.html", "date_download": "2019-04-23T07:01:31Z", "digest": "sha1:SNUT6H24T2CX4QZEME2FBFOWMOUN24OJ", "length": 10064, "nlines": 79, "source_domain": "www.herbalhealth.navarasam.com", "title": "Herbal Health: மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2015\nமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…\nகீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\n1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா.. ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான் ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்\n2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழு��்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.\n3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.\n4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.\n5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.\n6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.\n8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.\n9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.\n10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.\n11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.\n12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.\n13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.\n14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்���ட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.\n15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.\n16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.\n17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 5:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅம்மான் பச்சரிசி - முகப்பரு, எண்ணெய் பசை, கால் ஆணி...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை\nகாட்டாயம் உணவில் சேர்க்கவேண்டியது வாழைப்பூ..\nமருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.npedu.sch.lk/web/index.php/en/2015-04-09-06-41-16/2015-04-09-06-58-06/mullaitivu", "date_download": "2019-04-23T06:07:31Z", "digest": "sha1:BGN6PV44WYBA7VLRQXIN72MUOG63NJ22", "length": 3639, "nlines": 62, "source_domain": "www.npedu.sch.lk", "title": "Mullaitivu", "raw_content": "\nஆசிரியர்களுக்கான திசைகோட்படுத்தும் பயிற்: 2016 ஆம் ஆண்டு புதிதாக ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்ற பட்டதாாி ஆசிரியர்களுக்கான திசைகோட்ப\nஆசிரியர்களுக்கான திசைகோட்படுத்துதல் பயிற: 2016 ஆம் ஆண்டு புதிதாக ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்ற பட்டதாாி ஆசிரியர்களுக்கான திசைகோட்ப\nமுழுநிலாக் கலைவிழா அழைப்பிதழ்: மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரனையுடன் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தினால் நடாத\nவிளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேச: அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் ”விளையாட்டு மற்றும் உடல்நல தேசிய வாரம்” 2017.02.\nபாடசாலை உணவு வழங்கல் நிகழ்ச்சித் திட்ட : வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த ஆரம்ப விழா வவ\nமுழு நிலாக் கலை விழா - முழு நிலா முத்து : வட மாகாணக் கல்வித் திணைக்களம் ஒவ்வொரு வருடமும் மாதந்தோறும் நடாத்திவருகின்ற முழுநிலாக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/01/blog-post_889.html", "date_download": "2019-04-23T06:25:31Z", "digest": "sha1:P6XVSUIM637TCY4JBNJ4BQCOBODGMQHD", "length": 10619, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "தாஃவா | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅஸ்ஸலாமு அலைக்கும் இன்று 26/01/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் அருகில் உள்ள கிராமமான மணக்கரை யில் வீடு வீடாக சென்று \"இறைவனிடம் க...\nஅஸ்ஸலாமு அலைக்கும் இன்று 26/01/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் அருகில் உள்ள கிராமமான மணக்கரை யில் வீடு வீடாக சென்று\n\"இறைவனிடம் கையேந்துங்கள்,இஸ்லாமிய திருமணம் ,குர்ஆனை தூய்மை யின்றி தொடலாமா ஓதலாமா \"ஆகிய புத்தகங்கள் 13 வீடுகளுக்கு கொடுக்கப்பட்டது.\nதண்ணீர் குன்னம் கிளை தாவா\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: தாஃவா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/08/15161656/Missing-actress.vpf", "date_download": "2019-04-23T06:37:22Z", "digest": "sha1:TCGGDASURXTILFTRBHCP5HDWMVKEOGRR", "length": 6432, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Missing actress! || காணாமல் போன நடிகை!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nபெரிய திரையில் இருந்து சின்னத் திரைக்கு போன அந்த லட்சுமிகரமான நடிகை.\nலட்சுமிகரமான நடிகை நடித்துக் கொண்டிருந்த தொடரில் இருந்து திடீர் என்று காணாமல் போய் விட்டார்.\nஅவர் விலகிக் கொண்டாரா, விலக்கப்பட்டாரா அதற்கு என்ன காரணம் என்பது, ‘சஸ்பென்ஸ்’ ஆக இருக்கிறது\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப���பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/chennai-court-bans-aan-devathai-release-movie-at-last-minute/", "date_download": "2019-04-23T06:37:45Z", "digest": "sha1:FGZWRYDGSR4MQQLZIVTZ7ZKYRCN2R2GH", "length": 6736, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Chennai Court Bans Aan Devathai Release Movie At Last Minute", "raw_content": "\n“ஆண் தேவதை” படத்துக்கு தடை – நீதிமன்றம் உத்தரவு\n“ஆண் தேவதை” படத்துக்கு தடை – நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி – ரம்யா பாண்டிய நடித்துள்ள படம் “ஆண் தேவதை”. சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து தயாரித்துள்ளநர். இப்படம் இன்று (அக்.10ம் தேதி) ரிலீஸ் ஆக இருந்தது. இந்நிலையில், படத்தை ரிலீசுக்கு சென்னை உரிமையில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஇது குறித்து சென்னை 13வது உரிமையில் உதவி நீதிமன்றத்தில் நிஜாம் மொஹைதீன் தாகல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ள “ஆண் தேவதை” படத்தின் தயாரிப்பு செலவுக்காக கடந்த 2016ம் ஆண்டு அதன் தயாரிப்பாளர் அகமது பக்ரூதின் என்னிடம் ரூ.37 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த தொகையில் ரூ.15 லட்சத்தை திரும்பி செலுத்திய அவர். மீதி பணம் ரூ.22 லட்சத்தை படம் ரிலீசுக்கு முன்பு திருப்பி தருவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால், கூறிய படி அவர் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. எனவே “ஆண் தேவதை” படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.\nமனுவை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு “ஆண் தேவதை” படத்தை ரிலீஸ் செய்ய தடை விடித்தனர்.\nPrevious « விஜய் சேதுபதி படத்தின் அடுத்த அடுத்த அறிவிப்பு வெளியானதால் மகிழ்ச்சியில் ரசிகர்கள் – விவரம் உள்ளே\nNext தேவ் படத்தின் டப்பிங் பணிகளை துவக்கி வைத்த நடிகர் கார்த்தி – விவரம் உள்ளே »\nகாவிரி பிரச்சனைக்கு தமிழர்கள் நமது ஒற்றுமையை காட்ட வேண்டும் – நடிகர் கமல் ஹாசன்\nஇணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி திரிஷா நடிக்கும் 96 படத்தின் முன்னோட்ட காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nஇம்சை அரசன் படத்தின் மூலம் நடிகர் வடிவேலுக்கு வந்த புது சோதனை. விவரம் உள்ளே\nரிலீசுக்கு அனுமதி கேட்டு தயாரிப்பாளர் சங��கத்தில் குவிந்து கிடக்கும் விண்ணப்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/CBI-raid-at-Chennai-airport-cunkaturai-office-1797.html", "date_download": "2019-04-23T06:13:00Z", "digest": "sha1:O4J3A4PCPFNYDKWURQZC5DSSU4J6DHXP", "length": 8287, "nlines": 64, "source_domain": "www.news.mowval.in", "title": "சென்னை விமான நிலைய சுங்கதுறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nசென்னை விமான நிலைய சுங்கதுறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை\nசென்னை விமான நிலையத்தில் சுங்கதுறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணி அளவில், 4 ஜீப்களில் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்துக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது ஒவ்வொரு மாதமும் பிடிபடும் கடத்தல் தங்கத்தின் அளவு எவ்வளவு என்று கேட்டறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அதற்கான கணக்குகளையும் சரிபார்த்தனர். இன்று காலை 7 மணி வரையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 7 மணி நேரம் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது சேகரிக்கப்பட்ட விவரங்கள் என்ன என்பது பற்றி தகவல் களை சி.பி.ஐ. அதிகாரிகள் உடனடியாக வெளியிட வில்லை.\nசிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வருகை தருபவர்களில் பலர், பல்வேறு வழிகளில் நூதன முறையில் தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும்,அவர்களின் உடைமைகளையும், கடுமையாக சோதனை செய்யும் அதிகாரிகள், அடிக்கடி கடத்தல் தங்கத்தையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். இப்படி விமான நிலையத்தில் பிடிபடும் தங்கத்துக்கு சுங்கத்துறை அதிகாரிகள் முறையாக கணக்கு காட்டுவதில்லை என்றும், தங்கத்துக்கான வரியை விதிப்பதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் சி.பி.ஐ.க்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது இன்று 3வது கட்ட மக்களவைத் தேர்தல்\nமோடி இதழியலாளர்களின் குரல்வளைக்கு போட்டுள்ள பூட்டை நான் உடைத்தெறிவேன்\nஎரிகிற தீயில் பிடுங்கியது மிச்சம் கொண்டாடும் அசிங்கம் வேண்டாமே\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/08/blog-post_16.html", "date_download": "2019-04-23T06:25:14Z", "digest": "sha1:YEMNRI2DQGKQHTFETEZ2ENX7XMNH65JU", "length": 12880, "nlines": 224, "source_domain": "www.ttamil.com", "title": "கொடி படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ்...? ~ Theebam.com", "raw_content": "\nகொடி படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ்...\nதுரை செந்தில்குமார் இயக்கியுள்ள கொடி படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ்.\nஅரசியல் பின்னணியில் இப்படம் தயாராகியுள்ளது.\nபடத்தில் வரும் இரண்டு தனுஷ்களில் ஒருவர் அரசியல்வாதி. அதை சாக்காக வைத்துக் கொண்டு நிகழ்கால அரசியலை புட்டு புட்டு வைத்துவிட்டாராம் டைரக்டர் துரை செந்தில்குமார்.\nஅந்த அரசியல்வாதி இருக்கிறார் அல்லவா அவரை ஒரு கும்பல் கொலை செய்துவிடும். அந்த நேரத்தில் அதை கவனித்துவிடும் மற்றொரு தனுஷ், தானே அந்த அரசியல்வாதி போல வேஷம் போட்டுக் கொண்டு, அந்த அரசியல்வாதியின் கனவுகளை நிறைவேற்றுவாராம். இறுதியில் நான் அவனில்லை என்று சொல்லி சுபம் போடுவார்கள் போலிருக்கிறது.\nஇந்தப் படத்தில் தனுஷ் அப்பா - மகனாக நடித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\n''கொடி''யில் த்ரிஷா அரசியல்வாதியாக நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:69- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆடி ,2016]\nஎன் குற்றமா, உன் குற்றமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:13...\nதமிழ் சினிமா: மாறுமோ கதை அமைப்பு\nபட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [ திருவண்ணாமலை]போலாகும...\nதமிழரின் வாழ்வில் வெற்றிலை, பாக்கு\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:12...\nதமிழனிடம் சிக்கிய 'ழகரம்' படும் பாடு.\nஆண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/\"பகுதி:11...\nமறப்போம் நாம் தமிழர் மறவோம்....\nஇந்திய -இலங்கை மீனவர்களின் பிரச்சனை தீர்வு கிடையாத...\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:10...\nகொடி படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ்...\nகடவுள் நம்பிக்கையுடையோர் பயப்பிடத்தேவை இல்லை -பறு...\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:09\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்���ு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2019-04-23T07:02:59Z", "digest": "sha1:CFNJSGBK6VAYBOEUSXHOKJ7VIONVX36X", "length": 8373, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் தலைவர்களினாலேயே நாட்டிற்குள் இனவாதம் விதைக்கப்படுகிறது: ராஜித | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமணிப்பூரில் நாளை மறு தேர்தல்\nகுண்டு தாக்குதல் – கண்ணீரில் மூழ்கியது நீர்கொழும்பு\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க தேசிய தலைவர் வாக்கினை பதிவு செய்தார்\nதலைமன்னாரில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது\nதீவிரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்க தயார்\nஅரசியல் தலைவர்களினாலேயே நாட்டிற்குள் இனவாதம் விதைக்கப்படுகிறது: ராஜித\nஅரசியல் தலைவர்களினாலேயே நாட்டிற்குள் இனவாதம் விதைக்கப்படுகிறது: ராஜித\nஅரசியல் தலைவர்களினாலேயே நாட்டிற்குள் இனவாதம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியல் பலத்தை பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு இழிவான நிலைக்கும் சென்று நாட்டைக் காட்டிக் கொடுப்பது மாத்திரமின்றி இனவாதத்தையும் கட்டியெழுப்பி வருகின்றனர்.\nஆனால், பெரும்பான்மை இனத்தவர்கள் எதிர்த்தாலும், தமிழ் மக்கள் எதிர்ப்பை வெளியிடாத வகையிலான மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறானதொரு மனநிலை அனைவர் மத்தியிலும் தோற்றம் பெறுமாக இருப்பின் இனப்பிரச்சினை விரைவாக தீர்க்கப்படும்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களே தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் – ராஜித\nஇந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்க��் என்று புலனாய்வுத் து\nபூஜித் ஜயசுந்தர பதவி விலகவேண்டும் – ராஜித\nகுண்டு வெடிப்பை தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காத பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவி விலகவேண்டு\nபரந்துபட்ட கூட்டணி அமைப்பதில் உள்ள தடைகள்\nஐக்கிய தேசியக் கட்சியை எதிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுப்பு தெரிவித்து வருவதால் தாமரைமொ\nமைத்திரியின் முடிவுக்காக காத்திருக்கும் ரணில் தரப்பு\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மறுபரிசீலனை\nஜனாதிபதியின் கருத்தை விமர்சிக்கும் மங்கள அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் – வாசுதேவ\nஜெனீவா விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியின் கருத்தை விமர்சித்துள்ள அமைச்சர் மங்கள சமரவீரவை உடனடியாக அமைச்ச\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க தேசிய தலைவர் வாக்கினை பதிவு செய்தார்\nதலைமன்னாரில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nBUNDESLIGA கால்பந்து தொடர்: முப்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nயாழில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nமக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் மோடி\nமூன்றாம் கட்ட தேர்தல்: பினராயி விஜயன் வாக்கினை பதிவு செய்தார்\nதற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது\nதாயிடம் ஆசி பெற்று வாக்களிக்கச் சென்றார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=30", "date_download": "2019-04-23T07:03:58Z", "digest": "sha1:HCEHXZE3Y72E2VMNGZKEWCH5A3FYTID7", "length": 28027, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "காணொளிகள் (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nபோர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை…\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nகணிதப் புலமையால் உலகை மிரட்டும் தமிழ்ச் சிறுவன்\nஓடும் ரயில் படியிலிருந்து விழுந்த பெண்.. கடைசி நொடியில் க��� கொடுத்த டீ- சர்ட்.. மும்பை ரயிலில் பரபரப்பு (நெஞ்சைப்...\nதாயின் இறுதி அஞ்சலிக்கு அகோரி நடத்திய வினோத பூஜை\nதாயின் இறுதி அஞ்சலிக்கு அகோரி நடத்திய வினோத பூஜை\nஎந்தவொரு தாயிக்கும் இந்நிலை வேண்டாம் – கண்ணீர் ததும்பும் காணொளி\nபெற்ற தாயையே கொடூரமாக தாக்கும் மகள் குறித்த சம்பவத்தை ஹிரு சி.ஐ.ஏ கண்டறிந்துள்ளது. குருநாகல் - யக்கல்ல - கல்கெட்டிகம பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயதான தனது தாயை கொடூரமாக தாக்கும் அவரது மகள்...\nஇளவரசி முடியை பிடித்து விளையாடிய அதிர்ஷ்டக்கார சிறுமி..\nவிக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்திற்கு சென்ற பிரித்தானிய இளவரசி கேட் முடியை சிறுமி ஒருவர் பிடித்து விளையாடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இளவரசர் வில்லியம் தன்னுடைய மனைவி கேட் உடன் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட்...\nகோடரியுடன் பொதுமக்களை விரட்டிய நபர்: அதிர்ச்சி வீடியோ..\nதெற்கு லண்டன் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வாடிக்கையாளர்களை நோக்கி கையில் கோடரியுடன் மர்ம நபர் விரட்டும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனின் Purley பகுதியில் செயல்பட்டு வரும் சூப்பர்...\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஅம்மா என்ற வார்த்தையின் வலிமை பெரியது. ஆறறிவு படைத்த மனிதர்களுக்குத் தான் என்றில்லை. ஐந்தருவி படைத்த ஜூவராசிகளுக்கும் அம்மா என்றால் கிரேஸ் தான். சிறுவயதில் தாயை பறிகொடுத்த குழந்தைகளை, உறவுக்காரர்கள் தாயாக இருந்து பார்த்துக்...\n5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் – வெளியானது விஸ்வாசம் பாடல்கள் – வெளியானது விஸ்வாசம் பாடல்கள்\nஅஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள விஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளன. விஸ்வாசம் `வீரம்’, `வேதாளம்', `விவேகம்' படங்களைத் தொடர்ந்து அஜித் - சிவா காம்போவில் உருவாகிவரும் நான்காவது படம் விஸ்வாசம். இந்தப் படத்தில்...\nஅம்மா குதிக்கவா , ஓகே குதி நான் வீடியோ எடுக்கிறேன் பேஸ்புக்கில் போடப்போய் இறந்து போன 15வயது மாணவன்\nவீட்டில் செய்த பாரசூட் ஒன்றை கட்டிக்க கொண்டு 14ம் மாடியில் இருந்து குதித்த மாணவன் பரிதாபமாக இறந்துள்ளார். இதற்கு முழு காரணமும் அவனது அம்மா தான் என்கிறார்கள் போலீசார். ஓகே குதி , நான்...\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\n��ிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nநொடி பொழுதில் உயிர் தப்பிய வாலிபர்; வைரலாகும் வீடியோ\nநெதர்லாந்து நாட்டில் ரயிலிலி சிக்கி மரணிக்க காத்திருந்த வாலிபர் நொடி பொழுதில் தப்பிச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது இந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் மிதிவண்டியில் பயணித்து வந்து ரயில் வண்டியில் சிக்கி...\nரயிலின் அடியில் புகுந்து தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது நடந்த விபரீதம்:வைரல் வீடியோ\nரயில் கடக்கும்போது தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட ஒருவர் ஏதும் ஆகாமல், ரயில் கடந்துசென்று முடியும்வரை, காத்திருந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு தப்பித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் அனந்தபூர் ரயில் நிலையத்தில்தான்...\nமரத்திலிருந்து விழுந்த மூன்று மாதங்களேயான குரங்குகுட்டியை, தன் முதுகில் சுமந்து திரியும் நாய்.. வவுனியாவில் வினோதம்\nமரத்திலிருந்து விழுந்த மூன்று மாதங்களேயான குரங்குகுட்டியை, தன் முதுகில் சுமந்து திரியும் நாய்.. வவுனியாவில் வினோதம்\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி..- (வீடியோ)\nஜீ தமிழ் சேனலுக்கு ரஜினியை ஒன் டூ ஒன் பேட்டி கண்டுள்ளார் தொகுப்பாளினி அர்ச்சனா.\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள்\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 1ம் நாள் இன்று(08.11.2018 ) வியாழக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\nபிலிப்பைன்ஸ் நாட்டில் திருமண வீட்டில் மாப்பிள்ளை தோழனாக இருந்த சிறுவன்,மணப்பெண்ணிற்கு தோழியாக மலர் கூடையுடன் நிற்கும் சிறுமியை முத்தமிட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேவாலயத்தில் திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதியரை விதவிதமாக...\n – கொள்ளையனுடன் போராடிய 8 வயது சிறுமியின் வைரல் வீடியோ\nபிலிபைன்ஸ் நாட்டில் தன் தந்தையைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையர்களை பிடிக்க துரத்தும் 8 வயது சிறுமியின் வீடியோ வைரலாகி வருகிறது. பிலிபைன்ஸ் நாட்டைல் உள்ள கேவிட் (Cavit) நகரில் கடந்த செப்டம்பர் மாதம்...\n“பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறாரா” ஈழ மக்களுக்கு என்ன செய்துவிட்டார் பிரபாகரன்” ஈழ மக்களுக்கு என்ன செய்துவிட்டார் பிரபாகரன் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேகப் பேட்டி.. (வீடியோ...\n““பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறாரா” ஈழ மக்களுக்கு என்ன செய்துவிட்டார் பிரபாகரன்” ஈழ மக்களுக்கு என்ன செய்துவிட்டார் பிரபாகரன் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேகப் பேட்டி.. (வீடியோ )\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)\nபில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் கனடா தமிழன் ஒரு படி மேல நிற்பான் வெகுவிரைவில் 'மரணசடங்கை' புலம்பெயர் தமிழர்கள்...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nதொப்புள் கொடியோடு கழிவுநீர் கால்வாய்க்குள் வீசப்பட் குழந்தை\nஇந்தியாவில் சென்னை வலசரவாக்கத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருக்கும் கழிவுநீர் கால்வாயில் பிறந்த குழந்தை தொப்புள் கொடியோடு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது நேற்று (15-08-2018) காலை நிகழ்ந்த இச்சம்பவத்தில், சென்னை வலசரவாக்கத்தை...\nகோபாலபுரம் சென்றடைந்தது கருணாநிதியின் உடல்- (வீடியோ)\nஉடல்நலக்குறைவால் இன்று மாலை மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் கோபாலபுரம் சென்றடைந்த நிலையில். அவருக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காவேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று...\nமுதன்முதலாக உலகத்தைக் காணும் சிறுமி… நெஞ்சை உறைய வைக்கும் தருணம்\nகண்பார்வை இல்லாமல் வாழும் மனிதர்கள் அனுபவிக்கும் துயரம் கொஞ்சம் இல்லை. ஆனாலும் தங்களால் இயன்ற தொழிலை செய்து தான் வருகின்றனர். இவ்வாறு சிரமப்படுபவர்கள் நாம் மனம் வைத்தால் நிச்சயம் பார்வை அடைவார்கள். ஆம் கண்தானம்...\nபடிக்கிற பிள்ளைகள் பள்ளியில் அடிக்கும் கூத்தைப் பாருங்க\nபெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது நன்கு படித்து எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற��காகவே…. ஆனால் தற்போது அதிகமாக தவறுகள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது. ஆசிரியர், மாணவர்களுக்கிடையே காதல், பாலியல் தொந்தரவுகள் என...\nதாய் கர்ப்பம் அடைந்த சந்தோஷத்தில் துள்ளி குதித்த சிறுமி\nசகோதரனோ சகோதரியோ பிறக்க போவது தெரிந்தால் முதல் குழந்தை அதிக அளவு சந்தோஷ்படுவது வழக்கம். அதே போல் இங்கு ஒரு பெண் குழந்தை தனக்கு ஒரு உடன்பிறப்பு பிறக்கபோவதை அறிந்த பின் சந்தோஷத்தில் துள்ளி...\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nசாதாரணமாகப் பிள்ளைகள் சுட்டித்தனம் செய்யும் போது அவர்களுக்கு ஏதாவது காயம் நேருமோ என்று பெரியவர்கள் அஞ்சுவதுண்டு.பிள்ளைகள் ஆபத்தான செயல்களில் ஈடுபடும் போது உடனே அதைத் தடுத்து நிறுத்துவது பெரியவர்களின் இயல்பு. ஆனால், இந்தப் பிள்ளை...\nதுக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு\nயாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த...\nகொழும்பின் பிரபல வைத்தியசாலை கட்டடத்திலிருந்து பாய்ந்து உயிரை மாய்த்த தமிழ் பெண்\nஇந்த காலத்திலும், இப்படியாெரு சகோதரர்களா: சால்வை அணிவித்து, பாராட்டிய பொலிஸ் அதிகாரி\n’ – வைரலான மதுரை சிறுமியின் போட்டோ\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஅனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தா�� திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119852", "date_download": "2019-04-23T07:02:03Z", "digest": "sha1:LXS2TLUIXF3ASA66UNKPXQVAMUSL2QET", "length": 6035, "nlines": 63, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - Tamils Now", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி - தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார் - மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி - 2019 தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் யதேச்சாதிகாரம்தான்: சிதம்பரம் விமர்சனம் - நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nபாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி\nபாகிஸ்தான் நாட்டில் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சமீபத்தில் தாஹிரா சப்தார் எனும் பெண் நீதிபதி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், பலுசிஸ்தான் மாகணத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். இதனால், அந்நாட்டு உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி எனும் சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் தாஹிரா சப்தார்\nகடந்த 1982-ம் ஆண்டு முதல் பெண் சிவில் நீதிபதியாக பதவியேற்ற இவர், 1991-ம் ஆண்டு கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவியேற்றார். அதன் பின்னர் 1996-ம் ஆண்டு முதல் பெண் மாவட்ட நீதிபதியாக அவர் பதவி உயர்வு பெற்றார்.\nஇதற்கிடையே, கடந்த 2009-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய இவர், தற்போது பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் மீது கடந்த 2007-ம் ஆண்டு தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளில் தாஹிரா சப்தாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் உயர்நீதிமன்றம் முதல் பெண் தலைமை நீதிபதி 2018-09-01\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/poems", "date_download": "2019-04-23T05:58:55Z", "digest": "sha1:KJ3HRB4CFJNTETZOIGEXLHE45L4U7YUC", "length": 5802, "nlines": 127, "source_domain": "www.athirady.com", "title": "கவிதைகள் – Athirady News ;", "raw_content": "\nATHIRADY In ENGLISH அதிரடி அப்பையா அண்ணை அதிரடிக்கான வாழ்த்து அந்தரங்கம் (+18) அறிக்கைகள் அறிவித்தல் ஆன்மிக செய்திகள்\nசூடும் சொரணையும் சூரியப் பொங்கலும்.\nமனோ கிரிதரனின் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் \nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய…\nபயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் இன்று அஞ்சலி\nதாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்\nபாதுகாப்பை ஏற்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம்…\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nபாராளுமன்றத்தில் விசேட அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/07/blog-post_15.html", "date_download": "2019-04-23T06:23:26Z", "digest": "sha1:KV4QRFPKROLJS7TGXLLMM57FMWDKHDRH", "length": 21306, "nlines": 229, "source_domain": "www.ttamil.com", "title": "குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை! ~ Theebam.com", "raw_content": "\nகொழுகொழு குழந்தைகள் எப்போதும் கொஞ்சலுக்கு உரியவர்கள். கொழுகொழு குழந்தைகள்தான் ஆரோக்கியமானவர்கள் என்கிற எண்ணம் பலருக்கும் இன்��ும் இருக்கிறது. குழந்தைப் பருவத்தில் அவர்களைக் கொஞ்சி, செல்லப் பெயர்கள் வைத்து ஆராதிக்கிற பெற்றோர், குழந்தைகள் 10 வயதைக் கடக்கும்போது கலங்கிப் போகிறார்கள்.\nபள்ளி விட்டு வீட்டுக்கு சந்தோஷமாக வரவேண்டிய குழந்தை... கண்ணீர் மல்க, கவலையோடு, மனஉளைச்சலுடன் வீடு திரும்புவதையும், தன்னை எல்லோரும் ‘குண்டு கத்தரிக்கா, தர்பூசணி, நீர்யானை’ என பல பட்டப் பெயர்கள் வைத்து கூப்பிடுவதையும் சொல்லி அழும். பள்ளி செல்ல அடம்பிடிக்கும். அது, பெற்றோராகிய நீங்கள் துடிதுடித்துப் போவது நீங்கள் மட்டுமே உணரக்கூடிய மாபெரும் வலி.\n இதை ஆரம்பத்திலேயே பெற்றோர் எப்படி தடுத்து நிறுத்த முடியும் அதற்கு என்ன வழிகளை பின்பற்ற வேண்டும் அதற்கு என்ன வழிகளை பின்பற்ற வேண்டும் இதற்காக விஞ்ஞான கூடத்திற்கோ அல்லது டாக்டரிடமோ சென்று BMI (Body Mass Index) பார்த்து, நம்பர்களை கூட்டிக் கழிக்க வேண்டிய அவசியமெல்லாம் தேவையில்லை. குழந்தைகளைக் கூர்ந்து கண்காணிப்பதே முக்கியம்.\nபம்பரம் போல சுழன்று, துறுதுறுவென, சுறுசுறுப்பாக இல்லையா\nசிறிய தூரத்தைக்கூட ஓட முடியாமல் அவதிப்படுகிறதா\nநடந்து வரும் போது உருண்டு வருவது போல உள்ளதா\nதுள்ளி விளையாடி, குதிக்க முடியவில்லையா\nஇதையெல்லாம் தினமும் கவனித்த பிறகாவது முதலில் கூறியபடி ‘செல்லக்குட்டி, ஆப்பிள், ஜாங்கிரி, பூந்தி, என் கொழுகொழு செல்லமே’ எனக் கொஞ்சு வதை நிறுத்துங்கள். உங்கள் குழந்தை குண்டாகிக்கொண்டு டைப் 2 நீரிழிவை யும் ஒபிசிட்டி எனப்படுகிற பருமன் பிரச்னையையும் ஏற்றுக் கொள்ளும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கிவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்தில் உடல் எடையை குறைப்பது சற்று சுலபம். வயதான பிறகு அதிக எடையைக் குறைக்க என்னவெல்லாமோ செய்து, தினசரி வாழ்க்கையை ஒரு யுத்த களமாக ஆக்கிக்கொள்ளும் அநேக நண்பர்களை, குடும்பத்தினரை கண்கூடாகக் காண்கிறோம்.\nஆரம்பத்திலேயே (OBESITY) குண்டாவதை தடுத்து நிறுத்த ஒருசில நல்ல யோசனைகள் இதோ...\n1. குழந்தைகளின் உடல் உழைப்புக்கு (Physical Activity) முக்கியத்துவம் அளியுங்கள். தினமும் சில மணி நேரமாவது அவர்கள் ஓடி, ஆடி விளையாடுகிறார்களா அல்லது ஏதாவது உடல் உழைப்பில் ஈடுபடுகிறார்களா என்பதை கவனித்துக்கொண்டே இருங்கள்.\n2. குடும்பத்துக்காகச் சமைக்கும்போது, குழந்தைகள் உடல்நலத்தை முதலில் மனதில் வைத்து அவர்களின் உடல் தேவை, சக்தியின் தேவை, வளர்ச்சி யின் தேவை, உழைப்பின் தேவை, வயதின் தேவை என பாகுபடுத்தி, அதன்பின் சமைத்து, குழந்தைகளுக்கு பரிமாற வேண்டியது மிகமிக முக்கிய மானதாகும். மேலே கூறப்பட்ட தேவைகளுக்கும் அதிகமாக (Over - eating) குழந்தைகள் சாப்பிடும்போது... எவ்வளவு ருசித்து குழந்தை சாப்பிடு கிறது என அன்பாய் பூரித்து, தினமும் அளவுக்கு அதிகமாக உணவு, இனிப்பு மற்றும் தின்பண்ட வகைகளைக் கொடுக்காமல் அளவோடு சாப்பிட கற்றுக் கொடுத்து, அவர்கள் அதை மீறும் சமயங்களில் கண்டிக்க வேண்டியதும் அவசியமாகிறது.\n3. நல்ல சுவையான உணவு வகைகளை அதிகம் சமைத்து, அதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வேண்டி, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சூடாக்கி சாப்பிடுவதை தயவு செய்து அறவே நிறுத்துங்கள். மேலும் தேவைக்கு அதிகமாக தின்பண்டங்கள் அல்லது நொறுக்குத் தீனி வகைகளை வீட்டில் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறை சேமித்து வைப்பதை இன்றோடு விட்டுவிடுங்கள். குழந்தைகளுக்கு சரிவிகித உணவின் (Balanced Diet) முக்கியத்துவத்தை அடிக்கடி விளக்கி, உண்மையை உணரச் செய்யுங்கள்.\n4. குழந்தைகள் படிக்கும்போதோ, வீட்டு வேலைகள் செய்யும்போதோ, ஓடியாடி விளையாடி விட்டு அல்லது உடற்பயிற்சி செய்துவிட்டு களைப்படையும் போதே அவர்களுக்கு நல்ல ஓய்வு தேவை. குழந்தைகளின் நல்ல ஓய்வுக்கு உற்ற நண்பன் ‘நல்ல தூக்கமே’. அப்படி ஓய்வு எடுத்து தூங்காத குழந்தைகள், தங்களின் வயிறை ஒரு குப்பைத் தொட்டியாக்கி பலதரப்பட்ட உணவு வகைகள், இனிப்புகள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகளுக்கு அடிமையாகி விடுவார்கள்.\n5. சிறு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் டி.வி. மற்றும் கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் செலவு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமையாகும். அதன் திரையில் இருந்து வரும் நீல ஒளியின் (Blue light) தாக்கம் குழந்தைகளின் உடலுக்கு உகந்ததே அல்ல. அதை இந்த இளம் வயதில் அவர்களால் தாங்க முடியாது. இதனால் குழந்தைகளின் உடலுக்கு தீமையே உண்டாகும். இதன் மறுபக்கம் என்னவெனில் அதன் காரணமாக குழந்தைகளுக்கு அதிக பசி (Increase in appetite) எடுத்து, தேவைக்கு அதிகமான உணவு உட்செல்ல ஏதுவாகிறது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:56: - ஆனி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்...:2...\nகலப்பு ('க்'காதல்)'த்' திருமணங்கள் அவசியமா \nசிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை ...\nதாங்க முடியாத வறட்டு இருமலா\nமரணம் – ஆவி – மறுபிறவி – 4\nமோகம் தீர்ந்ததும் காதல் முடிந்துவிடுமா\nvideo:-பொப் பாடகர் சிலோன் மனோகரன் மனம் திறந்து பேச...\nமரணம் – ஆவி – மறுபிறவி – 3\nசினிமாவில் தமிழ் மொழியை தெளிவாகப் பேசுங்கள்\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் ....{ திண்டுக்கல் } போல...\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2:-[மலாக்கா முத்துக...\nகாசி ஆனந்தனைப் பகடைக்காயாய் பாவித்து இராசதுரையை கூ...\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 1\nசாத்தானின் வேதங்கள்<எழுத்தாளர் -லதா , சரவணன்\nபுரோகிதனை அழைத்து திருமணம் செய்து கொண்ட பின் விவாக...\n பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க..\nமரணம் – ஆவி – மறுபிறவி – 2\nதமிழர் போராடத்தில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்:-ஒர...\nவேற்றுக் கிரக வாசிகளும் ,எமது மனிதகுல எதிர்பார்ப்ப...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்ப��ழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/09/blog-post_27.html", "date_download": "2019-04-23T06:23:02Z", "digest": "sha1:G3RKYUZ3BXYGOG2O4JCDHIIYGJOHRBXM", "length": 14890, "nlines": 234, "source_domain": "www.ttamil.com", "title": "என்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ] ~ Theebam.com", "raw_content": "\nஎன்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ]\nநான் என்று சொல்லும் இந்த உடம்பு, இந்த நான் ஆவதற்கு முன்பு நீர், காற்று, மண் என்று பல அணுக்களாக இந்த உலகில் பல இடங்களில் இருந்திருக்கும்.அது தான் இப்போது நான்.\nஇந்த நான் வாழ்ந்த பிறகு மீண்டும் நீர், காற்று, மண் என பல அணுக்களாக இந்த உலகில் பல இடங்களில் இந்த நான் சென்று கலந்துவிடும். இது இயற்கையின் சுழற்சி, இது தான் வழக்கை.\nவாழ்க்கை வாழ்வதற்கு தான் கஷ்டங்களை அனுபவிக்க அல்ல. [சிலரோ வலிந்து கஷ்டங்களை தேடி அதற்காகவே உழைத்து மடிகிறார்கள்] உண்ண உணவு, இருக்க இடம், இருக்க உடை இது தான் வாழ்க்கைக்கு தேவை. இது நமக்கு முழுமையாக கிடைத்தால் நாம் வாழ்ந்ததாக பொருள். இந்த மூன்றையும் பெற நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். தேவையான அளவு, அதிகம், உழைத்தல் நமக்கு கஷ்டம், குறைவாக உழைத்தல் சமுதாயத்திற்கு பாரம், அளவாக உழைத்தால் இருவருக்கும் நன்று.இதை பெற பிறகு மரியாதை, மதிப்பு, பதவி, பாராட்டு என்று ஏதோ ஒரு இனம் புரியாத இன்பத்துக்கு ஆசைப்பட்டு நான் என்ற வலையில் சிக்கி கொள்ள கூடாது.\nஇயற்கை நமக்கு அனைத்து செல்வங்களையும் கொடுத்ததும் நான் என்ற வலையில் நாம் சிக்கி கொண்டு கஷ்டமான, துயரமான வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.\nநம்மை போல் இந்த பூமியில் நீராகவும், காற்றாகவும், மண்ணாகவும் கலக்க போகும் இவனிடம் இருந்து நமக்கு எதற்கு பாராட்டு, பதவி, மதிப்பு, என்று எண்ணி அமைதியான உண்மையான வாழ்க்கையை வாழ்வோம்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:20...\nஎன்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ]\nசிரித்து மகிழ சில நிமிடம்..நகை.\nசிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவ��்:\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:19...\nதனுஷ், விஷால், கார்த்தி போட்டியாக 4 படங்கள்\nகரைந்த வாழைப்பழத்தை இனியும் கழிக்கலாமா\nஒளிர்வு:70- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆவணி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]பகுதி:18\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக...\nசத்குரு எனப்படும் ஜாக்கி வாசுதேவ் - ஒரு பார்வை\nகல்யாண வீட்டில் பறுவதம் பாட்டி\nவயிறு குலுங்கி சிரிக்க சில..நிமிடம்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:17...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [விழுப்புரம் ]போலாகுமா...\nவிஜய் 60 ஆவது படம் தலை என்ன\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:16...\nஎன் இனம் சுமந்த வலிகள் பாகம் 4.\nஇன்றுமுதல் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:15...\nஏனிந்தக் கொலை வெறி, வெறி அடா\nஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-தெரியுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:14...\nயாழ்-நகரில் காணாமல் போன திரை-அரங்குகள்.[video]\nஎனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 22/04/2019 [திங்கள்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 22/04 /2019 [திங்கள்] beaking news:கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை புனித ...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 23 april .2019\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nஇன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம் . தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/12/tnpsc-current-affairs-online-test-quiz-204-dec-2017.html", "date_download": "2019-04-23T06:07:10Z", "digest": "sha1:KDSFPKJLHBVZEK53PEWCKOVVQG7EC3RS", "length": 5456, "nlines": 116, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Online Test (Quiz 204) December 17, 2017 - Test Your GK", "raw_content": "\n2019 உலகக் கோப்பை ரக்பி போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளது\n2017 உலக ஆண்கள் டென்னிஸ் போட்டியில் (ATP Finals/2017 ATP World Tour) சாம்பியன் பட்டம் வென்ற \"கிரிகோர் டிமிட்ரோவ்\" எந்த நாட்டைச் சேரந்தவர்\n2017 U-19 ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு\n2017 U-19 ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெற்றது\n2017 உலக பெண்கள் ஜூனியர் குத்துச்சண்டை போட்டி எங்கு நடைபெற்றது\n2017 தேசிய துப்பாக்கிச் சண்டை போட்டி நான்கு தங்கப் பதக்கம் வென்ற வீரர்\n2017 ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற \"லீவிஸ் ஹேமில்டன்\" எந்த நாட்டைச் சேர்ந்தவர்\n2017 ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில் சாம்பியன் \"லீவிஸ் ஹேமில்டன்\" எந்த அணியின் கார் ஓட்டுநர்\n2016 ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற \"நிகோ ரோஸ்பெர்க்\" எந்த நாட்டைச் சேர்ந்தவர்\n2017 ஸ்பெயின் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08011903/Federal-Reserve-Force-Subinspector-Missing-With-a.vpf", "date_download": "2019-04-23T06:50:32Z", "digest": "sha1:VDEPY4OYV2UP3IFSSFLCIL2UTE5GDUIV", "length": 16590, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Federal Reserve Force Sub-inspector Missing: With a friend who was in the train || மத்திய ரிசர்வ் படை சப்–இன்ஸ்பெக்டர் மாயம்: ரெயிலில் உடன் சென்ற நண்பரிடம் போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nமத்திய ரிசர்வ் படை சப்–இன்ஸ்பெக்டர் மாயம்: ரெயிலில் உடன் சென்ற நண்பரிடம் போலீசார் விசாரணை + \"||\" + Federal Reserve Force Sub-inspector Missing: With a friend who was in the train\nமத்திய ரிசர்வ் படை சப்–இன்ஸ்பெக்டர் மாயம்: ரெயிலில் உடன் சென்ற நண்பரிடம் போலீசார் விசாரணை\nமத்திய ரிசர்வ் படை சப்–இன்ஸ்பெக்டர் மாயமானது தொடர்பாக அவருடன் ரெயிலில் சென்ற 2 நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nமத்திய ரிசர்வ் படை சப்–இன்ஸ்பெக்டர் மாயமானது தொடர்பாக அவருடன் ரெயிலில் சென்ற 2 நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nதூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மணத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் அண்ணாதுரை (வயது 36). இவர் மராட்டிய மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.\nஇவருடைய மனைவி தேவகனி (30). இவர்களுக்கு கனிக்ஷா (7) என்ற மகளும், நவீன் (4) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜார் பட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் கனிக்ஷா, நவீன் ஆகியோர் படித்து வருகின்றனர். தேவகனியின் சொந்த ஊர், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஆகும்.\nஇந்த நிலையில் அண்ணாதுரையை பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு பணியிட மாற்றம் செய்தனர். இதனால் அவர் கடந்த மாதம் 4–ந்தேதி தன்னுடைய குடும்பத்தினரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் சண்டிகருக்கு பணிக்கு செல்வதற்காக, கடந்த மாதம் 29–ந்தேதி கன்னியாகுமரி– டெல்லி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலில், நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்றார்.\nஅண்ணாதுரை ரெயிலில் சென்றபோது, 30–ந்தேதி வரையிலும் தன்னுடைய மனைவியுடன் செல்போனில் பேசினார். மறுநாள் அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தன்னுடைய கணவரின் செல்போனில் சார்ஜ் குறைந்ததால், இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என்று தேவகனி கருதினார்.\nஇதற்கிடையே டெல்லி ரெயில் நிலையத்தில் அண்ணாதுரையின் பெட்டி கேட்பாரற்று கிடந்தது. இதனை கைப்பற்றிய டெல்லி போலீசார், அதில் இருந்த அண்ணாதுரையின் முகவரியை கண்டறிந்து, தேவகனிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவகனி, இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nபின்னர் அவர் இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடமும், சண்முகநாதன் எம்.எல்.ஏ.விடமும் முறையிட்டு, தன்னுடைய கணவரை கண்டுபிடித்து தருமாறு மனு வழங்கினார்.\nஇதையடுத்து ��ோலீஸ் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அண்ணாதுரை சென்ற ரெயிலில், அவருடைய நண்பர்களான கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த குல்சர் அலி, அரிஹரன் ஆகியோரும் பயணம் செய்தது தெரியவந்தது. குல்சர் அலி, அரிஹரன் ஆகியோரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பேஸ்புக் மூலம் நண்பர்கள் ஆனார்கள்.\nஇதையடுத்து போலீசார் குல்சர் அலியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அது ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்தது. பின்னர் போலீசார் அரிஹரனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அரிஹரன் கூறுகையில், எனக்கு டெல்லியில் பணியிடம் ஒதுக்கப்பட்டதால், நான் அங்கு சென்று சேர்ந்தேன். அண்ணாதுரைக்கு சண்டிகருக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டதால், அவர் மற்றொரு ரெயிலில் ஏறுவதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் காத்து இருந்தார். பின்னர் அவர் மாயமாகி உள்ளார். போலீசாரின் விசாரணைக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன் என்று தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் விசாரிப்பதற்காக தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்து உள்ளனர்.\nஇதற்கிடையே அண்ணாதுரைக்கு பெங்களூரு பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. அந்த வங்கி ஏ.டி.எம். கார்டு மூலம் அண்ணாதுரையின் சேமிப்பு கணக்கில் இருந்து 7 நிமிடத்தில் 5 முறை பணம் எடுக்கப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. எந்த ஏ.டி.எம்.மில் இருந்து, யார் மூலம் பணம் எடுக்கப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அண்ணாதுரையுடன் ரெயிலில் பயணம் செய்த குல்சர் அலி, தற்போது எங்கு உள்ளார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அண்ணாதுரையுடன் ரெயிலில் பயணம் செய்த குல்சர் அலி, தற்போது எங்கு உள்ளார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\n5. விமான நிறுவனத்தில் வேலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2056383", "date_download": "2019-04-23T07:00:50Z", "digest": "sha1:MEHHSV42CT2ZEH4XRHBCI5LK3YDBAGW3", "length": 32125, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம்| Dinamalar", "raw_content": "\nஒட்டுப்பதிவு இயந்திர கோளாறு: பா.ஜ., மீது புகார் 1\nநாமக்கல் அருகே ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி\nசைக்கிளுக்கு ஓட்டு கேட்ட அதிகாரிக்கு அடி 1\n(IED )விட (I D )பலமானது; மோடி 15\nதென்காசி: ஜவுளிக்கடையில் தீவிபத்து 3\nமுக்கிய கட்டத்தில் லோக்சபா தேர்தல்; மூன்றாம் கட்ட ... 6\nமோடியை சோதித்தவர் திரும்பினார் 13\nநடிகர்கள் இறக்குமதி; மம்தா கட்சி, 'பேஷ்' திட்டம் 17\nஆயுத புரோக்கருக்கு காவல் நீட்டிப்பு 1\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 217\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 182\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 142\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 92\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 217\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 182\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 142\nரா.சஞ்சனா, சமூக ஆர்வலர், நெல்லையிலிருந்து எழுதுகிறார்: பழநி முருகன் கோயிலில் நடந்த சிலை முறைகேடுகள் ஒவ்வொன்றாக அரங்கேறி வருவது பக்தர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.\n'குற்றாலத்தில் திருக்குற்றால நாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஓட்டல் நடத்தி வரும் ஒருவர் 20 ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை' என்ற தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது, 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போலத்தான் பார்க்க வேண்டும். இப்பிரச்னை குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆறுதலான விஷயம். கோயில்களில் நடக்கும் முறைகேடுகளை நேர்மையாக ���ிசாரித்து உண்மை நிலவரத்தை வெளிக்கொணர வேண்டும்.\nதமிழகம் முழுவதும் பல கோயில்களில் இதுபோன்ற கொள்ளை விவகாரங்கள் அதிகரித்து வருகின்றன. அதை கோயில் நிர்வாகங்கள் 'பஞ்சாயத்து செய்து சமாளித்து விடுகின்றன. தமிழக அரசு நடவடிக்கை எடுத்து முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர தயங்க கூடாது.\nக.மாதேஸ்வரன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: மதுரையில் ஒரு பிரபலமான மால் அமைந்துள்ள இடத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. அந்த வழியாக செல்லும் மாநகராட்சி கமிஷனர் குராலா இதனை கவனித்துக் கொண்டே இருந்தார். ஒருநாள் நகர் பொறியாளரிடம் இது பற்றி கேட்டுள்ளார்.\nஅதற்கு அடிக்கடி அந்த இடத்தில் தண்ணீர் வெளியேறுவது வழக்கம் என சமாளித்தார். இந்த பதிலால் கோபமான அவர், 'நீங்கள் பொறியாளர் தானே' என கேள்வி கேட்டதுடன், அந்த பிரச்னையை ஒரு நாளில் சரி செய்து அதன் மேல் ரோடு போடுங்கள் என உத்தரவிட்டார். நீண்ட நாள் பிரச்னைக்கு ஒரே உத்தரவில் தீர்வு கிடைத்தது.\nஇன்றைய நவீன வளர்ச்சியில் வாட்ஸ்ஆப், அலைபேசியில் புகார்களை அனுப்பினால் போதும் பிரச்னை சரியாகும் நிலைக்கு வளர்ந்துள்ளோம். ஆனாலும் பிரச்னைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் என்ன பிரச்னை வந்ததோ, அதே பிரச்னை இப்போது வந்துள்ளது. இப்போதும் அதே நகர் பொறியாளர் தான் பணியில் இருக்கிறார். தினமும் அந்த இடத்தை பார்த்துக் கொண்டே செல்கிறார். ஆனால் அந்த கமிஷனர் இன்று இல்லை.\nசோம்பேறித்தனமாகவும், ஆய்வுகளுக்கு செல்லாமலும் மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டு, புதிய திட்டங்களின் கனவுகளோடு அதிகாரிகள் சுயலாபங்களுக்காக காத்திருக்காலம். கஷ்டங்களும், நஷ்டங்களும் பொதுமக்களுக்கு தானே என சாதாரண மக்கள் இவற்றை கடந்து செல்வதை தவிர வேறு வழியும் இல்லை\nஎம்.ஒளிவிளக்கு, மானாமதுரையிலிருந்து அனுப்பிய இ- மெயில்' கடிதம்: பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு உருப்படியாக ஒரு விஷயத்தை சத்தமின்றி செய்திருக்கிறது. பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டசபை விதி எண் 110 கீழ் 2019 ஜன., 1 முதல் தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் ��டை செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.\nநமக்காக இல்லை என்றாலும் கூட வருங்கால நம் தலைமுறையினருக்காக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை தவிர்க்க வேண்டும். இதை அரசு மட்டும் தான் செய்ய வேண்டும் என புறந்தள்ளக்கூடாது. வனப்பகுதிக்கு கொட்டமடிக்க செல்வோர் விட்டு வரும் பாலிதீன் பொருட்களை சாப்பிட்டு குரங்கு, யானை உட்பட வன விலங்குகள் இறப்பது வாடிக்கையாகி வருகிறது. பருவமழை தவறுவது ஒரு புறமிருக்க மறுபுறம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதற்கு மண்ணில் புதையுண்ட பிளாஸ்டிக் பொருட்களும் ஒரு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே அரசு அலுவலர்கள் செய்யட்டும் என ஒதுங்கி கொள்ளாமல் நாம் எல்லோரும் இணைந்து இன்று முதல் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்த கூடாது என உறுதி மொழி ஏற்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத துணிப்பைகளை கொண்டு செல்லவும் முடிவு செய்தால் வருங்கால சந்ததியினருக்கு வசதியாக இருக்கும். பூமித் தாயையும் காக்க முடியும். சிந்திப்போமா...\nஆர். சுபா மாலினி, குடும்ப தலைவி, காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை எதிர்ப்பதையே சிலர் குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். நாட்டை பாதுகாக்க சென்னையில் ராணுவ தளவாட தயாரிப்பு மையம் அடிக்கல் நாட்ட வந்த அவருக்கு கருப்பு கொடி காட்டி 'மோடி கோ பேக் டூ இந்தியா' என கோஷமிட்டனர். இது போன்று மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பது நியாயம் இல்லை.\nகடந்த 10 ஆண்டுகள் மத்தியில் காங்., உடன் கூட்டணி வைத்த தி.மு.க., அரசு 10 அமைச்சர்களை வைத்திருந்தும், பெரிதாக சொல்லும் அளவிற்கு வளர்ச்சி திட்டங்களை எடுத்து வரவில்லை. இக்கூட்டணி ஆட்சியில் தான் தமிழக மீனவர்கள் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகினர். அவர்களை காக்கும் விதத்தில் மீனவர்களுக்கு புது படகு, கப்பல் தயாரிக்க, 1,500 கோடி ஒதுக்கியுள்ளது.\nசாலை வசதி மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த ரோடு மேம்பாட்டிற்கு மட்டும் 1,200 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஒரே ஒரு எம்.பி.,யை வழங்கிய தமிழகத்திற்கு இவ்வளவு நிதியா என வியக்கும் விதத்தில் திட்டங்களுக்காக நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது. தமிழகத்திற்கு நன்மை செய்பவர்கள் யார் என அறிந்து மக்கள் சிந்தித்து செயல்படுவது அவசியம்.\nநாவை அடக்கி பேசுங்கள் சீமான்\nஎஸ். நரேந்திரன், தர்மபுரியிலிருந்து அனுப்பிய 'இ-மெயில்' கடிதம்: தமிழகத்தில் அனுபவம் வாய்ந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு மிகுந்த பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது நானும் அரசியல்வாதி தான் என பலர் அரசியல் களத்தில் வந்து பேசுகின்றனர். அவர்கள் பேச்சு ஆரோக்கியமானதாக இல்லாமல் இளைஞர்களை உசுப்பிவிடும் வகையில் உள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சொல்லலாம். அவரது பேச்சு வன்முறையை துாண்டுவதாக உள்ளது.\n''நம் மீது வழக்கு போட்டு நாம ஜெயிலுக்கு போனால் தான் வழக்கறிஞர்களுக்கு வேலை. இல்லையென்றால் கருப்புச் சட்டை போட்டு காக்காய் ஓட்டத்தான் அவர்கள் போக வேண்டும்,'' என வழக்கறிஞர்களை வாரியுள்ளார். கூட்டம் ஒன்றில் அவர் 'ஓபன் மைக்'கில், ''யாரையும் வெட்டுவேன். பாளை அரிவாளை தான் நான் தலைக்கு வைத்தே படுப்பேன். நாங்கல்லாம் வாளோடும், வேலோடும் இருப்பவிங்க... தல, சின்ன தளபதி, பெரிய தளபதி... சந்து தளபதினு பேசிக்கிட்டு திரியிறாய்ங்க... இவங்களெல்லாம் பூட்டி வச்சு கொளுத்தனும்...,'' என அவரது பேச்சுக்கள் இளைஞர்களை வன்முறை பக்கம் திருப்பிவிடும் வகையில் உள்ளன.\nஅவரது சமீபத்திய பேச்சுக்கள் வன்முறையை துாண்டுவதாகவே உள்ளன. அவரது கட்சி நிர்வாகிகள், ''சீமான் ஒரு போதும் யாரையும் மிரட்டியதில்லை. மிரட்டல் வழிக்கு அவர் போக மாட்டார்,'' என யாரையோ திருப்திபடுத்தும் வகையிலும், இப்படி பேசியதற்காக சீமானை கைது செய்துவிட வேண்டாம் என்பது போல் பேசுகிறார்கள்.\nஜெ., முதல்வராக இருந்திருந்தால் சீமான் இப்படி பேசுவாரா. வைகோவையே சிறையில் தள்ளிய அவர், இப்படி எல்லாம் பேசும் சீமானை விட்டு வைப்பாரா. சீமான் வார்த்தையை அடக்கி பேசுவது நல்லது. இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் அரசியல்வாதி போல் பேசுங்கள் சீமான்.இல்லையென்றால் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்.\nஇது உங்கள் இடம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதட்டிக்கேட்க ஆள் இல்லெயென்றால் தம்பி சண்டப்பிரசண்டன் என்னும் பழமொழிக்கேற்ற ஆள் சீமான் பாரதிராஜா திருமுருகன் வேல்முருகன் போன்றோர் இவர்களை அடக்கிவைக்க ஜெ போன்றதொரு தலைவித்தமி���கத்தில் இல்லாதது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000040", "date_download": "2019-04-23T05:52:32Z", "digest": "sha1:6LC6SP54CMW4QXBUIBGVIGKDTX5ONZTA", "length": 1995, "nlines": 16, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nஅறிஞர் பி.இராமநாதன் மொழியியல் வரலாறு , அகழ்வாய்வு முதலிய துறைகளில் ஆழங்காற்பட்டவர். தமிழியம் தழைத்தற்கு அடிப்படையான எழுத்துப்பணியில் ஈடுபட்டிருப்பவர். இவர் தமிழ் முந்து செம்மொழி என்பதை நிலைநாட்டும்வகையில் அதன் தொன்மையையும் பண்டைத் தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்புக்களையும் ஏரண நெறிப்படி எடுத்து விளக்கி தொன்மைச் செம்மொழி தமிழ் என்னும் நூலையும் எழுதியுள்ளார். இந்நூல் செம்மொழி பற்றியும் தமிழின் எதிர்காலம் பற்றியும் பல்வேறு புலனங்களையும் தாங்கியுள்ளது.\n2009 - வரலாறு - தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும்\n2009 - வரலாறு - தொன்மைச் செம்மொழி தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/may-matha-rasi-palan-2012-matha-palangal/", "date_download": "2019-04-23T06:48:27Z", "digest": "sha1:YFWYN425U6YW4MOUGVZGYNFZ4GRGK6SO", "length": 55881, "nlines": 154, "source_domain": "moonramkonam.com", "title": "ராசி பலன் மே மாதம் 2012 12 ராசிகளுக்கும் Month Rasi palan tamil மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசமையல் குறிப்பு போட்டிக்கான முடிவுகள் உலக ஒளி உலா மேதின வாழ்த்துகள்\nராசி பலன் மே மாதம் 2012 12 ராசிகளுக்கும் Month Rasi palan tamil\nகடந்த கால நினைவுகளில் கவலை கொள்வதை தவிர்க்கவும். எதிர்காலத் தேவைகளுக்காக திட்டங்களை உருவாக்குவது நன்மை தரும். இடம் பொருள் அறிந்து பேசுவீர்கள். சகோதரர்களுக்கு உதவுவீர்கள். வீடு வாகன வழியில் பராமரிப்பு செலவை மேற்கொள்வீர்கள். புத்திரர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மருத்துவ செலவை மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்திலிருந்து வரும் வருமானத்தைவிட அதற்கான செலவு அதிகமாகும். தெய்வ வழிபாடு மேற்கொள்வதில் தடங்கல் ஏற்படும். ஆரோக்கியம் சிறக்கும். வழக்கு, விவகாரங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். ஓரளவு கடன் அடைபடும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். புதிய நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். தொழிலதிபர்கள் உற்பத்தியை உயர்த்துவதோடு புதிய ஒப்பந்தங்களை பெறுவார்கள். ���ணியாளர்கள் நன்கு பணி புரிந்து நற்பெயர் பெறுவர். வியாபாரிகள் கடின உழைப்பால்,உற்பத்தி இலக்கை அடைவர். பண வரவு சிறக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நற்பெயர் பெறுவார்கள். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெற்று குடும்ப நலனை சிறக்கச் செய்வர். குடும்பத் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். சுய தொழில் புரியும் பெண்கள் அளவான லாபத்தில் விற்பனை வளைர்ச்சி காண்பர். அரசியல்வாதிகள் அதிகார தோரணையைத் தவிர்த்து அன்புடன் நடப்பதால் புகழ் அடைவர். விவசாயிகள் சராசரி மகசூல் காண்பர். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.\nசிவ வ்ழிபாடு சிரமத்தைப் போக்கும்.\nபண வரவு சீராக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் குடும்பத்தினரிடம் நற்பெயர் பெறலாம். உங்கள் மனம் என்னவோ படாடோபத்தையே நாடும். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவர். கிடங்குகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் காட்டாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரும். பணியாளர்கள் கடின மாக உழைத்து உற்பத்தியைப் பெருக்குவர். ஆனாலும் சம்பள உய்ர்வு கேட்டு கொடி பிடிக்கக்கூடாது. பணி புரியும் பெண்கள் அக்கறையுடன் செயல்படாவிட்டால் நற்பெயர் கெடும் . இலக்கினை அடையவும் முடியாது. குடும்பப்பெண்கள் கணவரின் சொல்லுக்கு முக்கியத்துவம் அளித்து குடும்ப மகிழ்ச்சியை நிலை நாட்டுவர். சுய தொழில் புரியும் பெண்கள் கணவர் மற்றும் சகோதரர் உதவியால் புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு செலவுக்கான நேரம் இது. விவசாயிகளுக்கு சராசரி மகசூல் உண்டு. மாணவர்கள் கடின உழைப்பால் மட்டுமே முன்னேற முடியும். புத்திரர்கள் உங்கள் மனம் மகிழும் வண்ணம் நடந்துகொள்வர். பூர்வீக சொத்தின் மூலம் சுமாரான பண வரவு கிடைக்கும். உடல்நலத்துக்காக உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டியிருக்கும். வழக்கு விவகாரத்தில் எதிர்பாராத அனுகூலம் உண்டு. நண்பர்கள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வீடு வாகனத்தை நம்பிக்கைக் குறைவான எவருக்கும் தர வேண்டாம். வாகனம் ஓட்டும்போது நிதானம் தேவை. உறவினரோடு இருந்த கருத்து பேதம் நீங்கும்.\nமுருகப் பெருமானை வழிபட்டால் தொ��ில் வளர்ச்சி பெருகும்.\nபணவரவு சரளமாக இருக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியைப் பெருக்கி லாபம் காண முடியும். அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சந்தையில் போட்டி குறைவதால், வியாபாரிகள் விற்பனையில் வளர்ச்சி கண்டு லாபம் காண்பர். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு பணி இலக்கை அடைவர். பதவி உயர்வும் பிறசலுகைகளும் கிடைக்கும். பணி புரியும் பெண்கள் கடினமாக உழைத்தாலும், சலுகைப் பயன்கள் தாமதமாகவே வரும். குடும்பப் பெண்கள் கணவர் வீட்டாரிடம் நற்பெயர் பெறுவர். நண்பர்களிடம் உதவி பெறுவீர்கள். உதவியும் செய்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை அவரவர் தகுதிக்கேற்ப கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் உற்பத்தியும் விற்பனையும் பெருகி நல்ல லாபம் காண்பர். அவர்கள் புதிய தொழிற்கருவிகள் வாங்கவும் வாய்ப்புண்டு. அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி, பொறுப்பின்மூலம் எந்தச் செயலையும் சாதித்துக்கொளவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் மகசூல் உயரும். மாணவர்கள் லட்சியத்துடன் படித்து சிறந்த தேர்ச்சி அடைவர். உங்கள் தகுதி திறமை வளர்ந்து செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்பக்கத்தவர் நட்பு பாராட்டுவர். எவரிடத்தும் குறைகாணாத மனப்பக்குவம் பெறுவீர்கள். வீடு, வாகனம் போதுமான நிலயில் இருக்கும். தாய்வழி உறவினர்களின் , வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் கிடைக்கும் வருமானத்தின் அளவு அதிகரிக்கும். புத்திரர் நற்குணத்துடன் நடந்து படிப்பில் ஜொலிப்பார்க:ள். அவர்களின் எதிர்பார்ப்பை மனமுவந்து செய்து தருவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். உடல்நலக்குறை சரியாகி ஆரோக்கியம் ஏற்படும். எதிரிகள் உங்களின் வளர்ச்சி கண்டு வியந்து விலகுவார்கள். நிலுவையில் உள்ள பணக்கடனை பெருமளவில் சரி செய்வீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நடத்துவர். பொதுவாக உங்கள் வாழ்வில் முன்னேற்றமும் தாராள பண வரவும் கிடைக்கும்.\nமீனாட்சியம்மனை வழிபடுங்கள். வீட்டில் சுப நிகழ்ச்சி அரங்கேறும்.\nஇந்த மாதம் தாராள பண வரவு இருக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியைப் பெருக்குவர். அது மட்டுமின்றி, புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவர். விற���பனையிலும் சிறப்பார்கள். அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஒப்புதல்களும், கடன் உதவியும் தாராளமாகக் கிடைக்கும். புதிய இடங்களில் சரக்கு கொள்முதல் செய்து வியாபாரத்தைப் பெருக்கிக்கொண்டே போவீர்கள். பணியாளர்கள் நிறுவனத்தின் இலக்கை குறித்த காலத்துக்கு முன்பே அடைவார்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணி புரியும் பெண்கள் பணியிடத்தில் உண்மையான உழைப்பைக் காட்டி, நன்மதிப்பையும் சலுகைகளையும் பெறுவார்கள். சுய தொழில் புரியும் பெண்கள் அரசு உதவி பெற்று, உற்பத்தியையும் விற்பனையையும் அதிகரித்து லாபம் அடைவர். அரசியல்வாதிகளுக்கு ஆதரவாளர்களிடம் செல்வாக்கு பெருகும். விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவதோடு கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் அடைவார்கள். மாணவர்கள் படிப்பில் ஜொலிப்பார்கள். உங்கள் பேச்சில் இதுவரை இருந்துவந்த கடுமை குறையும். எல்லோரிடமும் இனிமையாக பழகி குடும்பத்தினரிடம் அதிக பாசம் காட்டுவீர்கள். சகோதரர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள். தாய்வழி உறவு கை கொடுக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். பூர்வீக சொத்தைப் பாதுகாக்க நம்பகமானவர்களை அமர்த்துங்கள். புத்திரர்கள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னிலை பெறுவார்கள். சொத்தின்பேரில் கடன் பெறுபவர்கள் குறைந்த அளவில் பெறுவது நல்லது. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க புதிய உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும். எதிரிகள்கூட உங்கள் வளர்ச்சியைக் கண்டு விலகிப் போவார்க:ள். கணவன்-மனைவி உறவு சிறக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். நண்பர்களின் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். நண்பர்களின் உதவி மேலும் உங்கள் திறமையை வளர்க்க உதவும்.\nமாரியம்மனை வழிபடுவதால் துன்பங்கள் விலகும். எதிரிகள் அடியோடு அழிவார்கள்.\nபணவரவு அதிகம் கிடைப்பதற்கான வழிவகை உருவாகும். தொழிலதிபர்கள் அதிக மூலதனத்தைப் போட்டு, தொழில் விரிவாக்கப் பணியில் ஈடுபடுவார்கள். உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் சந்தையில் நிலவும் போட்டியை உத்தேசித்து லாபத்தைக் குறைத்து விற்பனையை அதிகரித்துக்கொள்வர். பணியாளர்களுக்கு உடன் பணியாற்றுபவர்களுடன் சச்சரவு ஏற்படும். பணி இ��க்கை அடைவதில் காலதாமதம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் நிவாகத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வர். குடும்பப் பெண்கள் கணவரின் குறைகளை மற்றவர்களிடம் பேசி குடும்ப அமைதிக்குப் பங்கம் விளைவிப்பர். சுய தொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தியும் அளவான லாபமும் காணப்ர். அரசியல்வாதிகள் புதிய லட்சியங்களை அடைய பொறுமை காக்க வேண்டும். விவசாயிகளுக்கு செலவுகள் அதிகரித்து வருமானம் குறைவாக இருக்கும். கால்நடைகள் ஓரளவுக்கு லாபம் தரும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது. வீட்டுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வாகனம் ஓட்டும்போது நிதானம் தேவை. தாயின் உடல் நலனுக்காக மருத்துவ செலவு செய்ய நேரும். புத்திரர்கள் படிப்பில் முன்னேற்றம் கண்டு உங்களை மகிழ்விப்பார்கள். பூர்வீகச் சொத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். இஷ்ட தெய்வ வழிபாட்டை திருப்தியாக முடிப்பீர்கள். உங்கள் உடல்நலனுக்காக சிகிச்சை எடுக்க வேண்டிவரும். வழக்குகள் சாதகமாக முடிவடையும். தம்பதியர் ஒற்றுமை குறையும். நண்பர் ஆலோசனைகளை கவ்னமாகப் பின்பற்றுவீர்கள். உங்கள் சகோதரர்கள் ஆடம்பர செலவு செய்து கஷ்டங்களில் மாட்டிக்கொள்வார்கள். உங்கள் அறிவுரை அவர்களை நல்வழிப்படுத்தும். அனைவரிடகமும் காண்டிப்புடனும் கருணை மனதுடனும் நடப்பீர்கள்.\nநரசிம்மரை வழிப்படுவதால், தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nவெகுநாள் தாமதமான செயல் ஒன்று அதிர்ஷ்டவசமாக நிறைவேறும். விவசாயிகளுக்கு சுமாரான வருமானம் கிடைக்கும். கால்நடைகள் மூலம் வரும் வருமானம் வீட்டு செலவுக்கு கை கொடுக்கும். தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உற்பத்தித்தரத்தை உயர்த்த பாடுபடுவர். வியாபாரிகள் சந்தைப் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். சக தொழிலதிபர்களின் உதவி கிடைக்கும். பணியாளர்கள் தாமதமாகிவிட்ட பணிகளை முடிக்க வேகம் காட்டுவர். பணி இலக்கை அடைய சிரமப்பட நேரும். எந்திரங்களைக் கையாளும்போது எச்சரிக்கை தேவை. வேலைக்குச் செல்லும் பெண்கள் பணிச் சுமையில் திணறுவர். குடும்பப் பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். வீட்டுச�� செலவுக்கு தாராளமாகப் பணம் கிடைக்கும். சுய தொழில் செய்யும் பெண்கள் அளவான மூலதனத்தையும் , நிறைந்த உழைப்பையும் போடுவர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற அதிகம் செலவழிப்பர். கடினமான உழைப்பு உங்களுக்கு அனைத்து வசதிகளையும் கொடுக்கும். உங்களைப் பற்றி தவறான கருத்து கொண்டிருந்தவர்கள் இப்போது மனம் கனிந்து பாராட்டுவர். வீடு வாகன வசதிக்கு குறைவிருக்காது. தாயின் மனம் கோணாமல் நடப்பீர்கள். புத்திரர்கள் சோம்பலாக இருந்து காரியத்தைக் கோட்டை விடுவர். உங்களுடைய கனிவான அணுகுமுறை அவர்களை நல்வழிப்படுத்தும். பூர்வீகச் சொத்தின் பேரில் கடன் வாங்குவீர்கள். சில தீய மனிதர்கள் உங்களைப் புகழ்ந்து பேசி காரியம் சாதித்துக்கொள்ள முயல்வர். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஆஞ்சநேயரை வழிபடுவதால் மனதில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.\nகுடும்பப் பெண்கள் கணவரின் அன்பும் தாராள பண வசதியும் கிடைக்கப் பெறுவர். ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். பணி புரியும் பெண்கள் கடுமையாக உழைத்து விற்பனை இலக்கை அடைவர். சுய தொழில் புரியும் பெண்கள் புதிய உத்திகளை பிரயோகித்து விற்பனையை அதிகரிப்பர். சேமிக்கும் அளவு லாபம் காண்பர். அரசியல்வாதிகள் மக்கள் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். அவர்களுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல், விளைபொருளுக்கு நல்ல விலையும் கிடைக்கும். மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பில் வேகத்தைக் காட்டி நல்ல பலன் காண்பர். தொழிலதிபர்கள் கூடுதல் முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவர். உற்பத்தி உயரும். சந்தைபபோட்டி குறைவதால் வியாபாரிகளுக்கு விற்பனை பெருகி வருமானம் உயரும். பணியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பணியில் சிறந்து விளங்குவர். வீடு, வாகன வளர்ச்சி திருப்தியாக இருக்கும். பூர்வீக சொத்தில் வருகிற வருமானம் கூடும். புத்திரர்கள் சுறுசுறுப்போடு செயல்பட்டு படிப்பில் ஜொலிப்பார்கள். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும். வயிறு சம்பந்தமான தொல்லை உண்டாகும்.எதிரிகளால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. தம்பதியர் விட்டுக்கொடுத்து பாசத்துடன் நடந்துகொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பர். நல்ல��ர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nசனி பகவானை வழிபடுவதால், வாழ்வில் தொல்லை நீங்கி சுபம் பெருகும்.\nவருமானம் சீராக இருக்கும். வழக்கு விவகாரங்கள் வெற்றியைக் கொடுக்கும். ஆரோக்கியம் சிறக்கும் எதிரிகளால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. தம்பதியர் கருத்து வேறுபாடு கொள்வர். மூன்றாவது மனிதர்கள் தலையிட்டு தம்பதியரர் சேர முடியாமல் செய்து விடுவர். அறிமுகமில்லாத பெண்களிடம் பழகவேண்டாம். தொழிலதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். விற்பனையை அதிகரிக்க கடினமாக உழைத்து விற்பனையை அதிகரிப்பர். வெளியூர்ப் பயணம் அவசியமானால் மட்டுமே ஈடுபடவேண்டும். பணியாளர்கள் பணியிடத்தில் சுமுகநிலை காண்பார்கள். சம்பள உயர்வு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவார்கள். அலுவலகத்த்ல் சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்களுக்கு செலவுக்குத் தேவையான ப்ணம் கிடைக்கும். மற்றவர் முன்னிலையில் கணவரைப் பற்றி குறைவாகப் பேசினால் பிரச்சினை ஏற்படும். சுய தொழில் செய்யும் பெண்கள் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு மூலதனத்தை அதிகரிப்பர். விற்பனையைப் பெருக்கி ஆதாயம் காண்பர். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவர். விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். சகோதரர்கள் உதவி செய்வார்கள். வீடு, வாகனவகையில் பராமரிப்பு செலவு கூடும். தாய்வழி உறவினர்களுடன் நன்கு உறவாடுவீர்கள். புத்திரர்கள் எதிலும் அலட்சியம் காட்டி உங்களை சிரமத்துக்குள்ளாக்குவர். அவர்களை வழிநடத்த பெரு முயற்சியில் ஈடுபடுவீர்கள். சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது. சிரமங்களைத் தவிர்க்க எதிலும் கவனமுடன் செயல்படுவது அவசியம்.\nலட்சுமியை வழிபடுவதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nபுதிய முயற்சிகள் வெற்றி தரும். நாவன்மையால் தக்கபடி பேசி நன்மையடைவீர்கள். முழுமையான தாயன்பை அனுபவித்து மகிழ்வீர்கள். புத்திரர்கள் உங்கள் சொலலை மதித்து நடப்பார்கள். ஆரோக்கியக் குறைவு ஏற்டும்.மருத்துவசெலவு உண்டாகும். வழக்கு விவகாரத்தில் தாமதநிலை உண்டாகும். வாகனம் ஓட்டும்போது கவனம் தே. வை. உறவினர் உதவி கிட்டும். தம்பதியர் மனம் ஒன்றி வாழ்வர். தொழிலாளர���கள் உற்பத்தியைச் சீராக்க செய்யும் நடைமுறை சீர்திருத்தங்களால், நடைமுறைச் செலவு அதிகரிக்கும். வியாபாரத்திலும் அதிக போட்டி இருந்தாலும் லாபம் குறையாது. வெளியூர்ப் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணி இலக்கை அடைய முடியாமல் தவிப்பர். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை அக்கறையுடன் பின்பற்றுவர். குடும்பப் பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி காணும் வகையில் கணவரைப் பெருமைப்படுத்தி நடந்துகொள்வர். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் கிடைக்கும். சுயதொழில்புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் மிகுதியான உழைப்போடு லாபகரமாக தொழிலை நடத்திச் செல்வர். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பாளர்களைச் சமாளிப்பதிலேயே நேரம் செலவாகும். விவசாயிகளுக்கு மிதமான லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருப்பார்கள்.\nவினாயகரை வழிபடுவதால், வீட்டில் சுபநிகழ்ச்சி நடைபெறும்.\nபணி புரியும் பெண்கள் கையிலிருக்கும் நிலுவைப் பணிகளை முடித்து நற்பெயர் பெறுவர். பதவி உயர்வு மற்றும் சலுகைப் பயன்கள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் நற்பெயர் பெறும் வகையில் பொறுப்புடன் நடந்துகொள்வர். ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் நிதி உதவி பெற்று அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுவர். கணவர் மற்றும் தோழியின் உதவியால் புதிய சந்தை வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் மென்மையான முறையில் நடப்பது நன்மை பயக்கும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெற்றோர், ஆசிரியரிடம் நற்பெயர் பெறுவர். தொழிலதிபர்கள் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை சீராக்குவர். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய நடைமுறையைப் பின்பற்றி வாடிக்கையாளரிடம் நன்மதிப்பு பெறுவர். விற்பனை அதிகரித்து நல்ல லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணியில் காட்டும் ஆர்வம் பதவி உயர்வைப் பெற்றுத் தரும். பொதுவாக அனைத்து விஷயங்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கிப் போவீர்கள். வீடு,வாகனத்தில் கிடைக்கிற வசதியைப் பயன்படுத்திக்கொள்வீர்கள். புத்திரர்கள் நல்லவர்களுடன் நட்பு கொள்வதோடு படிப்பு, செயல்திறனில் முன்னேற்றம் ��ாண்பர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும் வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்திலிருந்து வரும் வருமானம் உயரும். எதிரிகள் உங்களை அவமானப்படுத்த அலைவார்கள் . நீங்கள் பொறுமையோடு சமாளித்துவிடுவீர்கள். உடல்நலம் சீராக இருக்க சத்தான உணவுமுறையைப் பின்பற்றுவது நல்லது. அரசு சம்பந்தமான விஷயங்களில் மிதமான அணுகுமுறை நலல்து. தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்ப நல்லுறவை மேம்படுத்துவர். தெய்வ வழிபாடு, பெரியோரின் ஆசியினால், மனதில் உற்சாகம் பிறக்கும்.\nசாஸ்தாவை வழிபடுவதால் வருமானம் பன்மடங்கு உயரும்.\nதொழிலதிபர்கள் தடைகளைத் தகர்த்து உற்பத்தியில் முன்னேற்றம் காண்பர்,. பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரிகள் போட்டியை சமாளித்து விற்பனையை உயர்த்தி லாபத்தைப் பெருக்குவர். வாடிக்கையாளர்கள் பெருகுவதால் வருமானம் பெருகும். சக வியாபாரிகளிடம் அளவோடு பழகுவது நல்லது. பணியாளர்கள் உற்சாகமுடன் பணியாற்றி பணி இலககினை முடிப்பர். சம்பள உயர்வு, சலுகைப் பயன் எளிதில் கிடைக்கும். பணி புரியும் பெண்கள் சக பணியாளர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பர். நிர்வாகத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர். குடும்பப் பெண்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வர். குடும்பச் செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் உற்பத்தியில் முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த அனைத்தையும் கிடைக்கப் பெறுவார்கள். ஆதரவாளர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயிகளின் விலை பொருளுக்கு நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளைர்ப்பில் வருமானம் கூடும். மாணவர்கள் கவனமுடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள். வீடு, வாகனத்தில் தேவைப்படும் ரிப்பேர், வளர்ச்சிப்பணிகளில் ஈடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புத்திரர் அலட்சிய மனப்பான்மையுடன் நடந்துகொள்வர். சிலசமயம் உங்களை எதிர்க்கவும் தயங்கமாட்டார்கள். கோபத்தில் அனல் கக்குவார்கள். பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும். அரசு தொடர்பான அலுவல்களில் அனுகூலம் பெறுவதில் காலதாமதம் ஆகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரியின் செயல்கள் பலமிழந்து போகும். உறவினர்கள் மதிப்பு காட்டி உபசரித்து உறவாடுவர். தம்பதியர் அன்புடன் விட்டுக்கொடுத்து நடந���துகொள்வர். நண்பர்கள் சந்திப்பினால் நன்மை உண்டாகும். சகோதரர்களுக்கு மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். அஷ்டமச் சனியால் அனுபவித்த தொல்லைகளுக்கு விடிவு கிடைக்கும். உங்களுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்.\nகிருஷ்ணரை வழிபடுவதால் எதிர்பார்ப்பு அனைத்தும் நல்லவிதமாக நிறைவேறும்.\nதொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து பொருள் உற்பத்தியை அதிகரிப்பர். தொழிற்கருவிகள் புதிதாக வாங்குவீர்கள்.மூலதனத்தை அதிகப்படுத்தி வியாபாரத்தைப் பெருக்கி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வர். புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து விற்பனையும் பண வரவும் கூடும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் முன் பயணத்தின் அவசியம் உணர்ந்து அதனை மேற்கொள்ளவேண்டும். பணியாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிந்து நிர்வாகத்தினரிடம் நன்மதிப்பு பெறுவர். எதிர்பாத்த சலுகைகளை நிர்வாகம் வழங்கும். சக பணியாளர்களிடம் அதிக நெருக்கம் காட்ட்க்கூடாது. பணிபுரியும் பெண்கள் கவனமுடன் செயல்பட்டு பணி இலக்கைப் பூர்த்தி செய்வர். தாமதமான பதவி உயர்வு தற்போது கிடைக்கும். குடும்பப் பெண்கள் அன்றாட வாழ்வில் சந்தோஷம் காண்பர். எதிர்கால வளர்ச்சி குறித்த ஆலோசனையில் ஈடுபடுவர். ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் வளர்ச்சி காண்பர். சகதொழில் சார்ந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களுக்காக அதிக பணம் செலவழிப்பர். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு தாராள மகசூல் கிடைக்கும். புதிய கால்நடை வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டு. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியரின் பாராட்டைப் பெறுவர். உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவர். வீடு வாகன வகையில் தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறி நம்பிக்கை பெறுவீர்கள். பூர்வீக சொத்தில் தேவையான புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பழைய கடனை அடைப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். நண்பர்களின் உதவி முக்கிய தருணங்களில் கிடைக்கும். வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். தாராள பணச் செலவில் குடும்பத்தாரி���் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வருமானம் சிறப்பாக அமையும்.\nபைரவரை வழிபடுவதால் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.\nTagged with: 12 ராசிகளுக்கும், all 12 rasi, may 2012 month palan, month palan tamil, Month Rasi palan tamil, கடகம், கன்னி, கும்பம், சிம்மம், தனுசு, துலா, மகரம், மாத பலன், மாத பலன்கள், மிதுனம், மீனம், மே மாத ராசி பலன், மே மாதம் 2012 ராசி பலன், மேஷம், ராசி பலன், விருச்சிகம்\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபுத்தாண்டு பலன்கள்-- 2019- 2020–விராகி வருஷம் மேஷ ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன் விராகி வருஷம் 2019-2020 ரிஷப ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம் 2019 -2020 மிதுன ராசி\nபுத்தாண்டு பலன்கள்-2019-2020 விராகி வருஷம் கடக ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம்—2019-2020 சிம்ம ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விராகி வருஷம்- 2019-2020 கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedaiplus.blogspot.com/2016/11/", "date_download": "2019-04-23T06:03:13Z", "digest": "sha1:GA3AUH4R3RRIKH67Q5UQXSF6M44KFGQ5", "length": 148558, "nlines": 435, "source_domain": "vellimedaiplus.blogspot.com", "title": "مصابيح المحراب : November 2016", "raw_content": "\nமுஸ்லிம் எனும் அடையாளத்தை இழக்க முடியுமா\nமுஸ்லிம் எனும் அடையாளத்தை இழக்க முடியுமா\n21/11/2016 அன்றைய தமிழ் தி இந்து நாளிதழில் ஆர்.பி.ஐ ரிஸர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி பிரசுரமாகி இருந்தது.\nஅதில் “தற்போது இருக்கும் வங்கி நடைமுறையில் முஸ்லிம்களுக்கு தனியான பிரிவை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசும், ரிஸர்வ் வங்கியும் முஸ்லிம் மக்களை வங்கி அமைப்புக்குள் கொண்டுவரும் நோக்கில் தனியான முஸ்லிம் வங்கிகளை ஏற்படுத்த உண்டான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றது. முஸ்லிம் மக்கள் அவர்களுடைய மத நம்பிக்கைகளின் காரணமாக வங்கி அமைப்புக்குள் வருவதில்லை.\nபல்வேறு விதிகள், சவால்கள் இந்த விஷயத்தில் அடங்கியுள்ளது. மேலும், இந்திய வங்கிகளுக்கு இதில் முன் அனுபவம் இல்லை. முஸ்லிம் வங்கிகள் இந்தியாவில் படிப்படியாக கொண்டு வரப்படும். முதலில் தற்போதுள்ள வங்கிகளில் முஸ்லிம்களுக்கு தனிப்பிரிவு மூலம் சில திட்டங்கள் கொண்டு வரப்படும்” என்று.\nஇதுவும் கூட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு ரிஸர்வ் வங்கி கொடுத்துள்ள பதிலாகும்.\nஇந்த அறிவிப்பு கடந்து வந்த பாதை…\nஇன்றைய வங்கிகளின் இயக்கம் வட்டியை அடிப்படையாக கொண்டிருப்பதால் முஸ்லிம்கள் வங்கிகளில் சேமிக்கத் தவறுகின்றார்கள் என்றும் ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்தன.\nஆய்வு 1. நீதியரசர் ராஜீந்தர் சச்சார் தமது அறிக்கையில் நாட்டில் இயங்குகின்ற 27 பொதுத்துறை வங்கிகளில் முஸ்லிம்கள் சேமிப்பு கணக்கு பரிவர்த்தனையில் 12 விழுக்காடு தான் பங்கு பெற்றுள்ளனர்.\nஅதாவது நாட்டில் வசிக்கும் 25 கோடி முஸ்லிம்களில் 3 1/2 கோடி முஸ்லிம்களுக்கு வங்கித் தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\nஆய்வு 2. மேலும் 2005ல் Legal News and Views எனும் ஆய்வில் வங்கிகளில் முஸ்லிம்களால் கைவிடப்பட்ட வட்டிப்பணம் 75,000 கோடி கேட்பாரற்று கிடக்கின்றது. அதிலும் குறிப்பாக கேரள வங்கிகளில் மட்டும் 45,000 கோடி என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் அப்போது ஆளும் காங்கிரசின் கதவைத் தட்டியது.\nகடந்த காங்கிரஸ் அரசிடம் வட்டியில்லா வங்கி குறித்த இக்கோரிக்கை முன் வைக்கப்பட்ட போது 2006ம் ஆண்டில் இது குறித்து பரிசீலனை செய்யுமாறு ரிசர்வ் வங்கியை மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். ஆனால் சாத்தியமில்லை என்று கூறி ரிசர்வ் வங்கி கையை விரித்தது.\nஅப்போது கைவிரித்த அல்லது கைவிட்ட ரிஸர்வ் வங்கி தான் இப்போது, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும், அதற்கு முன்னோட்டமாக தற்போதைய வங்கி முறையில் முஸ்லிம்களுக்கு தனிப்பிரிவை துவங்க முயற்சி மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.\nகாலம் கடந்த முடிவு என்றாலும் முஸ்லிம் சமூகத்தின் குரல்களைப் புறக்கணிக்க முடியாது எனும் நிலையை மத்திய அரசும், நாட்டின் முதன்மை நிறுவனமும் ஒப்புக்கொண்டிருக்கும் நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது.\nரிஸர்வ் வங்கி கொடுத்திருக்கிற அறிக்கையில், மத்திய அரசும், ரிஸர்வ் வங்கியும், “முஸ்லிம் சமூகம் மத நம்பிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள், எந்த ஒரு காரணத்திற்காகவும் முஸ்லிம் எனும் அடையாளத்தை விட்டுத் தரவும் மாட்டார்கள், வளைந்து கொடுக்கவும் மாட்டார்கள் என்று ஒத்துக் கொண்டுள்ளதை” உணர முடிகின்றது.\n2050 –ஆம் ஆண்டை சர்வதேச மனித சமூகம் மிகப் பெரிய அளவில் எதிர் நோக்கி இருக்கிறதென்றால் அது மிகையல்ல.\nமேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் முதற்கொண்டு, உலகின் பல நாடுகளைத் தாண்டி இந்தியா வரை இஸ்லாம் தன் ஆளுமையை விரிவாக்கம் செய்து, மிகப் பெரிய அளவிலான எண்ணிக்கையை கொண்ட முஸ்லிம் சமூகமாக உருவாக்கம் பெரும் என்கிற பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவு தான் இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையாகும்.\n2050 –இல் முஸ்லிம்களின் எண்ணிக்கை உயர்ந்து விடக்கூடாது, இஸ்லாத்தின் ஆளுமை விரிவடைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாகவும் அதே நேரத்தில் கண்காணிப்போடும் இருக்கின்றார்கள்.\nஆகவே, மிகக் கவனமாக, சர்வதேச ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் மீது மறைமுக தாக்குதல்களைத் துவக்கி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.\nஅதில் ஒன்று முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதே முஸ்லிம் எனும் அடையாளத்தை முஸ்லிம் சமூகத்திடம் இருந்து அகற்ற வேண்டும். இஸ்லாத்தை விட்டும் முஸ்லிம்களை தூரமாக்க வேண்டும் என்கிற முயற்சிகளில் முழு மூச்சாக இரவு, பகலாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.\nஇத்தகைய காலகட்டத்தில் ரிஸர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பது தான் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும்.\nமுஸ்லிம் எனும் அடையாளத்தை ஏன் முஸ்லிம்கள் இழக்கத் துணிவதில்லை\n“மேலும், அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும், அவன் வழங்கிய மார்க்கத்தில் ( இஸ்லாத்தில் ) உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.\nஉங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் தான் இதற்கு முன்பும், இப்போதும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான். தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக”. ( அல்குர்ஆன்: 22: 78 )\nஅடையாளத்தை இழக்க, முகவரியைத் தொலைக்க ஒரு முஸ்லிம் ஒரு போதும் முன் வரமாட்டான்.\nஏனெனில், இந்த அடையாளத்தையும், முகவரியையும் தந்தவன் அனைத்துலகையும் படைத்துப் பரிபாலனம் செய்யும் ரப்புல் ஆலமீன் ஆகிய அல்லாஹ் தான் என்று மேற்கூறிய இறைவசனம் நமக்கு உணர்த்துகின்றது.\nஅடையாளத்தை இழக்க விரும்பாத மேன்மக்கள்….\nபைத்துல்லாஹ்வின் அஸ்திவாரத்தை உயர்த்திய இப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் கை உயர்த்தி, தம் திருப்பணியை ஏற்றுக் கொள்ளுமாறு இறைஞ்சியதோடு,\n எங்களிருவரையும் உனக்கு முற்றிலும் கீ���்ப்படிகிற முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியில் இருந்தும் உனக்கு கீழ்ப்படிகிற முஸ்லிம்களையும் ஆக்கியருள்வாயாக” என்று பிரார்த்தித்தார்கள். ( அல்குர்ஆன்: 2:128 )\nஇப்ராஹீமும், யஃகூபும் தங்களுடைய இறுதி நேரத்தில் தங்களின் மக்களுக்கு “என் மக்களே நிச்சயமாக, அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தையே உங்களுக்காக தேர்ந்தெடுத்துள்ளான்; ஆகவே, நீங்கள் முஸ்லிம்களாக அன்றி நிச்சயமாக மரணிக்க வேண்டாம் என்று வஸிய்யத் செய்தார்கள்”. ( அல்குர்ஆன்: 2: 132 )\n1. அடையாளத்தை இழக்கச் செய்யும் எதையும் ஓர் இறை நம்பிக்கையாளன் அங்கீகரிக்க மாட்டார்….\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் பாலைவனத்தில் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக சில காலம் கழித்து (திரும்பி) வந்தார்கள்.\nஅப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் மனைவியிடம் இஸ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.\nபிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாஙகள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.\nஉடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் சொல். மேலும், அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள்.\nஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார் எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.\nஎன்னிடம் உஙகள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார்.\nஅதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க, அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு உன் நி��ைப்படியை மாற்றிவிடு என்று (உஙகளிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார்.\nஇஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்.\nபிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்.\nஅதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அஙகு) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் நீஙகள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா) என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் உஙகள் உணவு எது என்று கேட்க அவர் இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள் உஙகள் பானம் எது என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக\nநபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தாணியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள்.\nஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடஙகளில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்தக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள்.\nஇஸ்மாயீல் (அலை) அவர்கள�� (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது உங்களிடம் எவரேனும் வந்தார்களா என்று கேட்க அவருடைய மனைவி ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார்.\nஅவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் உஙகளுக்கு சலாம் உரைக்கிறார் உஙகள் நிலைப்படியை உறுதிப்பபடித்திக் கொள்ளும்படி உஙகளுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார்.\nஇஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மணைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளான் என்று சொன்னார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். ( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ, அத்தபரீ )\nஇஸ்மாயீல் {அலை} அவர்களின் முதல் மனைவியிடம் 1. முழுக்க முழுக்க அல்லாஹ்வைச் சார்ந்திருத்தல். 2. அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு போது மாக்கிக் கொள்தல், 3. குடும்ப இரகசியத்தை பேணிப் பாதுகாத்தல் ஆகிய ஒரு முஸ்லிமுக்கான இலக்கணப் பண்புகள் இல்லாததால் விவாகரத்துச் செய்யச் சொன்னார்கள்.\nஅதே நேரத்தில், இந்த அத்துனை அம்சங்களும் ஒருங்கே பெற்றிருந்த இரண்டாவது மனைவியை இறுதி வரை தம்மோடு வைத்துக் கொள்ளுமாறு தங்களது மகனார் இஸ்மாயீல் {அலை} அவர்களுக்கு ஆணையிட்டார்கள் இப்ராஹீம் {அலை} அவர்கள்.\nசொந்த வாழ்வானாலும் ஒரு முஸ்லிம் தன் அடையாளத்தை இழக்கச் செய்யும் எந்த ஒரு செயலையும் அங்கீகரிக்கக் கூடாது என்பதை இந்த வரலாறு உணர்த்துகின்றது.\n2. வேறெந்த முஸ்லிமும் முஸ்லிம் எனும் அடையாளத்தை இழந்து விடுவதை ஒரு முஸ்லிம் அங்கீகரிக்க மாட்டார்.\nஉமர் (ரலி) அவர்கள் அபூலுஃலுவுல் ஃபைரோஸீ என்பவனால் குத்தப்பட்டு, ஷஹாதத்தின் விளிம்பில் இருக்கும் போது ஒரு இளைஞர் உமர் (ரலி) அவர்களின் அருகே வந்து அமர்ந்தார்.\nநபி {ஸல்} அவர்களின் தோழமையப் பெற்றிருக்கின்றீர்கள் இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்றுக் கொண்டீர்கள் இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்றுக் கொண்டீர்கள் முஸ்லிம்களின் ஆட்சியாளராக அரியணையில் அமர்ந்து நல்லாட்சி வழங்கினீர்கள் முஸ்லிம்களின் ஆட்சியாளராக அரியணையில் அமர்ந்து நல்லாட்சி வழங்கினீர்கள் உயரிய ஷஹாதா வீரமரணத்தை நோக்கி நீங்கள் வீற்றிருக்கின்றீர்கள் உயரிய ஷஹாதா வீரமரணத்தை நோக்கி நீங்கள் வீற்றிருக்கின்றீர்கள் இவைகள் எல்லாம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய சோபனங்களே இவைகள் எல்லாம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய சோபனங்களே” என்று கூறி விட்டு அந்த இளைஞர் அங்கிருந்து விடை பெற்றுச் செல்கின்றார்.\nநடந்து செல்லும் அந்த இளைஞரின் கீழாடை தரையைத் தொட்டவாறே சென்றதைக் கண்டதும் உமர் (ரலி) அவர்கள் அந்த இளைஞரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார்கள்.\nஅந்த இளைஞர் அருகே வந்ததும், என் சகோதரனின் மகனே உன் கீழாடையை உயர்த்திக் கட்டுவாயாக உன் கீழாடையை உயர்த்திக் கட்டுவாயாக உன் ஆடையை தூய்மையாக வைத்துக் கொள்வாயாக உன் ஆடையை தூய்மையாக வைத்துக் கொள்வாயாக உமதிறைவனை பயந்து வாழ்வீராக\n( நூல்:ஸஃகத்துஸ் ஸில்ஸால் லிநஸஃபி அபாதீலுர் ரஃப்ளி வல் இஃதிஸால் )\nஇக்கட்டான நிலைமையில், உயிர் போகும் அந்த தருணத்திலும் கூட ஒரு முஸ்லிம் தன் அடையாளத்தில் இருந்து அகன்று விடக்கூடாது என்று பதறித் துடித்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.\nஅனைத்து நபிமார்களும் தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்துவதையே விரும்பியிருக்கின்றார்கள் என்று குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகின்றது.\n முஸ்லிம் எனும் அடையாளத்தோடு வாழ்வோம் முஸ்லிம் எனும் அடையாளத்தை இழக்கச் செய்யும் எதையும் அணுவளவேனும் வாழ்க்கையில் அங்கீகரிக்காமல் வாழ்வோம் முஸ்லிம் எனும் அடையாளத்தை இழக்கச் செய்யும் எதையும் அணுவளவேனும் வாழ்க்கையில் அங்கீகரிக்காமல் வாழ்வோம் அதற்காக உயிர் போனாலும் சரியே\n21 –ஆம் நூற்றாண்டு முஸ்லிம்களின் வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும்\n21 –ஆம் நூற்றாண்டு முஸ்லிம்களின் வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும்\nநூற்றாண்டுகளுக்கும் முஸ்லிம் உலகிற்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கின்றது.\nஒவ்வொரு நூற்றாண்டிலும் வியக்கத்தக்க ஏதேனும் மாற்றத்தை முஸ்லிம் உலகு உள்வாங்கி இருக்கின்றது.\nசில போது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இன்னும் சில போது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்றுக் கொண்டும் இருக்கின்றது.\nஎன்ற போதிலும் இந்த 21 –ஆம் நூற்றாண்டு முஸ்லிம் உலகு இதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு பாதையில், முடிவுகளே இல்லையோ என்று விக்கித்து நிற்கும் ஓர் பாதையில் பயணப்பட்டு கொண்டிருப்பதை உணர முடிகின்றது.\n இஸ்லாத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பிய எதிர்ப்பாளர்கள் எல்லா நூற்றாண்டுகளிலும் வாழ்ந்திருக்கின்றார்கள், ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் அதற்காக முழு முயற்சியும் எடுத்திருக்கின்றார்கள்.\nவரலாற்றின் ஊடாக நாம் அந்த எதிரிகள் மேற்கொண்ட முயற்சிகளை ஆராய்ந்து பார்த்தால் 4 வகையான அணுகுமுறைகளை மேற்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.\n1. Annihilation – அனிகிலேஷன் நிர்மூலமாக்குதல் அல்லது இல்லாமல் ஆக்குதல்,\n2. Acimilation – அசிமிலேஷன் தனித்தன்மையை இல்லாமல் ஆக்குதல், அல்லது தனித்தன்மையை அழித்தொழித்தல்,\n3. Segregation – செக்ரிகேஷன் – புறக்கணிப்பது, அல்லது ஒதுக்கி வைப்பது,\n4. Elimination – எலிமினேஷன் வெளியேற்றுவது\nகடந்த 20 நூற்றாண்டுகளில் இஸ்லாமும், முஸ்லிம் உலகும் இவ்வாறான எதிர்ப்புகளைத் தான் ஒவ்வொரு எதிரிகளாலும் தனித்தனியான கால கட்டங்களில் சந்தித்து வந்திருக்கின்றன.\nஆனால், இந்த 21 –ஆம் நூற்றாண்டில் எதிரிகளால் இந்த நான்கு வகையான எதிர்ப்புகளையும் ஒட்டு மொத்தமாக எதிர் கொண்டு வருகின்றது.\n1. Annihilation – அனிகிலேஷன் நிர்மூலமாக்குதல் அல்லது இல்லாமல் ஆக்குதல் எனும் ஆயுதத்தை ஏந்தி வெறியாட்டம் போட்ட சிலுவைப்படையினர்.\nமுதல் வகையான அனிகிலேஷன் அணுகுமுறையை கையில் எடுத்து சுமார் 200 ஆண்டுகள் 9 முறை போர்கள் நடத்தி முஸ்லிம்களின் உயிர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர் சிலுவைப் போர் வீரர்கள் எனும் போர்வையில் இருந்த வெறி பிடித்த கிறிஸ்தவர்கள்.\n11 –ஆம் நூற்றாண்டில் இருந்து துவங்கியது இந்த துவேஷம். உலகில் முஸ்லிம் என்று யாருமே இருக்கக்கூடாது. ஒருவர் கூட இல்லாமல் ஆக்கப் பட வேண்டும் என்ற நோக்கத்திலும், ஜெரூஸலத்தை மையமாகக் கொண்டு கிறிஸ்தவப் பேரரசை நிருவ வேண்டும் என்ற நோக்கிலும் துவங்கப்பட்டது தான் இந்த சிலுவைப் போர்.\nவரலாற்று ஆசிரியர் கிறிஸ்தவ போதகர் பால் ஜான்சன் என்பவர் ”எ ஹிஸ்டரி ஆஃப் கிறிஸ்டியானிட்டி��� என்ற புத்தகத்தில் பல தகவல்களை பதித்துள்ளார்.\nஅதில், “உலகில் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய சக்திகளை வளர விடக்கூடாது என்று மிக அற்புதமாகத் திட்டமிட்ட இந்தப் போர்கள் பல பெயர்களில் 17 ம் நூற்றாண்டு வரை நடந்தது.\nமுதல் சிலுவைப் போர் 1095-1099, இரண்டாவது 1147-1149, மூன்றாவது 1189-1192, நான்காவது 1198-1204, குழந்தைகள் சிலுவைப் போர் 1212, ஐந்தாவது 1217-1221, ஆறாவது 1228-1229, ஏழாவது 1248-1254, எட்டாவது 1270, ஒன்பதாவது 1290 லும் நடந்தது.\nகி.பி. 1099 ல் முதல் சிலுவைப்போரின் போது சிலுவைப் படையினர் அல் அக்ஸாவை சுற்றிய பகுதியைக் கைப்பற்றியபோது முஸ்லிம்களிடம் சிலுவைப்படையினர் நடந்து கொண்ட முறையை மிகாட் என்ற வரலாற்றாசிரியர் Histories Croisades சிலுவை யுத்த வரலாறு எனும் நுலில்.....\nv வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டர்கள்.\nv அடைக்கலம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.\nv தப்பியோடியவர்களை தேடிச்சென்று கொன்றனர்.\nv கோபுரங்கள், மாளிகைகள், பள்ளிவாசல்களில் ஒளிந்து கொண்டோர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.\nஜெருஸ்ஸலம் நகரெங்கும் உயிரை இழக்கும் மனிதர்களின் அழுகைகளும், முனகல்களும் தான் எதிரொலித்தன.\nபிரிட்டானியா கலைக்களசியம் பின்வருமாறு வர்ணிக்கிறது....\nஅல் அக்ஸா பள்ளி வளாகமெங்கும் ரத்தவெள்ளம் ஒடிக் கொண்டிருந்தது. பச்சிளங்குழந்தைகளின் உயிர்களை சுவற்றில் அடித்தோ, அல்லது போர் நடக்கும் இடத்திற்கு மத்தியில் வீசியோ கொலை செய்தனர்.\n2. Acimilation – அசிமிலேஷன் தனித்தன்மையை இல்லாமல் ஆக்குதல், அல்லது தனித்தன்மையை அழித்தொழித்தல் எனும் ஆயுதத்தைக் கையில் ஏந்திய மங்கோலியர்கள் எனும் தார்த்தாரியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள்….\n524 ஆண்டுகள் ( ஹிஜிரி 132 கி.பி. 750 முதல் ஹிஜிரி 641 கி.பி. 1243 வரை )\nஅப்பாஸியாக்களின் ஆட்சிக்காலம் இஸ்லாமிய உலகின் பொன்னான ஆட்சிக்காலம் எனலாம்.\nஇன்று உலகில் அறியப்படும், போற்றப்படும் கல்வி - விஞ்ஞானம்- மருத்துவம் அனைத்திலும் முஸ்லிம்கள் முன்னோடிகளாய், கண்டுபிடிப்பாளர்களாய் ஜொலித்த காலமும் அதுதான்.\nஇன்னும் சொல்லப்போனால், இஸ்லாமும், முஸ்லிம் சமூகமும் தான் கல்வி - விஞ்ஞானம்- மருத்துவம் என அனைத்திலும் உலகை வழிநடத்திச் சென்றது.\nஇது தவிர்த்து இன்னும் நீதியான, நேர்மையான ஆட்சி, சிறுபான்மை சமூகமாக இருந்த ஏனைய மக்களோடு கடைபிடித்த சகிப்புத்தன்மை என பல்வேறு தனித்தன்மைகளோடு கோலோச்சிக்கொண்டிருந்த தருணத்தில் தான் ஐரோப்பியர்களும், மங்கோலியர்களும் இணைந்து அத்துணை தனித்தன்மைகளையும் இல்லாமல் ஆக்கினர். இல்லையில்லை அழித்தொழித்தனர்.\nதாத்தாரியாக்களும், ஐரோப்பியர்களும் ஸ்பெயினை வீழ்த்துகிற போது, அங்கிருந்த நூல்நிலையங்களை சூறையாடினர்.\nநடுவீதியில் முஸ்லிம்களின் அரிய நூல்களைதீயிட்டு கொளுத்தினர்.\nஎந்தளவு எனில் வீடு வீடாகச் சென்று நூல்களை அள்ளியெடுத்து வீதியில் போட்டுதீவைத்து கொளுத்தினர்.\nபல நாட்களாக அதன் சாம்பல் ஸ்பெயின் நகரெங்கும் காற்றில் பரவிக்கொண்டிருந்தது.சுமார் 20 லட்சம் கிதாபுகள் அழிக்கப்பட்டன்.\nபைத்துல் ஹிக்மா அடியோடு அழிக்கப்பட்டது. ஃபுராத் நதியில் தண்ணீரில் கிதாபுகளையும், அறிவியல் நூல்களையும் கொண்டு ஐரோப்பியர்கள்ஒரே நேரத்தில் 7 குதிரைகள் ஜோடியாக செல்கிற அமைப்பில் (இன்றைய நான்கு வழிச்சாலை போல)பாலம் அமைத்தனர்.\nசுமார் ஒன்பது மாதங்களாக ஃபுராத் நதியின் தண்ணீரின் கலர் கிதாபுகள் எழுதப்பயன்படுத்தப்பட்டமையின் நிறமான கருப்பு கலரில் ஓடியது. மேலும், முஸ்லிம்களின் கைகளில் இருந்து கைநழுவிப்போன ஸ்பெயின் பேரரசின் குர்துபா ஜாமிஆமஸ்ஜித் இன்று நூதன சாலையாக மாற்றப்பட்டு இதில் கட்டாயம் செருப்பு அணிந்துதான் செல்லவேண்டும் என சட்டமியற்றியுள்ளனர்.\n1) அரபு மொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது,\n2) (மஸ்ஜித்) பள்ளிவாயில்களோடிருந்த கல்விக் கூடங்களில் (மதரசாக்களில்) மார்க்கக் கல்வியை மட்டுந்தான் போதிக்க வேண்டும் என்றும், அவர்கள் ஏற்கனவே போதித்துக் கொண்டிருந்த வரலாறு, விஞ்ஞானம், கணக்கு போன்ற பாடங்களைக் கற்றுத் தரக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.\n3) அரசின் நிர்வாகத்தின் கீழ் நடந்த பாடசாலைகளில் முஸ்லிம்களின் வரலாற்று திரிக்கப்பட்டு 'அவர்கள் கொடுமையாளர்கள்' என்று போதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆண்ட காலம் 'இருண்ட காலம்' என இட்டுக்கட்டப்பட்டது.\n4) முஸ்லிம்களின் வீடுகள் அடிக்கடி காவல் துறையினராலேயே சூறையாடப்பட்டன. இதற்கு 'அவர்கள் வீடுகளில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்' 'வீடுகளில் இரகசியக் கூட்டங்களைக் கூட்டினார்கள்' – என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டன.\n5) உண்மையாக அரபு நாட்டிலிருந்து வந்து ஸ்பெயினில் குடியேறிய அரபு நாட்டு முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களின் பரம வைரிகள் ஸ்பெயினை அழித்தவர்கள் என்பன போன்ற அவதூறுகளை இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பொய்ப் பிரச்சாரங்களால் பாமர மக்கள் 'முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய வீணர்கள்' என்ற முடிவுக்கு வந்தனர்.\n6) கிறிஸ்தவர்களிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறிப் போனவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு வந்துவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.\n7) அரபு நாட்டு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் பிறந்த முஸ்லிம்கள் 'சட்ட விரோதமாகப் பிறந்தவர்கள்' என்று அறிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் அவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டார்கள்.\n8) இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் 'மீண்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவேண்டும்' என்று சட்டம் வந்தது. பின்னர் இஸ்லாமிய முறைப்படிச் செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது' என்று அறிவிக்கப்பட்டது.\n9) ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடைசி முயற்சியாக தங்கள் தலைமுறையை இஸ்லாத்தில் தக்கவைத்துக் கொள்ள தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்கள்.\nஆனால் காலப் போக்கில் தங்களுக்கேற்பட்ட அளவுக்கதிகமான இழப்பைக் கண்டு நிலை குலைந்தனர். 'இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், முஸ்லிம்கள் முதலில் இஸ்லாமிய முறைப்படி தங்கள் திருமணங்களைத் தங்கள் இல்லங்களில் வைத்து இரகசியமாகச் செய்து கொள்வார்கள்.\nபின்னர் அரசின் அதிகாரிகள் முன் அரசு விதிகளுக்கேற்ப ஒரு முறை சடங்குகளை நிறைவேற்றுவார்கள். காலப்போக்கில் முஸ்லிம்கள் இன்னும் இரகசியமாக இஸ்லாமிய முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்த அதிகாரிகள், அந்த திருமணங்களைக் கண்டுபிடித்துத் தண்டனைகள் தந்தார்கள்.\nஆகவே முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படித் திருமணங்கள் செய்வதை நிறுத்தினார்கள். முஸ்லிம்கள் இத்தகைய கெடுபிடிகளைச் சந்திக்க இயலாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தபோது, பல முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு கிறிஸ்தவர்களாகி விட்டார்கள் என்ற பிரச்சாரம் முழுவேகத்தில் அவர்களை வந்து தாக்கிற்று.\nவிரக���தி, பீதி - இவை முஸ்லிம்களை முழுமையாக ஆட்கொண்டன. கற்றறிந்த முஸ்லிம்கள் ஸ்பெயினைக் காலி செய்து விட்டு துனீசியா, மொராக்கோ போன்ற நாடுகளில் குடியேறினர். அங்குள்ள முஸ்லிம்கள் அவர்களை அனுதாபத்தோடு அரவணைத்துக் கொண்டார்கள்.\nஉலமாக்கள் சிலர்தான் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றிடும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், மார்க்க விதிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த இவர்களால் அந்த முஸ்லிம்களைக் காப்பாற்றிட இயலவில்லை.\nஅன்றைய முஸ்லிம்களைக் காப்பாற்றிட அரசியல் அறிவு, உலக நிலை பற்றிய அறிவு, முஸ்லிம்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த சதியின் விபரம், நிலையான தன்மை, இஸ்லாத்தைப் பற்றிய முழுமையான அறிவு-இவையாவும் தேவைப்பட்டன.\nஇவற்றோடு கிறிஸ்தவ கொலை வெறிக் கும்பலைச் சமாளித்து முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்ற ஓர் வலுவான தற்காப்புப் படையும் தேவைப்பட்டது.\nமார்க்க நெறிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த அந்த உலமாக்களிடம் இவற்றில் எதுவும் இருக்கவில்லை. ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் அந்த நாட்டு ஆட்சியாளர்களிடம் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்டிருக்கலாம்.\nஆனால் அவர்கள் - ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் - அந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முடக்கிப் போட்டார்கள்.\nஅந்த முஸ்லிம் ஆட்சியாளர்களிடம், நீங்கள் ஸ்பெயினில் வாழ்ந்திடும் முஸ்லிம்களைக் காப்பாற்றிட ஏதேனும் செய்தால் அதைக் காரணங்கள் காட்டி அங்குள்ள முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் அதிகமாகக் கொடுமைப் படுத்துவார்கள் என்று கூறி அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களைத் தடுத்தார்கள்.\nஇப்படியாகக் கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்து வெளியேறிய ஆண்டுதான் கி.பி 1612.\n3. Segregation – செக்ரிகேஷன் – புறக்கணிப்பது, அல்லது ஒதுக்கி வைப்பது, 4. Elimination – எலிமினேஷன் வெளியேற்றுவது எனும் ஆயுதத்தைக் கையில் ஏந்தியது சோவியத் ரஷ்யாவின் கம்யூனிசவாதிகள்…\nஉலகில் அதிகமான இனப்படுகொலைக்கு ஆளானவர்கள் யார் என்று கேட்டால் உடனே இப்படிப் பதில் கூறுவார்கள்: “யூதர்கள்” என்று.\n1940 - 1945 வருடங்களில் 1,85,403 யூதர்கள் கொல்லப்பட்டதாக யூதர்கள் சொல்கிறார்கள் (இதற்கு எந��த ஒரு ஆதாரமும் இல்லை -ஹேரி ஸ்டைன்).\nஆனால் உண்மையில் அதே காலக்கட்டத்தில் (1940-1945) மாபெரும் இனப்படுகொலை நடந்த இடம் செச்சன்யா . இது ரஷ்யாவில் உள்ள ஒரு பகுதி .\nஇங்கு அழிவுக்குள்ளானவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் .அழிவை ஏற்படுத்தியவர்கள் ஜோசப் ஸ்டாலின் என்பவரை தலைவராக கொண்டிருந்த ரஷ்யர்கள் அல்லது பொதுவுடைமை தத்துவம் பேசுபவர்கள் .\nபாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 இலட்சமாகும் . கம்யூனிஸ்டுகளின் கணக்கின் படி 4,78,479 ஆகும்.\nஇத்தனை இலட்சம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட செய்தியை , இரும்புத்திரை போட்டு மூடிவிட்டார்கள் ரஷ்யர்கள்.\nஇந்த மாபெரும் இனச்சுத்திகரிப்பு அல்லது இனப்படுகொலை நடந்த நாள் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 . இதை உலக செச்சன்யா நாள் ( World Chechn Day) என அழைக்கின்றார்கள்.\nசெச்சன்யாவில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது ஜோசப் ஸ்டாலின் என்ற ரஷ்ய கம்யூனிஸ தலைவர் . திடீரென ஒரு பழியை சுமத்தினார்.\nஅது முஸ்லிம்கள் இரண்டாவது உலக போரில் ரஷ்யாவை முற்றுகை இட வந்த ஹிட்லரின் நாசிப்படைகளுக்கு உதவி செய்தார்கள் என்பதே ஆகும் . ஆனால் உண்மையில் முஸ்லிம்கள் அப்படி எதையும் செய்யவில்லை .\nமாறாக , அவர்கள் இரண்டாம் உலகப்போரில் ரஷ்யப்படையுடன் இணைந்து ஹிட்லரை விரட்டி அடிக்க உதவி செய்தார்கள் .உண்மையில் ஜோசப் ஸ்டாலினுடைய கோபம் செச்சன்யா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் ஈமானில் உறுதியுடன் இருந்தார்கள் என்பதே.\nஅவர்கள் எல்லா நிலையிலும் ஸ்டாலின் போதித்த இறை மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள் என்பதுதான்.\n1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரஷ்யாவினுடைய செம்படை செச்சன்யா பகுதிக்கு வந்து பல்வேறு பகுதிகளில் பரவி பறந்து நின்றது. செம்படை நாள் என்று அழைக்கப்படும் பிப்ரவரி 23 ஆம் நாள் மூளை முடுக்குகளில் இருந்த முஸ்லிம்களை எல்லாம் ஓர் இடத்தில் ( Local soviet building ) கூட்டத்தொடங்கினர்.\nஎல்லா முஸ்லிம்களும் தங்களுக்கு என்ன நடக்கபோகிறது என்பதை தெரிந்திராமல் அப்பாவிகளாய் செம்படையினர் கூட சொன்ன இடத்தில் கூடினர் .\nஅன்று செம்படையினர் தங்களது நாளை கொண்டாடப்போகின்றனர் , அதனை நாம் கண்டு கழிக்கப்போகின்றோம் என்று நினைத்தே முஸ்லிம்கள் அங்கெ கூடினார்கள் . ஆனால் செம்படையினர் அங்கு தங்கள் நாளை கொண்டாடிடவில்லை.\nமாறாக, ரஷ்யாவின் அதிகாரிகள் ( The Decree of The Presidum of the Supreme Soviet ) தந்த தீர்ப்பை படித்தார்கள்.\nஅந்த தீர்ப்பில், செச்சன்யாவை சேர்ந்த முஸ்லிம்களும் ( மக்கள் அனைவரும் ) இங்குஷ் என்ற பகுதியில் வாழ்ந்த மக்களும் ( முஸ்லிம்கள்) நாடு கடத்தப்பட வேண்டும்.காரணம் அவர்கள் ரஷ்யாவை முற்றுகை இட வந்த ஜெர்மானிய எதிரிகளுக்கு உதவி செய்தார்கள் எனக் குறிப்பிடபட்டிருந்தது .\nஇப்படித்தான் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் பல்வேறு பழிகள் சுமத்தப்பட்டு அரச தீவிரவாதங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் .இன்று அமெரிக்காவின் பெரிய முயற்சியின் கீழ் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் . அன்று ரஷ்யா முஸ்லிம்களை துரோகிகள் என்று தூற்றி நாடு கடத்தியது .\nஇதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்று சொன்னால் பிப்ரவரி 23, 1944 ம் ஆண்டு முஸ்லிம்களை துரோகிகள் என்று அழைத்த ரஷ்யாதான், அதே மக்களை ஜெர்மானிய படைக்கு எதிராக ரஷ்ய ராணுவ படையோடு இணைந்து போராடினார்கள் என போற்றி, பாராட்டி பட்டங்களையும் பல பதக்கங்களையும் வழங்கியது. உண்மையைச் சொன்னால் சோவியத் ராணுவப்படை வீரர்கள் பெற்ற பதக்கங்களை விட , செச்சன்யா பகுதி மக்கள் வாங்கிய பதக்கங்கள் அதிகம்.\nஆனால் செச்சன்யா பகுதியிலிருந்து ரஷ்யாவின் sembadaiyodu இணைந்து போராடிய இராணுவ வீரர்களை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை எல்லோரையும் நாடு கடத்து என்றார்கள் .\nஎல்லா மக்களையும் துப்பாக்கி முனையில் சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றினார்கள் . அந்த சரக்கு ரயில் பெட்டிகளில் ஆடு மாடுகள் கூட பயணம் செய்ய மாட்டா. ரயில் பெட்டிகளில் ஏற மறுத்தவர்களை அங்கேயே சுட்டு பிணமாக்கினார்கள்.\nவயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் , பெண்கள் குழந்தைகள் என யாரையெல்லாம் எளிதாக ரயில் பெட்டிகளில் ஏற்ற முடியவில்லையோ அவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினார்கள் .\nஇதற்கு பட்டவர்த்தமான அத்தாட்சியும் உண்டு . ஹைபக் (Haibakh ) என்ற மலையடிவாரத்தில் வாழ்ந்த பெண்கள் , குழந்தைகள் உட்பட சுமார் 700 பேர் அதே இடத்திலேயே கொலை செய்யப்பட்டார்கள் . இதற்கான ஆவணங்கள் இன்றைக்கும் இருக்கின்றன .\nஇதே போல் செச்சன்யாவின் பல மலையடிவாரங்களிலும் முஸ்லிம்கள் கொளுத்தப்பட்டார்கள் . அன்றைக்கு இருந்த அத்தாட்சிகள் அனைத்தையும் ரஷ்ய அரசு அழிக்க முயன்றாலும் இது குறித்த ஆவணங��கள் இன்றும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன .\nஅவற்றில் ஒன்றுதான் 1944 பிப்ரவரி 29 ஆம் நாள் ரஷ்யாவின் ரகசிய படியான NKVD இன் தலைவர் 'லாவரண்டி பெரியா (Lavrenti Beria) என்பவர் ரஷ்யாவின் சர்வதிகாரி ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் . அதில் இப்படி குறிப்பிட்டிருந்தார் :\n\" செச்சன்யாவில் வாழும் மக்கள் , இங்குள்ள பகுதியில் வாழும் மக்கள் ஆகியோர்களை நாம் நாடு கடத்தி , மறு குடியேற்றம் செய்தது குறித்தது இந்த கடிதம் . இந்த மறு குடியேற்றம் பிப்ரவரி 23 ஆம் நாள் தொடங்கியது .\nஎல்லா மக்களையும் வெளியேற்றிவிட்டோம் என்றாலும் , மலைப்பகுதியில் மிக உயரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களை அப்படியே விட்டுவிட்டோம் .\nமொத்தத்தில் 4,78,479 பேரை நாம் மொத்தமாக சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றி அனுப்பினோம் . இதில் இங்குஷ் பகுதியை சேர்ந்த 91,250 பெரும் அடங்குவர் . 180 சிறப்பு ரயில்களில் இவர்களை அனுப்பினோம் .\nஇதில் 159 ரயில்கள் எங்கே செல்ல வேண்டும் என்பது பற்றி தெளிவான ஆணையையும் நாம் தரவில்லை . ஆகவே இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் நமக்கு வசதியான இடங்களில் இறக்கிவிடப்படலாம் .\nசரக்கு ரயில் பெட்டிகளில் முஸ்லிம்களை ஏற்றி அந்த பெட்டிகளை சீல் வைத்துவிட்டார்கள். ஒரு சரக்கு ரயில் பெட்டியில் 50 பேர்தான் நிற்கமுடியும் என்றால் , அதில் 100 முதல் 150 பேர்களை ஏற்றி அடைத்தார்கள்.\nபெண்கள் குழந்தைகள், வயோதிகர்கள் என்று பெட்டிக்குள் ஏறமுடியும் என்ற நிலையிலுள்ள யாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை .\nஅவர்களுக்கு உணவு என்று எதையும் ஏற்பாடு செயவில்லை 'டை பாய்டு ' என்ற நோய் அனைவரையும் தொற்றிக்கொண்டது. நெருக்கம் பட்டினி , நோய் இவற்றால் அந்த முஸ்லிம்கள் துடியாய் துடித்தார்கள்.\nபலர் பெட்டிக்குள்ளேயே மரணித்தார்கள். ஒவ்வொரு நிறுத்தங்களிலும் பெட்டிகளின் முத்திரையை சீலை உடைத்து இறந்தவர்களை எடுத்து வெளியே வீசினார்கள் .\nஇந்த ரயில் பெட்டி பயணம் செய்த இடங்களில் வாழ்ந்த சாதாரண மக்களிடமெல்லாம் ஒரு பொய் பிரச்சாரத்தை அப்போதே செய்துவைத்தார்கள்.\nஅது, \"இந்த பெட்டிகளில் அடைத்து வெளிஎற்றப்படுவோர் அனைவரும் ரஷ்யாவின் எதிரியான ஜெர்மானிய படைகளுக்கு உதவி செய்தவர்கள் , அதனால்தான் தண்டிக்கபடுகிரார்கள்\" என்பதாகும்.\nஇதனால் வழி நெடுகிலும் வாழ்ந்த மக்கள் யாரும் இவர்கள் பெட்டிகளிருந்து வீசிய ம��ஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யவும் முன்வரவில்லை .\nதொடர்ந்து பயணம் செய்தவர்கள் எங்கேனும் இந்த ரயில் நிற்கும் . தங்களை இறக்கிவிடுவார்கள். அங்கெ இறந்தவர்களின் சடலங்களை எடுத்து அடக்கம் செய்யலாம் என எண்ணி பிணங்களை தங்களுடனேய வைத்துக்கொள்ள முயற்ச்சிகளை மேற்கொண்டார்கள். அதுவும் முடியவில்லை. எங்கேயும் அவர்களை இறக்கிவிடுவதாக தெரியவில்லை.\nஇதனால் ரயில் நிற்கும் இடங்களில் அவர்களே பிணங்களை இறக்கிடவும் செய்தார்கள் . இதனால் இஸ்லாமிய முறைப்படி இறந்தவர்களை எடுத்து அடக்குவதற்கு செய்த முயற்ச்சிகள் அத்தனையும் தோற்றுப்போயின .\nபல வாரங்கள் இப்படியே பயணித்த பிறகு அந்த முஸ்லிம்கள் இன்றைக்கு கஜகஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், கிர்க்கிஸ்தான், சைபீரியன் டிஜான் என்றழைக்கபட கூடிய இடங்களில் இறக்கிவிடப்பட்டார்கள்.\nபயணத்தின் முடிவில் மிகச் சிலரே உயிர் வாழ்ந்தனர் . இவர்களுக்கும் உணவு உறைவிடம் ஏற்பாடு செய்து தரப்படவில்லை. இதனால் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒரு சேர இறந்தார்கள் . அவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்திடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.\nபல குடும்பங்கள் பிரிந்தன .அவர்கள் மீண்டும் சேரவே முடியவில்லை .அவர்கள் குடியமர்த்தப்பட்ட இடங்களில் கடுமையான சட்டங்களை காட்டி அவர்களை அங்கேயும் தண்டித்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்.\nஇத்தனை கொடுமைகளுக்கும் பதிலாக வளமான வாழ்கையை வாக்களித்தார்கள் ரஷ்யர்கள். அனாலும் தாங்கள் கொண்ட இறை நம்பிக்கையில் எள்முனை அளவுகூட தளர்வைக் காட்டவில்லை செச்சன்யா முஸ்லிம்கள் .\nஇதை ரஷ்ய வரலாற்று ஆசிரியர் அலெக்சாண்டர் சோலிங்ஸ்டின் இப்படி வர்ணித்தார்: ”உலக வரலாற்றில் ஒரு சமுதாயம் தங்களின் சொந்த இடங்களிலிருந்து பிடுங்கி வீசப்பட்டது. கொடுமையும் குரூரமும் நிறைந்த பயணங்களுக்கு ஆட்படுத்தப்பட்டது . பயணத்தில் பெற்ற குழந்தைகளையும் பேணிவளர்த்த பெற்றோர்களையும் நல்லடக்கம்கூட செய்ய முயாமல் பிணங்களாக தூக்கி வீசவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டது . அந்த சமுதாயத்தை இறுதியாக இறக்கிவிட்ட இடங்களிலும் அவர்களை நிம்மதியாக வாழவிடவில்லை.\nசிறைச்சாலை, சிரச்சேதம் ஆகியவற்றால் அழிக்கப்பட்டது. அத்தனை கொடுமைகள், கொலைகள் இவற்றிற்கு இடையேயும் தாங்கள் கொண்ட கொள்கையை விட்டுக��கொடுக்காமல் வாழ்ந்தது அந்த சமுதாயம்.\nகொடுமைகளும் கொடூரங்களும் தங்களை தாக்கிடும் போதெல்லாம் அந்த சமுதாயம் கொள்கையில் உறுதியை காட்டியதே அல்லாமல் சிஞ்சிற்றும் விட்டுத்தரவில்லை\nஇந்த நிலையிலும் தங்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தியவர்களிடம் அவர்கள் யாசிக்கும் நிலையில் பேசியது இல்லை. தங்களுடைய உணர்வில், கொள்கையில் அவர்கள் எப்போதும் உடைந்து போகவில்லை.\nரஷ்யாவின் பயங்கரப்படைகள் அவர்கள் முன்னே அணிவகுத்து வந்தபோது, நெஞ்சை நிமிர்த்தி எதிர்ப்பை காட்டினார்களே தவிர வளைந்து கொடுத்து வாழ விரும்பவில்லை . அவர்களை தொடர்ந்து 30 வருடங்களாக கொடுமைப்படுத்திய அரசுகள் என்னென்னவோ செய்து பார்த்தன. ஆனால் அவர்கள் அந்த குரூர ஆட்சியாளர்களின் சட்டங்களை ஒரு போதும் அவர்கள் மதிக்கவில்லை.\nஅவர்கள் முன்னே அணிவகுத்து வந்த ராணுவங்களும் கூட அந்த சட்டங்களை மதிக்க வைக்க முடியவில்லை . அந்த சமுதாயம்தான் செச்சன்யா முஸ்லிம்கள் . வரலாற்றின் பக்கங்கள் இன்றும் அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கின்றன . வளைந்து கொடுக்காத ஒரு வரலாற்றிற்கு சொந்தக்காரர்களாய் அந்த முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் \"\n1953 இல் கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலின் இறந்தான் . அதுவரை செச்சன்யா முஸ்லிம்கள் நிம்மதியற்ற வாழ்கை அநீதி ,அவமானம் மரணம் இவற்றையே சந்தித்தார்கள். ஸ்டாலினுடைய மரணத்திற்கு பின்னர் செச்சன்யா முஸ்லிம்கள் தாங்கள் மீண்டும் தங்களுடைய சொந்த இடங்களுக்குச் சென்று குடியேற அனுமதி அளிக்க வேண்டும் என போராட தொடங்கினார்கள்.\nஅத்தோடு சோவியத் அரசின் கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலின் செய்தது கொடுமை என்பதை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் . நிவாரணங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அழுத்தமாகப் போராடினார்கள் .\nஇவர்களின் இடைவிடாத போராட்டத்தின் பயனாக 1956 இல் கம்யூனிச கட்சியின் 20 ஆவது காங்கிரஸ் -மாபெரும் கூட்டம் சோவியத் அதிபர் குருச்சேவ் செச்சன்யா மக்களுக்கு இழைக்கப்பட்டது கொடுமைதான் என்பதை ஒப்புக்கொண்டார்,\nஇந்த தவறை அவர் ஏற்றுக்கொண்டவுடன் செச்சன்யா மக்கள் தங்களுடைய சொந்த இடம் நோக்கி பயணம் செய்தார்கள். இந்தப்பயனத்தின் போது புதைக்கப்பட்ட தங்கள் சொந்தபந்தங்களின் எலும்புகளை தங்களுடன் எடுத்துவந்தார்கள். அவற்றை தங்கள் மூதாதையர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் புதைக்க வேண்டும் என விரும்பினார்கள்.\nஇவர்கள் செச்சன்யா வந்து சேர்ந்தபோது தங்களுடைய குடியிருப்புகள் எல்லாம் ரஷ்ய மக்களுக்கு தாரை வார்த்து தரப்பட்டிருப்பதை பார்த்தார்கள் . ஆகவே அங்கே இன்னொரு போராட்டத்தை அவர்கள் தொடங்க வேண்டியதாயிற்று .அவர்கள் அங்கு வாழ்ந்தபோது ஏற்படுத்தி வைக்கபட்டிருந்த இஸ்லாமிய அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன.\nஇடிக்கப்பட்டைவகள் அல்லாமல் 800 பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டு கிடந்தன . 400 மார்க்க கல்லூரிகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டிருந்தன .பெரும்பாலான பள்ளிகளும் மார்க்க கல்லூரிகளும் மியூசியங்களாக மாற்றப்பட்டிருந்தன . செச்சன்யா முஸ்லிம்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்தார்கள்.\n1978 க்கு பிறகுதான் அதாவது அவர்கள் நாடு கடத்தப்பட்டு 34 வருடங்களுக்கு பின்னரே அவர்களால் கௌகாஸ் பகுதில் 40 பள்ளிகளை திறக்க முடிந்தது . அதுபோது அவர்களிடம் 300 உலமாக்கள் மட்டும்தான் உயிருடன் இருந்தார்கள்.\nசெச்சன்யா முஸ்லிம்களிடம் ஒரு பழக்கம் இருந்தது அவர்கள் தங்களுடைய வரலாற்றை நினைவாற்றல் வழியாகவே பாதுகாத்து வந்தனர் . முழுமையாக வரலாறு தெரிந்த ஒருவர் தனக்கு தெரிந்த வரலாற்றை தன்னுடைய சந்ததியிடம் ஒப்படைப்பார் . இப்படி அவர்களுடைய வரலாறும் கலாச்சாரமும் பாதுக்காக்கப்பட்டு வந்தன.\nஆனால், சோவியத் அதிபர் கம்யூநிசதலைவர் ஜோசப் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்த வரலாற்று தடம் தடைப்பட்டது. இந்த வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் செச்சன்யா மக்கள் மீண்டும் உழைகலானார்கள்.\nஇந்நிலையில் செச்சென்ய மக்களின் இடைவிடாத போராட்டத்தினால் அவர்களுக்குத் தன்னாட்சி உரிமை கிடைத்தது. இதனை செச்சென் இங்குஷ் தன்னாட்சி போது உடமை குடியரசு என ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசு அழைத்தது.\nஅதன்பிறகு அவர்கள் இன்று வரை தங்களுடைய மறு வாழ்வை , தாவது தங்கள் வாழ்கையை புனரமைத்து கொள்ளும் பணிகளில் ஈடபட்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்கை புனரமைப்பு என்பது அவர்களை பொறுத்தவரை இஸ்லாமிய கலாச்சாரம், பண்பாடு மற்றும் தங்களுடைய பூர்வீக வரலாறு ஆகியவற்றை மீண்டும் கட்டி எழுப்புவதுதான்.\nசெச்சன்யா முஸ்லிம்களின் தனித்தன்மை என்னவென்றால் அவர்கள் தங்களுடைய சொந்த வாழ்கையை வளப்படுத்திட விரும்புவதை விட இஸ்லாமிய ஒழுக்கங்களையும் இஸ்லாமிய வாழ்க்கையையும் கட்டி எழுப்புவதையே அதிகமாக விரும்புகின்றார்கள் .அவர்களை பொறுத்தவரை வாழ்கையின் அனைத்து பகுதிகளை விட இறை நம்பிக்கையும் இஸ்லாமிய வாழ்கை முறையும்தான் முக்கியம் .\n1991 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தான் முஜாஹிதுகளின் கைகளில் மரண அடி வாங்கியது . ஆப்கானிஸ்தான் முஜாஹிதுகளிடம் வாங்கிய அடியில் சோவியத் ரஷ்யா சுக்கு நூறானது . யூ.எஸ்.எஸ்.ஆர். என்ற ஒருங்கிணைந்த ரஷ்யா நொறுங்கி சோவியத் போது உடமை நாடுகள் என்றழைக்கப்பட கூடிய காமன் வெல்த் நேஷன்ஸ் என்றானது .\nசோவியத் ரஷ்யாவிலிருந்து எஸ்டோனியா, லித்வேனியா ,லாத்வியா, ஜார்ஜியா, உக்ரைன் ஆகிய மாநிலங்கள் விடுதலை அடைந்துவிட்டதாக அறிவித்து தனி குடியரசாயின . இவையெல்லாம் தனி அரசுகள் என்று ரஷ்ய அரசும் அங்கீகரித்தது.\nஆனால் செச்சன்யாவின் எதிர்காலத்திற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் செச்சன்யா, ரஷ்யர்களால் உதுமானிய பேரரசுடமிருந்து ,தனியாக பிரித்து எடுத்து ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட ஓர் இடமாகும். செச்சன்யா மற்ற மற்ற மாநிலங்களை போல் தானும் தனி குடியரசாக மாறியதாக அறிவித்தது . அதே நேரத்தில் மற்ற மாநிலங்களை போல தங்களுடைய விடுதலையையும் அங்கீகரிக்க வேண்டும் என கோரியது .\nஇதனை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட ரஷ்யா பின்னர் தனது முடிவை மாற்றிக்கொள்வதாக அறிவித்தது . டிசம்பர் 10 ஆம் நாள் 1994 ஆம் ஆண்டு சோவியத் அதிபர் போரிஸ் எல்ஸ்டின் செச்சன்யா மீது படை எடுத்தார்.\nபடைகள் கௌகாஸ் பகுத்திக்கு பரவின விமானப்படைகள் காரணமின்றி கௌகாஸ் பகுதி மற்றும் செச்சன்யா பகுதிகளில் குறைந்த சக்தி உள்ள அணு குண்டுகளையும் கொத்து வெடி குண்டுகளையும் வீசின . ரஷ்யாவின் இந்த அடாத செயலால் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் பின மலைகளாக குவிந்தார்கள்.\nதங்களுடைய தன்னாட்சியை அங்கீகரித்த ஒரு நாடே எந்த ஆயுதமும் இல்லாத தங்கள் மீது குண்டு மழைகளை பொழிவதை கண்ட முஸ்லிம்கள் நிலைகுலைந்தார்கள்.பின மலைகளாக குவிவதை தவிர வேறு வழி தெரியவில்லை\nஆனால் அதே காலக்கட்டத்தில் ரஷ்யாவிடமிருந்து பிரிந்து போன பிற மாநிலங்களின் மீது ரஷ்யா படை எடுக்கவில்லை .குண்டு மழைகளை பொழியவில்லை . காரணம் அங்கு வாழ்பவர்கள் முஸ்லிம்கள் இல்லை . செச்சன்யா மீது குண்டு மழை பொழிந்ததற்கு காரணம் அங்கு வாழ்பவர்கள் முஸ்லிம்கள்.\nரஷ்யாவின் இந்த மிருக பலத்திற்கு எதிராக செச்சன்யா முஸ்லிம்கள் கையில் கிடைத்ததை கொண்டு போராடினார்கள் . ரஷ்ய படைகளை விரட்டி அடிப்பதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள் . ரஷ்ய படைகள் பின்வாங்கின .\n1994 இல் தொடங்கிய இந்த போர் 1996 இல் முடிந்தது . பல்லாயிரக்கணக்கான் முஸ்லிம்கள் தங்களுடைய உயிரை தந்து ஷஹீதான பிறகு செச்சன்யா முஸ்லிம்கள் தங்களுடைய உடமைகளையும் வீடுகளையு இழந்த பிறகு 1996 இல் ஒரு முடிவு ஏற்பட்டது . ரஷ்ய படைகளின் தாக்குதலில் ஒரு தளர்வு ஏற்பட்டது .\nஇந்த அமைதியும் அதிக நாள் நீடிக்கவில்லை .1999 ஆம் ஆண்டு அப்போதைய ரஷ்யாவின் அதிபர் புடின் செச்சன்யா மீது மீண்டும் படை எடுப்பு நடத்தினார் . வழக்கம் போலவே எந்த காரணமும் சொல்லவில்லை . அந்த முஸ்லிம்களை சீரழித்தார் .சின்னாபின்னாமாக்கினார் .காரணம் கேட்டபோது தீவிரவாதிகளை தேடுவதாக கூறினார் . யார் தீவிரவாதிகள் என கேட்டபோது \"ரஷ்ய அரசுக்கு எதிராக சிந்திப்பவர்கள் \" எனக்கூறினார் .\nசெச்சன்யா முஸ்லிம்களிடம் தாங்களே அங்கீகரித்த விடுதலையையும் சுதந்திரத்தையும் மீறி அந்த மக்கள் மீது இப்படி தொடர்ந்து வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.\n( நன்றி: மு . குலாம் முகம்மது அவர்கள், ஆசிரியர் : வைகறை வெளிச்சம் )\n1. நாம் மறந்து விட்ட ஒன்றும்... நாமே காரணமாக இருப்பதும்....\nமேற்கூறிய இந்த வரலாற்று கோரங்களை வாசிக்கும் நாம் இன்னொன்றையும் மறந்து விடக்கூடாது.\nஇதே சிலுவைப் படை வீரர்களை சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் தலைமையின் கீழ் அல்லாஹ் வீழ்த்தி வெற்றியைத் தந்தான்.\nஇதே ஸ்பெயினில் முஸ்லிம்களுக்கு 800 ஆண்டுகால ஆட்சி, அதிகார பீடத்தை அல்லாஹ் வழங்கினான்.\nஇந்திய தேசத்தில் 900 ஆண்டுகால ஆட்சி, அதிகார பீடத்தை அல்லாஹ் வழங்கி இருந்தான்.\nஏன் நிலைமை தலை கீழாக மாறிப்போனது. ஏன் முஸ்லிம் சமூகம் இவ்வாறான இழி நிலைக்கு ஆளாக்கப்பட்டது.\nஎதிரிகளையும், எதிர்ப்புகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிற நாம் எதிர்ப்புகள் ஏன் உருவானது எதிரிகள் எப்படி உருவானார்கள் என்பது குறித்து சிந்திக்க மறந்து விட்டோம்.\nநமக்கு வழங்கப்பட்ட ஓர் நிஃமத் நம்மை விட்டும் போய் விடுகிறது, அல்லது இன்னொருவரின் கையில் சென்ற�� விடுகிறது என்றால் அதற்கான காரணம் என்ன\nஅல்லாஹ் குர்ஆனில் தெளிவு படுத்துகின்றான்…..\n“எந்தச் சமுதாயத்தாரும் தங்களின் நடைமுறையை மாற்றிக் கொள்ளாத வரை, நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த எந்த ஓர் அருட்கொடையையும் மாற்றுவதில்லை”. ( அல்குர்ஆன்: 8: 53 )\n“நீங்கள் (அல்லாஹ்வை) புறக்கணித்து விட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்”. ( அல்குர்ஆன்: 47 : 38 )\nஎனவே, நமக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு ஒரு வகையில் நம்மால் ஏற்பட்டிருப்பது தான்.\nஅல்லாஹ் பனூ இஸ்ரவேலர்கள் குறித்து அல்குர்ஆனில் பல இடங்களில் சிறப்பித்துக் கூறுகின்றான்.\n நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும், உங்களை நான் உலகத்தோர் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவு கூர்ந்து பாருங்கள்”. ( அல்குர்ஆன்: 2: 47 )\n“மூஸா தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவு கூறுங்கள் “என்னுடைய சமூகத்தாரே அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை எண்ணிப்பாருங்கள் அவன் உங்களிடையே நபிமார்களைத் தோற்றுவித்தான், உங்களை ஆட்சியாளர்களாகவும் ஆக்கினான், மேலும், உலக மக்களில் வேறு எவருக்கும் வழங்கப்படாதவற்றை எல்லாம் வழங்கினான்”. ( அல்குர்ஆன்: 5: 20 )\n“மேலும், பூமியில் (ஃபிர்அவ்னால்) எவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாகவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கிடவும் நாம் நாடியிருந்தோம்”. ( அல்குர்ஆன்: 28: 5 )\nஇறுதியில், அவர்களிடம் இருந்து அல்லாஹ் தலைமைத்துவத்தைப் பறித்தான், நாடோடிகளாக ஆக்கினான், இழிவான சமுதாயமாக ஆக்கினான்.\nஎன்ன காரணம், அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்தார்கள், அல்லாஹ்வை விமர்சித்தார்கள், நபிமார்களைக் கொன்றார்கள், அல்லாஹ்வின் வேதத்தில் விளையாடினார்கள், இன்னும் பலவாறாக நடந்து கொண்டார்கள்.\nஉலக மக்களிலேயே மிகச் சிறந்த சமுதாயம் என அல்லாஹ்வால் அழைக்கப் பட்ட ஓர் சமூகத்தின் நிலையை மாற்றிட காரணமாக அமைந்தது அவர்களின் அல்லாஹ்விற்கெதிரான நடைமுறை தான் என அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் விவரிக்கின்றான்.\nஸ்பெயினாக இருக்கட்டும், இந்தியாவின் மொகலாயர்களாக இருக்கட்டும் விரல் விட்டு எண்ணுகிற ஆட்சியாளர்களைத் தவிர்த்து எவரும் இஸ்லாமிய வாழ்க்கையை வாழவில்லை, இஸ்லாமிய நடைமுறையைக் கொண்டிருக்க வில்லை, அவர்களுக்குள் அடித்துக் கொண்டார்கள், போரிட்டுக் கொண்டார்கள், பணம், பதவி, அந்தஸ்து மோகம் அவர்களின் கண்ணை மறைத்தது. அவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த முஸ்லிம் சமூகமும் அவ்வாறே இருந்தனர்.\nஅப்போது அல்லாஹ் தன்னுடைய ஸுன்னத் எனும் நடைமுறையைப் பயன் படுத்தி ஆட்சியதிகாரத்தை மாற்றிக் கொடுத்தான். முஸ்லிம்களுக்கு வழங்கிய நிஃமத் களைப் பறித்தான்.\nஅந்த சமயங்களில் விழிப்புணர்வோடும், அல்லாஹ்வைப் பயந்தும் வாழ்ந்த மக்களுக்கு இடையிடையே வசந்தத்தை ஏற்படுத்தினான்.\nஆகையால் தான் இந்தியாவில், மொகலாயர்களில் ஔரங்கஜீப் (ரஹ்) காலத்தில் சிறு மலர்ச்சியையும், ஃபலஸ்தீனில் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் காலத்தில் சிறு வசந்தத்தையும் முஸ்லிம் உலகால் அனுபவிக்க முடிந்தது.\n2. எந்நிலையிலும் முஸ்லிமாகவே வாழவேண்டும்….\nவெற்றியின் களிப்பில் திளைக்கும் போது நிதானமும், அல்லாஹ்வைப் பற்றிய பயமும், முஸ்லிமாகவே வாழ வேண்டும் என்கிற மனோநிலையில் இருக்கிற சமூகத்திற்கு அல்லாஹ் ஒரு போதும் தோல்விகளை, சோதனைகளை ஏற்படுத்துவதில்லை.\nஒரு காலகட்டத்தில் அப்படியான மேன்மக்களும் முஸ்லிம் உம்மத்தில் வாழ்ந்து தான் இருக்கின்றார்கள்.\nஅபுத்தர்தா (ரலியல்லாஹு அன்ஹூ) அவர்களும்… சைப்ரஸ் வெற்றியும்…\nசைப்ரஸ் இது சிரியாவின் மேற்கே அமைந்திருந்த ஓர் அழகிய தீவு. ஆனால், இப்போது இஸ்லாமியர்களுக்கெதிரான அபாயகரமான தீவாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.\n ரோமர்கள் முஸ்லிம்களுடன் தோற்றுப் போய் ஓடி ஒளிந்து அங்கு தான் தஞ்சம் புகுந்திருந்தனர். இப்போதோ அவர்கள் பெருமளவில் ஆயுதங்களைத் திரட்டி வலுவான கப்பற்படையை உருவாக்கி முன்னர் அடைந்த தோல்விக்கு பலி வாங்கும் முகமாக தயாராகி முஸ்லிம்களை அழிக்க நாள் குறித்துக் கொண்டிருந்தனர்.\nஇந்த தீவின் மீது படையெடுத்து அங்கேயும் ரோமர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் முஆவியா (ரலி) அவர்களுக்கு இருந்தது. ஆயினும், உமர் (ரலி) அவர்கள் அதற்குள் ஷஹாதா வீரமரணம் அடைந்து விட்டார்கள்.\nஇதே கருத்தை உஸ்மான் (ரலி) அவர்களிடம் முஆவியா (ரலி) அவர்கள் தெரிவித்த போது உஸ்மான் (ரலி) அவர்கள் அதற்கு ஒப்புதல் தந்தார்கள்.\nஇதற்கு முன்னர் நடந்த போர்கள் அனைத்தும் நிலங்களிலும், பாலைவனங்களிலும் நடைபெற்றது. ஆனால், இது முற்றிலும் வேறுபட்டு கடல் மார்க்கமாக நடைபெறும் போராகும்.\nஆகவே, எந்த ஒரு முஸ்லிமையும் நிர்பந்திக்காமல், வற்புறுத்தாமல் படை வீரர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு சைப்ரஸ் மீது போர் தொடுக்க அனுமதி வழங்கினார்கள்.\nஅல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்ய அல்லவா போர் நடத்தப் படுகின்றது. ஆர்வமாக பலர் வந்து இணைந்து கொள்கின்றார்கள். அந்தப் படையில் அபூதர் அல் ஃகிஃபாரீ (ரலி), ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) உப்பாதா இப்னு ஸாமித் (ரலி) அவரின் மனைவி உம்மு ஹராம் பிந்த் மில்ஹான் (ரலி), அபூதர்தா (ரலி) ஆகிய மூத்த நபித்தோழர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nஅப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அவர்களின் தலைமையில் படை கடல் மார்க்கமாக புறப்பட்டுச் சென்றது.\nஅல்லாஹ் அந்தப் போரை வெற்றிகரமாக முடித்து வைத்தான். இந்தப் போர் ஹிஜ்ரி 28 மற்றும் 29 –இல் நடைபெற்றது.\nஏராளமான பொருட்செல்வங்கள் ஃகனீமத்தாக வந்து சேர்ந்தன. அந்தச் செல்வங்களை எல்லாம் முஸ்லிம் வீரர்கள் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅதையெல்லாம் கண்ட அபூதர்தா (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அருகில் இருந்த ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள் “அபூதர்தா அவர்களே அல்லாஹ் சத்திய சன்மார்க்கத்திற்கு வலுவையும், வெற்றியையும் தந்திருக்கும் இந்த தருணத்தை மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும் வரவேற்காமல் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கின்றீர்களே அல்லாஹ் சத்திய சன்மார்க்கத்திற்கு வலுவையும், வெற்றியையும் தந்திருக்கும் இந்த தருணத்தை மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும் வரவேற்காமல் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கின்றீர்களே” ஏன் என்ன காரணத்திற்காக அழுகின்றீர்கள்” ஏன் என்ன காரணத்திற்காக அழுகின்றீர்கள்\nஅபூதர்தா (ரலி) அவர்கள் வினா தொடுத்த ஜுபைரை நோக்கி “ஜுபைரே அல்லாஹ்வோ வெற்றிக்கு மேல் வெற்றியாக வழங்கிக்கொண்டிருக்கின்றான். வெற்றியும் ஆட்சியும், நிலப்பரப்பும் விரிவடைந்து, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகள் விஷயத்தில் முஸ்லிம்கள் பொடுபோக்காக இருந்து விட்டால் எத்தகைய கேவலமானவர்களாக அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் காட்சி தருவார்கள் அல்லாஹ்வோ வெற்றிக்கு மேல் வெற்றியாக வழங்கிக்கொண்டிருக்கின்றான். வெற்றியும் ஆட்சியும், நிலப்பரப்பும் விரிவடைந்து, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகள் விஷயத்தில் முஸ்லிம்கள் பொடுபோக்காக இருந்து விட்டால் எத்தகைய கேவலமானவர்களாக அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் காட்சி தருவார்கள்\n இதோ, நம் கண் முன்னே வீழ்ந்து கிடப்பவர்களும், கைதியாய் நிற்பவர்களும் யார் தெரியுமா நேற்று வரை இந்தப் பூமியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள். ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்து, அகங்காரத்தோடும், ஆணவத்தோடும் இருந்ததால், இன்று நம்மிடம் தோற்றுப் போய் இருக்கின்றார்கள்.\nஇதைப் போன்ற ஓர் மனோநிலை இந்த பொருட்செல்வங்களையும், வெகுமதிகளையும் கண்டு பிரமித்து நிற்கிற முஸ்லிம்களுக்கு ஏற்படுமானால், இன்றைய இந்த வெற்றி நாளை என்னவாகும்” இவர்களுக்கு ஏற்பட்ட கதி நாளை நமக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே” இவர்களுக்கு ஏற்பட்ட கதி நாளை நமக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே” என்று நினைத்து தான் நான் அழுகின்றேன்” என்றார்கள் அபூதர்தா (ரலி) அவர்கள்.\n( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல்… {ஸல்} அவர்கள் )\nஉத்பா இப்னு கஸ்வான் (ரலியல்லாஹு அன்ஹூ) அவர்களும்…. பாரசீக வெற்றியும்…..\nஉமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் இஸ்லாமிய நிலப்பரப்புகள் விரிவடைந்து கொண்டிருந்த அற்புதமான தருணமும் கூட\nஅந்த நேரத்தில் அன்றைய பெரும் வல்லரசுகளான ரோம் மற்றும் பாரசீகப் படைகளுடன் முஸ்லிம்கள் இரு வேறு திசைகளில் போரிட்டுக் கொண்டிருந்தனர்.\nஇன்றைய இராக்கின் முக்கால் பகுதி அன்றைய பாரசீகத்தின் வசம் தான் இருந்தது.\nமுஸ்லிம்களின் பெரும்படையொன்றை அனுப்பிய கலீஃபா உமர் (ரலி) அவர்கள் பாரசீகத்தை வென்று வருமாறு ஆணை பிறப்பித்தார்கள்.\nபெரும்பாலான பகுதிகளில் முஸ்லிம்களின் கை ஓங்கியிருந்தாலும் பாரசீகர்களில் இராணுவத்தலைமை இடமாகத் திகழ்ந்த உபுல்லா நகரை முஸ்லிம்களால் நெருங்கக் கூட முடியவில்லை.\nஇந்தத் தகவலை முஸ்லிம்களின் படைத்தளபதி கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்து, இன்னும் கூடுதல் எண்ணிக்கையில் ஒரு படை வந்தால் பாரசீகத்தின் வெற்றி நிச்சயம் உறுதி செய்யப்படும் என்று கடிதம் ஒன்றை அனுப்பினார்.\nஹிஜ்ரி 14 –ஆம் ஆண்டு உத்பா (ரலி) அவர்களின் கரங்களில் இஸ்லாமிய கொடியைக் கொடுத்த உமர் (ரலி) அவர்கள் ”உத்பா அவர்களே இதோ இம்மக்களை அழைத்துக் கொண்டு உபுல்லா நோக்கிச் செல்லுங்கள்.\nமுந்தைய படை வீரர்களுக்கு துணையாக உங்களை அனுப்புகின்றேன். உபுல்லா இது பாரசீகர்களின் இராணுவத்தலைமையகம் ஆகும்.\nஅதை வெற்றி கொள்ள அல்லாஹ் உமக்கும், உம் படைக்கும் உதவி புரிவான். நீங்கள் அம்மக்களை வெற்றி கொண்டால் அல்லாஹ்வின் சத்திய தீனின் பால் அழைப்பு விடுங்கள்\nஅம்மக்கள் உமது அழைப்பை ஏற்றுக் கொண்டால் அன்போடு அம்மக்களை நடத்துங்கள். உமது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையானால் ஜிஸ்யாவை அவர்களின் மீது விதியாக்குங்கள்.\nஇதற்குப் பிறகும் அவர்கள் உம்மோடு பகைமை கொண்டால் அவர்களின் பகைமை தீரும் வரை, உமது தலைமையை அவர்கள் ஏற்கும் வரை அவர்களுடன் நீர் போரிடுவீராக\n உங்களுடைய கடமைகளை நிறைவேற்றுவதில் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக” என்று உரை நிகழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.\nஒரு இராணுவத் தலைமையகத்தை வெற்றி கொள்ள முந்நூற்றி சொச்சம் பேரை அனுப்பி வைக்கிறார்கள். அவர்களும் கொஞ்சம் கூட மறுப்பேதும் கூறாமல் புறப்பட்டுச் செல்கிறார்கள்.\nஅங்கே, அவர்கள் ஈமானிய உணர்வின் மூலம் அடைந்த அசாத்தியமான தைரியத்தோடும் துணிவோடும் தங்களின் இனிய பயணத்தை தொடர்ந்தார்கள்.\nஉபுல்லாவை நெருங்கியதும் உத்பா (ரலி) அவர்களும், படைவீரர்களும் அதிர்ச்சியுற்று நின்று விட்டனர். காரணம் எதிரிகளின் எண்ணிக்கை பெருமளவில் இருந்ததைக் கண்டார்கள்.\nநேரடித் தாக்குதல் உடனடியாக எந்தப் பயனையும் தராது என்பதை உணர்ந்த உத்பா (ரலி) அவர்கள் வேறு வழியில் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.\nஅதன் விளைவாக, ஒரு யோசனைத் தோன்றவே தம் படை வீரர்களையும், பெண்களையும் இரு அணிகளாகப் பிரித்தார்கள்.\nமுன்னால் ஆண்களின் அணியைத் தாங்கள் வழி நடத்திச் செல்வதென்றும், பின்னால் பெண்களின் கையில் ஏராளமான கொடிகளைக் கொடுத்து ஒருவர் பின் ஒருவராக சிறிது இடைவெளி விட்டு நடந்து வரவேண்டும் என்றும்,\nகால்களால் புழுதிகளைக் கிளறிக் கொண்டே வர வேண்டும். தூரத்தில் இருந்து பார்க்கின்ற எதிரிகளுக்கு ஏதோ பெரும் படையொன்று தம்மைத் தாக்க வருவது போல் ஒரு மாயத் தோற்றத்தை அது ஏற்படுத்தி, எதிரிகளின் உள்ளத்தில் ஒருவித பீதியை உண்டு பண்ண வேண்டும்” என்றும் முடிவு செய்து அப்படியே படைப் பிரிவை அமைத்துக் கொண்டு உபுல்லாவை நெருங்கினார் உத்பா (ரலி) அவர்கள்.\nஅவர்கள் எதை நினைத்து இந்த தந்திரத்தைக் கையாண்டார்களோ, அது ஒரு சில மணித்துளிகளிலேயே நடைபெறவும் செய்தது.\n பெரும் படையொன்று தம்மை நோக்கி தாக்க வருவதாக நினைத்துக் கொண்ட பாரசீகர்கள் உபுல்லாவை காலி செய்து விட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடியே விட்டார்கள்.\nஎந்த போராட்டமும், இரத்தமும் சிந்தாமல் பாரசீக வெற்றி சாத்தியமானது.\nஉபுல்லாவின் கோட்டைக்குள் நுழைந்த முஸ்லிம் படையினருக்கு ஆச்சர்யம் தாளவில்லல்.\nகோட்டைக்குள் பொன்னும், பொருளும் மலை போல் குவிந்து கிடந்தது.\nகலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு இந்த வெற்றியை குறித்தும் எதிர்கால திட்டம் குறித்தும் விரிவான ஒரு கடிதத்தை எழுதினார்கள்.\nஅதில் உடனடியாக அங்கே ஓர் பள்ளிவாசலை நிறுவ வேண்டும் என்றும் உபுல்லாவின் கோட்டையை இஸ்லாமிய இராணுவத்தளமாகவும், ஒரு நகரை உருவாக்கி ஆட்சியின் தலைமையிடமாகவும் அமைக்க வேண்டும்கொண்டு என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.\nஉத்பா (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதற்கு இசைவு தந்தார்கள்.\nபஸ்ரா எனும் நகரை உருவாக்கி, ஒரு பள்ளிவாசலையும் நிறுவி, இராணுவத் தலைமையிடத்தையும் உருவாக்கினார்கள்.\nகலீஃபா உமர் (ரலி) அவர்கள் உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்களையே இஸ்லாமிய அரசின் முதல் ஆளுநராக நியமித்தார்கள்.\nபாரசீகத்தின் வளங்களைக் கேள்விப் பட்ட மதீனத்து முஸ்லிம்கள் பெருமளவில் பஸராவிற்கு குடிபெயர்ந்தார்கள்.\nஆனால், மிகவும் துடிப்போடு இருந்த முஸ்லிம்கள் பாரசீக வளங்களைக் கண்டதும் ரொம்பவே மாறிப் போய் விட்டார்கள்.\nநிலம் வாங்குவதிலும், வீடு கட்டுவதிலும் தங்களை முழு வீச்சில் ஈடுபடுத்திக் கொண்ட முஸ்லிம்களைக் கண்டதும் கலங்கிப் போன உத்பா (ரலி) ஆழ்ந்த கவலையில் மூழ்கிப் போனார்கள்.\nஇப்படியே போனால், சொகுசு வாழ்க்கையில் இம்மக்கள் மூழ்கிப்போனால் ஈமானிய வாழ்க்கையை இழந்து விடுவார்களோ என்ற அச்சம் உத்பா (ரலி) அவர்களின் ஆழ்மனதை ரணமாக்கிக் கொண்டிருந்தது.\nநிலைமை விபரீதமாவதற்குள் மக்கள் அனைவரையும் பள்ளிவாசலில் ஒன்று கூட ஆணையிட்டார்க��்.\nமக்கள் ஒன்று கூடியதும், மக்கள் திரள் நோக்கி “மக்களே அறிந்து கொள்ளுங்கள் இவ்வுலக வாழ்வும் அதன் சொகுசும் மிக விரைவில் அழிந்து போய் விடும் அழிவே இல்லாத ஒரு உலகத்தை நோக்கியே நாம் வாழ வேண்டும் என நபி {ஸல்} அவர்களால் வழிகாட்டப்பட்டு இருக்கின்றோம்.\nஅந்த உலகத்திற்கு நீங்கள் செல்ல வேண்டுமேயானால் மிகச் சிறந்த நற்செயல்கள் செய்திருக்க வேண்டும்.\nஎனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இஸ்லாத்தை அறிமுகம் செய்த போது அவர்களுடன் இருந்தது ஒரு சின்னஞ்சிறு கூட்டம் அந்தக் கூட்டத்தில் ஏழாவது நபராக நான் இருந்தேன்.\nஅண்ணலாரையும், அவர்தம் குடும்பத்தார்களையும், தோழர்களையும் ஊர் விலக்கு செய்து அபூ தாலிப் கணவாயில் தங்கியிருந்த போது அவர்களுள் நானும் ஒருவன், உண்ண உணவின்றி இலைகளையும், தழைகளையும் உண்டதால் எங்களின் உதடுகளிலும் வாய்களிலும் கொப்பளங்கள் ஏற்பட்டது.\nமேலும், என்னிடம் அணிந்து கொள்ள ஆடை கூட கிடையாது, ஒரு போது யாரோ தூக்கியெறிந்த ஒரு பழைய துணி ஒன்று வீதியில் கிடந்தது. அதை எடுத்து பாதியாகக் கிழித்து நானும் ஸஅத் இப்னு மாலிக் (ரலி) அவர்களும் இடுப்பில் அரைத் துணியாக கட்டிக் கொண்டோம்.\nஆனால், இன்றோ அக்குழுவில் இருந்த எங்களில் சிலர் சில நகரங்களுக்கு தலைவர்களாக ஆகியிருக்கின்றோம்.\nஉலக மக்களின் பார்வையில் நான் உயர்ந்தோனாகவும், அல்லாஹ்வின் பார்வையில் கீழோனவனாகவும் ஆகிவிடாமல் இருக்க அவனிடமே நான் பாதுகாவல் தேடுகின்றேன்” என்று கூறி தமது உரையை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.\nஏறக்குறைய நான்காண்டுகள் அம்மக்களோடு இருந்து அவர்களின் குண நலன்கள் மாறிட போராடினார்கள். இறுதியாக ஹிஜ்ரி 18 –ஆம் ஆண்டின் ஒரு ஷவ்வால் மாதத்தின் இறுதியில் இந்த உரையை நிகழ்த்தி விட்டு ஹஜ்ஜுக்காக அங்கிருந்து புறப்பட்டார்கள்.\nதங்களுக்கு பகரமாக முஜாஷஃ இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களை தற்காலிக ஆளுநராகவும், முகீரா இப்னு ஷுஅபா (ரலி) அவர்களை இமாமாகவும் வைத்து விட்டு ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வந்தார்கள்.\nஹஜ் கடமையை முடித்ததும் மதீனா வந்த உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்கள் நேராக ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து தன்னால் தொடர்ந்து ஆளுநர் பதவியில் நீடிக்க முடியாது என்றும், ஆளுநர் பதவியில் இருந���து தம்மை அகற்றிவிடுமாறு கோரி நின்றார்கள்.\nஅது கேட்ட உமர் (ரலி) அவர்கள் உரத்த குரலில் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களின் பொறுப்புக்களை, உங்களின் தலைமைத்துவத்தை என் கழுத்தில் சுமத்தி விட்டு சென்று விடலாம் என்று எண்ணுகின்றீகளா உங்களின் பொறுப்புக்களை, உங்களின் தலைமைத்துவத்தை என் கழுத்தில் சுமத்தி விட்டு சென்று விடலாம் என்று எண்ணுகின்றீகளா\nஒரு போதும் உங்களை நான் விட்டு விட மாட்டேன் மீண்டும் பஸராவிற்கு செல்லுங்கள்” என்று கண்டிப்புடன் கூறினார்கள்.\nஇதைக் கேட்டதும், பஸராவை நோக்கி தமது வாகனத்தை செலுத்திய உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்கள் வானை நோக்கி கையை உயர்த்தி “யா அல்லாஹ் என்னை பஸராவிற்கு அழைத்துச் சென்றிடாதே\nஅல்லாஹ் மனத்தூய்மையுடன் செய்த அந்த துஆவை ஒப்புக் கொண்டான். ஆம் பஸரா சென்றிடும் வழியில் பனூ ஸுலைம் பள்ளத்தாக்கின் அருகே வாகனம் இடரி கீழே விழுந்து ஷஹீதானார்கள்.\n( நூல்: உஸ்துல் ஃகாபா, ரிஜாலுன் ஹவ்லர் ரசூல் {ஸல்}.. )\nநம்முடைய சூழ்நிலைகள் ஷரீஆவிற்கும், இஸ்லாத்திற்கும் முரணாக அமைந்திருக்கும் பட்சத்தில் நம்முடைய நிலைகளை அல்லாஹ் மாற்றுவான் என்கிற செய்திகளை மேற்கூறிய செய்திகளின் ஊடாக உறுதியாக விளங்க முடிகின்றது.\n 21 –ஆம் நூற்றாண்டு முஸ்லிம்கள் வரலாறு நிஃமத்துக்கள் பறிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் என்று ஒரு போதும் இடம் பெற்றுவிட அனுமதிக்க மாட்டோம்\nமுஸ்லிம் உலகும், இஸ்லாமும் தழைத்தோங்க உதவியாளர்களாய் இருந்தவர்கள் தான் 21 –ஆம் நூற்றாண்டு முஸ்லிம்கள் என வரலாறு படைப்போம்\nஅல்லாஹ் நம்மை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் முஸ்லிம்களாகவே வாழச்செய்வானாக\nஇந்த வலைப் பதிவில் தேட\nஇன்றியமையாத இனிய மூன்று அருட்கொடைகள்\nஇந்த ஐந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு மௌத்தாகனும்\nஇந்திய தேசிய விடுதலையும்…. முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பும்…\nஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை\nஹாதியாவின் போராட்டமும்.... ருக்‌ஷானாவின் மரணமும்...\nஈதுல் அள்ஹா பேருரை… “நெஞ்சு பொறுக்குதில்லையே என் இறைவா\n சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles.html?start=180", "date_download": "2019-04-23T06:02:24Z", "digest": "sha1:BGEIID4VINBLYIWHSN5VS4PRIKJAP7M7", "length": 12891, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "அக்கம் பக்கம்", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநம்புங்கள்... ஊழலுக்கு எதிரான அரசு இது\nமுதன்முதலில் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது காவல் துறை அதிகாரிகளே கொஞ்சம் திகைத்துதான் போயிருக்கிறார்கள். அதுவரை சினிமாவில்கூட அவர்கள் இதையெல்லாம் பார்த்திருக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் ரெட்டி சகோதரர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லை.\nரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி\nகல்லூரி அட்மிஷன் கனஜோராக நடக்கும் இந்த சூழலில் உலகின் உள்ள எல்லா துறைகளைப் பற்றியும், அதில் எப்படி விற்பன்னராவது என்பது பற்றியும் பெரும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றிய ஆலோசனைகள் யாராலும் தரப்படுவதில்லை.\nஅதிர்ச்சி: மேகி நூடுல்ஸை விட மோசமான உணவு உங்கள் வீட்டு சமையலறைகளில்\nதமிழகம் இன்று இரு பெரும் அழிவுகளைச் சந்தித்து வருகின்றது. ஒன்று தமிழகத்தின் மண் வளமானது நாசமாக்கப்பட்டுள்ளது, மற்றொன்று நீர் வளமானது குன்றிப் போயுள்ளது.\nஉதயகுமாருக்கு 'மனிதநேய' உதவி செய்வாரா சுஷ்மா\nதனது பாஸ்போர்ட்டை மீட்டுத் தருமாறு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கடிதம் எழுதியுள்ளார்.\nஆர்.கே நகரில் அம்மாவின் அலப்பறைகள்\nசொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி ஜெயா, நீதிமன்றத்தை வளைத்து நெளித்து வெளியில் வந்து முதல்வராகி தற்போது ஆர்.கே நகரில் செயற்கையாக ஒரு தேர்தலை உருவாக்கி போட்டியிடுகிறார்.\nபுலிகளைக் கனிமொழி சரணடைய சொன்னாரா: நினைவில் நீங்காத துரோகம்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதது.\nதமிழைப் போன்றே மலையாளமும் குமரி மாவட்டத்தின் அடையாளம்\nதமிழும் மலையாளமும் இரண்டறக் கலந்த குமரி மாவட்டத்தில் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் தமிழைத் திணிப்பது, குமரி மாவட்டத்திலிருந்து மலையாளத்தை அழித்தொழிப்பதற்குச் சமம். குமரி மாவட்ட கலாச்சார அடையாளங்களை நசுக��குவது போன்றது அது\n56 இஞ்ச் மார்பின் ரகசியம் இவ்வளவுதானா\nவீராதி வீர, சூராதி சூர, புஜ பராக்கிரம ஐம்பத்தாறு இஞ்ச் மார்பழகன், மல் யுத்த மாவீரன் நரேந்திர மோடியின் இன்னொரு கப்ஸாவும் இப்படி அம்பலமாகி விட்டதே.\nஎட்டு மாதங்களுக்கு முன் எனக்கு விபத்து ஏற்பட்டு இடது காலில் அடிபட்ட போது தலையில் சிறு ரத்தகாயம் கூட இல்லை. பிறகு பத்து நாள் இயல்பாக தான் இருந்தேன். ஒருநாள் இரவு மாடிபடி ஏறும் போது மயங்கி விழுந்தேன்.\nபிரதமர் காப்பீட்டு திட்டம் - அப்படின்னா என்ன\nஇரு வகையான காப்பீட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒன்று உயிருக்கானது, மற்றொன்று விபத்திற்கானது. இதுக் குறித்த விழிப்புணர்வின் அவசியம் கருதி, இத்திட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் சுருக்கமாக இங்கே தரப்படுகின்றன.\nபக்கம் 19 / 25\nகாங் எம்.பி சசிதரூரை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம்\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் - நாடாளுமன்றம் இன்று கூடுகிறது\nஎன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ் கண்…\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்ப…\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி…\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2019/01/wifi-mousekeyboard-trackpadcontrol-your.html", "date_download": "2019-04-23T07:03:20Z", "digest": "sha1:USQIHWQTVVIEZPIU2LFTGBLHUMLG52WM", "length": 6282, "nlines": 103, "source_domain": "www.meeran.online", "title": "WiFi Mouse(keyboard trackpad)control your computer - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉ���கில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/cinema/Vijays-Sarkar-film-is-released-today-in-the-United-States-6001.html", "date_download": "2019-04-23T05:51:31Z", "digest": "sha1:5KHPF5WMP73IFO5KL75HEZRBFJAYJIPC", "length": 7180, "nlines": 65, "source_domain": "www.news.mowval.in", "title": "அமெரிக்காவில் விஜய்யின் சர்கார் படம் இன்று வெளியாகிறது. - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஅமெரிக்காவில் விஜய்யின் சர்கார் படம் இன்று வெளியாகிறது.\n19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் அமெரிக்காவில் இன்று வெளியிப்படுகிறது\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் நாளை தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் 'சர்கார்'. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் கதை திருட்டு தொடர்பாக வந்துள்ள சர்ச்சைகள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், சர்கார் திரைப்படமானது நர்மதா டிராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவிஸ் அமெரிக்க நிறுவனம் கைகோர்த்து அமெரிக்காவில் படத்தை திரையிட மும்முரமாக உள்ளனர். தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அமெரிக்காவில் மட்டும் இன்றே காட்சிகள் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.\n-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் ���ண்: 18,69,962.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n சின்மயியும், வைரமுத்துவும் கீச்சுவில் ஒருவருக்கொருவர் பின்தொடரலை நிறுத்திக் கொள்ளாதது ஏன்\nதமிழ்ராக்கர்ஸ் திருடாத சாதனைப்படம் விரைவில் வெளியாக உள்ளது காரணம்: சரவணாஸ்டோர்ஸ் உரிமையாளர் கதைத்தலைவன்\nதிரிசா நடிப்பில் வெளிவர உள்ள கர்ஜனை, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 வைத் தொடர்ந்து அடுத்த படம் ராங்கி\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/basketball-10-10-18/", "date_download": "2019-04-23T06:54:55Z", "digest": "sha1:2WEBOF4IZFJOGM2VRHNY2XCIKA65MVHI", "length": 6181, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் இலங்கை மகளிர் அணி முதல் வெற்றி! | vanakkamlondon", "raw_content": "\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் இலங்கை மகளிர் அணி முதல் வெற்றி\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் இலங்கை மகளிர் அணி முதல் வெற்றி\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எதிரான கூடைப்பந்தாட்டப் போட்டியில் 17 – 15 எனும் புள்ளிகள் கணக்கில் இலங்கை மகளிர் அணி வெற்றியீட்டியது.\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கை அணி ஈட்டிய முதல் வெற்றி இதுவாகும்.\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழா ஆர்ஜென்டினாவின் புவனோஸ் ஐரிஸில் நடை���ெற்று வருகின்றது.\nஇதில் மகளிருக்கான கூடைப்பந்தாட்டத்தில் இலங்கை B குழுவில் போட்டியிடுகின்றது.\nஇலங்கை மகளிர் கூடைப்பந்தாட்ட அணி அடுத்ததாக யுக்ரேன் மற்றும் வெனிசுவேலா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது.\nமாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர்கள் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற Xzahirians ஆட்டம்\nதேசிய கராத்தே சுற்றில் மகாதேவ சிறுவர் இல்ல குழந்தைகள் வெண்கலப்பதக்கம்\nபாகிஸ்தான் அணியுடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் – ஹர்பஜன்\nபொலிஸாரின் விசேட பிரிவினரால் வீடுகள் சோதனை பலர் கைது\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு நடைபவனி அநுராதபுரம் நோக்கி\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/20043209/Former-heroine-who-has-no-money-for-treatment.vpf", "date_download": "2019-04-23T06:51:40Z", "digest": "sha1:UXUROMK4EJTVPUKPMFIBEQTPTONOSDRI", "length": 9825, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Former heroine who has no money for treatment || சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் முன்னாள் கதாநாயகி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nசிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் முன்னாள் கதாநாயகி + \"||\" + Former heroine who has no money for treatment\nசிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் முன்னாள் கதாநாயகி\nபூஜா தட்வாலை அவரது கணவர் ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டு ஓடி விட்டார்.\nநடிகர் சல்மான்கானுடன் ‘வீர்காடி’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா தட்வால். இந்துஸ்தான், சிந்தூர் கி சவுகாந்த் உள்பட மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் கோவாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு நுரையீரலில் நோய் தோற்று ஏற்பட்டது. பரிசோதனையில் அது காசநோய் (டி.பி.) என்று தெரியவந்தது.\nஇதையடுத்து பூஜா மும்பையில் உள்ள காசநோய் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. இந்தநிலையில் பூஜா தட்வாலை, அவரது கணவர் ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டு ஓடி விட்டார்.\nபூஜா தட்வால் கையில் பணம் இல்லாமல் தவிக்கிறார். அவர் மீது சிலர் பரிதாபப்பட்டு சாப்பாடு வாங்கிக்கொடுக்கின்றனர். தனது பரிதாப நிலை குறித்து பேசி, பூஜா தட்வால் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், 6 மாதங்களுக்கு முன்பே தனக்கு காசநோய் வந்து விட்டது என்றும், மருந்து வாங்க பணம் இல்லை என்றும் தெரிவித்து உள்ளார். சல்மான்கானிடம் உதவி பெற முயற்சித்தேன். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கண்ணீர்மல்க கூறியுள்ளார். பூஜா தட்வால் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\n5. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/gossip/42494-actress-nanditha-busy-in-telugu-movies.html", "date_download": "2019-04-23T07:03:58Z", "digest": "sha1:UKS2FY4QGIDZY5CXHHXO7WFXYPNTTOCJ", "length": 8749, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "வாய்ப்பில்லாததால் தெலுங்கில் பிசியாகும் நடிகை நந்திதா | Actress Nanditha Busy in Telugu Movies", "raw_content": "\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nவாய்ப்பில்லாததால் தெலுங்கில் பிசியாகும் நடிகை நந்திதா\n‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா, தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் தெலுங்கில் கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான முதல் படமான ‘எக்கடக்கி போத்தாவா சின்னவாடா ’ என்��� படம் வெற்றி பெற்றதால் தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.\nதில் ராஜுவின் தயாரிப்பில் ‘சீனிவாசா கல்யாணம் ’ படம் ஆகஸ்ட் 9 தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் பத்மாவதி என்கிற கிராமிய பின்னணியிலான கேரக்டரில் நடித்திருக்கிறார் நந்திதா.\n‘சதுரங்க வேட்டை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த நந்திதா, தற்சமயம்‘டார்லிங்2’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிலை திருட்டு வழக்கில் கைதான இயக்குனரின் அம்மா\nதமன்னா போட்ட கெட்ட ஆட்டம்\n70 வயது பாட்டியாக சமந்தா\n‘லஷ்மி’ குறும்பட இயக்குநரின் படத்தில் நயன்தாரா\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடபுள் ஹீரோயின் கதை என்றாலே ஹிட்டுதான்- நந்திதா\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி \nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000041", "date_download": "2019-04-23T06:27:11Z", "digest": "sha1:Y65I5UHGS2KOCTXVLML7C7Y2FZEN3PYH", "length": 3267, "nlines": 16, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nஇலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சமூகவானொலி எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்பதை விளக்கும் ஒரு நூல்கூட இதுவரை இலங்கையில் வெளியிடப்படவில்லை. சில உதிரியான கட்டுரைகள் சிங்களத்திலும் தமிழிலும் வெளிவந்தபோதும் சமூகவானொலியை ஒரு துறையாகக் கற்பதற்கு அவை எந்தவிதத்திலும் போதியவையல்ல. தாய்மொழியில் ஊடகக்கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களின் நலன்கருதியே இத்தகைய ஒரு நூலை எழுத வேண்டியேற்பட்டது.\nஇலங்கையின் பல்கலைக்கழகங்களில் ஊடகம், அபிவிருத் திக்கான தொடர்பாடல் என்பன கடந்தபல ஆண்டுகளாக போதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சமூக அபிவிருத்திக்கு ஊடகத்தின் பங்கும் பணியும் பற்றிய அலகுகள் திருப்திப்படக்கூடிய நிலையில் இல்லை. தகவல் தொழில்நுட்பத்தின் உள்ளூர் மயமாக்கத்துடன் அபிவிருத்தி மற்றும் அபிவிருத்திக்கான தொடர்பாடல் போன்ற எண்ணக் கருக்கள் புதிய பரிணாமங்களைப் பெற்றுவருகின்றன. தகவல்களை மிகவிரைவில் கிராமிய மக்களுக்குக் கொண்டுசெல்லும் தொடர்பாடல் உத்திகள் பல கோணங்களிலிருந்தும் முன் மொழியப்படுகின்றன. இது சமூகவானொலி பற்றிய கற்கையை மேம்படுத் துவதற்கான சரியான தருணமாகும்.\n2011 - ஊடகம் - சமூக வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=599&Itemid=61", "date_download": "2019-04-23T06:03:06Z", "digest": "sha1:3PVH6KPFDLQED7BXXD4ZPXE7DKBTCCTW", "length": 8204, "nlines": 91, "source_domain": "dravidaveda.org", "title": "எட்டாந் திருமொழி", "raw_content": "\nஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து\nமாழை மான்மட நோக்கியுன் தோழி, உம்பி யெம்பி யென் றொழிந்திலை, உகந்து\nதோழ னீயெனக் கிங்கொழி என்ற சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட,\nஆழி வண்ணநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.\nவாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து\nகாதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று\nகோதில் வாய்மையி னாயொடு முடனே உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்\nஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.\nகடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை ��ைகு தாமரை வாங்கிய வேழம்,\nமுடியும் வண்ணமோர் முழுவலி முதலை பற்ற மற்றது நின்சரண் நினைப்ப\nகொடிய வாய்விலங் கின்னுயிர்மலங்கக் கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்து,உன்\nஅடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,\nநஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெருவி வந்துநின் சரணெனச் சரணா\nநெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக் கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து\nவெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய செய்வன வுளஅதற் கடியேன்\nஅஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,\nமாக மாநிலம் முழுவதும்வந் திரைஞ்சும் மலர டிகண்ட மாமறை யாளன்,\nதோகை மாமயி லன்னவ ரின்பம் துற்றி லாமை யிலத்தவிங் கொழிந்து\nபோகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே போது வாய், என்ற பொன்னருள், எனக்கும்\nஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,\nமன்னு நான்மறை மாமுனி பெற்ற மைந்த னைமதி யாதவெங் கூற்றந்\nதன்னை யஞ்சிநின் சரணெனச் சரணாய்த் தகவில் காலனை யுகமுனிந் தொழியா\nபின்னை யென்றும்நின் திருவடி பிரியா வண்ண மெண்ணிய பேரருள், எனக்கும்\nஅன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,\nஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன்தந்த அந்தண னொருவன்,\nகாத லென்மகன் புகலிடங் காணேன், கண்டு நீதரு வாயெனக் கென்று,\nகோதில் வாய்மையி னானுனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்,\nஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,\nவேத வாய்மொழி யந்தண னொருவன் எந்தை நின்சர ணென்னுடை மனைவி,\nகாதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வங்கொண் டொளிக்கும், என்றழைப்ப\nஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச் செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்,\nஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,\nதுளங்கு நீண்முடி அரசர்தங் குரிசில் தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு\nஉளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங் கோடு நாழிகை யேழுட னிருப்ப,\nவளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச் செய்த வாறடி யேனறிந்து, உலகம்\nஅளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.\nமாடமாளிகை சூழ்திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்,\nஆடல் மாவல் வன்கலி கன்றி அணிபொ ழில்திரு வரங்��த்தம் மானை,\nநீடு தொல்புக ழாழிவல் லானை எந்தை யைநெடு மாலைநி னைந்த,\nபாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம்நில் லாவே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=67720", "date_download": "2019-04-23T07:09:57Z", "digest": "sha1:ATXDVLXUJZOIJQS5AL6NRFKFJZJV7LA3", "length": 6794, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "துறைநீலாவணை பழையமாணவர் சங்க சம்பியன் கிண்ணம் 2009 கல்வியாண்டு அணி வசம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதுறைநீலாவணை பழையமாணவர் சங்க சம்பியன் கிண்ணம் 2009 கல்வியாண்டு அணி வசம்\nதுறைநீலாவணை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி 2018ம் வருடத்தின் வெற்றிக்கிண்ணத்தை 2009ம் வருட உயர்தர கல்வியாண்டு பழைய மாணவர் அணி கைப்பற்றியது.\nதுறைநீலாவணை மகாவித்தியாலய பழைய மாணவர்சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கிடையில் பாடசாலை மைதானத்தில் நேற்று புதன்கிழமை (24.10.2018) இவ் மென்பந்து கிறிக்கட் போட்டி நடைபெற்றது.\nஇப் போட்டியில் பாடசாலையில் கல்விகற்று வெளியேறிய ஏழு அணிகள் கல்வி ஆண்டு அடிப்படையில் கலந்து கொண்டன.\nஅணிக்கு எட்டுவீரர்கள்(8) கொண்ட பத்து ஓவர்கள்(10) மட்டுப்படுத்தப்பட்டு விலகல் முறையில் நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியில் இறுதி போட்டிக்கு 2009 உயர்தர கல்வியாண்டு அணியும் 2012 உயர்தர கல்வியாண்டு அணியும் தகுதி பெற்றன.\nஇறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 2019 உயர்தர கல்வியாண்டு அணி 54 ஓட்டங்களை பெற்று 2012 உயர்தர கல்வியாண்டு அணியை 38 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி 16 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கி 2018ம் வருடத்திற்க்கான துறைநீலாவணை பழைய மாணவர் சங்கத்தின் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கி கொண்டனர்.\nபரிசளிப்பு நிகழ்வில் பாடசாலை அதிபர் ரி.ஈஸ்பரன், (பழைய மாணவர் சங்கத்தின் தலைவர்), செயலாளர் என்.நவநீதராஜா, இணைத்தலைவர் ரி.சதீஸ் , பொருளாளர் அ.வேளராசு ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதிநிதிகள் இணைந்து அழுத்தம் கொடுக்க முன்வாருங்கள்\nNext articleநாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமானம்\nஉயிர்த்தஞாயிறில் கிறிஸ்தவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதம்\nஅசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஓட்டமாவடி யில் அவசரக் கூட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காசநோய் .\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nமாசி மக திருவிழாவில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதனுக்குக் கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4774", "date_download": "2019-04-23T05:51:08Z", "digest": "sha1:UZHEOLFKWHXM4ENLH4NGPNRLJ2ZF67T5", "length": 8186, "nlines": 50, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் | IndiaBeeps", "raw_content": "\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nவங்கித்துறையில் உள்ள எல்லா வங்கிகளுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் ஊதிய உயர்வு பணி ஒப்பந்தம் போடப்பட்டது. இதில், ‘ஸ்டேட் பாங்க் ஆப்’ இந்தியாவின் கிளை வங்கிகளான ‘ஸ்டேட் பாங்க் ஆப்’ திருவாங்கூர், மைசூர், பாட்டியாலா, ஐதராபாத், பிகானெர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் தன்னிச்சையாக ஒப்பந்ததை மதிக்காமல் மீறி செயல்படுகிறது.\nமத்திய தொழிலாளர் ஆணையர் வங்கி நிர்வாகத்திடம் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி சமரச பேச்சுவார்த்தை நடத்தி, ‘ஒப்பந்த மீறலை கைவிட வேண்டும்’ கேட்டுக்கொண்டார். எனினும் நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது.\nஇதை தொடர்ந்து இந்த 5 வங்கி களும், பணி ஒப்பந்தத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர்.\nஇந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பாரிமுனையில் இன்று வங்கி ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்ட னர். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் அதிகாரிகள் மட்டத்தில் இன்று பணிக்கு வந்திருந்தனர். இதனால் வங்கிகள் வழக்கம் போல திறந்திருந்தன. ஊழியர் கள் பணிக்கு செல்லாததால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.\nஇதனால் வங்கிகளில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, உள்ளிட்ட பணி கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. காசோலைகளும் முடங்கி கிடந்தன. இதனால் வாடிக் கையாளர்கள், தொழில் அதிபர்கள், வர்த்தக நிறு வனங்களை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட னர்.\nவேலை நிறுத்தத்தால் இன்று வங்கிகள் செயல் படாத நிலையில், நாளை மாதத்தின் 2-வது சனிக்கி��மை வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. இதனால் தொடர்ச்சியாக 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகிவிடுகிறது. தமிழக அரசின் சார்பில் ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம், வங்கிகளில் செலுத்தப்பட்டு வருகிறது. ஏ.டி.எம். கார்டு வைத்திராத பெரும்பாலானவர்கள் வங்கிகளுக்கு நேரில் சென்றே பணம் எடுத்து வருகிறார்கள். அதுபோன்றவர்கள் வெள்ள நிவாரண தொகையை வங்கி களில் இருந்து எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\n3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இனி வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை)தான் வங்கிகள் திறக்கப்படும். வெள்ள நிவாரணத்தை பெறுவதற்காக கடந்த 2 நாட்களாகவே வங்களில் கூட்டம் அலைமோதியது. திங்கட்கிழமை இந்த கூட்டம் வங்கிகளில் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபந்த், வங்கி ஊழியர்கள், வேலை நிறுத்தம்\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/benefits-of-honey-03-20-20/", "date_download": "2019-04-23T06:47:55Z", "digest": "sha1:VTZHC27MTVU3OPJQTSFY72SGDQDM5MQO", "length": 9048, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தேனை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுத்தலாம் தெரியுமா…! | vanakkamlondon", "raw_content": "\nதேனை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுத்தலாம் தெரியுமா…\nதேனை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுத்தலாம் தெரியுமா…\nதேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபதுவகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டுவிடுகிறது.\nகண் பார்வைக்கு: தேனை கேரட்சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒருமணி நேரத்திற்குமுன் பருகினா ல் கண் பார்வை விருத்தியடையும்.\nஇருமலுக்கு: சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொ ண்டை வலி, மார்புசளி, மூக்கு ஒழு குதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவார ணம் கிடைக்கும்.\nஆஸ்துமா: அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமா கும்.\nஇரத்த கொதிப்பு: ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.\nஇரத்த சுத்திகரிப்பு: ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமு ம் காலைக்கடன்களுக்குமுன் பருகவும். இது இரத்த சுத்திக ரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும்உதவும்\nஇதயம்: அனைஸ் பொடியுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்கு சக்தி அதிகரிக்கும்.\nகுறிப்பு: தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும். 3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.\nதேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது. தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும்.\nநஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.\nமாரடைப்பு ஏற்பட்டால் தவறாமல் செய்ய வேண்டியது இது தான்…..\nசீரகம் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து……\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் ஒரு முறையாவது இத குடிக்கணும்…\nஅவுஸ்திரேலிய புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைப்பு\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2014/06/10-steps-becoming-millionaire-30-002718-002718.html", "date_download": "2019-04-23T06:13:37Z", "digest": "sha1:2HCHRJGVYE3N6YNTR2UXLHTMHXNGUAUP", "length": 23814, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "30 வயதிற்குள் கோடீஸ்வரனாக முடியுமா..? கண்டிப்பாக முடியும்..! | 10 Steps To Becoming A Millionaire By 30 - Tamil Goodreturns", "raw_content": "\n» 30 வயதிற்குள் கோடீஸ்வரனாக முடியுமா..\n30 வயதிற்குள் கோடீஸ்வரனாக முடியுமா..\nஒழுங்கீனமான நிறுவனங்களில் Air India முதலிடம்..\n100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..\nDemonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை 20 ஆண்டு வரலாற்று உச்சம்\n43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\n30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..\n15,000 ரூபாய் பள்ளிக் கட்டணம் இல்லாததால் என் குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டார்கள்..\nசொகுசு வாழ்கைக்காக 5 பேரை ஏமாற்றி 5 கோடி சம்பாதித்த பெண்கள்..\nசென்னை: இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கோடி எல்லாம் வெறும் தெருக்கோடி தூரம் தான். 20 ஆண்டுகளுக்கு முன் ரூ.5,000 சம்பாதித்தாலே அது பெரிய விஷயம். இப்போதெல்லாம் 20 வயதுப் பசங்களுக்கு அந்தப் பணமெல்லாம் கால் தூசுக்கு சமம்.\nஇப்படி இருக்க, 30 வயதுக்குள் ஒருவர் கோடிஸ்வரான ஆக முடியுமா சில இளைஞர்களுக்கு அதுதான் அவர்கள் வாழ்க்கையின் முக்கியச் சவால். அதே எண்ணத்திலேயே முழு மூச்சோடு செயல்பட்டு அந்தச் சவாலில் வெற்றி பெறவும் துடிக்கின்றனர்.\nஇந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத் தான் பற்றாக்குறை. லட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து கல்லூரிகளில் படிக்கும் போதே, ரூ.10,000 வரை பகுதி நேர வேலையில் சம்பாதிக்க வழி உள்ள இந்தக் காலத்தில், 30 வயதுக்குள் எவரும் கோடிஸ்வரான் ஆவதும் நிச்சயம் சாத்தியமே\nஅதற்கான சில வழிகளும் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போமா\nஇந்தக் காலப் பொருளாதார உலகில் லட்சாதிபதி கோடிஸ்வரான் முதல் வழி, உங்கள் சம்பாத்தியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கிக் கொள்ள வேண்டும். பணத்துக்குப் பின்னால் போகக் கூடாது என்று சிலர் சொல்வார்கள். அப்படிக் கிடையாது. கண்டிப்பாகப் போங்கள். கவனமாகப் பணம் சேர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். வெற்றி நிச்சயம்\nசிறுகச் சிறுகக் கஷ்டப்பட்டு சேமித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஆடம்பரத்தைக்கண்டிப்பாகத் தவிர்க வேண்டும். உங்கள் தொழில் மற்றும் முதலீடுகள���ல் பணம் நன்றாகக் கொழிக்கும் வரை ஆடம்பர வாட்ச், விலை உயர்ந்த கார் என்று எந்தப் பகட்டும் வேண்டாம். பொறுமையாக இருக்க சொல்கிறோம் அவலவுதான்..\nஉங்கள் சேமிப்பெல்லாம் அடுத்த சேமிப்புகளுக்கான பாதுகாப்பான முதலீடுகளாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் பல வழிகளில் முதலீடு செய்ய வேண்டும். எந்த ஒரு அவசரக் காரியத்துக்கும் கூட அதை எடுத்துச் செலவு செய்துவிட வேண்டாம்.\nஉங்கள் வளர்ச்சியில் கடன் என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அது உங்களுக்கு மேலும் சம்பாத்தியத்தைப் பெற்றுத் தராது; வட்டித் தொகையை அதிகரித்து உங்களின் சேமிப்பையும் வளர்ச்சியையும் பதம் பார்த்து விடும். உங்கள் லட்சியத்தை அடைந்த பிறகு, கடன் வாங்கி அதை 'ரொட்டேட்' செய்வது வேறு விஷயம்.\nபணம் உங்களுக்கு ஒரு பொறாமைப்படும் காதலி தான். அதற்குக் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வேண்டும் என்று நினைத்தால் அது உங்களுடன் ஒட்டிக் கொள்ளும். நீங்கள் உதறினால், அதுவும் உங்களை உதறிவிடும்.\nபணத்திற்குக் காலமோ, நேரமோ, விடுமுறையோ கிடையாது. நீங்களும் அதுபோலத்தான் இருக்க வேண்டும். நல்ல உழைப்பு இருப்பவனை எப்போதுமே பணம் விரும்பும். சரியான வழியில் அல்லது துறையில் உழைப்பை போடுவது ரொம்ப முக்கியம்.\nஎப்போதும் ஏழையாகவோ அல்லது போதும் என்ற மனத்துடனோ இருக்கக் கூடாது. விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும்.\nநீங்கள் லட்சாதிபதி ஆவதற்கு, உங்களுக்கென ஒரு ரோல் மாடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி, செல்வந்தர்கள் ஆனார்கள் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ அவ்வளவு மட்டும் முதலீடு செய்யுங்கள். அதையும் புத்திசாலித்தனமாகச் செய்யுங்கள். நீங்கள் செய்யும் கடின உழைப்பைவிட, புத்திசாலித்தனமான முதலீடுகள்தான் உங்களுக்குப் பணத்தைப் பெருக்கித் தரும்.\nஎப்போதுமே பெரிய அளவில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த 30 வயதுக்குள் கோடீஸ்வரனாகிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுங்கள். அப்போதுதான், குறைந்த அளவு லட்சாதிபதியாகவாவது ஆக முடியும். வாழ்த்துக்கள் வாசகர்களே\nஇனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n ஒன்றுக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAmazon ஏன் இந்தியாவை குறி வைக்கிறது..\nஜெட் ஏர்வேஸின் அந்த 16 விமானங்களையாவது காப்பாற்றுவோம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/12/airasia-india-set-begin-operations-from-thursday-002641.html", "date_download": "2019-04-23T06:21:09Z", "digest": "sha1:BWSXZ34WLG3TITJMEOW5RUJOAFII76N2", "length": 19163, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் முதல் பயணம் இன்று துவக்கம்!! | AirAsia India set to begin operations from Thursday - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் முதல் பயணம் இன்று துவக்கம்\nஏர் ஏசியா விமான நிறுவனத்தின் முதல் பயணம் இன்று துவக்கம்\nஒழுங்கீனமான நிறுவனங்களில் Air India முதலிடம்..\nஏர் ஏசியா இந்தியாவின் தலைமை இயக்க அலுவலராகச் சஞ்சய் குமார் நியமனம்..\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. ரூ. 399-க்கு விமானப் பயணம்\nஏர்ஏசியா அதிரடி.. பெங்களுரு - சென்னை வெறும் 999 ரூபாய் மட்டுமே\nரூ. 999 முதல் விமான பயணம்.. ஏர்ஏசியாவின் அதிரடி சலுகைகள்\nஏர்ஏசியா அதிரடி.. 1,199 ரூபாய்க்கு விமானப் பயணம்\nஏர்ஏசியாவின் சுதந்திர தின விற்பனை.. விமான டிக்கெட்களுக்கு 45% வரை சலுகை..\nசென்னை: ஏர் ஏசியா இந்தியா விமான நிறுவனம் இன்று தன்னுடைய முதல் பயணத்தை துவங்குகிறது. இந்நிறுவனம் இன்று மாலை 3.10 மணியளவில் பெங்களூருவிலிருந்து புறப்பட்டு கோவா செல்கிறது.\nமலேசியாவின் ஏர்ஏசியா, டாடா சன்ஸ் குழுமம் மற்றும் அருண் பாட்டியாவின் டெலிஸ்ட்ரா ட்ரேட்ப்லேஸ் (49:30:21) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்டுள்ளது ஏர்ஏசியா இந்தியா நிறுவனம்.\nஇந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் இதற்கான அனுமதியை சமீபத்தில் வழங்கியது.\nஇந்தியாவில் ஏற்கனவே பறந்து கொண்டிருக்கும் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர் மற்றும் ஜெட் ஏர்வேஸின் ஜெட்லைட் ஆகிய விமான நிறுவனங்களுக்குக் கடும் போட்டியாக ஏர்ஏசியா தன் கால்களை இந்தியாவில் பதித்துள்ளது.\nவிமான போக்குவரத்து துறையில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக இந்த 4 விமான நிறுவனங்களும் ஏற்கனவே மிகவும் மலிவான விலையில் இந்தியாவில் தங்களுடைய விமானங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் இந்நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது.\nஇத்தகைய நிலையில் அனைத்து நிறுவனங்களை விட சுமார் 35 சதவீதம் வரை குறைவாகக் கட்டணம் வசூலிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு ஏர்ஏசியா களத்தில் குதித்துள்ளது. டயர்-2 எனப்படும் முக்கிய நகரங்களை இணைக்கப் போவதாகவும் இந்த நிறுவனத்தின் மித்தூன் சாண்டில்யா கூறியுள்ளார்.\nஇதையடுத்து, இண்டிகோ நிறுவனம் நிறைய சலுகைகளைத் தன் வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் கடந்த ஜனவரி முதல் 13 விதமான சலுகைகளை அறிவித்துள்ளது.\nஉள்ளூர் விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் இண்டிகோ 31.6 சதவீதமும், ஜெட் ஏர்வேஸ் - ஜெட்லைட் கூட்டாக 21.8 சதவீதமும், ஏர் இந்தியா 18.3 சதவீதமும், ஸ்பைஸ்ஜெட் 17.9 சதவீதமும், கோஏர் 9.5 சதவீதமும் இந்திய வான் எல்லையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nAmazon ஏன் இந்தியாவை குறி வைக்கிறது..\nஆசையா வாங்குன பைக் போச்சு, மகன் செத்துட்டான், வாடகை கட்ட முடியல. கதறும் Jet Airways ஊழியர்கள்..\nஜெட் ஏர்வேஸின் அந்த 16 விமானங்களையாவது காப்பாற்றுவோம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-04-23T06:30:00Z", "digest": "sha1:LHOTJMDQK5OYAVSJHPJ33OPG3SUXDX5N", "length": 20835, "nlines": 155, "source_domain": "tamilandvedas.com", "title": "பாஹுபலி வாழ்க! கோமடேஸ்வர் வெல்க! (Post No.4158) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசமண மதம் அஹிம்சையை போதிக்கும் மதம். ஆனால் இலங்கையில் புத்த துறவிகள் (பிட்சுக்கள்) எப்���டி அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித் தார்களோ அப்படி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சமண துறவிகள் தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித்தனர்.\nஇதை விளக்க ஒரு சிறிய சம்பவம் போதும்; பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தோங்க அருள் புரியுங்கள் என்று வளவர்கோன் பாவை மங்கையற்கரசியும் முதல் அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த வேண்டுகோளின் பேரில் மதுரைக்கு எழுந்தருளினான் ஒரு சிறிய பிராமணப் பையன். அவன் பெயர் சம்பந்தன். அவன் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைக்க சமணர்கள் முயன்றனர். உடனே அந்த தீயைப் “பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே” என்று அவர் கட்டளையிட அக்கினிதேவன் பாண்டிய மன்னன் வயிற்றில் புகுந்து சூலை நோயை உண்டாகினான். அதைத் தீர்த் வைக்க திரு ஞான சம்பந்தர் முயன்று, அனல்வாதம், புனல் வாதம் போட்டிகளில் வென்று உலகப் புகழ் பெற்றார். அழிவு நிலையில் இருந்த சைவ சமயத்தை தழைத்தோங்க வைத்தார். சுப்பிரமணியரின் மறு அவதாரம் சமபந்தப் பெருமான் என்பதை உலகம் உணர்ந்தது. அஹிம்சையைப் பின்பற்ற வேண்டிய சமணர்கள் ஹிம்சை செய்ததால் பாண்டிய மன்னர் அவர்களைக் கழுவில் ஏற்றினான்.\nமத மாற்றம் செய்ய முயல்பவர்கள் உலகெங்கும் என்ன அட்டூழியங்களை செய்தார்களோ அதையே புத்த, சமண அரசியல்வாதிகள் செய்தனர்.\nஇவ்வளவு தெரிந்தும் சமணர்கள் மீது எனக்கு அபார அன்பு உண்டு. அவர்கள் இலக்கணப் புலிகள்; மொழியியல் வல்லுநர்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அரிய பெரிய நிகண்டுகளையும், இலக்கண நூல்களை யும் யாத்த பெருமை அவர்க ளையே சாரும்.\nலண்டனிலிருந்து நான் என் குடும்பத்துடன் சென்னைக்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். எங்கள் அருகில் இரு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். எங்களுக்கு விமானப் பணிப்பெண்கள் உணவு தந்த போது இவ்விரு இளைஞர்களும் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர்கள் கொண்டுவந்த உணவுப் பொட்டலங்களை அவிழ்த்துச் சாப்பிட்டனர். பின்னர் நான் மெதுவாகப் பேச் கொடுத்து காரணம் என்ன என்று கேட்ட போதுதான் தெரிந்தது அவர்கள் சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கிழங்கு, வெங்காயம், பூண்டு, மாமிச வகையறாக்களை அறவே வெறுப்பவர்கள் என்றும், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சாப்பிட மாட்டார்கள் என்றும் அறிந்தேன். பின்னர் கொடுக்கப்பட்ட உணவுகளையும் மறுத்து பட்டினியுடன் இந்தியாவரை பயணம் செய்தனர் அந்த இளைஞர்கள். என்னுடன் வேலை பார்த்த ஒரு சமணரும் இப்படித்தான். மேலும் லண்டன் வாழ் ஜைனர்கள், இந்துக்களின் கோவில்களுக்கும் வருவர். தீபாவளியைக் கொண்டாடுவர். ஏனெனில் கர்ம வினைக் கொள்கைகளில் அவர்கள் நம்முடைய கொள்கை ஏற்கின்றனர்.\nஇன்ன பிற காரணங்களால் சமண மத சின்னங்கள் உள்ள இடங்களுக்குத் தவறாமல் போய் வருவேன். மதுரையைச் சுற்றி நாகமலை யானை மலை, திருப்பறங்குன்ற மலைகளில் உள்ள சமன குகைகளுக்கு விஜயம் செய்ததை இங்கு படங்களுடன் வெளியிட்டும் உள்ளேன்.\nஇந்த முறை எனது இந்திய விஜயத்தில் மிகக் குறுகிய காலம் இருந்த போதும், கர்நாடகத்தில் உள்ள சிரவண பெலகோலா செல்ல வாய்ப்பு கிடைத்ததை நழுவவிட விரும்பவில்லை. மழைத் தூறலுக்கு இடையே 2300 ஆண்டுப் பெருமை வாய்ந்த விந்திய கிரி- சந்திர கிரி குன்றின் அடிவாரத்தை அடைந்தோம். இங்குதான் மௌரியப் பேரரசன் — அலெக்ஸாண்டரை நடுநடுங்க வைத்த பிரம்மாண்ட இந்தியப் படை கொண்ட— சந்திர குப்த மௌரியன் துறவி போல வாழ்ந்து உயிர்நீத்தான் என்பது ஐதீகம்- செவிவழிச் செய்தி.\nஅந்த மலையின் மீது பிரமாண்டமான ஒற்றைக் கல் சிலையாக நிற்கும் பாஹுபலி — கோமடேஸ்வர் — ஆயிரம் ஆண்டுப் பழமையுடையவர். உலக அதிசயங்களில் ஒன்று. இது பற்றி 12 ஆண்டுக்கு ஒரு முறை அவருக்கு நடக்கும் மஸ்தகாபிஷேகம் பற்றி தினமணியில் விரிவாக எழுதியுள்ளேன். மேலும் அவரது தபால் தலை வெளியான போது ஒரு ஷீட் (sheet) வாங்கி வைத்துக் கொண்டேன் . நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்த போது புளகாங்கிதம் ஏற்பட்டது.\n57 அடி உயரம் உடைய கோமடேஸ்வர் (பாஹுபலி) நிற்கும் மலை 2000 அடி உயரம். அதுவும் செங்குத்தான படிகளில் ஏற வேண்டும். எல்லோரும் மூச்சு இளைக்க மெதுவாக ஓய்வு எடுத்துதான் ஏற முடியும்.\nமேலே ஏறுவதற்கு 45 நிமிடம் இறங்குவதற்கும் 45 நிமிடம் மேலே சென்றவுடன் செலவழிக்கும் நேரம் நம் இஷ்டத்தைப் பொறுத்தது. ஆனால் செருப்பு போட்டுக் கொள்ள அனுமதி இல்லை. இது சமணர்களின் கோவில். அங்கே ஒரு அர்ச்சகர் தேங்காய் பழம் நைவேத்தியம் செய்கிறார். ஆகவே இரண்டு மணி நேரத்துக்கு பாத அணிகள் இல்லாமல் சென்று தரிசனத்தை முடித்தோம்.\nசிரவண பெலகோலா , கர்நாடக மாநிலத்தில், பெங்களூரில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இந்த ச��லை கி.பி.980-ஐ ஒட்டி, கங்க வம்ச மன்னர் ராஜமல்லனின் தளபதி சவுண்டராயன் என்பவரால் உருவாக்கப்பட்டது.\nகோமடேஸ்வர் என்பவர் முதல் தீர்த்தங்கர ரிஷபதேவரின் புதல்வர். ஒரு சமண துறவி. ஒரு யோகி, புலன்களை வென்ற நிலையில், தவம் செய்யும் காட்சி இது. அவர் மீது, செடி கொடிகள் வளரும்; பாம்புப் புற்றுகள் தோன்றும். வால்மீகி முனிவரைப் போல அதைத் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார்கள் சிற்பிகள் இங்கே. மாபெரும் சிலை மீது செடிகொடிகள் படருவது போல சிற்பம். கீழே பாம்புகள்; அதில் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்து வால் மற்றும் தெரியும் காட்சி. அதைச் சுற்றிலும் சமண தீர்த்தங்கரர், சமண துறவிகளின் அற்புதமான சிலைகள். யோகம் என்றல் என்ன என்பதை விளக்கும் சிலைகள். இது போல, ஆனால் தலையில்லாத நெடிய சிலைகள் சிந்து-சரஸ்வதி நாகரீக இடங்களில் இருந்தும் கிடைத்துள்ளன.\nபெல கோலா என்பது தூய தமிழ்ச் சொற்கள் – சமண முனிவரின் ‘வெள்ளைக் குளம்’ என்பது சிரவண ‘பெல குலா’ என்று திரிந்து விட்டது\nஇங்கு 800-க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. கோமடேஸ்வர்– பாஹு பலியின் காலடியில் பிராக்ருத, தேவநாகரி லிபி கல்வெட்டு உள்ளது. கி.பி. 600 முதலான கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் மௌரியத் தொடர்பைக் காட்டும் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. செவிவழிச் செய்தி, இலக்கியம் மூலம் மௌரியர் தொடர்பு பற்றி அறிகிறோம். சமண தீர்த்தங்கர சிலைகள் இருட்டு அறைகளில் உள்ளதால் அதன் முழு அழகையும் காண இயலவில்லை. சிலை அருகில் அன்ன தானத்துக்கு பணம் செலுத்தலாம். நன்கொடைக்கு ரசீதும் கொடுக்கிறார்கள்.\nநாங்கள் சென்ற பேலூர், ஹலபேடு, சிரவணபெலகோலா — எங்குமே நுழைவுக் கட்டணம் கிடையாது; காலணிகளைப் பாதுகாக்க மட்டுமே கட்டணம் கொடுத்தோம்; அதற்கும் தொல்பொருட் துறைக்கும் தொடர்பு இல்லை.\nஇந்தச் சிலைகளைக் காணும் போது அச்சமும் பயபக்தியும் ஏற்படுகிறது. அங்கங்கள் அனைத்தும் பரிபூரண அழகில், கன கச்சித அளவுகளில் அளவில் செதுக்கப்பட்டுள்ளன.\n(2017 ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிரவண பெலகோலா சென்ற பின்னர் எழுதிய கட்டுரை.)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருத��் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2019-04-23T06:01:45Z", "digest": "sha1:TCE26WHFOOGAMJBFGPRAMHMFFVLN62GI", "length": 12912, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "நடிகை வரலக்ஷ்மியின் கிளுகிளுப்பான புகைப்படங்கள் உள்ளே", "raw_content": "\nமுகப்பு Glamour நடிகை வரலக்ஷ்மியின் கிளுகிளுப்பான புகைப்படங்கள் உள்ளே- புகைப்படத்தை பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க\nநடிகை வரலக்ஷ்மியின் கிளுகிளுப்பான புகைப்படங்கள் உள்ளே- புகைப்படத்தை பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க\nகமல்ஹாசன், ஸ்ரீபிரியா, முத்துராமன், மஞ்சுளா ஆகியோர் நடித்து 1979 ஆம் ஆண்டு வெளியான படம் நீயா. நினைத்தவுடன் மனித வடிவம் எடுக்கும் இச்சாதாரி பாம்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது.\nஇந்தப் படத்தில் சங்கர் கணேஷ் இசையில் உருவான ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடல் மிகப் பிரபலமடைந்து நீயா படத்துக்கு அடையாளமாகி போனது.\nஇந்நிலையில் தற்போது உருவாகி வரும் அந்த படத்தின் இரண்டாம் பாகமான நீயா 2 வில் இந்த பாடல் மீள் உருவாக்கம் செய்யப்படவுள்ளது. நீயா 2 வில் ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், லக்ஷ்மி ராய் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நடிகை வரலக்ஷ்மியின் சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.\nஇரண்டாம் பாகமான நீயா 2\nஅஜித்குமாரை அரசியலுக்கு அழைக்கும் இயக்குநர் சுசிந்திரன்\nஇருட்டு அறையில் முரட்டு குத்தை தொடர்ந்து மீண்டும் 18+ கதையில் யாஷிக்கா- டைட்டில் என்ன தெரியுமா.\nமனைவி நித்யாவால் குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது- பாலாஜி மனைவி மீது குற்றச்சாட்டு\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபிரபலமான சங்கீரில்ல ஹோட்டடில் ஹோட்டலுக்க�� காலை உணவுக்காக சென்றிருந்த பிரபல சமையல் வல்லுனர் சாந்தி மாயாதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள்...\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nகொச்சிக்கடை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை பரிசோதித்த போது, அதில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குறித்த பகுதியிலிருந்து பிரதேசவாசிகள்...\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டு\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nகொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் செயலிழக்கச் செய்யப்பட்ட வெடி குண்டு\nகொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் சிற்றூந்து ஒன்றில் பொதியில் இருந்து மீட்கப்பட்ட வெடி குண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை அதிரடி படை மற்றும் விமான படையினரால் குறித்த வெடி குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டடுள்ளதாக...\nமட்டக்களப்பில் துக்க தினம் அனுஷ்டிப்பு\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திங்கட்கிழமை (22) மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் வாழைமரம் நட்டுவெள்ளைக் கொடி கட்டி துக்கதினமாக...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nx வீடியோ படத்தின் சிறப்பு காட்சிகள்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் க��ண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=38740&ncat=1360", "date_download": "2019-04-23T07:05:54Z", "digest": "sha1:TWG5HDUOH25GXLT2IMQC3XLJ3PKCU5CV", "length": 22441, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "உலகிலேயே மிகப் பெரிய பூ! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nஉலகிலேயே மிகப் பெரிய பூ\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் ராகுல் ஏப்ரல் 23,2019\nமதுரை ஓட்டு எண்ணிக்கை மைய சர்ச்சை; பெண் தாசில்தார் சிக்கியதில், 'அரசியல்' ஏப்ரல் 23,2019\nஉலகில் உள்ள பூக்களிலேயே மிகப்பெரிய பூ எது தெரியுமா 'ரஃப்லேசியா அர்னால்டி' (Rafflesia Arnoldii) என்ற மலர்தான் இதுவரை இனம் காணப்பட்டுள்ளதில் பெரிய மலர். ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை வரையும் இருக்கக்கூடிய இம்மலர், சுமார் நான்கு கிலோ தேன் தாங்கி இருக்கும்.\nபார்ப்பதற்கு பெரிய மலர் என்றாலும், இதன் வாசனை நம்மை ஓடஓட விரட்டும். இந்த மலர் சிதைவடையும்போது, அழுகிய நாற்றம் அடிக்கும். பிணவாடை அடிக்கும் என்பதால், இதனை 'பிண மலர்' (Corpse Flower - கார்ப்ஸ் ஃபிளவர்) என்றும் அழைப்பார்கள். மகரந்தங்களை உருவாக்கும் ஆண் மலர், விதைகளைத் தயாரிக்கும் பெண் மலர் என, இதில் இரண்டு வகை உண்டு. பூ பூக்கும்போது, 'பிளுபாட்டில்' எனப்படும் ஒருவகை ஈ மொய்த்து அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு, மகரந்தத்தைத் தந்ததும் ஆண் மலரும், விதைகளை உருவாகியதும் பெண் மலரும் வாடி மக்கி மறைந்துவிடும். அப்போதுதான் தாங்க முடியாத பிணவாடை, துர்நாற்றம் வீசும்.\nபிணவாடை அடிக்கும் மலரைத் தேடி அப்போது 'மரஅணத்தான்' விலங்கு வரும். சதைப் பற்றுள்ள பழத்தை உண்டு, கொட்டைக்குள் இருக்கும் விதையை மரஅணத்தான் காட்டுக்குள் பரப்பும். இதில் வியப்பு என்னவென்றால், மரஅணத்தான் தவிர, சில சமயம் நாற்றத்தைத் தாங்கமுடியாத யானைகளும் வந்து, அழுகும் பூவை துவம்சம் செய்யும். அப்போது அதன் கா���்களில் பசை தன்மையுடைய இச்செடியின் கொட்டைகள் ஒட்டிக்கொண்டு யானையால்கூட விதைகள் பரவும். காலில் நெருடும், ஒட்டியுள்ள கொட்டைகளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும்போது, இவ்விதைகள் காட்டில் வேறு ஓர் இடத்தில் தரையில் விழுந்து அங்கே முளைவிடத் தொடங்கும். அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்\nஅத்தி மரத்தில் பூவே தெரியாது என்றால், இந்தத் தாவரத்தில் பூவைத் தவிர எதுவும் கண்களுக்குப் புலப்படாது. மலர்தான் பெரிதே தவிர, தாவரம் கண்ணுக்கே தெரியாது; இதன் இலைகள், தண்டு, வேர் என எந்தப் பகுதியும் கண்களுக்குத் தெரியாத அளவு நுண்ணியவை. ஐந்து மலரிதழ்கள் கொண்ட மலர் மட்டுமே வெளியே தெரியும். இந்தத் தாவரத்திற்கு இலைகளே இல்லை. நூல் போன்ற வேர் அமைப்பு மட்டுமே உண்டு. இதன் வேர்க்கால்களும் உணவு தயாரிப்பதில்லை. நுணுக்கமான இலைகள் மட்டுமே உடையது என்பதால், இலைகள் வழியும் உணவு தயாரிப்பதில்லை. இது ஓர் ஒட்டுண்ணித் தாவரம். இதன் அருகில் வளரும் 'ஸீயானா' போன்ற தாவரங்களின் வேர்களோடு பிணைந்து, அந்தத் தாவரம் தயாரிக்கும் உணவைத் திருடி கொழுக்கும். ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும்.\nஇந்த தாவரம் தாவரமா, இல்லை ஒருவகை பூஞ்சனமா என, தொடக்கத்தில் தாவரவியலாளர்களுக்கு சந்தேகம் இருந்தது. 2007ல் தான் இந்தத் தாவரம் ஆமணக்கு போன்ற கள்ளிவகை தாவரம் என்பது உறுதியானது. சிங்கப்பூரை நிறுவிய இயற்கை ஆய்வாளர் சர் ஸ்டாம்போர்டு ரஃபெலேஸ், 1818ல் டாக்டர் ஜோசப் ஆர்னால்டு என்பவருடன் இணைந்து ஆய்வுகள் செய்து, இந்தத் தாவரத்தை இனம் கண்டார். எனவேதான் இந்த தாவரம் ரஃப்லேசியா அர்னால்டி என்று அழைக்கப்படுகிறது. சுமத்திரா, மலேசியா, போர்னியோ பகுதிகளில் விரவியுள்ள ரஃப்லேசியாவில் 16 வகைகள் உண்டு.\nஎட்டாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' முறையை நீக்குவது சரியா\nசொல்லுக்கு முதலில் வராத எழுத்து\nசூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங்கோள்\nஎன்றும் இளமையான மூளை விஞ்ஞானிகள் அசத்தல்\nபெர்முடா முக்கோணத்தில் மர்மம் ஒன்றுமில்லை\nஐதராபாத் அருகே அரிய பொக்கிஷம்\nசாலைகளை உறுதியாக்கும் சிகரெட் பஞ்சு\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில���, நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/04/12114337/1236833/Kushboo-slaps-Congress-worker-during-roadshow-in-Bengaluru.vpf", "date_download": "2019-04-23T06:43:09Z", "digest": "sha1:KV6MWPQUCKDKNXNTRTI2Q4BTCHMZFIRF", "length": 21598, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும்- நடிகை குஷ்புவுக்கு பாராட்டு குவிகிறது || Kushboo slaps Congress worker during roadshow in Bengaluru", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும்- நடிகை குஷ்புவுக்கு பாராட்டு குவிகிறது\nசில்மிஷம் செய்தவருக்கு பளார் என்று ஒரு அறை விட்ட நடிகை குஷ்புவின் செயலுக்கு, பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும் என்று பலர் பாராட்டுகின்றனர். #Kushboo\nசில்மிஷம் செய்தவருக்கு பளார் என்று ஒரு அறை விட்ட நடிகை குஷ்புவின் செயலுக்கு, பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும் என்று பலர் பாராட்டுகின்றனர். #Kushboo\nபெங்களூர் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரிஸ்வான் அர்சத் வேட்பாளராக போட்டியிடுகிறார்.\nஅவரை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார்.\nமுன்னதாக நடிகை குஷ்பு பெங்களூர் இந்திராநகரில் உள்ள ரிஸ்வான்அர்சத் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கிருந்து அவர் பிரசாரம் செய்வதற்கு புறப்பட்டார்.\nஅவரை காண வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி தனது பிரசார வாகனத்தில் ஏறுவதற்காக குஷ்பு சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது குஷ்புவுக்கு பின்னால் வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் முறைகேடாக நடக்க முயற்சி செய்தார். அவரது சில்மிஷத்தை உணர்ந்த மறுநிமிடமே குஷ்புவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. வேகமாக திரும்பிய அவர் அந்த வாலிபர் கன்னத்தில் “பளார்” என்று ஒரு அறை விட்டார்.\nதிடீரென குஷ்பு கூட்டத்துக்குள் ஒருவரை அடித்ததை கண்டதும் அங்கிருந்தவர்கள் பரபரப்பு அடைந்தனர். குஷ்புவுடன் வந்துக் கொண்டிருந்த ரிஸ்வான் அர்சத், சாந்தி நகர் எம்.எல்.ஏ. அகமதுகரீஸ் ஆகியோர் என்ன நடந்தது என்று விசாரித்தனர்.\nஅவர்களிடம் குஷ்பு நடந்ததை கூறினார். அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை அந்த கூட்டத்தில் இருந்து விலக்கி தனியாக அழைத்து சென்றனர்.\nஅந்த வாலிபருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குஷ்பு தரப்பில் இருந்து யாரும் புகார் கொடுக்காததால் போலீசார் விடுவித்து விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குஷ்புவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு குஷ்பு பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்றார்.\nஇதற்கிடையே கூட்டத்துக்குள் வாலிபரை குஷ்பு பளார் என அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆயிரக்கணக்கானவர்கள் அந்த வீடியோ காட்சிகளை பார்த்தனர்.\nஇதைத் தொடர்ந்து குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தில் ஏராளமானவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். குஷ்புவின் அதிரடி செயலை பாராட்டியும் விமர்சனம் செய்தும் ஏராளனமான பதிவுகள் இடப்பட்டு இருந்தது.\nபெரும்பாலும் குஷ்புவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து ஏராளமானவர்கள் பதிவு செய்திருந்தனர். பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும். பொது இடங்களில் பயப்படக்கூடாது என்ற ரீதியில் பெரும்பாலானவர்களின் கருத்து அமைந்து இருந்தது.\nசரவணன் சுப்பிரமணியன் என்பவர், “குஷ்பு உங்களின் செயல் உங்களது வலிமையையும், துணிச்சலையும் காட்டுகிறது. பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்களுக்கு எப்படி உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நல்ல பாடத்தை நீங்கள் அனைத்து பெண்களுக்கும் சொல்லி இருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.\nஅதே சமயத்தில் சிலர் குஷ்புவை கிண்டல் செய்தும் டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். பா.ஜனதாவைச் சேர்ந்த அபிஷேக் சர்மா என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், “குஷ்பு அந்த சூழ்நிலையை சமாளித்த விதம் அருமை. ஆனால் காங்கிரஸ் கூட்டங்களில்தான் இப்படியெல்லாம் நடக்கிறது” என்று கூறியுள்ளார்.\nமற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், “குஷ்புவிடம் சில்மி‌ஷம் செய்தவர் காங்கிரஸ் தொண்டராக இருந்தால் என்ன செய்து இருப்பார்” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nஅதற்கு பதில் அளித்துள்ள குஷ்பு, “என்னிடம் அறை வாங்கியவர் காங்கிரஸ் தொண்டர் என்று நான் குறிப்பிட்டு இருக்கிறேனா சரி பரவாயில்லை. அவர் காங்கிரஸ் தொண்டராகவே இருந்தாலும் எனது நடவடிக்கை ஒரே மாதிரிதான் இருந்திருக்கும்” என்று கூறியுள்ளார். #Kushboo\nகாங்கிரஸ் | குஷ்பு | தேர்தல் பிரசாரம்\nபரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nதனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக தாயிடம் ஆசிபெற்றார் பிரதமர் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கன்னூரில் உள்ள பினராயி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்\nதாயாரிடம் ஆசி பெற்ற பின்னர் அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nகேரளா உள்பட 14 மாநிலங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி பெண் வேட்பாளர் போட்டி\nநண்பருக்கு அனுப்ப தூக்கில் தொங்குவதுபோல் செல்பி எடுத்த வாலிபர் பலி\nதேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை\n9,259 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திடம் இருப்பு - தலைமை செயல் அலுவலர் தகவல்\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nஅந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு\nராமதாஸ் பூஜ்யத்துடன் இணைந்து இருக்கிறார்- குஷ்பு\nபாராளுமன்ற தேர்தல் - விருதுநகரில் குஷ்பு போட்டி\nபிரதமர் மோடி நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்\nதமிழகத்தில் தாமரை மலராது - குஷ்பு கடும் தாக்கு\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/archives/166", "date_download": "2019-04-23T06:34:22Z", "digest": "sha1:ZUFILAA37T2PVRKZPBQVXTBIKQZ2SETQ", "length": 10575, "nlines": 70, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "Nammazhvaar Vaibhavam in a Nutshell | Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:\n1. ப்ரபன்ன ஜன கூடஸ்தரான நம்மாழ்வார் அவதார திருநக்ஷத்திர வைபவம் வைகாசி 13ம்நாள் (27.5.2010) விசாக நக்ஷத்திரத்தில் நடைபெற உள்ளது.\n2. பரமவைதிக சித்தாந்தமாய்த் தமிழ்ப்பெருமக்களின் மதமாகிய வைணவ மதத்தின் தத்துவங்களை உலகிற்கு உபதேசித்து எங்கும் பரவச்செய்து அதனை வளர்த்த பெரியோர்களை ஆழ்வார்கள் என்றும் ஆசாரியர்கள் என்றும் வழங்குவர்.\n3. ஆழ்வார்களுள் முதல்வராய் எய்தற்கரிய மறைகளை ஆயிரமின் தமிழால் செய்தற்குலகில் வந்த நம் சடகோபரே ஆசாரிய பரம்பரைக்கு முதல்வராவார்.\n4. ஞானதேசிகரான நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ்மறை நான்கனுள் சாமவேத சாரமான திருவாய்மொழியின் பொருள் விசேடங்களை வெளியிடுதற்கு ஆறாயிரப்படி முதலிய ஐந்து வியாக்கியானங்கள் அவதரித்திருப்பினும், ஆழ்வாருடைய பெருமையினையும் அருளிச் செயலின் சீர்மையினையும் “வகுளாபரணன் ஓவாதுரைத்த, தமிழ் மாமறையின் ஒருசொற் பொறுமோ உலகிற் கவியே” என்கிறபடியே திருவாய்மொழியின் ஒப்புயர்வற்ற சிறப்பினையும் இதில் சாரமாக அறியவேண்டிய உள்ளுறைப் பொருள்களையும் விசேடார்த்தங்களையும் அவ்வியாக்கியானங்கள் மூலமாக மற்றும் அறிய முடியாமையின், அவற்றை அறிவிக்கத் திருவுளங்கொண்டு “அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே” எனப்படுகின்ற தம் பரமகிருபையால் செவ்விய மதுரம் சேர்ந்த நற்பொருளில் சீரிய கூரிய தீஞ்சொற்களாலே இந்நூலை அருளிச்செய்து, தீதில் நன்னெறியை இதன் மூலம் உலகில் பரவச் செய்தார்.\n5. ஆழ்வார்களின் தலைமை பெற்றவரான நம்மாழ்வார் நாலு வேதங்களின் ஸாரமாக அருளிச் செய்த திவ்யப்ரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரியதிருவந்தாதி ஆகியவையாகும்.\n6. முதல் திவ்ய பிரபந்தமான திருவிருத்தம் ரிக்வேதஸாரமென்றும், இரண்டாவது திவ்யப்ரபந்தமான திருவாசிரியம் யஜுர் வேதஸாரமென்றும், மூன்றாம் திவ்யப்ரபந்தமான பெரியதிருவந்தாதி அதர்வண வேதஸாரமென்றும், நாலாவதாய், சரம ப்ரபந்தமான திருவாய்மொழி ஸாமவேத ஸாரமென்றும் பெரியோர்கள் நிர்வகிப்பர்.\n7. “இயற்பா மூன்றும் வேதத்ரயம் போலே; பண்ணார் பாடல் பண்புரையிசை கொ��் வேதம் போலே” (ஆசார்யஹ்ருதயம் நூற்பா-50) என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், அருளிச் செய்துள்ளார்.\n8. இவற்றுள் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியை உபநிடதங்களின் சாரம் என்றும் திராவிட வேதம் என்றும் போற்றுவர்.\n9. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர் “செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே”, என்று அருளியபடியே திருவாய்மொழியானது உபநிடதங்களின் உட்கருத்தை விளக்குவதாகும்.\n10. 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய மணவாளமாமுனிகள் என்றும் ஆசாரியர் தாம் அருளிய திருவாய்மொழி நூற்றாந்தாதியில் “உயர்வே பரன்படியே உள்ளதெல்லாம் தான் கண்டு உணர்வேத நேர் கொண்டு உரைத்து…., என்று திருவாய்மொழியின் வேதமாம் தன்மையை எடுத்துக்காட்டியுள்ளார்.\n11. வேதமாவது எப்பொழுதும் ஒரே மாதிரியாய் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு உச்சரிக்கப்படும் சப்தங்களின் கூட்டம்.\n12. இவ்வேதமானது படைப்பின் ஆரம்பத்தில் எம்பெருமானால் நான்முகக் கடவுளுக்கு உபதேசிக்கப்பட்டு, அவனால் தமது சீடர்களுக்கு உபதேசிக்கப்பட்டு, சீடர்களுக்குச் சீடர்களான பரம்பரையாய் நமக்குக் கிடைத்திருக்கின்றது என்பர்.\n13. ஆதியில் வேதம்நான்கு வகைகளுடன் நூறு ஆயிரம் சாகை(கிளை)களுடன் கூடிய ஒரே விருக்ஷமாக (மரமாக) இருந்தது என்றும், துவாபர யுக முடிவில் வியாசரால் ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்காகப் பிரிக்கப்பட்டது என்றும் சொல்லுவர்.\n14. பழையதான வேதார்த்தத்தை அருளிச்செய்கையாலே எம்பெருமான் மனிதனாய் வந்து அவதாரங்கள் செய்தாற்போலே வேதமும் தமிழாய் வந்து ஆழ்வார்கள் மூலமாக வெளிவந்ததை ‘முந்தையாயிரம்’ என்பர்.\n15. வேதாந்த தேசிகர் என்னும் ஆசார்யர் தாம் அருளிய ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியின்’ முதல் ச்லோகம் மூலமாக நம்மாழ்வாருடைய திருவாய்மொழியானது உபநிஷத்து வாங்மயமான நூல்களின் ஸாரமானது என்று கூறுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/154528-star-candidate-of-theni-thanga-tamil-selvan.html", "date_download": "2019-04-23T05:58:53Z", "digest": "sha1:J3IUA2BX723SVBUJ7FMSANZQTRNQEHC6", "length": 28522, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "`கிறுக்குப் பய நாட்டாமை; வாயே வம்பு; காசுக்குப் பஞ்சம்!' - தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி கைகூடுமா?! | Star candidate of Theni - Thanga. Tamil Selvan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:22 (08/04/2019)\n`கிறுக்குப் பய நாட்டாமை; வாயே வம்பு; காசுக்குப் பஞ்சம்' - தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி கைகூடுமா\n`அம்மாவின் தீவிர விசுவாசி, சசிகலாவின் நம்பிக்கைக்குரிய தளபதி' என்ற அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர் தங்க தமிழ்ச்செல்வன். இவருடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது இவரைச் சுற்றியிருக்கும் சர்ச்சைகள் என்னென்ன\nநட்சத்திர வேட்பாளர்: தங்க தமிழ்ச்செல்வன் (தேனி)\nவேட்பாளர் பற்றிய சுருக்கமான அறிமுகம்\nதேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்திருக்கும் நாராயணதேவன்பட்டியில் பிறந்தவர் தங்கதமிழ்ச்செல்வன். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். தந்தை தங்கவேல். தாயார் சரஸ்வதி. எம்.ஏ முதுகலைப் படிப்பை நிறைவு செய்துள்ள தங்க தமிழ்ச்செல்வனுக்கு உப தொழிலாக விவசாயம் உள்ளது. 1980-ல் இருந்து அ.தி.மு.க உறுப்பினர். 1996 ம் ஆண்டு ஜெ.,பேரவை தேனி மாவட்டச் செயலாளர், 2000 ம் ஆண்டு மாநில மாணவர் அணிச் செயலாளர், 2004ல் ஜெ,. பேரவை மாநிலச் செயலாளர் எனத் தொடர்ந்து ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தார். ஆண்டிபட்டி எம்.எல்.ஏ, ராஜ்யசபா உறுப்பினர், தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எனப் பல பதவிகளை வகித்திருக்கிறார். `அம்மாவின் தீவிர விசுவாசி, சசிகலாவின் நம்பிக்கைக்குரிய தளபதி' என்ற அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர்.\nடான்சி நில பேரம் வழக்கில் 2000-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது. இதன் காரணமாக 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவரால் போட்டியிடமுடியவில்லை. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க அமோகமாக வெற்றி பெற்றது. ஆண்டிப்பட்டி தொகுதியில் களம் கண்ட தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ ஆனார். சிறைத்தண்டனை பெற்றாலும் அ.தி.மு.கவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகப் பொறுப்பேற்றார். இது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும், `ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது' எனத் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அமைச்சரவை கலைக்கப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. இதன் பின்னர் வழக்குகளிலிருந்து ஜெயலலிதா விடுதலையானார். ஜெயலலிதாவுக்காக தனது எம்.எல்.ஏ ப���வியை ராஜினாமா செய்தார் தங்கம். 2002-ல் ஆண்டிபட்டியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா.\nதொகுதியில் ஏற்கெனவே அவர் போட்டியிட்டிருந்தால்,\nபெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்த தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தேனி தொகுதியாக மாற்றப்பட்டது. அதன்பின்னர், 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார் தங்கம். இந்தத் தேர்தலில் காங்கிரஸின் ஜே.எம்.ஆரூணிடம் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பன்னீர்செல்வத்துக்கு முன்பிருந்தே தேனி தொகுதியில் அ.தி.மு.கவின் முகமாக வலம் வருபவர். தேனியில் ஓ.பி.எஸ் குடும்பத்தினருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற பேச்சு உள்ளது. இந்த அதிருப்தி வாக்குகளை தங்கத்தமிழ்செல்வன் அறுவடை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொந்த சமூகத்தினர் நிறைந்திருப்பதும், பெரியகுளம் தொகுதி எம்.பியாக தினகரன் இருந்த போது செய்த பணிகள் அனைத்தும் தங்கத்துக்கான பிளஸ்கள்.\n1. தேனி வட்டார வழக்குகளில் பேசி கலக்குவார்.\n2. ஓ.பி.எஸ் இவரை `தங்கம்’ என்றுதான் அழைப்பார்.\n3. `கேணப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமையாம்' என்ற வட்டார வழக்குச் சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார்.\n4. கோபம் அதிகமாக வந்தால் எதிரில் யார் இருந்தாலும் கெட்ட வார்த்தையை மழையாகப் பொழிந்துவிடுவார்.\n5. தினகரனே சமரச உடன்பாட்டுக்குத் தயாரானாலும் பன்னீர்செல்வத்தைப் பரம எதிரியாகப் பார்ப்பது.\n1. ஜெயலலிதாவே எதிரில் இருந்தாலும் நினைத்ததைப் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது.\n2. சொந்த சமுதாய ஆட்களுக்கு மட்டும் அ.ம.மு.க நிர்வாகப் பொறுப்புகளைப் பிரித்துக் கொடுத்தது.\nசக போட்டியாளர்களின் பிளஸ், மைனஸ்:\nஅ.தி.மு.க வேட்பாளராக ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் களமிறங்கியிருக்கிறார். இந்த அணியில் பா.ஜ.க அங்கம் வகிப்பதால், தேனியில் உள்ள இஸ்லாமிய வாக்குகள் அனைத்தும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இளங்கோவனுக்கும் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பான்மையாக இருக்கும் பிரமலைக்கள்ளர் சமுதாய வாக்குகள் தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பெரிய பிளஸ். பணப்பட்டுவாடா மூலம் தங்க தமிழ்ச்செல்வனை மூன்றாவது இடத்துக்குத் தள்ள முயற்சி செய்து வருகிறார் ரவி. தேர்தல் பிரசாரம் களைகட்டினாலும் போதிய நிதி இல்லாதது தங்கத்துக்கான மைனஸ். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், சொந்த சமூக வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறார். இதுவரை, நாயக்கர் சமூக வாக்குகள் அனைத்தும் பன்னீர்செல்வத்துக்குச் சென்று கொண்டிருந்தன. அதை இளங்கோவன் பிரிப்பது அ.தி.மு.கவுக்கு மைனஸ்.\nமத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு, சிறுபான்மை மக்களின் கோபம், சொந்த சமூகத்தின் பலம் எனத் தங்க தமிழ்ச்செல்வனுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. பணப்பட்டுவாடா உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தை வீழ்த்துவதற்குத் தயாராகி வருகிறார் ரவி. தி.மு.க கூட்டணி பிளஸ் காங்கிரஸ் கட்சியின் பலம் போன்றவைகளால் கடும் சவாலாக விளங்குகிறார் ஈ.வி.கே.எஸ். பரிசுப்பெட்டி, கை, இலை எனத் தேனி மக்களின் மனதை வெல்லப் போவது யார் என்பதை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.\nஇந்த வேட்பாளருக்கு உங்கள் ரேட்டிங்கைப் பதிவு செய்ய...\nமவுன்ட் ரோடு பன் பட்டர் ஜாம், சாம் பால் சடுகுடு, ஏர்செல் வழக்கு - மத்திய சென்னையில் தயாநிதி மாறனின் ஸ்டேட்டஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n``கறுப்பு நிற பைகளைக் கண்டா��் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்த\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-in-tamil", "date_download": "2019-04-23T06:04:21Z", "digest": "sha1:QRRCA5MOCWUW7H2K2Q5TWLSPK5EJRDYY", "length": 11926, "nlines": 300, "source_domain": "babynames.tamilgod.org", "title": " அழகிய‌ தமிழ் பெயர்கள் | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nHome >> அழகிய‌ தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந��தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000042", "date_download": "2019-04-23T05:53:04Z", "digest": "sha1:6QFHDK5TV2XJ47XZYY3NFAAHTLWXHO66", "length": 2820, "nlines": 16, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nகல்வியியல் துறையில் ஆய்வாளராகவும், பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணிபுரிந்தவர். கல்வியியலை தமிழ்மொழி மூலம் கற்பித்த முன்னோடி. தமிழ்மொழி மூலம் உயர்நிலையான ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமென்பதை நிரூபணமாக்கியவர். தாய்மொழிக் கல்வி வாயிலாகவே புதிய கண்டுபிடிப்புக்களையும் அறிவுருவாக்கச் செயற்பாடுகளையும் மேற்கொண்டவர். கல்வித் தத்துவம் தொடர்பான விரிநிலை சிந்தனையும் ஆழமான தரிசனமும் கொண்டவர். இதனால் சில நூல்���ளையும், கட்டுரைகளையும் ஆக்கியவர். கல்வித் தத்துவத்தை உயர்நிலையில் எடுத்துரைப்பதற்குரிய வலுவான மொழிக்கட்டமைப்பைத் தமிழில் உருவாக்கியவர். கல்வியியல் சார்ந்த பல எண்ணக்கருக்களையும் தமிழில் உருவாக்கியவர். மேலைத்தேய, கீழைத்தேய தத்துவ சிந்தனை மரபுகளுடன் ஊடாடி நமக்கான அறிகைமரபை கல்விமரபை மீள்கண்டுபிடிப்பதிலும் முனைப்புடன் செயற்பட்டவர்.\n2012 - கல்வியியல் - கல்வியியற் சிந்தனைகள்\n2011 - கல்வியியல் - கல்வித் தத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jskpondy.blogspot.com/2011/02/blog-post_08.html", "date_download": "2019-04-23T05:59:55Z", "digest": "sha1:T5STJSFHRNKHGQ7JBT32AXKSD4FG26L3", "length": 6982, "nlines": 108, "source_domain": "jskpondy.blogspot.com", "title": "JSKPONDY: அமேசான் மழைக்காடுகள்", "raw_content": "\nஅமேசான் மழைக்காடுகள் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள மிகப் பெரிய மழைக்காடாகும். இது பல லட்சக்கணக்கான சதுர கி.மீ அளவிற்கு பரந்து விரிந்த இயற்கையின் அதிசயம்.\nஅமேசான் மழைக்காடுகள்-பிரேசில்,பொலிவியா,பெரு, ஈக்வெடார், கொலொம்பியா,வெனிசுலா மற்றும் கயானா நாடுகளைத் தொட்டுச் செல்கிறது.\nஅதிசயங்கள் பல நிறைந்த அமேசான் காடுகளின் சில குறிபிடதக்க அம்சங்கள்:\n1.ஓர் ஆண்டின் மழைபொழிவு – 27 மி.மீ.\n2. பல ஆயிரக்கணக்கான மரங்கள் – 40 மீட்டர் உயரத்தை தாண்டி வளர்ந்துள்ளன.\n3.கோகோ,பைன்னாப்பிள்,ரப்பர், நட்ஸ் – விளையும் முக்கியப் பயிர்கள்.\n4.250 வகையான மரங்களின் வகைகள்..\n5. 1500 வகையான பறவைகளின் வகைகள்\n6.3000 வகையான மீன் இனங்கள்.\n7.30 மில்லியன் பூச்சி இனங்கள்\nஅதிசயங்கள் பொதிந்த ஓர் கனவுக் காடு தான் அமேசான் என்றால் அது மிகையல்ல\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy\nபடங்கள் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது.. நன்றி...\n\"கொண்டு செல்ல எதுவுமில்லை- கொடுத்துச் செல்ல கண்கள் உண்டு- கண்தானம் செய்யுங்கள்\"\nஇது தான் ஸ்ட்ரோக் ...\n39 மனைவிகள் ,86 பிள்ளைகள் & 186 பேரப் பிள்ளைகள் - ...\nதென்துருவப் பகுதியில்கண்டறியப்பட்ட புதிய உயிரினங்க...\nஎச்சரிக்கை-உங்களை இதன் வழியாகவும் கண்காணிக்கிறார்க...\nவேலூர்க் கோட்டை - ஒரு அறிமுகம்\nபோயிங் 747-8 - உலகின் நீளமான பயணிகள் ஜெட் விமானம...\nபோபாலின் விஷம் - படங்களுடன்\nஉயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்\nஈபிள் கோபுரம் - ப்ளூ ப்ரிண்ட்\nதமிழகப் பண்டைய அளவை முறைகள்\nஇந்திய வாகனப் பதிவு எண்ணிற்கா��� குறியீடுகள்\nவண்ணமயமான டாப் 10 – உயிர்கள்\nவிரல் அளவே உள்ள குரங்கு குட்டிகள் -பார்க்க ரசிக்க\nநவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள்\nபதிவுகள் பெற இ-மெயில் உள்ளீடு செய்க :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=742", "date_download": "2019-04-23T06:44:45Z", "digest": "sha1:4Z7QJ3KLDQOH4GWHOYAYLDEFIYPU5QB5", "length": 40555, "nlines": 635, "source_domain": "tamilnenjam.com", "title": "தாயும் தாரமும் – Tamilnenjam", "raw_content": "\nPublished by புதுமைத் தமிழ்த்தென்றல் on ஜனவரி 27, 2016\nஇதுவே உண்மை நிலை //\nசுமந்தவ‌ள் தாயின் தியாகம் சொல்லிட\nதாயும் தாரமும் தரணி போற்றும்\nசிமாரா அலி “ஊதாப்பூ “\nதாய் – கருவில் சுமப்பவள் \nதாரம் – கழுத்தில் சுமப்பவள் \nதாய் – இதயத் துடிப்பு தந்தவள் \nதாரம் – இயக்கத்தில் துடிப்பு தருபவள் \nதாய் – அனைவருக்கும் முதல் தொட்டில் \nதாரம் – இரண்டாவது தொட்டில் \nதாய் – உலகில் முதல் தெய்வம் \nதாரம் – தாய்க்கு நிகரான தெய்வம் \nதாய் – பந்தய களத்திற்கு அழைத்து வருபவள் \nதாரம் – பந்தயத்தில் பங்கு பெறுபவள் \nதாரம் – உடலும் உயிரும் \nதாய் – நேற்று இன்று \nதாரம் – இன்று நாளை \nதாய் – உலகின் தோற்றம் \nதாரம் – உலகின் வளர்ச்சி \nதாரம் – இல்லாமல் அமையாது\nதாய்மை – இல்லாமல் அமையாது\nஇறைவனின் சிறப்பு – பெண்மையின் படைப்பு \nபெண்மையின் சிறப்பு – தாய்மையில் இருக்கு \nதருவது – பெறுவது .\nபெறுவதை நிறுத்தவும் -ஆகாத காரியம்.\n“சூரியக்கவி தீபம்” மு.யாகூப் அலி\nஉறவாக வாங்கி தாங்கிக் கொண்டு\nகண் கலங்கும் போது கண் துடைத்து\nநம்மைக் கண்டவுடன் பாச வெள்ளத்தை\nசம பங்கு எடுத்து நாம் துவண்டு\nதோழியாய் தோள் கொடுத்து தலை\nநாம் தள்ளி தள்ளி போனாலும்\nபிறரிடம் தன் பிள்ளை பெயர்\nசொல்லி சொல்லி புகழ் பாடுபவள் தாய்.\nஎன் ஆண்மைக்கு இழுக்கு எழாமல்\nநெஞ்சில் என்னை சுமந்து என்\nவம்சம் வளர தந்தை என்னும்\nபெயர் பெற்றுக் கொடுப்பவள் தாரம்.\nநம் இறுதி மூச்சு வரை உறுதியான\nஉறவு தாய் விலை கொடுத்தும்\nஒரு முறை பெற முடியா பந்தம் தாய்.\nதாரம் மறு தாரத்துக்கு வழியுண்டு\nஆனாலும் முன் தாரத்தின் பாசத்தை\nவலக் கண் இடக் கண் தாயும் தாரமும்\nஇதில் எக் கண் வேண்டும் என்று\nகேட்டால் பதில் கிடைத்து விடுமோ\nஇரு கண்ணுக்கும் அவன் ஒருவன்\nஎன பதில் வந்து விடும் மறு கணம்\nதாரமும் மறு தாயே இதை மறுத்துப்\nதாய் தாரமென்று தரம்பிரிக்க முடியாதடா \nதாயவள் கண்ணிலே நாம் பிள்ளையடா \nதாரமவள் பார்வையில் நாம் கணவனடா \nதாரத்தை அவ மதிப்பவன் பாவியடா \nதாரமவள் பாசத்தில் இல்லறம் இனிக்குமடா\nசிராஜ் நகர் தோப்பூர், இலங்கை\nநிலாக் காயும் நேரம் – தாய்\nஉலா வரும் குழந்தையாக அன்று\nகங்காரு போலே எனை சுமந்து கூலி வேலை\nதாரம் தங்கமாக தாங்கி என் வாழ்வின் ஒரு\nஅஞ்சறைப் பெட்டி துழாவியே சில்லறை\nகாசு கொடுத்தனுப்புவாள் தாயவள் என்\nபள்ளிக்கூட நொறுக்குத் தீனிக்காக அன்று\nஅழகாக குடும்பம் நடத்திட ஆலோசனை பல\nசிறுக சேமித்து என் சிக்கல் நேரங்களை\n“தாயும் தாரமும் ஒன்னு இதை அறியாதார்\nதான் பிறந்த வீட்டில் முழங்கியபெண்\nதாய்மையின்றி மனிதம் கருவாகாமல் அழிந்துபடும்\nஎன்னை கருவில் சுமந்தவள் தாய்\nஎன் கருவையே சுமப்பவள் தாரம் \nநிலவே வந்து சோறூட்டுவது தாரம் \nவிடாமல் தாங்கி பிடிப்பவள் தாரம் \nஎன் தாயையே எனக்காக பெற்றெடுப்பவள் தாரம் \nஇலக்கணத்தில் ” இரட்டைக்கிளவி ” தனை\nதாயன்புக்கு ஈடு இணையில்லை ,\nதாய் சுமப்பாள் காலம் முழுதும் ,\nதாரம் சுமப்பாள் உன் உயிரையும்\nபெற்றவள் அன்பு நிறம் மாறாதது \nதாரம், இறைவன் கொடுத்த வரம்\nஅவளே தலைவி, மனம் கோனா\nஈழத் தென்றல் நஸீமா முஹம்மத்\nகுவைத் (இலங்கை. கொழும்பு 10)\nதாய்மை என்பது பெரும் வரம்\nஏக்கம் கொண்டே தவிக்கும் நேசம் \nதாரம் என்பது சம்சார பாதி \nதாங்கும் உறவில் வாழ்வில் மீதி \nஇன்பம் துன்பம் பகிர்வதில் பாதி \nஇல்லாள் துணை இணையில்லா நீதி \nஇதை உணர்ந்தால் உண்டு நன்மை \nகருவில் சுமந்து உன்னை தருவது தாய் \nதன்னில் சுமந்து மகவைத்தருவது தாரம் \nதாயின்றி வருமோ உன் பிறப்பு \nதாரமின்றி வருமோ உந்தன் உயிர்துடிப்பு \nஇரு கண் இரு உறவு உணர்ந்தால்\nநியாயம் . . .\nதாரம் வாழ்வின் இரண்டாம் பாகம்\nஎனதழுகையை தரம் பிரித்தே ஆசுவாசம் தந்த தெய்வமாய் தாய்..\nஎன் புன்னகை தேசத்தை ஆளுகை செய்திடும் அன்னையாய் தாரம்..\nநான் தெரிந்தெடுக்கா மேன்மையாய் வந்தவள் தாய்..\nஎனைத் தெரிந்தெடுத்து வாழ்வின் தூணாய் நிற்பவள் தாரம்..\nஎனை வளர்த்த முதுபாவை.. மணந்தவள் என் அப்பாவை..\nஎனை மயக்கிய பூம்பாவை.. பெற்றவள் என் பாப்பாவை..\nஎனை அணைந்த திருப்பாவை.. நான் பூத்தெழுந்த மடிப்பாவை..\nஎன் இரு விழியின் ஒரு பார்வை.. நிறைவாய் தந்திடும் பல தீர்வை..\nமுதுபார்வை மங்கிடின் நோயால்.. இளம்பாவை மாறுகிறாள் தாயாய்..\nஅப்பாவின் தாரமும்.. என்னருமைத் த��ரமும்.. எனை ஏற்றிடுமே சாரமாய்..\nசெந்தாமரைக் கொடி (ஹேமா முரளிதரன்)\nபெண்மை எனும் பேர் சேர்க்க- உனை\nபெண் என்னும் பெருமை சேர்க்க – உனை\nஉதிரமதை பாலாக்கி ஊட்டிட்டாள் – தன்\nஉடல் தந்து வலி தாங்கி வாழ்ந்திட்டாள் – உன்\nதந்தையின் கருவினைச் சுமந்து – தினம்\nஉந்தன் கருவினைச் சுமந்து- நலம்\nகவலை தீர்ப்பாள் தாய் …\nஅரவணைத்து ஆதரித்து – உன்\nகண்ணீர் துடைப்பாள் தாரம் …\nதாயவள் வாழ்கின்றாள் தாயாக மட்டுமே – நல்ல\nதாரமவள் தொடர்கின்றாள் தாயாக க் கூடவே …\nதாயே சிறந்தவளென கூறிடவே முடியாது – நல்ல\nதாரமவள் நிலைத்திடுவாள் தாயின்முன்னே …\nபுதுமைத்தமிழ்த்தென்றல் கே. பூமதீன்\t· ஜனவரி 28, 2016 at 19 h 29 min\nகவிஞர்களுக்குக்களம் அமைத்த தமிழ் நெஞ்சம் இணையத்துக்கு நன்றி\nதரணி போற்றும் புகழோடு தமிழ்ப்பணி செய்ய வாழ்த்துக்கள்..\nR . செல்வம் , பெரம்பலூர் , தமிழ்நாடு\t· பிப்ரவரி 1, 2016 at 9 h 29 min\nகவிஞர்களுக்குக்களம் அமைத்த தமிழ்நெஞ்சம் இணையத்துக்கு நன்றி\nதரணி போற்றும் புகழோடு தமிழ்ப்பணி செய்ய வாழ்த்துக்கள்..\nதாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை\nபழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்\nகவியுலகப் பூஞ்சோலையின்… முள்ளிவாய்க்கால் சுவடுகள்\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஎலும்பு தோல் ஆடை போர்த்தி,\n» Read more about: தடம்புரளும் நாக்கு »\nவேர்தனிலே பழுத்திடுமா வேகமாகச் சுவைதருமா\nபார்மீதில் தந்திடுமே பலாச்சுளையும் பக்குவத்தால்\nகார்கால கன்னிபோல கனத்திருந்தால் பழமாகி\nசீர்போன்றே அழகான சிலையாகி நின்றிடுமே\nமலர்களெல்லாம் மலர்ந்திடுமே மணந்தருமே நாள்தோறும்.\n» Read more about: வேரில் பழுத்த பலா\nவாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே.\n» Read more about: மொழி பெயர்க்கப்படாத மௌனம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244260.html", "date_download": "2019-04-23T06:30:50Z", "digest": "sha1:GZEXUN2BIEH4MXEOLATUCEHXY3RPYWP4", "length": 12033, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "16 வயது மாணவியுடன் காதல் வயப்பட்ட 41 வயது ஆசிரியர்..!! – Athirady News ;", "raw_content": "\n16 வயது மாணவியுடன் காதல் வயப்பட்ட 41 வயது ஆசிரியர்..\n16 வயது மாணவியுடன் காதல் வயப்பட்ட 41 வயது ஆசிரியர்..\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 41 வயதான John Teti என்ற ஆசிரியர் தன்னிடம் பயிலும் 16 வயது மாணவியுடன் காதல் வயப்பட்டு அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியால் வசமாக சிக்கியுள்ளார்.\nகுறித்த மாணவியை மெக்டோனால்ட்ஸ் மற்றும் பல்வேறு பூங்காவிற்கு தனிமையில் அழைத்து சென்று ஆசை வார்தை கூறியுள்ளார்.\nமேலும், அந்த மாணவிக்கு பிடித்தமான சிக்கன் போன்ற உணவுகளை வாங்கிகொடுத்துள்ளார். மேலும்,நாம் இருவரும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று திருமணம் செய்துகொள்வோம் என அந்த மாணவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.\nநாம் இருவரும் அனைத்து கோடைகாலத்தையும் ஒன்றாக கழிப்போம் மற்றும் சில தவறான குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளார்.\nஇந்த குறுஞ்செய்தியை மாணவியின் தந்தை பார்த்ததையடுத்து அவர் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் பொலிசில் புகார் அளித்துள்ளார். ஆனால், மாணவிக்கும் தன் மீது காதல் இருந்தது என்றும் அந்த மாணவியின் சம்மதத்துடன் தான் நான் இவ்வாறு நடந்துகொண்டேன் என பொலிசில் விளக்கம் அளித்துள்ளார் ஆசிரியர்.\nஆபாச உடையில் நாடாளுமன்றத்திற்கு வந்த பெண��: நடந்த வேதனை சம்பவம்…\nகணவர் சடலத்தை இரவு முழுவதும் கட்டிப்பிடித்தபடி இருந்த இளம்பெண்…\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன அறிக்கை\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த வாகனம்\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு பாலியல்…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்..\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்-…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி 5…\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய…\nபயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் இன்று அஞ்சலி\nதாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?549-TFMPage-s-Pick-of-the-week-intha-manasil-(Kaalam-Oru-Naal-Maarum)&s=139c69a775cd612b81bc32fe1279c0c8&p=1312896", "date_download": "2019-04-23T06:11:34Z", "digest": "sha1:O7KAVADQAFCS45TGUHTMH7J5GSZCLAAD", "length": 10439, "nlines": 360, "source_domain": "www.mayyam.com", "title": "TFMPage's Pick of the week - intha manasil (Kaalam Oru Naal Maarum) - Page 94", "raw_content": "\nஅடுத்து இங்கே உங்களுக்காக, மனது மறக்காத இனிய காதல் கீதமொன்று.\nபாடல்: ராஜாத்தி குங்குமம் சிங்காரம்\nபின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்\nஇன்று இந்த இழையில் உங்களுக்காக, அருமையான துள்ளிசை காதல் கீதமொன்று.\nபின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா\nஉங்கள் நெஞ்சங்களில் ரீங்காரமிட வருகிறது, காலம் கடந்தும் மயக்கும் இனிய பாடல்.\nபாடல்: ராதா காதல் வராதா\nஇன்று இந்த இழையில் உங்களுக்காக, அருமையான மெல்லிசை காதல் கீதமொன்று.\nஅடுத்து இங்கே உங்களுக்காக, மனது மறக்காத இனிய காதல் கீதமொன்று.\nபாடல்: சம்பா நாத்து சருகாத்து\nஉங்கள் நெஞ்சங்களில் ரீங்காரமிட வருகிறது, காலம் கடந்தும் மயக்கும் இனிய பாடல்.\nபாடல்: பொன்னும் மயங்கும்..பூவும் மயங்கும்\nபின்னணி: K.J.ஜேசுதாஸ் & P.சுசீலா\nஅடுத்து உங்கள் மனம் கவர வருகிறது, அதிகம் கேட்டிராத 70களின் இனிய பாடலொன்று.\nபாடல்: இளைய தலைமுறை...இனிய தலைமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/08/13/factory-output-slips-3-4-p-c-june-002934.html", "date_download": "2019-04-23T05:51:12Z", "digest": "sha1:UAZMR24E76L7APV3AIVAXW2XGMILNGIO", "length": 20666, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தொழில்துறை உற்பத்தி 1.3% சரிவு!! மின் உற்பத்தி 7.8% உயர்வு!! | Factory output slips to 3.4 p.c. in June - Tamil Goodreturns", "raw_content": "\n» தொழில்துறை உற்பத்தி 1.3% சரிவு மின் உற்பத்தி 7.8% உயர்வு\nதொழில்துறை உற்பத்தி 1.3% சரிவு மின் உற்பத்தி 7.8% உயர்வு\nஒழுங்கீனமான நிறுவனங்களில் Air India முதலிடம்..\nஅது என்னங்க பி.எம்.ஐ. எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்..\n3,400 கோடி ரூபாய் முதலீட்டில் 12,550 வேலை வாய்ப்புகள்.. ஹையர் அதிரடி..\nதமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் அதிரடி விரிவாக்கம்.. சபாஷ் சியோமி..\n2020க்குள் 1,000 நிறுவனங்களை இழுத்து மூடும் பெய்ஜிங்.. என்ன காரணம்..\nஉற்பத்தி பிஎம்ஐ குறியீடு டிசம்பர் மாதத்தில் உயர்வு..\nமேக் இன் இந்தியா கீழ் அடுத்த அதிரடி.. 234 ஹெலிக்காப்டர் தயாரிக்கும் 32,000 கோடி ரூபாய் திட்டம்..\nடெல்லி: இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.7 சதவீதத்தில் இருந்து அதிரடியாக 3.4 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. 2015ஆம் நிதியாண்டின் மே மாதத��தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஆடர்கள் வந்து குவிந்ததால் இதன் வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது ஆனால் ஜூன் மாதத்தில் இந்த அளவீடு 3.4 சதவீதமாக குறைந்துள்ளது.\nமேலும் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மொத்த வளர்ச்சி 3.9 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் இதே காலாண்டில் இத்துறையின் வளர்ச்சி (-)1 சதவீதம் என்ற அளவில் இருந்தது குறிப்பிடதக்கது.\n2014ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் மாத காலகட்டங்களில் நுகர்வோர் பொருட்கள் துறையில் வளர்ச்சி குறைவாக இருந்தாலும், கடந்த வருடம் இதே காலாண்டை ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி மிகவும் குறைவு. மேலும் இத்துறையில் முதலீடு அதிகரித்துள்ளாதால், இந்த இக்கட்டானா சூழ்நிலையிலும் இதன் வளர்ச்சி சிறப்பாக அமைந்துள்ளது.\nஇதே ஏப்ரல்-ஜூன் மாத காலகட்டங்களில் மின்சார உற்பத்தி 11.3 சதவீதம் உயர்ந்துள்ளது, கடந்த வருடம் இதே காலகட்டங்களில் இதன் வளர்ச்சி வெறும் 3.5 சதவீதம் மட்டுமே இருந்தது. மேலும் இக்காலாண்டில் சுரங்கம் மற்றும் உற்பத்தி துறையின் வளரச்சி பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும் குறிப்பிடதக்க அளவு மாற்றத்தை கொண்டுள்ளது. மேலும் துறைவாரியாக வளர்ச்சி விகிதத்தை பார்ப்போம்\nசுரங்கம் மற்றும் குவாரி துறை\nநடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் சுரங்கம் மற்றும் குவாரி துறையின் வளர்ச்சி 3.2 சதவீதம் பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் (-) 4.6 சதவீதமாக பதிவானது குறிப்பிடதக்கது.\nஅன்னிய செலவாணியை அதிகரிக்கும் இத்துறையில் 3.1 சதவீதம் பதவி செய்துள்ளது, கடந்த வருடம் இது (-) 1.1 சதவீமாக இருந்தது\nஇந்த மக்களை அதிகம் பாதித்த துறை நுகர்வோர் பொருட்கள் துறை தான். 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இத்துறை (-) 9.6 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது.\nஏப்ரல-ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவில் 22 தொழிற்துறை வளர்ச்சி வகிதத்தை கணித்ததில் 15 துறைகள் வளர்ச்சியும், 7 துறைகள் சரிவையும் சந்தித்துள்ளது.\nசதி செய்த உற்பத்தி துறை\nஇக்காலாண்டில் முதல் இரண்டு மாதம் சிறப்பாக செயல்பட்டாலும், ஜூன் மாதம் உற்பத்தி துறையின் மோசமாக செயல்பாட்டின் காரணமாக மற்றத்துறைகளை கடுமையாக பாதித்துள்ளது என இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தலைவர் சந்திரஜித் பானர்ஜி தெவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\n ஒன்றுக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nநிறைய பேசுவீங்களா அப்படின்ன நீங்க தான் வேணும்..ரூ.999 போடுங்க.. கஸ்டமரை அதிகரிக்க வோடபோன் திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-04-23T05:51:18Z", "digest": "sha1:3RTCBEW52OOHXMXN3PK5TLDKMSQNUCCO", "length": 22232, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "தொழிலாளர் தேசிய முன்னணி அரசியல் கட்சியாகப் பதிவு", "raw_content": "\nமுகப்பு News Local News தொழிலாளர் தேசிய முன்னணி அரசியல் கட்சியாகப் பதிவு ; திலகர் எம்.பி\nதொழிலாளர் தேசிய முன்னணி அரசியல் கட்சியாகப் பதிவு ; திலகர் எம்.பி\nதொழிலாளர் தேசிய சங்கம் ஒருகாலத்தில் அரசியல் கட்சியாகசெயற்பட்டிருந்தது. எனினும் நயவஞ்சகமான முறையில் அந்த அங்கீகாரம் கைமாற்றதன் பின்னர் தொழிலாளர் தேசிய சங்கத்தை தொழிற்சங்கமாக பொறுப்பெடுத்த தற்போதைய தலைமை தொழிலாளர் தேசிய முன்னணி எனும் அரசியல் பிரிவை ஆரம்பித்து செயற்படுத்தி அதனைத் தேர்தல் திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளச்செய்யப்பட்டுள்ளது.\nஇது தொழிலாளர் தேசிய முன்னணியின் அர்ப்பணிப்பான அரசியல் பயணத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்று அதன் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.\nதேர்தல்கள் திணைக்களம் அரசியல் கட்சிகளை பதிவுசெய்யும் விண்ணப்பதினை இந்த வருட ஆரம்பத்தில் கோரியிருந்தது. அதன்படி 92 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் 15 அரசியல் கட்சிகள் பரிசீலனைக்கு ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியாக ஆறு கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதில் ஒரு கட்ச���யாக அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணியும் உள்வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் எம்.திலகராஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதொழிலாளர் தேசிய சங்கம் 1965 ஆண்டு அமரர் வி.கே.வெள்ளையனால் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கமாகும். இதில் கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளையும் இணைந்துகொண்டு மக்களுக்கான ஜனநாயக அமைப்பாக சிறப்பாக செய்படுத்தி 1990களில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவும் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர் தேசிய சங்கம் எனும் அரசியல் கட்சியின் மயில் சின்னத்தில் இரண்டு தடவைகள் மாகாண சபை ஆசனங்களும் வென்றெடுக்கபட்டன.\nபிரதேச சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். குறிப்பாக 1999இல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் மலையக கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்திய வம்சாவளி மக்கள் பேரணி எனக் கூட்டாக போட்டியிட்டபோது தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னமே உத்தியோகபூர்வ சின்னமாகவூம் கட்சியாகவும் செயற்பட்டது. மத்திய மாகாணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களும்; ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் மனோ கணேசன் மேல்மாகாண உறுப்பினராகவும் மயில் சின்னத்தில் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.\nஎனினும், 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தில் நயவஞ்வசகமான முறையில் உள்நுழைந்த சிலர் அதன் அரசியல் பிரிவை தேசிய ஜனநாயகக் கட்சியென பெயர் மாற்றம் செய்து பணத்திற்காக கைமாற்றி தலைமறைவாகிவிட்டனர்.\nஇந்த நிலையிலேயே 2006 ஆம் தற்போதைய அமைச்சர் திகாம்பரம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமையில் பொறுப்பேற்ற புதிய நிர்வாகத்தினர் தொழிற்சங்கத்தையூம் அரசியல் பிரிவையும் புத்துயிர்ப்புடன் இயக்க ஆரம்பித்தோம். இதன்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவை மீளப்பெறும் முயற்சி சட்ட ரீதியாக பலனிக்காத நிலையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவாக கட்டியெழுப்புவது எனும் தீர்மானம் 2007 ஆண்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.\nஅதன் பிரகாரம் தொழிலாளர் தேசிய முன்னணி எனும் அரசியல் கட்சியாகச் செயற்பட ஆரம்பித்து 2009 ஆம் ஆண்டு தொழிலாளர் தேசிய முன்னணி அதன் முதலாவது மாநாட்டையும் நடாத்தியதுடன், பதிவுக்காக தேர்தல் திணைக்களத்திற்கும் விண்ணப்பத்திருந்தது. தேர்தல் திணைக்களத்தின் ஒழுங்கமுறைகளுக்கு அமைவாக புதிய கட்சிகளை பதிவு செய்யும் பணிகளில் பல்வெறு தாமதங்கள் ஏற்பட்டன.\nபதிவு செய்யப்பட்டும் செயற்படாதிருக்கும் அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசி பல்வெறு அரசியல் தரப்பினரும் தனிநபர்களும அவற்றை தம்வசப்படுததி தங்களை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக அறிவித்துக் கொண்ட முறைகளை கையாண்டன. எமது முன்னைய அரசியல் கட்சியான தொழிலாளர் தேசிய சங்கம் அத்தகைய நயவஞ்சகமான விளைவை சந்தித்த கட்சி என்ற வகையில் நாம் அத்தகைய முறைகளை தவிர்த்து தேர்தல்கள் திணைக்களத்தின் உரிய அங்கீகாரத்தைப் பெறும் வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்ததோடு தொடர்ச்சியாக விண்ணப்பங்களையும் சமர்ப்பித்து வந்தோம்.\nஇந்த நிலையிலேயே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களுக்கு அமைவாக கிடைக்கப்பெற்ற 92 கட்சிகளில் 15 பரிசீலனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றுள் 6 கட்சிகள் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு தேர்தல்கள் திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் திணைக்களமாக மாத்திரமல்லாமல் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவாகவும் செயற்படும் இந்தக் காலகட்டத்தில் எமக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்தினை கடந்த பத்து ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க அரசியல் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகின்றெளம். தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்துவ கட்சியாக செயற்படும் அதேவேளை, தொழிலாளர் தேசிய முன்னணி தனித்துவமான கட்சியாவும் தொடர்ச்சியாக தனது பணிகளை முன்னெடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஞானசார தேரரை நலம் விசாரிக்க சென்ற முக்கிய அரசியல் புள்ளிகள்…\nகாசோலை மோசடி காரணமாக கைது செய்யப்பட்ட சண் குகவர்தனை கட்சியில் இருந்து விலக்கிய மனோ\nதமிழ் கட்சிகளின் கூட்டணிக்கு மனோ ஆதரவு தெரிவிப்பு\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபிரபலமான சங்கீரில்ல ஹோட்டடில் ஹோட்டலுக்கு காலை உணவுக்காக சென்றிர��ந்த பிரபல சமையல் வல்லுனர் சாந்தி மாயாதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள்...\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nகொச்சிக்கடை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை பரிசோதித்த போது, அதில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குறித்த பகுதியிலிருந்து பிரதேசவாசிகள்...\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டு\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nகொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் செயலிழக்கச் செய்யப்பட்ட வெடி குண்டு\nகொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் சிற்றூந்து ஒன்றில் பொதியில் இருந்து மீட்கப்பட்ட வெடி குண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை அதிரடி படை மற்றும் விமான படையினரால் குறித்த வெடி குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டடுள்ளதாக...\nமட்டக்களப்பில் துக்க தினம் அனுஷ்டிப்பு\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திங்கட்கிழமை (22) மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் வாழைமரம் நட்டுவெள்ளைக் கொடி கட்டி துக்கதினமாக...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nx வீடியோ படத்தின் சிறப்பு காட்சிகள்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/pig-gives-birth-to-a-baby-boy-like-human/33520/", "date_download": "2019-04-23T06:31:40Z", "digest": "sha1:UJYWSQNK5S6DJNESULMADENBKAJJIQZX", "length": 6580, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "பன்றியுடன் உடலுறவு கொண்ட மனிதர்: குழந்தை வடிவில் குட்டியிட்ட பன்றி! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பன்றியுடன் உடலுறவு கொண்ட மனிதர்: குழந்தை வடிவில் குட்டியிட்ட பன்றி\nபன்றியுடன் உடலுறவு கொண்ட மனிதர்: குழந்தை வடிவில் குட்டியிட்ட பன்றி\nகென்யாவின் முராங்கா என்ற பகுதியில் வசித்து வரும் கமாவு என்பவர் ஒரு பன்றியை வளர்த்து வந்தார். அந்த பன்றி தற்போது மனித குழந்தை வடிவில் இருக்கும் பன்றிக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இதனை பார்த்து அனைவரும் வியந்து வருகின்றனர்.\nகமாவு சில தினங்களுக்கு முன்னர் அதிகாலையில் பன்றி இருக்கும் இடத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதை கேட்டு அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தான் வளர்த்த பன்றி குட்டி ஒன்றை ஈன்று கொண்டிருந்ததை பார்த்துள்ளார். ஆனால் அதிசயிக்கும் விதமாக அந்த பன்றி குட்டி மனித உருவத்தில் இருந்தது.\nஇதனை கமாவு வீட்டை சுற்றியுள்ள மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள். இந்த ஆண் பன்றி குட்டி மனித குழந்தையின் முகம், உடல் அமைப்பு, கை, கால், விரல்கள் என பார்ப்பதற்கு குழந்தை போலவேஎ உள்ளது. மேலும் யாரேனும் மனிதர் ஒருவர் பன்றியுடன் உடலுறுவு கொண்டதால் தான் இப்படி நடந்துள்ளது என அங்குள்ளவர்கள் சந்தேகிக்கின்றனர்.\nதம்பியை சுட்டு கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்…\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் : புதிய பட அறிவிப்பு\nசிம்பு, கௌதம் கார்த்திக் இணையும் புதிய படம் – மாஸ் அறிவிப்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/simbu/page/3/", "date_download": "2019-04-23T05:57:24Z", "digest": "sha1:CSQ27CNWJCSODRYOF6UZ7SQIDJXGQXBR", "length": 5060, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "simbu Archives - Page 3 of 12 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nரசிகர்களுடன் ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தை பார்த்த சிம்பு\nசர்ச்சை நாயகன் படத்தின் சென்சார் ரிசல்ட் ரிலீஸ்\nவீம்புக்காக சிம்பு செய்தது சரியா\nபால் ஊத்துங்க…..வாயை விட்டு வம்பில் மாட்டிய சிம்பு\nபால் பாக்கெட் வேண்டாம்.. அண்டாவுல ஊத்துங்க – சிம்பு வீடியோ\nபிரச்சன எனக்கு பாயாசம்….எனை உரசிப்பாத்தா நீ நாசம் – சிம்பு வீடியோ\n மாநாடு படத்தின் ஸ்பெஷல் அப்டேட்\nசீமான் படத்தில் விஜய்க்கு பதிலாக சிம்பு – இதற்காகத்தான் சூப்பர்ஸ்டார் பட்டமா\nஉன் மேல மரியாதை வச்சிருந்தேன்.. சிம்புதான் சூப்பர்ஸ்டார் – விஜயை சீண்டும் சீமான்\nபாலிவுட்டுக்கு போகும் குறளரசன் – என்ன சொன்னீங்க பாண்டிராஜ்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,219)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2018/07/13175927/Two-types-Bath-rooms.vpf", "date_download": "2019-04-23T06:39:14Z", "digest": "sha1:TKZ2VC4AMA5ZN5J4W23P6I5U2TYM7YVH", "length": 9794, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two types Bath rooms || இரண்டு வகை குளியல் அறைகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பே��் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nஇரண்டு வகை குளியல் அறைகள் + \"||\" + Two types Bath rooms\nஇரண்டு வகை குளியல் அறைகள்\nவீடுகளில் கழிவறை அமைப்பு என்பது சாதாரணமான வி‌ஷயம். கட்டுமான தொழில்நுட்ப ரீதியாக இரண்டு வகை ‘டாய்லெட்கள்’ இருப்பதாக பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவீடுகளில் கழிவறை அமைப்பு என்பது சாதாரணமான வி‌ஷயம். கட்டுமான தொழில்நுட்ப ரீதியாக இரண்டு வகை ‘டாய்லெட்கள்’ இருப்பதாக பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ‘வெட் டாய்லெட்’ மற்றும் ‘டிரை டாய்லெட்’ ஆகியனவாகும். மேலைநாட்டின் கழிவறைகளில் ‘டிஸ்யூ பேப்பர்’ பயன்படுத்துவது வழக்கம். அதன் அடிப்படையில் இருவகை டாய்லெட்டுகள் தொழில்நுட்ப முறைப்படி குறிப்பிடப்படுகின்றன.\nநமது பகுதி டாய்லெட் அமைப்புகளில் தண்ணீர் பயன்பாடு பிரதானமாக உள்ள நிலையில் மேற்கண்ட இரு வகைகளும், பொதுவான தன்மைக்குள் அடங்கி விடுவதுபோல ‘பாத்ரூம் அட்டாச்டு டாய்லெட்’ கட்டமைக்கப்படுகிறது. அதாவது, ‘டாய்லெட் குளோசெட்’ மற்றும் குளியல் ‘‌ஷவர்’ ஆகியவை ஒரே இடத்தில் அமைக்கப்படும் முறை ‘வெட் டாய்லெட்’ (உலர் கழிவறை) என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது. அந்த இரண்டும் தனித்தனி பகுதிகளாக அமைக்கப்படும் பட்சத்தில் அது ‘டிரை டாய்லெட்’ (ஈர கழிவறை) என்று குறிப்பிடப்படும்.\nபொதுவாக, குளியலறை தரைத்தள அமைப்பு வீட்டின் தரைத்தளத்தை விட 2 அல்லது 3 அங்குலம் தாழ்வாக அமைக்கப்படுவதே சிறப்பானது. அதன் காரணமாக பாத்ரூம் தண்ணீர் வெளியில் வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படாது. மேலும், குளியலறையின் வாட்டம் கச்சிதமாக நீர் வெளியேறும் வகையில் இருப்பது முக்கியம். அவசியம் ஏற்படும் சமயங்களில் நீர் வெளியேற பொருத்தப்படும் ‘புளோர் டிராப்’ அதன் தரைமட்டத்தை விடவும் தாழ்வாக அமைக்க வேண்டும். சற்று அகலம் அதிகமான குளியலறையின் தேவை கருதி இரண்டு இடங்களில் கூட ‘புளோர் டிராப்’ அமைத்துக் கொள்ளலாம்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த தி��்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-crematorium.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2019-04-23T06:09:09Z", "digest": "sha1:75DOK4OEBFTNWKLEBWYPHULQUPJRRDJB", "length": 22615, "nlines": 162, "source_domain": "ipc498a-crematorium.blogspot.com", "title": "தகனமேடை: “உத்தமர்களின்” சமூக சேவை", "raw_content": "\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.\nபொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள\nஒரு அப்பாவி இளைஞரின் 498A-அனுபவக் காயங்கள்\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nஇந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்\nஇந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nபோலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்\nநீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா\nநீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.\nகாசிற்காக பொய் வரதட்சணை வழக்குகளை பதிவு செய்து பல அப்பாவி இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் “உத்தமர்களின்” வீர விளையாட்டுக்கள் தினமும் செய்தித்தாளில் வந்துகொண்டிருக்கிறது.\nலஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது : கோடிக்கணக்கில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்\nதிருச்சி : திருச்சியில் பெண் டெய்லர் கொடுத்த நில மோசடி புகாரை விசாரிக்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போ��ீசார் கைது செய்தனர். திருச்சி மன்னார்புரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 45. இவர் அதேபகுதியில் டெய்லர் கடை வைத்துள்ளார். மாதத்தவணை முறையில் நிலம் வாங்க, அகிலாண்டேஸ்வரி குரூப் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் பணம் கட்டியுள்ளார். பணம் கட்டி முடிந்ததும், அந்த நிறுவனத்தினர் ஒரு இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.\nஅந்த இடத்தை பார்க்க சரஸ்வதி, கடந்தாண்டு டிசம்பர் மாதம் சென்றுள்ளார். பத்திரத்தில் உள்ளபடி இடமே அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த மாசனமுத்துவிடம், கடந்த ஜன.,3 தேதி புகார் செய்தார். புகாரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நீதிமோகனை விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் நீதிமோகனை சந்தித்த சரஸ்வதி, அவர் பலமுறை அலையவிட்டு, புகார் குறித்து விசாரணை நடத்தாமல் இழுத்தடித்துள்ளார்.\nகடைசியாக நேற்று முன்தினம் (14ம் தேதி), இன்ஸ்பெக்டர் நீதிமோகனை புகார் தொடர்பாக சந்தித்துள்ளார். அப்போது அவர், \"5,000 ரூபாய் கொடுத்தால் தான் புகாரை விசாரிக்க முடியும்' என்று கறாராக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nபோலீசார் ஆலோசனைப்படி, நேற்று காலை கன்டோன்மென்ட்டில் உள்ள மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து சரஸ்வதி, 5,000 ரூபாயை, இன்ஸ்பெக்டர் நீதிமோகனிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் நீதிமோகனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து, 5,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇன்ஸ்பெக்டர் நீதிமோகனின் கருமண்டபம் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் வங்கிக் கணக்கு புத்தகம், லாக்கர் சாவி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காலிமனை பத்திரங்கள், கார் சாவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nகாக்கிகளின் கைது படலம் : கடந்த 2007ம் ஆண்டு முதல் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் ஒன்பது இன்ஸ்பெக்டர்களும், ஒரு ஏ.சி.,யும், ஒரு எஸ்.ஐ., ஒரு எஸ்.எஸ்.ஐ.,யும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே குற்றப்பிரிவில் ஏ.சி.,யாக இருந்த முருகன், இன்ஸ்பெக்டர் சிவராஜ் பிள்ளை, ஏர்போர்ட் இன்ஸ்பெக���டர் முருகேசன், கன்டோன்மென்ட் எஸ்.ஐ., பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.ஐ., கோபி, தா.பளூர் இன்ஸ்பெக்டர் கணேசன், வாங்கல் இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி, சோமரசம்பேட்டை சாமுவேல் ஞானம், பெரம்பலூர் ஜோசப் சிரில், குளித்தலை வரலட்சுமி, துறையூர் காந்தி ஆகியோர் லஞ்ச வழக்கில், கடந்த ஐந்து ஆண்டுகளில் கைது செய்யப்பட்டனர்.\nபொய் வரதட்சணை வழக்குகளை வெல்வது எப்படி\nவழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு - இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக ...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம் - இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக...\n“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)\n\"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.\nதவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களையும், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.\nஇரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ளாக்கிய காட்டுமிராண்டி சட்டம்\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொள்ள இவர்களுடன் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்....\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொண்டவர்கள்\nஇந்திய இளைஞர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக...\nகாதலிக்க மறுக்கும் இந்திய ஆண்களுக்கு சிறைத் தண்டனை...\nஇந்தியாவில் திருமணம் செய்யப்போகும் ஆண்களுக்காக ஒரு...\nகுடும்பங்களை பிரிப்பதில் கைதேர்ந்த நாடு எது தெரி...\nசட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை\n\"இந்திய சட்ட தீவிரவாதம்\" இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரகடனம்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை\nஇந்திய சட்ட தீவிரவாதம் பற்றிய இந்திய தலைமை நீதிபதியின் கருத்துக்கள்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு\nசட்ட தீவிரவாதக் கூட்டத்தை அழிக்க அரசு நடவடிக்கை\nசட்ட தீவிரவாதத்தினை ஒடுக்க நடக்கும் அனைத்திந்திய வாராந்திர பாசறை பயிற்சிக் கூட்டங்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான உடனடி உதவி\nஎவ்வளவு ​பொய் ​கேசு​போட்டாலும் தாங்கும் \"​​ரொம்ப நல்லவன்\"\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஅனைத்திந்திய ஆண்கள் நல சங்கம்\nபாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்கான இலவச உதவி மையம் (Click on the Logo to Contact)\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்த “தகனமேடை” தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது பதிவுத்தளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மறக்காமல் அந்த பதிவிற்கான தகனமேடையின் இணையதள இணைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “செய்வதை திருத்தமாக செய்யலாமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/01/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/30703/huawei-y-series-2019-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:12:46Z", "digest": "sha1:WEUU4JFJVS5JI72EQOKZO5DOYOCDUIFU", "length": 23540, "nlines": 170, "source_domain": "thinakaran.lk", "title": "Huawei Y-Series 2019 உற்பத்தி வரிசை இலங்கையில் அறிமுகம் | தினகரன்", "raw_content": "\nHome Huawei Y-Series 2019 உற்பத்தி வரிசை இலங்கையில் அறிமுகம்\nHuawei Y-Series 2019 உற்பத்த�� வரிசை இலங்கையில் அறிமுகம்\nDewdrop display தொழில்நுட்பத்துடன்; மற்றுமொரு நவீன உற்பத்தி வரிசை\nஉலகில் தொலைதொலைதொடர்பு உட்கட்டமைப்பு சார்ந்த மிகப் பாரிய உற்பத்தி நிறுவனமான Huawei, மிகவும் போற்றப்படுகின்ற தனது Y series உற்பத்தி வரிசையில் மற்றுமொரு உற்பத்தியை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் Huawei Y series 2019 உற்பத்தி வரிசை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி வரிசையில் HUAWEI Y9 2019, HUAWEI Y7 Pro 2019 மற்றும் HUAWEI Y6 Pro 2019 ஆகிய உற்பத்தி வடிவங்கள் அடங்கியுள்ளன.\nபுதிய தலைமுறை Dew Drop Display தொழில்நுட்பம், நவீன போக்கிலான நிறங்கள் மற்றும் AI கெமரா ஆகியவற்றுடன் ஆடம்பரமான வடிவமைப்பு ஆகிய தனித்துவமான சிறப்பம்சங்களை நிறுவனம் இதன் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளது.\nமங்கலான வெளிச்சங்களின் போதும் கூட வேகமாகவும், பாதுகாப்பாகவும் முக அடையாளத்தின் மூலமாக unlock செய்ய இடமளிக்கின்ற Face unlock தொழில்நுட்பத்தை இது கொண்டுள்ளது. முக அடையாள இனங்காணல் தொழில்நுட்பமானது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிறர் திருட்டுத்தனமாக ஊடுருவல் செய்வதிலிருந்து உயர் மட்டப் பாதுகாப்பினை அளிக்கின்றது.\n22 அடையாளங்கள் (labels) மற்றும் 500 இற்கும் மேற்பட்ட காட்சிகள் (scenes) ஆகியவற்றை நொடிப்பொழுதில் தானாகவே இனங்கண்டு கொள்ளும் AI scene recognition தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதுடன், பரந்த துளையானது (Wide aperture) அனைத்து சாதனங்களையும் உச்சமயப்படுத்தி, அனைவரும் புகைப்படவியலில் கைதேர்ந்தவராக மாறுவதற்கு உதவுகின்றது.\nமேலும், Y9 2019 ஆனது விரல் அடையாள தொழில்நுட்பத்தின் அதிநவீன வடிவத்தைக் கொண்டுள்ளதுடன், மிகச் சிறந்த வகுப்பு விரல் அடையாள சென்சார் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. முகத்திரையை 0.3 செக்கன்களுக்கும் குறைவான கணப்பொழுதில் unlock செய்ய முடிவதுடன், Huawei Y Series இன் முன்னைய தலைமுறைகளுடன் ஒப்பிடுகையில் 40% வேகம் கூடியதாகவும் உள்ளது.\nHuawei Device Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “நாம் இன்று கட்டுபடியாகும் உற்பத்தி வரிசையின் கீழ் புத்தாக்கத்தின் அடுத்த மட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இப்புதிய அறிமுகமானது Dewdrop Fullview Display, Face unlock, AI scene recognition, Wide aperture, Super and large battery capacity ஆகிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.\nHuawei Y9 2019 ஆனது இந்த உற்பத்தி வரிசையின் முதல்வனாகத் திகழ்வதுடன், 6.5 அங்குல முகத்திரையைக் கொண்டுள்ளது. இந்த உற்பத்தி வரிசையைப் பொறுத்தவரையில் மிகப் பாரிய Full view முகத்திரையாக இது அமைந்துள்ளது. FHD+ (2340x1080) உயர் பிரிதிறன் (high resolution) மற்றும் விரும்பியவாறு வடிவமைப்புச் செய்யப்படக்கூடிய உச்சநிலை கட்டமைப்பைக் கொண்டுள்ளதுடன், சந்தையில் இந்த உற்பத்தி வரிசையில் போட்டி நிறுவனங்களின் வேறு எந்தவொரு சாதனங்களிலும் இவ்வசதி கிடைக்கப்பெறாமை குறிப்பிடத்தக்கது.\nMidnight Black மற்றும் Sapphire Blue ஆகிய நவீன போக்கிலான நிறங்களில் இச்சாதனம் கிடைக்கப்பெறுகின்றது. இளமைத் துடிப்புடனான வடிவமைப்பானது உயர் ceramic glass மூலப்பொருள் மற்றும் 3D ARC வடிவமைப்பு ஆகியவற்றினால் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.\nபின்புறத்தில் 13MP + 2MP மற்றும் முன்புறத்தில் 16MP + 2MP என முதன்முறையாக நான்கு இரட்டை AI கெமரா (Quad Dual AI Camera) மற்றும் 4000mAh பற்றரி ஆகியவற்றுடன் பாவனையாளர்களுக்கு புகைப்படவியல் ஆற்றலுக்கு உண்மையில் தீனி போடுகின்றது. F/1.8 கொண்ட மிகச் சிறிய துளை (Smallest Aperture), இந்த உற்பத்தி வரிசையில் மிகவும் மங்கலான வெளிச்ச நிலைமைகளிலும் சிறந்த புகைப்படம், AR புகைப்படவியல் ஆகிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. AI Power Management, GPU Turbo, Game Assistant 2.0, Fingerprint 4.0 Version மற்றும் Face Unlock ஆகிய தொழில்நுட்ப அனுகூலங்களினால் இச்சாதனத்தின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nHuawei Y7 Pro 2019 ஆனது இந்த உற்பத்தி வரிசையில் அடுத்ததாக தொழில்நுட்ப தனித்துவ சிறப்பம்சங்கள் நிரம்பியதாக காணப்படுவதுடன், முதன்முறையாக Dewdrop Display தொழில்நுட்பம் மற்றும் 4000mAh பற்றரி, 6.26 அங்குல Dewdrop Fullview முகத்திரை மற்றும் HD+ (1520x720) உடனான சிறப்பான பிரிதிறன் ஆகிய சிறப்பம்சங்களுடன் இதே வகையான ஏனைய உற்பத்திகள் மத்தியில் ஈடுஇணையற்றதாக தன்னை நிரூபித்துள்ளது.\nAurora Blue, Coral Red மற்றும் Midnight Black ஆகிய நிறங்களில் இது இலங்கையில் கிடைக்கப்பெறுகின்றது. இச்சாதனத்தின் 3 AI கெமரா, 13MP + 2MP பின்புற கெமரா மற்றும் முன்புறத்தில் 16MP AI கெமரா ஆகியவற்றின் பக்கபலத்தைக் கொண்டுள்ளதுடன், Self-toning flash 2.0, மற்றும் பாரிய AR புகைப்படவியலுடனான Aperture F/1.8 ஆகிய தொழில்நுட்ப இணைப்புக்களையும் கொண்டுள்ளது. 4000mAh battery, AI Power Management, Face Unlock, EMUI 8.2 மற்றும் Hand Gesture Control ஆகிய தொழில்நுட்ப பக்கபலத்துடன் இச்சாதனத்தின் செயல்திறன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nHuawei Y6 Pro 2019 ஆனது Leather finishing வடிவமைப்பு மற்றும் முதன்முறையாக Dewdrop முகத்திரையுடன் இது வெளிவந்துள்ளது. 6.09 அங்குல Dewdrop FullView முகத்திரை, HD+ (1520x720) உடனான சிறப்பான பிரிதிறன் ஆகியன இதே வகை ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு காதில் தேன் பாயும் செய்தியாக அமைந்துள்ளது.\nY6 Pro இனது Amber Brown மற்றும் Midnight Black நிறங்களில் கிடைக்கப்பெறுவதுடன், சந்தையில் கிடைக்கும் இத்தகைய வடிவமைப்புக்கள் மத்தியில் தனது தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளது. வளைந்த வடிவமைப்பு texture leather finishing வேலைப்பாடு, இதன் இளமைத்துடிப்பு மற்றும் தனித்துவமான வடிவமைப்பினை மேலும் மெருகேற்றியுள்ளது.\nLow light face unlock, Huawei Super Sound மற்றும் AI Power Management உடனான 3000mAh battery போன்ற தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் EMUI 9.0 மற்றும் Android 9 Pie ஆகியவற்றின் பக்கபலத்தால் இச்சாதனத்தின் செயல்திறன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. Low Light photography அதன் உயர் ரக leather இனை ஒத்த finish design முடிவு வேலைப்பாடு ஆகியவற்றிற்காக Y6 Pro ஆனது பல்வேறு சர்வதேச இனங்காணல் அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.\nHuawei Y series 2019 உற்பத்தி வரிசை சாதனங்கள் ஒரு வருட பாவனைக் கால உத்தரவாதத்துடன் கிடைக்கப்பெறுவதுடன், அனைத்து Huawei அனுபவ மையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்துவதில் இலங்கையில் முன்னணி வகித்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் Y series 2019 சாதனங்கள் இலங்கை எங்கிலும் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்துகின்றது. தெரிவு செய்யப்பட்ட டயலொக் மற்றும் மொபிடெல் காட்சியறைகளிலும் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nIDC கடந்த வாரம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களுக்கு அமைவாக உலகில், ஸ்மார்ட்போன் விற்பனையில் Huawei தனது போட்டியாளரை பின்தள்ளி முதலாவது ஸ்தானத்தை அண்மையில் தனதாக்கியுள்ளது. GfK அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இலங்கையில், ஸ்மார்ட்போன் விற்பனையில் Huawei முதலாவது ஸ்தானத்தை தனதாக்கியுள்ளது.\n2018 ஆம் ஆண்டில் BrandZ இன் முதல் 100 இடங்களில் திகழும் மிகவும் பெறுமதிவாய்ந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் இந்த வர்த்தகநாமம் 48 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், Forbes வெளியிட்டுள்ள உலகின் மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் பட்டியலில் 79 ஆவது ஸ்தானத்தைப் பிடித்துள்ளது.\nBrand Finance வெளியிட்டுள்ள உலகின் மிகவும் பெறுமதிவாய்ந்த 500 வர்த்தகநாமங்களின் பட்டியலில் 25 ஆவது ஸ்தானத்தையும் பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கான Interbrand மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் இது 68 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், Fortune 500 தரப்படுத்தல் பட்டியலில் 83 ஆவது ஸ்தானத்தைப் பிடித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஅட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு -24க்கு முன்னர் விண்ணப்பிக்கவும்\nஅட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை, 2019/20 கல்வியாண்டு இருவருட...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1243934.html", "date_download": "2019-04-23T06:40:50Z", "digest": "sha1:QBUI42S7GRZEWEL5YGFPOSLW36CY4PHJ", "length": 11245, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு..!! – Athirady News ;", "raw_content": "\nபிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு..\nபிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு..\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சுரிகாவ் டெல் நோர்டே மாகாணத்தில் இன்று இரவு 7.55 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇது 5.9 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த திடீர் நிலடுக்கத்தால் வீடுகளில் இருந்த் மக்கள், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.\nநிலநடுக்கத்தின் தாக்கம் மின்டானாவோ தீவு உள்பட பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.\nஏற்கனவே, 1990-ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்சில் 7.7 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nவனப்பகுதியில் இருந்து உணவுக்காக விவசாயியை தேடி வரும் குரங்குகள் கூட்டம்..\nமண்ணச்சநல்லூர் – கீரனூரில் இளம்பெண்- கேபிள் ஆபரேட்டர் தற்கொலை\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன அறிக்கை\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த வாகனம்\nபொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு பாலியல்…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்..\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\nபொள்ளாச்ச�� சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை வைத்து கூட்டு…\nபலத்த மழை எதிரொலி – கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள்…\nஇலங்கை ஊடாக தமிழகம் நோக்கி புயல் \nகொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி – குண்டு செயலிழக்கும் பிரிவு…\nஇலங்கைக்கு உதவ அமெரிக்க தயார் \nகடான தற்கொலை குண்டுத் தாக்குதல் – புதிய CCTV காட்சிகள்\nமே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம் –…\nகோவையில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை..\nநரேந்திர மோடி – மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி உரையாடல்\nஅமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய…\nதேசிய துக்க நாளான இன்று யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி\nவவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு\nவெடிப்புச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கண்டன…\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் புகுந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gchandrasekaran/govtservant/govtservant.html", "date_download": "2019-04-23T06:39:31Z", "digest": "sha1:6JW4HNNNT6Q2Z3A67DP2X5HZBI7RFAES", "length": 32291, "nlines": 121, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of G. Chandrasekaran - 'Arasu Ooliyar' Endru Or Inam", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா ந��ரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 370\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபொய்த்தேவு - 1-10 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nநாட்டிலே இருக்கிற சாதி மதங்கள் போதாதென்று புதிதாக இல்லாத ஒன்றை பற்றி ஏன் எழுதுகிறாய் என்று எடுத்த எடுப்பிலேயே மிகவும் கோபமாக பெரும்பாலனவர்கள் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த தொடர் கட்டுரையின் முடிவில் அப்படி கேள்வி எழுப்பிய அனைவரும் தங்களின் கோபத்தை மறந்து, நான் சொல்லியுள்ளது உண்மைதான் என்று கட்டாயம் ஒப்புக் கொள்வீர்கள்.\nஅடடா என்ன இது... நீங்கள் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டீர்கள். தலைப்பு தான் அப்படி மற்றபடி எல்லாமே நகைச்சுவை தான். என்ன மீண்டும் முறைக்கிறீர்கள் அரசு ஊழியர்கள் என்றால் உனக்கு நகைச்சுவையாய் போய்விட்டதா அரசு ஊழியர்கள் என்றால் உனக்கு நகைச்சுவையாய் போய்விட்டதா என்று மீண்டும் கோபப்படாதீர்கள். இது அரசு ஊழியர்களால் பாதிக்கப்பட்ட... உடனே நீங்கள் மீண்டும் ரொம்ப சீரியசாக அவர்களின் எதிரிகளைப் பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள்... நான் சொல்ல வந்தது அரசு ஊழியர்க��ால் பாதிக்கப்பட்ட அவர்களின் சொந்த மனைவி மக்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர், அவர்கள் வந்து போகும் இடங்களான டீக்கடை, போன்ற கடைகளின் வியாபாரிகள், பயணம் செய்யும் மின்சார ரயில் டவுன் பஸ் போன்றவற்றில் பயணம் செய்வோர் ஆகியோர்களின் கஷ்ட நஷ்டங்களை நகைச்சுவையோடு சொல்லப் போகிறேன். ஆகையால் அரசு ஊழியர்களோ அல்லது அவர்களின் அனுதாபிகளோ நிச்சயம் கவலைப்பட வேண்டாம்.\nஇன்னும் என்ன விளக்கம் வேண்டிக்கிடக்கிறது... கட்டுரையைப் படிக்க படிக்க உங்கள் கோபம் தானாகக் குறைகிறாதா இல்லையா பாருங்கள். என் முன்னால் சிரிக்க வெட்கமாய் இருந்தால் தனியே போய் கெக்கே பிக்கே என்று சிரித்து விடுங்கள். சிரிப்பை அடக்கக் கூடாது. இனி கட்டுரையைத் தொடங்குவோம்...\nபொதுவாக இனம் என்பதற்கு உதாரணமாக, தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று கொள்ளலாம். அதனால் தான் \"தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவருக்கோர் குணம் உண்டு\" என்று பாடிச் சென்றார் நாமக்கல் கவிஞர்.\nஇவர்களை எப்படி அடையாளம் காணுவோம் பொது இடத்தில் இரண்டு பேர் சந்திக்கும் போது கன்னடத்தில் பேசிக்கொண்டால் அவர்களை கன்னடர்கள் என்றும், தெலுங்கில் பேசிக் கொண்டால் தெலுங்கர்கள் என்றும் மலையாளத்தில் பேசிக்கொண்டால் மலையாளிகள் என்றும் சொல்லுவோம். அதுவே இரண்டு பேர் சந்திக்கும் போது, தமிழ் நன்றாகத் தெரிந்திருந்தும், அரை குறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டால் அவர்களை நாம் தமிழர்கள் என்று சொல்வதில்லையா\nஅது போல் இரண்டு பேர் பேசிக் கொள்வதை வைத்தே அவர்களை 'அரசு ஊழியர்' இனம் என்று உடனே முடிவு செய்து விடலாம் அதுவும் அவர்கள் பேசும் விஷயம் பெரும்பாலும் ஒன்று தான்... அப்படி எதைப் பேசுவார்கள் என்று கேட்கிறீர்களா\n\"என்ன சார் டி.ஏ. அரியர்ஸ் வாங்கிட்டீங்களா\nஅவர்களின் பேச்சில் டி.ஏ., அரியர்ஸ், சம்பள கமிஷன், தீபாவளி அட்வான்ஸ், பொங்கல் போனஸ், இன்கிரிமெண்ட் போன்ற வார்த்தைகள் கட்டாயம் இருக்கும். இதில் வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது. ரிடையர் ஆனவரும், நேற்று தான் புதிதாக சேர்ந்தவரும் ஒரே மாதிரிதான் பேசுவார்கள்.\nஅரசு ஊழியர்கள் எந்த சூழ்நிலையில் சந்தித்தாலும், இந்த பேச்சு மட்டும் கண்டிப்பாக மாறாது. அது கல்யாண விசேஷமாக இருக்கலாம், சாவு வீடாக இருக்கலாம், சினிமா தியேட்டராக இருக்கலாம், அல்லது காதுகுத்து வைபவமாக இருக்கலாம். அவர்களுக்கு என்று ஒரு தனி உலகம் கண்டிப்பாக இயங்குகிறது என்று சொன்னால் அதில் தவறில்லை. அதில் அவர்களின் கவலை எல்லாம் மேலே சொன்ன அந்த வார்த்தைகளைச் சுற்றியே இருக்கும்.\nமத்திய அரசு டி.ஏ. ஏற்றியதாக அறிவிப்பு வந்ததுமே மாநில அரசு ஊழியர்கள் தங்களின் டி.ஏ. பேச்சை ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமா, எத்தனை மாத அரியர்ஸ் கிடைக்கும், அதில் தங்களுக்கு எவ்வளவு வரும். அது சம்பளத்தோடு சேர்த்து கிடைக்குமா, அல்லது சம்பள பில் போன பிறகு தனியாக பில் போட்டு பாஸ் செய்வார்களா டிரசரியில் எத்தனை நாள் டிலே செய்வார்கள் டிரசரியில் எத்தனை நாள் டிலே செய்வார்கள் (கருவூலம் என்ற அழகிய தமிழ்ச் சொல் பெயர் பலகையில் மட்டுமே உள்ளது) அரியர்ஸ் தொகை வருவதற்கு லேட்டாகும் போல் தெரிந்தால் அந்த தொகைக்கு முன்கூட்டியே யாரிடம் கடன் வாங்கலாம் (கருவூலம் என்ற அழகிய தமிழ்ச் சொல் பெயர் பலகையில் மட்டுமே உள்ளது) அரியர்ஸ் தொகை வருவதற்கு லேட்டாகும் போல் தெரிந்தால் அந்த தொகைக்கு முன்கூட்டியே யாரிடம் கடன் வாங்கலாம் இவை தான் அவர்களின் தினப்படி தாரக மந்திரமாக இருக்கும். அவர்கள் கைக்கு அந்த அரியர்ஸ் பணம் வந்து சேரும் வரை இதே நினைப்புதான். ஒருவேளை சீக்கிரம் அரியர்ஸ் கிடைத்துவிட்டால், அடுத்த வீட்டுக்காரருக்கோ, நண்பருக்கோ (அவர் வேறு டிபார்ட்மெண்டாக இருந்தால்) அரியர்ஸ் கிடைத்துவிட்டதா என்று விசாரணை தொடங்கி விடும். அந்த அரியர்ஸ் பணத்தை செலவு செய்த பிறகு தான் அவர்கள் மனம் நிம்மதி அடைந்து பழைய நிலைக்குத் திரும்பும்.\nஇப்போது மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் எந்த அரசு ஊழியராவது டி.ஏ.வைப் பற்றி யாரிடமும், முக்கியமாக பிற அரசு ஊழியரிடம் பேசுவதே இல்லை என்று. ஐயா, அது அவர்களின் பிறப்புரிமை. அப்படி அவர்களில் யாராவது பேசவில்லை என்றால் தான் அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.\nவருடக்கணக்காக மேலே சொன்ன நிகழ்ச்சிகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் அனுபவித்திருக்கிறேன். (என்ன கொடுமை சரவணன்) என்ன விழிக்கிறீர்கள் என் அப்பாவும் ஒரு அரசு ஊழியர் தான்...\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், திய��க பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Drink.html", "date_download": "2019-04-23T06:36:29Z", "digest": "sha1:K4RFXUUE3FTJBAXM6IPTVRCZKNHZKIBQ", "length": 7108, "nlines": 137, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Drink", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nமண்ணெண்ணெயை குடித்த ஒன்றரை வயது குழந்தை மரணம்\nகோவை (25 செப் 2018): பொள்ளாச்சி மாவட்டத்தில் மண்ணெண்ணெயை குடித்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதலித் மீது தாக்குதல் நடத்தி சிறுநீர் அருந்துமாறு வற்புறுத்திய உயர் ஜாதியினர் கைது\nபதுன் (01 மே 2018): உத்திர பிரதேசத்தில் தலித் இனத்தை சேர்ந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தி சிறுநீர் அருந்துமாறு வற்புறுத்திய உயர் ஜாதியினர் கைது செய்யப் ���ட்டுள்ளனர்.\nகோகோ கோலா பானம் ஆல்கஹாலுடன் அறிமுகம் ஆகிறது\nடோக்கியோ (08 மார்ச் 2018): உலகின் மிக பழமை வாய்ந்த கோகோ கோலா பானம் ஜப்பானில் ஆல்கஹால் உடன் அறிமுகப்படுதப் படவுள்ளது.\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nகாங் எம்.பி சசிதரூரை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nடிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் டிவீட்\nபெண் தேர்தல் அதிகாரி சுட்டுக் கொலை\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடியோ\nமீண்டும் மோடி வந்தால் ராஜினாமா செய்வதை தவிற வேறு வழியில்லை - பிரத…\nஇலங்கையில் குண்டு வைத்தவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nவிஜய்காந்தை கண்டு வேதனை அடைந்த தொண்டர்கள்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வ…\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/151386------66---.html", "date_download": "2019-04-23T06:47:45Z", "digest": "sha1:HELSMR3SYPQG7UKISIH73M76GPQBO2WE", "length": 11235, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "பழைய ரூபாய் நோட்டுகளை சரிபார்க்கும் பணியில் 66 இயந்திரங்கள்: ரிசர்வ் வங்கி", "raw_content": "\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nசெவ்வாய், 23 ஏப்ரல் 2019\nபழைய ரூபாய் நோட்டுகளை சரிபார்க்கும் பணியில் 66 இயந்திரங்கள்: ரிசர்வ் வங்கி\nவியாழன், 19 அக்டோபர் 2017 15:54\nபுதுடில்லி, அக்.19 ரூபாய் நோட்டு திரும்பப் பெறும் நட வடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ஆய்வு செய்து சரிபார்க்கும் பணியில் 66 அதிநவீன இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன என்று ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிடிஅய் செய்தி யாளர் தாக்கல் செய்திருந்த மனு வுக்கு ரிசர்வ் வங்கி மேற் கண்டவாறு பதிலளித்துள்ளது. அதில், மேலும் கூறப்பட்டுள்ள தாவது:\nரூபாய் நோட்டு திரும்பப் பெறும் நடவடிக்கைக்குப் பிறகு, பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணி சரிபார்ப்பதற்காக, அதி நவீன இயந்திரங்களை வாங்கு வதற்கு சர்வதேச அளவில் ஒப் பந்த அறிவிப்பு வெளியிடப் பட்டது.\nதற்போது வரை, ரிசர்வ் வங்கி யின் கிளைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை சரிபார்க்கும் பணி யில் 59 அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட�� வருகின்றன. ஒவ்வொரு இயந்திரமும், ஒரு மேற்பார்வையாளரின் தலை மையில் 5 பேர் கொண்ட குழு வால் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, 7 இயந்திரங்கள், வர்த்தக வங்கிகளின் கிளைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\n7 இயந்திரங்கள் வாடகைக்குப் பெறப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் வாடகைக் கட்டணம் குறித்து தெரிவிக்க இயலாது.\nஏனெனில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 8(1) பிரிவின்படி, நாட்டின் இறை யாண்மை, ஒருமைப்பாடு, பாது காப்பு, போர் உத்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளிநாடுகளுடனான உறவு ஆகியவற்றைப் பாதிக்கும், குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்களைத் தெரி விக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்த பதிலில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nபுழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. அதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.\nஅதன்படி, மதிப்பிழப்பு செய் யப்பட்ட செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள், நிபந்தனைகளின் அடிப்படையில் வங்கிகளில் செலுத்தப்பட்டன. அந்த ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி யை நிறைவு செய்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியிட்ட ஆண்டறிக்கையில், ரூபாய் நோட்டு திரும்பப் பெற்ற நடவடிக்கைக்குப் பிறகு மொத் தம் ரூ.15.28 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப் பட்டுள்ளன; இது புழக்கத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டு களில் 99 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2015/06/", "date_download": "2019-04-23T05:58:53Z", "digest": "sha1:LRD7TR2RB4MP635FKDWJAGJBYNLQQESF", "length": 75886, "nlines": 247, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "June 2015 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஜிம்பாப்வே செல்லவிருக்கும் புதிய இந்திய கிரிக்கெட் அணி\nஜூலை10-ல் துவங்கவிருக்கும் ஜிம்பாப்வே-க்கு எதிரான ஒரு-நாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை 29-06-2015 அன்று அறிவித்திருக்கி��து இந்திய கிரிக்கெட் வாரியம்.\nமாறுதல் செய்யப்பட்டிருக்கும் இந்திய அணியில் புதியவர்கள் சிலர் இடம் பிடித்திருக்கிறார்கள். சில சீனியர்கள் திரும்பி வந்திருக்கிறார்கள். தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் மத்தியவரிசை ஆட்டக்காரரான மும்பை அணியின் அஜின்க்யா ரஹானே முதன்முறையாக ஒருநாள் மற்றும் டி-20 இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nபழைய புலிகளான தோனி, கோஹ்லி, ரெய்னா, ரோஹித் ஷர்மா, உமேஷ் யாதவ், அஷ்வின், ஷிகர் தவன் போன்றோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல காரியத்தை ந்மது கிரிக்கெட் போர்டு, பங்களாதேஷ் டூரின்போதே செய்திருக்கவேண்டும். Better late than never\nநமது முந்தைய பதிவில் (25-6-2015) குறிப்பிட்ட சில இளம் வீரர்களை ஜிம்பாப்வே டூருக்காக இந்திய போர்டு தெரிவு செய்துள்ளது மகிழ்ச்சிதரும் ஆச்சரியமாக உள்ளது வரவேற்கத் தக்கது. அவர்கள்: ராபின் உத்தப்பா (கர்னாடகா)- விக்கெட் கீப்பர்/துவக்க ஆட்டக்காரர். மனிஷ் பாண்டே (வயது 25,கர்னாடகா), மனோஜ் திவாரி(மேற்கு வங்கம்)-இருவரும் மத்தியவரிசை ஆட்டக்காரர்கள். சந்தீப் ஷர்மா(வயது 22,பஞ்சாப்)-வேகப்பந்துவீச்சாளர். இவர்களன்றி இரண்டாண்டு இடைவெளிக்குப் பின் ஒருநாள் போட்டி அணியில் மீண்டும் இடம் பெறும் சீனியர் வீரர்கள்: முரளி விஜய்(தமிழ்நாடு)-துவக்க ஆட்டக்காரர், ஹர்பஜன் சிங்(பஞ்சாப்) சுழல்பந்து வீச்சாளர். கேப்டன் அஜின்க்யா ரஹானேயுடன் இடம்பெறும் ஏனைய சீனியர் வீரர்கள்: புவனேஷ்வர் குமார்(உத்திரப்பிரதேசம்), மோஹித் ஷர்மா(ஹரியானா) –இருவரும் வேகப்பந்துவீச்சாளர்கள், அம்பத்தி ராயுடு (ஹைதராபாத்) மத்தியவரிசை ஆட்டக்காரர், கேதார் ஜாதவ்(மஹாராஷ்ட்ரா) -மத்தியவரிசை பேட்ஸ்மன், ஸ்டூவர்ட் பின்னி(Stuart Binny)(கர்னாடகா), அக்ஷர் பட்டேல்(வயது 21, குஜராத்), கரன் ஷர்மா (ரயில்வே கிரிக்கெட் அணி) -மூவரும் ஆல்ரவுண்டர்கள், தவல் குல்கர்னி((Dhawal Kulkarni)மும்பை)- வேகப்பந்துவீச்சாளர்.\nஇந்திய கிரிக்கெட் போர்டு, 2016-ல் நிகழவிருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளை மனதில் கொண்டு, ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் வீரர்களைத் தெரிவு செய்துள்ளதாகக் கூறுகிறது. கடந்த ஓரிரண்டு வருடங்களாகவே, தேசத்துக்காக விளையாடும் வாய்ப்புக்காகக் கதவைத் தட்டிக்கொண்டிருக்கும், திறமை மிளிரும் இளம்வீரர்களைத் தேர்வு செய்���து பாராட்டவேண்டிய விஷயம்.\nஅஜின்க்யா ரஹானே இந்தியாவின் சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களில் ஒருவர். ஆனால், இதுவரை தற்காலிகமாகக்கூட கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதில்லை என்பதால் அவருடைய அணுகுமுறை வரும் தொடரில் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற இயலாது. தேர்வு செய்யப்பட்டிருக்கும் இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி, தங்கள் திறமையை வெளிநாட்டு மண்ணிலும் நிரூபிக்க முயல்வார்கள் என நம்பலாம். குறிப்பாக ஐபிஎல் புகழ் சந்தீப் ஷர்மா swing and line & length medium pacer. இவரது பந்து வீச்சு துல்லியமானது, விக்கெட்டுகளை விரைவில் பறிப்பது. ஜிம்பாப்வே பிட்ச்சுகளில் இவரது பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பது குறிப்பாகக் கவனிக்கப்படும். இதைப்போலவே ஐபிஎல், ரஞ்சி டிராஃபி மேட்ச்சுகளில் சிறப்பாக ஆடிவரும் ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, மனோஜ் திவாரி ஆகியோரின் பேட்டிங் ஜிம்பாப்வே மண்ணில் எப்படி இருக்கும் என்பதனையும் கிரிக்கெட் வல்லுனர்களும், ரசிகர்களும் கண்ணில் எண்ணெயைவிட்டுக்கொண்டு கவனிப்பார்கள்\nசரியான இடம் தேடி உட்கார்ந்தேன்\nசரியாக நமக்கு எதுதான் நடந்திருக்கிறது \nகடைசி மேட்ச்சில் இந்தியா வெற்றி – ஆனால் . . \nநேற்று(24-6-2015) டாக்காவில் முடிந்த 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா பங்களாதேஷை தோற்கடித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, இந்தத் தொடரில் முதன் முறையாக பொறுப்புடன், முனைப்புடன் விளையாடியது. கடைசி மேட்ச்சிலாவது ஜெயிக்க வேண்டுமே என்கிற ஜாக்கிரதை உணர்வு. ஷிகர் தவன் 75 ரன்கள், கேப்டன் தோனி 69 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினர். அம்பத்தி ராயுடு 44, சுரேஷ் ரெய்னா 39 ஆகியோரின் துணையாட்டம் நன்றாக அமைந்தது. இந்தியாவின் ஸ்கோர் முதன்முறையாக இத்தொடரில் 300-ஐத் தாண்டியது. 318 என்கிற இலக்கை துரத்தி, மூன்றாவது மேட்ச்சிலும் இந்தியாவை தோற்கடித்து, முதன்முதலாக இந்தியாவை `ஒயிட்வாஷ்` செய்ய ஆசைப்பட்டது பங்களாதேஷ் ஆனால் நேற்று இந்திய பௌலர்களிடம் அதன் பாச்சா பலிக்கவில்லை. இந்திய ஸ்பின்னர்கள், ரெய்னா, அஷ்வின், பட்டேல், ராயுடு முறையே 3,2,1,1 விக்கெட்களை ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில் வீழ்த்தி, பங்களாதேஷை நிலைகுலைய வைத்தனர். குல்கர்னி 2, ஸ்டூவர்ட் பின்னி 1 என மற்ற விக்கெட்டுகள் பறிபோக, பங்களாதேஷ் 240 ரன்களில் இந்தியாவிடம் சரணடைந்தது. இருந்தும் முதல் இரண்டு போட்டிகளை வென்றிருந்ததால், 2-1 என்கிற நிலையில் இந்தியாவுக்கெதிரான தொடரை பங்களாதேஷ் முதன்முறையாகக் கைப்பற்றியது.\nஅவசரம் அவசரமாக அறிவிக்கப்பட்டு, அலங்கோலமாக பங்களாதேஷில் நடத்தப்பட்ட இந்த இந்தியா-பங்களாதேஷ் ஒரு டெஸ்ட் மேட்ச், மற்றும் 3 போட்டிகள் அடங்கிய ஒரு-நாள் தொடர்பற்றி, சில சங்கடமான கேள்விகள் தவிர்க்கமுடியாமல் எழுகின்றன. பங்களாதேஷின் உச்ச பருவமழை காலமான ஜூன் மாதத்தில் எந்த ஒரு வெளிநாட்டு அணியும் கிரிக்கெட் விளையாட அங்கு வருவதில்லை. தினம் தினம் கருமேகங்கள் மிரட்ட, மழைவரும் காலமிது. இதெல்லாம் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு தெரியாத விஷயமா இருந்தும், பங்களாதேஷில் ஜூன் மாதத்தில் இந்த கிரிக்கெட் தொடரை அறிவிக்கவேண்டிய அவசியம் என்ன இருந்தும், பங்களாதேஷில் ஜூன் மாதத்தில் இந்த கிரிக்கெட் தொடரை அறிவிக்கவேண்டிய அவசியம் என்ன பங்களாதேஷ் போர்டு கூப்பிட்டால் உடனே ஒடிவிடவேண்டுமா பங்களாதேஷ் போர்டு கூப்பிட்டால் உடனே ஒடிவிடவேண்டுமா அதுவும் அனல்பறக்கும் கோடையும், எதனையும் விடாது நாசம் செய்யும் ஒரு கசகசப்பான மழைகாலத்தில்தானா, அந்த நாட்டுக்கு அணியை அனுப்ப வேண்டும் அதுவும் அனல்பறக்கும் கோடையும், எதனையும் விடாது நாசம் செய்யும் ஒரு கசகசப்பான மழைகாலத்தில்தானா, அந்த நாட்டுக்கு அணியை அனுப்ப வேண்டும் உலகக்கோப்பைத் தொடருக்குப்பின், நமது அணி இப்போதுதான் இந்தியக் கடும் கோடையில் ஐபிஎல் தொடரை விளையாடி முடித்திருக்கிறது. ஒரு மாத இடைவேளை /ஓய்வுகூட கொடுக்கப்படாமல் இந்தியவீரர்களைத் தங்கள் குடும்பத்தோடு இருக்க அனுமதிக்காமல், ஏன் இப்படி விரட்டி, விரட்டி வேலை வாங்க வேண்டும் உலகக்கோப்பைத் தொடருக்குப்பின், நமது அணி இப்போதுதான் இந்தியக் கடும் கோடையில் ஐபிஎல் தொடரை விளையாடி முடித்திருக்கிறது. ஒரு மாத இடைவேளை /ஓய்வுகூட கொடுக்கப்படாமல் இந்தியவீரர்களைத் தங்கள் குடும்பத்தோடு இருக்க அனுமதிக்காமல், ஏன் இப்படி விரட்டி, விரட்டி வேலை வாங்க வேண்டும் நமது வீரர்களின் ஓய்வு, ஆரோக்கியம், ஆட்டத்தயார்நிலை, இவற்றில் நமது கிரிக்கெட் போர்டுக்கு அக்கறை இல்லையா\nஅப்படியே அணியை அனுப்பவேண்டிய சர்வதேச கிரிக்கெட்டின் கமிட்மெண்ட் இருந்தால், இந்தியாவின் இளம் வீரர்களை, ஒரு சில சீனியர் வீரர்களுடன் சேர்த்து பங்களாதேஷுக்கு அனுப்பியிருக்கலாமே இந்திய அணிக்குள் எப்போதும் நுழையத் தயாராயிருக்கும், தகுதி மிகுந்த வீரர்களான ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, மனோஜ் திவாரி, சர்ஃபராஸ் கான், சௌரவ் திவாரி, சஞ்சு சாம்ஸன், சந்தீப் ஷர்மா, ஷ்ரேயஸ் ஐயர், தீபக் ஹூடா, அனுரீத் சிங், போன்றோரை இந்த டூருக்காகத் தேர்வு செய்திருந்தால், அவர்களுக்கும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கும். இவர்களில் யாராவது சிறப்பான ஆட்டத்தை, இத்தகையக் கடும் சூழலில் வெளிப்படுத்த நேர்ந்தால், அவர்களை இந்திய அணியில் நிரந்தரமாக சேர்த்துக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டிருக்கலாம். எதிர்கால இந்தியக் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இத்தகைய இளம் வீரர்களின் பங்களிப்பு ஏதுவாக அமையும்.\nஇந்தத் தொடரில், இந்திய முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களின் ஆட்டம் படுமோசம். காட்டுத்தனமான வேகத்தை மட்டுமே நம்பி இராமல், வேகப்பந்துவீச்சாளர்களின் உண்மை பலமான யார்க்கர், இன்–கட்டர், ஆஃப்- கட்டர், ஸ்விங் எனப் பல்திறமை கொண்ட இளம் பந்துவீச்சாளர்களை இனம்கண்டு இந்திய அணியில் சேர்க்கவேண்டும். வெளிநாட்டுத் தொடர்களில் இந்தியா வெற்றி பெற, மிகவும் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயமிது.\nஜக்மோகன் டால்மியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் போர்டு, தனது சமீபத்திய முடிவுகளில் அனாவசியப் பதற்றம், அவசரம் காட்டுவதாகத் தெரிகிறது. இது தேவையில்லாத ஒன்று. இந்தியக் கிரிக்கெட்டின் வெற்றி என்கிற இலக்கோடு, வீரர்களுக்குப் போதுமான ஓய்வு, தொழில்ரீதியான பயிற்சி, தயார்நிலை, இந்தியாவில் சிறப்பான ஆடுகளங்கள் ஆகியவற்றைப்பற்றிச் சிந்திக்கவேண்டும். காலங்கடத்தாது, சரியான முடிவெடுக்கவேண்டும்.\nசில சமயங்களில் மாலை ஆரத்திக்காக காத்திருப்போம் டெல்லியின் அந்தக் கோவிலின் வாசலில். அப்போது, அங்கிருக்கும் பெஞ்சுகளில் உட்கார்ந்து சகபக்தர்களுடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். ஒரு மாலைப் பொழுதில் அந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்தேன். பக்கத்தில் செக்யூரிட்டி ஆசாமி ஒரு டெல்லிவாலாவுடன் ஏதோ ஹிந்தியில் சளசளத்துக்கொண்டிருக்க, தெளிவான மெதுவான குரலில் அவரிடமிருந்து வந்தது அந்த தமிழ்த் திரைப்படப்பாடலின் வரிகள்…\nவயது 70-ஐ நெருங்கியிருக்கும். சற்றே குள்ளம். வேஷ்டி, சட்டை. நெற்றியில் பளிச்சென வீபூதிப் பட்டை. சிவனடியார் போன்ற சாதுத் தோற்றம். ஆனால், மனதில் ஆடிக்கொண்டிருப்பது எம்.ஜி.ஆரின் ஹீரோயினா ஹ்ம்… யாரைப்பற்றி என்ன சொல்வது இந்த உலகத்தில்\nபக்கத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் இந்த ஜாலிப் பேர்வழியைப்பற்றி நாசூக்காக விஜாரித்தேன். அவர் லேசாக சிரித்துக்கொண்டே `ரொம்ப லைட்டா நெனச்சுராதீங்க சாஸ்திரமெல்லாம் படிச்சவரு\n கொஞ்சம் பேசிப் பார்ப்போம் என நினைத்து அருகில் சென்று உட்கார்ந்தேன்.\nஒரு தயக்கமான சிரிப்பு, ஜாக்ரதையான அறிமுகத்துக்குப்பின்\n’உங்களக் கோவிலுக்குள்ளே பார்க்கறது அபூர்வமா இருக்கு.. சகஸ்ரநாம பாராயணத்திலும் நீங்க கலந்துக்கறதில்ல போலெருக்கு..` என்று இழுத்தேன்\n`நா அங்கல்லாம் போறதில்லே. விஷ்ணு சகஸ்ரநாமமா சொல்றாங்க.. தப்பும் தவறுமா..ம்ஹூம்` என்றார் சலிப்புடன்.\n’ஆமாம். வேகமா படிச்சுட்டுப்போயிட்ராங்க’ என்று ஒத்து ஊதிவைத்தேன், அவருடனான ஃப்ரிக்குவென்ஸியைக் கொண்டுவருவதற்காக.\n’’முழுசா சரியா சொல்லவராட்டா, சொல்லவேண்டாமே.\n`ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nசகரஸ்நாம தத்துல்யம் ராம நாம வரானனே`\nஎன்கிற வரிகளை நிதானமா மனசுலே வாங்கிண்டு, ரெண்டுதரம் சொன்னாக்கூடப் போறுமே சகஸ்ரநாமம் பூரா சொன்னதுக்கான பலன் கெடச்சுடும்’’ என்றார் அவர்.\nமேற்கொண்டு பேச்சு கடவுள், மந்திரம், வேதம் என நீண்டது.\n’’ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஏற்ற மந்திரங்கள், செய்ய வேண்டிய யாகங்களுக்கான வழிமுறைகள் பற்றி வேதங்கள்ல விபரமா சொல்லி இருக்கு. மந்திரத்தை மனப்பாடம் பண்ணிட்டா மட்டும் போறாது. தகுதி உள்ள வேத ஆச்சாரியர்களிடமிருந்து சரியா, முறையா கத்துக்கணும். சமஸ்கிருதத்தில உச்சரிப்பு ரொம்ப முக்யம். மந்திரங்களை மிகச் சரியா உச்சரிக்கத் தெரியணும். உச்சரிப்பு மாறிடுச்சுன்னா, உபத்திரவமாப் போயிடும். அர்த்தம் அனர்த்தமாயிடும். இதப்பற்றி யஜூர் வேதத்தில தெளிவா சொல்லப்பட்டிருக்கு..’’\n‘’எந்தக் கடவுளுக்கும் மனைவின்னு ஒன்னு கெடயாது. தெய்வம் ஒன்னுதான். பரப்பிரும்ஹம். அதுக்கு பலவேறு சக்திகள் இருக்கு. அதத்தான் பெண் ரூபமா வரிச்சு, சிவனோட மனைவி பார்வதி, விஷ்ணுவோட மனைவி லக்ஷ்மி என்றெல்லாம் கொண்டாடறோம். வணங்குறோம்…’’\n’’வினாயகர் இருக்காரு. அவருக்கு சித்தி, ரித்தின்னு ரெண்டு பொண்டாட்டிகள்-ன்னு சொல்றாங்க. அவரு ஒருத்தருதான். அவருக்கு பொண்டாட்டில்லாம் இல்ல. அது அவரோட தெய்வீக சக்தியின் வடிவம். அதத்தான் மனைவிமாரா வழிபடறாங்க வடநாட்டுல. ’’\nசொல்லிக்கொண்டே சென்றார் மனிதர். நான் இடையிடையே `ம்` கொட்டிக்கொண்டிருந்தேன். மடையைத் திறந்து விட்டாயிற்று; இனி வெள்ளம் தான்\n’’ `சுதர்ஷன்` -ங்கிற பெயரில பெருமாளை சேவிக்கிறோம். சுதர்ஷன் –னா என்ன அர்த்தம் `சு` – `தர்ஷன்`. `சு`-ங்கிறதுக்கு சமஸ்கிருதத்தில விசேஷமான, சிறந்த குணங்களையுடைய–ன்னு பொருள் இருக்கு. (சுகன்யா, சுப்ரியா, சுஹாசினி, சுசித்ரா –ன்னு பொண்களுக்குப் பேரெல்லாம் இருக்கே…) இங்கே அதுக்கு, `மிகவும் விசேஷமான, சிறந்த தரிசனம்-னு அர்த்தம். பெருமாள், மகாவிஷ்ணு தன் அதீத சக்தியையெல்லாம் கொண்டிருக்கிற அவருடய திவ்ய ஆயுதமான சக்கர ரூபத்தில, பக்தர்களுக்குக் கொடுக்கும் `விசேஷக்காட்சி` -ன்னு அர்த்தம். அதுதான் சுதர்ஷன். அதத்தான் நாம `சக்ரத்தாழ்வார்`-னு, சுதர்ஷன் –னு பூஜை செஞ்சிட்டு வர்ரோம்..பகவானோட சக்தி, கீர்த்தி, சிறப்பு பற்றி அவன் சன்னிதிலே பாடறோம். ஸ்வாமி மஹா தேசிகன் அதப்பத்தித்தான் `சுதர்ஷனாஷ்டக`த்திலே ப்ரமாதமா எழுதியிருக்கார்.’’\n`சுதர்ஷனை வேண்டிக்கொண்டா எல்லாம் நடக்கும், வேண்டியது வேண்டியபடி கிடைக்கும்னு நம்பறோம்` என்றேன்.\nஅவர் தொடர்ந்தார்: ‘’கடவுளுக்கென்ன… அவர் நீ வேண்டிக்கொண்டது எதுவா இருந்தாலும் கொடுத்துடுவார். எல்லாத்தயும் கடந்த ஞானம் தான் எனக்கு வேணும்னு யாரும் அவர்ட்டபோய்க் கேட்கப்போறதில்ல பணம், காசு, சொத்துபத்து வேணும்னுதான் ப்ரார்த்தனை செய்வான் மனுஷன். காசு, பணந்தான் எல்லாம்..எம்ஜிஆர் படத்துல ஒரு பாட்டு வரும். ஞாபகம் இருக்கா பணம், காசு, சொத்துபத்து வேணும்னுதான் ப்ரார்த்தனை செய்வான் மனுஷன். காசு, பணந்தான் எல்லாம்..எம்ஜிஆர் படத்துல ஒரு பாட்டு வரும். ஞாபகம் இருக்கா என்று என்னைப் பார்த்தார். நான் யோசிக்க, அவரே எடுத்தார், பாடினார்:\nகைக்கு கை மாறும் பணமே- உன்னை\n ஒன்னயக் கொஞ்சம் அலக்கழிப்பார். அப்புறம்…“இதுதானே வேணும்.. இந்தா“ன்னு கொடுத்துடுவார் பணத்த வச்சுகிட்டு ஆட்டம் போடுவே, நல்லது, கெட்டதுன்னு நிறைய கர்மாக்களப் பண்ணுவே.. அதன் பலனா அடுத்த பிறவி…அதுக்கடுத்த பிறவின்னு சுத்திகிட்டே இருக்க வ��ண்டியதுதான். விமோசனம் இல்லே..\n`அப்போ இந்த அவஸ்தையிலிருந்தெல்லாம் ஒரு விடுதலை, விமோசனமே மனுஷனுக்குக் கெடைக்காதா` என்றேன் அவரைப் பார்த்து.\n`மொதல்லே இந்தப் பணம், காசு, போகம்.. இதெல்லாமே, காலப்போக்குல நீடித்த சந்தோஷம், நிம்மதி தரக்கூடிய சங்கதிகள் இல்லன்னு ஒருத்தனுக்குத் தன்னாலே புரியணும். எல்லாத்தையும் விட்டுவிட்டு அவன் சுத்தமா வெளியே வந்துடணும். இதையெல்லாம் தாண்டிய பரமநிம்மதி வேணும்னு அவன் மனம் ஏங்கணும். அதத்தவிர வேற ஒண்ண அவன் மனம் நாடக்கூடாது. அந்த நிலையில அவன் பகவானிடம் சரணடைந்து, “அப்பா நான் பட்டதெல்லாம் போதும் இந்த சம்சார சாகரத்தைத் தாண்டின, பழி, பாவம், கர்மாக்களுக்கு அப்பாற்பட்ட பரமகதியைத் தா“ன்னு கெஞ்சிக் கேட்டு நிக்கணும். பகவானும் பார்ப்பார். உண்மையில இவனுக்கு இதுமட்டும்தான் வேணுமா“ன்னு கெஞ்சிக் கேட்டு நிக்கணும். பகவானும் பார்ப்பார். உண்மையில இவனுக்கு இதுமட்டும்தான் வேணுமா இல்ல, சும்மா குழம்பிப்போயி இங்க வந்திருக்கானா-ன்னு ஒன்னய சோதிப்பார். புரட்டிப்புரட்டி எடுப்பார். அவரோட சோதனை எல்லாத்துலயும் நீ பாஸாகிட்டா, நீ கேட்ட அந்தப் பரிபூரண அமைதியை, ஞான நிலையைத் தந்துடுவார். பகவத் கீதையில பகவான் கிருஷ்ணர் சொல்றார்: `மனிதர்களில் ஏகப்பட்டபேர் என்னை நாளெல்லாம் பூஜிப்பார்கள், பாடுவார்கள்..ஆடுவார்கள்..தேடுவார்கள்.. ஆனால், கோடியில் ஓரிருவரே, இறுதியில் என்னை வந்து சேருவார்கள்` என்கிறார். அதனால அது அவ்வளவு எளிதா நடக்கக்கூடிய விஷயம் இல்ல இல்ல, சும்மா குழம்பிப்போயி இங்க வந்திருக்கானா-ன்னு ஒன்னய சோதிப்பார். புரட்டிப்புரட்டி எடுப்பார். அவரோட சோதனை எல்லாத்துலயும் நீ பாஸாகிட்டா, நீ கேட்ட அந்தப் பரிபூரண அமைதியை, ஞான நிலையைத் தந்துடுவார். பகவத் கீதையில பகவான் கிருஷ்ணர் சொல்றார்: `மனிதர்களில் ஏகப்பட்டபேர் என்னை நாளெல்லாம் பூஜிப்பார்கள், பாடுவார்கள்..ஆடுவார்கள்..தேடுவார்கள்.. ஆனால், கோடியில் ஓரிருவரே, இறுதியில் என்னை வந்து சேருவார்கள்` என்கிறார். அதனால அது அவ்வளவு எளிதா நடக்கக்கூடிய விஷயம் இல்ல“ என்று முடித்தார் அவர்.\nநல்லதொரு இறை சிந்தனையைக் கிளறிவிட்ட பெரியவருக்கு மானசீகமாக நன்றி சொல்லிக்கொண்டே, கோவிலுக்குள் நுழைந்தேன்.\nநாடு ரொம்பத்தான் வேகமா முன்னேறிகிட்டிருக்கு. எதத்தான��� ஆன்–லைனில் ஆர்டர் செய்வது என்கிற விவஸ்தையே ஜனங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. ஏகப்பட்ட ஆன்–லைன் சேல்ஸ் கம்பெனிகள், மழைக்குப்பின் முளைவிட்டு மண்டும் காளான்கள் போலப் புறப்பட்டிருக்கின்றன. போட்டிபோட்டுக்கொண்டு தூசி கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விடுக்கும் ராமதூதர்களாய், டூ-வீலரில் அலைந்து திரிந்து, நம் வீட்டுக் கதவுகளில் மோதி, தலையைக் கோதி நிற்கும் இளைஞர்கள். ஒரு தேசம் என்பதற்கான மரபுவழி அடையாளமான, மக்கள், இனம், சமூகம், மொழி, கலாச்சாரம் என்கிற சிந்தனை வடிவமெல்லாம் கலைந்துக் காலவதியாகி நாளாகிவிட்டது. நாடே ஒரு மாபெரும் இயந்திரமாக இரவு, பகலாக எப்போதும் தடதடத்துக்கொண்டிருக்கிறது.\nஇந்தப் பின்னணியில், டெல்லி போன்ற மெகாநகரத்தில் இப்பவெல்லாம் நம் வீட்டிலேயேகூட, சும்மா அமைதியாகக் கொஞ்ச நேரம் விழுந்து கிடப்பது என்பது, அவ்வளவு எளிதான காரியமாகத் தோன்றவில்லை. அரைமணி-முக்கால் மணிக்கு ஒருமுறை காலிங் பெல் சத்தம். போய்க் கதவைத் திறந்து பார்த்தால் தமிழ்ப் படத்தில் புதுசா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வில்லன் போல் ஒருவன் நின்றிருப்பான் கையில் கடுதாசோ, கவரோ, பாக்கெட்டோ, ரெஜிஸ்டரோ- என்ன கன்ராவியோ ஒருமுறையான பயிற்சி இல்லாத, வீட்டிலுள்ள பெண்களை, பெரியவர்களை எப்படி அணுகவேண்டும், பேச வேண்டும் என்கிற இங்கிதம் தெரியாத ஜன்மங்கள். தினம்தினம் ஏதோ ஒரு வகையில், இந்த பேஜார்ப் பயல்களை tackle செய்துதான் ஆகணும்\nகுறிப்பாக, ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். தர்மபத்தினி வெளியே சென்றிருக்கும் நேரத்தில், வீட்டில் தனியாகக் கொஞ்சநேரம் இருக்கலாம், பிடித்தமான பழைய பாடல்களை அசைபோடலாம் என்றெல்லாம் கற்பனைப் படகில் சவாரி செய்துகொண்டிருப்பவர்தான் நீங்கள் என்றால், உங்களைப்போன்ற வடிகட்டின அசடு வேறு யாருமில்லை. இப்படித்தான் சமீபத்தில் ஒருநாள் காலை நேரம். ஒரு Black Coffee-ஐப் போட்டு கப்பைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, தனியாக இருப்பதின் அலாதியான சுதந்திரத்தை அனுபவிப்பதாக பாவித்துக்கொண்டு, அமைதியாக உட்கார்ந்திருந்தேன். நெட்டில், ஆழ்வார்கள், ஞானிகள், ஆண்டவன் என ஆனந்தமாயிருந்தேன். பொறுக்குமா அவனுக்கு அடித்தான் பெல்லை. போய்க் கதவைத் திறந்து பார்த்தால், `என்ன இது அடித்தான் பெல்லை. போய்க் கதவைத் திறந்து பார்த்���ால், `என்ன இது சங்கு, சக்ர, கதாதாரியான மஹாவிஷ்ணு இந்த எரிக்கும் வெயிலில், என்ன செய்வதென்று தெரியாமல் இப்படியெல்லாம் காட்சிதர ஆரம்பித்துவிட்டாரா சங்கு, சக்ர, கதாதாரியான மஹாவிஷ்ணு இந்த எரிக்கும் வெயிலில், என்ன செய்வதென்று தெரியாமல் இப்படியெல்லாம் காட்சிதர ஆரம்பித்துவிட்டாரா பாண்ட்டு, ஷர்ட்டு, ஒரு கையில் பாட்டில், இன்னொரு கையில் ஏதோ ஒரு ரெஜிஸ்தர்\nகதவைத் திறந்த என்னைப் பார்வையால் அளவிட்டான். `வீட்ல கூலர் எங்க இருக்கு\nஎன்னமோ என் வீட்டில் கூலரை வைத்துக்கொண்டு, இவன் பாட்டிலோடு பாட்டுப் பாடிக்கொண்டு எப்ப வருவான்னு ஏங்கிகிட்டு நான் இருக்கிற மாதிரி\nபாட்டிலை (உள்ளே வெண்மையான திரவம்) ரஜினிகாந்த் ஸ்டைலை ஞாபகப்படுத்தும் வகையில் சுழற்றிக்கொண்டே, வேறெங்கோ பார்த்துக்கொண்டு `கொசு அதிகமாயிருச்சு. மருந்து அடிக்கணும்\nநம்ம ஆரோக்யத்திலதான் இவன்களுக்கு என்ன அக்கறை…அடடா கேஜ்ரிவால் சர்க்காரா நடக்குது.. ஹ்ம், பரவாயில்ல\n`கூலர் இந்த வீட்ல இல்லப்பா\n ஒங்கிட்ட இதல்லாம் எங்க இருக்கப்போகுது` என்பது மாதிரி என்னை அலட்சியம் செய்து, எதிர்வீட்டில் கொசுவடிக்க ஆயத்தமாகி பெல்லடித்தான்.\n வந்துர்ரானுங்க கால வேலைல காரணத்தோட உள்ளே திரும்பி நெட்டில் மீள்ஆழ்ந்தேன். ஒரு அரைமணி, முக்கால்மணி ஆகியிருக்குமா உள்ளே திரும்பி நெட்டில் மீள்ஆழ்ந்தேன். ஒரு அரைமணி, முக்கால்மணி ஆகியிருக்குமா மறுபடியும் இந்த பாழாய்ப்போன காலிங் பெல்.\nகதவைத் திறந்தவுடன் முகத்தில் கடுகடுப்புடன் ஒரு பார்வை. அவனைச் சொல்லியும் குற்றமில்லை. நகரத்தையே கொளுத்திப் போட்டுக்கொண்டிருக்கும் இந்த வெயில் யாரையும் எளிதாகச் சூடேற்றிவிடும்.\nஅவனிடமிருந்து பாய்கிறது கேள்வி: ”ஹ்ம் ஆப் கா நாம்). அவன் கேட்ட விதமும் தொனியும் `ஏதோ, எனக்குப் பெயர் வைத்ததின் மூலம் எங்கப்பா பெரிய தவறு செய்துவிட்டார்` என்று சுட்டிக்காட்ட வந்தவன்போல் இருந்தது. என் வீட்டு வாசலில் நின்று என்னையே உருட்டிப் பார்க்கிறான்..இவனையெல்லாம்… பதில் ஏதும் சொல்லாமல் கையை நீட்டினேன். ஒரு கவரை அலட்சியமாக அதில் திணித்தான். அப்போலோ ஹாஸ்பிடல் க்ரூப்-பிலிருந்து வந்திருக்கிறது. ஏதோ மெடிக்கல் இன்ஷுரன்ஸ் பேப்பர் போலும்.\nஇது எதற்கு என்னிடம் வந்திருக்கிறது நமக்கெல்லாம் ஆண்டவன் அல்லவா இன்ஷூரன்ஸு நமக்கெல்லாம் ஆண்டவன் அல்லவா இன்ஷூரன்ஸு அவர் இப்படி கூரியர், கீரியர் அனுப்புகிற ஆசாமி அல்லவே அவர் இப்படி கூரியர், கீரியர் அனுப்புகிற ஆசாமி அல்லவே அவருடைய ஸ்டைலே வேறதானே நான் சிந்தனைவண்டியை நகர்த்திக்கொண்டிருக்க, அவன் பொறுமையில்லாமல் `பேரச்சொல்லுங்க` என்று சிடுசிடுத்தான். அந்தக் கவரில் சின்னப்பிரிண்ட்டில் கொசுமொய்த்ததுபோல் எழுதியிருந்ததைப் படித்தேன். `கேதார் நாத் பாண்டே` என்றது விலாசம். என்னது` என்று சிடுசிடுத்தான். அந்தக் கவரில் சின்னப்பிரிண்ட்டில் கொசுமொய்த்ததுபோல் எழுதியிருந்ததைப் படித்தேன். `கேதார் நாத் பாண்டே` என்றது விலாசம். என்னது நான் எப்போது கேதார் நாத் பாண்டே ஆனேன் நான் எப்போது கேதார் நாத் பாண்டே ஆனேன் எனது கோபம் டெல்லி மதியத்தின் 45 டிகிரியை நேரடியாக வம்புக்கு இழுத்தது.\n”இத எடுத்துக்குட்டு இங்க வந்து பெல்லடிக்க வேண்டிய அவசியம் என்ன\nஎன் சீற்றத்தை எதிர்பார்க்காதவனாய் சற்றுத் தடுமாறி, `இது ஒங்களுக்குத்தான் சார்` என்று மேலும் கடுப்பேத்தினான். ஒண்ணு-ரெண்டு பத்துக்குமேல கத்துக்காமலேயே வேலக்கு வந்துட்டானா\nதலைக்குமேல் காண்பித்துக்கேட்டேன் (நிலைப்படிமேலே “70-B” என்று என் வீட்டு எண் கம்பீரமாக நின்றது) : “இது என்ன நம்பர்-னு புரியுதா\nஅவன் செம்மறி ஆடுபோலே தலையாட்டி “70-B சார்\n“இந்தக் கவர் 70-B -க்குத்தான் வந்திருக்கா” முகத்தில் இடிக்காத குறையாக அவன் முன்னே நீட்டி நாகப்பாம்பாய்ச் சீறினேன்.\nபதறிப்போய் வாங்கிப் பார்த்தான். “கேதார் நாத் பாண்டே, 71-B” … என்றிருந்ததை அப்போதுதான் பார்த்திருக்கிறான்.\n” என்று வழிந்துவிட்டு, ஒன்றும் ஆகாததுபோல திரும்பி, எதிர்த்த வீட்டு பெல்லை அமுக்கினான்.\nநான் கோபம் தணியாமல், ”இந்தமாதிரி வீட்டு நம்பரைக்கூடப் பார்க்காமல் யார் வீட்டுக் கதவையாவது தட்டி, ஒருத்தரோட முக்கியமான டாக்குமெண்ட்டை வேறு ஒருத்தர்ட்ட கொடுத்துட்டுப் போறதுதான் கூரியர் டூட்டியா இப்படியா வேல பாக்குறீங்க நீங்கல்லாம் இப்படியா வேல பாக்குறீங்க நீங்கல்லாம்” என்று மீண்டும் குரலில் அனல் பறக்கவிட்டேன். அதற்குள் எதிர்த்தவீட்டு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அவன் டென்ஷனாகி, குரலைத் தாழ்த்தி, ”தவறு செய்யறவந்தானே சார், மனுஷன்” என்று மீண்டும் குரலில் அனல் பறக்கவிட்டேன். ��தற்குள் எதிர்த்தவீட்டு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அவன் டென்ஷனாகி, குரலைத் தாழ்த்தி, ”தவறு செய்யறவந்தானே சார், மனுஷன்” என்று தன் தத்துப்பித்துவத்தைக் கேஷுவலாக எடுத்துவிட்டான். முகபாவனையில் ‘சாரி” என்று தன் தத்துப்பித்துவத்தைக் கேஷுவலாக எடுத்துவிட்டான். முகபாவனையில் ‘சாரி உள்ள போயிருங்க சார்.` என்பது போன்ற கெஞ்சல்\n என்று அவனை எதிர்த்தவீட்டுக்காரரிடம் ஒப்படைத்து உள்ளே வந்தேன். டேய், பசங்களா இன்னிக்கு இது போதும்டா. வீட்ல கொஞ்சம் நிம்மதியா மனுஷன இருக்கவிடுங்க..ஒங்களுக்குப் புண்ணியமாப் போகட்டும். கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்தேன். ஆறிப்போயிருந்த கொசுறுக் காஃபியை எடுத்து ஆயாசத்துடன் வாயில்\nநித்தம் நித்தம் ஆடுகின்ற ஆட்டம்\nவிடாது தொடரும் வினை நித்தம்\nஎல்லாம் அப்பனே, உன் சித்தம்\nவிஷம் கொடுத்துத் தீர்த்துக்கட்ட முயற்சி\nயதிகளின் ராஜா-3 (இறுதிப் பகுதி)\nஸ்ரீரங்கத்துக்கோவில் மற்றும் வைஷ்ணவ மடத்தின் நிர்வாகத்தைத் தன் சிஷ்யர்கள் துணையுடன் சிறப்பாக நிர்வகித்தார் ராமானுஜர். சான்றோர் மத்தியில், அவர் புகழ் மேலும் மேலும் பரவியது. ஆனால் அவரைப் பிடிக்காதவர்களும் இருக்கவே செய்தார்கள். அவர்களில் சிலர் அவரைக் கொலை செய்யவும் துணிந்தார்கள்.\nமற்ற சன்னியாசிகளைப்போலவே, ஊர் வலம் சென்று பிச்சை எடுத்து உண்பது ராமானுஜரின் வழக்கம். சிஷ்யர்களும் கூடவே செல்வர். அவ்வாறு ஒரு நாள் ஒரு வீட்டின் முன் பிச்சை கேட்டு நின்றார். அவரை வெறுத்த அந்த வீட்டுக்காரன், அவர் வரும் நேரமறிந்து உணவில் விஷம் கலந்து வைத்திருந்தான். ராமானுஜர் வாசலில் வந்து நின்றவுடன், தன் மனைவியை அனுப்பி, அந்த விஷ உணவைப் பிச்சையாக இட்டுவரச்சொல்லி , தான் உள்ளிருந்தான். மனைவிக்கு அதில் இஷ்டமில்லை. மாறாக இது பெரும் பாவமாயிற்றே என்று பயந்தாள். இருந்தும் கணவனின் கட்டளையை மீறமுடியாது வாசலுக்குப் பதட்டத்துடன் சென்றாள். வாசலில் நின்றிருந்த, தேஜஸான முகம் கொண்ட அந்த பால சன்னியாசியைப் பார்த்ததும் மனம் பதறியது; கண் கலங்கியது. கால்கள் தடுமாறின. எப்படியோ அருகில் சென்று, அவருடைய பாத்திரத்தில் பிச்சையைப் போட்டுவிட்டாள். ராமானுஜரை நேரிடையாக நோக்கும் தைரியம் இன்றி, தலைகுனிந்து, நடுங்கும் கைகளுடன், கைகூப்பினாள். ராமானுஜர் அந்தப் பெண���ணை ஆசீர்வதித்தார். பயமிகுதியால் தலைசுற்றக் கீழே விழ இருந்தவள், ஒருவழியாகச் சமாளித்துக்கொண்டு உள்ளே போய்விட்டாள்.\nதனக்குப் பிச்சையிட்ட அந்தப் பெண்ணின் நடுக்கத்தையும், தடுமாற்றத்தையும் கவனித்திருந்தார் ராமானுஜர். அந்தப் பெண் இட்ட பிச்சையைத் தனியாக வைக்குமாறு கூறினார். சிந்தனையுடன், சிஷ்யர்கள் உடன்வர மடத்துக்குத் திரும்பினார். சிஷ்யர்கள் அந்தப் பெண் போட்ட உணவைச் சோதித்ததில், அதில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. ராமானுஜரிடம் விஷயத்தைச் சொன்னார்கள். விஷம் வைத்தவனுக்காகவும், அவனது குடும்ப நலனுக்காகவும் நாராயணனிடம் பிரார்த்தனை செய்துகொண்டார். தன் சிஷ்யர்களிடம், பதற்றமடையவேண்டாம் என்றும், இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.எப்படியோ இந்த விஷயம் திருக்கோட்டியூர் நம்பியின் காதுகளுக்கு எட்டியது. அவர் பதறியடித்துக்கொண்டு தன் சிஷ்யர் ஒருவருடன், ஸ்ரீரங்கம் நோக்கி கால்நடையாக வந்துகொண்டிருந்தார். தன்னைப்பார்க்க திருக்கோட்டியூர் நம்பி வந்துகொண்டிருப்பதை அறிந்த ராமானுஜரும், தன் சிஷ்யர் கிடாம்பி ஆசான் என்கின்ற இளைஞருடன், நம்பியை வழியிலேயே சந்திக்க விரைந்தார்.\nஇருவரும் காவிரி ஆற்றுப்படுகையில் சந்தித்துக்கொண்டனர். கோடைகாலம் உச்சத்தில் இருந்தது. ஆற்றுமணல் நெருப்பாய்ப் பொரிந்தது. ராமானுஜரைத் தூரத்திலிருந்தே பார்த்த நம்பிக்கு மனதில் நிம்மதி ஏற்பட்டது. தன் குருவான நம்பியை நெருங்கியவுடன், ஆச்சாரியனின் பாதங்களில், அந்த சூடான மணலையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் ராமானுஜர். சம்பிரதாயப்படி, பெரியவர்களைக் காலில் விழுந்து வணங்கும்போது அவர்கள் `போதும்` எனச்சொல்லும் வரையிலும் சிஷ்யர்கள், சிறியவர்கள் தொடர்ந்து காலில் விழுந்து வணங்கிக்கொண்டிருப்பார்கள். அந்த வழிப்படி, ராமானுஜரும் தொடர்ந்து தரையில் விழுந்து வணங்கிக்கொண்டிருக்க, திருக்கோட்டியூர் நம்பி `போதும்` என, ஏனோ சொல்லவில்லை. நெருப்பாய்த் தகிக்கும் ஆற்றுமணலில் ராமானுஜர் மீண்டும் மீண்டும் விழுந்து வணங்க, அவரது செந்நிற மேனி, மேலும் சிவந்தது. அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ராமானுஜரின் சிஷ்யரான கிடாம்பி ஆசானுக்கு இது பொறுக்கவில்லை. கோபத்துடன் திருக்கோட்டிய��ர் நம்பியைப் பார்த்து, “ நன்றாயிருக்கிறது நீர் செய்வது இவரை இந்த வெயிலிலேவைத்து இப்படியே கொன்றுவிடுவீர் போலிருக்கிறது. உமக்கு, அந்த விஷம் வைத்த பாவி எவ்வளவோ மேல் இவரை இந்த வெயிலிலேவைத்து இப்படியே கொன்றுவிடுவீர் போலிருக்கிறது. உமக்கு, அந்த விஷம் வைத்த பாவி எவ்வளவோ மேல்\nதிருக்கோட்டியூர் நம்பி உடனே `போதும்` என்றார் ராமானுஜரிடம். அவரை மனதார ஆசீர்வதித்தார். கிடாம்பி ஆசான் பக்கம் திரும்பி, ‘’என் ராமானுஜனை உண்மையான பக்தியுடன், நன்றாகக் கவனித்துக்கொள்பவர்கள் யாரிருக்கிறார்கள் என்று கவலையோடு இருந்தேன். இப்போது நீ இருக்கிறாய் எனக் கண்டுகொண்டேன். இனி என் கடைசி காலத்தில் நான் நிம்மதியாகக் கண்மூடலாம்\nவியாசமுனிவரின் `பிரும்மசூத்திர`த்திற்கு சிறப்புமிகு விளக்கவுரை எழுதினார் ராமானுஜர். அதை அவர் சரஸ்வதி மடத்தில் அரங்கேற்றுகையில், தாயார் சரஸ்வதி தேவியே காட்சியளித்து அதனை `ஸ்ரீ பாஷ்யம்` என்று புகழ்ந்து அழைத்தார். அன்னை சரஸ்வதி தேவியே ராமானுஜரை `பாஷ்யகாரர்` என்றும் அழைத்து, அவருக்கு நீங்காத பெருமை சேர்த்தார்.\nகாவிரியின் ஆற்றுமணலில் ஒரு நாள், சிறுவர்கள், சிறுமிகள் கோவில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிறிய மரப்பாச்சி பொம்மையைப் பெருமாளாக பாவித்து, மண் கோவிலுக்குள் வைத்து வணங்கினர். சின்ன மரத்தட்டில் கொஞ்சம் மணலை வைத்து அதைக் குங்குமப்பிரசாதம் என போவோர் வருவோருக்கு வழங்க முயன்றனர். யாரும் அந்தக் குழந்தைகளை, அவர்களது சாமி விளையாட்டை நின்று பார்க்கவில்லை. பொருட்படுத்தவில்லை. அப்போது ராமானுஜர் அவ்வழியாக வந்து கொண்டிருந்தார். ஒரு 3-4 வயது மதிக்கத்தக்க குழந்தை அந்த மரத்தட்டை எடுத்துக்கொண்டு அவர்முன் ஓடிவந்து மழலை மாறாது சொன்னது: ”ப்ரசாதம் பெருமாள் ப்ரசாதம்\nராமானுஜர் குழந்தையின் கள்ளமற்ற மனதை, பக்தி உணர்வைப் புரிந்து கொண்டார். அதன் முன் குனிந்து, தன் இடதுகைமேல் வலதுகை வைத்து நீட்டினார். குழந்தையும் சிரித்துக்கொண்டே, அவர் கையில் தன் பிஞ்சு விரல்களால் கொஞ்சம் மணலை இட்டது. அதனை பக்தியுடன் `ஓம் நமோ நாராயணாய` என்று கூறியபடி ஏற்றுத் தன் நெற்றியில் குங்குமமாய் இட்டுக்கொண்டு நடந்தார் ராமானுஜர்.\n`யதி` என்ற சொல்லுக்கு வீட்டைவிட்டு வெளியேறி, காவி தரித்து வாழும் சாமியார் என்று பொருளல்ல. தன் யோக அனுஷ்டானத்தினால், சாதனாக்களினால், சீரிய தவத்தினால், பரப்பிரும்மத்தை உணர்ந்தநிலையில் வாழும் முனிவர், ரிஷி என்று அர்த்தம். அத்தகைய `யதி`களின் ராஜா என்ற பொருள்பட, ராமானுஜர் `யதிராஜர்` என சாஸ்திரமறிந்தவர்களால் கொண்டாடப்பட்டார். இவருக்கு, எம்பெருமானார், உடையவர், பாஷ்யகாரர் என்கிற பெயர்களும் வழங்கிவந்தன.\nகி.பி.1017 தமிழ் பிங்கள வருடத்தில் தோன்றிய ராமானுஜர், 120 வருடங்கள் வாழ்ந்து இந்து மத மறுமலர்ச்சிக்கு, ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாய வளர்ச்சிக்கு வித்திட்ட மகானாகக் கருதப்படுகிறார். பௌத்தம், ஜைனம் போன்ற மதங்களாலும், இந்து மத துவேஷிகளாலும் தாக்கப்பட்டு இந்துமதம் பலவீனப்பட்டுக்கிடந்த 11-ஆம் நூற்றாண்டில், தன் சீரிய விஷ்ணுபக்தி, சாஸ்திர மேதமை, தலைமைப்பண்பு, அனைவரிடமும் அளவுகடந்த அன்பு என்கிற சிறப்புப் பண்புகளைத் துணையாகக்கொண்டு, இந்து மதத்தினர்க்கு இறை நம்பிக்கை ஊட்டினார். இந்து மதத்தின் வளர்ச்சிப்பாதையை சீர்ப்படுத்தி, புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றார் அவர். ராமானுஜரின் புகழ் வடநாட்டில் காஷ்மீரம் வரை பரவியிருந்தது. 14-ஆம் நூற்றாண்டில் காசியில் குரு ராமானந்தர், ராமானுஜரின் விசிஷ்ட்டாத்வைதக் கொள்கைகளைப் பின்பற்றி, ஜாதி, மத பேதமின்றி கபீர்தாசர், ரவிதாசர் போன்றோரைத் தன் சிஷ்யராகக்கொண்டு, வைஷ்ணவ நம்பிக்கைகள் பரவச்செய்தார்.\nசமூகத்தின் அனைத்துப் பிரிவினர்மீதும் உயர்வு, தாழ்வு மனப்பான்மையின்றி கருணையுடன் பழகினார் ராமானுஜர். இதற்காக அவரது சமூகத்திலிருந்தே அவருக்கு மிகுந்த எதிர்ப்பு இருந்தது. அதனைப்பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. தாழ்த்தப்பட்டோரை `திருக்குலத்தார்` என அன்புடன் அழைத்து, ஸ்ரீமன் நாராயணன் எனும் முழுமுதற்கடவுளை வணங்கச் செய்தார். ஸ்ரீமன் நாராயணனின் முன் அனைவரும் சமமே என்றார். அவ்வாறே அனைவரையும் நடத்தவும் செய்தார். இந்துமதத்தின் வைணவ சம்பிரதாயத்தை விளக்கும் வகையில் 6 சிறப்பு வாய்ந்த அடிப்படை நூல்களை இயற்றினார் ராமானுஜர். அவை:\n1) மஹாபுருஷ நிர்ணயம்: தாயார் மகாலக்ஷ்மியுடன் கூடிய பெருமாள் நாராயணன் தான் பரப்பிரும்ஹம் அல்லது பரம்பொருள் என நிர்ணயிக்கிறது இந்த நூல்.\n2) கீதார்த்த சங்கிரகம்: பகவத் கீதைக்கு ராமானுஜரின் சிறப்புரை\n3) வேதாந்த சங்கிரகம்: உபநிடதக் கருத்த��க்களை விரிவாக விளக்கும் நூல்\n4) சித்தித்ரயம்: விசிஷ்ட்டாத்துவைதக் கொள்கைகளை நிறுவும் நூல்.\n5) ஆகம ப்ராமாண்யம்: இந்த நூல் `பாஞ்சராத்ர ஆகமங்களை` விளக்குவது .\n6) நித்யக் கிரந்தங்கள்: அன்றாட வைஷ்ணவ சடங்குகள், பூஜை முறைகளை விளக்கும் நூல்\nஇவரது கடைசிகாலத்தில் ஸ்ரீபெரும்புதூர் கோவிலில் எழுப்பப்பட்ட இவரது விக்ரஹத்தில், தன் யோகசக்தி முழுதையும் இவர் இறக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் பரமபதம் எய்திய ராமானுஜருக்கு கோவிலில் தனி சன்னிதி ஒன்று உள்ளது. அதில் பத்மாசன நிலையில், அபூர்வமான மூலிகைத் தைலங்களால் பதப்படுத்தப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளாக இன்னும் இவரது திருமேனி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சன்னிதியில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை, கற்பூர, குங்குமப்பூ காப்புகள் இதற்கு நிகழ்த்தப்படுகின்றன. சன்னிதியில் ராமானுஜருக்கு அபிஷேகம் கிடையாது. தீபாராதனை மட்டுமே உண்டு. அங்கே ராமானுஜர் இருப்பதாகக் கருதப்படுவதால், அவருக்கு மரியாதை செய்யும் வகையில், அர்ச்சகர், பக்தர்கள், மெல்லிய சன்னமான குரலிலேயே பேசிக்கொள்வது வழக்கம்.\nபிங்கள வருடத்தில் தோன்றிய ராமானுஜர், தமிழ் 60-வருடக் கணக்குப்படி இரண்டாவது முறையாக, 120 ஆண்டுகளுக்குப்பின் வரும் பிங்கள வருடத்திலேயே 1137-ல், பங்குனி உத்திர தினத்தன்று ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை அடைந்தார்.\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nBalasubramaniam G.M on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nRevathi Narasimhan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nG.m. Balasubramaniam on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nGeetha Sambasivam on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nBalasubramaniam G.M on வாலி போற்றிய வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021212.html", "date_download": "2019-04-23T06:02:53Z", "digest": "sha1:F5ZBLEB4SW5YOGDEUGMNFPILON332TXL", "length": 5654, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும்", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும்\nநூலாசிரியர் அ.நி. மன்னார்குடி பானுகுமார்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபொய் வழக்கும் போராட்டமும் Avatars Of Vishnu தமிழர் திருமணம்\nவை. மு. கோதைநாயகி கதைகள்(15 தொகுதிகள்) அகஸ்டஸ் உலக முதன்மொழி தமிழ்\nசோழ இளவரசன் கனவு வாழ்வின் வலிகளும் உண்மைகளும் பொறியாளர் சூட்சமங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/48302-sivakarthikeyan-apologized-to-nayanthara.html", "date_download": "2019-04-23T07:01:44Z", "digest": "sha1:NDRO53GQ6Z2Q52XIZJ2TOS44XYAKLT5R", "length": 12213, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்... அதிரடி அட்ஜெஸ்ட்மெண்ட்! | Sivakarthikeyan apologized to Nayanthara", "raw_content": "\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nநயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்... அதிரடி அட்ஜெஸ்ட்மெண்ட்\nதமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய நடிகர் சிவகார்த்திகேயன். ஆனாலும் அவர் நயன் தாராவிற்காக காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்தியும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கிறார்கள். அந்தப்படத்தின் ஷூட்டிங் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான காரணத்தை விசாரித்தபோது நயன்தாரா கால்ஷீட் இல்லாததால் சிவகார்த்தி வேறு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். இந்தப்படம் ரஜினியின் ‘மன்னன்’ படத்தின் சாயலில் படமாக்கப்படுகிறது. படத்தின் ஒவ்வொரு சீனிலும் நயன்தாராவின் பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும் என சிவகார்த்தி விரும்புகிறாராம்.\nஹீரோயிசத்துக்கான வாய்ப்புகளையும் நயன்தாராவுக்காக விட்���ுக்கொடுக்கிறாராம். உதாரணத்துக்கு ஒரு காட்சி, மன்னன் படத்தில் ரஜினியை, விஜயசாந்தி அம்மா செண்டிமெண்டில் கார்னர் செய்வதுபோல, நயன்தாராவும் சிவகார்த்தி வேலை செய்யும் நிறுவனத்தை விலைக்கு வாங்கி பழி வாங்குகிறார். அப்படி நயன்தாராவிடம் சிக்கும் சிவகார்த்தி நிறுவனத்திலிருந்து வெளியேறுவது போல காட்சி அமைத்திருக்கிறார்கள். ஆனால், விரைவிலேயே அந்தக் காட்சி பின்வருமாறு மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது.\nநயன்தாரா சிவகார்த்தியை பழிவாங்கிய வெற்றியில் கொக்கரிப்பதும், அவரிடம் சிவகார்த்தி மன்னிப்பு கேட்பது போல நடித்தும் காட்சியை மாற்றியிருக்கிறார்கள். இப்படியெல்லாம் ஏன் மாற்றுகிறார்கள் என விசாரித்தபோது, வேலைக்காரன் திரைப்படத்தில் நயன்தாராவின் காட்சிகள் பலவற்றை வெட்டியெடுத்து சிவகார்த்தியின் காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தார் மோகன் ராஜா. தனது காட்சிகள் இல்லாதது குறித்து நயன்தாரா அப்போது எவ்வித அதிருப்தியும் காட்டாததாலேயே நயன்தாராவுக்கு இந்தப்படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என சிவகார்த்தி முடிவெடுத்திருக்கிறாராம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதெலுங்கானாவில் நக்மாவுடன் ஆட்டம் காட்டத் தயாராகும் குஷ்பு\nமு.க.ஸ்டாலின் குடும்ப அரசியல்... விரக்தியில் ரஜினி\nதனுஷுக்கு கணக்குப்போட்ட லட்சுமி மேனன்..\nரஜினிக்கு சந்திரபாபு நாயுடு கிடுக்குப்பிடி... பாஜக அதிர்ச்சி\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிஸ்வாசம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி\n\"Mr லோக்கல்\" ரீலீஸ் தேதி மாற்றம்\nசிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\nஉரிமைக்காக போராடுங்கள்: வாக்களித்த சிவகார்த்திகேயன் ட்வீட் \n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி \nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28928-president-says-he-launched-operation-two-on-bond-scam.html", "date_download": "2019-04-23T07:01:34Z", "digest": "sha1:LVNGNWLK2JE2HAM6S7Z2UMLU3G2VZIRM", "length": 10999, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை மத்திய வங்கி முறைகேடு! ஜனாதிபதி அதிரடி உத்தரவு! | President says he launched ‘operation two’ on bond scam", "raw_content": "\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nஇலங்கை மத்திய வங்கி முறைகேடு\nஇலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற நிதி மோசடி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனா அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.\nகடந்த 2015-16ம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியில் பெருமளவு நிதி மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. புகாரை விசாரிக்க விசாரணை ஆணைக் குழுவை அமைத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசோனா. இந்த குழு சமீபத்தில் தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் வழங்கியது. அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், எல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, \"ஆணைக்குழுவின் அறிக்கை அடிப்படையில், மத்திய வங்கி நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, சட்டத்துறை தலைவ���் மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன். மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்ப மத்திய வங்கி நிதி மோசடி விவகாரத்தில் நீதி வழங்கப்படும். லஞ்சம், ஊழல், மோசடி விசாரணை சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளது. எனவே எதிர் காலத்தில் நாட்டில் ஊழல் நடைபெறாத வகையில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும்\" என்றார்.\nமத்திய வங்கியில் நடந்த முறைகேட்டுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர்தான் காரணம் என்று கூட்டு எதிர்க்கட்சி கூறுகிறது. எனவே, இவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில், வங்கி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்- உதவி செய்ய தயாா்- இண்டா்போல் அறிவிப்பு\nகுண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்திய��� முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி \nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/archives/168", "date_download": "2019-04-23T06:01:28Z", "digest": "sha1:BETV65CDGXV3FRBPGWARQ5VQLF74BWPE", "length": 21467, "nlines": 72, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "Bhattar Vaibhavam in a Nutshell | Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:\n1. ஸ்ரீபராசரபட்டர் என்னும் ஆசார்யரது திருநக்ஷத்ர உத்ஸவம் வைகாசி அனுஷ நக்ஷத்ரத்தில் கொண்டாடப் படுகிறது.(28-5-2010)\n2. ஆசார்ய பரம்பரையில் இராமாநுசருக்குப் பிறகு எம்பாரும், அவருக்குப்பிறகு ஆழ்வானின் புத்திரரானான ஸ்ரீபராசரபட்டரும் அலங்கரித்து வந்தனர்.\n3. ஸ்ரீபராசரபட்டர் விபவத்தில் இராமாவதாரத்திலும், அர்ச்சையில் பெரியபெருமாளிடத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.\n4. கூரத்தாழ்வானுக்கு இரண்டு குமாரர்கள் நம்பெருமாளது அரவணை ப்ரசாதத்தின் ப்ரபாவத்தாலே அவதரித்தனர்.\n5. கூரத்தாழ்வானுக்கு இரட்டைப் பிள்ளைகள் திருவவதரித்த தினம்-சுபகிருத் வருடம் வைகாசி மாதத்தில் பௌர்ணமி திதியும் அனுஷ நக்ஷத்திரமும் கூடிய புதன்கிழமையாகும்.\n6. நம்மாழ்வாரது திருவாய்மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களின் அர்த்த விசேஷங்களை உள்ளபடி உணர்ந்து வெளியிட வல்லவரானவர் இவர் என்பதற்கு அறிகுறியாக, இவரது திருவவதாரம் அந்த ஆழ்வாருடைய திருஅவதார தினமாகிய வைகாசி விசாகத்திற்கு அடுத்ததாக அமைந்தது என்னலாம்.\n7. ஸ்ரீரங்கநாதன் இளங்குழந்தைப் பருவத்திலேயே பட்டரைத் தமது புத்திரனாக அங்கீகரித்துத் தம்முடைய சந்நிதியிலே திருமணத்தூணின் அருகே தொட்டிலில் இடுவித்து ஸ்ரீரங்கநாச்சியாரும் தாமுமாகச் சீராட்டி வளர்க்க, அங்ஙனம் வளர்கிற அக்குழந்தை தவழ்ந்து சென்று, பெருமாள் அமுது செய்வதற்குத் திருமுன்பே கொணர்ந்து சமர்ப்பிக்கப்படுகிற அடிசிலைக் கைகளால் அள்ளி அளைந்து துழாவ, பெருமாள் அதுகண்டு உகந்தருளி “அமிழ்தினுமாற்றவினிதே தம்மக்கள், சிறுø கயளாவியகூழ்” என்றபடி அந்த இன்னடிசிலை மிகவும் பிரியமானதாக அங்கீகரித்து அருள்வாராம்.\n8. இப்படி ஸ்ரீரங்கநாதன் தம்மை அபிமானித்துப் புத்திரஸ்வீகாரஞ் செய்தருளப் பெற்ற பாக்கியம் பெற்றமையால், பட்டர் “ஸ்ரீரங்கநாதபுத்ரர்” எனப்படுவார்; வானிட்ட கீர்த்திவளர் கூரத்தாழ்வான் மகிழ வந்த தேனிட்டதார் நம்பெருமாள் குமாரர்…. பட்டர் (திருவரங்கக் கலம்பகம் – காப்புச்செய்யுள்) என்று பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் கூறியுள்ளார்.\n9. பட்டர் ஐந்தாவது பிராயத்தில் ஒருநாள் திருவரங்கம் பெரிய கோயில் திருவீதியிலே புழுதி அளைந்து விளையாடுகிற போது, அநேக சாஸ்திரங்களில் வல்லவனான ஒரு வித்வான் ‘ஸர்வஜ்ஞபட்ட’னென்று பட்டப் பெயர் வைத்துக் கொண்டு அங்ஙனமே தன் பெயரைக் குறிப்பிட்டு ‘ஸர்வஜ்ஞபட்டர்’ வந்தார் என்பது முதலாகத் தன் பரிஜநங்களைக் கொண்டு விருது சொல்லி எக்காளம் ஊதுவித்துக் கொண்டு அதிக ஆடம்பரத்துடனே சிவிகை மீது வர, அதுகண்ட பட்டர், உடையவர் கூரத்தாழ்வான், முதலியாண்டான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பார் முதலான பலபெரியோர்கள் எழுந்தருளியிருக்கிற இவ்விடத்திலே ஸர்வஜ்ஞ பட்டனென்று பெரும் பெயர் சொல்லி விருதூதிப் பல்லக்கேறி வருகிறான் இவன் யாரடா என்று எண்ணித் தாம் அவன் எதிரில் சென்று கையிற் புழுதியை அள்ளியெடுத்து அவனைநோக்கி நீ ஸர்வஜ்ஞனன்றோ என்று எண்ணித் தாம் அவன் எதிரில் சென்று கையிற் புழுதியை அள்ளியெடுத்து அவனைநோக்கி நீ ஸர்வஜ்ஞனன்றோ இது எவ்வளவு சொல், பார்ப்போம் என்று வினவினார்.\n10. அவன் அதனைக் குறித்து அதிதீர்க்காலோசனை செய்தும் அது இத்தனையென்று தெரியாமையால், ஒன்றும் விடை சொல்ல மட்டாதே வெட்கத்தால் தலை கவிழ்ந்து மௌனத்தோடு நின்றிட்டான். பட்டர் அவனைப் பார்த்து இது ஒரு கைப்பிடிமண் என்று சொல்லி நீ கொண்ட பெயரைப் பொருளுள்ளதாக நிலை நிறுத்தி ஸர்வஜ்ஞன் என்ற விருதை மெய்ப்பித்துக் கொண்டு போக மாட்டாதே அஜ்ஞனாய் விட்டாயே இனி உன்னுடைய விருதும் மற்றைய சின்னங்களும் எதற்காக இனி உன்னுடைய விருதும் மற்றைய சின்னங்களும் எதற்காக என்று ஏசி எக்காளம் முதலியவற்றைப் பறியுங்கள் என்று தம்முடன் விளையாடும் சிறுவர்களுக்குக் கூறினார்.\n11. ஆழ்வான் தாமே பட்டர்க்கு வேத சாஸ்த்ரங்களைக் கற்பிக்க, எம்பார் பஞ்சஸம்ஸ்கார பூர்வமாக மந்திரங்களையும் அவற்றின் அர்த்தங்களையும் ���பதேசிக்க, இவ்விருவரும் திருவாய்மொழி முதலிய திவ்வியப்பிரபந்தங்களையும் அவற்றின் வியாக்கியானங்களையும் சொல்லியருள, பின்பு பட்டர் ஆழ்வானிடமிருந்து ஸ்ரீபாஷ்யத்தை உபதேச க்ரமமாகப் பெற்று உபயவேதாந்தப் ப்ரவர்த்தகராய் விளங்கினார்.\n12. இங்ஙனமிருக்கையில் ஒரு நாள் ஸ்ரீபாஷ்யகாரர் பட்டருடைய வேதாந்த உபந்யாஸ வைபவத்தைக் கேட்டு உகந்து அவர்க்கு வேதாந்தாசார்யர் என்ற சிறப்புப் பெயரைக் கொடுத்தருளினார்.\n13. பிறகு எம்பெருமானார் திருமேனி தளர்ந்தவராய்ப் பரம பதமடையத் திருவுள்ளமாகி அடியார்கள் அனைவரையும் அழைத்துப் பட்டரைக் காட்டிக் கொடுத்து இவரை நம்மைப் போலவே பார்த்துக் கொள்ளுங்கள் என்று நியமித்துப் பட்டரைப் பெரிய பெருமாள் ஸந்நிதிக்கு அழைத்துக் கொண்டு போய்த் தமக்கு முன்னாக அவருக்குத் தீர்த்தப்பிரஸாதங்கள் கொடுப்பித்து அவரை நோக்கி கர்நாடகத்திலே வேதாந்தியென்று ஒரு பெரிய வித்வான் இருக்கிறதாகக் கேள்விப் படுகிறோம்; நீர் அங்கேபோய் அவரைத் திருத்தி நம் தரிசனப் பிரவர்த்த கனாக்கும் என்று அருளிச் செய்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்.\n14. இராமாநுசர் நியமனத்தை சிரமேற்கொண்டு பராசர பட்டர் திருநெடுந்தாண்டக சாஸ்திரம் கொண்டு மாதவ சூரி எனப்படும் வேதாந்தி யைத் திருத்திப் பணிகொண்டு நஞ்சீயர் என்ற திருநாமம் சாற்றியருளினார். அன்று முதலாக நஞ்சீயர் பட்டரைப் பிரியாமல் அடிமைசெய்து கொண்டு அவர் திருவுள்ளத்துக்கு மேன்மேலும் உகப்பை விளைவிக்கப் பட்டரும் அவர்க்குச் சம்பிரதாய ரகசியார்த்தங்களை எல்லாம் அருளிச் செய்து திருவாய்மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களின் விசேஷார்த்தங்களையும் விவரிக்க நஞ்சீயர் அவற்றை ஆதரத்துடன் கேட்டுத் தம் நன்னெஞ்சிற் பூரித்துக்கொண்டு அவரருகிலேயிருந்தார்.\n15.அக்காலத்திலே திருவரங்கம் பெரியகோயிலின் ஏழு திருச் சுற்றுக்களில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரமன் திருவீதித் திருமதிள் மிகவும் பாழ்பட்டு சரிந்துவிழ, அதனைச் சீர்படுத்திக் கட்டுவிக்கத் தொடங்கிய வீரசுந்தர பிரஹ்மராயன் எனும் சிற்றரசன் அந்தமதிளின் நேர்மைக்கு மாறாகப் பிள்ளைப்பிள்ளையாழ்வானுடைய திருமாளிகை குறுக்கிட்டு இருப்பது கண்டு முன்போலே மதிளை ஒதுக்கிக் கட்டாமல் அவர் திருமாளிகையை இடித்து நேரொழுங்காகத் தி���ுமதிள்கட்டுவிக்க முயன்றான். அதனை அறிந்த பட்டர், அச்சிற்றரசனை நோக்கி, நீ கட்டுவிக்கிற திருமதிளோ பெருமாளுக்கு அரணாகும்; மகாபாகவதரான பிள்ளைப்பிள்ளையாழ்வான் போல்வோர் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து நம்பெருமாளுக்கு பாதுகாப்பாக அமைந்திருப்பதே உண்மையான அரணாகும்.\n16. பிள்ளைப்பிள்ளையாழ்வான் திருமாளிகையைவிட்டு ஒதுங்கத் திருமதிள் கட்டுவிப்பதே உரிய செயலாகும் என்று நல்லுரை கூறினர். வீரசுந்தரன், ஆசாரியபுத்திரரென்ற அச்ச மின்றிப் பட்டரது வார்த்தையை மதியாமல், ஆழ்வானுக்கு அந்தரங்க சிஷ்யரென்ற பெருமையையும் பாராது பிள்ளைப்பிள்ளையாழ்வான் திருமாளிகையை இடித்துத் தள்ளி நேர்படத் திருமதிள் கட்டு வித்தான். இது காரணமாகப் பட்டர்க்கும் அவ்வரசனுக்கும் உண்டான மனத்தாங்கல் நாளடைவிலே மேலிட, வீரசுந்தரன் பட்டரை ஸ்ரீரங்கத்திலிருக்கவொட்டாது மிகவும் உபத்திரவிக்க, பட்டர் யாரிடமும் சொல்லாது கோயிலினின்று புறப்பட்டுத் திருக்கோட்டியூருக்கு எழுந்தருளலானார். பிறகு சில ஆண்டுகள் கழித்து, வீரசுந்தரன் இறந்தவாறே பட்டர் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார்.\n17. ஒரு கைசிக துவாதசியன்று பெருமாள் ஸந்நிதியிலே பராசர பட்டர் கைசிக புராணம் வாசித்தருளிய அழகினில் உகந்து, ‘பட்டரே உமக்கு மேல்வீடு தந்தோம்‘ என்று அருளிச் செய்ய, இவரும் ‘மஹா ப்ரசாதம்‘ என்று அங்கீகரித்தருளி பெருமாள் தம்மை விசேஷ கடாக்ஷம் செய்தருளின உபகாரத்தைச் சிந்தித்து, ‘நாயன்தே ஆசன பத்மத்திலே அழுத்தியிட்ட திருவடித்தாமரைகளும் அஞ்சேல் என்ற கையும் கவித்தமுடியும் முறுவல் பூரித்த சிவந்த திருமுகமண்டலமும் திருநுதலில் கஸ்தூரித் திருநாமமும் பரமபதத்திலே கண்டிலேனாகில் ஒரு மூலையடியே முறித்துக் கொண்டு குதித்து மீண்டு வருவேன்‘ என்று நம்பெருமாளையும் பெரியபெருமாளையும் ஆபாதசூடம் (திருப்பாதம் தொடங்கி திருமுடிஈறாக) அநுபவித்து திருமாளிகைக்கு எழுந்தருள திருப்பதியிலுள்ளவர்கள் அடங்கத் திருமாளிகையிலே அமுது செய்தருளின பின்பு பெருங்கூட்டமாக எழுந்தருளியிருந்து, திருநெடுந்தாண்டகத்திற்கு அர்த்தம் அருளிச் செய்யா நிற்கச் செய்தே ‘அலம்பிரிந்த நெடுந்தடக்கை‘ என்கிற பாட்டுக்கு அர்த்தமருளிச் செய்கிறபோது, ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்‘ என்கிறவிடத்த��லே‘பறவையேறு பரம்புருடா நீ யென்னைக்கைக் கொண்டபின், பிறவியென்னும் கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால்‘ என்று இத்தை இரட்டித்து அநுஸந்தித்தருளித் திருக்கண்களை மலரவிழித்துத் திருமேனியைச் சிலிர்ப்பித்துப் புன்முறுவல் செய்து திருமுடியிலே அஞ்சலி செய்து கொண்டு அணையிலே சாய்ந்து நிற்கச் செய்தே சிர: கபாலம் வெடித்துத் திருநாட்டுக்கெழுந்தருளினார். இதுபற்றியே இன்றும் கைசிக துவாதசியன்று பட்டருக்கு ப்ரம்ஹரத வைபவம் ஏற்பட்டுள்ளது. ***\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154323-vote-for-those-who-support-hindus-says-mannargudi-jeeyar.html", "date_download": "2019-04-23T06:31:37Z", "digest": "sha1:BKKOVVOGJ42QJND3POWDZTMMUHTGG7EQ", "length": 22425, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`தேர்தல் வந்தவுடன் கோயில் கோயிலாக சுத்துறாங்க!'-அரசியல்வாதிகளைக் கிண்டலடிக்கும் மன்னார்குடி ஜீயர் | Vote for those who support Hindus, says Mannargudi jeeyar.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:45 (06/04/2019)\n`தேர்தல் வந்தவுடன் கோயில் கோயிலாக சுத்துறாங்க'-அரசியல்வாதிகளைக் கிண்டலடிக்கும் மன்னார்குடி ஜீயர்\nஇந்துக்களை யார் ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்கிறார் மன்னார்குடி ஜீயர்.\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் இரவு தாக்குதல் நடத்தினர். அந்தச் சம்பவத்தையடுத்து பொதுக்கூட்டத்தில் கல்வீசி தாக்குதல் நடத்திய இந்து முன்னணி நிர்வாகிகள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்திய திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 8 பேர் மீதும் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து இருதரப்பிலும் 16 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.\nஇச்சம்பவம் திருச்சியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தவே நேற்று திருச்சி வந்த மன்னார்குடி செண்ட லங்கார செண்பக மன்னார் ஜீயர், இரவு 7 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள வடக்கு உத்தர வீதியில் இருக்கும் மடத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய மன்னார்குடி ஜீயர், ``எல்லா அரசியல்வாதிகளும் இந்துக்களுக்கு விரோதமாகவே இருக்கிறார்கள். இந்து விரோதிகளாக இருந்த ஸ்டாலின், ���ிருமாவளவன், கனிமொழி உள்ளிட்டோர் தேர்தல் வந்தவுடன் கோயில் கோயிலாக சுற்றி வருகிறார்கள். அவர்களுக்குக் கும்ப மரியாதை கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தற்போது தான் இந்து விரோதி இல்லை என்கிறார்கள்.\nதேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகளின் சிலைகளை மூட வேண்டும் என்கிற விதி உள்ளது. ஆனால், பெரியார் சிலையை எங்கும் மூடவில்லையே ஏன். அவர் அரசியல்வாதி இல்லையா. சில இடங்களில் திருவள்ளுவர் சிலைகள்கூட மூடப்பட்டுள்ளது. ஆனால், பெரியார் சிலைகள் மூடப்படவில்லை. இதற்கு அரசாங்கமோ, தேர்தல் ஆணையமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்து மதச் சடங்குகள் குறித்து தவறாகப் பேசும் ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் இந்து விரோதி இல்லை என்கிறார். நெற்றியில் குங்குமம் வைத்தால் அழித்துவிடும் அவர், மசூதிக்குள் செல்லும்போது குல்லா போட்டுச் செல்கிறார். கிருஷ்ணர் குறித்து அவதூறாகப் பேசி வரும் வீரமணி பிற மதங்கள் குறித்தும் பேச மறுப்பது ஏன். தொடர்ந்து இந்து மதத்துக்கு எதிராகப் பேசிவரும் வீரமணி மீது வழக்கு போட வேண்டும்.\nநடிகர் ராதாரவி ஒரு நடிகையைப் பற்றி இழிவாகப் பேசியதாக கூறி, அவரைக் கட்சியை விட்டு நீக்கினார் ஸ்டாலின். ஆனால், பெண் தெய்வமான ஆண்டாள் குறித்து பேசிய வைரமுத்து மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்து என்பது ஒரு கலாசாரம், சாதியும் மதமும் இல்லை. ஆனால், கலாசாரத்தையே விரோதமாகப் பேசுவது சரியானதல்ல. இந்துக்களை நம்ப வைத்து அவர்களை ஏமாற்றத்தான் இந்து வாக்காளர்களை மட்டும் தேர்தலில் நிறுத்தி உள்ளனர். இந்து விரோதம் என்பது கலாசார விரோதம். அந்த கலாசாரத்தை சீரழிப்பவர்களைக் கண்டிக்கின்றோம். இந்து விரோத செயல்பாடுகள் நடைபெறும்போது, நாங்கள் போராடி வருகிறோம். இது சந்நியாசிகளின் உரிமை. அரசியல் வேறு; ஆன்மிகம் வேறு. இந்து கலாசாரத்துக்கு விரோதமாகப் பேசுவோர்கள் மீது வழக்கு தொடரப்படும். அவர்களுக்குத் தண்டனை கிடைக்கும்வரை விட மாட்டோம். இந்துக்களை யார் ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்'' என்றார்.\nதைலாபுரம் தோட்டத்து செக்யூரிட்டி உங்களை விடமாட்டார் - அறிமுக கூட்டத்தில் திமுக வேட்பாளர் பேச்சு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை ���க்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-crematorium.blogspot.com/2010/05/blog-post_30.html", "date_download": "2019-04-23T06:09:28Z", "digest": "sha1:KTMU7XOABX6WP7SQ3INAQAKPHYJE2YWL", "length": 32183, "nlines": 192, "source_domain": "ipc498a-crematorium.blogspot.com", "title": "தகனமேடை: அரசாங்கம் தூங்கினால் மக்கள் இப்படித்தான் செய்வார்களோ?", "raw_content": "\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.\nபொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள\nஒரு அப்பாவி இளைஞரின் 498A-அனுபவக் காயங்கள்\nப���ய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nஇந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்\nஇந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nபோலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்\nநீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா\nநீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.\nஅரசாங்கம் தூங்கினால் மக்கள் இப்படித்தான் செய்வார்களோ\nஇதுவரை பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்ற பெயரில் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அவலங்களைப் பற்றி பலர் பலமுறை அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறியும் இதுவரை அரசாங்கம் அதை கண்டுகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கிறது. அப்பாவி மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசாங்கம் கடமை தவறி தூங்கிக்கொண்டிருந்தால் நாட்டில் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று உணர்ந்த ஒரு கணவர் பொய் வரதட்சணை வழக்கிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள தானே நடவடிக்கை எடுத்துவிட்டார். அந்த செய்தியைப் பாருங்கள்.\nஇவர் காட்டியிருக்கும் இந்த வழிமுறை பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியிருக்கும் பல அப்பாவிகளுக்கு முன்னுதாரணமாக அமைவதற்கு முன் அரசாங்கம் இப்போதாவது விழித்துக் கொள்ளவேண்டும். இந்த முன்னுதாரணத்தை தானும் ஏன் பின்பற்றக்கூடாது என்று அனைவரும் எண்ணுவதற்கு பல காரணங்களை இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.\nமனைவி கணவனுக்கெதிராகவும் அவனது குடும்பத்திற்கெதிராகவும் பொய் வரதட்சணை வழக்குக் தொடுத்தால்:\nகணவனும் அவனது ஒட்டுமொத்தக் குடும்பமும் IPC498A, Dowry Prohibition Act பிரிவுகள் படி எந்தவித ஆதாரமும், விசாரணையும் இன்றி உடனடியாக கைது செய்யப்படுவார்கள். மேலும் எத்தனை விதமான IPC பிரிவுகளையும் தயங்காமல் சேர்க்க நம் காவல்துறை நண்பர்கள் கொஞ்சமும் அஞ்சமாட்டார்கள்.\nஅதன்பிறகு காவல் நிலையத்தில் கணவ���ும் அவனது குடும்பமும் கீழ்த்தரமாக மூன்றாம் தர குற்றவாளி போல அவமானப்படுத்தப்பட்டு ஜாமின் வாங்குவதற்குள் பல அவமானங்களை சந்திக்கவேண்டும்.\nபிறகு இந்த பொய் வழக்கிலிருந்து வெளிவர பெருமைமிக்க இந்திய நீதிமன்றங்களில் பல ஆண்டுகள் அலைய வேண்டும்.\nஇதற்குள் கணவனின் வயதான பெற்றோர்கள் குற்றவாளி என்ற அவப்பெயருடன் தாங்கள் இந்த பொய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டோம் என் ற நற்செய்தியை கேட்கமுடியாமலே இறைவனடி சேர்ந்து விடுவார்கள்.\nகணவனின் திருமணமாகாத சகோதரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.\nஅப்பாவி இளைஞரின் வாழ்க்கை ஒரு பொய் வழக்கால் சிதைந்துவிடும்.\nஇவை அனைத்தும் குற்றம் செய்யாமலேயே மனைவியின் ஒரு பொய்ப் புகார் மூலம் இந்திய காவல், நீதித் துறைகளும், அரசாங்கமும் சேர்ந்து அப்பாவிகளுக்குக் கொடுக்கும் அன்புப் பரிசு.\nஇவைகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது கொலை வழக்கு என்பது பொய் சொல்லும் எதிரிகளை அடியோடு ஒழிக்கும் புதிய முறையாக அனைவரையும் சிந்திக்க வைத்து விடும். கொலை வழக்கு வரதட்சணை வழக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.\nபொய் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்ய ஆதாரங்கள் தேவையில்லை. ஆனால் கொலை வழக்குப் பதிவு செய்ய தகுந்த ஆதாரங்கள் தேவை.\nகொலை வழக்கில் வரதட்சணை வழக்கு போல அவ்வளவு எளிதாக வழக்குப் பதிவு செய்து குடும்பத்தோடு எல்லோரையும் கைது செய்ய முடியாது.\nநூற்றுக்கும் மேற்பட்டோரை கொலை செய்த அஜ்மல் கசாப் கூட தனியாகத்தான் வழக்கை சந்தித்து தண்டணை அடைந்திருக்கிறான். ஆனால் வரதட்சணை வழக்கில் ஒரு பொய் புகார் மூலம் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் எளிதாக சிறையில் அடைத்து, அவமானப்படுத்தி துன்புறுத்தலாம்.\nகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மட்டும்தான் வழக்குகளை சந்திக்க நேரிடும். குடும்பத்திலுள்ள மற்றவர்களின் வாழ்க்கை எந்தவிதத்திலும் பாழாகாது.\nஅதுமட்டுமல்ல, கொலை செய்த குற்றவாளி என்றால் காவல் நிலையத்தில் கூட அனைவரும் சலாம் அடித்து பயப்படுவார்கள். ஆனால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியவரை கீழ்த்தரமாக நடத்தி முடிந்தவரை பணம் பறிக்கத்தான் அனைவரும் முயற்சி செய்வார்கள்.\nபொய் வழக்கில் சிக்கி சின்னாபின்னமாவதை விட, தூங்கும் அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்த்து ஏமாறுவதை விட பொய் வழக்குப் போடுபவரை கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று பிறகு என்றாவது ஏதோ ஒரு தலைவருக்கு பிறந்தநாள் என்று விடுதலை செய்துவிடுவார்கள் என்று எண்ண வைத்துவிட்டது இந்த அரசாங்கம்.\nஅப்பாவியாக பொய் வழக்கில் சிக்கி அவமானப்பட்டு துன்புறுவதை விட கொலை செய்துவிட்டால் போலிஸை கூட அஞ்சி நடுங்க வைக்கலாம் என்ற இந்திய நாட்டு நடைமுறையை சமீபத்திய திரைப்படத்தில் கூட சொல்லிவிட்டார்கள்.\nகொலை வழக்கு, பொய் வரதட்சணை வழக்கு என்ற இந்த இரண்டு இந்திய சட்ட நடைமுறைகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது அப்பாவிகள் பொய் வழக்குகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள எந்த முடிவை எடுப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் தனது கடமையிலிருந்து தவறும்போது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தகுந்த வழியைத் தேடிச் செல்வது இயற்கை. இந்த வழிமுறையை காட்டியிருப்பது அரசாங்கம். அதன் வெளிப்பாடு மேலே வந்துள்ள செய்தி. இதற்கு மற்றொரு உதாரணம்தான் நக்ஸலைட், மாவோயிஸ்ட் என்று புதிது புதிதாக வரும் பிரச்சனைகள். அதைப் பற்றி இங்கே படியுங்கள்: வீரர்களை கோழைகளாக்கும் கோமாளிகள்\nஇந்தியாவில் திருமணம் செய்வதால் உங்களது வாழ்க்கையும் பாழாகி உங்களது ஒழுக்க நெறியும் சீரழிக்கப்பட்டு கடைசியில் கொலைகூட செய்யலாமா என்று யோசிக்க வைத்துவிடுவார்கள் இந்த பாழாய்ப்போன கயவர்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது இந்தியத் திருமணமும் அதனைத் தொடர்ந்து வரும் குடும்ப அழிப்பு சட்ட நடைமுறைகளும், இந்த அநீதிகளை கண்டும் காணாததுபோல் தூங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கமும் ஆகும். அதனால் புத்திசாலித்தனமாக வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். நல்ல மனிதர்களாக சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நில்லுங்கள்.\n//அப்பாவியாக பொய் வழக்கில் சிக்கி அவமானப்பட்டு துன்புறுவதை விட கொலை செய்துவிட்டால் போலிஸை கூட அஞ்சி நடுங்க வைக்கலாம் என்ற இந்திய நாட்டு நடைமுறையை சமீபத்திய திரைப்படத்தில் கூட சொல்லிவிட்டார்கள்.//\nஎனக்கும் இது​போல் தான் ​​தோனியது என் வயதான தா​யை ஒரு மிருகம் த​லைமுடி​யை பிடித்து இழுத்து அடித்து ​வாகனத்தில் ஏற்றிய​​பொழுது... இ​தைவிட ​கொடு​மை எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பரின் தாய​ரை விசார​னை என்று அ​ழைத்துச்​சென்று புழல் சி​றையில் அ​டைக்கம் ​பொழுதும்... ​பொய்வழக்கில் எனது தம்பி​யையும் புதிதாக ​பெயர் ​​சேர்த்து ​கைது ​செய்த ​பொழுது... என்ன ​செய்யவது பாவம், புண்ணியம் மயிறு மட்​டை என்று வளர்ந்த எனக்கு ​யோசிச்த பிறகு அருவருப்பாயிற்று\n (ஆமாம் நீங்கள் எல்லாம் கடவுள்கள்தான்... நீங்கள் நி​னைத்தான் என்ன ​வேண்டுமானாலும் ​செய்யலாம்) ​தங்க​ளைப் பார்த்து ஊர் மிரட்டி கட்டப்பஞ்சாயத்து ​செய்து பி​ழைக்கம் ​பொறுக்கிகள் தான் பயப்பட ​வேண்டும். எங்க​ளை ​​போல் அப்பாவிகள் அல்ல... மனிதம் என்ற உணர்​வை சற்று மதியுங்கள்...\nபொய் வரதட்சணை வழக்குகளை வெல்வது எப்படி\nவழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு - இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக ...\nபெண்ணின் திருமண வயது 36 விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம் - இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக...\n“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)\n\"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்\nஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.\nதவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களையும், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.\nஇரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ள���க்கிய காட்டுமிராண்டி சட்டம்\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொள்ள இவர்களுடன் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்....\nதகனமேடையிலிருந்து தப்பிக்கும் வழியை அறிந்துகொண்டவர்கள்\nஅரசாங்கம் தூங்கினால் மக்கள் இப்படித்தான் செய்வார்க...\nஇந்திய ஆணுக்கு சமூகப் பாதுகாப்பும் இல்லை. சட்டப் ப...\nஇந்தியத் திருமணமும் வெறிநாய்க் கடியும்\nதமிழகத்தில் பரவும் காதல் வைரஸ்\nதீவிரவாதிகளை ஒடுக்க ஒரே வழி\nசட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை\n\"இந்திய சட்ட தீவிரவாதம்\" இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரகடனம்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை\nஇந்திய சட்ட தீவிரவாதம் பற்றிய இந்திய தலைமை நீதிபதியின் கருத்துக்கள்\nசட்ட தீவிரவாதம் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு\nசட்ட தீவிரவாதக் கூட்டத்தை அழிக்க அரசு நடவடிக்கை\nசட்ட தீவிரவாதத்தினை ஒடுக்க நடக்கும் அனைத்திந்திய வாராந்திர பாசறை பயிற்சிக் கூட்டங்கள்\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான உடனடி உதவி\nஎவ்வளவு ​பொய் ​கேசு​போட்டாலும் தாங்கும் \"​​ரொம்ப நல்லவன்\"\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஅனைத்திந்திய ஆண்கள் நல சங்கம்\nபாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்கான இலவச உதவி மையம் (Click on the Logo to Contact)\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்த “தகனமேடை” தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது பதிவுத்தளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மறக்காமல் அந்த பதிவிற்கான தகனமேடையின் இணையதள இணைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “செய்வதை திருத்தமாக செய்யலாமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-04-23T06:11:21Z", "digest": "sha1:OYTFVYIWLYLGDDVCDB6AQHJJP3KHHFS5", "length": 7268, "nlines": 51, "source_domain": "tamilleader.com", "title": "மட்டக்களப்பில் பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்!!! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nமட்டக்களப்பில் பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்\n“நாட்டிற்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு,மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிட்ட சம்பவம் இன்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.\nமேற்படி மண்முனை மேற்கு பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்சேனை பகுதியில் உள்ள காட்டு பகுதியிலேயே இந்த முற்றுகை பொதுமக்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் பன்சேனை கிராம சேவையாளர் பகுதியில் உள்ள கண்டியன்குளம்,அடைச்சகல், நல்லதண்ணி,ஓடைக்குளம் ஆகிய குளக்கரைகளின் அயலில் உள்ள பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதியிலேயே இந்த கசிப்பு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பன்சேனைகிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே மூன்று பகுதிகளிலும் சுமார்19 கசிப்பு பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பரல்களை மண்முனைமேற்கு பிரதேச செயலகத்தின் உதவிபிரதேச செயலாளர் சுபா சதாகரனிடம் ஒப்படைத்தனர்.\nஎனவே ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட“நாட்டிற்காக ஒன்றினைவோம்”திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட போதையொழிப்பானது பன்சேனை பகுதியில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கையினையடுத்தே இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளதாக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தெரிவித்தார்.\nஎனவே கைப்பற்றப்பட்ட கசிப்பு பரல்களை கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உதவிபிரதேச செயலாளர் சுபா சதாகரன் மேலும்தெரிவித்தார்.\nசுற்றிவளைப்பினால் சிக்கிய சாரதிகளுக்கு தொடர இருக்கும் வழக்குகள்\nமரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்\nபெண்ணொருவரின் கொடூர செயலால் உயிரிழந்த தாய்\nபத்து பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து\nஇலங்கை இராணுவம் காணி ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் போர் வெடிக்கும்\nயாழில் மின்னல் தாக்கத்தில் மூவர் பலி\nமட்டக்களப்பில் பொது மக்களால் முற்ற���கையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்\nஇயற்கையின் சீற்றத்தால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் \nகுடிபோதையில் வந்தவர்களின் கொடூர கற்பழிப்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 941 சாரதிகள்\nயாழ் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்\nஜனாதிபதியின் தலைமையில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ செயற் திட்டம் இறுதி நாள் நிகழ்வு இன்று\nகோத்தாவிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி\nமது போதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000017109.html", "date_download": "2019-04-23T06:48:24Z", "digest": "sha1:LJPSGAKHUKXK4TMRNQTUI3UW7JA3WTOO", "length": 5603, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "செவ்விந்தியரின் நீண்ட பயனம்", "raw_content": "Home :: மொழிபெயர்ப்பு :: செவ்விந்தியரின் நீண்ட பயனம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமீன்கள் உறங்கும் குளம் வஜ்ஜாலக்கம்-வைரப்பேழை கடவுள் கற்பனையே: புரட்சிகர மனித வரலாறு\nஎல்லாம் நன்மைக்கே தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள் பாண்டிமாதேவி (மக்கள் பதிப்பு)\nபார்த்திபன் கனவு திரைப்பட நினைவுகள் கிரிவலம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4777", "date_download": "2019-04-23T06:54:35Z", "digest": "sha1:J443UCFDGOGC6KS3KROZKQ2LPW46YSCN", "length": 4608, "nlines": 45, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "வாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது | IndiaBeeps", "raw_content": "\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nகுறிப்பிட்ட சமுதாயம் குறித்து ஆட்சேபகரமான முறையில் கருத்து தெரிவித்த வாட்ஸ் ஆப் குருப் அட்மின் மற்றும் அதன் உறுப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உ.பி மாநிலம் முசாபர்நகரில் உள்ள கண்ட்லா நகரைச் சேர்ந்தவர் பரம் சைனி. இவர் வாட்ஸ் ஆப் குருப் ஒன்றை ஏற்பட���த்தி இருந்தார்.\nஇவரது குழுவில் உறுப்பினராக இருப்பவர் தீபக். நேற்று முன்தினம் குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றி ஆட்சேபகரமான முறையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஸ்லாம் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், தகவல் உண்மை என்பதை உறுதி செய்தனர். அதன்பின், பரம் சைனி மற்றும் தீபக் மீது பிரிவு 153 (இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் உண்டாக்குதல்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுரூப், கைது, வாட்ஸ் அப்\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/amazing/318-2011-10-07-07-11-25", "date_download": "2019-04-23T06:23:45Z", "digest": "sha1:VC4MBVQ55WHWN2AYVJUFIE4GYINGEE2X", "length": 26207, "nlines": 311, "source_domain": "www.topelearn.com", "title": "நான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nநான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை\nபாக்கிஸ்தானில் அண்மையில் இரட்டை தலைகளுடன் கூடிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆசாத் ஐம்மு மற்றும் கஹ்மீர் தம்பதிகளுக்கு மூன்றாவதாக பிறந்த இக்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது\nதற்போது குழந்தைக்கு வாய் மூலம் பால் ஊட்டுவதற்கு முடியாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் இவ்வாறான அதிசய சம்பவங்கள் இடம்பெறுவது தற்போது காணப்படுகின்ற ஒரு விஷயம். ஆகிலும் இந்த குழந்தைக்கு அவயங்கள் இரண்டு சோடி���ளாக காணப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.\nநான்கு கண்கள், இரு மூக்குகள், இரு காதுகள் மற்றும் இரு வாய்கள் என விசித்திரமாக காணப்படுகிறது. இந்தக்குழந்தை. 3.2 கிலோ எடையுடன் பிறந்த இக்குழந்தை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதமது வைத்தியசாலை வரலாற்றில் இப்படி ஒரு குழந்தை பிறந்துள்ளமை என்பது இதுவே முதல் தடவை என குறித்த வைத்தியசாலையில் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.\nதற்போது குழாய் மூலம் குழந்தைக்கு பாலூட்டப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nகர்ப்ப காலத்தில் இவற்றை சாப்பிடாதீங்க... குழந்தை உயிருக்கே ஆபத்தாம்\nகருவுற்ற பெண்கள் கர்ப்ப காலங்களில் கவனமாக இருப்பது\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரம\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nசீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் ப\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா\nஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்ற\nகைகள், கால்களின்றி பிறந்த அதிசய சிறுவன்\nஇந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியில் இரண்டு கால்கள் ம\nஉணவுக்காக பெற்றோருடன் சண்டையிடும் 22 கிலோ எடை கொண்ட குழந்தை\nமராட்டிய மாநிலத்தில் ஒன்றறை வயது குழந்தை வளர வளர அ\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nசமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 2\nகுழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த வயது எது\nபொருளாதாரம், வணிகம், விலைவாசி, மக்கள் தொகை என தொடர\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\nதமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய\nகுழந்தை ஈன்ற ஆடு : அதிர்ச்சியில் உறைந்த உலகம்\nஇறைவனின் வரப்பிரசாதமாக ஆடு மனித குழந்தை ஒன்றை பெற்\nஉங்களுக்கு நல்ல சிவப்பான குழந்தை பிறக்க வேண்டுமா இதை கொஞ்சம் செய்துபாருங்க..\nஅனைவருக்குமே சிவப்பான குழந்தை வேண்டும் என்ற ஆசை இர\nபிறந்த ஒரு நாட்களே ஆன அழகிய பாண்டா குட்டி\nசீனாவில் உள்ள இனப்பெருக்க மையத்தில் யூன் 20 ஆம் தி\nஇரசாயன உரங்களால் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி\nதற்போதைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு வீதம் இலங\nதொடர்ந்து சயங்கால வேளையில் குழந்தை அழுதால், அது ‘ஈ\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும\nகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nபிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்\nஅகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nசீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை\nசீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாண தலைநகர் ஷான்\nவிபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்\nகேப் கிரர்டேயு: அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப\nசெவ்வாயில் 4-வது பிறந்த நாளை கொண்டாடும் விண்கலம்\nவாஷிங்டன் - பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ ம\nகை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை\nபெய்ஜிங் - சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மா\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள்\nகுழந்தை. நினைக்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது. தவிப்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகள்\nஇப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தையாக வளர்க்கும் பெற\nநடுவானில் விமானத்தில் பிறந்த குட்டிப்பையன்\nமொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற நிறைமாத கர்ப்பி\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\nமனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி\nசீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்த\nகுழந்தை பேறு பேற்றுக்கு அருமருந்தாகும் செவ்வாழை\nஎளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம\nஆண்களும் குழந்தை பெறலாம்; பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி சாதனை\nபிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படை��்த\nபிறந்து மூன்று நாட்களில் தானாக பால்குடிக்கும் குழந்தை\nபிறந்து மூன்று நாட்களிலிருந்து குழந்தையொன்று கைகளி\nகுழந்தை அழுததால் வாயில் டேப் ஒட்டிய தாதியர்\nகுழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் குழந்தைய\nசார்லி சாப்ளின் பிறந்த தினம்; சிறப்புப் பார்வை\nமௌனப்படத்தின் உலக நாயகன் சார்லி சாப்ளின்தான் . சார\n4 கைகள், 4 கால்கள் உடன் பிறந்த அதிசய குழந்தை\nசீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர்\nஇளவரசர் வில்லியம் கேட் தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடி\nகஞ்சா புகைபிடிக்கும் குழந்தை பதறவைக்கும் வீடியோ\nஅதிர்ச்சியான செய்தி. குழந்தைகள் ஒழுக்கம் சீரழிக்கப\n25 விரல்களுடன் ஆண் குழந்தை\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேள\nஇரண்டு தலையுடன் பிறந்த அதிசய குழந்தை\nராஜஸ்தான் மாநிலத்தில் சாதத் மருத்துவமனையில் இரண்டு\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-இளவரசி கேத்திற்கு ஆண் குழந்தை பிறந்தது\nஇளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி,\nஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை; தமிழகம் முழுவதும் பதற்றம்\nசொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட\nநான்கு கை, கால்களுடன் உதயமான பிஞ்சு குழந்தை (வீடியோ இணைப்பு)\nஉகாண்டாவில் குழந்தை ஒன்று நான்கு கை மற்றும் நான்கு\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nசெயற்கை சுவாசத்தால் உயிர் வாழும் உலகின் முதலாவது குழந்தை\nபிரித்தானியாவில், பிறந்து 13 நாட்கள் மாத்திரமேயான‌\nகடத்தப்பட்ட குழந்தை Facebook உதவியுடன் மீட்பு\nபுதிதாக பிறந்த குழந்தையை வைத்தியசாலையில் இருந்து க\nஅதிக எடையுடன் பிறந்த குழந்தை, ஆச்சரியத்தில் தாய்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 5.75 கிலோ எ\nஇன்று ஹிட்லரின் பிறந்த தினம் (April 20)\nஅடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏ\nஇறந்த' குழந்தை உயிர் பெற்றது\nசீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள அன்ஹுய் மாகாணத்தில\nதாடி, மீசையுடன் காணப்படும் 2 வயது குழந்தை\nதமிழ்நாடு விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை\nஒரேசமயத்தில் நான்கு குட்டிகளை ஈன்ற பசு\nபசு­வொன்று ஒரே சம­யத்தில் நான்கு கன்றுகளை ஈன்ற சம்\n10 மணி நேர ஆபரேஷன் மூலம் ��ட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரித்தெடுப்பு\nசீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் ஆஸ்ப\nகுழந்தை வேண்டுமானால், Laptop க்கு மடியைக் கொடுக்காதீர்\nமடிக்கணினிக்கும் மடியில் குழந்தை தவழ்வதற்கும் தொடர\nசிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நான்கு மாணவிகள் சாதனை\nசிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவி\nஉடம்பில் இருந்து இரும்புக்கம்பிகள் வளரும் விசித்திர பெண்\nஇந்தோனேசியாவின் Sangatta, East Kutai பிரதேசத்தில்\nஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி\nஉங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால\nஆரோக்கியத்திற்காக கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்க வழக்க‌ங்கள்...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஅமேசானின் ரீபண்ட் பாலிசியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: 53 seconds ago\nதொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்ற நவீன தொழில்நுட்பம் 1 minute ago\nமுந்திரி பழம் சாப்பிடுவதால் கிடக்கும் நன்மைகள் 2 minutes ago\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/5233-2016-05-18-05-57-42", "date_download": "2019-04-23T06:54:05Z", "digest": "sha1:O24LEOSYUSRZ3UO24BDC4EDK6AVFJH3G", "length": 34281, "nlines": 320, "source_domain": "www.topelearn.com", "title": "உலக மசாலா: பயோனிக் கை!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்னணுவியலையும் உயிரியலையும் இணைத்து செயற்கை ‘பயோனிக்’ கையை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கை இயற்கை கை போலவே மென்மையாகவும் பல செயல் களைச் செய்யக்கூடிய தாகவும் இருக்கிறது. அத்துடன் இந்தச் செயற்கைக் கையில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்துகொள்ளலாம். டார்ச் லைட்டாகவும் பயன் படுத்திக்கொள்ள முடியும். பொழுதுபோ��வில்லை என்றால் பாடல்களைக் கூட கேட்க முடியும்.\n“நான் உயிரியல் விஞ்ஞானியாக இருந்தேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு வந்தபோது, ரயிலில் உரசி தண்டவாளத்தில் விழுந்துவிட்டேன். என்னால் அவர்களைக் கூப்பிட முடியவில்லை. கண்காணிப்பு கேமராவில் பார்த்துதான் என்னைத் தூக்கினார்கள். உடல் முழுவதும் ஏகப்பட்ட காயங்கள். நுரையீரல் பாதிப்பு, மண்டையோட்டிலும் முகத்திலும் எலும்பு முறிவு, முதுகுத்தண்டு நொறுங்கிவிட்டது, இடது கையும் காலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. 12 நாட்கள் கோமாவில் இருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினேன். 12 அறுவை சிகிச்சைகள் உடல் முழுவதும் செய்யப்பட்டன. மூன்றரை மாதங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினேன். இடது கைக்குப் பதில் ஒரு கொக்கிதான் பயன்படுத்த முடிந்தது.\nஎன்னால் இந்தக் கொக்கியைக் கையாக நினைக்கவே முடியவில்லை. முழு நேர வேலைக் குச் செல்ல முடியவில்லை. உலகமே இருளானது போல உணர்ந்தேன். தனிமையில் யோசித்தேன். எனக்கு வசதியாக ஒரு செயற்கைக் கையை உருவாக்க முடிவு செய்தேன். நிறையப் படித்தேன். பயோனிக் கையை உருவாக்க ஆரம்பித்தேன். தசை, தோல் போன்றவை உணர்ச்சிகளை எவ்வாறு உணர்கின்றனவோ, அதே போல பயோனிக் கையிலும் சிக்னல்கள், சென்சார்கள் பொருத்தினேன். இந்தக் கை பாட்டரி மூலம் இயங்கும்.\nகை செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் பயோனிக் கை செய்கிறது. கை செய்யாத சில வேலைகளையும் இது செய்கிறது. அதனால் இனி நான் கை இல்லை என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. என்னை வைத்தே இன்னும் பல பயோனிக் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறேன். எல்லாம் சரியாக அமைந்தால், எதிர்காலத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு பயோனிக் உறுப்புகள் மிகவும் உதவியாக இருக்கும். என்னை டெர்மினேட்டர் என்று அழைப்பதில் விருப்பம் இல்லை. நான் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன். பகுதி மனிதன், பகுதி இயந்திரம் என்ற தலைப்பில் என்னை வைத்து, பிபிசியில் ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது’’ என்கிறார் ஜேம்ஸ் யங்.\nபல வேலைகள் செய்யும் பயோனிக் கை\nரஷ்யாவைச் சேர்ந்த டாஷிக் ஃப்ரீகெல், கடந்த 13 ஆண்டுகளாக முடியை வெட்டாமல் வளர்த்து வருகிறார். ‘’முடி எவ்வளவு நீளம் வளரும் என்பதைப் பார்ப்பதற்���ாகவே வளர்க்க ஆரம்பித்தேன். இன்னும் அரையடி வளர்ந்தால் கால் விரல்களைத் தொட்டுவிடும். அதுவரை முடியை வெட்டப் போவதில்லை. மிக நீளமான முடியைப் பராமரிப்பது கடினம்தான். ஆனாலும் இதில் எனக்கு மகிழ்ச்சியே. விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். நான் நினைத்தது போல கால்விரல்களை முடி தொட்டவுடன், முடியை வெட்டி, நன்கொடையாக அளித்துவிடுவேன். அதில் ஏராளமாக விக் தயாரிக்க முடியும். புற்றுநோயால் முடிகளை இழந்தவர்களுக்குப் பயன்படும்’’ என்கிறார் டாஷிக் ஃப்ரீகெல்.\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை ���ுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nஎபோலா தொற்று நோய் ��ொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇன்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்\nஉலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுற\nஉலக நாடக தினம் இன்றாகும் (மார்ச்-27).\nஉண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப் பிண\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆ\nஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடுத்த 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தகுதி\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து\nபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் யங் உலக அழகியாக தேர்வு.\nபல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே இந்தோனேசியாவில் நடந\nஉலக ஊடக சுதந்திர தினம் இன்று\nஉலக ஊடக சுதந்திர தினம், ஊடக சுதந்திரத்தைப் பரப்பும\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலக மலேரியா தினம் இன்றாகும். மலேரியா என்பது நோய் ப\nஉலக புவி நாள் இன்று (22/April)\nபுவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 2\nதற்போதைய உலக செல்வந்தர்கள் பட்டியலில் கார்லோஸ் ஸ்லிம் முதலிடம்\nஉலகப் பெரும் செல்வந்தர்களை அவரவர் சொத்து மதிப்பின்\nபுதிய ஏழு உலக அதிசயங்கள்\n01. சிச்சென் இட்சா சிச்சென் இட்சா (Chichen Itza)\nதலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை புரிந்துள்ளார் ஓர் கனடியன்.\nகனடாவை வசிப்பிடமாகக் கொண்ட மோகனதாஸ் சிவநாயகம் என்ற\nஉங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ.. சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..\nஞாபக மறதியை எவ்வாறு சரிசெய்யலாம்\nஅவுஸ்திரேலியா தொடரில் இருந்து நுவன் பிரதீப் நீக்கம் 1 minute ago\nகார் களுடன் உடலுறவு கொள்ளும் மனிதன் (படங்கள் இணைப்பு) 2 minutes ago\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nகுரங்கொன்றின் சேட்டையால் கென்யாவில் மின்சாரம் துண்டிப்பு 2 minutes ago\nபோனை சார்ஜ் செய்ய உதவும் தோல் பர்ஸ்\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/posts", "date_download": "2019-04-23T06:25:18Z", "digest": "sha1:2MWRMI5VMPNQHS5RBS6LRV4PD53VNP4K", "length": 24076, "nlines": 340, "source_domain": "pirapalam.com", "title": "Posts - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி\nசமந்தாவின் கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்\nபிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்\nஅட்லீயை ஆபிஸில் சந்தித்த ஷாருக்கான், எதற்கு தெரியுமா\nரஜினி-முருகதாஸ் படத்தின் தர்பார் ஃபஸ்ட் லுக்\nதளபதி-63ல் இந்துஜாவின் கதாபாத்திரம் கசிந்தது\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை...\n ரசிகர்களை ஷாக் ஆக்கிய போட்டோ\nசாய் பல்லவியை நோக்கி சர்ச்சையான கதாபாத்திரம்,...\nகர்��த்தை புகைப்படமாக எடுத்து வெளியிட்ட எமி ஜாக்ஸன்\nஹாலிவுட் சினிமாவில் ஆலியா பட்\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி...\nகணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nபிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட மோசமான புகைப்படம்...\nதந்தை வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஆலியா...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை...\nஅப்போது எனக்கு 16 வயது தான்.. நடிகை வேதிகா\nஉச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பூஜா ஹெட்ஜ்,...\nநயன்தாரா புகைப்படத்தை தவறாக போட்டோஷாப் செய்தார்களா\nபிரபல வார இதழின் அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி...\nலாரன்ஸ் எப்போதெல்லாம் தன் மார்க்கெட்டில் சறுக்குகிறாரோ, அப்போதெல்லாம் ஒரு காஞ்சனா படத்துடன் வந்துவிடுகின்றார், ரஜினி, கமல், விஜய்,...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nதமிழ் பேசும் பெண்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் தருவதில்லை என ஒரு கருத்து உள்ள நிலையில், அதை மாற்றும் வகையில் ஒரு சில நடிகைகள்...\nதளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி\nஅட்லீ படம் இயக்கினாலே அதன் கதை பற்றி எதாவது சர்ச்சைகள் தொடர்ந்து வரும். தற்போது விஜய்யை வைத்து அவர் கால்பந்தாட்ட பின்னணியில் தளபதி63...\nஹாலிவுட் சினிமாவில் ஆலியா பட்\nநடிகை ஆலியா பட் தற்போது ஹிந்தி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்துள்ள கலங்க் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. அதன்...\nஅப்போது எனக்கு 16 வயது தான்.. நடிகை வேதிகா\nமுனி, காளை என தமிழ் சினிமாவில் குறைந்த இடைவெளியில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா.\nஉச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பூஜா ஹெட்ஜ், நீங்களே...\nதமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெட்ஜ். தற்போது இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாகம் மகரிஷி என்ற படத்தில்...\nதளபதி-63ல் இந்துஜாவின் கதாபாத்திரம் கசிந்தது\nதளபதி-63 அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகின்றார், மேலும், விவேக்,...\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nதமிழ்நாட்டில் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு கவனமாக இருப்பார்கள். ஆனால் இப்போது சில நடிகைகள் புகைப்படங்கள் பார்த்து...\nசமந்தாவின் கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்\nநடிகை சமந்தா எப்போதும் உடலை கவர்ச்சியான தோற்றத்தில் வைத்திருக்க மிகுந்த ரிஸ்க் எடுப்பவர். டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின்...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் நடித்த முதல் படம் ரசிகர்கள் மத்தியில்...\n ரசிகர்களை ஷாக் ஆக்கிய போட்டோ\nமலையாள சினிமாவின் இளம் நடிகை பாவனா தற்போது தமிழில் ஹிட்டான 96 படத்தின் மலையாள ரீமேக்கில் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக அசல்...\nசாய் பல்லவியை நோக்கி சர்ச்சையான கதாபாத்திரம், அவரே கூறிய...\nசாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் செம்ம...\nநயன்தாரா புகைப்படத்தை தவறாக போட்டோஷாப் செய்தார்களா\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் கடைசியாக ஐரா படம் திரைக்கு வந்தது.\nசினிமாவில் சில இயக்குனர்கள், சில நடிகர்களின் படங்கள் வெளியாகிறது என்றால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அண்மையில் சௌகிதார் என்ற வார்த்தை...\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nஉச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பூஜா ஹெட்ஜ், நீங்களே...\nதளபதி-63ல் இந்த���ஜாவின் கதாபாத்திரம் கசிந்தது\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nதன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில்...\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் செய்த ராகுல் ப்ரீத் சிங்\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர்...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nமாடர்ன் லுக்கில் போட்டோ ஷூட் நடத்திய சமந்தா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இரண்டு சூப்பர் ஹீரோயின்கள்\nஎமி ஜாக்சனின் படுக்கையறை செல்ஃபீ\nநடிகை எமி ஜாக்சன் எப்போதும் அவரது சமூக வலைதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி...\nவிஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nசிவா எப்போதுமே தன்னுடைய படத்தில் சொந்தங்களுக்குள் இருக்கும் பாசத்தை வெளிக்காட்டும்...\nகனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n80களில் கலக்கிய பிரபலங்கள் பலர் இப்போது படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கிறார்....\nநயன்தாரா புகைப்படத்தை தவறாக போட்டோஷாப் செய்தார்களா\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர்...\nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்....\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விதார்த்....\nNGK பொங்கலுக்கும் இல்லை, இந்த தேதியில் தான் ரிலீஸ்\nநடிகர் சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் NGK படம் இந்த வருடம் தீபாவளிக்கே வெளியாகும்...\nராஜேஷ் இயக்க போகும் முன்னணி நடிகர் இவர்தானா\nதமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் முதன்மையாக இருக்கும் சிவகார்த்திகேயனின்...\nஉள்ளாடையை அனைவரும் பார்க்கும்படி ஆடைக்கு வெளியே அணிந்திருக்கும்...\nதென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தெலுங்கு...\nஹாலிவுட் சினிமாவில் ஆலியா பட்\nநடிகை ஆலியா பட் தற்போது ஹிந்தி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nபிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா\nராஷ்மிகாவை பிறந்தநாள் அன்று செம்ம கிண்டல் செய்த விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-04-23T06:06:25Z", "digest": "sha1:YN6L2ZY5PPQLZ5W5EXLBBUKGOVPS3JRH", "length": 35654, "nlines": 201, "source_domain": "tamilandvedas.com", "title": "ஸ்வஸ்திகா | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசிம்பல் SYMBOL மயம் உலகம்\nபாக்யா 20-1-2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nசிம்பல் (Symbol) எனப்படும் அடையாளக் குறியீடு அல்லது சின்னம் இன்று உலகில் பெற்றுள்ள முக்கியத்துவம் மனித சரித்திரத்தின் பரிணாம வளர்ச்சியையே சுட்டிக் காட்டுகிறது.\nஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும் சுருங்கி விட்ட உலகத்தில் எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் ஒரு மௌன மொழியாக, பல இடங்களில் உயிர் காக்கும் கருவியாக, சிம்பல் விளங்குகிறது.\nஎதிரிலே ஒரு பாலம் வருகிறது, பாதை வளைகிறது, மெதுவாகப் போ, ஆபத்தான ஹேர் பின் பெண்ட் என்றெல்லாம் இந்த சிம்பல்கள் சுட்டிக் காட்டுவதால் அல்லவா மனிதன் உயிரிழப்பு இல்லாமல் நிம்மதியாக ஒரு இடத்தைச் சென்று சேர முடிகிறது\nமொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகத்தை சிம்பல்களினால் படைக்க முடியும் என்று இந்த அடையாளக் குறியீட்டில் ஆர்வம் உள்ளவர்கள் சொல்கின்றனர்.\nஹென்றி ட்ரைஃபஸ் (Henry Dreyfuss ) என்பவர் இந்த அடையாளங்களைத் தொகுப்பதில் முன்னோடி. சுமார் இருபதினாயிரம் சிம்பல்களை அவர் உலகெங்குமிலிருந்து பல்வேறு நாகரிகங்கள், நாடுகளிலிருந்து தொகுத்திருக்கிறார். சிம்பல் சோர்ஸ்புக் (Symbol Sourcebook) என்ற அவரது புத்தகம் ஆயிரக்கணக்கான சிம்பல்களைச் சித்தரித்து அவற்றின் அர்த்தத்தையும் விளக்குகிறது; பார்ப்போருக்குப் பிரமிப்பையும் தருகிறது.\nவரலாறில் சிம்பல்களின் தாக்கம் மகத்தானது.\nஇரண்டாம் உலகப்போரில் அசுர சக்தியாக விளங்கிய ஹிட்லர் ப��� நாடுகளுக்கும் சிம்ம சொப்ப்னமாக இருந்தான். அவனது கொடியில் ஸ்வஸ்திகா பொறிக்கப்பட்டிருந்தது.\nஆனாலும் முடிவில் அவன் வீழ்ச்சியையே அடைந்தான்; தற்கொலை செய்து கொண்டான்.\nஹிந்துக்களின் நலச் சின்னமாகவும் புனித அடையாளக் குறியீடாகவும் காலமெல்லாம் விளங்கி வருவது ஸ்வஸ்திகா. கோவில்களில் தவ்றாமல் இடம் பெறும் சின்னமும் இதுவே.\nஇதில் இரு வகை உண்டு. வலப்பக்க சுழற்சி உடைய ஸ்வஸ்திகா தைவிக் ஸ்வஸ்திகா என்று குறிப்பிடப்பட்டு நல்லனவற்றைத் தரும் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. இதையே ஹிந்து ஆலயங்களில் காணலாம்,\nஆனால் உலகின் அதிர்ஷ்டத்தின் காரணமாக ஹிட்லர் ஸ்வஸ்திகாவின் சுழற்சியை இடப்பக்கமாக மாற்றி அதை 45 டிகிரி கோணத்தில் வேறு வளைத்து தீமையைத் தரும் ஆசுரிக் ஸ்வஸ்திகாவைத் தேர்ந்தெடுத்தான். விளைவு, அசுர வேகத்தில் முன்னேறிய அவன் அதல பாதாளத்தில் வீழ்ந்தான்.\nபண்டைய ரோமில் பாதாளக் கல்லறைகளிலும் இந்த ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது ஒரு அதிசய செய்தி. திபெத்திய சுவடிகள், குகைகள் மற்றும் ஆலயங்களிலும் ஸ்வஸ்திகா இடம் பெற்றுள்ளது.\nஇரண்டாம் உலகப் போரில் வி (V) என்ற வெற்றிச் சின்னத்தை தன் இரு விரல்களில் மூலம் காட்டினார் வின்ஸ்டன் சர்ச்சில். கையின் பின்புறம் தன்னை நோக்கி இருந்து ‘வி’-ஐப் பார்ப்போருக்குக் காண்பித்தால்,அது வெற்றி.\nகாண்பிப்பவரை நோக்கி உள்ளங்கை இருந்து இரு விரல்களைக் காண்பித்தால் அது அடுத்தவரை அவமானப்படுத்தும் சைகை. சர்ச்சில் வெற்றிக்கான சைகையை வடிவமைத்து 1941, ஜூலை,20 ஆம் தேதி பிபிசி மூலம் பிரிட்டனில் அதை பிரபலப் படுத்தினார்.\nமக்கள் திலகம் எம் ஜி ஆரும் இந்த வி சைகையையும் இரட்டை இலையையும் மக்களிடையே உற்சாகமாகப் பரப்பி தொடர் வெற்றி கண்டதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.\nஆக உலக தலைவர்கள் அனைவருமே சிம்பல்களில் தனிக் கவனம் செலுத்துவது அதன் மூலம் மக்களை உத்வேகமூட்டி ஒரு பெரிய வெற்றிக்கு அழைத்துச் செல்வதற்கே.\nஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2008ஆம் ஆண்டு தனது தேர்தல் பிர்ச்சாரத்தின் போது தவறாமல் கையில் எடுத்துச் சென்றது ஹனுமானின் படத்தையே. இதை அப்போதைய எகனாமிக்ஸ் டைம்ஸ் (10-6-2008இதழ்) வெளியிட்டது.\nஇஸ்ரேலில் புனிதமாகக் கொண்டாடப்படும் ஸ்டார் ஆஃப் டேவிட் தென்னிந்தியக் கோவில்களில் தவறாமல் இடம் பெ��ுகிறது. முருகனின் அருளைப் பெற ஷட் கோணத்தை முருக பக்தர்கள் வீட்டில் வைத்து வழி படுகின்றனர்.\nஸ்ரீ சக்ரத்தின் பெருமையை அலெக்ஸி குலைச்சேவ் என்ற ரஷியர் பிரம்மாண்டமான் ஆய்வு செய்து பிரமிக்க வைக்கும் உண்மகளை ஆய்வு முடிவாகத் தந்திருக்கிறார்.ஸ்ரீ சக்ரத்தில் உள்ள ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டினால் ஏற்படும் சந்திப்புப் புள்ளிகள் எவ்வாறு பல்வேறு புள்ளிகளுடன் ஒன்றோடு ஒன்று இணையும் என்ற கண்டுபிடிப்பும், அத்துடன் கூட இன்னும் விளங்கிக் கொள்ள் முடியாத விடை காண இயலாத அநேக அறிவியல் விளக்கங்களும் இந்த யந்திரத்தில் உள்ளன என்கிறார் அவர். ஸ்ரீ சக்ரத்தில் உள்ள சிக்கலான கணிதத்தை நவீன தலைமுறை கம்ப்யூட்டர்கள் கூட விடுவிக்க முடியவில்லை என்ற அவரது கூற்று நம்மை பிரமிக்க வைக்கிறது\nஇந்த யந்திரத்தின் பல்வேறு ம்ஹிமைகளைப் பட்டியலிடும் அவர் எப்படி இந்த யந்திரம் பண்டைய காலத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்று வியக்கிறார்\nபுத்த மதத்தினரின் தர்ம சக்கரம் உள்ளிட்ட நல்ல அடையாளக் குறியீடுகள் காலம் காலமாக பலன் அளித்து வருவதை பௌத்தர்கள் உணர்ந்து இன்றும் அவற்றை விடாமல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அதிர்ஷ்ட சிம்பல்களை இனம் காட்டி உலகெங்கும் விற்பனை செய்யும் பல்வேறு நிறுவனங்கள் பணத்தில் கொழிப்பது கண்கூடாக நாம் இன்று பார்க்கும் உண்மை.\nஅமெரிக்க டாலர் இன்றும் உலகின் செல்வாக்கு மிக்க கரன்ஸியாக விளங்குவதற்கான காரணம் அதில் உள்ள பிரமிடும் கண்ணுமே என்பதை சிம்பல் ஆய்வாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர் (பாக்யா இதழில் அமெரிக்க டாலர் மர்மம் பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது). அமெரிக்காவை நிறுவும் போது அதை ஸ்தாபித்த தலைவர்கள் செல்வாக்கு மிக்க சக்தியாக அமெரிக்காவை நீடுழி காலம் இருக்குமாறு செய்ய இப்படிப்பட்ட பல இரகசிய சிம்பல்களை அமெரிக்க வாழ்க்கை முறையில் புகுத்தி விட்டிருக்கின்றனர் என்பதை வரலாறு தெரிவிக்கிறது.\nஉலகியல் வாழ்க்கைக்கு இன்று இன்றியமையாதது சிம்பலே. கணிதத்தின் சமன்பாடுகள், தொழிற்சாலையில் பல விஷயங்களை எளிதில் சுட்டிக் காட்டும் வழிகாட்டிகள், அறிவியலில் பலவற்றையும் விளக்கும் விளக்கக் குறியீடுகள், நெடுஞ்சாலைகள், விமானதளங்கள், கடல் வழிகள் என அங்கிங்கெனாதபடி எங்கும் வழிகாட���ட உதவும் அடையாளச் சின்னங்கள் ஆகியவை மட்டும் இல்லையெனில் இன்று வாழ்க்கை முறையாக நடைபெறாது. சிம்பல் இல்லாத உலகம் விபத்துள்ள உலகமாக ஆகி விடும்.\nநமது அன்றாட வாழ்க்கை முறையில் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்ப ஒரு சிம்பலைத் தேர்ந்தெடுக்க அவரவர் வாழ்க்கை முறை, தேசீயம், மதம் வழி வகுக்கிறது.\nஇந்த சிம்பல்களில் வெவ்வேறு வண்ணங்களும் சேர்க்கப்படும் போது அதன் மகத்துவம் பன்மடங்கு பெருகி விடுகிறது. கலர் தெராபி என்பது இன்றைய உலகில் பெரும் சிகிச்சை முறையாக உருவெடுத்து வரும் நிலையில் வண்ணங்களை இடம் அறிந்து பாரம்பரியமாக உள்ள சிம்பல்களில் நமது முன்னோர் இணைத்திருப்பது ஒரு பிரமிப்பூட்டும் செய்தியே\nசரியான சிம்பலை ஒருவர் நாடி அதை உரிய அளவின் படி செய்து நிர்ணயிக்கப்பட்ட வண்ணங்களையும் சேர்த்து வைத்துக் கொண்டால் அது அவருக்கு வேண்டியதைத் தந்து விடும். இதன் உண்மையை அனுபவத்தில் அறியலாம்\nமொத்தத்தில் சிம்பல் மயம் உலகம்\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு\nTagged அமெரிக்க டாலர், சிம்பல், ஸ்வஸ்திகா\nஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்\nதாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\n6 கோடி பேரைக் கொன்ற ஆரிய இனவெறிக் கொள்கை:\nஇந்து மதத்தினரின் புனிதச் சின்னம் ஸ்வஸ்திகா. ‘’ஸ்வஸ்தி’’ என்றால் மங்களம் உண்டாகட்டும் என்பது பொருள். ஆயிரக் கணக்கான தமிழ் கல்வெட்டுகள் ஸ்வஸ்தி என்ற மங்களச் சொல்லுடன் தான் துவங்கும். சிந்து சமவெளியில் நிறைய ஸ்வஸ்திகா முத்திரைகள் கிடைத்துள்ளன. வட இந்திய பிராமணர்கள் பூணுல் போடுகையில் சிறு பிள்ளைகளின் தலையை மொட்டை அடித்து தலையில் இந்த சின்னத்தை வரைவார்கள். வணிகர்கள் கடையில் லாபம் தரும் இந்த சின்னத்தை வரைவார்கள்.( இந்தியன் எக்ஸ்பிரஸ் உரிமையாளர் ராம்நாத் கோயங்கா, அவருடைய பெண் கல்யாணத்துக்கு அடித்த பத்திரிகையில் பெரிய ஸ்வஸ்திகா சின்னம் இருந்தது. அவர், எனது தந்தைக்கு அனுப்பியதை வெகு காலம் வரை நான் பாதுகாத்து வைத்திருந்தேன்).\nஸ்வஸ்திகாவை ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் தனது கொடியில் பயன்படுத்தும் வரை, மேலை நாட்டிலும் இதற்கு நல்ல பெயரே இருந்தது. ஐரோப்பாவில் 10,000 ஆண்டுப் பழமையான தொல் பொருட் துறை சின்னங்களிலும் இந்த சின்னம் காணப்படுகிறது. இதை சூரியனைக் குறிக்கும் சின்னம் என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்.\nஆரிய திராவிடக் கொள்கை என்னும் விஷப் பாம்பை வளர்த்தவர்கள் வெள்ளைக்காரகள். அந்த விஷப் பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்தவர்களை அதுவே கொன்றது என்றால் மிகையல்ல. ஆறு கோடிப் பேரை பலிவாங்கிய இரண்டாவது உலகப் போருக்கு ஆரிய இனவாதக் கொள்கைதான் காரணம் என்பதை உலகம் அறியும். ஆறு லட்சம் யூதர்களும், ஐந்து லட்சம் ‘’ஹிந்து ஜிப்சி’’ இனத்தவர்களும், பல்லாயிரகணக்கான இந்திய சிப்பாய்களும் இந்த ஆறு கோடித் தியாகிகளில் அடங்குவர்.\nஹிட்லர் தான் எழுதிய ‘’மெயின் காம்ப்’’ என்னும் சுய சரிதை டயரியில் ஆரிய இன வெறிக் கொள்கையை விளக்கி, உலகில் தூய ஆரியர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்றும் அவர்கள் மற்றவர்களுடன் கலந்து பிள்ளைகளைப் பெற்றதே ஜெர்மானிய வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் எழுதியுள்ளார். (ஆங்கிலக் கட்டுரையில் ஹிட்லரின் சொற்களை அப்படியே கொடுத்துள்ளேன்).\nஅவர் யூத மதத்தினரை வெறுத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனியின் வீழ்ச்சிக்கும், பொருளாதாரச் சுரண்டலுக்கும் அவர்களே காரணம் என்றும் நினைத்ததோடு அவர்கள் ஆரியரால்லாத தாழ்ந்த இனத்தினர் என்றும் கருதினார். வெள்ளைக்கார்கள் இந்தியாவில் விதைத்த அதே விஷ வித்தை ஐரோப்பாவிலும் விதைத்தனர். ஆறு கோடிப் பேரை அந்த இன வெறிக் கொள்கை பலி வாங்கிய பின்னர், அந்த கொள்கையைப் புதைத்து அதன் மேல் கல்லறை கட்டி விட்டனர். ஆனால் இந்தியாவில் இதை அரசியல்வாதிகள் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவேளை இங்கும் ஆறு கோடிப் பேரை இது பலி வாங்கினால்தான் கல்லரை கட்டுவார்களோ என்னவோ\nஹிட்லரின் தீப்பொறி கக்கும் பேச்சுகளும் ,நாஜி கட்சியினரின் துண்டுப் பிரசுரங்களும் இந்த ஆரிய இனவெறிக் கொகையையும் யூத மத எதிர்ப்புக் கொள்கைகளையும் வரி வரியாக விளக்குகின்றன. ஹிட்லர் எழுதிய ‘’மெயின் காம்ப்’’ புத்தகத்தில் ‘’ஆரிய இனம்’’ என்ற ஒரு தனி அத்தியாயமே இருக்கிறது.\nதமிழ்ச் சங்க இலக்கியத்திலும் வேத இதிஹாச புராணங்களிலும் இல்லாத, வெள்ளைதோல்—கருப்புத் தோல் இனக் கொள்கை இந்தியாவை மெதுவாகக் கொல்லும் விஷம் என்பது வெள்ளைகாரனுக்குத் தெரியும். நெப்போலியனை தனித் தீவில் வைத்து உணவில் ஆர்சனிக் என்னும் ரசாயனத்தைக் கலந்து, பிரிட்டிஷ்காரகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். இப்போது நெப்போலியன் தலைமுடியை ஆராய்ந்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. அதுபோல ஆரிய திராவிட இனவெறிக் கொள்கை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்து மதத்தை ஒழித்துகட்டவும் இந்தியாவைத் தகர்த்து அழிக்கவும் அவர்கள் திட்டம் போட்டதை இப்பொது மக்கள் உணரத் துவங்கிவிட்டனர்.\nசிந்து சமவெளி நாகரீகம் இந்து மத நாகரீகம் என்பதையும் அது அழிந்ததற்கு சரஸ்வதி நதியின் போக்கே காரணம் என்பதும் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப் பட்டுவிட்டது. கிருஷ்ணரின் துவாரகை ‘சுனாமி’-யில் அழிந்தது பற்றி மஹா பாரதமும் புராணாங்களும் கூறியது உண்மைதான் என்பதும் கடலடித் தொல் பொருட் துறை அறிஞர்களால் உறுதி செய்யப்பட்டுவிட்டது.\nதிராவிடர்களை சிந்து சமவெளியிலிருந்து ஓடிவந்த ‘’கோழைகள்’’ என்றும் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து வந்த ‘’வந்தேறு குடியினர்’’ என்றும் வெள்ளைகாரன் எழுதிய சரித்திரம் எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டன. சங்க இலக்கியமும் புராணங்களும் கூறும் 18 குடிகளே இந்தியாவின் பூர்வீகக் குடிகள் என்பதும் அது தோலின் நிறத்தின் அடிப்படையிலன்றி மக்களின் வாழ்க்கை முறை, குணங்களின் அடிப்படையில் அமைந்தது என்றும் எனது 600–க்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளில் விளக்கி வந்துள்ளேன். மேலும் வரும்……..\n(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)\nTagged ஆரிய இனம், சிந்து சமவெளி, ஜெர்மனி, ஸ்வஸ்திகா, ஹிட்லர்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151193&cat=1238", "date_download": "2019-04-23T07:03:49Z", "digest": "sha1:R35AMFLPULTH2SI72BLDKVM3I3SGMTFH", "length": 27164, "nlines": 595, "source_domain": "www.dinamalar.com", "title": "எந்திரத்துக்கு பதிலாக பழைய ஓட்டுச்சீட்டு முறைக்கு மாறணும்னு சொல்றாங்க சரியா ? தவறா ? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » எந்திரத்துக்கு பதிலாக பழைய ஓட்டுச்சீட்டு முறைக்கு மாறணும்னு சொல்றாங்க சரியா தவறா \nசிறப்பு தொகுப்புகள் » எந்திரத்துக்கு பதிலாக பழைய ஓட்டுச்சீட்டு முறைக்கு மாறணும்னு சொல்றாங்க சரியா தவறா \nமின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது. அதனால், மீண்டும் ஓட்டுச் சீட்டு முறைக்கே மாற வேண்டும் என, 70 சதவீத கட்சிகள் வலியுறுத்தின. தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி என எதிர்க்கட்சிகள் புகார்களை முன்வைத்துள்ளன. தேர்தல்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரசியல் கட்சிகள் கொடுத்த பரிந்துரைகளை பரிசீலிப்போம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n2 வரை நோ ஹோம் ஒர்க் மக்கள் என்ன\nகருணாஸ் கைது | மக்கள் என்ன சொல்றாங்க | மக்கள் கருத்து\n2 வரை நோ ஹோம் ஒர்க்; அரசு உத்தரவு\nஅனைத்து பள்ளி தடகள போட்டி\nஅனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவி.பேட் இயந்திரம்\nஉ.பி.,யில் டிகிரி வரை இலவசம்\nமக்கள் என்னை நம்புறாங்க: சிவகார்த்திகேயன்\nபோலீசார் கொடி அணி வகுப்பு\nஅதிமுகவுக்கு மக்கள் போட்ட பிச்சை\nதரமில்லா பாலம் திருப்பூர் மக்கள் அதிருப்தி\nஆதார் ஒப்படைக்க வந்த கிராம மக்கள்\nஅக்.5 வரை கருணாஸுக்கு நீதிமன்றக் காவல்\nஅதிகாரிகள் தான் மனுஷங்களா : மக்கள் டென்ஷன்\nலாரி மோதி மாணவி பலி; மக்கள் வன்முறை\nதாமிரபரணி புஷ்கர விழா அரசு பாராமுகம்: மக்கள் கோபம்\nMP யின் காலைக்கழுவி குடித்த தொண்டன் | Makkal Enna Soldranga\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்��� விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசொத்து தகராறு: தம்பியை சுட்டு கொன்ற அண்ணன்\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nவேன் - பஸ் மோதல் 4 பேர் பலி\n24 மணிநேரமும் முகவர்களுக்கு அனுமதி\nஐஸ்கிரீம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n24 மணிநேரமும் முகவர்களுக்கு அனுமதி\n4 தொகுதி தேர்தலுக்கான மனுதாக்கல் தொடக்கம்\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nஏரிகளில் நீர் நிரப்ப கோரி ஊர்வலம்\nவிலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள்\nமூலிகை செடிகள் வழங்கிய 'தினமலர்'\nதிருப்பரங்குன்றத்தில் தொடங்கியது வேட்புமனு தாக்கல்\nநெரிசலில் 7 பேர் பலி : கோயில் பூஜாரி கைது\nஉண்டியல் பணம் அபேஸ் : அதிகாரிகள் சஸ்பெண்ட்\nபுதுக்கோட்டை வன்முறை : காத்திருப்பில் கோட்டாட்சியர்\nஓட்டுச்சாவடிக்குள் நுழைந்த தாசில்தார் : விரைவில் அறிக்கை\nசொத்து தகராறு: தம்பியை சுட்டு கொன்ற அண்ணன்\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nவேன் - பஸ் மோதல் 4 பேர் பலி\nபாலத்திலிருந்து கீழே குதித்த ரவுடி\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nசாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்\nகாஞ்சனா 4: விடாது பேய்...\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nகாலேஜ் குமார் பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழ���் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157901&cat=32", "date_download": "2019-04-23T06:59:24Z", "digest": "sha1:MZBWXBXG7PY33RIBAQPYMWDKATZMJLLX", "length": 28945, "nlines": 633, "source_domain": "www.dinamalar.com", "title": "8 வழிச்சாலை: முதல்வர் கவலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 8 வழிச்சாலை: முதல்வர் கவலை டிசம்பர் 14,2018 13:35 IST\nபொது » 8 வழிச்சாலை: முதல்வர் கவலை டிசம்பர் 14,2018 13:35 IST\nசேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி, சர்வதேச தரத்திற்கு இணையாக, 8 வழிச்சாலை திட்டம் போடப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளில் வாகனங்கள் 250 மடங்காக அதிகரித்துவிடும். விபத்துகளால் உயிரிழப்பை தடுக்கவும், பயண நேரம், எரிபொருள் செலவை குறைக்கவும் இத்திட்டம் உதவும். இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு முயன்றாலும், சில அமைப்புகள் தடை செய்கின்றன. அனைவரும் இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.\nஸ்டெர்லைட்டை மத்திய அரசு நடத்த வேண்டும்\nகேரளாவில் இந்து அமைப்புகள் போராட்டம்\nமுதல்வர் தொகுதியில் இரட்டைக் கொலை\nநியூட்ரினோவுக்கு தடை என்பது தவறு\nபணம் வேண்டாம் பாதுகாப்பு வேண்டும்\nஆர்ப்பரிக்கும் அருவிக்கு செல்ல தடை\nகொள்ளையிலும் ஊழல் அதிகாரிகள் ஆதரவு\nமீனவர்களுக்கு படகு மானிய திட்டம்\nநள்ளிரவில் உதவிய புதுச்சேரி முதல்வர்\nதவம் இசை வெளியீட்டு விழா\nதஞ்சை கோவிலில் ரவிசங்கருக்கு தடை\nஅரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி\nபொன்ரா ஊழலை விசாரிக்க வேண்டும்\nவாணிமகாலில் இயல்,இசை,நாடக துவக்க விழா\nமேகி இசை வெளியீட்டு விழா\nஅரசு நிவாரணம் கேட்டு மறியல்\nஅரசு சவக்கிடங்கில் எலிகள் அட்டகாசம்\nகற்பக விநாயகருக்கு குடமுழுக்கு விழா\nகெட்ட பெயர் ஏற்படுத்த கிரண்பேடி திட்டம்\nநாகையில் முதல்வர் 443 பேருக்கு நிவாரணம்\nகஜா சீரழித்த பாலம் சீரமைக்க வேண்டும்\nதமிழ்நாட்டு எம்.பி.,க்கள் பதவி விலக வேண்டும்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2வது நினைவுதினம்\nஜம்புகேசுவரர் கோயிலில் யாகசாலை விழா துவக்கம்\nரேப் விக்டிம்ஸ் பெயர்களை வெளியிட தடை\nதினகரன் ஆதரவாளரை சிறைபிடித்த அரசு ஊழியர்கள்\nமேலும் 8 பக்தர் கைது சபரிமலையில் பதட்டம்\nமேலும் 8 பக்தர் கைது சபரிமலையில் பதட்டம்\nதிமுக 8 பித்தலாட்டம் பா ஜனதா பட்டியல்\nமருத்துவ காப்பீடு திட்டம் யாருக்கு எப்படி கிடைக்கும்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரி அரசு சீராய்வு மனு\nஜெ வீட்டை அரசு எடுக்க மக்கள் எதிர்ப்பு\n2 மாநில அரசும் பேசி முடிவெடுக்க வேண்டும்\nஉன் காதல் இருந்தால் இசை வெளியீட்டு விழா\nஅரசு நிவாரணத்தில் கிழிந்த சேலைகள் பெண்கள் ஆவேசம்\nபள்ளியில் பாடம் நடத்துவதை வீட்டில் பார்க்கும் திட்டம் அமல்\nஜீ பூம் பா சொன்னா மின்கம்பம் நின்னுருமா : முதல்வர் கோபம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசொத்து தகராறு: தம்பியை சுட்டு கொன்ற அண்ணன்\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nவேன் - பஸ் மோதல் 4 பேர் பலி\n24 மணிநேரமும் முகவர்களுக்கு அனுமதி\nஐஸ்கிரீம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n24 மணிநேரமும் முகவர்களுக்கு அனுமதி\n4 தொகுதி தேர்தலுக்கான மனுதாக்கல் தொடக்கம்\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nஏரிகளில் நீர் நிரப்ப கோரி ஊர்வலம்\nவிலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள்\nமூலிகை செடிகள் வழங்கிய 'தினமலர்'\nதிருப்பரங்குன்றத்தில் தொடங்கியது வேட்புமனு தாக்கல்\nநெரிசலில் 7 பேர் பலி : கோயில் பூஜாரி கைது\nஉண்டியல் பணம் அபேஸ் : அதிகாரிகள் சஸ்பெண்ட்\nபுதுக்கோட்டை வன்முறை : காத்திருப்பில் கோட்டாட்சியர்\nஓட்டுச்சாவடிக்குள் நுழைந்த தாசில்தார் : விரைவில் அறிக்கை\nசொத்து தகராறு: தம்பியை சுட்டு கொன்ற அண்ணன்\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nவேன் - பஸ் மோதல் 4 பேர் பலி\nபாலத்திலிருந்து கீழே குதித்த ரவுடி\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nசாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்\nகாஞ்சனா 4: விடாது பேய்...\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nகாலேஜ் குமார் பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/more-than-100-ceos-call-for-laws-to-protect-us-dreamer-immigrants-1992170", "date_download": "2019-04-23T06:03:05Z", "digest": "sha1:UGHLETGSEPYLF232T5ZN6DJJAKBD74CI", "length": 10469, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "'dreamers': More Than 100 Ceos Call For Laws To Protect Us Immigrants | புலம்பெயர்ந்தவர்களுக்காக குரல்கொடுக்கும் 100க்கும் அதிகமான அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள்!", "raw_content": "\nபுலம்பெயர்ந்தவர்களுக்காக குரல்கொடுக்கும் 100க்கும் அதிகமான அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள்\nஜெனரல் மோட்டார்ஸ், ஃபேஸ்புக், ஆப்பிள், கோக கோலா, அமேசான், கூகுள், ஏடி&டி மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட 100க்கும் அதிகமான நிறுவனங்களின் தலைவர்கள் காங்கிரஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nமுன்னாள் அதிபர் ஒபாமா இப்படி உள்ள 7 லட்சத்துக்கும் அதிகமான ட்ரீமர்களை பாதுகாக்க சில நிபந்தணைகளுடன் சட்டம் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார்.\n100க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் தலைவர்கள் ஒன்றிணைந்து புலம்பெயர்ந்த அமெரிக்கர்களுக்காக கோரிக்கையை அமெரிக்க பிரதிநிதிகளிடம் முன்வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் சட்டத்துக்கு மாறாக அமெரிக்காவுக்குள் குழந்தைகளாக கொண்டுவரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெனரல் மோட்டார்ஸ், ஃபேஸ்புக், ஆப்பிள், கோக கோலா, அமேசான், கூகுள், ஏடி&டி மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட 100க்கும் அதிகமான நிறுவனங்களின் தலைவர்கள் காங்கிரஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ட்ரீமர்கள் எனப்படும் இந்த புலம்பெயர்ந்தவர்களின் நலன் பற்றி கூறப்பட்டுள்ளது. இவர்கள் தான் அமெரிக்க பொருளாதாரத்தின் வரம் என்று கூறியுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் நம் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்களுக்கு வழக்கு நடந்து தீர்ப்பு வரும் வரை காத்திருக்க முடியாது. காங்கிரஸ் இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.\n20 வருடங்களாக இவர்களின் உரிமை போராட்டம் தொடர்ந்து வருகிறது. அவர்களுக்கான குடியுரிமைக்கு வழி வகைகள் செய்ய ட்ரீமர்ஸ் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையைமுன் வைத்துள்ளனர்.\nமுன்னாள் அதிபர் ஒபாமா இப்படி உள்ள 7 லட்சத்துக்கும் அதிகமான ட்ரீமர்களை பாதுகாக்க சில நிபந்தணைகளுடன் சட்டம் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அதனை ரத்து செய்துவிட்டார்.\nஇதில் பாதிபேர் அமெரிக்காவை தவிர வேறு நாடுகளை நினைத்து பார்க்காதவர்கள். அவர்களுக்கு இதுதான் தாய்நாடு என்று குறிப்பிட்டுள்ளனர். இவர்களை வெளியேற்றினால் அமெரிக்காவின் பொருளாதாரம் 350 பில்லியன் டாலர் பாதிக்கப்படும் மற்றும் 90 பில்லியன் டாலர் வரி வருமானத்தை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளனர்.\nட்ரம்ப் இவர்களை வெளியேற்றும் கொள்கைகளில் ஆணித்தரமாக உள்ளார். அதன் ஒரு பகுதியாக மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப பணம் கோரி அரசையே முடக்கி வைத்தார் என்ப‌து குறிப்பிடத்தக்கது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n5 ட்ரக்குகளில் பாகிஸ்தான் வந்தடைந்த சவுதி இளவரசரின் உடைமைகள்\n\"ஜெஃப் பெஸோஸ் பிரச்னைக்கு ஒன்றும் செய்யமுடியாது\" - சவுதி அமைச்சர் பதில்\nதர்பார் மும்பை படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nதாயிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nவெடிகுண்டுகளை விட வாக்காளர் அட்டைகள் வலிமை வாய்ந்தது: பிரதமர் மோடி\nஉலக பூமி தினம் 2019: பூமியின் ���ன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் கூகுள் டூடுள்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி – அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஃபேஸ்புக்கில் அதிகம் விரும்பப்பட்ட தலைவர்: அமெரிக்க அதிபரை பின்னுக்கு தள்ளி மோடி முதலிடம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு... 40 பேர் கைது\nதர்பார் மும்பை படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nதாயிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nவெடிகுண்டுகளை விட வாக்காளர் அட்டைகள் வலிமை வாய்ந்தது: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000045", "date_download": "2019-04-23T06:46:32Z", "digest": "sha1:REMZJ4CFVMESM3VPEDEXIFOX5B5BTXXS", "length": 3121, "nlines": 17, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிகின்ற கலாநிதி சசிகலா குகமூர்த்தி அவர்கள் கல்வித்துறையில் சுமார் மூன்று தசாப்தகால அனுபவத்தினைக் கொண்டவராவார்.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்ற இவர் ஆசிரியப் பணியில் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வியில் தமிது சாதனைக்காக தங்கப்பதக்கத்துடன் கூடிய டிபளோமாவினையும், அதே பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுதத்துவமானி பட்டத்தையும் பின்னர் ஆசிய அபிவிருத்திவங்கியின் புலமைப்பரிசில் பெற்று தமிழ்நாட்டின் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியில் ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டவராவார்.\nஇலங்கையிலும் இந்தியா, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் கல்வி மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்குபற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ள இவர் இன்று கல்வித்துறையில் நம்பிக்கையூட்டும் ஆய்வாளராகப் பரிணமித்துள்ளார்.\n2012 - கல்வியியல் - யாழ்ப்பாணத்தில் பெண்கல்வி : தோற்றமும் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.herbalhealth.navarasam.com/2015/05/blog-post.html", "date_download": "2019-04-23T06:59:32Z", "digest": "sha1:L3662ZJH6ENM3FMZFJESICKKDWBY3RWZ", "length": 22784, "nlines": 241, "source_domain": "www.herbalhealth.navarasam.com", "title": "Herbal Health: உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:", "raw_content": "\nதிங்கள், 18 மே, 2015\n உறுப்புக்க���ின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:\nகண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி\nசிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள்\nஉடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும்\nவேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை\nஎன்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற\nமுடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி\nவிடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.\nடிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின்\nஅளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும்\nஅதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக\nகண் இமைகளில் வலி.. என்ன வியாதி\nஅதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி\nவரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல்\nசோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.\nடிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக்\nகொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ்\nமற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள\nகண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்\nஅதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது.\nஇந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து\nகண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த\nநேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான\nடிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும்.\nஅதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க\nகண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி\nநாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச்\nசெலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால்\nகளைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த\nடிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும்\nஅவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும்,\nபக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய\nஉடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை\nதோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி\nஇருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப்\nபக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு\nஇருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து\nகொள்ளலாம். ஆனால், இப்படி அந்த\nஇடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே\nஇன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.\nடிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம்\nஉருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக்\nகொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில்\nம��கம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி\nஉடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி\nஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது.\nஉடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால்,\nரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத்\nடிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது\nஅருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன்\nவைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும்\nஎன்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.\nதோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி\nகல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும்\nபித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற\nமுடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு\nடிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால்\nஇப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம்\nஇருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.\nபாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென\nஉள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி\nசீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு\nஇருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது.\nஇந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக\nஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.\nடிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட\nபாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி\nநீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும்\nசெல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும்\nவேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில\nநேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து\nஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து\nடிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்\nகும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக்\nகொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட\nடயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.\nஅதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக்\nபாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி\nதைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு\nசுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை\nஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக\nவேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல்\nஇருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.\nடிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக\nசோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள்\nஇருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.\nசிவந்த உள்ளங்கை என்ன வியாதி\nகல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட\nகல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக்\nகட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள்\nரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக\nவேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான\nஉள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக்\nகொடுக்கும். காரணம் உடலின் மற்ற\nபாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக\nடிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம்\nசாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின்\nவிஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள்\nவெளுத்த நகங்கள் என்ன வியாதி\nஇரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள்\nஅளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச்\nசெய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்\nரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம்\nஇருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து\nடிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின்\nஎண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள்,\nமற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக்\nஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து\nமாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக்\nவிரல் முட்டிகளில் வலி என்ன வியாதி\nஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால்\nவிரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி\nஅதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை\nவடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர\nவாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த\nமூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும்\nடிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும்\nவைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக்\nகொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம்.\nஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக்\nகுறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.\nநகங்களில் குழி விழுதல் என்ன வியாதி\nசோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி.\nஇதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி\nவிடும். இந்த வியாதி வந்தால் மென்மையான\nடிப்ஸ்: உடனடியாக சரும வியாதி ந���புணரைக்\nவாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி\nபல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும்\nஅவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று\nநோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி\nஇழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம்\nவருவது இந்த நோயின் முதல் அறிகுறி.\nடிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும்,\nபற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம்.\nஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ்\nகொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.\nசாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன\nவாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ்\nவரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும்,\nஇரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும்\nடிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக்\nகொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும்\nவருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண்\nவாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி\nஉடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில்\nஅதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த\nடீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக\nவியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து\nடிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக்\nகொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர்\nபழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 7:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு ச...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47627", "date_download": "2019-04-23T07:10:19Z", "digest": "sha1:QQTCOTW3Y44RHZMJVIEERBUF7V5W3IAI", "length": 11856, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "சம்பந்தன் ஐயா நினைத்தால் மறுகணம் எங்களுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுத்தரமுடியும் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசம்பந்தன் ஐயா நினைத்தால் மறுகணம் எங்களுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுத்தரமுடியும்\nபட்டம் பெற்றும் இரவு பகலாக வீதியோரத்தில் கிடக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுடன் எமது சத்தியாக்கிரக போராட்டத்தினை தொடந்து செய்வதற்���ு பணமின்றி பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என அம்பாறை காரைதீவில் 64 நாட்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகள் எதிர்க்கட்சி தலைவரிடம் தங்களது நிலைப்பாடு பற்றி தெளிவு படுத்தி இருந்தார்கள்.\nநேற்று அம்பாறை காரைதீவு விபுலானந்தர் சிலைக்கு அருகில் 64 நாட்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகளை எதிர்க்கட்சிதலைவர் உட்பட ஏனைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களை சந்தித்தபோதே இதனை தெரிவித்தார்கள்.\nவேலையற்ற பட்டதாரிகள் தங்களது ஆதங்கங்களை பின்வருமாறு எடுத்துக்கூறினார்கள் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறான கருத்துக்களை வெளியிடுகின்றார்களே தவிர எங்களுக்கான எந்த நல்ல தீர்வினையும் தருவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் கூறியிருந்தார் கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்கள் 4203 பேருக்கு இடம் இருப்பதாகவும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு 200 பேருக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாகவும் அதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் கூறியிருந்தார் ஆனால் இதுவரை எதுவும் நடந்ததாக இல்லை.\nஇங்கு வருபவர்கள் எல்லோரும்; கால அவகாசந்தான் கேட்கின்றார்கள் ஆனால் இதுவரை 2 மாதங்கள் கழிந்தும் ஆண்கள், பெண்கள் என நாங்கள் வீதியோரத்தில்த்தான் வாழ்நாளை கழித்து வருகின்றோம். இங்கு எத்தனையோ பெண்கள், (கற்பிணிமார்கள்) தங்களது சிறு குழந்தைகளுடனும் கொழுத்தும் வெயிலிலும் வீதியோரத்தில் வீற்றிருக்கின்றோம் நாங்கள் ஆசிரியர் தொழிலை மாத்திரம் கேட்கவில்லை ஏனைய திணைக்களங்களில் அதிகளவான வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக அறிகின்றோம் அந்த வெற்றிடங்களுக்கும் எங்களில் பலருக்கு தொழிலினை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது.\nஇன்று இந்த இடத்திலே எங்களை சந்திக்க வந்திருக்கும் சம்பந்தன் ஐயா நினைத்தால் மறுகணம் எங்களுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுத்தரமுடியும் அவ்வாறான பலம் பொருந்தியவராகவே இருந்து கொண்டிருக்கின்றார் அதாவது பாராளுமன்றத்தில் எங்களுக்கான ஒரு சட்டமூலத்தினை கொண்டு வந்து அதன்மூலம் தொழ���ல் வாய்ப்பினை பெற்றுத்தரமுடியும். ஆனால் எங்களை பற்றி கதைப்பதற்கு எந்த தலைமைகளும் இதுவரை முன்வரவில்லை அந்த விடயம் எங்களை பொறுத்தவரையில் மிகவும் மனவேதனை தரும் விடயமாகும்.\nகுறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள், 4க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள் ஆனால் இதுவரையில் எங்கள் நலன் சார்ந்த எந்த தீர்வினையும் பெற்றுத்தரவில்லை எதிர்க்கட்சி தலைவராகிய நீங்கள் தான் இதற்கான தீர்வினை பெற்றுத்தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்\n. இது தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் கருத்துரைக்கையில் தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டிருந்தால் இதுதொடர்பாக உரிய இடத்தில் கதைத்து அந்த விடயம் தொடர்பாக உண்மையான நிலையினை அறிந்து அந்த புறக்கணிப்பை நிவர்த்தி செய்யக்கூடிய விதத்தில் அரசாங்கத்தினை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்போம். இது தொடர்பாக கொழும்பிற்கு சென்றவுடன் தாமதமின்றி இதற்கான தீர்வினை பெற்றுத்தர பாடுபடுவேன் எனவும் எதிர்க்கட்சித்தலைவர் உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது..\nஅம்பாறை காரைதீவு விபுலானந்தர் சிலை\nPrevious articleகாரைதீவு மதுபானசாலை உடைத்துச்சேதம்\nNext articleமஹிந்த ராஜபக்ஷ எந்தவடிவத்தில் கூட்டங்களை நடாத்தினாலும் தேர்தல் ஒன்று வந்தால் தோல்வியையே சந்திப்பார்\nஇரத்த தானம் செய்து ஒரு உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு\nபாடசாலைகள் நாளையும், நாளைமறுதினமும் மூடத்தீர்மானம்\nவெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசமஷ்டி என்பது பிரிவினை அல்ல என்றும் பெரும்பான்மையினர் அதை பிரிவினையாக பார்ப்பது அர்த்தமற்றது\nசவூதி அரேபியாவில் சுமார் 5 வருடங்களாக மறைத்து வைக்கப்பட்டுள்ள சகோதரியை மீட்டுத் தருமாறு உருக்கமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66338", "date_download": "2019-04-23T07:02:28Z", "digest": "sha1:6LC4V2R6NOFSSUNRAKGJWLBJQRL6N5XQ", "length": 7459, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "கன்னியா வெந்நீருற்றில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் 40 வருடங்களின் பின்னர் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகன்னியா வெந்நீருற்றில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் 40 வருடங்களின் பின்னர்\nதிருகோணமலை வரலாற்று புகழ்மிகு கன்னியா வெந்நீருற்றில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் 40 வருடங்களின் பின்னர் அதிகளவிலான பக்தர்கள் ஆடியமாவசைவிரதமிருந்து புனித தீர்த்த உற்சவத்திலும் கலந்து சிறப்பித்தனர்.\nமிக நீண்டகாலமாக குறித்த இடத்தில் பல்வேறு அரச கட்டுப்பாடுகள் காரணமாக இந்த உற்சவங்கள் சிறப்பிக்காத நிலமை இருந்த வந்தது. இந்நிலையில் தென்கையிலை ஆதீனமும் இராவண சேனை அமைப்பும் இணைந்து எற்பாடு செய்த ஆடியாமாவசை தீரத்த உற்சவத்தில் 40 வருடத்தின் பின்னர் அதிகளவிலான பக்தர்கள். விரரதகாரர்கள் கலந்து கொண்டு தமது பிதிர்கடனை செய்தனர் .இந்நிகழ்வில் பல ஆர்வலர்களும் இணைந்து பங்களித்தமை சிறபம்சமாகும்\nநேற்றுக்காலை சுமார் 6.30 மணியளவில் கன்னியா வெந்நீரூற்று சிவனுக்கு விஷேட பூசைகள், அபிஷேகங்கள் இடம்பெற்ற பின்னர் தென்கையிலை ஆதீன அகத்தியர் அடிகளார் தலமையில் வெந்நீருற்று கிணற்றில்தீர்த்த உற்சவமும் மிகவும் சிறப்பாகவும் பக்தீபூர்வமாகவும் இடம்பெற்றன.\nஅதிகாலையில் கன்னியாவில் திரண்ட தொண்டர்கள் இதற்கான ஏற்பாடு களைச்செய்ததுடன், அன்னதானத்திற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். பல ஆண்டு களாக இவ்விடயத்தில் இறந்தவர்களுக்கான பிதிர்கடன் செய்வதில் பல சிரமங்கள் இருந்து வந்தது. மட்டுமன்றி ஆடியாமாவாசை உற்சவமும் நடைபெறாமல் இருந்த வந்தது.\nஇந்நிலையில் இம்முறை இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டமையை பக்தர்கள் பலரும் மிகவும் உணர்வு பூர்வமாக வரவேற்றதுடன் தமது மூதாதையர்களுக்கு மிக முக்கிய கடமையான பிதிர்க்கடனை செய்தனர். தொல்பொருள் திணைக்களம், மற்றும் படையினரது கண்காணிப்பின் கீழ் இவ்வாலயம் சென்றதன் பின்னர் இம்முறையேபல வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் உற்சவம் களை கட்டியது\nPrevious articleமட்டக்களப்பில் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உறுதி வழங்கும் நிகழ்வு\nNext articleஓய்வு பெற்றுச் செல்லும் மீராவோடை உப தபாலகத்தின் உப தபாலதிபரும், தரமுயர்த்தப்பட இருக்கும் தபாலகமும்\nமட்டக்களப்பு அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் கண்டன அறிக்கை\nவாழைச்சேனை பொதுமக்களால் சுடரேற்றி துக்க தினம் அனுஸ்டிப்பு\nபாடசாலைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்\nமாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவுமாறு கோரிக்கை\nஊடக அடக்குமுறைக்கு எதிராக ���ாழில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/5715-2016-06-16-12-54-04", "date_download": "2019-04-23T06:23:04Z", "digest": "sha1:SNMVIGVR5Y6UNIJFAJ7CSFAB63RCNXP7", "length": 19184, "nlines": 210, "source_domain": "www.topelearn.com", "title": "கொப்புளப் புண்கள் ஏன்?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகொப்புள புண்கள் எனக் குறிப்பிடப்படுவது ஒரு வகை சரும நோயே. சின்னம்மை வரக் காரணமான வைரஸ்தான் இந்நோய்க்கும் காரணமாக உள்ளது. அதுவும் சின்னம்மை குணமான பிறகும் நரம்பு மண்டலத்தில் மறைந்து உள்ள இந்த வைரஸ், உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்போது, மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பிக்கிறது.\nஇந்த வைரஸை உடனடியாக கண்காணித்து சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், நரம்பு மண்டலம், கண் ஆகியவையும் பாதிப்படையும்’’ என்கிறார் சரும மருத்துவர் கே.என்.சர்வேஸ்வரி. சருமத்தில் கொப்புளங்களை ஏற்படுத்தும் Shingles பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாக இந்தக் கோடையில் அதன் தாக்கம் சற்றே அதிகமாக இருக்கும்’’ என்கிற அவர், ஷிங்கிள்ஸ் நோயைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார்.\nஇந்தப் பிரச்னை வயதானவர்களுக்கு அதிகம் வரும். சிறுவயதில் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால், சின்னம்மை நோய்க்கு காரணமான வைரஸ், அந்நோய் குணமான பிறகும் உடலில் தங்கிவிடும். அதன் பிறகு, நோய்வாய்ப்படுதல், காயம் அடைதல் போன்ற காரணங்களால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் கொப்புளப் புண்கள் வரலாம்.\nஇவ்வகை புண்கள் உடல் முழுவதும் வராது. உடலின் ஏதேனும் ஒரு பக்கத்தில்தான் வரும். முகத்தில் வந்தால் இடது பக்கம் அல்லது வலது பக்கம் என ஒரு பக்கத்தில் மட்டும் ஏற்படும். மார்பு, வயிறு, தொடை, கை என எந்த இடங்களில் வந்தாலும், ஒரு பக்கத்தில்தான் இந்த கொப்புளங்கள் வரும். முதுகு பக்கம் வந்தால் மார்பு பகுதிக்கும் பரவும். அதாவது, சின்னம்மைக்கு காரணமான வைரஸ் உள்ள நரம்பு உடலின் எந்த பகுதியில் எல்லாம் செல்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் கொப்புளங்கள் வரும்.\nமுதியவர்களுக்கு மட்டுமல்ல… நடுத்தர வயதினர், குழந்தைகள் என அனைவருக்கும் இந்நோய் வரும். குழந்தைகள், நடுத்தர வயதினர் ஆகியோருக்கு எப்போதாவதுதான் ஏற்படும். தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போது, அதற்கு சின்னம்மை வந்திருந்தால், பிறந்த பிறகு அக்குழந்தைக்கு கொப்புளங்கள் வரக்கூடும்.\nShingles நோய் ஒருவருக்கு வருவதற்கான முக்கிய அறிகுறி வலி. பலர் இதைத் தவறாகவே புரிந்து கொள்வார்கள். அதாவது, இடித்து கொள்ளுதல், கீழே விழுந்து அடிபடுதல் போன்றவற்றால் வலி ஏற்பட்டதாக நினைத்து கொண்டு, மாத்திரைகள் சாப்பிடுவார்கள். வலி உள்ள இடத்தில் பெயின் பாம் தடவுவார்கள். இதனால் அந்த இடங்களில் எரிச்சல் அதிகமாகும். இரண்டு, மூன்று நாட்கள் கழித்துதான் வலி ஏற்பட்ட இடங்களில் கொப்புளங்கள் உண்டாகும்.\nஇதையும் வலியைக் குறைப்பதற்காக சாப்பிட்ட மாத்திரைகள், பெயின் பாம் காரணமாக ஏற்பட்ட அலர்ஜி என்றும், அதனாலேயே கொப்புளங்கள் வந்ததாகவும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். இப்படி வரும் கொப்புளம் மொத்தமாக வரும். இதை மருத்துவர்கள் Grouping Cropping என்று குறிப்பிடுவார்கள். ஒரு இடத்தில் வந்த கொப்புளம் ஆறிய பிறகு இன்னொரு இடத்தில் முத்துமுத்தாக சிறிய கொப்புளங்களாக வரும்.\nகொப்புளம் ஏற்பட்ட 72 மணி நேரத்துக்குள் சரும மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது. அவர்களுக்கு Anti Viral Medicine கொடுப்போம். ஆனாலும், வலி 3 மாதங்கள் வரை இருக்கும் என்று சொல்வோம். நரம்பு மருத்துவரிடம் சிகிச்சைக்காக அனுப்புவோம். சில நேரங்களில் கண்ணைச் சுற்றிலும் கொப்புளங்கள் உண்டாகும். இந்த நேரங்களில் கவனமாக இருப்பது அவசியம். எனவே, நோயாளியை கண் மருத்துவரிடம் சென்று சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வலியுறுத்துவோம்.\nஅக்கி போன்றவை வந்தால் அதன்மீது செங்கல் தூள், பச்சிலை தடவுவது வழக்கம். சில நேரங்களில் கொப்புளம் வீரியத்துடன் காணப்படும். இதனால் சருமத்தில் தழும்புகள் உண்டாகும். மேலும், சீழ் பிடிக்கும். பச்சிலை தடவுவது போன்ற தவறான வழிகளை கையாளாமல் சரும மருத்துவரிடம் செல்ல வேண்டும். அவரும் வீரியம் குறைந்த மாத்திரைகள்தான் தருவார். Shingles நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.\nசின்னம்மை வந்தவர்கள் காரம் குறைவாகவும், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையும் சாப்பிடுவார்கள். அவர்களைப் போலவே கொப்புளப் புண்களால் அவதிப்படுபவர்களும் காரம் குறைவான எளிதில் செரிக்கக்கூடிய உணவு மற்றும் இளநீர், மோர் சாப்பிட்டு வர வ���ண்டும். கொப்புளம் வருவதற்கான வலி ஆரம்பிக்கும்போது, தாமதிக்காமல் சரும மருத்துவரிடம் செல்வது நல்லது. மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வரும்போது ஓய்வு அவசியம். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.’’\nசூரியகாந்தி மலர் சூரியனை நோக்கி திரும்புவது ஏன்\nசூரியகாந்தி மலர் மட்டுமன்றி பல்வேறு வகை மலர்களும\nநாக்கில் வெள்ளை படிதல் ஏற்படுவது ஏன்\nசிலருக்கு நாவில் வெள்ளை படிதல் அல்லது புள்ளிகள் போ\nபறவைகள் ‘வி’ வடிவில் கூட்டமாக பறப்பது ஏன்\nபறவைகள் கூட்டமாக பறப்பதை கவனித்திருந்தால், அவை ஒர\nஅன்னையர் தினம் கொண்டாடுவது ஏன்\nவசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில\nகடலில் அலைகள் தோன்றுவது ஏன்\nஅதாவது அலைகள் தோன்றுவது குறித்து ஒரு கோட்பாட்டை\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஅமேசானின் ரீபண்ட் பாலிசியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: 11 seconds ago\nதொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்ற நவீன தொழில்நுட்பம் 24 seconds ago\nமுந்திரி பழம் சாப்பிடுவதால் கிடக்கும் நன்மைகள் 51 seconds ago\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nதனஞ்சய டி சில்வா மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் 1 minute ago\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nயுக்ரைன் ஜனாதிபதியார் நகைச்சுவை நடிகர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/-cumin-seed-", "date_download": "2019-04-23T06:24:31Z", "digest": "sha1:HHZEDKGQQ62B5J4CBGU74BD637C7YTSW", "length": 4918, "nlines": 94, "source_domain": "www.maavel.com", "title": "சீரகம் | Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "\nநாம் உணவுக்கு மணமூட்டியாகப் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று, சீரகம். இது வெறும் மணமூட்டி மட்டும் அல்ல. பார்க்க அவ்வளவாக வசீகரம் இல்லாமல், கொஞ்சம் அழுக்காக, அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாக, உலர்வாக இருக்கும் சீரகம் ஒரு மிகச் சிறந்த மருந்து. அதாவது, நோயை விரட்டும் சீரகம். நம் அகத்தைச் சீர்ப்படுத்துவதால், இதற்குச் சீரகம் (சீர்+அகம்) எனப் பெயர் வந்தது.\nசாப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வயிறு உப்பிடுது’ என வருத்தப்படுபவர்களுக்கு இது ஓர் அருமருந்து. சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, இந்தப் பிரச்னை தீரும்.\nசீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டுவர, எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ytfrog.com/watch/elIfDlOKTX0", "date_download": "2019-04-23T06:01:35Z", "digest": "sha1:XWRY4Y3PJF6VF3UMPH5GIOL4WYIDGMNQ", "length": 4212, "nlines": 78, "source_domain": "ytfrog.com", "title": "[8:27] மிளகு பரிகாரம் செய்தால் வீட்டில் உள்ள கண் திருஷ்டி கண்டிப்பாக நீங்கும் 3GP, MP4 Video & MP3 Download - YTfrog", "raw_content": "Home » மிளகு பரிகாரம் செய்தால் வீட்டில் உள்ள கண் திருஷ்டி கண்டிப்பாக நீங்கும்\nமிளகு பரிகாரம் செய்தால் வீட்டில் உள்ள கண் திருஷ்டி கண்டிப்பாக நீங்கும்\nரகசிய பரிகாரம் அது மிளகு பரிகாரம் | பரிகாரமும் பலன்களும் | 18.112018 |\nவீட்டில் வறுமை நீங்கி செல்வம் கொழிக்க இதை இன்றே செய்யுங்கள் - vasiyam sarvalogam - money attraction\nஒவ்வொரு ராசிக்கும் கண் திருஷ்டி பாதிப்பும் பரிகாரங்களும்\nவீட்டு வாசலில் கற்றாழையை கட்டினால்...Tie aloe vera in front of the house.\nபணவரவை அதிகரிக்க பச்சை கற்பூரம் பயன்படுத்தும் முறை...\nகால பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுவதால்...\nபெண் வசியம் செய்யும் கிராம்பு - Mantrigam 189\nகண் திருஷ்டி நீங்க வேண்டுமா ஆன்மீக தகவல்கள் | Puthuyugam TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1/", "date_download": "2019-04-23T06:29:04Z", "digest": "sha1:JEONHGGD4YK5EEVES3M3CTMCLA5YVKFI", "length": 8754, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "சுயநிர்ணய உரிமையை அடைவதற்கு தமிழ்த் தேசம் தொடர்ந்தும் போராடுகின்றது – கஜேந்திரகுமார் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை குண்டுத்தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nகொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: மோடி\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nBUNDESLIGA கால்பந்து தொடர்: முப்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nசுயநிர்ணய உரி���ையை அடைவதற்கு தமிழ்த் தேசம் தொடர்ந்தும் போராடுகின்றது – கஜேந்திரகுமார்\nசுயநிர்ணய உரிமையை அடைவதற்கு தமிழ்த் தேசம் தொடர்ந்தும் போராடுகின்றது – கஜேந்திரகுமார்\nசுயநிர்ணய உரிமையை அடைவதற்கு தமிழ்த் தேசம் தொடர்ந்தும் போராடுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட அவர், “சுயநிர்ணய உரிமையை வெறுமனே ஒரு குறியீட்டுப் பொருளாக மட்டும் ஐக்கிய நாடுகளும் இந்த அவையும் தொடர்ந்தும் அணுகுமேயானால் சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக்கொண்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவார்கள்.\nஅத்துடன் இலங்கை அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொண்டு நிற்கும் தமிழ்த் தேசமானது தம் சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக இலங்கையில் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் விபரம் அறிவிப்பு\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை, கிரிக்கெட்\nதீவிரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு சபை கண்டம்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம் வெளியிட\nசுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்ய அளுத்தம்\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று தமிழக\nசென்னை கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகா\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செ\nஇலங்கை குண்டுத்த��க்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nBUNDESLIGA கால்பந்து தொடர்: முப்பதாவது வார போட்டிகளின் முடிவுகள்\nயாழில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nமக்களவைத் தேர்தலில் வாக்களித்தார் மோடி\nமூன்றாம் கட்ட தேர்தல்: பினராயி விஜயன் வாக்கினை பதிவு செய்தார்\nதற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது\nதாயிடம் ஆசி பெற்று வாக்களிக்கச் சென்றார் பிரதமர் மோடி\nஇலங்கையில் தொடரும் குண்டுவெடிப்பின் பிண்ணனி என்ன – நிலைவரம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் விபரம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000046", "date_download": "2019-04-23T06:05:04Z", "digest": "sha1:XFSMFCBVYQQMST22DJ7F42F57O2JRBAG", "length": 1951, "nlines": 16, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nபேரசிரியர் முனைவர் சமாதிலிங்கம் சதியசீலன் கடந்த 32 ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பணிபுரிந்து வருகின்றார். இலங்கையில் புரையோடியுள்ள இனவாத அரசியலைப் புரிந்து கொள்வதற்கான அறிவு ஆய்வு சார்ந்த பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்.\nதமிழ்பேசும் மக்களது சுயத்துவத்தின் அடையாள இருப்பிற்கான வரலாற்றுணர்வின் தொடர்ச்சியை கருத்து நிலைத் திரட்சியை நுண்ணியதான ஆய்வு மூலாதாரங்கள் மூலம் கருத்தாடல் செய்கிறார். பாரம்பரிய பெருமித உணர்வைக் கட்டமைக்கிறார்.\n2008 - வரலாறு - இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravanathavam.blogspot.com/2014/09/blog-post_83.html", "date_download": "2019-04-23T06:25:47Z", "digest": "sha1:34TJF7XMFKITLJBCXCJI6EF5HATUHNZO", "length": 4261, "nlines": 58, "source_domain": "kathiravanathavam.blogspot.com", "title": "ரகசியத்தை யாருக்கும் சொல்லாதே… !!! ~ கதிரவன் ஆதவம்_Kathiravan Kids", "raw_content": "\nசாணக்கியர் மனிதர்களுக்கு சொன்ன பல விஷயங்களில் முக்கிய மந்திரமாகக் கூறப்படுவது…\nஉன்னுடைய மிக முக்கியமான ரகசியங்களை நீ யாருடனும் பகிர்ந்து கொள்ளாதே.\nஉன்னுடைய ரகசியத்தை உன்னால் பாதுகாக்க முடியாத போது, வேறு யாரால் பாதுகாக்க முடியும் என்பதை நினைத்துக் கொள் என்பதாகும்.\nஎனவே, நமக்கு முக்கியமான ரகசியங்களை நாமே பாதுகாக்காமல் நமது நண்பரிடம் கூறும் போது, அவரும், அதனை அவரது நண்பரிடம் கூற மாட்டார் என்பதில் என்ன உறுதி இருக்கிறது.\nஎது யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைக்கிறோமோ அது யாருக்குமே தெரியப்படுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்வோம்.\nசாணக்கியர் கூறிய மேலும் சில பொன்மொழிகள்..\nமனிதனுக்குத் துணிச்சலைப் போல உலகில் உண்மையான நண்பன் வேறு யாருமில்லை.\nகோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.\nமின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.\nமிகவும் நேர்மையாக இருக்காதே. நேராக வளர்ந்த நெடிய மரங்கள்தான் முதலில் வெட்டுக்கு இறையாகும். நேர்மையாளர்களும் அப்படித்தான் வெட்டப்படுவார்கள்.\nவகுப்பறைக்குள் நுழைய முயன்ற.. ஒரு மாணவனை தடுத்து நிறுத்திய.. ஆசிரியை.. அவனிடம் கேட்டார்....\nகஞ்சத்தனம் பற்றி ஒரு குட்டிக் கதை \nபாட்டி தாத்தா சொன்ன கதைகள் ” தகாத நட்பு ஆபத்தைத் தரும் “.\nதாத்தா சொன்ன குட்டி கதைகள்” கிடைத்ததை விடலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-04-23T06:13:47Z", "digest": "sha1:WIB7ELPIHVBFSUGW7H4I3SX4NZ3NGXKI", "length": 15749, "nlines": 146, "source_domain": "new.ethiri.com", "title": "விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி - தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் - ethiri .com ...................................................................................", "raw_content": "\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\nவிவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி – தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும்\nவிவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி – தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும்\nசிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார். தேர்தல் நேரத்தில் இந்த நிதியுதவியை வழங்குவதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.\nதற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விவசாயிகளின் நிதியுதவி தொடர்பாக காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘விவசாயிக��ுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் மேலும் அனுமதிக்கப்படுமா என்று அனைவரின் பார்வையும் தேர்தல் கமிஷன் மீதே இருக்கிறது. தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் போது நிதியுதவி அளிப்பது, ஓட்டுக்கு அளிக்கும் லஞ்சம் என்பது வெளிப்படையாக தெரிகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.\nவிவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி – தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும்\nபணமதிப்பு நீக்கத்தை அனுமதித்ததன் மூலம் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை சீரழிந்ததாக கூறியுள்ள ப.சிதம்பரம், அதைப்போல விவசாய நிதியுதவியை அனுமதித்தால் தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையும் சீர்குலைந்து விடும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.\n← பாரீஸ் நகரில் கடைகளுக்கு தீவைப்பு\nமிரட்ட வரும் தமன்னா →\nகுண்டு வெடிப்பு விசாரணைகள் மகிந்தா வாசலை தட்டலாம் -சமாச்சாரம் இங்கே உள்ளது\nகுண்டுகள் வெடிக்கும் என -நான்கு நாட்டு உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் புரிந்த இலங்கை\nஇராணுவம் ,பொலிஸ் உளவுத்துறைகளுக்குள் வெடித்தது மோதல்\nசங்கரில்லா கொட்டலில் இரண்டு தற்கொலை தாக்குதல்- அனைவரும் இலங்கை முசுலீம்கள்\nஇந்நாட்டில் இன்று இனவாதத்திற்கு அரச ஆசீர்வாதம் இல்லை - அமைச்சர் மனோ கணேசன்\nமுசுலீம் வியாபரிகள் விபரங்கள் திரட்டும் உளவுபிரிவு - அரசியல்வாதிகளிற்கு ஆப்பு\nகொள்ளுப்பிட்டி ரயில்வே நிலையத்தில் மர்ம பொதி - இராணுவம் குவிப்பு\nகத்தி ,வாள்களுடன் இருவர் கண்டியில் கைது\nகுண்டு வெடிப்பு உயிர் பலி 310 ஆக உயர்வு\nகுண்டு வெடிப்புடன் தொடர்புடன் கைதான முஸ்லீம் பெண்கள் - வீடியோ\nமீள புகுந்த பயங்கரவாத தடை சட்டம்\nஆளும் அரசால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஆட்டத்தை ஆரம்பித்த மகிந்தா\nகுண்டுவெடிப்பு எதிரொலி - அவசரகால சட்டம் பிரகடனம்\nகுண்டு வெடிப்பில் பலியான மக்களுக்கு இந்தியா பள்ளியில் அஞ்சலி\nஇலங்கை குண்டு வெடிப்பு காட்டு மிராண்டித்தன செயல் - காஜல் அகர்வால் கண்டனம்\nகுண்டு வெடிப்புடன் தொடர்புடைய 55 பேர் கைது - பார்தா அணிய இலங்கையில் தடை வ்ருகிறது\nவேற்று மதத்வரை கொல்லனும் என பரப்பி வந்தவர் வெடிகுண்டாக வெடித்து பலி\nஇண்டர்போல் இலங்கை வருகிறது - மகிந்தா- ரணிலுக்கு இடையில் மலேசிய தூது பேச்சு -சிக்கினாரா கோத்தா .\nபள்ளி வாசல் மீது தாக்குதல்\nஅவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்த தாய் மகள் குண்டு வெடிப்பில் பலி\nகுண்டுகள் தொடராய் வெடிக்கும் அமெரிக்கா எச்சரிக்கை-குண்டு கார் என ஒன்று சோதனை\nஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\nகாவலாளிதான் திருடன் என்பதை மக்கள் கோர்ட்டு மே 23-ல் முடிவு செய்யும் - ராகுல்\nதமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும்- ராகுல் நப்பாசை\nபிரிட்டனில் பெரும் வெடிப்பு - மக்கள் வெளியேற்றம் - photo\nஉக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம்\nநையீரியாவில் பிரிட்டன் பெண் சுட்டுக்கொலை\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க\n1500 கோடி கடனால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் - ஊழியர்கள் ரத்தக்கண்ணீர் - இதோ முழு தகவல் video\nசினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - பாலியல் புகார் நாயகி ஸ்ரீரெட்டி\nஇப்படியும் மரணம் வரும் - வீடியோ\nஅதிரும் கரசோம் - முழங்கிய சீமான் - வீடியோ\nசீமானை காப்பாற்றிய அம்மணி கஸ்தூரி - வீடியோ\nரஜனியை கிழிக்கும் சீமான் பேச்சு\nபிரபாகரன் பிறந்தநாள் விழா.. சீமானின் மிரட்டலான அதிரடிபேச்சு\nரஜினி ஒரு லூசு பய, சீமான் கலகலப்பு பேச்சு\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nசக நடிகைகளை பொறாமை பட வைத்த நடிகை\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nமனைவியை அடித்து கொன்ற கணவன் - கண்ணீரில் உறவுகள்\nதாயை அடித்து கொடுமை படுத்திய மகள் - வீடியோ\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nகள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் - கணவன் தற்கொலை\nதீ கொண்டு எழுவாய் …\nகாற்றை காதல் செய்யும் பெண் …\nஓடி வா காதலே …\nபிடித்த வாழ்வில் யாரு இன்று ..\nவழி கொடு இறைவா ….\nஉளவுத்துறை வெளிநாட்டு கொலைகள்;- வீடியோ\nபசுபிக் கடலில் பூதம் காத்த புதையல்\nஇந்திய உளவுத்துறை எச்சரிக்கை வீடியோ\nஇறால் கோலா உருண்டை குழம்பு\nதோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஉரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் - சூர்யா\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா\nசீமான் விவகாரம் - லாரன்ஸிற்கு தயாரிப்பாளர் ���ுரேஷ் காமாட்சி பதிலடி\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஉணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்\nநரம்பு பாதிப்புகளை தடுக்க இதை சாப்பிடுங்க\n20 வயதில் ஆண்கள் செய்யவேண்டியது\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த தீர்வு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46935", "date_download": "2019-04-23T07:08:24Z", "digest": "sha1:YX4U442KVNCGY2WLIXQ2ZBQMVYB2G4WZ", "length": 5567, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "பண்டிகை காலத்தில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் விபத்து மற்றும் குடும்பதகராறு காரணமாக 40பேர் அனுமதி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபண்டிகை காலத்தில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் விபத்து மற்றும் குடும்பதகராறு காரணமாக 40பேர் அனுமதி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழடித்தீவு பொது வைத்தியசாலையில், சித்திரைப்புத்தாண்டு காலப்பகுதிக்குள் இடம்பெற்ற விபத்து, கைகலப்பு, குடும்பதகராறு காரணமாக விபத்துக்குள்ளாகி 40பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமதுப்பாவனை, சட்டவிரோத மதுப்பாவனை காரணமாகவே அதிகளவான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக வீதி விபத்துக்கள் மூலமாக 24பேரும், கைகலப்பு, குடும்பதகராறு காணமாக 16பேரும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nகடந்த காலங்களை விட இவ்வருடப் பண்டிகையின் போது அதிகளவானவர்கள் குறித்த காரணங்களினால் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nPrevious articleதூங்கிகொண்டிருக்கிறவனை எழுப்பலாம் பாசாங்கு செய்யிறவனை எழுப்பஇயலாது\nNext articleஐரோப்பிய வீட்டுத்திட்டம் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nகிராமந்தோறும் இளைஞர்கள் மாணவர்களின் கல்வியில் விழிப்படைய வேண்டும். இரா.சாணக்கியன்\nதுறைநீலாவணையில் இரண்டுபேர் டெங்கு நோயாளியாக இணங்காணப்பட்டுள்ளார��கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/12/tnpsc-current-affairs-quiz-214-december-2017.html", "date_download": "2019-04-23T06:12:21Z", "digest": "sha1:C3E2OZRRB7N54FMHVC23YAIIOKDZUTYZ", "length": 5514, "nlines": 116, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 214 (December 20-24, 2017)", "raw_content": "\n2017 சாகித்ய அகாடமி விருது தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் கவிஞர் இன்குலாப்\" எழுதிய எந்த நூலுக்கு அளிக்கப்பட்டுள்ளது\n2017 சாகித்ய அகாடமி மொழிபெய்ர்ப்பு விருது பெற்ற \"கவிஞர் யூமா வாசுகி மொழிபெயர்த்த மலையாள நாவல்\nமலையாள நாவல் \"கசாக்கின் இதிகாசம்\" எழுதியவர்\nஎம். டி. வாசுதேவன் நாயர்\nதமிழ்நாட்டில் தென்ன மரத்திலிருந்து எந்த பானத்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது\nஇந்திய சர்வதேச காபி விழா 2018 (ஜனவரி 16-19) எந்த நகரில் நடைபெறவுள்ளது\nதமிழ்நாட்டில் சமீபத்தில் நாட்டிய விழா தொடங்கியுள்ளது\n2016-17 லாலிகா சிறந்த கால்பந்து வீரருக்கான விருது பெற்றவர்\n2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடம்\n2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடம்\n2017 ஓரியண்டல், ஆசியா பசிபிக் குத்துச்சண்டை போட்டி வென்ற இந்திய வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4779", "date_download": "2019-04-23T05:51:12Z", "digest": "sha1:XHSTAFQ67Y6AACBRO2REJX76NN3TM7WY", "length": 5158, "nlines": 47, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம் | IndiaBeeps", "raw_content": "\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மேல் முறையீட்டு மனு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரா, அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.\nசொதுக்கு குவிப்பு குற்றச்சாட்டு வழக்கு நீண்டகாலமாக நடந்து வருகிறது. அப்போது, இந்த வழக்கின் இறுதி விசாரணை ஃபிப்ரவரி 2ஆம் தேதி முதல் நடக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஅதற்கு முன்பாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டவர்கள், வழக்குத் தொடர்ந்திருக்கும் கர்நாடக அரசு, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் விசாரிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து தெரிவிக���க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த விசாரணையை தினமும் நடத்துவது குறித்து, அப்போது உள்ள வழக்குகளின் நிலவரத்தைப் பொறுத்து முடிவுசெய்யப்படுமென நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதிமுக, அரசியல், சொத்துகுவிப்பு, ஜெயலலிதா, திமுக\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/baba-news-06-03-18/", "date_download": "2019-04-23T06:53:34Z", "digest": "sha1:RFYVPOIIYKZMTR2CA36WAMZAPT5HR376", "length": 13841, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "\"உனக்குத் தேவைப்படாததை மற்றவருக்குக் கொடு\"- பக்தரின் மனம் மாற்றிய பாபா! | vanakkamlondon", "raw_content": "\n“உனக்குத் தேவைப்படாததை மற்றவருக்குக் கொடு”- பக்தரின் மனம் மாற்றிய பாபா\n“உனக்குத் தேவைப்படாததை மற்றவருக்குக் கொடு”- பக்தரின் மனம் மாற்றிய பாபா\nதனக்கு இனிமேல் தேவைப்படாத ஒரு பொருளை, தேவைப்படும் ஒருவருக்குக் கொடுத்து உதவ வேண்டும். அதுதான் மனித இயல்பும்கூட. ஆனால், பலருக்கு இந்த மனோபாவம் ஏற்படுவதில்லை. தனக்குத் தேவையில்லையென்றாலும்கூட, தன்னிடமிருக்கும் ஒரு பொருளை மற்றவர்களுக்குத் தருவதற்கு மிகவும் தயங்குகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் மனோபாவத்தை பாபா எப்படி மாற்றினார் என்று பார்ப்போம்.\nதம் பக்தர்களிடம் அதிக அன்பும் கருணையும் கொண்டிருந்த பாபா, தன் பக்தர்களை நல்வழிப்படுத்துவதற்காகப் பல வழிமுறைகளைப் பின்பற்றியிருக்கிறார். அப்படி ராம பக்தர் ஒருவரின் மனதை பாபா எப்படி மாற்றினார் என்பதைப் பார்ப்போம்.\nராமதாசி என்பவர் பாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காக ஷீர்டிக்கு வந்தார். அங்கு சில நாள்கள் தங்கினார். ஒருநாள் அவரை அ���ைத்த பாபா, தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறி சோனமுகி கஷாயத்தை வாங்கி வரும்படிக் கடைக்கு அனுப்பி வைத்தார். ராமதாசி அங்கிருந்து கிளம்பியதுதான் தாமதம், பாபா தன் ஆசனத்தை விட்டு எழுந்து விரைந்து ராமதாசி இருந்த இடத்துக்கு வந்தார். ராமதாசி தன்னுடைய இடத்தில் வைத்திருந்த ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’ புத்தகத்தை எடுத்து ஷாமாவிடம் கொடுத்து, பின்வருமாறு கூறினார்:\n இது மிகவும் புனிதமான நூல். இது உனக்கு பிற்காலத்தில் மிகுந்த பயன் கொடுக்கும். இந்தப் புத்தகத்தை நாள்தோறும் படி. தினம் ஒரு பாடல் வீதம் பொருளுணர்ந்து படித்தால் அதன் பலன் மிகுதியாக உனக்குக் கிடைக்கும்” என்று கூறினார்.\nஆனால், இதைக் கேட்ட ஷாமா மிகவும் பதற்றமடைந்து, ‘தேவா இது என்ன விளையாட்டு. எனக்கு சம்ஸ்கிருதம் படிக்கத் தெரியாது, பிறகு எப்படி நான் இந்தப் புத்தகத்தை படிக்க முடியும். மேலும் அந்த ராமதாசி மிகவும் கோபக்காரர். அவர் என்னிடம் நிச்சயம் சண்டைக்கு வருவார்’ என்று பயந்தபடி கூறிய ஷாமா, அந்தப் புத்தகத்தை பாபாவிடமிருந்து வாங்க மறுத்துவிட்டார்.\nபாபா விடவில்லை. தன்னுடைய லீலையைத் தொடர்ந்தார். அவர் மீண்டும் ஷாமாவிடம் பின்வருமாறு கூறினார்:\n“இந்தப் புத்தகத்தின் பயனை நீ அறியவில்லை. அதனால்தான் இதை வாங்க மறுக்கிறாய். ஒரு முறை நான் கடுமையான நெஞ்சுவலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இந்த விஷ்ணு சஹஸ்ரநாம புத்தகத்தை எடுத்து என் மார்பின் மீது வைத்து படுத்துக் கொண்டேன். அது என்னைப் பெரிதும் குணப்படுத்தியது” என்று கூறி, அதை ஆசீர்வதித்து ஷாமாவின் கையில் திணித்தார்.\nஇதற்குள் ராமதாசி சோனமுகி கக்ஷாயத்துடன் துவாரகாமாயிக்கு வந்தார். பாபாவின் லீலையை அறிந்த அன்னாசின்சினிகர் ராமதாசியிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறிவிட்டார். அவ்வளவுதான் தாமதம், ராமதாசி கோபத்துடன் ஷாமாவிடம் வந்தார். “நீ என் புத்தகத்தை திருடுவதற்காகவே பாபாவிடம் சொல்லி என்னைக் கடைக்கு அனுப்பச் செய்திருக்கிறாய். ஏன் உனக்கு இந்த எண்ணம். என் புத்தகத்தை என்னிடம் ஒழுங்காகக் கொடுத்து விடு” என்று சத்தம் போட்டார்.\nஷாமா மிகவும் பணிவான குரலில், ‘நான் இந்தப் புத்தகத்தை எடுக்கவில்லை. பாபாதான் இதை என்னிடம் கொடுத்தார்’ என்று கூறினார்.\nஆனாலும் ராமதாசியின் கோபம் குறைந்தபாடில்லை. இதைக் கண்ட பாபா அவரை அழைத்தார். ‘ஓ ராமதாசி ராம பக்தரான நீ இவ்வளவு கோபம் கொள்ளலாமா. கடவுளை வணங்கும் நீ எவ்வித பற்றும் இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா. ஆனால், நீ இந்தச் சிறிய விஷயத்துக்காக இவ்வளவு கோபம் கொள்கிறாய். மேலும், நீ இந்தப் புத்தகத்தை மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருக்கிறாய். எனவே, ஷாமா இந்தப் புத்தகத்தைப் படித்து அதன் பயனைப் பெறட்டும் என்றுதான் அவனிடம் அளித்தேன். போ ராம பக்தரான நீ இவ்வளவு கோபம் கொள்ளலாமா. கடவுளை வணங்கும் நீ எவ்வித பற்றும் இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா. ஆனால், நீ இந்தச் சிறிய விஷயத்துக்காக இவ்வளவு கோபம் கொள்கிறாய். மேலும், நீ இந்தப் புத்தகத்தை மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருக்கிறாய். எனவே, ஷாமா இந்தப் புத்தகத்தைப் படித்து அதன் பயனைப் பெறட்டும் என்றுதான் அவனிடம் அளித்தேன். போ காசு கொடுத்தால் இதுபோல பல புத்தகங்கள் கிடைக்கும். ஆனால், மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள். எதற்காகவும் நல்ல மனிதர்களை இழந்துவிடாதே” என்று கூறினார். இதைக் கேட்டு ராமதாசி மனம் அமைதியடைந்தது. பாபாவினால் அவருக்கு சொல்லப்பட்ட வார்த்தைகள் அனைவருக்கும் ஏற்றவையாகும்.\nநாம் அனைவரும் பணத்துக்கும் பொருளுக்கும் மதிப்பு அளிப்பதைவிட மனிதர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை பாபா இவ்வாறு நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.\nநன்றி : க.புவனேஷ்வரி | ஆனந்த விகடன்\nபாம்புக்கு பாலும் முட்டையும் வைப்பது ஏன் தெரியுமா…\nதிருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்\nவவுனியாவில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பு பொலிசாரால் மீட்பு\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/11052926/Over-49-percent-of-water-bodies-in-the-state-of-occupation.vpf", "date_download": "2019-04-23T06:40:02Z", "digest": "sha1:JQPHZOIBI7ZLZQO42K3JY5EBBPAWTARQ", "length": 16678, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Over 49 percent of water bodies in the state of occupation || தமிழகத்தில் நீர்நிலைகள் மீது 49 சதவீத ஆக்கிரமிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nதமிழகத்தில் நீர்நிலைகள் மீது 49 சதவீத ஆக்கிரமிப்பு\nதமிழகத்தில் நீர்நிலைகள் மீது 49 சதவீத ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தணிக்கைத்துறை குற்றம்சாட்டியுள்ளது.\nதமிழக சட்டசபையில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கை (2017-ம் ஆண்டு மார்ச் வரை) நேற்று முன்தினம் வைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதமிழகத்தில் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. 2017-ம் ஆண்டு ஜூன் நிலவரப்படி, மொத்தமுள்ள அரசு நிலங்களில் 2.05 ஹெக்டேர் நிலம், அதாவது 7 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.\nஇதில் புதிய ஆக்கிரமிப்புகளை அரசு பதிவு செய்யவில்லை. எனவே ஆக்கிரமிப்புகள் தொடர்பான பதிவுகளை நம்ப முடியாமல் போய்விட்டது.\nசென்னையில் சாலையோர ஆக்கிரமிப்புகள், ஒரு கி.மீ.க்கு 3.4 ஆக்கிரமிப்புகள் என்ற அளவில் இருந்தன. இது சென்னை மாநகராட்சியின் செயல்படாத தன்மையைக் காட்டுகிறது.\nநீர்நிலைகள் மீது 49 சதவீத ஆக்கிரமிப்புகள் காணப்பட்டன. வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பின்மைதான் இதற்கு காரணம்.\n2010-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு மாநில அளவிலான உயர்மட்ட குழு கூடவில்லை என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான கண்காணிப்பு நடக்கவில்லை.\nவிவசாய பொருட்களை தேக்கிவைப்பதற்காக கிடங்குகள் சரியான திட்டமிடுதல் இல்லாததால், குறைவான கொள்ளளவு கொண்டவையாக கட்டப்பட்டன.\nசமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களில் தகுதியற்ற பயனாளிகள் அதிகமாக சேர்க்கப்பட்டு இருக்கவும், தகுதியுள்ள பயனாளிகள் சேர்க்கப்படாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் காணப்பட்டன.\n2014-ம் ஆண்டில் ஓய்வூதியதாரர்களின் தகுதி 100 சதவீதம் சரிபார்க்கப்பட்டது. இதில் தணிக்கை செய்து பார்த்தபோது 118 தகுதியற்ற பயனாளிகள் ஓய்வூதியம் பெறும் நிலையில் 934 தகுதியான பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.\n2007-14-ம் ஆண்டுகளில் ஒப்பளிக்கப்பட்ட 10 குடிநீர் வழங்கல் திட்டங்களும், 8 பாதாள சாக்கடை திட்டங்களும் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் வரை முடிக்கப்படவில்லை. தவறான முறையில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தால் ஓரிடத்தில் பாதாள சாக்கடைத் திட்டப்பணி நிறுத்தப்ப���்டது. மாதிரி திட்டங்களின் கீழ் போடப்பட்ட 166 சாலைகளில் 53 சாலைகள் உரிய பராமரிப்பில்லாமல் மோசமாக இருந்தன.\nகடல் ஆமை குஞ்சு பொரிப்பகங்களின் வழிகாட்டியை இறுதி செய்ய காலதாமதம் ஏற்பட்டது. இதனால் போதிய அளவு முட்டைகள் சேகரிக்கப்படவில்லை. போதிய அளவில் குஞ்சுகள் பொரிக்கவில்லை. கடல் ஆமைக் கருவிகள் அனைத்தும் வழங்கப்படவில்லை. எனவே அழியக்கூடிய கடல் ஆமைகளை காப்பாற்றும் பணி முழுமையாக பலன் தரவில்லை.\nபொதுப்பணித்துறையின் குவாரிகளில் வாங்கப்பட்ட மணலின் மதிப்பிலும், மணல் சேமிப்பு மைய உரிமைதாரர்கள், வணிக வரித்துறைக்கு தெரிவித்த மணல் விற்பனை விலையிலும் வேறுபாடுகள் இருந்தன. மக்களுக்கு நியாய விலையில் மணல் வழங்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறவில்லை.\nஅனுமதி சீட்டுகள் மற்றும் விற்பனை சீட்டுகள் வழங்குவதில் பெரும் குறைபாடுகள் இருந்தன. ஐந்து குவாரிகளை தேர்வு செய்து ஆய்வு செய்ததில், 7,906 வாகனங்களின் எண்களில் 3,381 வாகனங்கள் போக்குவரத்து லாரிகள் என்று பதிவு செய்யப்படவில்லை. மாறாக, இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், கார்கள் என்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. சட்டவிரோதமாக மணல் எடுக்கும் குற்றங்கள் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், அறிவியலுக்கு புறம்பாக மணல் எடுப்பதை தடுக்கும் நோக்கம் நிறைவேறவில்லை.\nதமிழகத்தில் புதிய 2 ஆயிரத்து 20 பஸ்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் 90 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. புதிய பஸ்களை இயக்குவதை விழாவாக எடுத்து, முதல்-அமைச்சர் (அப்போது ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தார்) கொடியசைத்து தொடங்கி வைப்பது வழக்கமாக இருந்ததால், அந்த விழாவுக்கான தேதியைப் பெறுவது துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அரசு தெரிவித்தது.\nஇப்படிப்பட்ட நிர்வாக தாமதங்களால் வட்டி இழப்பு ரூ.10.29 கோடியும், அதிக எரிபொருள் பயன்படுத்தப்பட்டதால் ரூ.3.94 கோடியும் தேவையற்ற இழப்பாக நேரிட்டன.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. ��மைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. இலங்கை வழியாக அடுத்த வாரம் தமிழகத்தை நோக்கி வரும் புயல்\n5. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22551&ncat=2", "date_download": "2019-04-23T07:08:15Z", "digest": "sha1:IEUPI5V7GBE6T4AXQTIAJIJWDQXJRSWG", "length": 26816, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் ராகுல் ஏப்ரல் 23,2019\nமதுரை ஓட்டு எண்ணிக்கை மைய சர்ச்சை; பெண் தாசில்தார் சிக்கியதில், 'அரசியல்' ஏப்ரல் 23,2019\nவிஜய் படத்துக்காக பிரமாண்ட அரண்மனை\nகத்தி படத்தை தொடர்ந்து, சிம்புதேவன் படத்தில் நடிக்கிறார் விஜய். தீபாவளிக்கு, கத்தி வெளியானதையடுத்து விஜய்யின், 58வது படத்தை இயக்குவதற்காக தற்போது மகாபலிபுரத்தில், 100 ஏக்கர் நிலத்தில் ஒரு பிரமாண்டமான அரண்மனை, 'செட்' போட்டு வருகிறார் சிம்புதேவன். விஜய் முதன்முதலாக நடிக்கும் இந்த சரித்திர படத்தில், அவருடன் ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் ஜோடி சேருகின்றனர். நான் ஈ பட வில்லன் சுதீப் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே வடிவேலு நடித்த, இம்சை அரசன் ௨௩ம் புலிகேசி என்ற சரித்திர படத்தை இயக்கிய சிம்புதேவன், விஜய் நடிக்கும் இப்படத்திலும், அவரை இரண்டு வேடங்களில் நடிக்க வைக்கிறார். அதில் ஒன்று காமெடி கதாபாத்திர வேடம்.\nஅஜீத்தை இயக்க ஷங்கர் தயார்\nகோலிவுட்டில் உள்ள மெகா கதாநாயகர்களுக்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடித்தால் தான், ப்ரமோஷன் கிடைத்த மாதிரி. ஆனால் அவர் படத்தில் நடிப்பது அத்தனை சுலபமில்லை. இரண்டு, மூன்று ஆண்டுகள் தியாகம் செய்ய வேண்டும். அவர் உடம்பை எப்படி மாற்றச் சொன்னாலும், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதால், விஜய் மற்றும் அஜீத் போன்ற நடிகர்கள் தயங்குவதுண்டு. ஆனால், நண்பன் படத்தில் உடம்பை வருத்த வேண்டிய பிரச்னை இல்லாததால் விஜய் நடித்தார். இதையடுத்து, 'அஜீத்தை வைத்தும் படம் இயக்க வேண்டும்...' என்று அவரது ரசிகர்கள் இணையதளம் வாயிலாக, ஷங்கரை கேட்டு வருகின்றனர். அதற்கு, 'நான் அவரை வைத்து படம் இயக்க எப்போதும் தயார் தான்; நான் சொல்லும் கதைக்கேற்ப அவர் மாறினால், உடனே ஆக் ஷன் சொல்லத் தயாராக இருக்கிறேன்...' என்று கூறியுள்ளார்.\nஇந்தியில், பர்பி என்ற படத்தில் அறிமுகமான இலியானா தற்போது, ஹேப்பி எண்டிங் என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், 'என்னுடைய 16 வயதிலேயே என் தந்தையிடம், 'செக்ஸ்' பற்றி நான் விவாதித்திருக்கிறேன்...' என்று, ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் இலியானா. இதையடுத்து, அவரது சமூக வலைதளத்திற்குள் செல்லும் ரசிகர்கள், 'செக்ஸ்' பற்றிய சந்தேகங்களை கேட்டு, டென்ஷன் செய்கின்றனர். இன்னும் சிலர், தங்கள் அரை நிர்வாண படங்களை அனுப்பி, இந்த உடம்பு, உங்கள் உடம்புக்கு இணையாக செக்ஸியாக உள்ளதா, இல்லையா என்றெல்லாம் கேட்கின்றனர். இதனால், 'செக்ஸ்' விவாதம் பற்றிய செய்தியை வெளியிட்டது பெரிய தலைவலியாகி விட்டதே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் இலியானா. வேலியில் போற ஓணானை எடுத்து, மடியில் கட்டிக்கிட்டு, குத்துதே குடையுதே என்ற கதை\nவிஸ்வரூபம் - 2 டிசம்பர் 2ல் ரிலீஸ்\nவிஸ்வரூபம் படத்திற்கு பின் கமல் நடித்த விஸ்வரூபம் - 2 மற்றும் உத்தம வில்லன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்து விட்டன. அதையடுத்து, அவர் தற்போது, பாபநாசம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், 'நீங்கள் நடித்த இரண்டு படங்களும் வெளிவராமல் உள்ளதே...' என்று கமலிடம் கேட்ட போது, 'என் வேலையை முடித்துக் கொடுத்து விட்டேன்; படங்களை வெளியிடுவது அந்தந்�� கம்பெனிகளின் பொறுப்பு. இனி, அதற்கும், எனக்கும் சம்பந்தமில்லை...' என்று கூறி விட்டார். இந்நிலையில், தற்போது விஸ்வரூபம் - 2 படத்தை, டிசம்பரில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக அப்படத்தை தயாரித்துள்ள, ஆஸ்கர் பிலிம்ஸ் அறிவித்திருக்கிறது.\n'நயன் நடிகையின் நட்பு காரணமாகத்தான் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்கவில்லை...'\nஎன்று சினிமா வட்டார நண்பர்களிடம், சேட்டை நடிகர் சொல்லி வருவதால், அவர் மீது செம காண்டில் இருக்கிறார் தாரா நடிகை. 'நானா இவர் பின்னாடி சுற்றினேன்; இவர்தானே என் பின்னாடி சுற்றினார். தவறையெல்லாம் இவர் செய்துவிட்டு, இப்போது என் மீதே பழி போடுவதா...'என்று நடிகரை தன் நட்பு வட்டாரங்களில் வசை பாடிக்கொண்டு வருகிறார் தாரா.\n'நடிகைகளுடனான என் போட்டி நடிப்பில் மட்டுமே இருக்கும், கவர்ச்சியில் இருக்காது...' என்று கூறிவந்த அஞ்சான் நடிகை, இப்போது பிகினி நடிகையாக உருவெடுத்திருப்பதால், தான் நடிக்கிற படங்களில் யாரேனும் குத்து டான்ஸ் நடிகைகள் இடம்பெற்றால், அவர்கள் முன் காணாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, பாடல் காட்சிகளில், துக்கடா டிரஸ் அணிந்து நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில், அஞ்சானைத் தொடர்ந்து சீயானுடன் நடிக்கும் படத்தில், கவர்ச்சி கொடியை பறக்க விட்டிருக்கிறார் மேற்படி நடிகை.\n* விஜயசேதுபதியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த நயன்தாரா, இப்போது அவருடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததையடுத்து, அந்த படத்திற்கு அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.\n* பிரபுசாலமனின், கயல் படத்தில் நடித்து வரும் ஆனந்தி, தற்போது வெற்றி மாறன் இயக்கிவரும், விசாரணை என்ற ஒரு மணி\nநேர படத்தில், அட்டகத்தி தினேஷுடன் நடித்து வருகிறார்.\n* தமிழில் சித்தார்த்துடன், தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சமந்தா, அவருடன் ஜோடியாக நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.\n* ஜெயம்ரவி, த்ரிஷா மற்றும் அஞ்சலி இணைந்து நடித்து வரும், அப்பாடக்கர் என்ற படத்தில் நடிகை பூர்ணா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடுகிறார்.\n101 வயது பின்னணி பாடகர்\nபசுமை நிறைந்த நினைவுகளே... (61)\nகதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (5)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23079&ncat=2", "date_download": "2019-04-23T07:07:23Z", "digest": "sha1:ISSCZ4FPMGSMIXN3Q564UJJ7UWFN2EHB", "length": 21702, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "வருவார் 'அந்த' நல்லவர் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் ராகுல் ஏப்ரல் 23,2019\nமதுரை ஓட்டு எண்ணிக்கை மைய சர்ச்சை; பெண் தாசில்தார் சிக்கியதில், 'அரசியல்' ஏப்ரல் 23,2019\nடிச., 16 - மார்கழி பிறப்பு\nகடவுள் மேல் காதல் கொண்டு, அவனே தனக்கு மணாளனாக வர வேண்டும் என்று அவனிடமே வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் விரதம் மேற்கொண்டாள் ஆண்டாள். இதை, 'பாவை நோன்பு' என்பர். இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து, தோழியரையும் அழைத்துச் சென்று நீராடி, தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனை வணங்கி, அவன் கரம் பிடித்தாள்.\nதிருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டி, மார்கழி மாதத்தில் இவ்விரதத்தை அனுஷ்டிப்பர். இவ்விரதம் மேற்கொள்ளும் போது, மாதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் உணவு வகைகளைத் தவிர்த்து, 27ம் நாளில் உணவில் நெய் சேர்த்து சாப்பிடலாம். மேலும், அதிகாலை, 4:30 மணிக்கு எழுந்து நீராடி, திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். இசையறிந்தவர்கள் ராகமாக பாடலாம் அல்லது ஒருவர் பாட, மற்றவர்கள் மனதை அலைபாய விடாமல் கேட்க வேண்டும்.\nமார்கழி முதல் நாள், 'மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்' என்ற பாடலில் இருந்து, தினமும் ஒரு பாடலை, மூன்று முறை பாராயணம் செய்வதுடன், கூடவே, 'வாரணமாயிரம் சூழ வலம் வந்து...' என்று ஆரம்பிக்கும் பாடல்களையும் பாட வேண்டும். விரத நாட்களில் எளிய உணவுகளையே சாப்பிட வேண்டும். ஆண்டாள் மற்றும்\nபெருமாள் படம் வைத்து, உதிரிப்பூ தூவி, காலையும், மாலையும் வழிபட வேண்டும்.\nஇவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவன் அமைய அருள் செய்வாள். திருமணத் தடைகளும் நீங்கும்.\nசுமங்கலிப் பெண்களும் மாங்கல்ய பாக்கியத்திற்காக, மார்கழி பூஜை செய்யலாம். தினமும், அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து, விளக்கேற்றி, சுவாமி படங்களுக்கு பூச்சரம் அணிவித்து, திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாட வேண்டும். இந்த நாட்களில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், கற்கண்டு சாதம், சுண்டல் நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.\nமார்கழியில் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறும். அதிகாலையில், பெருமாள் மற்றும் சிவன் கோவில்களுக்கு சென்று, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடுவதுடன், கேட்கவும் செய்யலாம்.\nதிருவண்ணாமலையில் ஜோதி வடிவில் திகழும் சிவபெருமானை முன்னிலைப்படுத்தி திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதில், 20 பாடல்கள் உள்ளன. இவை மார்கழியின் முதல், 20 நாட்களில் பாடப்படும். கன்னிப்பெண்கள் அதிகாலையில் துயில் எழுந்து, ஒருவரை ஒருவர் எழுப்பி, சிவ வழிபாட்டிற்கு செல்வது போல் இப்பாடல்கள் அமைந்துள்ளன. அடுத்து வரும் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள், 10ம் திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார்கோவில் சிவனை, பள்ளி எழுப்பும் வகையில் அமைந்திருக்கும். திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.\nஎன்ன கன்னியரே... மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், 'அந்த' நல்லவர் உங்களைத் தேடி வருவார்.\nஇவருக்கு பேர் தாங்க ஹீரோ\n'இமேஜ்' பற்றி கவலைப்படாத ஜான் ஆப்ரகாம்\nபசுமை நிறைந்த நினைவுகளே... (67)\n - சிவாஜி கணேசன் (11)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அ���்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34542&ncat=3", "date_download": "2019-04-23T07:10:06Z", "digest": "sha1:7B2IQAQJ3X6RK4UDQ46F4IM34ZN3CSEH", "length": 23768, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "லிமா | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்க���்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் ராகுல் ஏப்ரல் 23,2019\nமதுரை ஓட்டு எண்ணிக்கை மைய சர்ச்சை; பெண் தாசில்தார் சிக்கியதில், 'அரசியல்' ஏப்ரல் 23,2019\nதென் அமெரிக்க கண்டத்திலுள்ள பெரு நாட்டின் தலைநகரமும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் தான் லிமா.\nஅந்நகர மக்கள் பயப்படுவது பூகம்பத்துக்கோ, தீ விபத்துக்கோ அல்ல. அவர்கள் பயப்படுவது மழைக்குத்தான்\nமழைக்கா என்று வியப்படைகிறீர்களா... வியப்படைய வேண்டாம்; உண்மை தான். ஒரு பெருமழை பெய்தால், லிமா நகரத்து வீடுகள் அனைத்தும் மழை நீரில் கரைந்து காணாமல் போய்விடும்\nவெயிலில் காய்ந்த களிமண் கற்களால் எழுப்பப்பட்ட சுவர்களையுடையது லிமா நகர மக்களின் வீடுகள். சுட்ட செங்கற்களால் அல்ல; சுடப்படாத களிமண் கற்களால் ஆனது. அக்கற்களுக்கு, 'அடோபி' என்று பெயர். இக்கற்கள் நெருப்பால் பாதிக்கப்படாதவை. நில நடுக்கம் ஏற்பட்டால் வீடுகள் இடிந்து விழுந்து நொறுங்கும் தான்; பேரிழப்பு எதும் ஏற்படாது. ஆனால், பேய் மழை பெய்தால், களிமண் கல்லால் ஆன சுவர்கள் கரைந்து, சேற்றுக் கடலாகி ஓடிப்போகும்\nலிமா நகர மக்கள் அதிர்ஷ்டசாலிகள்; இங்கு மழையே பெய்வதில்லை\nஸ்பானிஷ்காரர்களின் குடியேற்ற நாடான பெரு நாட்டில், வறண்ட கடற்கரைச் சமவெளியில் உள்ள நகரான லிமாவில், ஸ்பானியர் தங்கள் நாகரிகப்படி கட்டடங்களை உருவாக்கியுள்ளனர்.\nலிமா பகுதியில் மழை என்பது எப்போதாவது பெய்யும் அதிசயம். மழையையும், பனிப் பொழிவையும் அடுத்த அதிசயம், குளிர்ச்சி மிக்க ஈரப்பதமான மூடுபனி வந்துவிடும். ஆண்டஸ் மலைப் பகுதியிலிருந்து வரும் மூடுபனி, நகரை மூடிக்கொள்ளும்.\nபழமையான இந்நகரம், 1535ல் உருவானது. புகழ் பெற்ற ஸ்பானிஷ் சேனாதிபதியான, பிரான்சிங்கோ பிஸாரோ இந்நகரை ஸ்பெயின் நாட்டு சதுக்க முறையில் வடிவமைத்தார். தேவாலயத்துக்கான வரைப்படத்தை உருவாக்கி, அதற்கு அஸ்திவாரமும் இட்டார். இந்த தேவாலயத்திலேயே இவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nதென் அமெரிக்காவை வெற்றி கொண்ட ஸ்பானிஷ்காரர்களின் உல்லாச புரியாக, லிமா விளங்கியது. இங்கு, ஸ்பானியர்களின் அரசப் பிரதிநிதிகளின் அரண்மனைகள் உள்ளன. ஸ்பானிஷ் சாம்ராஜ்ய பிரதிநிதிகளான இவர்கள், இந்நாட்டுப் பழங்குடிகளை நசுக்கிப் பிழிந்து கொடுமைப்படுத்தி, மதிப்பற்ற ஏராளமான தாதுப்பொருள்களை கொள்ளையிட்டு தங்கள் நாட்டுக்கு எடுத்து சென்றனர்.\nகாலாவ் என்னும் துறைமுகம், ஏழு மைல்களுக்கு அப்பாலுள்ள லிமா நகருடன், ரயில் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. காலாவ் துறைமுகத்திலிருந்து, சரக்குக் கப்பலின் மூலம் ஸ்பெயினுக்கு கொள்ளைப் பொருட்களை ஏற்றிச் செல்கின்றனர்.\nகடந்த, 1746ல் ஏற்பட்ட நில அதிர்வால் கட்டடங்கள் அனைத்தும் தகர்ந்து தரைமட்டமாயிற்று. பெரிய தேவாலயமும், புராதன சர்வகலா சாலையும் மீண்டும் உருவாக்கப்பட்டு எழுந்தன. பின், புதிய வீடுகளை உருவாக்கினர். உள் முற்றங்களோடும், பூந்தோட்டங்களோடும் ஜன்னல்களும், பால்கனிகளோடு உருவாக்கினர். 8,000 மக்கள் அமரக்கூடிய மிகப் பெரிய கட்டடமும் எழுப்பப்பட்டது.\nபழைய நகரின் சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு, நிழல் தரும் நெடுஞ்சாலைகள், உருவாக்கப் பட்டன. நகர மக்கள் மாலை வேளையில் இச்சாலைகளில் நடைபயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர். கான்கிரீட்களும் இரும்பினாலான கட்டட அமைப்புகளும், மழை, பூமி அதிர்வு, தீ விபத்துகளிலிருந்து பாதுகாப்பளித்து, பழைய வீடுகளுக்கு விடையளித்தன. தொழிற்சாலைகள், உர உற்பத்தி மையங்கள், சர்க்கரை ஆலைகள், ஜவுளி ஆலைகள் தோன்றின.\nஉலகிலேயே மிக உயரமான ரயில்பாதை; பொறியாளர்களின் சாதனைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. ஹுவான்சாயோ மலையின் சரிவில், 15 ஆயிரத்து 806 அடிவாரத்திலுள்ள வெள்ளிச்சுரங்கத்தையும், லிமா நகரையும் இந்த ரயில்பாதை இணைக்கிறது.\n'மன்னர்களின் நகரம்' என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட லிமா நகரம், இன்றும், ஸ்பானிய வீடுகளையும், தேவாலயங்களையும், வானுயர்ந்த கட்டடங்களையும், மிகப்பெரிய தொழிற்சாலைகள், சர்வதேச விமானநிலையம், துறைமுகம் மற்றும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட அருமையன போக்குவரத்து வசதிகளையும் கொண்ட நகரமாக காட்சியளிக்கிறது. நகர மக்களின் வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nகர்வம் பிடித்த காட்டு ராஜா\nஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/2019/02/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-23T07:01:44Z", "digest": "sha1:OPKIKYVMWJIG2JSVLYYEY72YNEIN447S", "length": 18137, "nlines": 166, "source_domain": "www.easy24news.com", "title": "இளையராஜாவுக்காகக் காத்திருக்கும் விக்கெட்டுகள்! | Easy 24 News", "raw_content": "\nHome Cinema இளையராஜாவுக்காகக் காத்திருக்கும் விக்கெட்டுகள்\n“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்\nஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்”\nஎன்ற பாடல் வரிகளை ஷேர் செய்து கவியரசர் கண்ணதாசனுக்கு நன்றி கூறியது ஃபேஸ்புக். அதற்கு லைக் போட்டுவிட்டு என்னவென்று கேட்ட வாட்ஸ் அப்புக்குத் தனது பதிலை டைப் செய்யத் தொடங்கியது. “இளையராஜா 75 நிகழ்ச்சிதான் தமிழ்நாட்டின் தற்போதைய ஹாட் டாபிக். நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் இன்னிக்கு நடக்கப் போறதால, அதுல இளையராஜாவின் இசைக் கச்சேரியும் இருக்குறதால ஒரு பக்கம் ரசிகர்கள் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. பல தடைகளைத் தாண்டியும் நிகழ்ச்சியை நடத்திட்டதால தயாரிப்பாளர்கள் சங்கமும் ஹேப்பி. ஆனால், இதுல மூன்றாவதா சந்தோஷப்படும் ஒரு டீமும் உண்டு. அது, தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்கத்தை எதிர்க்கும் டீம்தான்” என்ற ஃபேஸ்புக் போஸ்டுக்கு லைக் போட்டு, மேல சொல்லச் சொல்லி வாட்ஸ் அப் கமெண்ட் செய்ய, ஃபேஸ்புக் ரிப்ளை செய்தது.\n“தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து பார்த்திபன் விலகல் இளையராஜா நிகழ்ச்சியின் இத்தனை நெருக்கத்துல ஏன் நடந்ததுன்னு மிகப்பெரிய குழப்பத்துல இருந்த எதிர் டீமுக்கு, இளையராஜா 75 நிகழ்ச்சியின் முதல் நாள் நல்ல பதிலைக் கொடுத்திருக்கு. விழா ஏற்பாட்டுல நடந்த குளறுபடிகளை வைத்தே இன்னும் வலிமையா சங்க நிர்வாகத்தை எதிர்க்கலாம்னு தயாராகிட்டாங்க. முதல் நாள் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை நெருக்கமா கவனித்துவந்த பார்த்திபனுக்கு விஷயம் புரிஞ்சதும் உஷாரா எஸ்கேப் ஆகிட்டாரு. இளையராஜாவுக்கு நடக்கும் பல விதமான பாராட்டு விழாவுல, இது எவ்வளவு சிறந்ததா இருக்கும்னுதான் போட்டி இருந்திருக்கணும். ஆனால், எவ்வளவு மோசமான விழா அப்படிங்குறதுதான் இந்த விழாவின் நோக்கமா போயிடுச்சு” என்ற ஃபேஸ்புக் கமெண்டுக்கு வாட்ஸ் அப் லைக் போட்டுவிட்டு, ‘அப்படி என்ன தான் முதல் நாள் விழாவில் நடந்தது’ என்று கமெண்டில் கேட்டது.\n“மொத்த இந்தியாவுக்குமான தேசிய கீதம் போல, ���மிழகத்துக்கும், தமிழுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இன்றியமையாதது. ஆனால், அந்த வாழ்த்துப் பாட்டை, ரீமேக் செய்து நிகழ்ச்சியோட ஆரம்பத்துல ஒலிக்கவிட்டிருக்காங்க. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமே இப்படி செய்யலாமான்னு நிகழ்ச்சியிலேயே சலசலப்பு ஏற்பட்டது” என்று ரிப்ளை செய்தது ஃபேஸ்புக். வாட்ஸ் அப் லைக் போட்டு முடிப்பதற்குள் அடுத்த கமெண்டை டைப் செய்யத் தொடங்கியது ஃபேஸ்புக்.\nதயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளா இருக்கவங்க பல பேர் இயக்குநர்களும்கூட. விஷால், துரைராஜ் உட்பட்ட சிலர் மட்டுமே இயக்குநர் லேபிளுக்குக் கீழ வர மாட்டாங்க. ஆனால், அப்படிப்பட்ட சங்கம் ஏற்பாடு செய்த விழாவில் இயக்குநர்களுக்குக் கிடைத்த மரியாதையை சொல்றேன் கேளுங்க. ஷங்கர், சுந்தர்.சி உள்ளிட்ட சில இயக்குநர்கள் இளையராஜா கிட்ட பாட்டு கேட்டு வர்ற மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தது. பெரும்பாலும் இளையராஜா இசையில் படம் எடுக்காத இயக்குநர்கள் அந்த லிஸ்ட்ல இருந்ததால, ரொம்ப சுவாரசியமா இருக்கும்னு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்க நடந்ததோ ‘இளையராஜா இசைல படம் எடுக்காத நீங்க எல்லாரும் ஒரு இயக்குநரா’ அப்படின்னு கேட்பது போல இருந்தது. உதாரணத்துக்கு, ஷங்கர் ஒரு ஒப்பாரி பாட்டுக்கு இளையராஜா கிட்ட பாட்டு கேட்பது போலவும், அதற்கு ஐந்தாயிரம் பேர் ஒரே நேரத்துல ஒப்பாரி பாட வைக்குற மாதிரி ஷங்கர் கேட்பாராம். அதற்கு அண்டார்டிகாவில் ரூம் போட்டு மியூசிக் பண்ணிடலாம்னு சொல்லுவதாகவும் அந்த விவரிப்பு இருந்தது. சுந்தர்.சி பற்றி கவலைபடவே தேவையில்லையாம். ஏன்னா, ஒரே கதையை வைத்து நடிகர்களை மட்டும் மாத்தி அவர் படம் எடுக்குறதால, ஒரே பாட்டு அவர் படத்துக்கு போதும்னு சொல்லிடுற மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதாவது இளையராஜாவைப் பெருமைப்படுத்துவதற்குப் பதிலாக, மற்றவர்களை மட்டம் தட்டுவதையே விழா முழுக்க பார்க்க முடிந்தது” என்ற ஃபேஸ்புக் கமெண்ட் விழுந்த அடுத்த நொடி “இதையெல்லாம் நிகழ்ச்சிக்கு வந்த யாரும் கேள்வி கேட்கவில்லையா’ அப்படின்னு கேட்பது போல இருந்தது. உதாரணத்துக்கு, ஷங்கர் ஒரு ஒப்பாரி பாட்டுக்கு இளையராஜா கிட்ட பாட்டு கேட்பது போலவும், அதற்கு ஐந்தாயிரம் பேர் ஒரே நேரத்துல ஒப்பாரி பாட வைக்குற மாதிரி ஷங்கர் கேட்பாராம். அதற்கு அண்டார்டிகாவில் ரூம் போட்டு மியூசிக் பண்ணிடலாம்னு சொல்லுவதாகவும் அந்த விவரிப்பு இருந்தது. சுந்தர்.சி பற்றி கவலைபடவே தேவையில்லையாம். ஏன்னா, ஒரே கதையை வைத்து நடிகர்களை மட்டும் மாத்தி அவர் படம் எடுக்குறதால, ஒரே பாட்டு அவர் படத்துக்கு போதும்னு சொல்லிடுற மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதாவது இளையராஜாவைப் பெருமைப்படுத்துவதற்குப் பதிலாக, மற்றவர்களை மட்டம் தட்டுவதையே விழா முழுக்க பார்க்க முடிந்தது” என்ற ஃபேஸ்புக் கமெண்ட் விழுந்த அடுத்த நொடி “இதையெல்லாம் நிகழ்ச்சிக்கு வந்த யாரும் கேள்வி கேட்கவில்லையா” என்று கேட்டது வாட்ஸ் அப். சொல்றேன் என ரிப்ளை செய்துவிட்டு, டைப் செய்யத் தொடங்கியது ஃபேஸ்புக்.\n“அரசியல் கட்சிக் கூட்டத்தில் எல்லாம், தலைவர் வர்றதுக்கு முன்னால சிலரைப் பேச வைப்பாங்க. எதிர்க்கட்சியை வகை தொகை இல்லாம விமர்சனம் செய்றது அவங்களோட முக்கிய நோக்கம். சமயத்துல சில கெட்ட வார்த்தைகளும் வரும். அப்படித்தான் முதல் நாள் நிகழ்ச்சியும் நடந்திருக்கு. ஏன்னா, இரண்டாம் நாள்தான் தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஜாம்பவான்கள் வர்றாங்க. சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற நடிகர்கள்கூட இரண்டாம் நாள்தான் வர்றாங்க. இதையெல்லாம் ஓரமா தள்ளிவிட்டாலும் பாரதிராஜா, வைரமுத்து இல்லாத பாராட்டு விழாவை இளையராஜாவே எப்படி ஏத்துக்குவார் என்பதுதான் பலரின் கேள்வி. இதுவரைக்கும் சொன்ன மூன்று விஷயங்கள்தான் தயாரிப்பாளர்கள் சங்கத்துல பெரிய புயலைக் கிளப்பியிருக்கு. ‘இளையராஜா நிகழ்ச்சி நடத்தி வர்ற பணத்துல எல்லாத்தையும் சரி பண்ணலாம்னு சொல்லிட்டு, இப்ப இவ்வளவு மொக்கையா ஒரு நிகழ்ச்சிக்குத் திட்டம் போட்டிருக்கீங்களே’ அப்படின்னு கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் சங்கத்துல பதில் இல்லை. அதனால்தான், எதிர்காலத்துல தனக்கு இந்தப் பிரச்சினையில் எந்த பங்கும் வந்துவிடக் கூடாது என்று சொல்லி பார்த்திபன் விலகிவிட்டார். நிகழ்ச்சி முடியட்டும்னு காத்திருந்த பல தயாரிப்பாளர்களுக்கும் பார்த்திபனின் விலகல் பெரிய அதிர்ச்சி. ஆமாம், அவங்களை முந்திட்டாருல்ல… அதிர்ச்சி ஆகாமல் இருக்குமா” என்ற ஃபேஸ்புக்கின் ரிப்ளையில் டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். “எல்லாம் சரி, ஆரம்பத்துல மென்ஷன் பண்ண பாட்டை எழுதியது கண்ணதாசன் இல்லை; அதை எழுதியவர் வாலி” என்ற தகவலை, தனது முதல் போஸ்டில் அப்டேட் செய்துவிட்டு லாக் அவுட் ஆனது ஃபேஸ்புக்.\nஇணைய விமர்சனம்: வரமா, சாபமா\nஎரிபொருள் விலைச் சூத்திரத்தை அரசாங்கம் உடன் நீக்கிக் கொள்ள வேண்டும்\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் வெளியானது\nசூரரைப் போற்று முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த அபர்ணா\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதமிழ் சினிமாவின் 2வது ‘பார்ட் 3’ படம் ‘காஞ்சனா 3’\nமோகன்லாலின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய பிரித்விராஜ்\n20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு நடக்கும் – பிரதமர்\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவம் ஜனாதிபதியிடம்\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல், வன்மையாக கண்டிக்கின்றோம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nமேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்\nநிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\nமொழிபெயர்ப்பாளார் சிக்கல் – சிங்கள, தமிழ் வர்த்தமானி தாமதம்\nபொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்\nவனாத்தவில்லு சம்பவத்தில் விடுவிக்கப்பட்டவரும் ஒரு தற்கொலை குண்டுதாரி\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு\nசமய, அரசியல் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/155330-facebook-has-new-option-it-shows-candidates-of-lok-sabha-election-2019.html", "date_download": "2019-04-23T06:21:38Z", "digest": "sha1:RE5NPJUZDF6EVTUNBZWE2ZHI7ELS3SY4", "length": 19856, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் தொகுதி வேட்பாளர் யார்? இப்போ ஃபேஸ்புக்லயே பார்க்கலாம்! | Facebook has new option it shows candidates of Lok Sabha election 2019", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:40 (17/04/2019)\nஉங்கள் தொகுதி வேட்பாளர் யார்\nஇன்னும் சில மணி நேரங்களே மிச்சமிருக்கின்றன. தமிழகத்தில் தேர்தல் களைகட்டவிருக்கிறது. இந்திய தேசத்தின் ஜனநாயகத் திருவிழாவில், தமிழகம் தன் பங்கை ஆற்றவிருக்கிறது. கடந்த சில தேர்தல்களுக்கும் இந்தத் தேர்தலுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. இதற்கு முன்பிருந்ததைவிடவும் அரசியல் கட்சிகளின் பிரசாரம், தேர்தல் ஆணையத���தின் விழிப்புணர்வுப் பிரசாரம், தேர்தல் வாக்குறுதிகள் என எல்லாமே தொழில்நுட்பத்தின் உதவியால் டிஜிட்டலாக மாறியிருக்கின்றன. இதற்குத் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றன. அந்த வரிசையில், அந்தந்தத் தொகுதியில் இருக்கும் வேட்பாளர்கள் பற்றி அறிந்துகொள்வதற்குப் புதிய வசதி ஒன்றை அறிமுகம்செய்திருக்கிறது ஃபேஸ்புக். இதைக் கடந்த சில நாள்களாகவே ஃபேஸ்புக் ஆப்பில் செயல்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.\nவேட்பாளர்கள் பற்றி தெரிந்துகொள்வது எப்படி\nஃபேஸ்புக் ஆப்பில் லாகின் செய்ததும், வலதுபக்கம் மேலே உள்ள மெனு பட்டனை அழுத்த வேண்டும். அதில் 2019 Election என்ற ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் செய்தால், திரையில் See the Candidate என்ற வசதி தோன்றும். இதில், இந்தியாவில் உள்ள அனைத்து தொகுதிகளின் வேட்பாளர்களையும் பார்க்கமுடியும். குறிப்பாக, உங்கள் தொகுதிகுறித்து தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், See the Candidate என்பதை க்ளிக் செய்து, அதன்பின் தமிழ்நாடு என்பதைத் தேர்வுசெய்ய வேண்டும்.\nஉடனடியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளின் பெயரும் பட்டியலாகத் தோன்றும். எந்தத் தொகுதியை க்ளிக் செய்தாலும் அந்தத் தொகுதியில் உள்ள பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர் வரை அனைவரின் பெயர், புகைப்படம், அவர்களின் கட்சி என அனைத்துத் தகவல்களும் அடங்கிய பட்டியல் திரையில் தோன்றும். அந்த குறிப்பிட்ட வேட்பாளர்கள் ஃபேஸ்புக்கில் இருந்தால், அவர்களின் பக்கத்திற்கான இணைப்பும் அதிலேயே இருக்கும். அதில், அவர்களின் மேலதிகத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இதேபோல, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரையை க்ளிக் செய்து படியுங்கள்.\n``பேக் கேமராவும் இதான்... ஃப்ரன்ட் கேமராவும் இதான்” - என்ன செஞ்சு வச்சிருக்கீங்க சாம்சங்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n``கடைசிக் கட்டத்தில் மட்டும் அதிரடி ஏன் - தோனி சொன்ன லாஜிக்\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigasutrula.blogspot.com/2015/01/pothigai-payanam-2015.html", "date_download": "2019-04-23T06:18:26Z", "digest": "sha1:2R6WOOTQEFSHJVREROPM6LJSA36R6EEO", "length": 4633, "nlines": 80, "source_domain": "aanmigasutrula.blogspot.com", "title": "பொதிகைப் பயணம் 2015 ~ ஆன்மிக சுற்றுலா", "raw_content": "\nஆன்மிகம், சித்தம், யோகங்கள், வேதம் மற்றும் பல\nஎழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி; ஏகாமல் வாசனையை யடித்தொன் சித்தன் - சட்டை முனி\nநமது ஞான குருவான ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் கருணையால் இந்த வருடம் பொதிகை சென்று அவரை தரிசிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nகேரள வனத்துறையின் தகவல்படி வரும் ஜனவரி 8ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை பொதிகை செல்லலாம். அதற்காக ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. http://www.forest.kerala.gov.in/ என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தான் அனுமதி.\nஇந்த வருடம் ஜனவரி 15ம் தேதி அன்று செல்லலாம் என்று குருவருளால் முடிவு செய்துள்ளோம். எங்களுடன் இணைந்து வர விருப்பம் உள்ளவர்கள் தயவு செய்து தங்கள் தொலைபேசி என்னுடன் தங்கள் விவரத்தை பின்னூட்டத்தில் (comments) இட்டால் தொடர்பு கொண்டு ஆலோசனை செய்ய எதுவாக இருக்கும். அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.\nபொதிகை தொடர்பான ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் தயங்காமல் அடியேனை தொடர்பு கொள்ளலாம். போன் நம்பர் 9444979615, 9840465277.\nTagged: அகத்தியர், சுற்றுலா, பொதிகை, பொதிகை மலை\nஓம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியே போற்றி\nசித்த வித்யா பாடங்கள் (6)\nபைரவ சஷ்டி கவசம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/07/18.html", "date_download": "2019-04-23T06:37:28Z", "digest": "sha1:L2FDIB2ZH4DYTI2QSK5G2TBMMPBTLLHB", "length": 10178, "nlines": 199, "source_domain": "www.kummacchionline.com", "title": "வயாகரா தாத்தா (18++) | கும்மாச்சி கும்மாச்சி: வயாகரா தாத்தா (18++)", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.....................\nபுதிதாக கல்யாணமாகிய ஒரு கணவனும் மனைவியும் லேடி டாக்டரைப் பார்க்க வந்தனர்.\nமனைவிக்கு இரண்டு முழங்கால் முட்டியிலும், சிவப்பாக கன்னிப் போய் வீங்கியிருந்தது.\nஅவளை செக் செய்த லேடி டாக்டர் “இது மாதிரி கேஸ் நான் இதுவரை பார்த்ததே இல்லை என்னம்மா ஆச்சு” என்று அந்த பெண்ணைக் கேட்டார்.\n“போங்க டாக்டர் எனக்கு வெட்கமா இருக்கு” என்று சிணுங்கினாள்.\n“உன் கணவன் வந்திருக்காரா, எங்கே அவனைக் கூப்பிடு” என்றாள் டாக்டர்.\nகணவன் அறையின் உள்ளே வந்தான்.\nடாக்டர் அவனிடம் “ஏம்பா எவளவு முறை இருக்கு, நீ படிச்சதே இல்லையா, இந்தப் புத்தகத்தைப் பார்” என்றாள்.\nஅதற்கு அவன் “எனக்குத் தெரியும் டாக்டர், இரண்டுபேரும் டிவி பார்கவேண்டும் என்றாள் இதைவிட வேறு வழி இருக்கா சொல்லுங்க” என்றான்.\nஹ்ம்ம்ம்ம்....ஆமா இந்த படம் எந்த படத்திலிருந்து\nநாலு கால்ல நின்னு யோசிப்பாங்களோ...\nபோங்க எனக்கு ஒன்னுமே புறியல....\nகக்கு - மாணிக்கம் said...\nநீர் கூறியபடி எழுத்தில் பாசாங்கு தேவை இல்லைதான். ஆனால் எதை எப்படி எழுதுகிறோம் என்ற கவனமும் பொறுப்பும் வேண்டும். காமமும் கணவன் மனைவி கூடலும் இல்லாத குடும்பம் உண்டா \" என்மனைவியிடம் கண்ட சுகம் இது \" என்று தலைப்பிட்டு அதனையே பிளாக்கில் நீர் எழுதுவீரா \" என்மனைவியிடம் கண்ட சுகம் இது \" என்று தலைப்பிட்டு அதனையே பிளாக்கில் நீர் எழுதுவீரா மாட்டீர்தானே. எழுத இடமும் அதனை படிக்க விடலைகளும் இருப்பார்கள். ஆனால் பொறுப்போடு,கவனத்தோடும் எழுதுங்கள். உங்களுக்கு முன் எழுதிய அவ்வளவு பெரும் இப்படித்தான் எழுதினார்கள். தான்தோன்றி தனமாக எழுதி ஆண் பெண் இணைவதை கேவலப்படுதவேண்டாம்.\n) ஒரு \"ஏ\" ஜோக்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜெங்கான்னாவ்.... அரசியலில் நிதானம் தேவை...\nநகைச்சுவை-நகைச்சுவைக்கு மட்டுமே, சும்மா சிரிச்சுப்...\nதவக்குமார் இன்னாடா மவனே எப்படிடா கேக்கலாம்.\nபோங்கடா நீங்களும் உங்கக் கல்யாணமும்.\nஅம்மாவிடம் மருத்துவர் ஐயாவுக்குப் பிடித்தப் பத்து....\nசும்மாவா சொன்னாங்க அம்மா - சூரியகிரகணம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?cat=4", "date_download": "2019-04-23T07:08:28Z", "digest": "sha1:GBPCWNYRHA2NZXKN4RFLNSUTP4O3Y67E", "length": 12257, "nlines": 88, "source_domain": "www.supeedsam.com", "title": "ஏனையசெய்திகள் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஉயிர்த்தஞாயிறில் கிறிஸ்தவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதம்\nஇயேசுபிரான் உயிர்த்த ஞாயிறுதினத்தில் இலங்கையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதத்தை வன்மையாகக்கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காது சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும். இவ்வாறு பரலோகவாச திருச்சபையின்தலைவரும் அம்பாறை மாவட்ட போதகர் ஜக்கியதலைவரும் அம்பாறைமாவட்ட சர்வமதபேரவையின் உபதலைவருமான போதகர்...\nஅசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஓட்டமாவடி யில் அவசரக் கூட்டம்\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலத்தில் அவசரக் கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அத்தோடு இந்நாட்டில் தொடர் குண்டு வெடிப்பில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்காக...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காசநோய் .\nமட்டக்களப்பு மா��ட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அமைந்துள்ள பிறைந்துரைச்சேனை கிராமத்தில் கடந்த வருடம் (2018) காசநோயினால் மூன்று பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான்...\nவவுணதீவில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மண்முனை மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான தொழில்வழிகாட்டல் மற்றும் பாடத்தெரிவு தொடர்பான செயலமர்வு வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் நேற்றும்(18) நேற்றுமுந்தினமும்(17) நடைபெற்றது. 2018ம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்றிய...\nநாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விட்ட வரலாறுகளே அதிகம்\nசிறுபான்மை சமூகங்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதற்கு நாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நமது அரசியலவாதிகள் நழுவ விட்ட சந்தர்ப்பங்களே அதிகம் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்...\nவரலாற்றுசிறப்புமிகு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை ஆலயங்களில் விசேட பூசை\nபிறந்திருக்கின்ற விகாரி வருடத்தினைச் சிறப்பித்து வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும், தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திலும் இன்று(14) ஞாயிற்றுக்கிழமை விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிவஸ்ரீ...\nபட்டிருப்பில் களை கட்டிய சித்திரை வியாபாரம்\nஇவ்வருட சித்தரைப் புத்தாண்டினை கொண்டாடும் முகமாக பொது மக்கள் புத்தாடை தொடக்கம் தங்கள் வீட்டுக்குத் தேவையான அனைத்து விதமான பொருட்களையும் முகமாக ஆர்வத்துடன் ஈடுபட்டதனை அவதானிக்க கூடியதாக...\nஇன்று அம்பாறைக்கு இடமாற்றப்படவிருந்த U.D.A கல்முனை மாநகர சபைக் கட்டிடத்தில் திறப்பு⁩\nஅம்பாறைக்கு இடமாற்றப்படவிருந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) கல்முனைப் பிராந்தியக் காரியாலயம்இ கல்முனை மாநகர சபைக் கட்டிடத்தில் இன்று (11)வியாழக்கிழமை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்...\nகொல்லநுலைப் பாடசாலையில் யோகாசன நிகழ்வு\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ ஜனாதிபதியின் வேலைத்தி��்டத்திற்கிணங்க, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் யோகாசன நிகழ்வு இன்று(10) புதன்கிழமை இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்...\nஇணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் நியமனம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த இணைத்தலைமைப் பதவியின்...\nபோதைப் பொருளுக்கு எதிரான கருத்தரங்கு\nஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்றிட்டம் திங்கட்கிழமை முதல் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் கோறளைபற்று மத்தி பிரதேச செயலகத்தில் ஏற்பாட்டில் நாட்டிற்காக ஒன்றினைவோம் என்ற...\nவாழைச்சேனையில் போதை பொருள் ஒழிப்பு வீதி நாடகம்\nஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றினைவோம்\" செயற்திட்டம் திங்கட்கிழமை முதல் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் போதை ஒழிப்பு வேலைத் வேலைத் திட்டத்தின் கீழ் வாழைச்சேனை கோறளைப்பற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/fidel-castro-09-23-15/", "date_download": "2019-04-23T06:53:58Z", "digest": "sha1:MTTVFFBTV5BIMUAZCKTWFJVAWSH4ZWWV", "length": 16894, "nlines": 127, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஃபிடல் காஸ்ட்ரோ | புரட்சியின் இடி முழக்கம் | vanakkamlondon", "raw_content": "\nஃபிடல் காஸ்ட்ரோ | புரட்சியின் இடி முழக்கம்\nஃபிடல் காஸ்ட்ரோ | புரட்சியின் இடி முழக்கம்\nகியூபாவை இன்றுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாத்தியத்திடம் இருந்து தனது தேசத்தை கட்டிக்காப்பாற்றி வந்த பெருமை கியூபாவின் புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோவையே சாரும்.\nசே குவேரா உள்ளிட்ட பல தென் அமெரிக்கா நாடுகளின் இடதுசாரி தலைவர்களையும் அமெரிக்கா மற்றும் அதன் உளவு அமைப்பான சிஐஏ-வும் படுகொலை செய்து தனது ஏகாதிபத்திய வெறியை தீர்த்துக்கொண்டுள்ளது.\nஆனால், அவர்களால், எத்தனையோ சதிகளுக்கு மத்தியிலும் கியூபாவை தனது கொடிய அணு குண்டுகளாலோ, போர் பயங்கரவாதத்தாலோ அதன் நிழலைக்கூட அசைத்துக்கூட பார்க்க முடியாததற்கு ஒரே காரணம், அந்த தேசத்தின் நாயகன், மக்களின் ஆதர்ஷமாகவும், ஒரே மந்திரமாகவும் இன்றளவும் திகழ்ந்து வரும் ஃபிடல் காஸ்ட்ரோதான்.\nஅமெரிக்கா இதுவரையில் 634 முறை ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல செய்ய முயற்சி செய்யதுள்ளது. அவருக்கு பிடித்தமான சுருட்டு, மருந்து மாத்திரைகள், உணவுப்பொருட்கள், ஏன், அவரின் தாடியின் ரோமத்தை கொட்டவைக்கக்கூட முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களால், ஒரு ரோமத்தை உதிரவைக்க முடியவில்லை.\n1926ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் தேதி கியூபாவின் கரும்புத் தோட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ பிறந்தார். 1941இல் தனது 15ஆவது வயதில், ஃபிடல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது.\nகாஸ்ட்ரோ சிறு வயதில் ஒரு தீவிர கத்தோலிக்கர். ஆனால் பிறகு அவர் ஒரு நாத்திகராக மாறிவிட்டார். 1945ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார். ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.\nகாஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும். 1945ஆம் ஆண்டு ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகுதான், அரசியலால் ஈர்க்கப்பட்டு, கல்லூரி அரசியலிலும் பங்கு கொண்டார்.\nஅப்போது, கல்லூரியில் இரண்டு முக்கிய கட்சிகள் இயங்கி கொண்டிருந்தன. ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஹொசே மார்த்தியின் ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். 1952ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாள் பாடிஸ்டா கியூச அரசின் அரியணை ஏறினார்.\nபாடிஸ்டா அரசில் அடக்குமுறைகளும், ஊழல்களும் நிறைந்திருந்தன. அதே வேளையில், தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் பிணியிலும், வறுமையில் உழண்டனர். இதனிடையே ஃபிடல் கல்லூரி மாணவர் தேர்தலில் வெற்றி கண்டார். பின்னர், பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைய அவரை ராணுவத்தினர் கைது செய்தனர்.\nஅப்போது, நீதிமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தின���ர். இதுவே, பின்னாளில் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ (THE HISTORY WILL ABSOLVE ME) என்ற பெயரில் வெளிவந்தது.\n”நீங்கள் என்னை தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்” என்றார். பின்னர், 1955ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.\nஅதன் பின்னர், கொரில்லா பானியிலான தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். அப்போது அவருடன் வந்து சேர்ந்தவர்தான் அர்ஜெண்டைனாவை சேர்ந்த எர்னஸ்டோ சே குவேரா. இருவரும் இணைந்து பாடிஸ்டா அரசுக்கு எதிரான கொரில்லா போருக்கு தலைமை தாங்கினர்.\n1953ஆம் ஆண்டு முதல் 1959 ஜனவரி முதல் தேதி வரை சுமார் ஐந்தரை ஆண்டுகள் இருவரும் பல தாக்குதலுக்குப் பிறகு, பனி, மழை என பொருட்படுத்தாது, குளிரிலும் வெயிலிலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக போராடினர். ஆயுதப்போரட்டத்தின் மூலம் கியூப புரட்சியை முன்னெடுத்துச் சென்றனர்.\nசே குவேரா, ”லத்தீன் அமெரிக்காவின் எங்களுடைய இந்த புரட்சி அனைத்து அமெரிக்க உடைமைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நாங்கள் இந்த நாடுகளுக்கு சொல்கிறோம், இங்கே எங்களின் சொந்த புரட்சியை உருவாக்குகிறோம்” என்று முழங்கினார்.\n1959ஆம் ஆண்டுக்கு பிறகு கியூபா தன்னை கம்யூனிஸ நாடாக அறிவித்துக்கொண்டது. தனது நாடு ஒருபோதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து போகாது என்று அறிவித்தார். தனது நாட்டின் செல்வ வளங்கள் அனைத்து கியூப மக்களுக்கே என்றார்.\n1960ஆம் ஆண்டு, ஐநா மாமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. 4 மணி 29 நிமிடம் கொண்ட இந்த மிக நீண்ட உரையாகும். அதற்கும் மேலாக, 1986 ஆம் வருடம், ஹவானாவில் நடந்த கம்யுனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசிய நேரம், 7 மணி நேரம், 10 நிமிடங்கள் ஆகும். கிட்டத்தட்ட இரண்டு கின்னஸ் சாதனையாகும்\nஇந்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகள், கியூபாவை பணிய வைக்க முயற்சிகள் பலிக்கவில்லை. இதனால், கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நாடு என்ற முத்திரையையும் அபாண்டமாக சுமத்தியது. ஆனாலும், ஃபிடல் காஸ்ட்ரோ அசரவில்லை.\nபனாமாவில் நடைபெற்ற மாநாட்டுக்காக கலந்துகொள்ள சென்றபோது, 50 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தற்போதைய கியூப அதிபர் ரால் காஸ்ட்ரோவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சந்தித்துக் கொண்டனர்.\n1959 ஆம் ஆண்டிற்குப் பிறகு கியூப அதிபரும் அமெரிக்க அதிபரும் சந்தித்துக் கொள்வது இதுவே முதன் முறையாகும். கடைசியாக, கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ, 1959 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க துணை அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சனும் சந்தித்து பேசியதுதான் கடைசி தடவையாகும்.\nநன்றி : வெப்துனியா | லெனின் அகத்தியநாடன்\nPosted in சிறப்பு கட்டுரை\nஅங்கம் – 14 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\nமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள் – அத்தியாயம் 32 | மு. நியாஸ் அகமது\nஅனுபவமுள்ள தொழில் தோல்வி அறியாதது\nநகங்கள் சூரிய வெளிச்சம் பட்டால் உடலுக்கு நல்லது\nதொப்பையை குறைத்து முதுகு வலி, சிறுநீரக பிரச்னைகளை நீக்கும் யோக முத்ரா ஆசனம்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/07/23/finance-minister-asks-tax-officials-to-focus-on-big-clients-001234.html", "date_download": "2019-04-23T05:51:54Z", "digest": "sha1:DADZUE2BLCE5NYPEMCKEYW2TDDARIOP4", "length": 25924, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சேவை மற்றும் கலால் வரியை வசூலிக்க ப.சிதம்பரம் அதிரடி நடவடிக்கை!! | Finance Minister asks tax officials to focus on big clients, non-filers - Tamil Goodreturns", "raw_content": "\n» சேவை மற்றும் கலால் வரியை வசூலிக்க ப.சிதம்பரம் அதிரடி நடவடிக்கை\nசேவை மற்றும் கலால் வரியை வசூலிக்க ப.சிதம்பரம் அதிரடி நடவடிக்கை\nஒழுங்கீனமான நிறுவனங்களில் Air India முதலிடம்..\nஏன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகீறார்கள்..ஏன் வங்கி தேவையில்லாமல் செலவு செய்கிறது..விஜய் மல்லையா\nபாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி வரியை குறைப்போம் -அருண் ஜெட்லி\nமார்ச் 30 மற்றும் 31 அனைத்து வரி அலுவலகங்களும், வங்கிகளும் செயல்படும்..\nநிதி அமைச்சர் அறிவுரைப்படி பெரிய வாடிக்கையாளர்கள் மற்றும் வரி செலுத்தாத நபர்களிடம் கவனம் செலுத்த உள்ள நிதித்துறை\nநடப்பு நிதியாண்டிற்கான வருவாய் வசூல் இலக்கை அடைய முடியும் என்கிற நம்பிக்கை சிறுகச் சிறுக சிதைந்து வரும் இந்த தருணத்தில், நிதி அமைச்சர் ப சிதம்பரம் நிதித்துறை அதிகாரிகளை சந்தித்துள்ளார். அவருடைய சந்திப்பின் பொழுது, கலால் வரி செலுத்தும் முதல் 100 நபர்கள் மற்றும் சேவை வரி செலுத்தும் சுமார் 12 லட்சம் வாடிக்கையாளர்களில் வரி செலுத்துவதை நிறுத்திய வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.\n\"சேவை வரியைப் பொருத்த வரை,அந்த வரியை இது வரை தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் வரித் தாக்கலை நிறுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அந்த எண்ணிக்கை சுமார் 12 லட்சத்தை தாண்டி விட்டது. நாங்கள் அவர்களை இலக்காகக் கொண்டுள்ளோம்,\" என நிதி அமைச்சர் மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் வருடாந்திர மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n\"வருவாயை திரட்டுவது என்பது நிதித் துறையின் மிக முக்கிய பணியாகும். மேலும் அந்தத் துறைக்கான மறைமுக வரி வசூல் இலக்காக ரூ 5.63 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது\", என அமைச்சர் தெரிவித்தார்.\n\"எங்களால் வரி வருவாய் இலக்கை நிச்சயமாக அடைய முடியும். நாங்கள் எவ்வாறு சிபிடிடி (CBDT) இலக்கை அடைந்தோமோ அதே போன்று சிபிஇசி (CBEC) இலக்கையும் அடைவோம்,\" என திரு சிதம்பரம் கூறினார்.\nமத்திய அரசு இந்த நிதி ஆண்டிற்கான மொத்த வரி வருவாயாக ரூ 12.35 லட்சம் கோடியை நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ 10.38 லட்சம் கோடியாக இருந்தது.\nசுங்கவரியைப் பற்றி குறிப்பிடுகையில், நாட்டில் மொத்தம் 1.2 லட்சம் சுங்க வரி செலுத்தும் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.\n\"நாட்டில் உள்ள பிற வரிகளை செலுத்தும் நபர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சுங்க வரி செலுத்தும் நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த வரியைச் செலுத்தும் முதல் 100 நபர்களிடம் நெருக்கமான தொடர்பை பேணிக் காத்து வரும் தலைமை ஆணையர்களை பாராட்டுகின்றேன். அவர்கள் வரி செலுத்தும் நபர்களை வாடிக்கையாளர்கள் போல் கருதுகின்றனர். அவர்களைப் பொருத்த வரை இந்தத் துறை (CBEC) சேவை வழங்கும் துறை போன்று செயல் படுகிறது \", என்று அவர் கூறினார்.\nகலால் வரியைப் பொருத்த வரை முதல் 100 வாடிக்கையாளர்களே மொத்த கலால் வரியின் 80 சதவீதத்தை செலுத்துகின்றார்கள்.\nநாட்டின் மொத்த நேரடி வரி வசூலின் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் சேவை வரியைப் பற்றி திரு சிதம்பரம் குறிப்பிடுகையில், மக்கள் இன்னும் இந்த மாதிரியான வரிவிதிப்பு யோசனைகளுக்கு பக்குவப்படவில்லை என்றார்.\n\"அவர்களுக்கு கலால் வரியைப் பற்றி தெரிந்திருக்கிறது, ஆனால் சேவை வரி என்பது கலால் வரியின் மற்றொரு பக்கம் என்பது தெரியவில்லை. நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்தால் கலால் வரி செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் நீங்கள் சேவை வழங்கினால் சேவை வரி செலுத்த வேண்டும். எது எப்படியோ நாம் ஏன் சேவை வரி செலுத்த வேண்டும் என்கிற மனப்போக்கு மக்களிடம் அதிகமாக உள்ளது, \"என்று அவர் கூறினார்.\nமேலும் அவர் \"மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவைகளை உள்ளடக்கியது என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்\", என்றார்.\nசேவை வரி பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நேர தன்னார்வ இணக்க திட்டத்தை (தன்னார்வ இணக்க ஊக்கப்படுத்தும் திட்டம்) பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க அரசு ஒரு பெரிய அளவிற்கு விளம்பரம் செய்ய உத்தேசித்துள்ளது எனத் தெரிவித்தார்.\nஅமைச்சர் தானே நேரிடையாக பெரிய நகரங்களில் உள்ள வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டங்களில் இதைப் பற்றி உரையாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறினார்.\n\"வாழ்க்கையில் கிடைக்கும் ஒரே சந்தர்பமான இதைப் பயன்படுத்தி சேவை வரியை செலுத்த வேண்டிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய நிலுவை வரியை எந்த விதமான வட்டி மற்றும் அபராதம் இல்லாமல் தற்பொழுது செலுத்திக் கொள்ளலாம். இதன் பிறகு அவர்கள் தொடர்ந்து சேவை வரியை செலுத்தி வந்தால் போதுமானது. இது அவர்களுக்கு கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பு ஆகும்,\" என்று அவர் கூறினார்.\nவரி துறை விரைவில் இணக்கம் திட்டத்தை பற்றிய FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்வி) வெளியிட உள்ளது. ஏனெனில் இதுவரை இந்த திட்டத்திற்கான வரவேற்பு மிகவும் குறைவாக உள்ளது.\nஇந்த நிதி ஆண்டில், அரசு சேவை வரிகளின் மூலம் சுமார் ரூ 1.8 லட்சம் கோடி வருவாயை எதிர்பார்க்கிறது.\nசுங்க, கலால் மற்றும் சேவை வரியை உள்ளடக்கிய மறைமுக வரி வசூலுக்கு 2013-14 நிதி ஆண்டில் ரூ 5.65 லட்சம் கோடிகளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டை விட சுமார் 19 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதி ஆண்டிற்கான மறைமுக வரி வசூல் ரூ 4.73 லட்சம் கோடியாக இருந்தது.\nCBEC-இல் உள்ள மனித வள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு அந்த துறையில் உள்ள ஏராளமான காலி இடங்க���் விரைவில் நிரப்பப்படும் என நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி ஜியோ & இ-காமர்ஸில் முதலீடு செய்ய 70,000 கோடி வேண்டுமாம்..\nJet airways-க்கு கடன் கொடுத்து பயண் இல்லை.. Air India வாங்கிக் கொள்ளட்டுமே..\nநிறைய பேசுவீங்களா அப்படின்ன நீங்க தான் வேணும்..ரூ.999 போடுங்க.. கஸ்டமரை அதிகரிக்க வோடபோன் திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-23T06:07:27Z", "digest": "sha1:TT2LW4IDYLVAC3CXTFCFHJZQ7OYUWR5F", "length": 48199, "nlines": 392, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் பண்பாடு | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபகுத்தறிவுத் தம்பிகளின் மூட நம்பிக்கைகள்\nபகுத்தறிவுத் தம்பிகளின் மூட நம்பிக்கைகள்\nஇன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் (Times of India dated 22-4-2019) வெளி வந்துள்ள ஒரு சுவையான செய்தி அனைவராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்று.\nஇதைக் கீழ்க்கண்ட தொடுப்பில் பார்க்கலாம்.\nபென்ஸில்வேனியா பல்கலைக் கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது – எப்படி மூட நம்பிக்கைகள் எனப்படும் சூப்பர்ஸ்டிஷன் பரவுகிறது என்பது பற்றி.\nஒரு நம்பிக்கையும் இல்லாதவரும் கூட, ஒரு அமைப்பில் இன்னொருவர் செய்வதைப் பார்த்து அதையே தானும் செய்கிறார். பலரும் இதை வழக்கமாகச் செய்யும் போது அது ஒரு அர்த்தமில்லாத – மூட நம்பிக்கைப் பழக்கமாக மாறுகிறது; பரவுகிறது.\nதிராவிடத் தம்பிகள் கோவிலில் மணி அடிப்பது, தெய்வச் சிலைகளுக்கு மாலைகளை அணிவிப்பது, கோபுரத்தை நோக்கிக் கும்பிடுவது, அர்ச்ச்னை செய்வது உள்ளிட்ட ஏராளமான வழிபாட்டு வழக்கங்களைக் கிண்டல் செய்வது வழக்கம்.\nதலைவர் சமாதிக்குச் செல்லும் போது செருப்பைக் கழட்டி விட்டுத் தான் உள்ளே செல்ல வேண்டும்.\nஊதுபத்தி ஏற்றி வைக்கலாம் சமாதியில்.\nஅந்தச் சிலைகளைப் பார்த்து ஆனந்திக்கலாம்; கண்ணீர் வடிக்கலாம்.\nஅதை மதிப்புடன் நோக்கலாம்; வழிபடலாம்.\nஅதற்கு ஒருவர் அவமரிதையாக ஏதேனும் செய்து விட்டால் அவ்வளவு தான் – ஊரே களேபரம் அடையும்.\nஅட, நீங்கள் தானே சொன்னீர்கள், சிலையை இழித்துப் பேசினால் சிலை என்ன பேசவா செய்யும் என்று.\nஊது பத்தி எதற்கு, செருப்பை ஏன் அவிழ்க்க வேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்\nஆனால் பகுத்தறிவு மழுங்கி, புதிய மூட நம்பிக்கைகளை மேற்கொண்டு விட்டீர்களே\nஇரண்டு வண்ணக் கொடி எதற்கு, ஒரு சின்னம் தான் எதற்கு அதற்கு வணக்கம் தான் ஏன், அதை மதிப்பது தான் எதற்கு\nஏன் பேச்சில் கூட அனைவரும் ஒரே பாட்டர்னைப் பின்பற்றுவது தான் ஏன் “வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டு” ஊரிலுள்ள அனைத்துப் பெயர்களையும் விளித்து அழைத்து … அடடா, எத்தனை மணித்துளிகள் வேஸ்ட்\nமூட நம்பிக்கைகளை ஒழிக்கப் பிறந்த பகுத்தறிவுத் தம்பிகள் வளர்க்கும் புதிய மூட நம்பிக்கைகள்\nஇது முந்தையதை விட மோசமானது.\nஅங்கு மனிதனைத் துதி பாடவில்லை.\nஇங்கு “செத்து மாயும்” மனிதனைத் தெய்வமாக்கி விடுகிறார்கள்\nஅடடா, என்ன ஒரு பகுத்தறிவு\nஇதைத் தான் பென்ஸில்வேனியா ஆய்வு நன்கு ஆராய்ந்து தனது முடிவைச் சொல்கிறது.\n“ஒருவனை இன்னொருவன் பார்க்கிறான்; அதன் படி நடக்கிறான்; அது நாளடைவில் ஒரு பழக்கமாக நம்பிக்கையாக மாறுகிறது.”\nஆனால் ஹிந்து மதத்தில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்கள் உள்ளுணர்வினால் உந்தப்பட்டு மந்திரங்களைக் கண்ட மஹரிஷிகளால் ஏற்படுத்தப்பட்டவை.\nஇவை பற்றிய ஆய்விற்கு அறிவியல் வரவில்லை; வந்தால் ஒரு வேளை, வியத்தகும் விஷயங்கள் வெளியாகலாம்.\nஅதனால் தான் விவேகானந்தர் கூறினார் “நமது மஹரிஷிகள் காலத்தினால் மிகவும் முற்பட்டவர்கள்; அவர்களை சரியாக் அறிந்து கொள்ள வெகு காலம் ஆகும்” என்று.\nஅறிவியல் வளர வளர ஹிந்து மதத்தின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் வியப்பை ஊட்டுகின்றன. அதை அறிவியல் விளக்கும் போது பிரமிக்கிறோம்.\nபகுத்தறிவுகளின் புதிய மூட நம்பிக்கைகள் காலத்தால் அழிந்து படுபவை. ஆனால் மாறாத நியதிகள் உடைய ஹிந்து பாரம்பரியப் பழக்கங்கள் உள்ளர்த்தம் கொண்டவை, நீடித்து நிலைப்பவை இது தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்\nஇவற்றைப் போற்றி அதன் படி நடப்பது நமக்குச் சிறப்பை அளிக்கும்\nPosted in தமிழ் பண்பாடு\nTagged ‘மூட நம்பிக்கை’, பகுத்தறிவுத் ���ம்பி\nஎண் இரண்டின் மஹிமை (Post No.6288)\nPosted in தமிழ் பண்பாடு\nTagged இரண்டாம் எண், இரண்டின் மஹிமை, No.2\n திருப்பித் திருப்பி ஆஃப் செய்றே\n“அது தான் என் ஃபிரண்டும்மா. லக்ஷ்மிம்மா. வெளியூர்லேர்ந்து வந்திருக்கே. பசிங்கறே இப்ப அவளோட பேச ஆரம்பிச்சா நீ சாப்ட்ட மாதிரி தான். அதான் அப்பறம் பேசிக்கலாம்னு போனை ஆஃப் பண்றேன்.”\n அவளை ஏண்டி கட் பண்றே அப்படி என்ன பேசுவா, அவ அப்படி என்ன பேசுவா, அவ\n“வத்தக்குழம்பு எப்படி வைக்கறதுன்னு கேட்பா. மோர்க்குழம்பு எப்படி செய்றதுன்னு கேட்பா அப்பறம் நாளைக்கு விடிஞ்சு போகும்.”\n அபத்தமா பேசாதடி. அஞ்சு நிமிஷத்திலே நான் சொல்லிக் கொடுத்திடுவேன். அவளைக் கூப்பிடு. அவள் க்ஷேமமா இருக்காளான்னு கேட்ட மாதிரியும் இருக்கும்”\n“அம்மா, உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைன்னு நெனக்கிறேன். நீ இன்னிக்கி பசிலே மயக்கம் போட்டு விழப்போற. எதுக்கும் டாக்டர் இருக்காரான்னு செக் பண்ணிக்கறேன்.”\n“ரொம்ப ஓவரா பேசாதடி. கூப்பிடு அவளை.”\n“டீ, லக்ஷ்மி, அம்மா வந்திருக்கா. உன்கிட்ட பேசணுங்கிறா. அம்மா வத்தக்குழம்பு ஸ்பெஷலிஸ்ட். கேட்டுக்கோ.”…. “இந்தாம்மா போன். லக்ஷ்மி லைன்லே இருக்கா\n என்ன பிரமாதமா ஒரு கேள்வி கேட்டுடப் போற. வத்தக்குழம்பு வக்கறது என்ன பிரமாதம். சொல்லிட்டா போச்சு.”\n“மாமீ, முதல்லேர்ந்து சொல்லுங்கோ மாமி”\n“முதல்லேர்ந்து என்ன முதல்லேர்ந்து. அடுப்பை பத்த வை.”\nபழங்காலம் மாதிரி, அதான் எங்க காலம் மாதிரி விறகு அடுப்பா இருக்கு இப்ப…”\n“மாமி, என்ன விறகு அப்ப யூஸ் பண்ணேள்\n“நல்ல கேள்வி கேட்ட. சவுக்கு விறகு தான் மாமர விறகு கண்ணை எரிக்கும். லோக்கல் விறகு வாங்கவே கூடாது. அது இப்ப எதுக்கு. ஸ்டவ்வை பத்த வை.”\n“கேஸ் ஸ்டவ் தானே மாமி\n“வேற என்ன ஸ்டவ் இருக்கு இப்ப\n“இண்டக் ஷன் ஸ்டவ் இருக்கே மாமி”\n“ஓ, அதைச் சொல்றயா, எலட் ரிக் கிட்ட போகவே வேண்டாம். ஸ்டவ்வை பத்த வை”\n“எப்படி மாமி. தீக்குச்சி வச்சு பத்த வைக்கணுமா. இல்லே லைட்டரா\n“அது உன் சௌகரியம். அடுப்பிலே வத்தக்குழம்புக்கு பாத்திரத்தை ஏத்தி தண்ணியை கொதிக்க வை.”\n“என்ன பாத்திரம் மாமி, எவர்சில்வரா, கச்சா சட்டியா\n“ஓ, அதச் சொல்றயா, திருவல்லிக்கேணி வந்தா வத்தக்குழம்பு வைக்கற ஸ்பெஷல் சட்டியே உனக்கு வாங்கித் தரேன். தண்ணியக் கொதிக்க வச்சயா\n“மாமி, தண்ணி எந்த தண்ணி மாமி\n“கேன் வாட்டர் இருக்கு, ஃபில்டர் வாட்டர் இருக்கு. காவேரி வாட்டர் இருக்கு.”\n“அட,போ, கேன் வாட்டர் இருந்தா அதையே எடேன்.”\n“எந்த பிராண்டு மாமி. பிஸ்லேரி தான் ஒசத்திங்கிறா. ஆனா என்கிட்ட பட்டர்பிளை தான் வரது”\n அது பறக்கலையோன்னோ. பறக்காம இருந்தா சரி, அதையே வச்சுக்கோ. கொதிக்க வை”\n“மாமி எத்தனை டம்ளர்னு சொல்லலையே மாமி”\n“உத்தேசமா நாலு டம்ளர் எடேன்”\n“டம்ளர் எத்தனை மில்லி லிட்டர் மாமீ\n“ஓ, அதைக் கேட்கறயா, 150 மில்லி லிட்டர் டம்ளர்லே எடேன்”\n“மாமி, டெம்ப்ரேச்சர் எவ்வளவு இருக்கணும் மாமி\n“இதென்னடிம்மா, கேள்வி. கொதிக்கணும் அவ்வளவு தான்\n“டெம்பரச்சர் சொன்னா சௌகரியமா இருக்கும்”\n‘ஒரு நூறு டிகிரி வச்சுக்கோயேன்”\n“நல்ல வேளை, கெல்வினை விட்டுட்டயே. எனக்குக் கொஞ்சம் தலை சுத்தறது. கொதிக்க வச்சயா இல்லையா\n“மாமி, கோபிச்சுக்காதேள். நல்ல விவரமா சொல்றேள். அப்பறம்\n‘எந்தப் புளியை மாமி, கொட்டை இருக்கறதா, இல்லை, கொட்டை எடுத்ததா மங்களூர் புளியா இல்லை, பிராண்டட் புளியா மங்களூர் புளியா இல்லை, பிராண்டட் புளியா\n“ எது கிடைக்கறதோ அதை எடுத்துக்கோ. நன்னா, கரை.’\n“எப்படி கரைக்கறது மாமி. வெறும் கையாலயா, க்ளவுஸ் போட்டுக்கணுமா\n“ஏண்டீ, நீ லாஸ் ஏஞ்சலஸ்லேர்ந்து எப்ப வந்தே அங்கே ஏதோ கோர்ஸ் படிச்சயாமே, அங்க எப்படி கரைக்கச் சொன்னா அங்கே ஏதோ கோர்ஸ் படிச்சயாமே, அங்க எப்படி கரைக்கச் சொன்னா\n கோபிச்சுக்காதேள். சில சமயம் க்ளவுஸ் போட்டுக்கணும். சில சமயம் கூடாது. சரி புளியைக் கரைக்கறேன். எவ்வளவு கிராம்னு சொல்லலை. அதை உருட்டணுமா, ஸ்குய்ரா போடணுமா, ரெக்ட் ஆங்கிளா ஆக்கணுமான்னும் சொல்லலே\n அதான் சாப்பிடாம பேசாதன்னு சொன்னேனே\n அம்மா மயக்கம் போட்டுட்டா. புளியை கரைச்சு வச்சுக்கோ. ஞாபகமா அடுப்பை ஆஃப் பண்ணிடு. எப்படி ஆஃப் பண்ணணும்னு ஆரம்பிச்சுடாதே. சௌகரியப்பட்டபடி ஆஃப் பண்ணு. இப்ப நான் போனை ஆஃப் பண்றேன்.”\nஇப்படித்தான் வத்தக்குழம்பு வைக்கணும். ஸயிண்டிபிக்கா\nஇதை மெய்ல்லே கேட்கறீங்களா. போன்ல கேட்கறீங்களா. நேரே கேட்கறீங்களா. தமிழா, இங்கிலீஷா, ஹிந்தியா எதிலே பதில் சொல்லணும்……\nPosted in தமிழ் பண்பாடு\nநந்தனார் சரித்திரம் உருவான கதை\nகோபால கிருஷ்ண பாரதியார் ஒரு யோகி, கவிஞர், சங்கீத மேதை.\nஅவர் நரிமணம் என்னுமிடத்தில் 1811ம் ஆண்டில் பிறந்து புகழ் கொடி நாட்டியவர்.\nஅவர் பற்றிய சுவையான இணைப்பைப் படிப்பதற்கு முன் சில் வார்த்தைகள்:–\nஅவர் வாழ்நாள் முழுதும் பிரம்மச்சாரி.\nதந்தை பெயர்— ராமசாமி பாராதியார்\nதாத்தா பெயர்– கோதண்டராம ஐயர்\nகுருவின் பெயர்– கோவிந்த சுவாமி ஐயர், மாயூரம்\nசீடர்களில் முக்கியமானவர்- மாயவரம் முனிசீப் வேத நாயகம் பிள்ளை\nநந்தனார் சரித்திரம் நூலாக வர உதவியவர் – பிரெஞ்சு அதிகாரி- சீசய்யா.\nகோபால கிருஷ்ண பாரதியார் , தனது படைப்பில் பல புதுமைகளையும் சேர்த்தார்.\nபெரியபுராணம், நம்பியாண்டாரின் திருத் தொண்டத்தொகையில் மிகச் சுருக்கமாக நந்தன் சரித்திரம் உளது. அதில் அந்தணர்ர்- நந்தன் வாக்குவாதம், இரவில் சிவ பெருமானே விவசாய வேலைகளைச் செய்து அந்தண நில உரிமையாளரை வியக்கச் செய்தது முதலிய சில அம்சங்களை கோபால கிருஷ்ண பாரதியார் சேர்த்தார். பிற்காலத்தில் அவரது கீர்த்தனைகள் தண்டபாணி தேசிகர் முதலிய சங்கீத மேதைகளால் பாடப்பட்டதாலும் திரைப்படப் பாடல்களாக வந்ததாலும் மிகவும் பிரபலமாகின.\nநந்தனார் சரித்திரக் கீர்த்தனைப் பட்டியலைக் காண்க\nPosted in தமிழ் பண்பாடு\nTagged கீர்த்தனைகள், கோபால கிருஷ்ண பாரதியார், நந்தனார் சரித்திரம்\n கேலிச் சித்திரம் வேண்டவே வேண்டாம் பிரபல ஓவியர் புத்திமதி\nPosted in தமிழ் பண்பாடு\n, ஓவியர் புத்திமதி, கேலிச் சித்திரம், பாரதிதாசன்\nநடிகைக்குக் கிடைத்த அற்புதப் பரிசு\nஏப்ரல் 2019 கோகுலம் கதிர் மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nதங்கத்தின் சக்தி தான் எப்படிப்பட்ட சக்தி தங்கம் என்றவுடன் அனைவரும் மகிழ்ந்து புன்னகை பூத்து மகிழ்வர்.\nஉலகம் முழுவதும் நாடு, மதம், இனம், பால், மொழி, அந்தஸ்து ஆகிய எந்த வித பேதமும் இன்றி அனைவராலும் போற்றப்படும் ஒரு வசீகர சக்தி தங்கம் தான்\nநாம் தங்கத்தைப் பிடித்திருக்கிறோமா அல்லது தங்கம் நம்மைப் பிடித்து ஆட்டுகிறதா என்பது தான் தெரியவில்லை என்று பீட்டர் எல்பெர்ன்ஸ்டீன் தனது நூலான ‘தி பவர் ஆஃப் கோல்ட்’-இல் கூறுகிறார்.\nதாலிக்கு கொஞ்சமேனும் தங்கம் இல்லா வாழ்க்கை பாரதப் பெண்களைப் பொறுத்த மட்டில் வாழ்க்கையே இல்லை.\nஉலகில் எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதையும் மூடினால் முழங்கால் அளவுக்குத் தங்கம் இருக்கிறதாம்\nஇதற்கு மதிப்பு எல்லா நாட்டிலும் இருந்தாலும் நமது நாட்டில் இதற்கு மவுசு ஒரு படி கூடத���தான்\nஇந்தியாவில் எல்லா இல்லங்களிலும் இருக்கும் தங்கம் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது, அவ்வளவு தங்கம் என்றாலும் கூட ஒரு உத்தேச மதிப்பீட்டின் படி சுமார் மூன்று லட்சம் டன் தங்கம் இந்தியாவில் இருக்கிறதாம்..\nஅழகுக்கு அழகு செய்கிறது;ஒரு கம்பீரத்தையும் கௌரவத்தையும் தருகிறது. பணம் இருக்கிறது என்கிற அந்தஸ்தைக் காட்டுகிறது; ஆபத்துக் காலத்தில் கை கொடுத்து உதவுகிறது; எப்போது வாங்கினாலும் நாள் செல்லச் செல்ல மதிப்பு கூடிக் கொண்டே போகிறது.\nஆகவே தான் தங்கம் சிறந்த முதலீடு என்று கருதப்படுகிறது.\nபிக்ஸட் டெபாசிட், ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர், வெள்ளியில் முதலீடு, ஆங்காங்கே நிலம் அல்லது வீடு வாங்கல் ஆகிய எந்த முதலீட்டை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் தங்கத்தில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை என்பது உண்மை தான்\nஉலகெங்கும் இதுவரை 1,65,446 டன்கள் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு ஒலிம்பிக் அளவிலான இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பி விடலாம். இதில் ஐம்பது சதவிகிதம் சென்ற 50 ஆண்டுகளில் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு லட்சம் டன்னுக்கு மேல் தங்கம் பூமியில் புதைந்து கிடக்கிறது.\nபல விசித்திர குணாதிசயங்களைக் கொண்டுள்ள ஒரு உலோகம் என்பதால் இதை அறிவியல் அறிஞர்கள் கூட சற்று மயக்கத்துடன் தான் பார்க்கிறார்கள்.\nஇதன் அடர்த்தி எண் மிக அதிகம்.இது மிக கனமான உலோகமும் கூட தண்ணீரை விட 19.3 மடங்கு அதிகம். அதே சமயம் இதை எப்படி வேண்டுமானாலும் நீட்டிக்கலாம்; பல்வேறு வடிவங்களாக அமைக்கலாம். மற்ற உலோகங்களை ஒப்பிடுகையில் இது மிக மிருதுவானதும் கூட தண்ணீரை விட 19.3 மடங்கு அதிகம். அதே சமயம் இதை எப்படி வேண்டுமானாலும் நீட்டிக்கலாம்; பல்வேறு வடிவங்களாக அமைக்கலாம். மற்ற உலோகங்களை ஒப்பிடுகையில் இது மிக மிருதுவானதும் கூட ஒரு கிராம் தங்கத்தை ஒரு சதுர மீட்டர் தங்கத் தகடாக மாற்றலாம். அந்தத் தகடில் ஒளி ஊடுருவிப் பாய்ந்து தகதகத்து நம்மை மயக்கும்; மகிழ்விக்கும்\n31 கிராம் தங்கத்தை மெல்லிய கம்பியாக மாற்றினால் அது 100 கிலோமீட்டர் தூரம் இருக்கும்\nதங்கத்தின் மீது எந்தக் கெமிக்கலும் தன் “வேலையைக்” காண்பிக்க முடியாது. மிகச் சில இரசாயனங்களே தங்கத்தைத் “தாக்க” முடியும்..\nஆயிரக் கணக்கான ஆண்டுகள் மண்ணுக்குள் புதைந்து கிடந்தாலும் கூட அதன் பளபளப்புப் போகாது.\nஅழகான சிவந்த மங்கையரின் மார்பிலும் தலையிலும் இடையிலும் காலிலும் வெவ்வேறு ஆபரணமாக மாறி அது தவழும் போது அதன் மதிப்பும் தனி தான்; அதை அணியும் அழகியின் மதிப்பும் தனி தான்\nஒரு நாட்டின் பணத்தின் மதிப்பு பண வீக்கத்தால் மாறுபடலாம்; அரசியல் மாற்றங்களால் செல்லாமல் போய் விடலாம். அரசாங்கம் நோட்டுக்களை ‘டீமானிடைசேஷன்” செய்து மதிப்பிழக்கச் செய்யலாம்.\nநிலம், வீடு போன்றவை இயற்கைச் சீற்றத்தால் அழிந்து படலாம்; மதிப்புக் குறையலாம்.\nம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர்கள் நூற்றுக் கணக்கான காரணங்களால் மதிப்பை இழந்து முதலீட்டு விலையை விடக் குறையலாம், ஏன் ஜீரோ என்ற அளவிற்கு தாழ்ந்து போகலாம்.\nஆனால் தங்கம் ஒன்று மட்டுமே தன்னம்பிக்கை தரும் ஒரு பாதுகாப்பான இன்வெஸ்ட்மெண்டாக காலம் காலமாக இருந்து வருகிறது. மதிப்பும் குறையாது; மானத்தையும் இழக்க விடாது\nவீட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் தங்கம் உதவுவதில்லை; நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் கூட உதவிக்கு ஓடி வருவது தங்கம் தான்\nசில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் ஒரு பிரச்சினை எழுந்த போது அந்த நாட்டின் பிரதமர் மஹாத்திர் முஹம்மது அந்த நாட்டு மக்களிடம் தங்களிடம் உள்ள தங்கத்தை அரசாங்கத்திடம் தற்காலிகமாக முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். மலேசிய மக்களும் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தங்கத்தை முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டனர். தங்கம் அரசின் பொக்கிஷத்தை நிரப்பிய போது நிலைமை சீர் திருந்தியது. உடனே மலேசியா அரசாங்கம் தங்கத்தை மக்களிடம் திருப்பித் தந்தது.\nபெரு நாட்டில் ஏராளமான தங்கச் சுரங்கங்கள் உள்ளன. அதில் சுரங்க வேலை செய்யச் செல்வோர் கிளம்பும் போது வீட்டாரிடம், “அல் லேபர் மில் வாய் நோ சே சி வொல்வேர்” என்று சொல்வார்களாம். அதாவது, “வேலை செய்யப் போகிறேன். திரும்பி வருவேனோ வரமாட்டேனோ தெரியாது” என்பது இதன் பொருள். இப்படிச் சொல்லி விட்டு சுரங்க வேலைக்குச் சென்றால் ஒரு வேளை இறந்து விட்டாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏராளமான நன்மை வந்து சேருமாம்.\nதங்கத்திற்காக உயிரை விடக் கூடத் தயார் என்பதையே இது காட்டுகிறது.\nபெரு நாட்டில் மட்டுமல்ல; நமது ந���ட்டிலும் கூட எதை இழந்தாலும் இழக்கத் தயார்; ஆனால் தங்கத்தை இழக்கத் தயாரில்லை” என்பது தான் நிலை.\nஅப்படிப்பட்ட அருமையான மஞ்சள் உலோகத்தை ‘இன்வெஸ்ட்மெண்ட் டாப்’ என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது\nமங்கையர் தங்கம் மங்காத செல்வம்\nதங்கம் தரும் மயக்கமடி – தங்கமே தங்கம்\nஎங்கும் எதிலும் இல்லையடி – தங்கமே தங்கம்\nPosted in தமிழ் பண்பாடு\nTagged தங்கம் தரும் மயக்கம்\nபேயை விரட்டும் சித்தர் கோவில்(Post No.6270)\nPosted in தமிழ் பண்பாடு\nTagged பேயை விரட்டும் சித்தர்\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged பஞ்சாங்க படனம், பஞ்சாங்கம், லண்டனில், விகாரி\nமநு சொல்லும் இரண்டு அதிசயக் கதைகள்\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சரித்திரம், தமிழ் பண்பாடு\nTagged இரண்டு அதிசயக் கதைகள், மநு நீதி நூல்- பகுதி 40\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5548&ncat=2", "date_download": "2019-04-23T06:55:52Z", "digest": "sha1:2HMQXSXI25OT5OVEXV5DZT44MPHQ2OPA", "length": 18968, "nlines": 332, "source_domain": "www.dinamalar.com", "title": "கவிதைச்சோலை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் ராகுல் ஏப்ரல் 23,2019\nமதுரை ஓட்டு எண்ணிக்கை மைய சர்ச்சை; பெண் தாசில்தார் சிக்கியதில், 'அரசியல்' ஏப்ரல் 23,2019\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\n* உன்னைக் கரம் பற்றிய\n* கண் போல் என்னையும்,\n* பசி வந்து பார்த்ததில்லை\n* பேரன் - பேத்தி\n* இதுவரை, ஒரு நாள் கூட\n— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.\nவி.வி.ஐ.பி. அனுபவங்கள் (3)- ரஜத்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமோகன் ராம் - சேலம்,இந்தியா\nஇல்லாள் தூங்கும் போதுதான் மன்னிப்பு கேட்கும் திரு.சொல்கேளான் அவர்களேதன் இளமை முதல் முதுமை வரை உமக்காகவே வாழும் அந்த உத்தமி உம்மிடம் எதிபார்ப்பது என்ன தெரியுமாதன் இளமை முதல் முதுமை வரை உமக்காகவே வாழும் அந்த உத்தமி உம்மிடம் எதிபார்ப்பது என்ன தெரியுமா தன் கவலை தீர ஓய்வாக சாய்ந்துகொள்ள ஒரு ஆதரவான \"தோள் தான்\" தன் கணவன் மனைவியின் காலை தொட்டு மன்னிக்க வேண்டுவதை ஒருபோதும் ஏற்க மாட்டாள் . உமது வாழ்கையில் ஒரே ஒரு முறை உமது தோள் கொடுத்து பாருங்கள். அந்த உத்தமி கடவுளையே மறந்து விடுவாள்\nகணவனை பார்த்து மனைவி சொல்வதா அல்லது மனைவியை பார்த்து கணவன் சொல்வதா இந்த கவிதை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/fire-accident-delhis-aiims-hospital", "date_download": "2019-04-23T06:55:10Z", "digest": "sha1:GKTU477CRJWX25CL2LJ3RNC4ESEMYU5H", "length": 9048, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து | Fire accident at Delhi's AIIMS hospital | nakkheeran", "raw_content": "\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஅவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் அறுவை சிகிச்சை அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்று உள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: டெல்லியில் தனியாக வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்...\nதடம்புரண்ட பூர்வா விரைவு ரயில்... பயணிகள் அவதி...\nசென்னை வள்ளுவர்கோட்டத்தில் பெரும் தீ விபத்து\nதன் உயிரை கொடுத்து 30 பேர் உயிரை காப்பாற்றிய நாய்... பொதுமக்கள் கண்ணீர்...\nதேர்தல் அதிகாரி மீது சரமாரி தாக்குதல்... (வீடியோ)\nகோமியத்தால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்- பாஜக வேட்பாளர் கூறிய ரகசியம்...\n’நான் அதிர்ஷ்டசாலி...’ -பிரதமர் மோடி\nதொடங்கியது 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு...\nஐபிஎல் இறுதிப் போட��டி சென்னையில் நடைபெறாது\nதைரியமிருந்தால் மோடி இதனை செய்து காட்டட்டும்- ராகுல் காந்தி சவால்\nலிபியாவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு சிறப்பு ஏற்பாடு\nராகுலின் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டு; விசாரணைக்கு பின்னர் வேட்புமனு ஏற்பு\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\n வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறியால் டென்ஷனில் அதிமுக\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/kgf-tamil-dialogue-writer-ashok-first-exclusive-interview-kgf-yash/", "date_download": "2019-04-23T06:55:35Z", "digest": "sha1:4GLTELU6B7BA4SEPHNE325HWHOCWESHA", "length": 7968, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"பில்டப் கொடுக்க நீங்க என்ன அஜித் விஜய்யானு கேட்டேன்\" (வீடியோ) | KGF Tamil Dialogue Writer Ashok First Exclusive Interview | KGF | Yash | nakkheeran", "raw_content": "\n\"பில்டப் கொடுக்க நீங்க என்ன அஜித் விஜய்யானு கேட்டேன்\" (வீடியோ)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகே.ஜி.எஃப் ஹீரோவுக்கு மிரட்டல் விட்ட காங்கிரஸ்...\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\nபாட்டு, டான்ஸ், முத்தம் ஷங்கர் 25ல் நடந்தது என்ன\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்- பகல் கொள்ளை’\nஅதர்வா ‘100’-வின் முதல் பாடல் வெளியீடு...\n“ஸ்கெட்ச் போட்டு தூக்குகிற கூட்டத்தில் நானும் இருந்தேன்”-விஜயகுமாரின் அரசியல் பின்னனி\nசூர்யா 39க்கு பிறகு மீண்டும் கூட்டணி சேரும் சிவா...\nஎஸ்.டி.ஆர் & கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் கன்னட ரீமேக்...\nவிஜய் நடித்த கேரக்டருக்கு அஜித் ஆசைப்பட்டார் - இயக்குனர் விண்செண்ட் செல்வா பகிர்ந்த சுவாரசிய நினைவுகள்\nதேசியம் பேசும் சல்மான் கான்... வெளியானது ‘பாரத்’ ட்ரைலர்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்��்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\n வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறியால் டென்ஷனில் அதிமுக\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/p/tnpsc-online.html", "date_download": "2019-04-23T06:19:41Z", "digest": "sha1:QUQWEY6CY4B2LRBBIZLFJUZS3EUTLRU6", "length": 10895, "nlines": 143, "source_domain": "www.tnpscportal.in", "title": "Online Tests", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nபொதுத்தமிழ் மாதிரித் தேர்வுகள் வகுப்பு வாரியாக\nஇந்திய அரசியலமைப்பு - மாதிரித்தேர்வுகள்\nஇந்திய புவியியல் - மாதிரித்தேர்வுகள்\nஅறிவியல் மாதிரித் தேர்வு - 10\nபொதுத் தமிழ் வார இறுதித் தேர்வு - 8\nபொது அறிவு வார இறுதித் தேர்வு - 8\nபொதுத் தமிழ் வார இறுதித் தேர்வு - 7\nபொது அறிவு வார இறுதித் தேர்வு - 7\nபொது அறிவு மாதிரித் தேர்வு - 4\nஉலக வரலாறு மாதிரித் தேர்வு - 5 ( பத்தாம் வகுப்பு )\nபொதுத்தமிழ் மாதிரித் தேர்வு - 12\nஅறிவியல் மாதித்தேர்வு - 9 | பத்தாம் வகுப்பு\nபொதுத் தமிழ் வார இறுதித் தேர்வு - 6\nபொது அறிவு வார இறுதித் தேர்வு - 6\nதமிழ்நாடு பொருளாதாரம் மாதிரித் தேர்வு - 4 | ஒன்பதாம் வகுப்பு\nஅறிவியல் மாதிரித்தேர்வு - 8 | ஒன்பதாம் வகுப்பு\nபொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 11\nபொதுத் தமிழ் வார இறுதித் தேர்வு - 5\nபொது அறிவு வார இறுதித் தேர்வு - 5\nவரலாறு மாதிரித் தேர்வு - 4 | 9 ஆம் வகுப்பு\nபொதுத் தமிழ் வார இறுதித் தேர்வு - 4\nபொது அறிவு வார இறுதித் தேர்வு - 4\nஇந்திய பொருளாதாரம் மாதிரித் தேர்வு - 3\nஇந்திய பொருளாதாரம் மாதிரித் தேர்வு - 2\nபொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 11\nஅறிவியல் மாதிரித்தேர்வு - 7 | எட்டாம் வகுப்பு\nபொது அறிவு வார இறுதித் தேர்வு - 3\nபொதுத் தமிழ் வார இறுதித் தேர்வு 3\nஇடைக்கால இந்தியா மாதிரித் தேர்வு - 2 (எட்டாம் வகுப்பு)\nஅறிவியல் மாதிரித்தேர்வு - 6 | எட்டாம் வகுப்பு\nபொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 10\nபழங்கால இந்திய வரலாறு மாதிரித்தேர்வு - 3\nபொதுத் தமிழ் மாதிரி��் தேர்வு - 9\nஅறிவியல் மாதிரித்தேர்வு - 5 | எட்டாம் வகுப்பு\nபொதுத் தமிழ் - வார இறுதித் தேர்வு 2\nபொது அறிவு - வார இறுதித் தேர்வு 2\nபுவியியல் மாதிரித் தேர்வு - 3 | ஆறாம் வகுப்பு\nஅறிவியல் மாதிரித் தேர்வு - 4 | ஏழாம் வகுப்பு\nபொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 7 | ஏழாம் வகுப்பு\nபொது அறிவு மாதிரித் தேர்வு - 3\nஅறிவியல் மாதிரி தேர்வு -3 | ஆறாம் வகுப்பு\nபொது அறிவு மாதிரித் தேர்வு - 2\nபொது அறிவு மாதிரித் தேர்வு - 1\nபொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 6 | ஆறாம் வகுப்பு\nஅறிவியல் மாதிரி தேர்வு -2 | ஆறாம் வகுப்பு\nதமிழ்நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு - 16\nஅறிவியல் தொழில் நுட்பம் மாதிரித் தேர்வு - 2\nஇயற்பியல் மாதிரித் தேர்வு -1\nதமிழ்நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு -14\nதமிழ்நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு - 13 | சாதனைப் பெண்கள்\nTNPSC மாதிரி தேர்வு - பகுதி 8 (176 முதல் 200 வினாக்கள்)\nTNPSC மாதிரி தேர்வு - பகுதி 7 (151 முதல் 175 வினாக்கள்)\nதமிழ்நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு - 12 | சுதந்திரப்போராட்டத்தில் தமிழகம்\nதமிழ்நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு - 11 | சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம்\nஇந்திய அரசியல் மாதிரித் தேர்வு - 5 | TNPSC யில் கேட்கப்பட்ட கேள்விகள்\nஇந்திய அரசியல் மாதிரித் தேர்வு - 4\nஅறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மாதிரித் தேர்வு - 1\nTNPSC பொதுத்தமிழ் மாதிரித் தேர்வு-4 | (பகுதி-ஆ) பதிற்றுப்பத்து\nஇந்தியப் புவியியல் மாதிரித் தேர்வு - 2\nபழங்கால இந்திய வரலாறு மாதிரித் தேர்வு - 2\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/index.html", "date_download": "2019-04-23T06:03:25Z", "digest": "sha1:7EPSWSH4GHGCCJ56XEOT2YXGSHWAMVBB", "length": 12916, "nlines": 99, "source_domain": "diamondtamil.com", "title": "புலிப்பாணி ஜோதிடம் 300 - வேத ஜோதிடம் - பாடல், இலக்கின, தரும், ஜாதகர், பாவம், ஜோதிடம், நீச்ச, நட்பு, வீடுகள், ஆட்சி, உச்ச, யோகம், குளிகன், என்றும், மாந்தி, புலிப்பாணி, இடத்தில், பாதகம், சூரியன், வியாழன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், ஏழாம், ஜோதிட, துல்லியமாக, அமைப்பு, உள்ள, வாழ்வில், சூத்திரம், போகரின், ஒன்பதாம், போது, ஐந்தாம், astrology", "raw_content": "\nசெவ்வாய், ஏப்ரல் 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - வேத ஜோதிடம்\nபுலிப்பாணி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் பழனி மலையில் ஜீவ சமாதியான போகரின் சீடர். போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து நீரெடுத்து வந்ததால் (புலி + பாணி) இப்பெயர் பெற்றார். இவரால் வைத்தியம் 500, சாலம் 325, வைத்திய சூத்திரம் 200, பூசா விதி 50, சண்முக பூசை 30, சிமிழ் வித்தை 25, சூத்திர ஞானம் 12 மற்றும் சூத்திரம் 90 எனப் பல நூல்கள் எழுதப்பட்டு உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.\nஒரு மனிதன் பிறக்கும் போது வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குண நலன்கள் மற்றும் வாழ்க்கைப் பாதையைக் கடக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றினைத் துல்லியமாக தனது ஞான திருஷ்டியின் மூலம் தெரிந்து கணக்கீடாக கணிக்கும் வகையில் வகுத்தளித்துள்ளனர்.\nஇத்தகைய ஜோதிட சாஸ்திர நூல்களில் தனி சிறப்பாக சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின் ”புலிப்பாணி ஜோதிடம் 300” என்னும் நூலாகும். இதில் உள்ள 300 பாடல்களும் மனித வாழ்வில் சரியாக பொருந்தி வருகிறது. இதன் மூலமாக ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்க போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும்.\nஇந்த நூலைப் படிப்பதற்க்கு முன்பாக ஜோதிட விதிகள் சற்று தெரிந்திருந்தால் இதிலுள்ள பாடல்கள் தெளிவாக விளங்கும்.\nபாடல் 1 - கடவுள் வாழ்த்து\nபாடல் 2 - சக்தி வழிபாடு\nபாடல் 3 - சூரியனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 4 - சந்திரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 5 - செவ்வாயின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 6 - புதனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 7 - வியாழனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 8 - சுக்கிரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 9 - சனியின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 10 - ராகு, கேதுவின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்\nபாடல் 11 - முதற் பாவம்\nபாடல் 12 - இரண்டாம் பாவம்\nபாடல் 13 - மூன்றாம் பாவம்\nபாடல் 14 - நான்காம், ஐந்தாம் பாவம்\nபாடல் 15 - ஆறாம் பாவம்\nபாடல் 16 - ஏழாம் பாவம்\nபாடல் 17 - எட்டாம் பாவம்\nபாடல் 18 - ஒன்பதாம் பாவம்\nபாடல் 19 - பத்தாம் பாவம்\nபாடல் 20 - பதினோராம் பாவம்\nபாடல் 21 - பன்னிரண்டாம் பாவம்\nபாடல் 23 - மேஷ இலக்கின ஜாதகர்\nபாடல் 24 - ரிஷபம், மிதுன இலக்கின ஜாதகர்\nபாடல் 25 - கடக இலக்கின ஜாதகர்\nபாடல் 26 - சிம்ம இலக்கின ஜாதகர்\nபாடல் 27 - கன்னி இலக்கின ஜாதகர்\nபாடல் 28 - துலாம் இலக்கின ஜாதகர்\nபாடல் 29 - விருச்சிக இலக்கின ஜாதகர்\nபாடல் 30 - தனுசு இலக்கின ஜாதகர்\nபாடல் 31 - மகர இலக்கின ஜாதகர்\nபாடல் 32 - கும்ப இலக்கின ஜாதகர்\nபாடல் 33 - மீன இலக்கின ஜாதகர்\nபாடல் 34 - இலக்கினத்தில் மாந்தி என்றும் குளிகன்\nபாடல் 35 - மூன்றாமிடத்தில் மாந்தி என்றும் குளிகன்\nபாடல் 36 - ஐந்தாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன்\nபாடல் 37 - ஏழாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன்\nபாடல் 38 - ஒன்பதாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன்\nபாடல் 39 - பதினொன்றாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன்\nபாடல் 40 - சூரியன் 3,6,10,11 ல் தரும் யோகம்\nபாடல் 41 - சூரியன் 2, 3, 4, 7, 5 ல் தரும் பாதகம்\nபாடல் 42 - சந்திரன் 1,4,7,10, 1,5,9 ல் தரும் யோகம்\nபாடல் 43 - சந்திரன் 3,7,5,11 ல் தரும் யோகம்\nபாடல் 44 - செவ்வாய் 1,10,2,11,6 ல் தரும் யோகம்\nபாடல் 45 - செவ்வாய் 6,8,12,3,7,10,9 ல் தரும் பாதகம்\nபாடல் 46 - வியாழன் 4,7,10,1,5,9,2,11 ல் தரும் யோகம்\nபாடல் 47 - வியாழன் 8 ல் தரும் பாதகம்\nபாடல் 48 - சுக்கிரன் 1,4,7,10,5,9 ல் தரும் யோகம்\nபாடல் 49 - சுக்கிரன் 12,3,6,8 ல் தரும் பாதகம்\nபாடல் 50 - சனி 9,6,11,3,10 ல் தரும் யோகம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - வேத ஜோதிடம், பாடல், இலக்கின, தரும், ஜாதகர், பாவம், ஜோதிடம், நீச்ச, நட்பு, வீடுகள், ஆட்சி, உச்ச, யோகம், குளிகன், என்றும், மாந்தி, புலிப்பாணி, இடத்தில், பாதகம், சூரியன், வியாழன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், ஏழாம், ஜோதிட, துல்லியமாக, அமைப்பு, உள்ள, வாழ்வில், சூத்திரம், போகரின், ஒன்பதாம், போது, ஐந்தாம், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2019-04-23T05:52:52Z", "digest": "sha1:ORMCQFK4VMXYNGSAE4CXF7R6GSPL45JN", "length": 18834, "nlines": 116, "source_domain": "tamilcinemareporter.com", "title": "விஸ்வாசம் எப்படி தொடங்கப்பட்டது : மனம் திறக்கும் சிவா! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஇளம் பெண் தொழிலதிபர்’ விருது பெற்ற மைதிலி\nமெரினா புரட்சி’ தணிக்கை விவகாரம் – 7 நாட்களுக்குள் முடிவெடுக்க தணிக்கைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..\nவிஸ்வாசம் எப்படி தொடங்கப்பட்டது : மனம் திறக்கும் சிவா\nவிஸ்வாசம் என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில், அஜித்குமார் மற்றும் இயக்குநர் சிவாவின் பந்தம் பல ஆண்டுகளாக விசுவாசமாக உள்ளது. உண்மையில், இவர்கள் இருவரும் இணையும்போது, நேர்மறை அதிர்வுகள் உணரப்படும். பாடல்களும் டிரெய்லரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. சிவா இன்னும் அமைதியாகவும், தன்னம்பிகையுடனும் இருக்கிறார்.\nவிஸ்வாசம் எப்படி தொடங்கப்பட்டது என அவர் கூறும்போது, “நாங்கள் ஒரு புதிய படத்தில் வேலை செய்யத் தீர்மானித்த உடனேயே, விஸ்வாசம் ஸ்கிரிப்ட்டை அஜித் சார்க்கு நான் விளக்கினேன். அவருடைய ரியாக்‌ஷன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த ஒரு கதை கேட்கும்போதும் அவர் இந்த அளவுக்கு ரசித்து சிரித்ததை நான் பார்த்ததில்லை. உண்மையில், இது போன்ற ஒரு பொழுதுபோக்கு ஸ்கிரிப்ட் எனக்கு வந்து நீண்ட காலம் ஆகிறது என்று என்னிடம் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், இந்த தருணத்திலிருந்து நேர்மறையான உணர்வு தொடர்ந்தது, இப்போது படத்தை வெளியிட நாங்கள் தயாராகி விட்டோம்” என்றார்.\nஇதுவரையில் அஜித்குமார் அவர்களை குடும்பத்தை (வீரம்), சகோதரியை (வேதாளம்) மற்றும் நாட்டை(விவேகம்) பாதுகாக்கும் ஒரு பாதுகாவலராக தான் இயக்குனர் சிவா சித்தரித்திருக்கிறார். அதுவே விஸ்வாசம் படத்தில் அஜித்தை எப்படி காண்பிப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகரகளிடையே ஒரு ஆர்வத்தை தூண்டியது. “இந்த படம் மதுரை மண்ணின் மைந்தன், எப்போதும் எனர்ஜியுடன் இருக்கும், அதே சமயம் எமோ���னலான ஒருவரை பற்றி பேசுகிறது. படம் முடிந்து வீடு திரும்பும்போது, ‘தூக்குதுரை’ கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டே செல்வார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.\nமேலும், விஸ்வாசம் படத்தில் உணர்வுக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை பற்றி சிவா பேசும்போது, “அஜித் சார் உடனான என் முந்தைய திரைப்படங்களை விட விஸ்வாசம் படத்தில் எமோஷன் தாக்கம் அதிகம் என்று நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். நிச்சயமாக, நிறைய மாஸான தருணங்களும், அஜித் சாரின் எனர்ஜியும் உண்டு. இந்த பொங்கல் எங்களுக்கு சிறப்பான பொங்கலாக இருக்கும் என நம்புகிறோம்.\nவெகுஜன ரசிக போதனைகளுக்கு அப்பால், நடிகர் அஜித்குமார் தனது ரசிகர்களையும், பார்வையாளர்களையும் மதிக்கும் விதத்தில் பொறுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். விஸ்வாசத்தில் இத்தகைய கூறுகள் பற்றி சிவா கூறும்போது, “அஜித் சார் எப்போதும் தனி ஒருவரின் சுய ஒழுக்கம் சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார். ஒருவேளை நீங்கள் அவரிடமிருந்து கேட்கும் சில விஷயங்கள் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அவர் அதை ஒருபோதும் கைவிடமாட்டார். அவரும், நயன்தாரா மேடமும் ஒரு பைக் காட்சியில் ஹெல்மெட் அணிந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பைக் ஓட்டுபவர் மட்டுமல்லாமல், உடன் பயணிப்பவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதை நம்புகிறார்.\nஅஜித்குமாருடன் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள், 4 படங்கள் என பயணித்திருக்கும் இயக்குனர் சிவா சில விஷயங்களைப் பற்றி ஆச்சரியப்படுகிறார். அவர் அதுபற்றி கூறும்போது, “நான் அஜித் சாருடன் பணியாற்றிய படங்களிலேயே விஸ்வாசம் எப்போதும் என் இதயத்திற்கு அருகில் இருக்கும். இதுவரை நான் பார்த்திராத பல வித்தியாசமான நடிப்பால் தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் ஒவ்வொரு செயலையும் அனுபவித்து செய்தார் என்று மிகவும் தெளிவாக தெரிந்தது. எளிமையான சொற்களில் சொல்ல வேண்டுமானால், ரசிகர்களாக நாம் எப்பொழுதும் “ஸ்டார்” அஜித்தை பார்த்து ரசித்துள்ளோம், பார்வையாளர்கள் இங்கு “நடிகர்” அஜித்தையும் அதனோடு சேர்த்து பார்ப்பார்கள்.\nமற்ற நடிகர்கள் பற்றி பேசும்போது, “நயன்தாரா ஒரு நடிப்பு ராட்சஷி, தேர்ந்த நடிப்பை கொடுப்பார். சிறிய நுணுக்கங��களை கூட சரியாக கொடுக்கும் அவரது தன்னிச்சையான திறன் என்னை உற்சாகப்படுத்தியது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும். ஜெகபதி பாபு சாரின் வில்லன் கதாபாத்திரம் உண்மையில் யதார்த்தத்தை மீறாமல் இருக்கும். அவர் டிரெய்லரில் “என் கதையில நான் ஹீரோ டா” என அவர் கூறுவதை நியாயப்படுத்தும் விதத்தில் அவர் பாத்திரம் இருக்கும். அவரது கதாபாத்திரம் அன்றாட வாழ்க்கையில் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு கதாபாத்திரம் போன்றது தான். யதார்த்தத்தை மீறாமல் இருக்கும். விஸ்வாசம் படத்தில் விவேக் சார், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், கோவை சரளா மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்திருப்பது எங்களுக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன்.\nஎடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி.இமான், சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், கலை இயக்குனர் மிலன் என எனக்கு ஆதரவாக இருந்த ஒட்டுமொத்த அணிக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். அவர்கள் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கினர். சவுண்ட் உதயகுமார், சவுண்ட் டிசைனர் ஹரி, வி.எஃப்.எக்ஸ் செல்வம் மற்றும் துணை எழுத்தாளர் ஆதி நாராயண ராவ் ஆகியோரின் பங்களிப்பும் மிக அதிகம்.\nதயாரிப்பாளர்கள் T.G. தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் பற்றி சிவா கூறும்போது, “தியாகராஜன் சார் ஒரு நல்ல மனிதர், அவரது ஆதரவு மிகப்பெரியது. படப்பிடிப்பு நினைத்த வகையில் நடக்க, தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார். அவரது மகன் அர்ஜுன் மிகவும் ஆதரவாக இருந்தார், படத்தை குறித்த நேரத்தில் முடிக்க உதவியாக இருந்தார். உண்மையில், சத்யஜோதி நிறுவனத்துடன் எனது உறவுமுறை தலைமுறைக்கு அப்பால் செல்கிறது. ஆம், எங்கள் தாத்தா அவர்களுடன் சேர்ந்து வேலை செய்தார். இன்று மூன்றாம் தலைமுறையில் நாங்கள் இணைந்து பணி புரிந்திருக்கிறோம்.\nவிஸ்வாசம் என் நீண்ட காலக் கனவை நிறைவேற்ற...\nஅஜீத் நடித்த ’விஸ்வாசம்’ படத்திலிருந்து ...\nஅஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் , 2019...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தம���ழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் ஆடிய...\nசென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நித...\nதனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பரப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2672595.html", "date_download": "2019-04-23T06:32:37Z", "digest": "sha1:VJ7Y6UOLG3SMPHNJHCUC5SQ5X5PZJEIO", "length": 6768, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் தீ விபத்து: ஒருவர் பலி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nதில்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் தீ விபத்து: ஒருவர் பலி\nPublished on : 25th March 2017 02:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுதில்லி: தில்லியில் நரேலா தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநரேலா தொழிற்பேட்டை பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மலமலவென அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவியது.\nதீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 32 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனிடையே, தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லி தீ விபத்து நரேலா தொழிற்பேட்டை\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/27851-india-provided-educational-scholarship-to-srilanka-students.html", "date_download": "2019-04-23T07:07:28Z", "digest": "sha1:E3IH7LEEUBKLW2GITOSNUUCUJR73RLJJ", "length": 12281, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கியது இந்தியா | india provided educational scholarship to srilanka students", "raw_content": "\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nஇலங்கை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கியது இந்தியா\nஇலங்கையின் 175 மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் தனது பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கான கல்வி உதவித்திட்டம் வழங்கவுள்ளது.\nஇந்திய அரசாங்கம், இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு நிதி உதவி, போர் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு வீட்டுத்திட்டங்கள், வீதி அபிவிருத்திகள், என பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. மேலும் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்தின் நட்புறவின் அடிப்படையில் கல்வி உதவித்திட்டங்களை இந்தியா வழங்கி வருகின்றது.\nஇதில் 2018 – 2019 கல்வி ஆண்டுக்காக, உயர்கல்வி அமைச்சகத்துடன் இணைந்து இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்கு கல்வி உதவித்திட்டங்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் 175 மாணவர்களுக்கு இந்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்புக்கான கல்வி உதவித் திட்டங்களை வழங்கவுள்ளது.\nஇதற்காக விண்ணப்பங்கள் வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி வரை ஏற்றுகொள்ளப்படவுள்ளன. இலங்கை இந்திய கலாச்சார நட்புறவு பேரவையின் கீழ் கல்வி உதவித்திட்டம் வழங்கப்படவுள்ளன.\n2018 – 2019 கல்வி ஆண்டுக்காக வழங்கப்படும் இந்த கல்வி உதவித்திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களால் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைகழங்கங்களில் பட்டப்படிப்பை தொடரமுடியும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கல்வி உதவித்திட்டத்தைப் பெறும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கான கட்டணம் ,மாதாந்த கொடுப்பனவு ,வருடாந்த நூல்கள் ஆகியவற்றுக்கான செலவுகளும் வழங்கப்படுவதுடன் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு விடுதி வசதிகளும் வழங்கப்படவுள்ளது.\nமருத்துவ பட்டப்படிப்பு தவிர்ந்த விஞ்ஞானம், பொறியியல், வர்த்தகம், பொருளாதாரம், வணிகம், மனிதநேயம், கலை, கர்நாடகசங்கீதம், பரதநாட்டியம், ஓவியம் ஆகிய பட்டப்படிப்புக்களுக்காக நேரு நினைவு கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 100 பேருக்கு வழங்கப்படவுள்ளன.\nவிஞ்ஞானம், பொறியியல், வர்த்தகம், பொருளாதாரம், வணிகம் மனிதநேயம் மற்றும் கலை ஆகிய துறைகளில் முதுகலைப்பட்ட படிப்பை தொடர்வதற்காக மௌலானா அஸாத் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 50 பேர் பயன்பெறுவார்கள்.\nராஜீவ் காந்தி கல்வி உதவித்திட்டத்தின் கீழ், தகவல் தொழிநுட்பம் பிஈ பிடெக் [IT/ B.E/ B.Tech] ஆகிய துறைகளில் இளம்கலை பட்டப்படிப்பை தொடர்வதற்காக 25 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசாேதனைக் காலங்களில் காங்கிரசுக்கு கை கொடுத்த ‛நீஸ்’ மாநிலங்கள்\nமதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்- உதவி செய்ய தயாா்- இண்டா்போல் அறிவிப்பு\nகுண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி \nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/153634-ttv-dinakaran-participates-ammk-loksabha-campaign-in-chennai.html", "date_download": "2019-04-23T06:41:19Z", "digest": "sha1:KB4IHHA56CYERSZHQZAPKA5SCNEVG5N6", "length": 21029, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`மோடிக்கு நீங்கள் ஒரு சீட்டுகூட கொடுக்க மாட்டீர்கள் என்பது தெரியும்!’ - கலகலத்த டி.டி.வி.தினகரன் | ttv dinakaran participates AMMK loksabha campaign in chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:35 (28/03/2019)\n`மோடிக்கு நீங்கள் ஒரு சீட்டுகூட கொடுக்க மாட்டீர்கள் என்பது தெரியும்’ - கலகலத்த டி.டி.வி.தினகரன்\nடி.டி.வி தினகரன் தனது இரண்டாம் நாள் பிரசாரத்தை தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் இசக்கி சுப்பையாவை ஆதரித்து எம் ஜி ஆர் நகர் மார்க்கெட் பகுதியிலிருந்து தொடங்கினார்.\nஅந்தப் பகுதியில் கூடியிருந்த ஏராளமான பொதுமக்களிடையே பேசிய அவர், ``ஆளுங்கட்சி கூட்டணி துரோகக் கூட்டணி, அம்மாவுக்கு நினைவு மண்டபம் கட்டக் கூடாது என்று நீதிமன்றம் சென்ற பா.ம.க-வுடன் இவர்கள் கூட்டணி வைத்துள்ளார்கள். அன்புமணி வார்த்தையில் கூறினால் மா��ங்கெட்ட கூட்டணி, மத்தியில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்கள் என்பது மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகம் அனைத்து விதத்திலும் வளர்ச்சி அடைய அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பெரிய கட்சி என்று கூறுபவர்கள் எல்லாம் 20 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறார்கள். அ.ம.மு.க அம்மாவின் தொண்டர்களால் நடத்தப்படக் கூடிய இயக்கம்.\nதேர்தலில் போட்டியிட இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஏனெனில் மத்தியில் உள்ளவர்களுக்கு நாம் மண்டியிடவில்லை என்பதால் தற்போது வரை நாம் போராட வேண்டி இருக்கிறது. நமது வேட்பாளர்களால்தான் தமிழக மக்களுக்கு எதிராக இருக்கும் இந்த ஆட்சியாளர்களை அப்புறப்படுத்த முடியும். அம்மா வழியில் 39 இடங்களில் போட்டியிடுகிறோம். நேர்மையான மக்களாட்சியை ஏற்படுத்தித் தருவோம். நமது தேர்தல் அறிக்கை என்பது ஏசி அறையில் உட்கார்ந்து தயாரிக்கப்பட்டது அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது..\nமத்திய மாநில ஆட்சியாளர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக அகற்ற வேண்டும் என நீங்கள் விரும்பி வந்த நிலை தற்போது வந்திருக்கிறது. மோடிக்கு ஒரு சீட் கூட கொடுக்கமாட்டீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மோடி தலைமையிலான அரசு வஞ்சித்துள்ளது. இனிமேல் அரசியலில் இந்தக் கட்சிகள் இருக்காமல் பண்ண வேண்டும். ஆட்சியில் அமர்த்தியவர்களுக்குதான் துரோகம் செய்தார்கள். ஆனால், நாம் எல்லாம் தெய்வமாக மதிக்கும் அம்மாவுக்கே துரோகம் செய்யும் இவர்கள் கொள்கைக் கூட்டணி என்கிறார்கள். அவர்கள் என்னென்ன திட்டங்களை எதிர்த்து போராடினார்களோ அந்த திட்டமெல்லாம் தி.மு.க ஆட்சியில் இருந்தபோதுதான் கொண்டு வரப்பட்டது . ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகி வந்தவர்கள் தற்போது சுயநலத்துடன் கூட்டணி அமைத்துள்ளார்கள். தமிழக மக்களுக்காக இந்தக் கட்சிகள் என்ன செய்தார்கள்'' என்று பேசினார்.\n`வேட்பு மனு திடீர் வாபஸ்'- 2 பேரை கைகாட்டிய இயக்குநர் கெளதமன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள���\n``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\n117 தொகுதி; 1,640 வேட்பாளர்கள் 18.8 கோடி வாக்காளர்கள் - தொடங்கியது 3-ம் கட்ட வாக்குப்பதிவு\nசொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்\n`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஉணவகத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சப்ளையர் - கொலையாளியைத் தேடும் காவல்துறை\nதஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\n`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி\n`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்\n` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்' - தினகரன் முடிவின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedaiplus.blogspot.com/2018/09/", "date_download": "2019-04-23T06:22:24Z", "digest": "sha1:WTAT3QJSEFVQPCLPLTUILIUW2VMTMFAW", "length": 58433, "nlines": 235, "source_domain": "vellimedaiplus.blogspot.com", "title": "مصابيح المحراب : September 2018", "raw_content": "\nசமீப நாட்களாக பொதுவெளியில் பேசுகிற பொறுப்பு மிக்கவர்களின் பேச்சு சமூகத்தில் சர்ச்சைகளையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தி வருவதை ஊடகத்தின் வாயிலாக நாம் அறிந்து வருகின்றோம்.\nஆளும் தமிழக அரசின் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் தஞ்சையில் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில் “ஆளும் அதிமுக அரசை குறை கூறினால் நாக்கை அறுப்போம்” என்று சூளுரைக்கின்றார்.\nஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் இறுதியில் கலவரத்தில் முடிகின்றது.\nநடந்த கலவரத்தில் போலீஸ் வேடிக்கை பார்த்ததாக கூறிய தெலுங்கு தேச கட்சியைச்சார்ந்த எ���். பி திவாகர் ரெட்டி என்பவர் விமர்சனத்தின் உச்சமாக “காவல் துறையினர் திருநங்கைகள் போல் ஓடி ஒளிந்து கொள்கின்றார்கள்” என்று ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கின்றார்.\nஇதற்கு, பதில் கொடுக்கும் முகமாக ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டத்தில் கதிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் மாதவ் என்கிற அதிகாரி “போலீஸை தவறாக பேசும் எம். பி, எம். எல். ஏ க்களின் நாக்கை அறுப்பேன்” என்று ஊடகத்தை கூட்டி வைத்து எச்சரிக்கின்றார்.\nமதக்கலவரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஹைகோர்ட்டின் ஆர்டரை கையில் வைத்துக் கொண்டு மேடை போட்டு பேச அனுமதி மறுத்த திருமயம் காவல்துறை அதிகாரிகளை தேசிய கட்சி ஒன்றின் தேசிய செயலாளரான எச். ராஜா ஒருமையில் பேசியதோடு “ஹைகோர்ட்டாவது மயிராவது…” என்று ஏக வசனம் பேசுகின்றார்.\nகண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றில் திருவாடானை தொகுதி எம். எல். ஏ, கருணாஸ் என்பவர் காவல்துறை மேலதிகாரி அரவிந்தன் என்பவரைக் குறித்து விமர்சிக்கும் போது “காக்கிச்சட்டையை கழற்றிப் போட்டு விட்டு நேருக்கு நேர் வந்து பார், நீயா நானா என்று ஒரு கை பார்க்கலாம்” என்று கொக்கரிக்கின்றார்.\nசட்டமன்ற உறுப்பினர், மாநிலத்தின் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரி, ஒரு கட்சியின் தேசிய செயலாளர் என்று மக்களோடு சார்ந்திருக்கும் துறைகளில் பொறுப்பு வகிக்கும் முக்கியமான நபர்கள் பொதுவெளியில் இப்படி தடித்த வார்த்தைகளை வெளிப்படுத்தினால் சாமானியனும், பாமரனும் தங்களின் கோபத்தை, உணர்ச்சிப்பிழம்பை இதை விட பன்மடங்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாகி நாட்டில் அசாதாரண சூழல் உருவாகி விடும் என்பது மறுப்பதற்கில்லை.\nசாதாரணமானவர்களே இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்த யோசிக்கும் வேளையில் சட்டம் தெரிந்தவர்களும், படித்தவர்களும், அதிகார வரம்பு உள்ளவர்களும் பொதுவெளியில் இவ்வாறு நடந்து கொள்வது எவ்வகையில் நியாயம் என்று வெகுஜன மக்கள் வெகுவாகப் பேசிக்கொள்கின்றார்கள்.\n பொதுவாகவே, பொறுப்பு வகிக்கும் பொறுப்புதாரிகள் பொதுவெளியிலும் சரி, வாழ்வின் இதர பகுதிகளிலும் சரி வார்த்தைகளை எவ்வாறு வடிவமைத்துக் கொள்ள வேண்டும் பேச்சுக்களை எவ்வாறு பேச வேண்டும் பேச்சுக்களை எவ்வாறு பேச வேண்டும் என்பதை இஸ்லாம் கூறும் வழிகாட்டு முறையில் பார்த்துவிட்டு வருவோம்\nஅல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதனின் முதல் பிரதிநிதியான ஹள்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மலக்குமார்களின் சபையில் வைத்து மனித சமூகத்தின் மாண்பு குறித்து மலக்குமார்களுக்கு விளங்க வைக்க வழங்கிய முதல் அருட்கொடையே “பேசும் ஆற்றல் தான்”.\n வானவர்களிடம் அல்லாஹ் தன் பிரதிநிதியாக பூமியில் மனிதனை படைக்க இருப்பதை தெரிவித்தபோது வானவர்கள் அல்லாஹ்விடம் தங்களின் கருத்துக்களை பதிவு செய்ததும், அதற்கு அல்லாஹ் ஆதம் அவர்களை மனித சமூகத்தின் முதல் பிரதிநிதியாகப் படைத்து, அனைத்து வஸ்துக்களையும் அவைகளின் பெயர்களையும் கற்றுக் கொடுத்து வானவர்களின் முன்பாக பேசுமாறு கூறினான்.\n இவற்றின் பெயர்களை நீர் அவர்களுக்கு அறிவியும்” அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்ததும் “வானங்களிலும், பூமியிலும் உங்களுக்கு மறைந்திருக்கக்கூடிய உண்மைகள் அனைத்தையும் நிச்சயம் நான் நன்கறிவேன். மேலும், நீங்கள் வெளிப்படுத்தக் கூடியவற்றையும், மறைக்கக்கூடியவற்றவையும் நான் நன்கறிவேன்” என்று நான் உங்களிடம் கூறவில்லையா” அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்ததும் “வானங்களிலும், பூமியிலும் உங்களுக்கு மறைந்திருக்கக்கூடிய உண்மைகள் அனைத்தையும் நிச்சயம் நான் நன்கறிவேன். மேலும், நீங்கள் வெளிப்படுத்தக் கூடியவற்றையும், மறைக்கக்கூடியவற்றவையும் நான் நன்கறிவேன்” என்று நான் உங்களிடம் கூறவில்லையா”. ( அல்குர்ஆன்: 2: 33 )\nஎனவே, அல்லாஹ் மனித சமூகத்திற்கு முதன் முதலாக வழங்கிய பேசும் ஆற்றலான அருட்கொடையை அழகான முறையில் பயன்படுத்த வேண்டும். அது தான் அந்த அருட்கொடைக்கு நாம் செலுத்துகிற நன்றியாகும்.\nஅல்குர்ஆனில் அல்லாஹ் பேசுவதின் ஒழுங்கு குறித்து பேசியது போன்று மனித வாழ்வின் வேறெந்த அம்சங்கள் குறித்தும் மிக அதிகமாகப் பேசியதில்லை.\nஉறவுகள் மேம்பட நல்லதைப் பேசுங்கள்...\n”அவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள்.” (அல்குர்ஆன்:4:5)\nநீதி விவகாரங்களில் நீதியோடு பேசுங்கள்..\n”இன்னும் பேசும் போது நீதியுடன் பேசுங்கள்\nபல்சமூக மக்களோடு பழகும் போது அழகிய முறையில் பேசுங்கள்…\n“அனைத்து மனிதர்களிடமும் அழகிய முறையில் பேசுங்கள்” (அல்குர்ஆன்:2:83 )\nபாவங்கள் மன்னிக்கப்பட, செயல்கள் சீராக.. நேர்மையாகப் பேசுங்கள்..\n மேலும், நேர்மையான சொல்லை மொழியுங்கள் அதன் மூலம் அல்லாஹ் உங்கள் செயல்களைச் சீராக்குவான்; மேலும், உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான்.” (அல்குர்ஆன்:33:71)\n”இரு எழுத்தர்கள் அவனுடைய வலப்புறமும், இடப்புறமும் அமர்ந்து ஒவ்வொன்றையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். அவன் மொழிகிற எந்த ஒரு வார்த்தையையும் அவர்கள் பதிவு செய்யாமல் இருப்பதில்லை.” (அல்குர்ஆன்:50:17,18)\nஇன்னும் ஏராளமான வசனங்கள் இவ்வாறு பேச்சின் ஒழுங்குகள் குறித்து நமக்கு வழிகாட்டுகின்றன.\nபொறுப்பையும், பொறுப்பின் கணத்தையும் உணர்ந்து பேச வேண்டும்…\nஸபா நாட்டு அரசிக்கு ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்லாமிய அழைப்பை ஏந்திய கடிதத்தை ஹுத் ஹுத் பறவையிடம் கொடுத்து அனுப்பினார்கள்.\nஅது கொண்டு சென்று அரசியின் மாளிகையில் கொண்டு போட்டது. அதைப் பிரித்துப் படித்து விட்டு அந்த அரசி உடனடியாக தம் அரசவைக் கூட்டத்தைக் கூட்டி தம் அரசவைப் பிரதானிகளிடம் விவாதிக்க ஆரம்பித்த போது…\n மிக முக்கியமான, கண்ணியம் நிறைந்த கடிதம் ஒன்று என்னிடம் போடப்பட்டுள்ளது. அது ஸுலைமான் என்பவரிடமிருந்து வந்துள்ளது. மேலும், அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் அது தொடங்கப்பட்டுள்ளது. எனக்கு எதிராக நீங்கள் ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள். முஸ்லிம்களாய் – பணிந்தவர்களாய் என்னிடம் வரவேண்டும்” எனும் வாசகம் அதில் உள்ளது.”\n என்னுடைய இந்த விவகாரத்தில் நீங்கள் எனக்கு நல்லதொரு ஆலோசனையை வழங்க வேண்டும்” (அல்குர்ஆன்:27:27-32) என்று கூறினார்.\nஅப்போது அந்த அவையில் இருந்த அமைச்சர்கள் பலர் ஒன்றிணைந்து “ நாம் வல்லமை மிக்கவர்களாகவும், கடுமையாகப் போரிடக்கூடியவர்களாகவும் இருக்கின்றோம். இதற்கு மேல் இறுதி முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு. என்ன ஆணையிடுவது என்பதைத் தாங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்\nஇதைக் கேட்டதும் அந்த அரசியார் அவர்கள் மிகவும் பொறுப்புணர்வோடு சொன்ன பதில்..\n“அரசர்கள் ஏதேனும் ஒரு நாட்டில் புகுந்தால் அதனை அழித்து விடுவார்கள். மேலும், அங்கு கண்ணியத்துடன் வாழ்பவர்களைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இதைத் தான் அவர்கள் செய்கின்றார்கள்.\nஇதற்கு மாற்றாக நான் அவரு (ஸுலைமானு) க்கு ஓர் அன்பளிப்பை அனுப்பப் போகின்றேன். பின்னர் என்னுடைய தூதுவர்கள் என்ன செய்தியைப் பெற்றுத் திரும்பி வருகின்றார்கள் என்பதைப் பார்க்கலாம்” என்று அந்த அரசி அமைச்சர்களிடம் கூறினார். ( அல்குர்ஆன்: 27: 33, 34 )\nஇந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்களில் சிலர் ”அந்த அரசி பேசிய பொறுப்புணர்வு நிறைந்த இந்த பேச்சு தான் அவருக்கும், அவரின் நாட்டு மக்களுக்கும் இஸ்லாம் எனும் நற்பேற்றை வழங்கியது” என்று கூறுகின்றார்கள்.\nசில நேரம்… சில பொழுது..\nவசிப்பதற்கு நாடின்றி நாடோடிகளாய் அலைந்து திரிந்த பனூ இஸ்ரவேலர்களை ஒன்றிணைத்து அமாலிக்காவினரை எதிர்த்துப் போராட ஓர் உன்னதமான வலிமையை ஏற்படுத்தினார்கள் நபி யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.\nகுறிப்பிட்ட நாளில் போராடக் கிளம்பிய அவர்களுக்கு அல்லாஹ் ஒரு சோதனை ஏற்படுத்தினான். அதாவது சனிக்கிழமை அவர்களின் ஜும்ஆ நாள் அந்த நாளில் அவர்கள் இறை வணக்கத்தைத் தவிர வேறெதிலும் ஈடுபடக்கூடாது.\nஆகவே, போரில் வெற்றியை வெள்ளிக்கிழமை சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சோதனை.\nவெற்றியின் சமீபத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் சூரியனும் அஸ்தமிக்க நெருங்கிக்கொண்டிருந்தது.\nஇந்த நேரத்தில் நபி யூஷஃ இப்னு நூன் {அலை} அவர்கள் சூரியனின் ஓட்டத்தை தடுத்து நிறுத்துமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.\nஅல்லாஹ்வும் அவர்கள் வெற்றி பெறும் வரை சூரியனின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி, பின்னர் சூரியனை அஸ்தமிக்க வைத்தான்.\n( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )\nநீண்ட கால கனவாகிய சொந்த பூமி என்கிற கனவையும், அதற்கான வெற்றி வாகையையும் பனூ இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் ஏன் யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தலைமையை தேர்ந்தெடுத்தான் என்றால் அதற்கும் ஒரு வரலாற்று எடுத்துக்காட்டு உண்டு.\nஃபிர்அவ்னின் கொடுங்கோன்மையில் இருந்து காப்பாற்றிய இறைவன் அடுத்த படியாக பனூ இஸ்ரவேலர்களுக்கு வசிக்க ஓர் இடத்தை பைத்துல் முகத்தஸை தேர்வு செய்து அங்குள்ள மக்களோடு போர் செய்து வெற்றி கொண்டு ஸஜ்தா செய்தவாறு நுழைய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தான்.\nஆனால், அவர்களோ போர் செய்ய மறுத்ததோடு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு விவாதம் செய்தனர்.\n அப்பூமியில் மிக்க வலிமை வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள்; அதிலிருந்து அவர்கள் வெளியேறாதவரை நாங்கள் அங்கு���் செல்லவே மாட்டோம். ஆயினும், அவர்கள் அதிலிருந்து வெளியேறி விட்டால் நிச்சயமாக, நாங்கள் நுழையத் தயாராகவே உள்ளோம் என்று கூறினார்கள்.\nஅவ்வாறு நுழைய அஞ்சிக் கொண்டிருந்த மக்களின் மத்தியில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர் இருந்தனர். அவர்கள் அம்மக்களை நோக்கி “வலிமை வாய்ந்தவர்களைப் பொருட்படுத்தாமல் அந்த ஊரின் வாயிலினுள் நுழைந்து விடுங்கள் அவ்வாறு நீங்கள் நுழைந்து விடுவீர்களாயின் நீங்கள் தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வீர்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள் அவ்வாறு நீங்கள் நுழைந்து விடுவீர்களாயின் நீங்கள் தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வீர்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள்\n( அல்குர்ஆன்: 5: 22, 23 )\nஇந்த இறைவசனத்தில் கூறப்பட்டுள்ள ”அல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர்” என்பதற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் ஒருவர் யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் ஆவார்கள். இன்னொருவர் காலிப் இவர் யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உதவியாளராய், வலக்கரமாய்த் திகழ்ந்தவர் ஆவார்கள். ( நூல்: தஃப்ஸீர் அத் தபரீ )\nமூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வஃபாத்திற்குப் பிறகு அல்லாஹ் யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பனூ இஸ்ரவேலர்களுக்கு நபியாக தேர்ந்தெடுத்து, நழுவிப்போன வெற்றியையும் நல்கினான்.\nமூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மிக நெருக்கமான உதவியாளராக இருக்கும் போது, அந்த பொறுப்பின் கணம் உணர்ந்து அவர்கள் மறுதலித்த அந்த சமூகத்தை நோக்கிப் பேசிய அந்தப் பேச்சை அல்லாஹ் கபூலாக்கி அந்த வெற்றியின் நாயகராக யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.\nசில நேரம்.. சில பொழுது அல்லாஹ் நம்முடைய பேச்சுக்களையே நம்முடைய வாழ்க்கையின் போங்குகளுக்கு காரணமாக அமைத்து விடுகின்றான்.\nஎதிரியின் முன்பாக பேசும் சூழல் வந்தாலும்…\nமக்கா வெற்றியின் போது நபி {ஸல்} அவர்களின் வருகையையும், முஸ்லிம்களின் எழுச்சியையும் கண்டு பயந்துபோய் இக்ரிமா எமனுக்குச் சென்று விட்டார். இக்ரிமா வேறு யாருமல்ல. அபூஜஹ்லின் மகன், இவரும் தந்தையைப் போலவே இஸ்லாத்திற்கெதிராக கடும் பகமை கொண்டிருந்தார்.\nஇவரின் மனைவி உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் {ரலி} அவர்கள் எமனுக்குச் சென்று அழைத்து வந்தார்கள். பின்பு மாநபியின் சபைக்கு அழைத்து வந்தார்கள். தூரத்தில் இக்ரிமா வருவதைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் “வெகு தூரத்திலிருந்து சிரமத்துடன் பயணித்து வரும் பயணியே, வாருங்கள் தங்கள் வருகை நல்வரவாகட்டும்” என்று கூறி தம் அருகே அமர வைத்தார்கள்.\nஇக்ரிமா கேட்டார்: இப்போது நான் என்ன சொல்ல வேண்டும்.\nநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ஷஹாதத் சொல்லுங்கள். உடனடியாக ஷஹாதாவை மொழிந்து இக்ரிமா முஸ்லிமானார்கள். பின்னர் நபி {ஸல்} அவர்கள் ”இக்ரிமா.. உமக்கு என்ன வேண்டும் கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்.” என்றார்கள்.\nஇக்ரிமா {ரலி} அவர்கள் சொன்னார்கள்: “அல்லாஹ்வின் தூதரே ஆரம்பமாக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். உங்கள் மீதான பகைமையால் உங்களை நான் கடுமையாக ஏசியிருக்கிறேன். போர்களில் கலந்து கொண்டு கண்மூடித்தனமாக நான் நடந்து கொண்டிருக்கிறேன். இவை அத்தனைக்காகவும் என்னை மன்னித்து விடுங்கள்.”\nஅப்போது நபி {ஸல்} அவர்கள் தம் இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி “யா அல்லாஹ் இந்த இக்ரிமா எனக்கு எதிராக நடத்திய போருக்காக, என்மேல் கொண்டிருந்த பகைமைக்காக, என்னை ஏசியதற்காக, இவை அத்தனைக்காகவும் இவரை மன்னித்துவிடு” என்று துஆ செய்தார்கள்.\nஇதனைக் கேட்ட இக்ரிமா {ரலி} அவர்கள்: “ அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு பொருளாதாரத்தை செலவு செய்தேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன். இந்த மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான் கலந்து கொண்டேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.” என முக மலர்ச்சியோடு கூறினார்கள்.\nமாநபி {ஸல்} அவர்கள், இக்ரிமா {ரலி} அவர்கள் தம்மை நோக்கி சபைக்குள் நுழைகிற போதே அவரின் நோக்கத்தை அறிந்து கொண்டு “அபூஜஹ்லின் மகன் இக்ரிமா நம்பிக்கை கொண்டவராக உங்கள் முன் வருகிறார். அவரைக் கண்டால் அவரின் தந்தையைக் குறித்து குறை கூறி விமர்சனம் செய்யாதீர்கள். இறந்து போன ஒருவரை ஏசினால் அது உயிருடன் இருப்பவருக்கு மனவேதனையையே தரும். என்றார்கள்.” ( நூல்: இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்: 269, 270, 271 )\nகாலம் கடந்தும் ஆழ்மனதை ரணமாக்கும�� சில பேச்சுகள்…\nபத்ர் யுத்தத்திற்கான தயாரிப்புகளை சரி செய்து முடித்த பின்னர் நபித்தோழர்களை நோக்கி மாநபி (ஸல்) அவர்கள் ”நாளை நடைபெறும் யுத்தத்தில் உங்கள் எதிரே பனூ ஹாஷிம் கிளையார்களில் யாரையும் கண்டால் அவர்களை கொன்று விட வேண்டாம். அவர்கள் நிர்பந்தமாக அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.\nமேலும், அப்பாஸ் அவர்களையும், அபுல் புக்தரி அவர்களையும் கொன்று விட வேண்டாம்” இவர்கள் இருவரும் வற்புறுத்தல் மற்றும் நிர்பந்த்ததின் அடிப்படையில் அழைத்து வரப்ட்டுள்ளனர். கண்ணில் படுகின்ற எந்த ஒரு இறைவிரோதியையும் விட்டுவிடக் கூடாது என்கிற தீர்மானத்தோடு இருந்த தோழர்களிடையே இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள்.\nகுறைஷிகளின் மாபெரும் தலைவர்களில் உத்பா இப்னு ரபீஆவும் ஒருவன் பத்ரில் குறைஷிப் படையை வழிநடத்தி வந்திருப்பதில் இவனுக்கும் முக்கிய பங்குண்டு.\nஆச்சர்யம் என்னவென்றால் உத்பாவின் மகன் அபூஹுதைஃபா முஸ்லிம்கள் அணியில் இருக்கிறார். அவர்களால் இந்த அறிவிப்பை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஉணர்ச்சி வசப்பட்ட அவர் இப்படிச் சொன்னார் “எங்கள் தந்தையரையும், சகோதரர்களையும், சொந்த பந்தங்களையும் நாங்கள் போரில் கொல்ல வேண்டும்”\nஆனால், அப்பாஸை கண்டால் மட்டும் விட்டுவிட வேண்டுமா\nபடைத்த ரப்பின் மீது ஆணை “அவரைப் போர்க்களத்தில் எங்கு கண்டாலும் என் வாளால் முகம் சிதைக்க வெட்டுவேன்” என்றார் ஆவேசமாக.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறிய விபரம் தெரிய வந்த போது, உமர் (ரலி) அவர்களை அழைத்து “ஹஃப்ஸாவின் தந்தையே” நாளை நடக்கும் போரில் அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையின் முகம் வாளால் வெட்டப்படுமா“ – என்று கேட்டார்கள்.\nஅதற்கு உமர் (ரலி) அவர்கள்: “அனுமதி மட்டும் தாருங்கள் நயவஞ்சகனாக மாறிவிட்ட அபூஹுதைஃபாவின் தலையை இந்த இடத்திலேயே கொய்து விடுகிறேன்” என்றார்கள். வேண்டாம் என மாநபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை தடுத்து விட்டார்கள். ( நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம், பக்கம்: 132 )\nஅபூஹுதைஃபா ஒன்றும் சாமானியர் அல்ல, நபித் தோழர்களில் மிகச் சிறப்பு பெற்றவர். இரண்டு ஹிஜ்ரத்திலும் கலந்து கொண்டவர், இரண்டு கிப்லாவிலும் தொழும் பாக்கியம் பெற்றவர், என்ற போதிலும், குடும்பப்பாசம், உணர்வு அவரை இவ்வாறு பேசத்தூண்டியது.\nஆனாலும், அவர் அந்த உணர்ச்சி வெளிபாட்டிற்குப் பின் பெரிதும் வருத்தப்பட்டார். சந்திக்கும் நபர்களிடத்திலும் சந்தப்பம் கிடைக்கும் போதிலும்\nஅபூஹுதைஃபா (ரலி) இப்படிச் சொல்வார்களாம்: “பத்ரில் நான் சொன்ன அந்த வார்த்தை என் நிம்மதியை சீர்குலைத்துவிட்டது. அப்பாஸ் அவர்கள் குறித்து நான் அன்று கூறிய வார்த்தைகளை நினைத்து சதா பயந்து கொண்டே இருந்தேன்.\nஅதற்கு பரிகாரம் போர்க்களத்தில் நான் ஷஹீத் ஆவது தான் என்று உறுதிகொண்டேன்”.\nஇப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ”பத்ருக்குப்ப பின் நடந்த அனைத்து யுத்த களங்களிலும் கலந்து கொண்டார்கள். இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்தில் நடந்த யமாமா போர்க்களத்தில் ஷஹீத் வீர மணரம் அடைந்தார்கள். ( நூல் : இஸ்தீஆப்: பாகம்: 3 )\nநாம் பேசும் சில பேச்சுக்கள் காலம் கடந்தும் நம் ஆழ்மனதை குடைந்து கொண்டே இருக்கும். நம் நிம்மதியை அது கெடுத்து விடும்.\nஅல்லாஹ்வின் முன் மாதிரியும்... அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன் மாதிரியும்...\nவிமர்சனங்களைக் கடக்காமல் இந்த உலகில் எவராலும் வாழ்ந்து விட்டு போக முடியாது. அப்படியான தருணங்களின் போது நாம் நடந்து கொள்கிற முறைகள், நாம் பேசும் பேச்சுக்கள் சமூக, சமுதாய மக்களால் மிகவும் கவனிக்கப்படும்.\nஎனவே, விமர்சனங்களுக்கு பதில் தருகிறேன் என்று புறப்பட்டு, உணர்ச்சி வசப்பட்டு நாம் பேசுகிற பேச்சுக்கள் நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ, சமூகத்திற்கோ இடையூறு தருமானால் அது நம் ஈருலக வாழ்விலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.\nஅல்லாஹ்வை அளவு கடந்து விமர்சித்தவர்கள் யஹூதிகள் அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது என்றும், அவன் ஏழை என்றும் கூறியதோடல்லாமல், தங்களை ஒரு போதும் நரகம் தீண்டாது என்றும், தாங்கள் தான் சத்தியத்தில் நிலைத்திருப்பதாகவும் கூறி வந்தார்கள்.\nஅல்லாஹ் இவர்களின் விமர்சனங்களைக் கடந்து போகும் போது மிகவும் எளிமையாக கடந்து போவான்.\n“அல்லாஹ் வறியவன்; நாங்கள் செல்வந்தர்கள் என்று கூறியவர்களின் சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். இவ்வாறு அவர்கள் கூறியதை அவர்களின் செயலேட்டில் நாம் பதிவு செய்திருக்கின்றோம்”.\n( அல்குர்ஆன்: 3: 181 )\n“குறிப்பிட்ட சில நாட்களைத்தவிர நரக நெருப்பு எங்களை ஒரு போதும் தீண்டாது” என அவர்கள் கூறுகின்றார்கள். ( நபியே ) நீர் அவர்களிடம் கேளும் ) நீர் அவர்களிடம் கேளும் அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதாவது உறுதி மொழியை நீங்கள் பெற்றுள்ளீர்களா அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதாவது உறுதி மொழியை நீங்கள் பெற்றுள்ளீர்களா அப்படியானால் அல்லாஹ் ஒரு போதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான் அப்படியானால் அல்லாஹ் ஒரு போதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான்\n( அல்குர்ஆன்: 2: 80 )\nஅவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக பாரதூரமான விஷயங்களை விமர்சனங்களாக வைத்த போதும் கூட அல்லாஹ் மிகச் சாதாரணமான ஒரு பதிலை அவர்களுக்கு கொடுத்து விட்டு நகர்ந்து விடுகின்றான்.\nபெருமானார் {ஸல்} அவர்கள் மக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு, ஹிஜ்ரத் செய்து மதீனாவின் அந்த துவக்க நேரப்பொழுதில் முதல் உரையை ஆற்ற மாநபி {ஸல்} முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகள் இடையே எழுந்து நின்ற போது சபையில் அப்படி ஒரு நிசப்தம்.\nமாநபி {ஸல்} அவர்கள் என்ன கூறப்போகின்றார்கள் என்ன கூறினாலும் அடுத்த கணமே உயிர் போனாலும் கூட பரவாயில்லை அதை செய்து முடிக்க வேண்டும் என்ற ஆவலோடு விழியை விரித்து மாநபி {ஸல்} அவர்களின் வதனத்தை நோக்கி வைத்திருந்த தருணம் அது.\n மக்களெல்லாம் உறங்கும் நேரத்தில் நீங்கள் விழித்தெழுந்து உங்களைப் படைத்த இறைவனை தொழுங்கள் நிம்மதியோடு சுவனம் புகுவீர்கள்\nஎப்படியான நேரமும், தருணமும் அது ஆனால், மாநபி {ஸல்} அவர்கள் தங்களின் பொறுப்புணர்ந்து பேசிய பேச்சால் மகத்தான பல விளைவுகள் வெறும் 10 ஆண்டுகளில் நடந்தேறியது.\nமுஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை எமனுக்கு ஆளுநராக அனுப்பி வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த மாநபி {ஸல்} அவர்கள் முஆத் (ரலி) அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.\n உம் நாவைப் பேணிக் கொள்வீராக\nசாதாரணமான ஒருவர் நாவைப் பேணுவதை விட பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்ட ஒருவர் நாவை மிகவும் பேண வேண்டும் என்பதை இந்த உம்மத்திற்கு உணர்த்துவதற்காகத்தான் மாநபி {ஸல்} அவர்கள் அப்படி அறிவுரை வழங்கினார்கள்.\nஆகவே, நாவைப் பேணுவதோடு பொறுப்பின் கணம் உணர்ந்தும், பொறுப்புணர்வோடும் பொதுவெளியில் பேசுவோம்\nஉணர்ச்சிவசப்படுதலைக் கட்டுப்படுத்தி உயர் குணங்களோடு வாழ்வோம்\nஇந்த வலைப் பதிவில் தேட\nஇன்றியமையாத இனிய மூன்று அருட்கொடைகள்\nஇந்த ஐந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு மௌத்தாகனும்\nஇந்திய தேசிய விடுதலையும்…. முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பும்…\nஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை\nஹாதியாவின் போராட்டமும்.... ருக்‌ஷானாவின் மரணமும்...\nஈதுல் அள்ஹா பேருரை… “நெஞ்சு பொறுக்குதில்லையே என் இறைவா\n சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6711", "date_download": "2019-04-23T07:02:00Z", "digest": "sha1:NT7JBIBPHUWCD2ABIIRG4I63645UQUJA", "length": 7154, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "கிச்சடி சாதம் | kichadi satham - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nஅரிசி - 2 கப்\nதேங்காய், பயத்தம்பருப்பு - 1/2 கப்\nகசகசா - 1 ஸ்பூன்\nதயிர் - 1/4 கப்\nபச்சை மிளகாய் - 3\nஇஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்\nபெருஞ்சீரம் - 1 ஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1 ஸ்பூன்\nதனியாத்தூள் - 1 ஸ்பூன்\nமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்\nமிளகுத்தூள் - அரை ஸ்பூன்\nசீரகத்தூள் - 1/4 ஸ்பூன்\nஏலக்காய், பட்டை - 2 சிறு துண்டு\nஎண்ணெய் - அரை கப்\nநெய் - அரை கப்\nகொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி\nகாலிஃபிளவர், கேரட், பீன்ஸ்,பட்டாணி - 1/4 கிலோ\nமுதலில் பல்லாரி, தக்காளி மற்றும் காய்கறிகளை நறுக்கவும். அரிசி, பருப்பை கழுவி ஊற விடவும். தேங்காயுடன் கசகசாவை சேர்த்து மைய அரைக்கவும். அடிக்கனமான பாத்திரத்தில் வாசனை பொருட்களை போட்டு பொரிய விட்டு பின்பு பல்லாரியை போடவும். வெங்காயம் பொன்முறுவலானதும் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் மசாலா பொடிகளை போட்டு வதக்கவும். பச்சை வாசனை நீங்கியதும், தக்காளியை போட்டு குழைய விடவும். பிறகு காய்கறிகள், புதினா கொத்தமல்லியை போட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அதில் அரிசி கலவையை கொட்டி லேசாக கிளறவும். இதில் நீரை சேர்த்து நன்கு கலக்கவும். 5 கப் நீர் போதுமானது. எல்லாம் சேர்ந்து நன்கு கொதிக்கும் போது மூடியை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். அரிசி முழுவதுமாக வெந்தவுடன் தயிரைச் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும். சுவையான கிச்சடி சாதம் ரெடி.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தம���ழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/gos/", "date_download": "2019-04-23T05:53:48Z", "digest": "sha1:2G6N5T6JZAA3FXTA263YNSHMALARV7AE", "length": 7468, "nlines": 89, "source_domain": "www.mawsitoa.com", "title": "GO's & Service Particulars - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.meeran.online/2017/08/pdf.html", "date_download": "2019-04-23T06:30:16Z", "digest": "sha1:TNPPYNNMRQAWCKYV5DIJQ3E5G3JPPCND", "length": 6024, "nlines": 99, "source_domain": "www.meeran.online", "title": "Kadhaigalai PDF vadivil download seaiya kele ulla link click seaiungal* - Meeran.Online", "raw_content": "\nயத்தனபூடி சுலோசனா ராணி நாவல்கள்\nஉலகில் தலைசிறந்தவர் பற்றிய99 ஆடியோ புக்\nபிறர் எழுத்தாளர் வரலாற்று நாவல்கள்\nசுஜாதா கதைகள் free download சுஜாதா என்றாலே அறிவியலுடன் இணைந்த படைப்பாளி என எல்லோருக்குமே நன்றாக தெரியும். அரங்கன் அருள் செய்யும் த...\nTorrentvilla நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் நேரடியாக தேடல்களைத் தேட மற்றும் பதிவிறக்குவதற்கான சிறந்த கருவியாகும், உங்கள் சாதனத்த...\nஎன் பார்வையில் கலைஞர் சு.சமுத்திரம் டவுண்லோட்\nசிறந்த அம்சங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் தமிழ் லைவ் டிவி தமிழ் மூவி மலையாளம் தெலுங்கு கன்னடம் விளையாட்டு சேனல் மற்றும் நிறைய அம்சங்கள் இந்...\nவந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்\n🎶வந்தார்கள் வென்றார்கள் மதனின் ஒலி புத்தகம்🎶 இந்த தளத்தில் பதிவிடும் அனைத்து புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ், மற்றும் அனைத்தும் இங்கு ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:15:04Z", "digest": "sha1:4KJUTBLHOSQOKXMEXAOWPM4XSMKRNRKL", "length": 10995, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடன்சொல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடிய���வில் இருந்து.\nகடன்சொல் (loan word) என்பது, குறித்த ஒரு மொழியில், இன்னொரு மொழியில் இருந்து பெற்று மொழிபெயர்ப்புச் செய்யாது அப்படியே பயன்படுத்தப்படும் சொல்லைக் குறிக்கும். சொல்லைக் கொடுக்கும் மொழி கொடைமொழி எனவும், பெற்றுக்கொள்ளும் மொழி பெறுமொழி எனவும் அழைக்கப்படுகின்றன.\n2 சொற்களைக் கடன்பெறுவதற்கான காரணங்கள்\nவெவ்வேறு மொழிகளைப் பேசுவோர் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும்போது, ஒரு மொழிச் சொல் இன்னொரு மொழியில் கலப்பது இயல்பானது. அயலில் உள்ள வெவ்வேறு மொழியினர் கலந்து பழகுவதனாலும், பண்பாட்டுத் தொடர்புகளினாலும், குறுகியதூர, தொலைதூர வணிகங்களினாலும், இடப்பெயர்வுகள் மூலமும், படையெடுப்பு, அரசியல் ஆதிக்கம் என்பவற்றாலும் இவ்வாறான மொழிக்கலப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.\nமுதன்மையாக இரண்டு நோக்கங்களுக்காகச் சொற்கள் கடன்வாங்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[1]\nஒரு மொழியைப் பேசுவோர் இன்னொரு மொழிபேசும் மக்களிடம் இருந்து ஏதாவது புதிய பொருளையோ, புதிய கருத்துருக்களையோ அறிந்துகொள்ளும்போது அவற்றைக் குறிப்பதற்குச் சொற்கள் தேவைப்படுகின்றன. சிலவேளைகளில், இப்பொருட்களையும், கருத்துருக்களையும் மட்டுமன்றி அவற்றுக்கான சொற்களையும் அவற்றை அறிமுகப்படுத்தியவர்களிடம் இருந்தே பெற்றுக்கொள்கின்றனர்.[2] இது தேவை நோக்கத்துக்காகச் சொற்களைக் கடன் பெறும் வகையாகும். மிகப் பழைய காலத்திலேயே இந்து, பௌத்த, சமண மதக் கருத்துக்கள் தமிழ் மக்களிடையே அறிமுகமான காலத்தில் அவற்றைத் தமிழில் வெளிப்படுத்துவதற்கான சொற்களும், சமசுக்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. இதுபோலவே அண்மைக்காலத்தில் மேனாட்டவர் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் முன்னிலை வகிப்பதன் காரணமாக, அவர்களின் கண்டுபிடிப்புக்களும், புத்தாக்கப் பொருட்களும் அவற்றுக்கான பிறமொழிப் பெயர்களுடனேயே கீழைநாடுகளைச் சென்றடைகின்றன. தமிழிலும், கார், பஸ், ரேடியோ, பல்ப் போன்ற சொற்கள் தமிழில் கலந்தன.\nசோறு என்னும் நல்ல தமிழ்ச் சொல் இருக்க சாதம் என்னும் சமசுக்கிருதச் சொல்லைப் பயன்படுத்துவதும், நூல், பொத்தகம் போன்ற சொற்கள் இருக்க புக் என்று ஆங்கிலச் சொல் பயன்படுவதும் கௌரவ நோக்கத்துக்கான கடன்வாங்கல் ஆகு��்.\n↑ கருணாகரன், கி., ஜெயா, வ., 2007, பக். 203.\nகருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2007.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-23T06:29:14Z", "digest": "sha1:SIGCDCS4UY5FMEJZ4H5I3UKDYJC36JUT", "length": 16265, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொட்டகுடி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகொட்டகுடி ஊராட்சி (Kottakudi Gram Panchayat), தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1912 ஆகும். இவர்களில் பெண்கள் 931 பேரும் ஆண்கள் 981 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 14\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 22\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"போடிநாயக்கனூர் வட்டார வரைப��ம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிருமலாபுரம் · திம்மரசநாயக்கனூர் · தெப்பம்பட்டி · தேக்கம்பட்டி · டி. சுப்புலாபுரம் · சித்தார்பட்டி · ஷண்முகசுந்தரபுரம் · ரெங்கசமுத்திரம் · இராமகிருஷ்ணாபுரம் · இராஜக்காள்பட்டி · இராஜகோபாலன்பட்டி · இராஜதானி · புள்ளிமான்கோம்பை · பிச்சம்பட்டி · பழையகோட்டை · பாலக்கோம்பை · ஒக்கரைப்பட்டி · மொட்டனூத்து · மரிக்குண்டு · குன்னூர் · கோவில்பட்டி · கொத்தப்பட்டி · கோத்தலூத்து · கதிர்நரசிங்காபுரம் · கன்னியப்பபிள்ளைபட்டி · ஜி. உசிலம்பட்டி · ஏத்தக்கோவில் · போடிதாசன்பட்டி · அனுப்பபட்டி · அம்மச்சியாபுரம்\nஉ. அம்மாபட்டி · தம்மிநாயக்கன்பட்டி · டி. சிந்தலைச்சேரி · டி. மீனாட்சிபுரம் · டி. ரெங்கநாதபுரம் · இராயப்பன்பட்டி · இராமசாமிநாயக்கன்பட்டி · பல்லவராயன்பட்டி · நாகையகவுண்டன்பட்டி · மேலச்சிந்தலைச்சேரி · லட்சுமிநாயக்கன்பட்டி · கோகிலாபுரம் · ஆனைமலையான்பட்டி\nவருசநாடு · தும்மக்குண்டு · தங்கம்மாள்புரம் · சிங்கராஜபுரம் · பொன்னன்படுகை · பாலூத்து · நரியூத்து · மயிலாடும்பாறை · முத்தாலம்பாறை · முறுக்கோடை · மேகமலை · மந்திசுணை-மூலக்கடை · குமணன்தொழு · கடமலைக்குண்டு · கண்டமனூர் · எட்டப்பராஜபுரம் · துரைச்சாமிபுரம் · ஆத்தங்கரைபட்டி\nசுருளிப்பட்டி · நாராயணத்தேவன்பட்டி · குள்ளப்பகவுண்டன்பட்டி · கருநாக்கமுத்தன்பட்டி · ஆங்கூர்பாளையம்\nவேப்பம்பட்டி · சீப்பாலக்கோட்டை · சங்கராபுரம் · புலிகுத்தி · பொட்டிப்புரம் · பூலாநந்தபுரம் · முத்துலாபுரம் · கன்னிசேர்வைபட்டி · காமாட்சிபுரம் · எரசக்கநாயக்கனூர் · எரணம்பட்டி · சின்னஓவுலாபுரம் · அய்யம்பட்டி · அழகாபுரி\nவெங்கடாசலபுரம் · உப்பார்பட்டி · ஊஞ்சாம்பட்டி · தப்புக்குண்டு · தாடிச்சேரி · ஸ்ரீரெங்காபுரம் · சீலையம்பட்டி · பூமலைக்குண்டு · நாகலாபுரம் · குப்பிநாயக்கன்பட்டி · கோட்டூர் · கொடுவிலார்பட்டி · காட்டுநாயக்கன்பட்டி · ஜங்கால்பட்டி · கோவிந்தநகரம் · தர்மாபுரி · அரண்மனைபுதூர் · அம்பாசமுத்திரம்\nவடபுதுப்பட்டி · சில்வார்பட்டி · சரு���்துப்பட்டி · முதலக்கம்பட்டி · மேல்மங்கலம் · லட்சுமிபுரம் · கீழவடகரை · ஜெயமங்கலம் · ஜல்லிப்பட்டி · குள்ளப்புரம் · ஜி. கல்லுப்பட்டி · எருமலைநாயக்கன்பட்டி · எண்டப்புளி · டி. வாடிப்பட்டி · பொம்மிநாயக்கன்பட்டி · அழகர்நாயக்கன்பட்டி · அ. வாடிப்பட்டி\nஉப்புக்கோட்டை · சில்லமரத்துப்பட்டி · சிலமலை · இராசிங்காபுரம் · நாகலாபுரம் · மஞ்சிநாயக்கன்பட்டி · மணியம்பட்டி · கொட்டகுடி · கூளையனூர் · கோடாங்கிபட்டி · காமராஜபுரம் · டொம்புச்சேரி · அணைக்கரைபட்டி · அம்மாபட்டி · அகமலை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2017, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:38:41Z", "digest": "sha1:FOFZODYZMXSKLEOAN7GFZ37KJAOCZUJE", "length": 12195, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீல் கெய்மென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி சேண்ட்மான், கோரலைன், அமெரிக்கன் காட்ஸ், ஸ்டார்டஸ்ட், தி கிரேவ்யார்ட் புக்\nடக்ளஸ் ஆடம்ஸ், ஆலன் மூர், ஜேக் வான்ஸ், ரொஜர் செலாஸ்னி,[1] ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ், ரே பிராட்பரி, தேவதைக் கதைகள், , ஜி. கே. செஸ்டர்டன், ஜேம்ஸ் பிரான்ச் கேபெல், டன்சானி பிரபு, ஹார்லான் எல்லிசன், அர்சலா கே. லா குவின், ராபர்ட் ஏ. ஹைன்லைன், ஷிர்லி ஜாக்சன், ஆர். ஏ. லாஃபெர்டி, சி. எஸ். லூயிஸ், டெர்ரி பிராட்ச்செட், ஹெச். பி. லவ்கிராஃப்ட், மைக்கேல் மூர்காக், கிளைவ் பார்க்கர், டேவ் சிம், தொர்ண் ஸ்மித், ஜே. ஆர். ஆர். டோல்க்கீன், பீட்டர். எஸ். பீகிள், ஜீன் வொல்ஃபே, லூயில் கரோல்,[2] Gilbert and Sullivan [2]\nசூசன்னா கிளார்க், ஏகாட்டரினா சேடியா, ரஸ்சல் பெய்ன், டேவ் மெக்கீன்\nநீல் கெய்மென் (Neil Gaiman, பி. நவம்பர் 10, 1960) ஒரு பிரிட்டானிய எழுத்தாளர். அறிபுனை மற்றும் கனவுருப்புனைவு பாணிகளில் புதினங்கள், சிறுகதைகள், படக்கதைகள், ஒலி நாடகங்கள், படப்புதினங்கள், திரைக்கதைகள் எழுதியுள்ளார். தி சேண்ட்மான், கோரலைன், அமெரிக்கன் காட்ஸ், ஸ்டார்டஸ்ட், தி கிரேவ்யார்ட் புக் போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். இவரது படைப்புகள் பலமுறை ஹுகோ, நெபுலா, பிராம் ஸ்டோக்கர் போன்ற விருதுகளை வென்றுள்ளன. இவை தவிர நியூபெரி பதக்கம், கார்னகி இலக்கியப் பதக்கம் போன்ற உயரிய இலக்கிய பதக்கங்களையும் வென்றுள்ளார். பெரும் எண்ணிக்கையில் தீவிர வாசகர்களைப் பெற்றுள்ள இவர் இலக்கிய உலகின் ”ராக்கிசை நட்சத்திரம்” என்று வர்ணிக்கப்பட்டுள்ளார்.\n1980களில் பத்திரிக்கையாளராக தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய கெய்மென் எழுதிய முதல் புத்தகம் டுயூரன் டுயூரன் இசைக்குழுவின் வரலாறாகும். 1987ல் பத்திரிக்கையாளர் பணியிலிருந்து விலகி, படக்கதைகளையும் படப்புதினங்களையும் எழுதத் தொடங்கினார். இவரது படைப்புத்திறனால் கவரப்பட்ட டீசீ காமிக்ஸ் நிறுவனம் இவரை வேலைக்கு அமர்த்தியது. 1990களில் தி சேண்மேன் படக்கதை வரிசையும் டீசீ காமிக்சின் பாத்திரங்களைக் கொண்டு பிற படக்கதைகளையும் எழுதினார். 1990ல் கனவுருப்புனைவு எழுத்தாளர் டெர்ரி பிராட்ச்செட்டுடன் சேர்ந்து எழுதிய குட் ஓமன்ஸ் புதினத்தின் மூலம் கெய்கெனின் புதின எழுத்துப்பணி தொடங்கியது. அனான்சி பாய்ஸ், அமெரிக்கன் காட்ஸ் ஆகியவை இவருடைய புகழ்பெற்ற புதினங்கள். 1995ல் தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை எழுதத் தொடங்கிய கெய்மென் பல அறிபுனை தொலைக்காட்சித் தொடர்களுக்கும், கனவுருப்புனைவு திரைப்படங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார். கெய்மெனின் கோரலைன், ஸ்டார்டஸ்ட் போன்ற புத்தகங்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நீல் கெய்மென் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-23T06:13:30Z", "digest": "sha1:WK2NDHXELGM7SDPTQNZVFJXUCWJIFZDJ", "length": 11644, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "பல்லுக்கு வைரத்தில் நகை வாங்கிய பிரபல நடிகை –", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip பல்லுக்கு வைரத்தில் நகை வாங்கிய பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே\nபல்லுக்கு வைரத்தில் நகை வாங்கிய பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே\nபெண்களுக்கு நகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக பெண்கள் நகை, ஆடை போன்றவற்றிற்கு அதிகம் செலவு செய்வார்கள். நடிகைகளும் அவ்வாறே.\nஆனால் பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் சற்று வித்தியாசமாக வைரத்தில் பல் மீது அணியும் நகை வாங்கியுள்ளார். அவர் அதிக பணம் செலவழித்து வைரம் பதித்த இந்த நகையை வாங்கியுள்ளார்.\nபிரபல நடிகை நேகா ஷர்மாவின் கவர்ச்சி போட்டோஷுட் – புகைப்படங்கள் உள்ளே\nபிரபல நடிகையை தகாத முறையில் தொட்டாரா போனி கபூர் நடிகை கூறியது என்ன\nபிரபல நடிகைக்கு போனில் ஆபாச செய்திகளையும், மிரட்டலையும் விடுத்த வாலிபர்\nமிதுன ராசி அன்பர்களே வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக்...\nமேஷம் மேஷம்: இன்றும் சந்திரா ஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். யாரையும் நம்பி உறுதிமொழி...\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nபிரபலமான சங்கீரில்ல ஹோட்டடில் ஹோட்டலுக்கு காலை உணவுக்காக சென்றிருந்த பிரபல சமையல் வல்லுனர் சாந்தி மாயாதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள்...\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nகொச்சிக்கடை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை பரிசோதித்த போது, அதில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குறித்த பகுதியிலிருந்து பிரதேசவாசிகள்...\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டு\nஅனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us...\nகொச்சிக்கட��� தேவாலயத்தின் அருகாமையில் செயலிழக்கச் செய்யப்பட்ட வெடி குண்டு\nகொச்சிக்கடை தேவாலயத்தின் அருகாமையில் சிற்றூந்து ஒன்றில் பொதியில் இருந்து மீட்கப்பட்ட வெடி குண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை அதிரடி படை மற்றும் விமான படையினரால் குறித்த வெடி குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டடுள்ளதாக...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nx வீடியோ படத்தின் சிறப்பு காட்சிகள்\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/16045553/1237307/Rahul-Gandhi-questions-source-of-funding-of-PM-Modis.vpf", "date_download": "2019-04-23T06:42:48Z", "digest": "sha1:P26R3E4EVQHWCAVWORVNEPBEJUOHMVP4", "length": 20329, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடின உழைப்பால் மக்கள் ஈட்டிய பணம், மோடியின் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு || Rahul Gandhi questions source of funding of PM Modi's Lok Sabha poll campaign", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடின உழைப்பால் மக்கள் ஈட்டிய பணம், மோடியின் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகடின உழைப்பால் மக்கள் ஈட்டிய பணம் பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #RahulGandhi #PMModi #LokSabhaCampaign\nகடின உழைப்பால் மக்கள் ஈட்டிய பணம் பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #RahulGandhi #PMModi #LokSabhaCampaign\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சித்தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதில் நேற்று அவர் உத்தரபிரதேசத்தின் பதேபூர் சிக்ரி தொகுதி வேட்பாளரும், மாநில கட்சித்தலைவருமான ராஜ் பப்��ரை ஆதரித்து பிரசாரம் செய்தார்\nஅப்போது அவர் பிரதமர் மோடியையும், அவரது பிரசார செலவினங்களையும் கடுமையாக தாக்கி பேசினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-\nசமீப காலமாக நீங்கள் தொலைக்காட்சிகளை பார்த்தால் பிரதமர் மோடியைத்தான் உங்களால் பார்க்க முடியும். ரேடியோவை சுவிட்ச் ஆன் செய்தால், பிரதமர் மோடி தனது வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்கிறார். சாலைகளில் கூட மோடியின் பிரசார சாதனங்கள்தான் நிறைந்து காணப்படுகின்றன. தொலைக்காட்சியில் 30 நிமிட விளம்பரத்துக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.\nபிரதமரின் இத்தகைய பிரசாரத்துக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. மோடி, தனது பாக்கெட்டில் இருந்து கொடுப்பதில்லை. வெறும் விளம்பரத்துக்காக இப்படி கோடிக்கணக்கில் செலவழிப்பதற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று நீங்கள் நினைத்து பார்த்தது உண்டா\nமக்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணம்தான் இதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் பணம் இவ்வாறு விளம்பரத்துக்காக பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி, அம்பானி, மெகுல் சோக்சி போன்ற தொழிலதிபர்களுக்கும் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வளர்ச்சியை விட தொழிலதிபர்களுக்குத்தான் பா.ஜனதா அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.\nஆனால் காங்கிரஸ் ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் போன்ற மாநிலங்களில் தேர்தலின் போது விவசாயிகளுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 10 நாட்களில் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநிலங்களில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஇவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.\nஇதைப்போல குஜராத்தின் மகுவா பகுதியிலும் நேற்று ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ரபேல் விவகாரம் தொடர்பாக மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரான்சிடம் இருந்து 126 ரபேல் விமானங்கள் வாங்குவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த விமானங்களை மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் இணைந்து தயாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனில் அம்பானிக்காக இந்த ஒப்பந்தத்��ையே மோடி மாற்றிவிட்டார். விமானங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலை கொடுப்பதுடன், மொத்த விமானங்களின் எண்ணிக்கையையும் 36 ஆக குறைத்து விட்டார். இதன் மூலம் அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார். #RahulGandhi #PMModi #LokSabhaCampaign\nகாங்கிரஸ் | ராகுல் காந்தி | பிரதமர் மோடி | பாராளுமன்ற தேர்தல்\nபரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nதனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக தாயிடம் ஆசிபெற்றார் பிரதமர் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கன்னூரில் உள்ள பினராயி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்\nதாயாரிடம் ஆசி பெற்ற பின்னர் அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nகேரளா உள்பட 14 மாநிலங்களில் 3ஆம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கியது\nதாயாரிடம் ஆசி பெற்றபின் அகமதாபாத்தில் வாக்களித்தார் மோடி\nஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை- வாக்களித்த பின் மோடி பேட்டி\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி பெண் வேட்பாளர் போட்டி\nநண்பருக்கு அனுப்ப தூக்கில் தொங்குவதுபோல் செல்பி எடுத்த வாலிபர் பலி\nதேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி பெண் வேட்பாளர் போட்டி\nதேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை\nமத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமாசங்கர் நீக்கம்\nமூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 10 மணி வரை 10.29 சதவீத வாக்குகள் பதிவு\nவாரணாசி தொகுதியில் மோடி 26-ந்தேதி மனுதாக்கல்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை வி��்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/abhishek-pant-iit-student-gets-2crore-annual-package-from-google/", "date_download": "2019-04-23T06:23:02Z", "digest": "sha1:JZPIA6RSTJDWK7E7VJNPD6EKMAMILPBN", "length": 9804, "nlines": 68, "source_domain": "kaninitamilan.in", "title": "அபிஷேக் பண்ட: ஐ.ஐ.டி கரக்பூர் மாணவருக்கு வருட சம்பளம் 2 கோடி. கூகுளில் வேலை", "raw_content": "\nஅபிஷேக் பண்ட: ஐ.ஐ.டி கரக்பூர் மாணவருக்கு வருட சம்பளம் 2 கோடி. கூகுளில் வேலை\nபுனேவை சேர்ந்த 22 வயதான அபிஷேக் பண்ட ஐ.ஐ.டி கரக்பூர் கணினி அறிவியல் மாணவரான இவருக்கு கூகுள் நிறுவனம் வருட சம்பளமாக 2 கோடி கொடுத்து வேலைக்கு தேர்வு செய்துள்ளது. இவர் ஏற்கனவே கூகுள் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பயின்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் பிறந்த வளர்ந்த அபிஷேக் பண்ட 2006ஆம் ஆண்டு இந்தியாவுக்கு குடியேறினார். இந்திய பாடத்திட்டம் அவருக்கு பெரும் சவாலாக இருந்தது. அவரது பெரும் முயற்சியில் பத்தாம் வகுப்பு தேர்வில் புனே அளவில் முதலிடம் பிடித்தார்.\nஇதைப்பற்றி அபிஷேக் பண்ட, கூறும்போது இது ஒரு அற்ப்புத அனுபவம். புனேயிலிருந்து ஐ.ஐ.டி கரக்பூர். அங்கிருந்து மறுபடியும் அமெரிக்காவில் பணிபுரிய போவது மிகவும் சந்தோசமாக உள்ளது\nஎனது இன்டர்ன்ஷிப் மே மாதம் தொடங்கியது. முதலில் 2 தேர்வுகள் போன் வழியாக நடைபெற்றது. பின்பு கோடிங் எழுதிகாட்டினேன். இறுதியாக ப்ராஜெக்ட் மேனேஜர் முன்பு நேர்முகத்தேர்வு. இன்டர்ன்ஷிப் முடித்த உடனே கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது பெரிய வரப்பிரசாதம்.\nவேலையுடன் கூகுள் நிறுவன பங்குகளில் முதலீடு மற்றும் 3 வேலை சுவையான பல நாட்டு உணவு வகைகளும் கூகுள் வழங்குகிறது.. அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வேலையில் சேர கூகுள் அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிம��ணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\n« மைக்ரோசாப்ட் விண்டோஸ் -க்கு வயது 30: சில சுவாரஸ்சிய தகவல்கள்\nவாட்ஸ்அப்பை வந்துபார்க்க சொல்லும் SOMA மெசெஞ்செர் ஆப் »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் -க்கு வயது 30: சில சுவாரஸ்சிய தகவல்கள்\nகடந்த நவம்பர் 20ம் தேதி மைக்ரோசாப்ட் விண்டோஸ் வெளிவந்து தனது 30 ஆண்டை கடந்துள்ளது. இன்றுவரை உலகின் 75% கணினியில் விண்டோஸ் இயங்குதளம் இயங்குகிறது. இதனை தோற்றுவித்த பில்கேட்ஸ் உலகின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=122", "date_download": "2019-04-23T05:57:35Z", "digest": "sha1:LZYZBQKE2NESLV4UE547Z4EGWDJPK3OX", "length": 16068, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகிராமங்களின் கோவில் விழாக்களில் நடைபெறும் துகிலுரி நடனங்களில் பார்ப்பவர்கள் தங்கள் ஆடைகளை களைந்து விட்டு ஆடுவது போன்ற ஒரு நிலைக்கு வந்து விடுவார்கள். இந்த விளிம்பு நிலை தான் “பாம்பும் தடுக்கப்பட்ட பழமும் உள்ள ஈடன் காடு”. இந்த உள்ளவியலின் உள்ளாடைகளை களைந்து எறிய‌ மசாலாக்காடுகளில் ஒரு மகாத்மா கண்ணாமூச்சி ஆடுகிறார் என்று மயக்கம் அல்லது தொங்குநிலை போன்ற‌\t[Read More]\n======================================ருத்ரா இ பரமசிவன் சூப்பர் ஸ்டார் அவர்களே மும்பை கரிகாலனாய் வாள் ஏந்த புறப்பட்டீர்கள் . சிவாஜியின் குதிரையும் வாளும் உங்களிடம் உண்டு. எங்களுக்கு பூரிப்பு தான். சிங்க மராட்டியன் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் என்றானே பாரதி மும்பை கரிகாலனாய் வாள் ஏந்த புறப்பட்டீர்கள் . சிவாஜியின் குதிரையும் வாளும் உங்களிடம் உண்டு. எங்களுக்கு பூரிப்பு தான். சிங்க மராட்டியன் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் என்றானே பாரதி சிவாஜியின் வீரம் எங்கள் புற நானூறு சிவாஜியின் வீரம் எங்கள் புற நானூறு ஆனால் அவன் குதிரையின் குளம்படிகள் கிளப்பும் காவிப்புழுதியை வெறும் குழப்பம்\t[Read More]\nருத்ரா இ பரமசிவன் நான் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன். இது பீராபிராந்தியா எதுவாகவும் இருந்துவிட்டுப்போகிற‌து. நான் கொஞ்சநேரம் இந்த கண்ணாடிச்சவப்பெட்டிக்குள் என் நினைவுகளை இறந்து போகச்சொல்லுகிறேன். அநியாயங்களை நியாயம் என்று விற்றுக்கொண்டிருக்கும் இந்த‌ சமுதாய”ஷலக்கின்”கையில் எப்போதும் ஒரு தராசும் கத்தியும் ஆடிக்கொண்டிருக்கிறது வலுத்தவனின் ரத்தம் கசியும்\t[Read More]\n===ருத்ரா இ பரமசிவன். {இது எனது சங்கநடை செய்யுட் கவிதை) வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்துளி வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி இணர் கூர்த்த தண்புரை இதழும் மெல்லிய சூட்டின் மெய் அவிர் பாகம் உள்ளம் காட்டும் உவகை கூட��டும். கழை சுரம் புகுதரும் கடும்பனித்தூவல் பொறிமா போர்த்த வெள்ளிய காட்சி அணியிழை\t[Read More]\nருத்ரா இ.பரமசிவன் இங்கே கொலை. அங்கே கொலை. கொலைக்குள் ஒரு தற்கொலை. தற்கொலைக்குள் ஒரு கொலை. சாதிக்காரணம். அரசியல் காரணம். காவிரித்தண்ணீர். ஈழம். தமிழ் என்னும் ஆயிரம் ஆயிரமாய் பிணங்கள். இந்திய சாணக்கியம் இறுக்க தாழ் போட்டு விட்டது. ஐ.நா கூட கண்களை மூடிக்கொண்டு குப்புறக்கிடக்கிறது. யாருக்கென்ன பிள்ளையார்களையெல்லாம் கடலில் கரைத்தாயிற்று. அந்த “சசி வர்ண சதுர் புஜ”\t[Read More]\nநா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்\n. == கவிதைகளின் மன்னன் நா முத்துக்குமார் அவர்கள் தங்க மீன் என்ற படத்தில் இந்த பாட்டு மூலம் புகழேணியின் உச்சியில் ஏறி விட்டார். அவர் மனத்தில் பட படவென்று கதவுகளை அடித்துக்கொண்டிருக்கும் அந்த மூன்றாவது சாளரத்தின் கசிவு வெளிச்சங்களே இவை. ====================================ருத்ரா இ.பரமசிவன். “ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்” பால் வடியும் சிறு பருவ மகள்\t[Read More]\nகவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி\nஇது அதிர்ச்சி. கவிதைப்பூமியில் ஒரு பூகம்ப அதிர்ச்சி. ரிக்டர் ஸ்கேலில் ஏழெட்டுக்கு மேல் இருக்கும். நொறுங்கிக்கிடப்பது சினிமாக்கலை என்ற கட்டிடங்கள் மட்டும் அல்ல. துடிப்புள்ள பேனாக்கள் இதயங்கள் தூளாகிக்கிடக்கும் அலங்கோலம் இது. எத்தனைப்பாட்டுகள் எத்தனைக்கவிதைகள் திரைப்பட இருட்டுக்குள் இப்படியொரு “சைக்கடெலிக்”வர்ண வெளிச்சங்களை இவன் ஒருவனால் மட்டுமே தர\t[Read More]\nதேசத்தின் தலைநகரின் அகன்ற வீதியில் அலங்கார வண்டிகள் மிதந்து செல்கின்றன. நம் சுதந்திரத்தின் வரலாற்றுப்பாதையில் ரத்தச்சேறுகள் புதைகுழியாய் நம்மை அமிழ்த்த‌ கண்ணீர்ப்படுகுழிகள் நம்மை மூழ்கடிக்க‌ ஒரு நள்ளிரவில் விண்ணின் துணி கிழிந்து வெளிச்சம் மூன்று வர்ணத்தில் நம் கண் கூச வைத்தது. இருட்டு மட்டும் நம் மீது இன்னும் நான்கு ஐந்து வர்ணங்களில் தான். அவமானப்பட்ட நம்\t[Read More]\nஉங்கள் உடம்பில் ப‌ச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எதில் வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எங்கு வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் அழகு எங்கள் அசிங்கம். அசிங்கத்தை சமுதாயத்தின் மீது பச்சைக்குத்திவிட‌ உங்கள���க்கு துளியும் உரிமை இல்லை. பச்சைப்பொய்களை நிரந்தரமாக குத்திக்கொண்டால் அது உண்மை ஆகாது.\t[Read More]\n==============================================ருத்ரா என் நிழலை உமிழ்ந்தது யார் அல்லது எது சன்னல் கதவுகளை விரீர் என்று திறந்தேன். சூரியன் கன்னத்தில் அடித்தான். வெகு கோடி மடங்கு வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே சன்னல் கதவுகளை விரீர் என்று திறந்தேன். சூரியன் கன்னத்தில் அடித்தான். வெகு கோடி மடங்கு வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே உன் கருவுக்குள் விதை தூவியது யார் உன் கருவுக்குள் விதை தூவியது யார் நாங்கள் ஆதித்யஹ்ருதயம் சொல்லி சொல்லி உன்னில் ஜனித்ததாய் கூச்சல்கள் இட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். உன் அப்பன் யார் அற்பனே நாங்கள் ஆதித்யஹ்ருதயம் சொல்லி சொல்லி உன்னில் ஜனித்ததாய் கூச்சல்கள் இட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். உன் அப்பன் யார் அற்பனே பிக் பேங்க் என்று ஆயிரம்\t[Read More]\nதமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்\nஇதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம்\t[Read More]\nசட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை\t[Read More]\nமதுமிதா என்னை கருப்பி என்றார்கள். என்னை\t[Read More]\nஉலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள்\t[Read More]\nபங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading”\t[Read More]\nமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்\nசி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில்\t[Read More]\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nதமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை\nதிரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால்\t[Read More]\nஅரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]\nவளவ. துரையன் நம்முடைய பாரம்பரியமே கதை\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/contact-us/", "date_download": "2019-04-23T06:03:18Z", "digest": "sha1:3VWMFGOOCNGR3OO46BEMJ5MQYFHNEUM6", "length": 4923, "nlines": 86, "source_domain": "tamilcinemareporter.com", "title": "Contact Us - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன் : நிகிஷா ...\nராஜு முருகனின் கதை மெஹந்தி சர்க்கஸ் \nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தே...\n‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் ஆடிய...\nசென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நித...\nதனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பரப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6712", "date_download": "2019-04-23T07:03:43Z", "digest": "sha1:VLDTQHRZGI3JINMJJRDZGE2GXMTL5C6G", "length": 5381, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கேழ்வரகு இனிப்பு அடை | Ragi sweet coconut - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nகேழ்வரகு மாவு - 1 கப்\nவெல்லம் - 3/4 கப்\nதேங்காய் துருவல் - 1/4 கப்\nஏலக்காய்த்தூள் - 1/4 ஸ்பூன்\nநெய்யில் வறுத்து பொடித்த முந்திரி - 2 ஸ்பூன்\nநெய் - தேவையான அளவு\nவெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். வெல்லக்கரைசல் ஓரளவு கெட்டியானதும் தேங்காய் துருவலை சேர்க்கவும். பிறகு கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், பொடித்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.சுவையான கேழ்வரகு இனிப்பு ���டை தயார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nட்ரை கலர் பருப்பு உசிலி\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.html?start=5", "date_download": "2019-04-23T06:53:16Z", "digest": "sha1:IT2UOGXT57OMIVWA3JSH6OUQ2GZR4HKJ", "length": 7977, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பிக் பாஸ்", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nபிக்பாஸ் குளறுபடிகள் - நித்யா எப்படி வெளியேற்றப் பட்டார் தெரியுமா\nசென்னை (16 ஜூலை 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யா வெளியேற்றப் பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nயாஷிகா சின்ன வயசில் இருந்தே அந்த மாதிரி பெண்ணாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் யாஷிகா ஆனந்த்.\nவிஜய் டிவி அலுவலகத்தில் போலீசார் குவிப்பு\nசென்னை (05 ஜூலை 2018): விஜய் டிவி அலுவலகத்திற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.\nபிக் பாஸில் மஹத் பெண் போட்டியாளர்களுடன் அரங்கேற்றும் அசிங்கங்கள்\nவிஜய் டிவியில் தொடங்கப் பட்டிருக்கும் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவரான மஹத் பெண் போட்டியாளர்களுடன் செய்யும் அசிங்கங்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.\nபிக்பாஸ் போட்டியாளர் நள்ளிரவில் கைது\nபஞ்சாரா ஹில்ஸ் (03 ஜூலை 2018): பிக்பாஸ் தெலுங்கு வெர்சன் சீசன் 1 ல் பங்கேற்ற கத்தி மகேஷ் என்பவர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.\nபக்கம் 2 / 3\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nகாங் எம்.பி சசிதரூரை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nபனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள விவரங்கள்…\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nமத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி - இலங்கை இஸ்லாமிய மன்றம் கண்ட…\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்ச…\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்ட…\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/Indian-Army-chief-to-visit-Sri-Lanka-for-a-four-day-trip.-1705.html", "date_download": "2019-04-23T06:07:04Z", "digest": "sha1:CO7XC4LT4FN4TV6MLNEJEAITWNUB3IDH", "length": 7682, "nlines": 66, "source_domain": "www.news.mowval.in", "title": "நான்கு நாள் பயணமாக இந்திய ராணுவத் தளபதி இலங்கை செல்கிறார் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nநான்கு நாள் பயணமாக இந்திய ராணுவத் தளபதி இலங்கை செல்கிறார்\nநான்கு நாள் பயணமாக இந்திய ராணுவத் தளபதி இலங்கை செல்கிறார். அப்போது இருநாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு குறித்து அவர் ஆலோசிக்கிறார்.\nஇந்தியா - இலங்கை இடையேயான பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்வதற்காக இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் இன்று (திங்கட்கிழமை) 4 நாள் பயணமாக இலங்கை புறப்பட்டு செல்கிறார். இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்திய ராணுவ தளபதியின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளில் இலங்கை முக்கியமான அண்டை நாடாக விளங்குகிறது. பாதுகாப்பில் இணைந்து செயலாற்றுவது இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பாகும். மேலும், பல்வேறு நிலைகளில் செய்யப்படும் தகவல் பரிமாற்றங்கள், ராணுவ ரீதியிலான ஒத்துழைப்புகள் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தி உள்ளன.\nஇரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே வீரர்களுக்கான பயிற்சி, அதிகாரிகள் மட்டத்திலான ஒத்த���ழைப்பு, கடல் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவை செயல்பாட்டில் இருந்து வருகிறது.\nஇந்த சூழ்நிலையில் இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார். மேலும் ராணுவ பயிற்சி மையங்களையும் அவர் பார்வையிடுகிறார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது இன்று 3வது கட்ட மக்களவைத் தேர்தல்\nமோடி இதழியலாளர்களின் குரல்வளைக்கு போட்டுள்ள பூட்டை நான் உடைத்தெறிவேன்\nஎரிகிற தீயில் பிடுங்கியது மிச்சம் கொண்டாடும் அசிங்கம் வேண்டாமே\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nபணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம் 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை\nஉலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை\n'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.npedu.sch.lk/web/index.php/en/2015-04-09-06-41-16/2015-04-09-06-43-01/thenmaradchy", "date_download": "2019-04-23T06:47:47Z", "digest": "sha1:Z63AMNTKGLQDNLPPND4YVNFCB7ZMATMW", "length": 3693, "nlines": 61, "source_domain": "www.npedu.sch.lk", "title": "Thenmaradchy", "raw_content": "\nஆசிரியர்களுக்கான திசைகோட்படுத்தும் பயிற்: 2016 ஆம் ஆண்டு புதிதாக ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்ற பட்டதாாி ஆசிரியர்களுக்கான திசைகோட்ப\nஆசிரியர்களுக்கான திசைகோட்படுத்துதல் பயிற: 2016 ஆம் ஆண்டு புதிதாக ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்ற பட்டதாாி ஆசிரியர்களுக்கான திசைகோட்ப\nமுழுநிலாக் கலைவிழா அழைப்பிதழ��: மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரனையுடன் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தினால் நடாத\nவிளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேச: அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் ”விளையாட்டு மற்றும் உடல்நல தேசிய வாரம்” 2017.02.\nபாடசாலை உணவு வழங்கல் நிகழ்ச்சித் திட்ட : வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த ஆரம்ப விழா வவ\nமுழு நிலாக் கலை விழா - முழு நிலா முத்து : வட மாகாணக் கல்வித் திணைக்களம் ஒவ்வொரு வருடமும் மாதந்தோறும் நடாத்திவருகின்ற முழுநிலாக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/sam-curran-03-04-2019/", "date_download": "2019-04-23T06:53:30Z", "digest": "sha1:7MDDNYPDUZT7ZWFBYSMEGPQCMP5CM5R7", "length": 6397, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஹெட்ரிக் சாதனை படைத்த சாம் கர்ரன்! | vanakkamlondon", "raw_content": "\nஹெட்ரிக் சாதனை படைத்த சாம் கர்ரன்\nஹெட்ரிக் சாதனை படைத்த சாம் கர்ரன்\n12 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று இடம்பெற்ற 13 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.\nஇப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை குவித்தது.\nபதிலுக்கு 167 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 14 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.\nஇதனிடையே பஞ்சாப் அணி பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் போது அந்த அணியின் பந்து வீச்சாளர் சாம் கர்ரன் 2.2 ஓவர்களை மாத்திரம் வீசி 11 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கெட்டுக்களை தொடர்ச்சியாக கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளது.\nஇதன் மூலம் ஐ.பி.எல். அரங்கில் ஹாட்ரிக் எடுத்த 18 ஆவது வீரர் என்ற பெருமையையும் சாம் கர்ரன் பெற்றுள்ளார்.\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் இலங்கை மகளிர் அணி முதல் வெற்றி\nமீண்டும் ஒரு சாதனை படைத்த டோனி\n“வடக்கின் கில்லாடி” சுற்றைத் தொடர்ந்து ஆரம்பமாக இருக்கும் யாழ் அணிகளுக்கிடையிலான பிரமாண்டமான உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்\nபாபி சிம்ஹாவுக்கு நடிக்க தடை\nசீரகம் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து……\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்ல��� அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/coming-events/164956-1672018-.html", "date_download": "2019-04-23T06:33:31Z", "digest": "sha1:F5KOESRW57E5W35WJLUCRMW4X7S34JY5", "length": 6954, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "16.7.2018 திங்கட்கிழமை", "raw_content": "\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nசெவ்வாய், 23 ஏப்ரல் 2019\nகல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழ��� கலந்துரையாடல் கூட்டம்\nகல்லக்குறிச்சி: மாலை 6 மணிக்கு * இடம்: ஆற்காடு எலக்ட்ரிக்கல் மாடியில், நேபால் தெரு, கல்லக்குறிச்சி * தலைமை: ம.சுப்பராயன் (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்), த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்), குழ.செல்வராசு (மண்டல செயலாளர்), க.மு.தாஸ் (மண்டல தலைவர்) * வரவேற்பு: அரங்க.பரணிதரன் (ஒன்றிய செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்: ஆகஸ்ட் 1ஆம் தேதி கல்லக்குறிச்சியில் திராவிடர் எழுச்சி மாநாடு நடத்துவது பற்றி * நன்றியுரை: ச.சுந்தரராசன் (நகர கழக தலைவர்)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2017/01/", "date_download": "2019-04-23T06:25:56Z", "digest": "sha1:JSDND36XOLX2XLWWZZMLDZUWNDTCWUDJ", "length": 91176, "nlines": 179, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "January 2017 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nமேலக்கோட்டை பயணம் (பகுதி 1)\nJanuary 31, 2017 by Aekaanthan, posted in அனுபவம், ஆன்மிகம், இலக்கியம், புனைவுகள்\n அவசியம் ஒரு தடவை குடும்பத்தோடு போய்ட்டு வந்திருங்க சார். ராமானுஜர் 12 வருஷம் அங்கே இருந்திருக்கார். திருநாராயணபுரம்னு அந்த ஸ்தலத்துக்கு பேரு..” என்றெல்லாம் என்னை சந்திக்கும்போதெல்லாம் சொல்லித் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தார் ஒரு நண்பர் டெல்லியில். சரி, ஒரு ட்ரிப் போயிட்டுவந்துடவேண்டியதுதான் என்று நினைத்துக்கொள்வேன்.\nகடந்த வாரம் என் பெண்ணிற்கு சேர்ந்தாற்போல் விடுமுறை. வெள்ளிக்கிழமையில் புறப்படலாம் எங்கேயாவது என்றாள். மேலக்கோட்டை மணியடித்தது மனம். பெங்களூரிலில் நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து. சுமார் 150 கி.மீ. தூரத்திலிருக்கும் அந்த ஊருக்கு, மைசூர் ரோடில் மாண்ட்யா போய்ப் போகலாம் எனத் தெரியவந்தது. கார் காத்திருக்கிறது. ஒரு டிரைவரை ஏற்பாடு செய்தோம். வந்துவிடப்பா காலையில் 6 ½ மணிக்கு என்று சொல்லியாயிற்று. வழக்கம்போல் லேட்டாக ஓட்டுனர் வர, ஒருவழியாக காலை 7 மணிக்கு பெங்களூரின் ஹென்னூர் விட்டுப் புறப்பட்டோம். 8 மணிக்குள் பெங்களூர் அவுட்டர் போய்விட்டோம். இருந்தும் பஸ்களும் பெரிய ட்ரக்குகளும் சாலையை இடது வலதாக மேய்ந்துகொண்டிருந்தன. வோக்ஸ்வாகனை 100-க்கு மேல் சீறவிட்டு அவைகளுக்குள் புகுந்து வெளியேறி மாண்ட்யா நோக்கி முன்னேறினோம். பிதாதி (Bidadi), ராம்நகர், மத்துரு (Madduru) ஆகிய ஊர்களைக் கடந்து 9.35-க்கு மாண்ட்யா வந்துசேர்ந்தோம். காஃபி குடிக்கக்கூட கீழே இறங்கவில்லை.\nஜிபிஎஸ் போட்டுப்பார்த்ததில், மாண்ட்யாவிலிருந்து வடகிழக்கு நோக்கிச் செல்லும் சாலை மேலக்கோட்டை போகிறது என்றது. மாண்ட்யாவிலிருந்து 36 கி.மீ. தூரம்.(மைசூரிலிருந்து வடக்காக 51 கி.மீ.-ல் இருக்கிறது). நாங்கள் பயணித்த சாலை முதலில் குறுகலாகி பயமுறுத்தியது. பின் விசாலமாகிப் பளபளத்தது புதிதாகப் போடப்பட்டிருந்த தார் சாலை. எங்களது காரும் புத்தம்புதிது. கேட்கவா வேண்டும் போக்குவரத்து நெரிசலில்லாத மலைப்பகுதியின் வழுவழு சாலையில் இருபுறமும் காடுகள் சூழ்ந்திருக்கக் சீரான வேகத்தில் காலையில் பயணித்தது மனதுக்குப் பிடித்திருந்தது. பெங்களூரின் கான்க்ரீட் குவியலிலிருந்து, போக்குவரத்து நெருக்கடிகளிலிருந்து தற்காலிக விடுதலை. இடையிடையே தென்பட்டன குக்கிராமங்கள். மாடுகள், ஆடுகள், கோழிகள், சாலையின் இருமருங்கிலும் யூகலிப்டஸ் மரங்கள் என இயற்கைச் சூழல் ரம்யமாயிருந்தது. 45 நிமிடத்திற்குப்பின் வந்துசேர்ந்தோம் நாங்கள் தேடிய ஊருக்கு. யதிராஜர் என்று அழைக்கப்பட்ட ராமானுஜரை தன்னகத்தே 12 வருடங்களுக்கு மேலாக வசியப்படுத்தி வைத்திருந்த முக்கிய வைஷ்ணவ ஸ்தலமாக அறியப்படும் மேலக்கோட்டை. (கன்னட மொழியில் மேலுக்கோட்டே(Melukote). கடல்மட்டத்திலிருந்து 3589 அடிக்கு மேல், க்ரானைட் குன்றுகளின் இடையே குளுகுளுவென ஒரு அழகுப் பிரதேசம். யாதவகிரி என்று கிருஷ்ணர் காலத்தில் அழைக்கப்பட்ட மலைப்பகுதி. ராமானுஜர் காலத்து வனம் சூழ்ந்த கிராமம், தற்போது மாண்ட்யா மாவட்டம், பாண்டவபுரா தாலுக்காவில் ஒரு சிறிய டவுனாக உருமாறியிருந்தது.\nகால ஊர்தியில் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றுவருவோம். 11-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி. இந்து சமயம் சைவம், வைஷ்ணவம் எனச் செங்குத்தாகப் பிரிந்திருந்தது. அதில் ஒன்றும் குற்றமில்லை. ஆனால் சோழமன்னன் ஒரு சைவமதத் தீவிரவாதி சிவன் தான் கடவுள். மற்ற தெய்வத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு எதிரே நில்லாதே சிவன் தான் கடவுள். மற்ற தெய்வத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு எதிரே நில்லாதே வைஷ்ணவர்களை விரட்டிவிரட்டி அடித்தான். நெற்றியில் திருமண் இட்டுக்கொண்டு அவனது பிரதேசத்தில் யாரும் உலவக்கூடாது. அவனுடைய அட்டூழியங்கள் தாங்கமுடியவில்லை. நித்யகர்மாக்களை செவ்வனே தொடரவென, வைஷ்ணவத் துறவியான ராமானுஜர் ஸ்ரீரங்கத்தைவிட்டு வெளியேறி, தம் சிஷ்யர் சிலரோடு தற்போதைய கர்னாடகாவின் மேலக்கோட்டைப் பகுதிக்கு வந்தார். அந்தப்பிரதேசத்து மக்கள் அப்போது மழையின்றி வறுமையில் தவித்துவந்தார்கள். மேலக்கோட்டைக்கு அருகிலிருந்த தொண்டனூருக்கு முதலில் சென்ற ராமானுஜர், அந்த ஊர்க் குளங்களெல்லாம் கேட்பாரின்றி வற்றிக் கிடப்பதைப் பார்த்துப் பரிதவித்தார். அப்பாவி மக்களுக்கு முதலில் ஏதாவது செய்யமுயல்வோம். ஆண்டவனைப் பிறகு கவனிக்கலாம் என கிராம மக்களைச் சேர்த்துக்கொண்டு நீர்வளச் சீரமைப்பில் ஈடுபட்டார். தொண்டனூர் நம்பி என்னும் சீடரின் தலைமையில் கடும் உழைப்புக்குப்பின், கல்யாணிகுளம் என்கிற பெரியகுளத்தை வெட்டி, பக்கத்துக்கால்வாய் வழி நீர் வந்துசேர வழி செய்தார். பருவமழை வந்தால் நிரம்ப என ஏனைய சிறுகுளங்களும் தூர்வாரப்பட்டன. ஸ்ரீரங்கத்து சாமியின் அன்பும், சேவையும் பாமர மக்களை மகிழ்வித்தன. அவர்கள் சற்று ஆசுவாசப்பட்டவுடன், மேலக்கோட்டைக் கோவில் பற்றி விஜாரித்தார் உடையவர். சுல்தானின் படைகளால் சூறையாடப்பட்டு சிதைந்துபோய்விட்டது என்றனர். ’’சாமீ வைஷ்ணவர்களை விரட்டிவிரட்டி அடித்தான். நெற்றியில் திருமண் இட்டுக்கொண்டு அவனது பிரதேசத்தில் யாரும் உலவக்கூடாது. அவனுடைய அட்டூழியங்கள் தாங்கமுடியவில்லை. நித்யகர்மாக்களை செவ்வனே தொடரவென, வைஷ்ணவத் துறவியான ராமானுஜர் ஸ்ரீரங்கத்தைவிட்டு வெளியேறி, தம் சிஷ்யர் சிலரோடு தற்போதைய கர்னாடகாவின் மேலக்கோட்டைப் பகுதிக்கு வந்தார். அந்தப்பிரதேசத்து மக்கள் அப்போது மழையின்றி வறுமையில் தவித்துவந்தார்கள். மேலக்கோட்டைக்கு அருகிலிருந்த தொண்டனூருக்கு முதலில் சென்ற ராமானுஜர், அந்த ஊர்க் குளங்களெல்லாம் கேட்பாரின்றி வற்றிக் கிடப்பதைப் பார்த்துப் பரிதவித்தார். அப்பாவி மக்களுக்கு முதலில் ஏதாவது செய்யமுயல்வோம். ஆண்டவனைப் பிறகு கவனிக்கலாம் என கிராம மக்களைச் சேர்த்துக்கொண்டு நீர்வளச் சீரமைப்பில் ஈடுபட்டார். தொண்டனூர் நம்பி என்னும் சீடரின் தலைமையில் கடும் உழைப்புக்குப்பின், க���்யாணிகுளம் என்கிற பெரியகுளத்தை வெட்டி, பக்கத்துக்கால்வாய் வழி நீர் வந்துசேர வழி செய்தார். பருவமழை வந்தால் நிரம்ப என ஏனைய சிறுகுளங்களும் தூர்வாரப்பட்டன. ஸ்ரீரங்கத்து சாமியின் அன்பும், சேவையும் பாமர மக்களை மகிழ்வித்தன. அவர்கள் சற்று ஆசுவாசப்பட்டவுடன், மேலக்கோட்டைக் கோவில் பற்றி விஜாரித்தார் உடையவர். சுல்தானின் படைகளால் சூறையாடப்பட்டு சிதைந்துபோய்விட்டது என்றனர். ’’சாமீ எங்களுக்குக் கும்பிடக்கூட சாமி இல்ல எங்களுக்குக் கும்பிடக்கூட சாமி இல்ல’’ என்றனர் சோகமாய், அந்த ஊர் ஜனங்கள்.\nபுதர்களும் புற்றுக்களுமாய் மண்டிக்கிடந்த வெளியில் பகலெல்லாம் சுற்றித் திரிந்தார் ராமானுஜர். பாழடைந்த பெருங்கோவிலின் சிதிலங்கள் ஆங்காங்கே தெரிந்தன. அந்தப் பகுதியின் வேறுசில கிராமங்களிலும் மேலும் சில கோவில்கள் பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த கதையை ஊர் மக்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டார். அருகில் ஆண்டுகொண்டிருந்த சிற்றரசனை சந்தித்தார் அவர். ராமானுஜர்பற்றிக் கேள்விப்பட்டு அவர் மீது மிகுந்த மதிப்புகொண்டிருந்தான் மன்னன். அவனிடம், மேலக்கோட்டைக் கோவிலையும் மற்ற சிதிலமடைந்த கோவில்களையும் மீட்டுப் புதிதாய்க் கட்டித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் உடையவர். மன்னன் அதற்கு உடன் இணங்கினான். முதலில் காணாமற்போயிருக்கும் மூலவர் விக்ரஹத்தைக் (செலுவநாராயணர்) கண்டுபிடிப்போம் என எண்ணியவன், தன் படைவீரர்களை விட்டு மேலக்கோட்டை கோவிலின் சிதிலங்களை அலசச் செய்தான். அவர்களும் ராமானுஜரின் மற்றும் கிராமத்துப்பெரியவர்களின் உதவியோடு தேடினர். மேலக்கோட்டை மூலவரான திருநாராயாணப் பெருமாள் பெரும்புதரும் புற்றுமாய்ப் உயர்ந்திருந்த ஒரு பகுதியில் மறைந்து கிடப்பதைக் கண்டனர். சேதமேதுமின்றி பெருமாளை வெளியே எடுத்து மன்னனுக்குத் தெரியப்படுத்தினர். மன்னன் உற்சாகமானான். சொன்னபடி மேலக்கோட்டை செலுவநாராயண ஸ்வாமி கோவிலை சிறப்பாகக் கட்டி முடித்தான். இதைப்போலவே அடுத்த சில ஆண்டுகளில் தொண்டனூர், பேலூர்(Belur), தலக்காட் (Talakad), கடக் (Gadag) ஆகிய ஊர்களில் நாராயணர் திருக்கோவில்களை மீண்டும் கட்டுவித்தான். விஷ்ணு கோவில்களை கொடுத்த வாக்குப்படி அவன் சிறப்பாகக் கட்டிக் கொடுத்ததால், மனமகிழ்ந்தார் ராமானுஜர். அவனுக்கு விஷ���ணுவர்தன் என்கிற பெயரைச் சூட்டி சிறப்பித்தார். பிற்காலத்தில் அவன் அவ்வாறே அழைக்கப்பட்டான்.\nமேலக்கோட்டைக்கு வந்த ராமானுஜர், புதிதாகக் கட்டப்பட்ட செலுவநாராயணர் கோவிலில் பூஜைக்கிரமங்களை ஏற்படுத்தி மூலவருக்கு நித்ய பூஜைகளை ஆரம்பித்துவைத்தார். மக்கள் பெருமகிழ்வுடன் சாமி கும்பிட்டனர். மூலவர் வந்துவிட்டார். உத்சவர் இல்லாமல் ஒரு கோவிலா எங்கே போய்விட்டார் அவர் ராமானுஜர் பெரிதும் விசனப்பட்டார்.ஒரு இரவில் உடையவரின் கனவில் தோன்றிய உலகலந்த பெருமாள், தான் சுல்தானின் அரண்மனையில் இருப்பதாகச் சொல்லி மறைந்தார்.\nஅவ்வளவுதான் . இருப்புக்கொள்ளவில்லை ராமானுஜருக்கு. சுல்தானை சந்தித்தே ஆகவேண்டும். தன் சிஷ்யர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு டெல்லிக்கு நெடும்பயணம் மேற்கொண்டார், தன் வயோதிகம் பற்றிய சிந்தனை ஏதுமின்றி.\nராமானுஜரைப் பரபரப்புக்குள்ளாக்கிய ’செல்வப்பிள்ளை’ என்று அழைக்கப்படும், செலுவநாராயண ஸ்வாமி கோவிலின் இந்த உத்சவர் விக்ரஹம் புராண காலத்தோடு தொடர்புடையது. இதன் மஹாத்மியமே வேறு இந்த உத்சவ மூர்த்தியின் ஆரம்பப் பெயர் ‘ராமப்ரியா’. ஏனெனில் ராமபிரானால் முதலில் பூஜிக்கப்பட்டது இது. அவருக்குப்பின் வந்த சூர்ய வம்சத்தினராலும் தொடர்ந்து வணங்கப்பட்டுவந்தது. பிறகு இது சந்திரவம்சத்திற்கு கைமாறியது. கிருஷ்ணராலும், ஏனைய சந்திரவம்சத்தினராலும் பூஜிக்கப்பட்டது. ராமனாலும், கிருஷ்ணனாலும் பூஜிக்கப்பட்ட சிறப்புடைய மூர்த்தி இந்த செல்வப்பிள்ளை இந்த உத்சவ மூர்த்தியின் ஆரம்பப் பெயர் ‘ராமப்ரியா’. ஏனெனில் ராமபிரானால் முதலில் பூஜிக்கப்பட்டது இது. அவருக்குப்பின் வந்த சூர்ய வம்சத்தினராலும் தொடர்ந்து வணங்கப்பட்டுவந்தது. பிறகு இது சந்திரவம்சத்திற்கு கைமாறியது. கிருஷ்ணராலும், ஏனைய சந்திரவம்சத்தினராலும் பூஜிக்கப்பட்டது. ராமனாலும், கிருஷ்ணனாலும் பூஜிக்கப்பட்ட சிறப்புடைய மூர்த்தி இந்த செல்வப்பிள்ளை இதை விட்டுவிட்டு எப்படி நிம்மதியாய் இருக்க முடியும் ராமானுஜரால் \nTagged செலுவநாராயண ஸ்வாமி, செல்வப்பிள்ளை, திருநாராயணபுரம், தொண்டனூர், தொண்டனூர் நம்பி, மாண்ட்யா, மேலக்கோட்டை, ராமானுஜர், விஷ்ணுவர்தன்5 Comments\nக்ரிக்கெட்: கல்கத்தா மேட்ச்- இங்கிலாந்தின் வெற்றி\nகல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்���ில் நேற்று(22-1-17) நடந்த ஒரு-நாள் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இங்கிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்தது.\nமுதலில் இங்கிலாந்து பேட் செய்கையில். ஜேசன் ராய் வழக்கம்போல் சிறப்பாக ஆடி 65 ரன் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவும் (Jonny Bairstow), பென் ஸ்டோக்ஸும்(Ben Stokes) அருமையான ஆட்டத்தில் அரை சதம் கடந்தனர். கேப்டன் மார்கன், ஆல்ரவுண்டர் க்றிஸ் வோக்ஸ் ஆகியோரும் கைகொடுக்க இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 321 எடுத்து அசத்தியது. இந்திய தரப்பில் ஹர்தீக் பாண்ட்யா அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜாவுக்கு 2. தனது இரண்டாவது கட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியும் பும்ராவுக்குக் கிடைத்தது ஒரு விக்கெட் தான். புவனேஷ்வரையும் அஷ்வினையும் புரட்டி எடுத்துவிட்டார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மன்கள்.\nபதில் கொடுக்க இறங்கிய இந்திய பேட்ஸ்மன்களை இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்களான க்றிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜேக் பால்(Jake Ball), லியாம் ப்ளங்கெட் ஆகியோர் வேகத்தினாலும், துல்லியத்தினாலும் கடுமையாக சோதித்தார்கள். கல்கத்தாவின் மைதானம் அவர்களுக்கு குஷியூட்டியதுபோலும். அளவுகுறைந்த பந்துகள் (short pitched balls) வேகம் காட்டி, முகத்துக்கு முன்னே எழும்பித் திணறவைத்தன. இந்தத் தொடரின் இந்திய அபத்தம் நமது ஆரம்ப ஆட்டக்காரர்கள். அவர்களை ஆட்டக்காரர்கள் என்பதை விடவும் ஓட்டக்காரர்கள் எனச் சொல்லலாம். அதாவது மைதானத்தைவிட்டுவிட்டு ஓடுவிடுபவர்கள் ஷிகர் தவணுக்குப்பதிலாக இறங்கிய ரஹானே எப்போது வந்தார், எங்கே சென்றார் எனவே தெரியவில்லை. போதாக்குறைக்கு அளவுகுறைந்து வேகம் எகிறிய ஜேக் பாலின் பந்தைத் தூக்குகிறேன் பேர்வழி என்று புஸ்வானம் கொளுத்தினார் கே.எல்.ராஹுல். பந்து விக்கெட்கீப்பருக்கு மேலே சிகரம் தொடமுயன்று கீப்பரின் கையில் சரணடைந்தது. ரஹானேயும் ராஹுலும் விளையாடிய ஆட்டத்தைப் பார்க்கையில் முரளி விஜய்யையே ஒரு-நாள் போட்டியிலும் சேர்த்திருக்கலாமோ என்கிற எண்ணம் தலைகாட்டியது.\nமூன்றாவதாக இறங்கிய கேப்டன் கோலி சில நல்ல ஷாட்டுகள் – இடையிடையே இங்கிலாந்து ஃபீல்டருக்குக் கேட்ச்சிங் பயிற்சி கொடுக்க முயற்சி என்று பொழுதை ஓட்டினார் முதலில். பிறகு சுதாரித்து அரைசதமெடுத்து நம்பிக்கை ஊட்டிய தருணத்தில், ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் வீழ்ந்தார். மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நினைத்துவிட்டாரா கேப்டன் ஆரம்பத்தில் வோக்ஸினால் அதிகம் சோதிக்கப்பட்ட யுவராஜ் சிங், பின் நிதானித்து ஆடியும் ரன் விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. ப்ளன்க்கெட்டை(Liam Plunkett) மிட்விக்கெட்டுக்குத் தூக்க முயற்சித்து அங்கு தனக்காகவே காத்திருந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்னில் வெளியேறினார் யுவராஜ். தோனி வந்ததிலிருந்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பிற்கு கேதாருடன் இணைய முயல்வதாய்ப்பட்டது. அந்தோ ஆரம்பத்தில் வோக்ஸினால் அதிகம் சோதிக்கப்பட்ட யுவராஜ் சிங், பின் நிதானித்து ஆடியும் ரன் விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. ப்ளன்க்கெட்டை(Liam Plunkett) மிட்விக்கெட்டுக்குத் தூக்க முயற்சித்து அங்கு தனக்காகவே காத்திருந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்னில் வெளியேறினார் யுவராஜ். தோனி வந்ததிலிருந்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பிற்கு கேதாருடன் இணைய முயல்வதாய்ப்பட்டது. அந்தோ அதுவும் ஒரு கனவானது. இங்கிலாந்து பௌலர்கள் நனவாக்க விடவில்லை. 25 ரன் தான் முன்னாள் தலைவரால் முடிந்தது.\nஅடுத்த முனையில் கேதார் கவனித்து ஆடி, பந்துக்கு ஒரு ரன் என்கிற வேகத்தில் ஏறிக்கொண்டிருந்தார். ஹர்தீக் பாண்ட்யா கேதார் ஜாதவுடன் ஜோடி சேர, இந்தியா இலக்கை இனிதே நெருங்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பார்ட்னர்ஷிப் அருமையாக அமைய, வெற்றிக்கற்பனைக்கு உயிரூட்டப்பட்டது. இந்த ஜோடியை எப்படியும் பிரித்தாலே வெற்றி என்கிற நிலையில் இங்கிலாந்து வெகுவாக முனைந்தது. இருவரும் வேகமாக ஓடி ரன் சேர்ப்பது, அவ்வப்போது ஒரு பெரிய ஷாட் என வெற்றி ஆர்வத்துக்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தனர். ஒருநாள் போட்டிகளில் தன் முதல் அரைசதத்தை 38 பந்துகளில் அதிரடியாகக் கடந்தார் பாண்ட்யா. ஆனால் பாண்ட்யாவை 47-ஆவது ஓவரில் ஸ்டோக்ஸ் நீக்கிவிட, இங்கிலாந்தின் முகம் மலர்ச்சிகண்டது. வெற்றியின் வாடிவாசல் அதற்குத் தெரிய ஆரம்பித்துவிட்டதோ. இடையிலே ஜடேஜாவும், அஷ்வினும் இருக்க, கேதாரும் இன்னும் விடுகிறபாடில்லை. இந்த இக்கட்டான நிலையில் இங்கிலாந்தின் ஃபீல்டிங் கூர்மை காட்டியது. கேப்டன் மார்கன் வோக்ஸ், ஸ்டோக்ஸ் என பந்துவீச்சாளர்களை வேகவேகமாக மாற்ற, பலன் கிட்டியது. இருவரும் அபாரமாகப்போட்டு, ஜடேஜாவையும் அஷ்வினையும் நிற்கவிடாது விரட்டிவிட்டார்கள். இங்கிலாந்தின் மிகச்சிறந்த பௌலரான வோக்ஸ் கடைசிஓவரை வீச, ஆடினர் கேதாரும் புவனேஷ்வரும். 6 பந்துகளில் 16 எடுத்து வென்றுவிடுமா இந்தியா. இடையிலே ஜடேஜாவும், அஷ்வினும் இருக்க, கேதாரும் இன்னும் விடுகிறபாடில்லை. இந்த இக்கட்டான நிலையில் இங்கிலாந்தின் ஃபீல்டிங் கூர்மை காட்டியது. கேப்டன் மார்கன் வோக்ஸ், ஸ்டோக்ஸ் என பந்துவீச்சாளர்களை வேகவேகமாக மாற்ற, பலன் கிட்டியது. இருவரும் அபாரமாகப்போட்டு, ஜடேஜாவையும் அஷ்வினையும் நிற்கவிடாது விரட்டிவிட்டார்கள். இங்கிலாந்தின் மிகச்சிறந்த பௌலரான வோக்ஸ் கடைசிஓவரை வீச, ஆடினர் கேதாரும் புவனேஷ்வரும். 6 பந்துகளில் 16 எடுத்து வென்றுவிடுமா இந்தியா பெவிலியனில் தோனி, கோலி, ஜடேஜா, பாண்ட்யா என வீரர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கத் தயாராக, முதல் இரண்டு பந்துகளை அனாயசமாக சிக்ஸர், பௌண்டரி எனத் தூக்கி ஜல்லிக்கட்டுக் காளையாகத் தூள் கிளப்பினார் கேதார். ரசிகர்கள் உற்சாக மழையில். ஆனால் அடுத்த இரண்டு பந்துகளை ரன் தராத டாட் பந்துகளாய் (dot balls) வீசி, இந்தியாவை இறுக்கினார் வோக்ஸ். வேறுவழியில்லை என 5-ஆவது பந்தை கேதார் உயரமாகத் தூக்கப்போய், அந்த ஷாட்டிற்காகவே வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஃபீல்டரான சாம் பில்லிங்ஸ் (Sam Billings) கேட்ச்சை லபக்கினார். 90 ரன் எடுத்த கேதார் சோர்ந்த முகத்துடன் வாபஸ் பெவிலியனுக்கு. கடைசி பந்து புவனேஷ்வருக்கு. ம்ஹூம். புண்ணியமில்லை. இந்திய இன்னிங்ஸ் 316-லேயே முடிவுகண்டது. தொடர் முழுதும் இங்கிலாந்து காட்டிய கடும் உழைப்புக்குப் பரிசாக கல்கத்தா தந்தது ஐந்து ரன்னில் ஆறுதல் வெற்றி.\n3 விக்கெட்டுகளை சாய்த்ததோடு, அடித்து விளையாடி அரைசதமும் கண்ட பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன். கேதார் ஜாதவ் தொடர் நாயகன். 2-1 என்கிற கணக்கில் ஒரு-நாள் தொடர் இந்திய வசமானது. இந்தத் தொடரில் இந்தியாவுக்குக் கிடைத்த வெகுமதிகளாக ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா மற்றும் கேதார் ஜாதவின் சிறப்புப் பங்களிப்புகளைச் சொல்லலாம். இந்தியா இன்னும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கும், வரவிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கெதிரான தொடர்களில். ஆனால் இந்தியாவின் பரிதாப ஆரம்ப ஜோடியை என்னதான் செய்வது\nTagged ஆரம்பஜோடி, இங்கிலாந்து, கல்கத்தா, கேதார் ஜாதவ், க்றிஸ் வோக்ஸ், தொடர்வெற்றி, பாண்ட்யா, மார்கன்Leave a comment\nக்ரிக்கெ��்: இந்திய வெற்றியில் யுவராஜ் – தோனி ஷோ \nஒதிஷாவின் கட்டக்கில் (Cuttack) நேற்று (19-1-17) நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ்-தோனி ஜோடியின் மறக்கமுடியாத மட்டையாட்டம், கடுமையாகப் போராடிய இங்கிலாந்துக்கெதிராக, இந்தியாவுக்குத் தொடர் வெற்றியைப் பெற்றுத் தந்தது.\nமுதலில் பேட் செய்த இந்தியா வழக்கம்போல் தடுமாறியது. ராஹுல், தவண், கோஹ்லி ஆகிய புலிகள் ஆட ஆரம்பிக்கும் முன்னரே, துல்லிய வேகம் காட்டிய இங்கிலாந்தின் க்றிஸ் வோக்ஸினால் (Chris Woakes) பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியா 25, மூணு விக்கெட் காலி இந்த நேரத்தில், அந்தக் காலத்திய கனவு ஜோடி களத்தில் இறங்கியது. யுவராஜ் சிங்-எம்.எஸ்.தோனி இந்த நேரத்தில், அந்தக் காலத்திய கனவு ஜோடி களத்தில் இறங்கியது. யுவராஜ் சிங்-எம்.எஸ்.தோனி ரசிகர்களிடத்தில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஏனோதானோவென 30, 40 அடித்து இவர்களும் மூட்டை கட்டிவிடுவார்கள் என்கிற நினைப்புதான் மேலோங்கியிருந்தது. இந்தியா 300-ஐத் தொட்டுவிடுமா ரசிகர்களிடத்தில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஏனோதானோவென 30, 40 அடித்து இவர்களும் மூட்டை கட்டிவிடுவார்கள் என்கிற நினைப்புதான் மேலோங்கியிருந்தது. இந்தியா 300-ஐத் தொட்டுவிடுமா தொட்டாலும் போதுமா இங்கிலாந்தை வீழ்த்த தொட்டாலும் போதுமா இங்கிலாந்தை வீழ்த்த விடைதெரியாக் கேள்விகள் காற்றில் மிதந்தன.\nயுவராஜிற்கு இதுவே கடைசி சான்ஸ். இதில் அல்ப ஸ்கோரில் வீழ்ந்தால் அடுத்த மேட்ச்சில் இல்லை. இனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை. வாழ்வா, சாவா இன்று நான் என்ன செய்யப்போகிறேன் இன்று நான் என்ன செய்யப்போகிறேன் பஞ்சாப் வீரரின் மூளை கதகதத்து விடை தேடியது. வழக்கத்துக்கு மாறாக ஜாக்ரதையான ஆட்டம். அடுத்த முனையிலோ, அதைவிட மிதமாகன ஆட்டத்தை வெளிப்படுத்தினார் முன்னாள் கேப்டன் தோனி. இங்கிலாந்தின் குஷி வெளிச்சம் காட்டியது: ஃபார்மில் இல்லாத இவர்கள் எந்த நிலையிலும் அவுட் ஆகிவிடுவார்கள் \nஆனால், கட்டக்கின் மாலைப்பொழுது வேறொரு கதை எழுத ஆரம்பித்திருந்தது. காலம் யுவராஜ், தோனியை மீண்டும் திரைக்குக் கொண்டுவந்து காட்ட விரும்பியதுபோலும். அரைசதத்தை நிதானமாகக் கடந்த யுவராஜ், தன் வழக்கமான ஷாட்டுகளுக்குத் திரும்பினார். தோனியும் அவ்வப்போது விளாசிப் பார்த்தார். 30 டிகிரி ம���தமான வெப்பத்தில், கட்டக் கூட்டம் கூல்ட்ரிங்ஸ், ஐஸ்க்ரீம் ஏந்தி உற்சாகமாகி, எதிர்பார்க்க ஆரம்பித்தது: பெரிசுகள் ரெண்டும் இன்னிக்கு ஏதோ செய்யப்போறதுகள் \nஅதிரடிக்குத் திரும்பிய யுவராஜ் முன்னேறி, வெகுநாட்களுக்குப்பின் சதம் கண்டார். மேலே நிமிர்ந்து சிலநொடிகள் ஆகாசத்தைப் பார்த்தார். தோனி அருகில் வந்து தட்டிக்கொடுக்க, தன் மார்பில் டார்ஜான் போல பேட்டினால் குத்திப் பெருமைப்பட்டு க்ரீஸுக்குத் திரும்பினார் யுவராஜ். (கைதட்டிப் பாராட்ட அவரது இளம் மனைவி ஏனோ மைதானத்தில் இல்லை) பழைய யுவராஜ் கம்பீரமாய் ப்ரசன்னமாகியிருக்க, இங்கிலாந்து திடுக்கிட்டது. இதுவரை பொறுமையாக ஆடிய தோனியும் தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். பௌலர்கள் வேகவேகமாக மாற்றப்பட்டனர். ஃபீல்டர்கள் இந்தக்கோடிக்கு அந்தக்கோடி எனப் பறந்தனர். பலனில்லை. பார்ட்னர்ஷிப் 200 ரன்களைக் கடந்து இங்கிலாந்தைக் கலவரமாக்கியது.\n45-ஆவது ஓவரில் இந்தியா 300-ஐத் தாண்டி சீறியது. ப்ரமாதமாக ஆடிய யுவராஜ் 150 ரன்களில் அவுட்டானார். தோனி 134 ரன்கள் (6 சிக்ஸர்கள்) எடுத்து ஸ்கோரை வெகுவாக ஏற்றிவிட்டார். பிறகு வந்த கேதார் ஜாதவ் (22), அவுட் ஆகாமல் இருந்த ஹர்தீக் பாண்ட்யா(19), ரவீந்திர ஜடேஜா(16) என பௌண்டரி, சிக்ஸராகப் படபடக்க, இந்தியா சற்றும் எதிர்பாராவிதமாக ஸ்கோரை 381 க்கு 6 விக்கெட் என உயர்த்தி, ஆட்டத்தை முடித்துக்கொண்டது.\nகட்டக்கின் பிட்ச் பேட்ஸ்மன்களின் சொர்க்கம். பௌலர்களின் நரகம். சிறிய மைதானமாதலால் இங்கிலாந்து சவாலை ஏற்று சிறப்பாக ஆடியது. துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் (82), ஜோ ரூட் (54) மூலம் எகிற ஆரமபித்தது இங்கிலாந்து. ரன் சராசரியை 7-க்கு அருகில் ஆரம்பத்திலிருந்தே வைத்திருந்து போராடியது. இங்கிலாந்து கேப்டன் ஆய்ன் மார்கன் (Eoin Morgan) சிறப்பான எதிர்ப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது அவரிடமிருந்து ஆக்ரோஷமான ஷாட்டுகள் பௌண்டரி, சிக்ஸர் எனப் பதம் பார்த்தன. இங்கிலாந்தின் நம்பிக்கை வளர்ந்தது. ஆல்ரவுண்டர் மோயின் அலி தன் பங்கை சிறப்பாகச் செய்து ரன் வேகத்தை மேலேற்றினார். அவர் 55 ரன்னில் அவுட்டானதும் இங்கிலாந்து தடுமாற ஆரம்பித்தது. ஆயினும் மார்கன் நம்பிக்கை இழக்காது இந்திய பௌலர்களைத் தொடர்ந்து தாக்கினார். 82 பந்துகளில் சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன் 49-ஆவது ஓவரில் ரன் –அவுட் ஆனார். லியாம் ப்ளன்கெட் ( Liam Plunkett) சிறப்பாக ஆடியும், டெத் ஓவர்களில் (death overs) பந்துவீசிய புவனேஷ்வர் குமாரும், ஜஸ்ப்ரீத் பும்ராவும் வெகு பிரயாசைப்பட்டு இங்கிலாந்தை இலக்கை நெருங்கவிடாமல் தடுத்துவிட்டனர். இறுதியில் கோஹ்லியின் இந்தியா 15 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரையும் கைப்பற்றியது. இடையிடையே நெருக்கடியில் இருந்த கட்டக் ரசிகர் கூட்டம், நிம்மதிப்பெருமூச்சு விட்டது \nஇங்கிலாந்திடம் இந்திய பௌலர்கள் செம்மையாக அடிவாங்கிக்கொண்டிருந்தவேளையில், ரவீந்திர ஜடேஜா மிகவும் பிரமாதமாக வீசி 45 ரன் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அஷ்வின் 63 ரன் கொடுத்தாலும், 3 விக்கெட்டுகளை சாய்த்தார். புவனேஷ்வருக்கு ஒன்று; பும்ராவுக்கு இரண்டு விக்கெட்டுகள். இங்கிலாந்தின் தரப்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றவர்களை பெண்டெடுத்துவிட்டார்கள் இந்திய பேட்ஸ்மன்கள். யுவராஜ் எதிர்பார்த்தபடி ஆட்டநாயகனானார்.\nகோஹ்லி & கோ., கல்கத்தாவில் தொடரின் இறுதி போட்டியை 22 ஜனவரியில் விளையாடவிருக்கிறது. கே.எல்.ராஹுல், ஷிகர் தவன் ஆகியோர் அங்கே ஏதேனும் செய்யும் உத்தேசமுண்டா \nTagged அஷ்வின், இங்கிலாந்து, கட்டக், கோஹ்லி, ஜடேஜா, தோனி, மார்கன், யுவராஜ் சிங், ரூட், வோக்ஸ்Leave a comment\nக்ரிக்கெட்: புனேயில் கோஹ்லி, கேதார் சரவெடி \nநேற்று (15-1-17), புனேயில் நடைபெற்ற முதல் ஒரு-நாள் க்ரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லி, கேதார் ஜாதவ் ஆகியோரின் ரன் மழையால், இந்தியா பெரிய இலக்கைத் தகர்த்து வென்றது.\nமுதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் துவக்க வீரர் ஜேசன் ராய் அருமையாக ஆடி 36 பந்துகளில் அரைசதம் கடக்க இங்கிலாந்து குஷியானது. ’ஆடு மனமே ஆடு… இது பேட்டிங் பிட்ச்சுதான் ஆடு ’ என்று அதற்குள் பாட்டு கிளம்பியிருக்கவேண்டும். இந்தியாவின் பலம் எனக் கருதப்பட்ட அஷ்வின், ஜடேஜா ஸ்பின் ஜோடியை இங்கிலாந்தின் பேட்ஸ்மன்கள் அனாயாசமாக துவம்சம் செய்தார்கள். ஆனால் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ராய், ஜடேஜாவின் ஸ்பின் ஆகாத ஒரு நேர்ப்பந்தை தாக்க முன்னே பாய, பந்து டிமிக்கி கொடுத்து தோனியிடம் தஞ்சமாகி ஸ்டம்ப் செய்யவைத்தது. ராய் 73. முதலில் மெதுவாகத் துவங்கினாலும், ஜோ ரூட் ஸ்கோரை சீராக உயர்த்த ஆரம்பித்தார். சுவாரஸ்ய மிகுதியால், ஜஸ்ப்��ீத் பும்ராவின் பந்தை மிட்விக்கெட்டுக்குத் தூக்கப்போக, ஹர்தீக் பாண்ட்யாவின் அருமையான கேட்ச்சில் 78 ரன்னில் காலியானார். இந்திய பௌலர்கள் தடுமாறிக்கொண்டிருக்கையில், பாண்ட்யா மட்டும் சிறப்பாக வீசினார். கேப்டன் மார்கனையும், பட்லரையும் விரைவில் தூக்கி வீசி, இங்கிலாந்து மிடில் ஆர்டரைக் குலைத்தார். 300 க்குள் இங்கிலாந்தை நிறுத்திவிடலாம் என கோஹ்லி கணக்குப் போட்டுக்கொண்டிருந்த வேளையில் வந்து சேர்ந்தார் பென் ஸ்டோக்ஸ். வெங்கலக் கடையில் யானை புகுந்ததுபோல கிடுகிடுத்து 5 சிக்ஸர்களை விளாசி 40 பந்துகளில் 62 எடுத்தார். இங்கிலாந்து ஸ்கோர் 350-ஐ எட்டிவிட, கோஹ்லியின் முகத்தில் சிந்தனைக்கோடுகள்.\n351-ஐத் துரத்த எத்தனித்த இந்தியாவின் ஆரம்பமே அபத்தம். துவக்க வீரர்கள் எப்போது வந்தார்கள், போனார்கள் என்றே தெரியவில்லை. கோஹ்லி 3-ஆம் நம்பரில் இறங்கி நிலைமையைச் சீர் செய்ய முனைந்தார். ஆனால், மறுபக்கம் பெரிசுகளான யுவராஜ் சிங்கும், தோனியும் அசட்டுத்தனமாக ஆடி அவுட்டாகிச் செல்வதை வேதனையுடன் பார்க்கவேண்டிவந்தது. இந்தியா சரிய, ஸ்கோர் 63. இழப்பு 4 விக்கெட்டுக்கள். ம்ஹூம்..\nஆனால் அடுத்து இறங்கிய கேதார் ஜாதவ் எதிர்பாராத வகையில், கோஹ்லியின் வெற்றி முனைப்புக்கு உறுதுணையாக ஆனது ஆச்சரியம். விராட் கோஹ்லி வேகம் காட்ட, கேதார் ஜாதவ் பொறுமையாக ஆடித் துணையிருப்பார் என நம்பிக்கை பிறந்த நிலையில், கேதார் தன் கேப்டனையும் அதிரடியில் மிஞ்சி புனே ரசிகர்களை ஆனந்தக் கூத்தாட வைத்தார். விராட்டும், கேதாரும் பட்டாசு கிளப்ப, இந்திய ஸ்கோர் சீறிப்பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத இங்கிலாந்து குழம்பிக் கிறுகிறுத்தது. 5-ஆவது விக்கெட்டிற்கு 200 ரன் அதிரடியாக சேர்க்கப்பட்டது. தன் 27-ஆவது சதத்தைக் கடந்து 122 ரன்(5 சிக்சர்கள்) எடுத்திருக்கையில், அசால்ட்டாக அடித்த ஒரு ஷாட் மிட்-ஆஃபில் லட்டு மாதிரி இறங்க, கேட்ச் கொடுத்து தலையைச் சிலுப்பிக்கொண்டு வெளியேறினார் இந்தியக் கேப்டன்.\nஇங்கிலாந்தின் நம்பிக்கை திரும்பிவரும்போல் இருந்தது. அடுத்துவந்த ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா நிலைமையைப் புரிந்துகொண்டு நிதானமானார். எதிர்முனையில், கேதார் ஜாதவ் தன் புயல் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆனால் காலில் ஏற்பட்ட சுளுக்கு அவரை நொண்டவைத்து நோகவைத்தது. ஓடுவதற���கு சிரமப்பட்டு பந்தை அவ்வபோது தூக்கி அடித்து ரன் சேர்த்தார். அப்படி ஒரு முயற்சியில் 120 ரன்னில்(4 சிக்சர்கள்) கேட்ச் கொடுத்து கேதார் அவுட் ஆனதும், இங்கிலாந்தின் முகம் மலர்ந்தது.\nஆனால் அசராத பாண்ட்யா, கழுகுபோல் மறுமுனையில் காத்திருந்தார். அவ்வப்போது பௌண்டரி விளாசி இந்தியாவை வெற்றி நோக்கி செலுத்துவதில் மும்முரமாயிருந்தார். இந்த நிலையில் ஜடேஜா ஒரு சாதாரணப்பந்திலேயே கேட்ச் ஆகி விழுந்தார். 7 விக்கெட்டுகள் காலி. அஷ்வின் மைதானத்தில் இறங்குகையில், ஜெயிக்க சொற்ப ரன்களே தேவைப்பட்டது. எனினும் க்ரிக்கெட்டில் ஒன்றையும் நம்பமுடியாதே என்கிற கவலை ரசிகர்களில், குறிப்பாகப் பெண்முகங்களில் படபடப்பாய்த் தெரிந்தது. அஷ்வினும் பாண்ட்யாவும், ரிஸ்க் எடுக்காமல் சிங்கில்களாகத் தட்டி இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தனர். 7 ரன் தான் தேவை என்கிற நிலையில் 48-ஆவது ஓவரின் கடைசி பந்தை திடீரென சிக்ஸருக்குத் தூக்கி ஆரவாரத்தை ஆரம்பித்துவைத்தார் பாண்ட்யா. அடுத்து வந்த 49-ஆவது பந்தின் முதல் பந்தை மொயின் அலி வீச, அஷ்வின் ’என்னாலும் முடியும் தம்பி’ என்றார். பந்து உயர்ந்து ஸ்டேடியத்துக்குள் சீறியது; இந்தியா வென்றது.\nமஹாராஷ்ட்ராவின் ரஞ்சி கேப்டன் கேதார் ஜாதவ், புனே ரசிகர்களோடு சேர்ந்து விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த தன் வயசான பெற்றோர்முன் ஆட்ட நாயகன் விருதை வென்றது சந்தோஷம்.\nவிராட் கோஹ்லி இந்திய ஒரு-நாள் க்ரிக்கெட் அணிக்கு கேப்டனானபின் விளையாடிய முதல் போட்டியும் வெற்றியாக முடிந்தது. 2016-ல் ஆரம்பித்த கோஹ்லியின் சுக்ர திசை தொடர்கிறது எனத் தெரிகிறது \nTagged இங்கிலாந்து, கேதார் ஜாதவ், கோஹ்லி, தோனி, பாண்ட்யா, புனே, பென் ஸ்டோக்ஸ், ராய், ரூட்Leave a comment\nJanuary 15, 2017 by Aekaanthan, posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள்\nமகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பைத் துறந்தபின், விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி பங்கேற்கும் முதல் ஒரு-நாள் தொடர் இன்று (15-01-2017) புனேயில் ஆரம்பமாகிறது. கடந்த மாதம் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரில் படுதோல்வி கண்ட இங்கிலாந்து எதிரணி; ஒரு-நாள் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் அய்ன் மார்கன் (Eoin Morgan) தலைமையில்.\nஇந்தியாவிற்கு இரண்டு கிரிக்கெட் கேப்டன்கள் இருப்பது பொருந்தி வரவில்லை. டெஸ்ட் கேப்டனான விராட் கோஹ்லியும் ஒரு-நாள் மற்றும் டி-20 அணிகளின் தலைமையை ஏற்கப் போதிய பக்குவம் அடைந்துவிட்டதால், நான் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டேன் என்றார் இந்தியாவின் முன்னாள் கேப்டன். தோனியின் இந்திய கிரிக்கெட் அணித் தலைமை சகாப்தம் இவ்வாறாக முடிவடைந்தது. இந்தியாவின் மறக்கமுடியாத, மக்கள் மனதில் இடம்பெற்ற கேப்டன் தோனி என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்கமுடியாது. அவரது தலைமைப்பண்புகளும், பக்குவமும், வெற்றி வியூகங்களும் வெகுநாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களால் ஸ்லாகிக்கப்படும்.\nவிராட் கோஹ்லியோ முற்றிலும் வித்தியாசமான மனிதர். தோனியிடம் காணப்பட்ட குளிர்ச்சியான சுபாவம் அரவே இல்லாதவர். ஆதலால் தோனியிலிருந்து வெகுவாக விலகிய பிம்பம் உடையவர். டெஸ்ட் கேப்டனாக அவரது உணர்ச்சிக்கொந்தளிப்புகள், வியூகங்கள், அணியைக் கையாளும் விதம், குறிப்பாக அனுபவமற்ற இளம் வீரர்களில் முகிழ்த்து நிற்கும் திறமையை ஊக்குவிக்கும் திறன் ஆகியவை ஏற்கனவே கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்களின் கவனத்துக்கு வந்துவிட்டவை. கூடவே, கடுமையான போட்டி மனப்பான்மை கொண்ட கோஹ்லி எந்த எதிரணியையும் வெகுவாக சோதிக்கும், திகைக்கவைக்கும் இயல்புகள் கொண்ட ஒரு கேப்டன். ஒரு-நாள் மற்றும் டி-20 வகைக்கிரிக்கெட்டில் அவரது கூரிய, ஆக்ரோஷத் தலைமைத் திறன் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.\nகோஹ்லிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு-நாள் இந்திய அணி, திறமையான வீரர்களோடு சர்வதேச விளையாட்டுக்கு திரும்பிவரும் சில வீரர்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக மிடில் ஆர்டர் அதிரடி யுவராஜ் சிங். ரஞ்சி ஃபார்மை வைத்து சர்வதேசக் கிரிக்கெட்டில் ஒருவரின் விளையாட்டு எப்படி இருக்கும் என கணிப்பது அவ்வளவு எளிதானதல்ல. எப்படி இருப்பினும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து கோஹ்லி யுவராஜை முதல் போட்டியில் ஆடவிடுவார் என எதிர்பார்க்கலாம். இதே போன்று ஷிகர் தவன், கே.எல்.ராஹுல்-உடன் துவக்க ஆட்டக்காரராக இறங்கவாய்ப்பு உள்ளது. முன்னால் கேப்டன் தோனி அனேகமாக நம்பர் 4-ல் கோஹ்லிக்கு அடுத்தபடியாக இறங்குவார் எனத் தோன்றுகிறது. தோனியின் அனுபவ பேட்டிங் பலம் சேர்க்கும். 5-ஆவதில் யுவராஜ் என்றால், 6-ஆவது இடம் மிகவும் முக்கியமானது. இந்த இடத்தில் மனீஷ் பாண்டே ஆடுவது அணிக்கு-ஒருவேளை விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பட்சத்தில்- ஒர�� ஸ்திரத்தன்மையைத் தரும். ஸ்பின் போடும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான கேதார் ஜாதவ் ஒருவேளை கோஹ்லியின் கணக்கில் நுழையக்கூடும். 7, 8, 9-ஆவது இடங்களில் ஹர்தீக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் இறங்குவதே உசிதம். ஜஸ்ப்ரீத் பும்ரா, உமேஷ் யாதவ் வேகப்பந்து வீச்சைக் கவனித்துக்கொள்வார்கள் என யூகிக்கவேண்டியிருக்கிறது.\nயுவராஜ் சிங்கின் ஸ்பின் திறன் கோஹ்லிக்கு இந்தத் தொடரில் உதவலாம். டெஸ்ட் தொடரைப்போலவே, ஒரு-நாள், டி-20 போட்டிகளிலும் அஷ்வின் கோஹ்லியின் வெற்றி வியூகத்தில் முதலிடம் வகுப்பார் என்றே தெரிகிறது. அமித் மிஷ்ரா முதல் மேட்ச்சில் இருப்பாரா என்பது சந்தேகமே. இந்த ஒரு-நாள் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்கள் அஜின்க்யா ரஹானே, அம்பத்தி ராயுடு இல்லாதது ஆச்சரியம்.\nகடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து இந்தியாவில் படுதோல்வி கண்டதால், இங்கிலாந்தின் ஒரு-நாள் கதையும் அதே கோட்டில் செல்லும் என எதிர்பார்ப்பது அசட்டுத்தனம். மார்கன் தலைமையில், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), பேர்ஸ்டோ (Jonny Bairstow), பட்லர் என பேட்டிங் ஆழம் நிறைந்த அணி இது. பயிற்சிப் போட்டியில் 93 அடித்த சாம் பில்லிங்ஸையும் (Sam Billings) இங்கே குறிப்பிடவேண்டும். ஸ்பின் ஆல்ரவுண்டர்களான மோயின் அலியும், ஆதில் ரஷீத்தும்(Adil Rashid) வேகபந்துவீச்சாளர்களுக்குத் துணைநின்று இந்திய பேட்ஸ்மன்களைத் திணற அடிக்க முயல்வார்கள். அவர்களது முயற்சிகள் எப்படி இருப்பினும், இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு முன், மிகவும் திறமையான ஃபீல்டிங் அணி என்பது உண்மை. இந்திய ஃபீல்டிங்கில் ரவீந்திர ஜடேஜா, மனீஷ் பாண்டே, ஹர்தீக் பாண்ட்யாவைத் தவிர்த்துக் குறிப்பிட்டு சொல்லும்படியாக யாரும் இல்லை. யுவராஜின் ஃபீல்டிங் காலம் மலையேறி வருடங்களாகிவிட்டது.\nகேப்டனாகப் பொறுப்பேற்றபின், இந்தியாவிற்கான தன் முதல் ஒரு-நாள் தொடரைக் கைப்பற்ற கோஹ்லி நிறைய முனைவார். உழைக்கவேண்டிவரும். தோனி, யுவராஜ் போன்ற சீனியர்களின் ஒத்துழைப்பும் அவசியம். மொத்தத்தில், அணியில் மிகச்சரியான காம்பினேஷன் அமைப்பதிலேயே பாதி வெற்றி கைக்குள் வந்துவிடும் எனத் தோன்றுகிறது. வெற்றிமுகம் காண்பாரா விராட் கோஹ்லி\nTagged அஷ்வின், ஆதில் ரஷீத், இங்கிலாந்து, தோனி, பூனே, மார்கன், யுவராஜ் சிங், வியூகம், விராட் கோஹ்லி1 Comment\nஜல்லிக்கட்டு – அநியாயத் தடை\nஇப்போதெல்லாம் ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ்நாட்டின் உணர்வுவெளியைக் கொளுத்திப்போடுகிற தவிர்க்கமுடியாத விஷயமாக மாறிவிட்டது இந்த ஜல்லிக்கட்டு. நீதிமன்றத் தடை காரணமாக, ஜல்லிக்கட்டை பாரம்பரியமாக நடத்திவரும் தமிழ்க்கிராமங்களில் பெரும் ஏமாற்றத்துடன், எரிச்சலுடன் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், கிராமத்து இளைஞர்கள் கோர்ட் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்கள். சீறித் திமிரும் காங்கேயம் வகை நாட்டுக் காளைகள் செழுமையாக வளர்க்கப்பட்டு, மெருகேற்றப்பட்டு, சிங்காரிக்கப்பட்டு இரண்டு வருடங்களாகப் பொறுமையின்றி நிலத்தைக்கீறி தூசி பரப்புகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இன்னும் கிடைத்தபாடில்லை. எதற்கெடுத்தாலும் இப்போதெல்லாம் கோர்ட்டின் அனுமதி அல்லவா தேவைப்படுகிறது. எவ்வளவு முன்னேறிவிட்டது நம் நாடு, ஆஹா..\n’ஏறுதழுவுதல்’ என ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டு, பிற்காலத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்தக் கிராமிய விளையாட்டு காலங்காலமாக தொடர்ந்து நடந்துதானே வந்தது தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின் தொடர்ச்சி அல்லவா இது பொங்கல் விழாவின் தொடர்ச்சி அல்லவா இது நிச்சயமாக தமிழ்க் கலாச்சார உணர்வோடு, விழாக்கோலத்தோடு தொடர்புடைய வீரவிளையாட்டு. இதையெல்லாம் இப்போது கோர்ட்டில்போய் சொல்லவேண்டிய, நிரூபிக்கவேண்டிய அவசியம் ஏன் தமிழனுக்கு வந்தது நிச்சயமாக தமிழ்க் கலாச்சார உணர்வோடு, விழாக்கோலத்தோடு தொடர்புடைய வீரவிளையாட்டு. இதையெல்லாம் இப்போது கோர்ட்டில்போய் சொல்லவேண்டிய, நிரூபிக்கவேண்டிய அவசியம் ஏன் தமிழனுக்கு வந்தது இப்போது எதற்காக, யார் இதில் குற்றம் கண்டுபிடித்துத் தடைசெய்யச் சொல்லியிருக்கிறார்கள்\nபீட்டா (PETA) என்றொரு சர்வதேச விலங்குநல அமைப்பும், ’விலங்குநல வாரியம்’ போன்ற இந்திய அமைப்புகளும் சேர்ந்து, ஜல்லிக்கட்டின்போது விளையாட்டு என்கிற பெயரில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என உச்சநீதிமன்றத்தில் சோகக்குரல் எழுப்பி, முதலைக்கண்ணீர் வடித்து, ஜல்லிக்கட்டிற்கான தடையை வாங்கியுள்ளன. PETA என்றால் People for the Ethical Treatment of Animals. விலங்குகளை முறையாக நடத்தவேண்டும் எனக் கோருபவர்களின் அமைப்பு People for the Ethical Treatment of Animals. விலங்குகளை முறையாக நடத்தவேண்டும் எனக் கோரு���வர்களின் அமைப்பு பலே கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. இது ஒரு அமெரிக்க நிறுவனம் என்பதை முதலில் கவனியுங்கள். இன்று, நேற்றல்ல. 36 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. உலகெங்கும் கிளைகள் எனப் பரவிக்கிடக்கிறது இப்போது. புகழ்பெற்ற மனிதர்கள், செய்வதறியா, பொழுதுபோகாப் பணக்காரர்கள், அசட்டு நடிக, நடிகைகள் எனப் பெரும்புள்ளிகளை தங்களோடு இணைத்துக்கொண்டு ஏதேதோ விளம்பரம் செய்து,உலகெங்கும் விலங்குகள் துன்புறுத்தப்படாது காப்பாற்ற முயற்சிப்பதாக டமாரம் அடித்துவரும் ஒரு அமைப்பு.\nவிலங்குநலத்திற்காகவென, மூன்றாம் உலக நாடுகளில் முனைப்புக் காட்டும் இத்தகைய சர்வதேச அமைப்புகள், முன்னேறிய நாடுகளில் ஒரு புல்லையும் புடுங்கமுடிந்ததில்லை. சுருக்கமாக சில உதாரணங்கள்: பணக்கார நாடான கனடாவில் ஆண்டுதோறும் ‘சீல்’ (Seal) எனப்படும் சாதுவான, அப்பாவிப் பனிப்பிரதேச விலங்குகளை அடித்துக் கொல்கிறார்கள் ஆயிரக்கணக்கில். எதற்காக அந்த விலங்கின் தோல் விலை மிகுந்தது. காசாசை. அதற்காக உலோகத் தடிகளால் அடித்து, துடிதுடித்து விழும் விலங்குகளைக் கத்தியால் கொடூரமாகக் கிழித்து உயிர் இன்னும் இருக்கும் நிலையிலேயேகூட, தோலை உரித்து எடுத்துக்கொள்கிறார்கள். இவர்களெல்லாம் மனிதர்கள் என அழைக்கப்படலாமா அந்த விலங்கின் தோல் விலை மிகுந்தது. காசாசை. அதற்காக உலோகத் தடிகளால் அடித்து, துடிதுடித்து விழும் விலங்குகளைக் கத்தியால் கொடூரமாகக் கிழித்து உயிர் இன்னும் இருக்கும் நிலையிலேயேகூட, தோலை உரித்து எடுத்துக்கொள்கிறார்கள். இவர்களெல்லாம் மனிதர்கள் என அழைக்கப்படலாமா கண்ணெதிரே நடக்கும் இத்தகைய மிருகவதைக்கு, கொடுங்கொலைக்கு எந்த அரசுத் தடையையும் இந்த பீட்டாவினால் அங்கே வாங்கமுடியவில்லை. ஜப்பான் போன்ற வளமான நாட்டில் என்ன நடக்கிறது கண்ணெதிரே நடக்கும் இத்தகைய மிருகவதைக்கு, கொடுங்கொலைக்கு எந்த அரசுத் தடையையும் இந்த பீட்டாவினால் அங்கே வாங்கமுடியவில்லை. ஜப்பான் போன்ற வளமான நாட்டில் என்ன நடக்கிறது வருடாந்திர டால்ஃபின் வேட்டை(Annual Dolphin hunt) எனச் சொல்லிக்கொண்டு மீனவர்கள் கடற்பகுதிகளில் உயர்வகை டால்ஃபின்களைச் சுற்றி வளைத்துக் கொலைசெய்து ஆர்ப்பரிக்கிறார்கள். இது ஜப்பானிய வேட்டைக்காரர்களின் வீரவிளையாட்டாம். ஒவ்வொரு வருடமும் செப்டம்பரிலிருந்து மார்ச் வரை இந்தப் படுகொலை தவறாது அரங்கேறுகிறது. பீட்டா போன்ற விலங்குநலக் கருணையாளர்கள் ஜப்பானில் இந்தக் கொடுமைக்கு எதிராகத் தடைவாங்குவதுதானே வருடாந்திர டால்ஃபின் வேட்டை(Annual Dolphin hunt) எனச் சொல்லிக்கொண்டு மீனவர்கள் கடற்பகுதிகளில் உயர்வகை டால்ஃபின்களைச் சுற்றி வளைத்துக் கொலைசெய்து ஆர்ப்பரிக்கிறார்கள். இது ஜப்பானிய வேட்டைக்காரர்களின் வீரவிளையாட்டாம். ஒவ்வொரு வருடமும் செப்டம்பரிலிருந்து மார்ச் வரை இந்தப் படுகொலை தவறாது அரங்கேறுகிறது. பீட்டா போன்ற விலங்குநலக் கருணையாளர்கள் ஜப்பானில் இந்தக் கொடுமைக்கு எதிராகத் தடைவாங்குவதுதானே ஏன் செய்யவில்லை அங்கே அவர்களின் பாச்சா பலிக்காது. பீட்டாவிற்குள் தோட்டாவைப் பாய்ச்சிவிடுவார்கள் அவர்கள் \nபணம் கொழிக்கும் நாடுகளில் முண்டமுடியாமல்போன நிலையில், இந்தியா போன்ற பெரிய, அதே சமயம்சாதகமான சுதந்திரச் சூழலுடன் கூடிய, இன்னும் சுயக் கலாச்சாரத்தை ஒரேயடியாக விட்டுவிலகிவிடாத நாடுகளின் பக்கம் பீட்டா தன் கவனத்தைத் திருப்ப ஆரம்பித்தது. அதற்கும் பணம் இருக்கிறது, பலம் இருக்கிறது. விளையாடக் கொஞ்சம் களம் வேண்டாமா நல்ல நோக்கத்தை முன்வைத்துத் தப்புத்தண்டாக்கள் செய்வதும் எளிது இல்லையா நல்ல நோக்கத்தை முன்வைத்துத் தப்புத்தண்டாக்கள் செய்வதும் எளிது இல்லையா வல்லரசு நாடுகள், பன்னாட்டு நிறுவனங்களின் இலக்குகள், சுயநலக்காரியங்களுக்குத் துணைபோக, அவர்களிடம் பணமும், உதவியும் பெற்று விலங்கு நலம் என்கிற பெயரில் இந்தியா போன்ற ஆசிய, ஆஃப்பிரிக்க நாடுகளில் தன் விஷமங்களை பீட்டா செய்ய ஆரம்பித்து வருடங்கள் ஆகின்றன. மேற்கொண்டு விளக்க ஆரம்பித்தால், விஸ்தாரமாக தனியாகக் கட்டுரை எழுதவேண்டிவரும். அந்த வேலை இப்போது வேண்டாம். ஆதலால், சுதந்திர, ஜனநாயக விழுமியங்களைக்கொண்டு தங்களுக்கு சாதகமான சூழல் பெற்றிருப்பதால், இந்தியா போன்ற முன்னேறிவரும் நாடுகளில் தங்களின் கைவரிசைகளை , பீட்டா போன்ற அமைப்புகள் காட்ட ஆரம்பித்துள்ளன; மிருகநலம் என்கிற பெயரில், கிராம மக்களின் சமூக, கலாச்சார, பாரம்பரியச் சுவடுகளை, அதற்கான மூலங்களை, வாழ்வாதாரங்களை சிதைப்பதில் கவனம் செலுத்துகின்றன எனப் புரிந்துகொண்டால், இப்போதைக்குப் போதுமானது.\nபீட்டா போன்ற விலங்குநல அமைப்புகள் எழுப்பிய நீதிமன்ற சிக்கலில் ஜல்லிக்கட்டு பலிகடாவாக ஆகியுள்ளது தமிழ்நாட்டில். கடந்த இருவருடங்களாக ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசியல், சமூக தளங்களில் குரல்கள் உயர்ந்துவருகின்றன. அரசியல், சினிமா உலக உணர்ச்சிவீரர்களைத் தாண்டி, வேறொரு குரலும் கேட்கக் கிடைத்தது. ஆழ்ந்த சிந்தனையுடன், அளந்து பேசும் ஆன்மீகவாதியான சத்குரு ஜக்கி வாசுதேவ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் கூறியவற்றிலிருந்து ஒரு பகுதி:\n“…..நம் கலாச்சாரத்தில் மாட்டினை நாம் வெறும் விலங்காக பார்க்கவில்லை. நம் வாழ்வில் பல அம்சங்களில் மாடுகள் அங்கம் வகிக்கின்றன. நாம் விவசாயம் செய்தாலும் சரி, விளையாடினாலும் சரி, மாட்டுடன் அதன் பாலுடன் நமக்கொரு சம்பந்தம் இருக்கிறது. அதைப் போலவே அதனுடன் விளையாடும் பழக்கமும் நம் கலாச்சாரத்தில் நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்துவருகிறது.\nஜல்லிக்கட்டில் போட்டியிடும் காளைகளை யாரும் துன்புறுத்துவது இல்லை. கொல்வதும் இல்லை. காயம் ஏற்படுவதோ, தற்செயலாக மரணம் சம்பவிப்பதோ மனிதர்களுக்குத்தான், காளைகளுக்கு அல்ல. விலங்குகள் உரிமை, விலங்குகள் துன்புறுத்தல் என்று பேசுபவர்கள், உண்மையுடன் இருந்தால், தினமும் லட்சக்கணக்கான மிருகங்களை கொன்று வருகின்ற இறைச்சி தொழிற்சாலைகளை மூடுவதற்கு பாடுபடட்டும்.\nஒரு மிருகத்தின் உயிரை எடுப்பது கொடுமை அல்லவா ஆனால், அதுகுறித்து யாருக்கும் கவனம் இல்லை. உணவுக்காகக் கூட அவற்றைக் கொல்வதில்லை, ஏற்றுமதி செய்வதற்காக கொல்கிறார்கள். உலகிலேயே அதிக மாட்டுக்கறி ஏற்றுமதி செய்வது இந்தியாதான். வெட்கக்கேடான விஷயம் இது. நமக்கு ஊட்டமளித்து, நமக்காக உழைத்து, நம் மண்ணை வளப்படுத்திய இந்த விலங்குகளை வெறும் பணத்துக்காக வெட்டிக் கொல்கிறோம். நம் தாயின் பாலினை குடித்தது போலவே இந்த விலங்குகளின் பாலினையும் நாம் குடித்திருக்கிறோம். ஆனால், அவற்றை வெட்டி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அவமானத்துக்குரிய செயல் இது.\nஇவற்றை எல்லாம் எதிர்த்து சண்டையிடுவதற்கு பதில், தமிழக கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்குக் கிடைக்கும் எளிமையான சந்தோஷத்தை அழிக்கப் பார்ப்பது முறையல்ல. ஜல்லிக்கட்டு விளையாட்டு உயிர்ப்புடன் இருக்க வேண்டும். எதிர்காலத்திலும் இது மிகுந்த சிறப்புடன் நடக்க வேண்டும்..’’ என்று சொல்லியிருக்கிறார் ஜக்கி வாசுதேவ்.\nஇத்தகைய ஜல்லிக்கட்டுக்கு இந்த வருடமும் அனுமதி வழங்கவில்லை உச்சநீதிமன்றம். பொங்கலுக்கு முன்பாக அவசரம் அவசரமாகத் தீர்ப்பு வழங்கமுடியாதாம். இதுவே சல்மான் கான் போன்ற ஒரு பாலிவுட் நடிகரின் கேசாக இருந்தால், 24 மணிநேரத்துக்குள் சாதகமான முடிவுகொடுத்துவிடுவார்கள் நமது நீதி அரசர்கள் சாதாரண மக்களின் உணர்வெழுச்சிக்குப் பதில் சொல்ல நேரமில்லை, கொழுத்த சம்பளத்துடன் இந்நாட்டில் வேலைசெய்யும் இந்த மாமனிதர்களுக்கு. மகா கேவலம்.\nஇந்த நிலையில், தடையை மீறி அலங்காநல்லூரிலும், வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் ஏனைய தமிழ்நாட்டு கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என கிராமத்தார்கள், போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். அவர்களுக்கும் வேறுவழி தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் காத்திருந்து கண்டது ஒன்றுமில்லை. களத்தில் காளைகளுடன் இறங்கிவிடவேண்டியதுதான் என முடிவெடுத்துவிட்டார்கள் போலும்.\nகலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்குமோ இந்த விஷயத்திலும்\nTagged அலங்காநல்லூர், இந்தியா, ஏறுதழுவுதல், காங்கேயம், காளை, ஜக்கி வாசுதேவ், ஜல்லிக்கட்டு, தடை, நீதிமன்றம், பீட்டா, மஞ்சுவிரட்டு3 Comments\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nBalasubramaniam G.M on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nGeetha Sambasivam on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nAekaanthan on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nRevathi Narasimhan on நம்பிக்கை தரும் நரேந்திர …\nஸ்ரீராம் on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nG.m. Balasubramaniam on கிரிக்கெட் உலகக்கோப்பை அணி :…\nGeetha Sambasivam on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nAekaanthan on வாலி போற்றிய வைணவம்\nBalasubramaniam G.M on வாலி போற்றிய வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:13:29Z", "digest": "sha1:5I7GWWUODNJE7DNYTZ4EYAYHNYEIJ5SX", "length": 8934, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதே நேரம் அதே இடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அதே நேரம் அதே இடம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்���ு.\nஅதே நேரம் அதே இடம் (Adhe Neram Adhe Idam) எம். பிரபு இயக்கத்தில், 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜெய் மற்றும் விஜயலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 6 நவம்பர் 2009 அன்று இப்படம் வெளியானது.\n3.1 பாடல்களின் பட்டியல் [1]\nராகுல் மாதவ் - சிவா\nகார்த்திக்கும் (ஜெய்) ஜனனியும் (விஜயலக்ஷ்மி) காதல் செய்கிறார்கள். துவக்கத்தில் காதலிக்க தயங்கினாலும், கார்த்திக்கின் காதலை ஏற்கிறாள் ஜனனி. தனது படிப்பை முடிக்க, ஜனனியின் ஒப்புதலுடன் ஆஸ்திரேலியா செல்கிறான் கார்த்திக். கார்த்திக் ஊரில் இல்லா சமயத்தில், ஜனனிக்கு சிவா எனும் புது வரன் பார்க்கின்றனர் அவளது பெற்றோர். சிவா கார்த்திக்கை விட அழகிலும் பணத்திலும் உயர்ந்திருந்ததால், சிவாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறாள் ஜனனி.\nபடிப்பு முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து ஊர் திரும்புகிறான் கார்த்திக். அவனுக்கு ஒரு புது மனிதரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் தன் காதல் தோல்வி கதையை கார்த்திக்கிடம் சொல்கிறார். காதலில் ஏமாற்றும் பெண்களுக்கு, அவர்களது வாழ்க்கையை சீரழிப்பது தான் சரி என்ற அந்த புதிய மனிதரின் பேச்சைக் கேட்டு, ஜனனியை பல வழிகளில் துன்புறுத்துகிறான் கார்த்திக்.\nஅந்த புதிய மனிதர் தான் சிவா என்று தெரிய வந்து மனமுடைந்து போகிறான் கார்த்திக். சிவாவை பிடிக்காத ஜனனி கார்த்திக்கை நாடி வருகிறாள். ஜனனியின் காதலை கார்த்திக் எண்டுகொண்டானா இறுதியில் சிவாவிற்கு என்னவானது போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.\nலலிதா ஆனந்த் எழுதிய பாடல் வரிகளுக்கு, பிரேம்ஜி அமரன் இசை அமைத்தார்.\nஇந்தத் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. [2][3][4][5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2019, 09:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-23T06:19:10Z", "digest": "sha1:F5BR5OOGOPR5YZOJ3QXGFK6QVBQO3UI3", "length": 13702, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடக்கு வள்ளியூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியம��ன விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04637\nவடக்குவள்ளியூர் (ஆங்கிலம்: Vadakkuvalliyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், இராதபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇது நடைமுறையில் மக்களாலும், பத்திரிகைகளாலும் வள்ளியூர் என்றே அழைக்கப்படுகிறது. இவ்வூரின் தெற்கே 4 கி.மீ. தொலைவில் தெற்கு வள்ளியூர் என்றழைக்கப்படும் கிராமம் உள்ளது.[4]\n3 மக்கள் தொகை பரம்பல்\nவடக்குவள்ளியூர் திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவிலும்; இராதாபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும்; வள்ளியூரிலிருந்து 1 கிமீ தொலைவிலும் உள்ளது. வள்ளியூர் தொடருந்து நிலையம் 1 கிமீ தொலைவில் உள்ளது.\n30 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 147 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,760 வீடுகளும், 29,417 மக்கள்தொகையும் கொண்டது. [6]\nவரிசை எண் 454 வடக்குவள்ளியூர் பேரூராட்சி - திருநெல்வேலி மாவட்டம்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிருநெல்வேலி · ஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · சங்கரன்கோயில் · செங்கோட்டை · சிவகிரி · தென்காசி · வீரகேரளம்புதூர் · கடையநல்லூர் வட்டம் · திசையன்விளை · திருவேங்கடம் வட்டம் · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம் ·\nஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · கடையநல்லூர் · கடையம் · களக்காடு · கீழப்பாவூர் . குருவிகுளம் . சங்கரன்கோவில் · செங்கோட்டை · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · மேலநீலிதநல்லூர் · தென்காசி . வள்ளியூர் . வாசுதேவநல்லூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nசங்கரன்கோவில் · தென்காசி · கடையநல்லூர் · செங்கோட்டை · புளியங்குடி · அம்பாசமுத்திரம் · விக்கிரமசிங்கபுரம்\nஅச்சம்புதூர் · ஆலங்குளம் · ஆழ்வார்குறிச்சி · ஆய்குடி · சேரன்மகாதேவி · குற்றாலம் · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · இலஞ்சி · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · கீழப்பாவூர் · மணிமுத்தாறு · மேலகரம் · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி·பண்பொழி · பத்தமடை · புததூர் · இராயகிரி · சம்பவர் வடகரை · சங்கர் நகர் · சிவகிரி · சுந்தரபாண்டிபுரம் · சுரண்டை · திருக்குறுங்குடி · திருவேங்கடம் · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வாசுதேவநல்லூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு சிற்றாறு · கொறையாறு · வேளாறு · கடநா நதி · எலுமிச்சையாறு · பச்சையாறு · நம்பியாறு · வேனாறு ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2019, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vivek-actor/34292/amp/", "date_download": "2019-04-23T06:34:25Z", "digest": "sha1:RQA4QG2J7YVB26C7WYSIZKIEGUXMBV7H", "length": 3438, "nlines": 34, "source_domain": "www.cinereporters.com", "title": "போராட்டங்கள் பற்றி விவேக்கின் திரைப்படக்காட்சியை குறிப்பிட்டு தலையங்கம் எழுதிய பத்திரிக்கை- டுவிட்டரில் பகிர்ந்த விவேக் - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் போராட்டங்கள் பற்றி விவேக்கின் திரைப்படக்காட்சியை குறிப்பிட்டு தலையங்கம் எழுதிய பத்திரிக்கை- டுவிட்டரில் பகிர்ந்த விவேக்\nபோராட்டங்கள் பற்றி விவேக்கின் திரைப்படக்காட்சியை குறிப்பிட்டு தலையங்கம் எழுதிய பத்திரிக்கை- டுவிட்டரில் பகிர்ந்த விவேக்\nநடிகர் விவேக் விஜய் நடித்த திருமலை படத்தில் ஒரு காட்சியில் இண்டர்வியூ செல்லும்போது, போராட்டங்கள், சாலை மறியல், என நகர் முழுக்க அலைந்து கடைசியாக நீண்ட நேரம் கழித்து இண்டர்வியூ செல்வார். இதை வைத்து மக்களை பாதிக்காத வகையில் போராட்டங்கள் இருக்க வேண்டும் என தினத்தந்தி தலையங்கம் எழுதியுள்ளது.\nஅதை மகிழ்ச்சியுடன் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள���ளார்.\nமனைவி மற்றும் 3 அழகான குழந்தைகள் – கணவன் செய்த வெறிச்செயல்\nதம்பியை சுட்டு கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்…\nஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் : புதிய பட அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/48206-second-victim-dies-in-florida-yoga-studio-shooting-5-injured.html", "date_download": "2019-04-23T06:57:46Z", "digest": "sha1:ZJ37LRCTNIIDY5PWRYZZWEIA7A63PRLM", "length": 9783, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி | Second victim dies in Florida yoga studio shooting, 5 injured", "raw_content": "\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nமக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது \nஅமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி\nஅமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக அந்நாட்டு நேரப்படி மாலை 5 மணியளவில் அங்குள்ள ஸ்டூடியோ ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் முதலில் ஒருவர் பலியாகியிருந்தார். மேலும் 6 பேர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதையடுத்து மருத்துவமனை கொண்டு சென்ற சில நிமிடங்களில் காயமடைந்த ஒருவரில் உயிரிழந்தார். இதையடுத்து துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் 2 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2.0 விழாக்கோலம் பூண்ட சத்யம் திரையரங்கு\nபட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகப்படுத்த அரசுக்குக் கோரிக்கை\nபெட்ரோல் விலை குறைந்தது - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nஅமிதாப் பச்சனுக்கு வக்கீல் நோட்டீஸ்\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\nஅமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் கைது\nஅமொிக்கா- 100 வயதிலும் யோகாவில் அசத்தும் இந்திய வம்சாவளி மூதாட்டி\nபாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்- அமொிக்கா்களுக்கு வெளியுறவுத்துறை எச்சாிக்கை\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n5. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\n6. இலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\n7. ஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஜனநாயக கடமை ஆற்றிய வயோதிக தம்பதி \nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000050", "date_download": "2019-04-23T06:43:58Z", "digest": "sha1:QY7UGU6X7AYNV7ZHTTXGNKYCKVJ2ZDAZ", "length": 5255, "nlines": 46, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : புராணநூல்\nTitle (தலைப்பு) : கந்தபுராணச் சுருக்கம்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : செ.சிவலிங்கம்\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 264\nEdition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு\nBinding (கட்டு): கெட்டி அட்டை\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\n3. உற்பத்தி காண்டம் பொழிப்பு\n5. அரசு காண்டம் பொழிப்பு\n7. மகேந்திர காண்டம் பொழிப்பு\n11. தேவ காண்டம் பொழிப்பு\n'ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தபுராணத்��ிற்குப் பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுருக்கி செய்யுளாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.\nயாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகிலே வைத்த ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியில் ஈடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் 'ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார்.\nகந்தபுராணம் என்னுங் கடலை இலகுவாக கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராண சுருக்கம்' என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதைக் கலை வைத்தவர் என்பதற்கு இந்நூல் காட்சியாக அமைகின்றது.\nஇந்நூல் கந்தப்புராண ஆர்வலர்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியது என்பதிற் கருத்து வேறுப்பாடிருக்க முடியாது. இந்நூல் கந்தப்புராண கலாசாரத்தின் மைற்கல்லாக நின்று எமது பண்பாட்டு பயணத்திற்குப் பாதை காட்டுமென உறுதியாக நம்புகிறேன்.'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/slakshmisubramanian/jagampugazhumjagathguru/jagampugazhumjagathguru2.html", "date_download": "2019-04-23T06:51:09Z", "digest": "sha1:PFOAAFQS5M5JLKATRZRZF5GEKC2YU5XR", "length": 79071, "nlines": 148, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of S.Lakshmi Subramanian - Jagam Pugazhum Jagathguru - Chapter 2", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மே���ங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 370\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபொய்த்தேவு - 1-10 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n“நான் துறவறத்தை ஏற்றதும் இப்படி ஒரு சந்தர்ப்ப வசமானதுதான். நான் நீண்டகாலம் சன்னியாசத்தை மேற்கொள்வதற்கு முன்பாக என்னைத் தயார் செய்து கொள்ளவும் இல்லை. தொடர்ந்து ஒரு குருநாதரின் உபதேசத்தைப் பெறும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் சன்னியாசத்தை ஏற்ற முதல் நாளிலிருந்தே ஒரு பிரமிப்பூட்டக்கூடிய தலைமையும், அதன் பொறுப்புகளும், அதற்காகக் கிடைக்கும் செளகரியங்களும் என்னை வந்த அடைந்துவிட்டன.”\nஇவ்வாறு தனது அனுபவத்தை எழுதுகிறார் சுவாமிகள். அவருக்குத் துணையாக இருந்து உதவ, அனுபவம் வாய்ந்த இரு கல்விமான்கள் இருந்தனர். ஒருவர் தும்முலூரு இராமகிருஷ்ணையா; மற்றொருவர் அடையப்பாளம் பசுபதி ஐயர். இருவரும் சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும்போது உடன் இருந்தார்கள். அவருக்கு உதவியாக இருப்பதைத் தமது பாக்கியமாகவே எண்ணினார்கள். இருவருமே சுவாமிகளின் குருவுக்குக் குருநாதரிடம் சீடராக இருந்தவர்கள். அதனால் அவர்கள் இருவருக்குமே சுவாமிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற உறுதி இருந்தது.\n“இராமகிருஷ்ணையா எதிலும் பற்றில்லாதவராக இருந்தாலும், குடும்பச் சுமையை நினைத்து, அதன் பாரத்தை எண்ணி, பெரிதும் கவலைப்படுவார். அதனால் அவரால் என்னைப் பெரும் அளவுக்குப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. பசுபதி ஐயர் தனிமையாக இருந்து தியானம் செய்வதிலும், வேதாந்தப் புராணங்களைப் படிப்பதிலும், ஸ்ரீசங்கராச்சாரிய சுவாமிகளின் பாஷ்யங்களை ஊன்றிப்படிப்பதிலும், மனத்தைச் செலுத்துவார். இருவருமே அரசாங்க வேலையில் இருந்து ஒய்வு பெற்றவர்கள். அதனால் நிர்வாகப் பொறுப்புகளையும் கவனிக்க வல்லவர்களாக அவர்கள் இருந்தார்கள்.\nகுறிப்பாகப் பசுபதி ஐயர் என்னுடனேயே இருப்பார். என்னுடைய ஒவ்வொரு செயலையும், பேச்சையும், கண்பார்வையின் அசைவையும் கூடக் கவனிப்பார். தனது தியானத்தைக் கூட ஒரளவு குறைத்துக் கொண்டு, மடத்தின் நிர்வாகத்தை அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருவார்.\nஅவர் என்னைத் தனியாகச் சந்தித்து, என்னிடம் அவர் காணும் சிறு பலவீனங்களைக் குறிப்பிட்டுக் காட்டுவார். அவற்றை நான் எப்படியாவது சரி செய்து கொண்டு முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்வார். என்னிடம் சிலசமயம் கடுமையாகப் பேசும்படி நேருவது அவருக்கு வருத்தமாக இருக்கும். அதற்காகத் தனது வாழ்நாளில் நான் ஞானியாக முழுமை பெற்றபின், பிராயச்சித்தங்களை மேற்கொள்ளப் போவதாகக் கூறுவார்.”\nஇப்படித் தனக்கு அந்த நாளில் துணையாக இருந்தவர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் சுவாமிகள். அவர்கள் தம்மிடம் காட்டிய அன்பு கலந்த மரியாதையையும், தன்னலமில்லாத சேவையையும் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார்.\nசுவாமிகள் 1907 ம் ஆண்டு இவ்விதம் கலவையில் பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, கும்பகோணத்துக்குப் பயணமானார்கள். அங்கே அவருக்கு முறைப்படி பட்டாபிஷேகம் செய்வித்து, விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று சீடர்கள் விரும்பினார்கள். அதை ஏற்றுச் சுவாமிகளும் புறப்பட்டார். வழியில் அவர்கள் கல்விகற்று, கடைசியாக ஒரு மாணவனாக வழ்ந்த திண்டிவனத்தைக் கடந்து வரவேண்டி இருந்தது. அங்கே அவர் வரப்போவதை அறிந்ததும் திண்டிவன��்தில் உள்ள மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். அவருடன் படித்த மாணவர்களுக்கும், அவருக்குக் கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், இது மிகுந்த பெருமையாகவே இருந்தது.\nசுவாமிகள் அங்கே வந்து சேர்ந்தபோது அவர்களுடைய மகிழ்ச்சி வியப்பாகவும், பெருமிதம் புனிதமான பக்தியாகவும் மாறியது. அவர்கள் அதுவரை அறிந்திருந்த பாலகனை அங்கே காண முடியவில்லை. அபூர்வமான முக ஒளியும், ஞானம் ததும்பும் பார்வையும், தேஜஸ் நிறைந்த உருவமுமாக, சுவாமிகளை அவர்கள் கண்டார்கள். பாலசூரியனைக் கண்டது போன்ற உணர்வு அவர்களுக்கு உண்டாயிற்று. ஊரில் உள்ள மக்கள் அனைவருக்கும், சுவாமிகள் தமது ஊரில் தம்முடன் வாழ்ந்தார்கள் என்ற நினைப்பே பெருமையை அளித்தது. அவர்கள் கல்வி பயின்ற அமெரிக்க மிஷன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கிறிஸ்தவர்களானாலும் அவரைத் தரிசிப்பதிலும் அவரிடம் வந்து பேசுவதிலும் தனி மரியாதை காட்டினார்கள். உடன் பயின்ற மாணவர்கள் பயபக்தியுடன் நடந்து கொண்டார்கள். சுவாமிகள் அவர்கள் ஒவ்வொருவருடனும் உரையாடி மகிழ்ந்தார்கள். தக்க வெகுமதிகளை அளித்து, யாவருக்கும் சிற்றுண்டிகளைக் கொடுத்து, அன்புடன் பேசி மகழ்ந்தார்கள்.\nஆசாரிய சுவாமிகள் சன்னியாசிகள் என்றாலும், உலகத்தின் ரட்சகராக இருந்து, மக்களுடன் கலந்து அருள் வாழ்க்கையை நடத்திக் கொடுக்கவும் வேண்டி இருந்தது. அதனால் ஆதிசங்கரர் காலத்திலிருந்தே மன்னர்கள் அவர்களுக்குப் பக்தியுடன் பல அரசாங்க விருதுகளை அளித்திருந்தார்கள். காஞ்சியில் அரசாண்ட இராஜசேன மன்னர் காலத்திலிருந்தே, யானை, அதன் மீது அமர்ந்து வரும் அம்பாரி, தந்தச் சிவிகை, வெண்சாமரம், வெண்பட்டுக்குடை, முழங்கும் வாத்தியகள், இசைக்கருவிகள் ஆகியவை ஒரு சமஸ்தானத்தில் இருப்பது போலவே காஞ்சி மடத்திலும் இருந்தன.\nஆகையால் சுவாமிகள் ஓர் ஊருக்கு விஜயம் செய்தால், இவை எல்லாமே அந்த விஜயத்துக்கு முன்னோடியாக வரும். ஊர்முழுவதும் மக்கள் அந்த விஜயத்துக்கு உண்டான ஏற்பாடுகளையும் செய்வாகள். சுவாமிகள் வந்து தங்குமிடத்தில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். எங்கும் வேதகோஷமும், வாத்திய முழக்கமும் ஒலிக்கும் சுவாமிகள் யானை மீதோ, பல்லக்கிலோ பவனி வரும் காட்சியைக் கண்டு மகிழ, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கூடுவார்கள். யானை, குத���ரை, ஒட்டகம் ஆகியவற்றைக் காண, குழந்தைகளும் வந்து கூடுவார்கள்.\nபாலசூரியனாகத் தான் அதுவரை வாழ்ந்த திண்டிவனத்துக்கே சுவாமிகள் இவ்வாறு விஜயம் செய்தபோது, மக்கள் அதைக்கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். சுவாமிகள் அனைவருக்கும் தரிசனம் கொடுத்தபோது, அவர்களுடைய பெருமிதம் கரை ததும்பி நின்றது. அவர்களை வாழ்த்தி ஆசிகளை வழங்கிய பின் சுவாமிகளுடைய அருள் யாத்திரை தொடர்ந்தது. கும்பகோணம் மடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.\nஅங்கு 1907 ம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி பட்டாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சையை ஆண்ட சிவாஜி மன்னரின் அரசிகளாக விளங்கிய மாட்சிமை பொருந்திய ஜீஜாம்பா பாய்சாஹேப், இராமகுமராம்பா பாய்சாஹேப் ஆகிய இருவரும் அரசாங்க மரியாதைகளை முறைப்படி அனுப்பி வைத்தார்கள். மல்லிகை மலர்களால் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. முதலில் பங்காரு காமாட்சி, காமாட்சி, அகிலாண்டேசுவரி ஆகிய ஆலயங்களின் பிரதிநிதிகள் அபிஷேகம் செய்தார்கள். இதைத் தொடர்ந்து ஜமீன்தார்கள், அரச பாரம்பரியம் உள்ளவர்கள், பெரியோர்கள் அகியோர் இதில் ஈடுபட்டனர். பண்டிதர்களும், வேத விற்பன்னர்களும் வந்து கலந்து கொண்டார்கள். சிங்காதனத்தில் அமர்ந்து சுவாமிகள் அனைவருக்கும் அருளாசி வழங்கினார்கள்.\nவிழாக்கோலம் பூண்ட நகரத்தில் ஊர்வலம் நடந்தது. சுவாமிகள் யானைமீது அம்பாரியில் ஏறி அமர்ந்து ஊர்வலம் வந்தார்கள். முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்தார்கள். அங்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மூன்று நாட்கள் நடந்த விழாவில் மங்கள வாத்தியமும், இன்னிசைக் கருவிகளும் இசைக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்யப் பட்டது. அவர்களுடைய பட்டினப் பிரவேசக் காட்சியைக் கணக்கில் அடங்காத மக்கள் கண்டு தரிசித்தார்கள். அவர்களுக்குக் கங்கா ஜலத்தினால் அபிஷேகம் நடந்த திருக்கோலத்தைக் கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். தமது பதின் மூன்றாவது வயதிலேயே ஜகத்குரு என்ற பட்டத்தைத் தாங்கிய ஞானியின் திரு உருவத்தைக் கண்டு, தரிசித்து, உள மகிழ்ந்து பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள்.\nசுவாமிகள் இதன்பின் விஜய யாத்திரையை மேற்கொண்டார்கள். இந்த யாத்திரையில் சுவாமிகள் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று தங்கி, பக்தர்கள் தமது பூஜை��ில் ஈடுபடச் செய்வார்கள். மடத்தின் அதிஷ்டான தெய்வமாகிய ஸ்ரீசந்திர மெளளீசுவரர், ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்மன் அகிய தெய்வங்களுக்குச் சுவாமிகள் செய்யும் பூஜையைப் பக்தி சிரத்தையுடன் அனைவரும் இருந்து கவனிப்பார்கள். சுவாமிகள் ப்ரசாதம் வழங்கி, ஆன்மீகக் கருத்துக்கள் நிறைந்த சொற்பொழிவுகளை ஆற்றி அவர்களையும் வழிப்படுத்துவார்கள். அந்தந்த ஊரில் கூடும் பக்தர்கள் அபிஷேக தீர்த்தத்தையும் பிரசாதத்தையும் பெற்று அருந்தி மனத்தூய்மையும், உடல்தூய்மையும் பெறுவார்கள். அடியவர்கள் பலரும் கூடிப் பஜனை செய்வார்கள். புலவர்கள் சுவாமிகளைத் தரிசித்து, தமது புலமையைக் காட்டி ஆசி பெற்றுப் பொன்னாடையும் பொற்காசுகளும் பரிசாக அடைந்து செல்வார்கள். ஊரில் உள்ள செல்வந்தர்கள் ஸ்ரீ ஆதிசங்கரரின் பொற்பாதுகைகளுக்குப் பொற்காசுகளினாலோ, நாணயங்களினாலோ, அர்சனை செய்வார்கள். இது பாத பூஜை என்று அழைக்கப்படும். விழாபோல நடைபெறும் இந்த விஜய யாத்திரையில் கலந்து கொண்டு பக்தர்கள் மன அமைதி பெறுவதுடன், ஊரிலேயே ஒரு தூய உணர்வு பிறக்கும்.\nசுவாமிகள் இவ்வாறு மேற்கொண்ட முதல் விஜய யாத்திரை, பஞ்சபூதத்தலங்களில் ஒன்றான, அன்னை அகிலாண்டேசுவரி கொலுவிருக்கும் திருவானைக்கா என்ற ஜம்புகேசுவரம் என்ற ஊர் ஆகும். ஆதிசங்கரர் இங்குதான் அன்னை அகிலாண்டேசுவரிக்குத் தாடங்கம் என்ற காதணிகளை அணிவித்தார். அந்த ஆலயத்துக்கு 1908 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த மகோற்சவத்துக்குச் சுவாமிகள் அழைக்கப்பட்டார்கள். அந்த ஆலயத்துக்கு உரிய ஸ்தானிகர்களும், நிர்வாகிகளும் அவ்வாறு சுவாமிகள் விஜயம் செய்து மகோற்சவத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று, வந்து பணிவுடன் கேட்டுக் கொண்டார்கள். கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க, விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்மபாரதி சுவாமிகள் கும்பாபிஷேகம் நடைபெற்ற மறுநாள் வந்து சிறப்பித்தார்கள்.\nசுவாமிகள் அங்கிருந்து இராமநாதபுரம் மாவட்டதிதில் உள்ள இளையாத்தன்குடி என்ற தலத்துக்கு விஜயம் செய்தார்கள். அது ஸ்ரீகாம கோடி பீடத்தின் அறுபத்தைந்தாவது அதிபதியான ஸ்ரீமகாதேவேந்திர சரசுவதி சுவமிகள் சித்தி அடைந்த தலமாகும். அங்கு செல்��ும் வழியில் புதுக்கோட்டையில் சுவாமிகள் சில நாட்கள் தங்கினார்கள். அங்கிருந்து இளையாத்தங்குடிக்குச் சென்று தனது முன்னோர்களின் அதிஷ்டானத்தில் தனது அஞ்சலியைச் செலுத்தினார்கள். அங்கிருந்து சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொள்ள மீண்டும் ஜம்புகேசுவரத்துக்கே வந்து சேர்ந்தார்கள்.\nபின் திரும்பி சிறிது காலம் தஞ்சாவுரில் இருந்து விட்டு, கும்பகோணம் போய்ச் சேர்ந்தார்கள். அது 1909 ம் ஆண்டு. மகாமகம் நடைபெறும் ஆண்டு. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகத்தான உற்சவத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். மகாமகக் குளத்தில் புண்ணிய காலத்தில் நீராடுவது விஷேசம். அந்த நீராடலில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்களுடன் ஆசாரிய சுவாமிகளும் செல்லுவது காண்பதற்கு அரிய காட்சி. நமது ஆசாரிய சுவாமிகள் அதைப்போல, யானையின் மீது அம்பாரியில் அமர்ந்து ஊர்வலமாகச் சென்று மகாமகக் குளத்தில் நீராடினார்கள். அப்போது அவருக்கு வயது பதினைந்து மட்டும்தான்.\nகும்பகோணத்திலேயே தங்கிச் சுவாமிகள் சம்ஸ்கிருதப் பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள். அதற்குக் கும்பகோணம் மடத்தில் உள்ள கூட்டமும் சப்தமும் பொருத்தமாக அமையாது என்று கருதி, அகண்ட காவேரியின் வடகரையில் இருந்த மகேந்திர மங்கலம் என்ற ஊரைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்கே காவேரிக்கரை ஓரமாகப் பர்ணசாலை அமைத்துக் கொண்டு, சுவாமிகள் தனது ஞானக்கல்விப் பயிற்சியை மேற்கொண்டார்கள். சுமார் மூன்று ஆண்டுகாலம் இந்தப் பயிற்சி நடைபெற்றது. அவருக்குப் பாடம் கற்பித்தவர்கள் மடத்தைச் சேர்ந்த சீடர்களே. ஆனாலும் சுவாமிகள் அவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டார். அவர்களும் சுவாமிகளுக்குப் பயிற்சி அளிக்கும் பாக்கியம் தங்களுக்குக் கிடைத்ததை, பணிவுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொண்டார்கள்.\nசுவாமிகள் ஞானக்கல்வி மட்டும் பயிலவில்லை. இசைக்கலைஞர்கள் அவரைத் தரிசிக்க வந்தபோது அவர்களுடன் பேசி, இசையின் நுட்பங்களைத் தெரிந்து கொள்ள முற்பட்டார். காவேரியில் ஆங்காங்கு இருந்த தீவுப் பகுதிகளுக்குப்போய், அங்கே வந்து தங்கும் பறவை இனங்களைக் கூர்ந்து கவனிப்பார். அவற்றைப் புகைப்படம் எடுக்க முற்படும் காமிரா நிபுணர்களிடம், புகைப்படக் கலையைப் பற்றி விசாரிப்பார். கணிதம், வான்கணிதம் போன்ற நுட்பமான விஞ்ஞானக் கலைகளிலும் அவர் நிறைய ஆர்வம் காட்டி, விஷயங்களைத் தெரிந்து கொள்ள முயன்றார்.\n1914 ம் ஆண்டு ஆசாரியசுவாமிகள் கும்பகோணம் மடத்துக்குத் திரும்பி வந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது இருபது. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவருக்கு நிறைய இருந்தது. தன்னைத் தரிசிக்க வரும் விஞ்ஞானிகளிடமும், நிபுணர்களிடமும் நுட்பமான பல கேள்விகளைக் கேட்பார். கும்பகோணத்தில் இருந்தவரை, ஒவ்வொரு ஆண்டும் அவர் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் போவது வழக்கம். அங்கே உள்ள அபூர்வச் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் நுட்பமாக ஆராய்ந்து பார்ப்பார். ஆலயத்தின் நுட்பமான கட்டிடக் கலையைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் முயலுவ்வார். இப்படிப் பலவகையான கலை நுட்பங்களையும் அறிந்து கொள்வதிலும், கல்வி கேள்வி ஞானங்களில் முழுமையை அடைவதிலும், அவர் தனியான அக்கறை கொண்டு முழுத் தேர்ச்சியை அடைந்தார்.\nஆசாரியசுவாமிகளுக்கு இருபது வயது நிறைந்தது. இருபத்தோரு வயது நிறைந்து மேஜர் ஆனபிறகுதான் மடத்தின் மேலாட்சிப் பொறுப்பை அவர் ஏற்க முடியும். அதுவரை கோர்ட் ஆணைப்படி அவருடைய பொறுப்பை உரிய குழு ஒன்று ஏற்று நிர்வாகம் செய்து வந்தது. 1915 ம் ஆண்டு, இருபத்தோரு வயது ஆனதும் அவர் இந்தப் பொறுப்பை நேரடியாக மேற்கொண்டார். இருந்தாலும் உரிமைப் பத்திரங்களில் அன்று இருந்த வழக்கப்படி அவர் கையெழுத்திடவில்லை. முறைப்படி நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் ஏஜெண்டுகளும் இவற்றைக் கவனித்துக் கொண்டார்கள். அதிகாரம் வழங்கும் பத்திரங்களிலும் மடத்தின் முத்திரையே இடப்பட்டுச் சான்றாக அமைந்தது.\nஅந்த ஆண்டு சங்கர ஜயந்தி விழா மிகச்சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.\n“ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளை விடப் புண்ணிய மிருந்தது என்று நான் நினைப்பது வழக்கம். இப்படி நான் சொல்லுவதற்கு இரண்டு காரணங்கள் உங்களுக்குத் தோன்றலாம். ‘நம்முடையது’ என்ற அபிமானத்தினால் சொல்லுகின்றானோ என்பது ஒன்று. இப்போது பேசப்படும் விஷயம் ஸ்ரீசங்கர ஜயந்தியாதலால் அதைச்சற்று உயர்த்திப் பேசுகிறானோ என்பது இரண்டாவது. இந்த இரண்டும் இல்லாமல், வேறு ஒரு முக்கியமான காரணத்தாலேயே ஸ்ரீசங்கர ஜயந்தியை ஸர்வ உத்திருஷ்டமான புண்ணிய காலம் என்கிறேன்.\n ஸ்ரீசங்கர அவதாரத்துக்கு முன் வைதிக மதம் ஆட்டம் கண்டபோது, அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போனால், அந்த மதப்பண்டிகைளை யார் கொண்டாடுவார்கள் வேத தர்மத்துக்கு ஆபத்து வந்தபோது அம்மதப் பண்டிகைகள் எல்லாவற்றுக்குமே ஆபத்து வந்துவிட்டது. அப்போது ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்ததால்தான், அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டன. ஸ்ரீசங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிட்டால், இன்று ஸ்ரீராமநவமியும், கோகுலாஷ்டமியும், சிவராத்திரியும், நவராத்திரியும் மற்ற புண்ணிய தினங்களும் கொண்டாடப்படுமா என்பதே சந்தேகம். மற்ற ஜயந்திகளையெல்லாம் நிலை நாட்டிய ஜயந்தியாகவே இது இருக்கிறது. ஆகையானால்தான் ஸ்ரீசங்கர ஜயந்தியை மிகமிகப் புண்ணிய காலமாக நான் சொல்லுகிறேன்.”\nஎன்று கூறுகிறார் பரமாச்சாரிய சுவாமிகள். அந்த இளமைப் பருவத்திலேயே, மிகுந்த ஈடுபாட்டுடன் ஸ்ரீ ஆச்சார்யாருடைய ஜயந்தியைக் கொண்டாடும் பக்தியும் பற்றும் அவருக்கு இருந்தது. “ஆரியதர்மம்” என்ற புதிய சஞ்சிகையைத் திருமடம் அப்போது வெளியிடத் தொடங்கிற்று. ஸ்ரீமடம் கொண்டாடும் பல்வேறு பண்டிகைகளுக்கும் புண்ணிய தினங்களுக்கும் அது சுபமான ஆரம்பமாகவே அமைந்தது. அந்த வருடம் நவராத்திரி விழாவை மடத்தில் மிகசிறப்பாகக் கொண்டாடினார்கள். அது லோகமாதாவை லட்சுமி, சரசுவதி, துர்க்கா ஆகியோரின் இணைந்த மகாசக்தியாக வைத்துக் கொண்டாடும் பண்டிகை. மடத்தில் அதற்கு என்றுமே தனியான சிறப்பு உண்டு. அந்த ஆண்டு விழாவின் போது இந்தியா முழுவதிலுமிருந்து பண்டிதர்கள் வந்து கலந்து கொண்டார்கள். சுவாமிகள் சதஸிற்குத் தலைமை வகித்து அனைவரையும் பாராட்டிப் பரிசளித்தார்கள். சுவாமிகளின் முன்னலையில் இசைக்கலைஞர்கள் பக்திமணம் ததும்பும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். விழா முடிவின் போது பத்தாவது நாள் இரவு அன்று, சுவாமிகள் வண்ண ஊர்வலம் ஒன்றில் கலந்துகொண்டு, நகர்வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. மகாகவி திரு. சுப்ரமிணிய பாரதியார் அந்த நவராத்திரி வைபவத்தைப் பாராட்டி, மிகச்சிறப்பாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஸ்ரீமடத்தில் இந்த உன்னதவிழா அந்த ஆண்டு மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட விதத்தை மிகவும��� புகழ்ந்து எழுதி இருந்தார்.\nஆசாரியசுவாமிகளுக்குச் சமுக சேவையிலும், கலைகளை ஊக்குவிப்பதிலும் தனியான ஆர்வம் இருந்தது. வருங்காலத்தில் அதுவே தமிழ் நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் மிகச்சிறந்த நற்பலன்களைக் கொடுத்தது. சாஸ்திரங்களில் வல்லமை மிகுந்த பெரியோர்கள் ‘சாஸ்திர ரத்னாகர’ என்ற பட்டம் அளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்கள். நமது தர்மத்தைப் பற்றிக் கல்லுரி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டுப் பரிசுகள் அளிக்கப்பட்டன. பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் படிக்க உதவிப்பணம் அளிக்கும் திட்டமும் செயற்படுத்தப்பட்டது. மடத்தின் சார்பில் இலவச ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றும் தொடங்கப்பட்டது. இவை எல்லாம் இன்று அரசாங்கத்தால் செய்யப்படுகிறது. எளியவர்க்கு உதவும் திட்டங்களாக அறிவிக்கப்பட்டு, விளம்பரங்களும் செய்யபடுகின்றன. ஆனால் அன்று அந்த மகான், இவை எல்லாவற்றையும் அமைதியாக மிக எளிய முறையில் அந்த நாளிலேயே செய்து காட்டி இருக்கிறார். நாடு நல்ல முறையில் வளர வேண்டும் என்று ஜகத்குரு எடுத்துக் கொண்ட அக்கறைதான் எத்ததைகையது பிரிட்டிஷார் அரசாண்ட அந்த நாளிலேயே, இத்தகைய ஓர் எதிர்காலத்தை எதிர் நோக்கிய தீர்க்க தரிசனம்தான் என்னே\nஆசாரியசுவாமிகள் 1914 முதல் 1918 வரை கும்பகோணம் மடத்திலேயே தங்கினார்கள். அந்த நான்கு ஆண்டுகாலமும், தினந்தோறும் மாலையில் மடத்தில் கலை நிகழ்ச்சிகளோ, இலக்கியப் பேருரைகளோ நடப்பது வழக்கம். பண்டிதர்களும் கலைஞர்களும் சுவாமிகளின் அருளாசியைப் பெறப்போட்டி போட்டிக் கொண்டு வருவார்கள். பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், இஞ்சினீயர்கள், ஆட்சியார்கள் ஆகிய பலரும் அவர்களை நாடிச் சென்று அறிவுரை பெறுவதும் வழக்கமாக இருந்தது. சுவாமிகளும் அவர்களுக்கு யோசனைகள் சொல்லி ஊக்குவித்து, வழிகாட்டுவது வழக்கம். பிற மதத்தினருக்கும் அவர்களிடம் தனியான மதிப்பும் மரியாதையும் இருந்தது. எல்லாமதங்களையும் பாராட்டக்கூடிய மிகசிறந்த ஞானியாக அவரை ஏற்க அவர்கள் அனைவருமே ஒப்புக் கொண்டார்கள். அதனால் அவரை வந்து தரிசிப்பதும் ஆசியுரை பெறுவதும் அவர்களுக்கு மனத்துக்கு இசைந்த ஒன்றாகவே இருந்தது.\nபரமாச்சாரிய சுவாமிகளை நாடி இன்றும் பல மதத்தினரும் வருகிறார்கள். வெளி நாட்டிலிருந்து வரும் அரசர��களும், அரசிகளும், பேரறிஞர்களும் அவருடைய நல்லுரைகளைக் கேட்கக் காத்திருக்கிறார்கள். நாட்டின் மிகப் பெரிய பதவிகளை வகிப்பவர்களும் அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற வந்து நிற்கிறார்கள். இப்படி ஒரு பிரசித்தமான, மகிமை மிகுந்த பின்னணிக்கு அன்றே அந்த நிகழ்ச்சிகள் ஓர் ஆரம்ப சூசகமாக அமைந்தன. அவர்களது ஆசியினைப் பெற வந்த அரசர்களும் அவரை உலக குருவாகவே மதித்தார்கள். ஜகத்குரு என்ற பட்டத்துக்கு எல்லா விதத்திலும் பொருத்தமாக அவர்கள் விளங்குவதை அன்றே அனைவரும் உணர்ந்து கொண்டார்கள்.\nசுவாமிகளின் திக்விஜயம் மார்ச்சு மாதம் 1919 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று ஆதிசங்கரர் செய்த திக்விஜயம் பற்றி பரமாச்சாரிய சுவாமிகள் இவ்விதம் கூறுகிறார்.\n“தனிமனிதராக இருந்து கொண்டு அந்தச் சாமானிய பிராம்மண சந்நியாசி தேசம் முழுவதிலும் ஒரு இடம் பாக்கி வைக்காமல் திக்விஜயம் செய்து இந்து மதத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். ‘திக்விஜயம்’ என்றால் அவர் செய்தது தான் திக்விஜயம்.\nஇன்று நம்மிடையே சிறிய, பெரிய அனுஷ்டானங்கள் பலவற்றையும் ஞாபகம் காட்டுகிற அளவுக்காக செய்துவைத்த, ஸ்ரீ ஆதீ ஆச்சாரியாரை என்றைக்கும் மறக்ககூடாது. நவராத்திரி, கோகுலாஷ்டமி போல ஸ்ரீ ஆசாரிய ஜயந்தியைக் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும். ஆசாரிய பாதுகையைத் தினமும் பூஜிக்க வேண்டும். ஸ்ரீஆசார்யாள் அனுகிரகத்தில் சகல மங்களமும் உண்டாகும்.”\nசுவாமிகள் திக்விஜயம் மேற்கொண்ட சமயமும் ஓரளவு இதைப்போலவே நாட்டில் கொந்தளிப்பும், அமைதி இன்மையும் நிலவிய சமயமே ஆகும். 1919 முதல் 1939 வரை, இருபத்தோரு ஆண்டுகள் சுவாமிகள் திக்விஜய யாத்திரையை மேற்கொண்டார்கள். அந்தக் கால கட்டத்தில் தான் இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் பயனாக இந்துமதம் அரசின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் பெறாமல் நசித்திருந்தது. இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களிடையே ஒற்றுமையும் குலைந்திருந்தது. சுவாமிகளின் தேசயாத்திரை இவற்றுக்கெல்லாம் தகுந்த மாற்றாக அமைந்தது. 1918 ம் ஆண்டு கதராடை இயக்கம் பிரபலமான நாளிலிருந்து ஆசாரிய சுவாமிகள் கதராடையே அணியத்தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசாரியாரின் திக்விஜய யாத்திரை 1919 ம் ஆண்டு மார்ச்சு மாதம��� தொடங்கிற்று. அன்று சிவராத்திரி அமாவாசை. கும்பகோணத்திலிருந்து திவ்ய தலங்களைத் தரிசிக்கவும், தீர்த்தங்களில் நீராடவும், சீடர்களுக்கு நல்லுபதேசம் செய்யவும் சுவாமிகள் இந்த யாத்திரையை மேற்கொண்டார்கள். இந்த யாத்திரையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இடம்பெற்றார்கள். முப்பது மாட்டு வண்டிகளும், யானை, குதிரை, ஒட்டகம், பசு முதலான கால்நடைகளும் தொடர்ந்து வந்தன. தந்தச் சிவிகை போன்ற விருதுகளும் வந்தன.\nஅன்று காலை சுவாமிகள் மடத்தின் தென் பிரகாரத்தில் உள்ள வினாயகருக்குப் பூஜை செய்தார்கள். மடத்தின் தோட்டத்தில் அமைந்துள்ள மூன்று ஆச்சாரியர்களின் பிருந்தாவனங்களையும் தரிசித்தார்கள். அந்தணர்களுக்கு யாத்திராதானம் வழங்கி, காவேரிக் கரையில் பகவத் படித்துரை என்ற நீராடும் இடத்துக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள தருமக் கட்டிடத்தில் முதல்நாள் சந்திர மெளளீசுவர பூஜையைச் செய்தார்கள். இதைத்தொடர்ந்து சுமார் நான்கு மாதங்கள், கும்பகோணத்தில் இருந்த பக்தர்கள் சுவாமிகளை, அவரவர் இல்லங்களுக்கு அழைத்துப் பாதபூஜை செய்து ஆசிகளைப் பெற்றார்கள்.\nசுவாமிகள் தங்கிய இடமெல்லாம் பக்தர்கள் ஏராளமாகக் கூடி, அவர்களது ஆசிகளைப் பெற, உடன் தங்கி இருப்பது வழக்கமாக இருந்தது. பக்தி வெள்ளம் ததும்பும் அந்தச் சூழ்நிலையில், பூஜைகளும், பிரசாதங்கள் வழங்குவதும், பஜனைகளும், பக்திமணம் கமழும் உபதேசங்களுமாக, அந்த இடமே கலகலப்பாக இருக்கும். வரவேற்பும், மக்கள் வந்து வணங்குவதும், பாதபூஜையில் பங்கு பெறுவதுமாக, கோலாகலமான சூழ்நிலை உண்டாகி இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் நடுவில் சுவாமிகள் சொற்பமான உணவை அருந்தி, பூஜை விரதங்களை முடித்துக் கொண்டு, இன்முகத்துடன் அவ்வளவு பேருக்கும் தரிசனம் தந்து அருளாசி வழங்கும் காட்சி ஆபுர்வமானதாக இருக்கும். உலகியலை ஒட்டி உபதேசம் செய்து அவர்களை உய்விக்கவந்த மகான், அதன் சூழ்நிலை தன்னைப் பாதிக்காத வண்ணம் தூய்மையுடனும் மன உறுதியுடனும் இருக்கும் நிலை யாரையும் வியந்து பரவசம் அடையச் செய்வதாக இருக்கும்.\nஅந்த ஆண்டு வியாச பூஜையைச் சுவாமிகள் கும்பகோணத்துக்குக் கிழக்கே ஐந்து மைல்கள் தொலைவில் உள்ள வேப்பத்தூரில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். அந்த ஊர் காவேரியின் வடகரையில் அமைந்தது. சுவாமி���ள் தங்குவதற்கு இடவசதியும், பூஜை, ஸ்நானம் ஆகியவற்றுக்கு ஏற்ற வசதிகளும் இயல்பாகவே அமைந்திருந்தன.\n ஆனி அல்லது ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமியை வியாச பூர்ணிமா என்று கூறுகிறோம். வேதங்களை இயற்றிய வியாசபகவான், உலக ஆசாரியராகக் கருதப்பட்டு, அன்று அவருக்குப் பூஜை செய்யப்படுகிறது. இந்தப் பூஜையைப் பொதுவாகச் சந்நியாசிகளே செய்வது வழக்கம். வியாசர் வேதங்களுக்குச் சாகை பிரித்து இயற்றியவர். பிரம்மசூத்திரங்கள் ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத்தைப் பற்றிப் போதிக்கின்றன. அந்தச் சூத்திரங்களுக்கு சங்கரர், இராமானுஜர், மாத்வர் ஆகிய மூன்று ஆசாரியர்களும் பாஷ்யங்களை இயற்றினார்கள். இந்த மூவருக்கும் முதல்வராக அமைந்தவர் வியாசபகவான். ஆகையால் அந்த நாளை அத்வைத, துவைத,விசிஷ்டாத்வைத சம்பிரதாயங்களைச் சார்ந்த சந்நியாசிகள் அனைவரும் கொண்டாடிப் பூஜை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.\nஸ்ரீகாமகோடி மடத்தில் இது வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தனி மண்டபம் அமைத்து, அதில் முழுமையாக அட்சதை பரப்பிய வெள்ளிப் பீடத்தில் கிருஷ்ண விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, சுற்றிலும், தேவதைகளையும், ரிஷிகளையும், குரு பரம்பரையில் வந்த ஆசார்யர்களையும் எலுமிச்சம்பழ உருவில் ஆவாகனம் செய்து, அவர்களுக்குத் தனித்தனியே பூஜை செய்வார்கள். வேதவியாசருக்கு செய்யப்படும் இந்த பூஜை கிருஷ்ண பகவானுக்கே உரியதாகச் செய்யப்படுகிறது. சுமார் ஆறுமணி நேரம் சுவாமிகளே இந்தப் பூஜையைச் செய்து முடிப்பது வழக்கம்.\nஇந்தப் பூஜையை முதன்முறையாக ஆசாரிய சுவாமிகள் வேப்பத்தூரில் செய்தபோது, ஏராளமான பிரமுகர்களும், ஜமீன்தார்களும், அலுவலர்களும் வந்து தரிசனம் செய்தார்கள். நாட்டின் முக்கியமான தேவாலயங்களிலிருந்து பிரசாதங்கள் வந்து சேர்ந்தன. தொடர்ந்து சாதுர்மாஸ சங்கல்பத்தை ஒட்டி, சுவாமிகள் அங்கு மேலும் இரண்டு மாதங்கள் தங்கினார்கள். அந்த இரண்டு மாதங்களும் வேப்பத்தூர் விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்கள் சுவாமிகளின் பரிவாரங்களுக்கும், தரிசிக்க வருவோருக்கும் ஏராளமான செலவில் செளகரியங்களைச் செய்து கொடுத்து மகிழ்ந்தார்கள்.\nஜகம் புகழும் ஜகத்குரு : பொற்பாதங்களில் சமர்ப்பிக்க ஒரு சிறு காணிக்கை 1 2\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6713", "date_download": "2019-04-23T06:54:19Z", "digest": "sha1:SCQEVGPMP3S4GTKUTS53HPJVGLHGAZD7", "length": 5653, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி | Mixed Vegetable Chapati - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nகோதுமை மாவு - 1/2 கிலோ\nகேரட் துருவல் - 1 கப்\nமுள்ளங்கி துருவல் - 1 கப்\nபுதினா - அரை கைப்பிடி\nமல்லி - அரை கைப்பிடி\n���ெங்காயத்தாள் - 1 கப்\nஎண்ணெய் - 4 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகோதுமை மாவில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.முள்ளங்கி துருவல், கேரட் துருவல், வெங்காயத்தாள், பொடியாக நறுக்கிய புதினா, மல்லி எல்லாம் சேர்த்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும். அதில் சிறிது தண்ணீர் விட்டு பிசையவும். தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளாக போட்டு எண்ணையை தூவி எடுக்கவும். சத்தான காலை டிபனாக செஞ்சு அசத்தலாம்... டிரை பண்ணி பாருங்க...\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/16/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/32600/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-23T06:04:36Z", "digest": "sha1:NAZOZ45IQ5RIOUGO7UCRJNGCRQEJYQHA", "length": 9684, "nlines": 154, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றவர் உயிரிழப்பு | தினகரன்", "raw_content": "\nHome சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றவர் உயிரிழப்பு\nசிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றவர் உயிரிழப்பு\nசிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லக்சிறி பெர்ணாந்து தெரிவித்தார்.\nஅலபலாவல எனும் இடத்தைச் சேர்ந்த முத்துபண்டார (45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇவர் தனது குடும்பத்தினருடன் நல்லதண��ணி, சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது ஊசிமலைப் பகுதியில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நல்லதண்ணி பொலிஸாரின் உதவியுடன் அவர் மஸ்கெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nசடலம் மஸ்கெலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக மஸ்கெலிய வைத்திய அதிகாரி லியத்தபிட்டிய தெரிவித்தார்.\n(மஸ்கெலியா மேலதிக நிருபர் செ.தி.பெருமாள்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றிய தகவல்களை அறிவிக்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை...\nமிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில்...\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nநேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின்...\n'கல்லறையின் கதவுகளை திறந்து உயிர்த்த கிறிஸ்து நமது உள்ளங்களையும் திறப்பாராக'\nஉயிர்த்த ஞாயிறு மறையுரையில் பரிசுத்த பாப்பரசர்இயேசு உயிருடன்...\nதேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினமான இன்று (23) காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள்...\nபிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்\nநாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...\nபாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்\nபிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில்...\nஅட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு -24க்கு முன்னர் விண்ணப்பிக்கவும்\nஅட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை, 2019/20 கல்வியாண்டு இருவருட...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வா���்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/musharaf-dubai-hospital", "date_download": "2019-04-23T06:57:42Z", "digest": "sha1:536BC6SFM32XSTHI7AKKOTYNFQI3ORXV", "length": 10578, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "அபூர்வ நோயால் அவதிப்படும் முஷாரப்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை... | musharaf in dubai hospital | nakkheeran", "raw_content": "\nஅபூர்வ நோயால் அவதிப்படும் முஷாரப்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப், நரம்பு சம்பந்தமான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த 2016–ம் ஆண்டு முதல் மருத்துவ சிகிச்சைக்காக துபாயில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ள நிலையில் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமைலாடோசிஸ் என்ற அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு நிற்கவும், நடக்கவும் முடியாததால் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.\n’அமைலோடோசிஸ்’ என்பது உடலில் உள்ள புரதம் உடைந்து பல்வேறு உறுப்புகளில் படிந்து விடுவதாகும். இதனால் அவரது எலும்புகள் பலவீனமடைந்து உடல் அசைவுகள் குறையும். கடந்த இரு ஆண்டுகளாக இதற்கான சிகிச்சையில் இருந்த அவருக்கு தற்போது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவார் எனவும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவர் அப்சல் சித்திகி தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇலங்கை மக்களுக்கு மலாலா டிவீட்\n16 பேரை பலி வாங்கிய பயங்கர குண்டு வெடிப்பு...\nமோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும்- இம்ரான் கான் கருத்தும், காங்கிரஸ் பதிலடியும்....\nபால்கோட் தாக்குதலில் உண்மையாக நடந்தது என்ன மேத்யூ சாமுவேல் சிறப்பு கட்டுரை...\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\nபிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்: 5 பேர் பலி...\nஇலங்கை குண்டுவெடிப்பில் ம.ஜ.க முக்கிய நிர்வாகிகள் இருவர் பலி...\nஇலங்கை தீவிரவாதத் தாக்குதலில் NTJ அமைப்பு மீது சந்தேகம் - இலங்கை அரசு செய்தித் தொட��்பாளர்\nஇலங்கை மக்களுக்கு மலாலா டிவீட்\nஇலங்கையில் பதட்டம்; இன்று நள்ளிரவு முதல் அவரசரநிலை பிரகடனம்...\nநாட்டின் அதிபரான காமெடி நடிகர்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\n வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறியால் டென்ஷனில் அதிமுக\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578593360.66/wet/CC-MAIN-20190423054942-20190423080942-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}