diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0344.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0344.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0344.json.gz.jsonl" @@ -0,0 +1,717 @@ +{"url": "http://isangamam.com/78726/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-22T00:43:29Z", "digest": "sha1:VIT26DOWBS45FSYWCGH5ANOBCHXNXJ6F", "length": 9028, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nவிஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nரூ.185 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட கடலோரக் காவல்படை ரோந்து கப்பல் விஜயா’ இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கடலோரக் காவல்படையை நவீனப்படுத்தும் நோக்கில் பழைய கப்பல்களுக்கு படிப்படியாக ஓய்வளிக்கப்பட்டு அதிநவீன புதிய ரோந்துக் கப்பல்கள் கட்டமைக்கப்பட்டு தொடர்ந்து பணியில் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய ரோந்துக் கப்பலான விஜயா’ நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நிகழ்ச்சி சென்னைத் துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சக செயலர் சஞ்சய் மித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரோந்து கப்பல் […]\nகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13\n - அநுசாஸனபர்வம் பகுதி – 50\nஅநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் சியவனர்\nஇப்படியும் சில மனிதர்கள் “எப்படிடா 5000 ரூபாய் பணம் கேட்டான்னு எடுத்துக் கொடுத்தேன்னு சொல்றே” “வேற என்னடா பண்றது. குழந்தைக்கு உடம்பு சரியில… read more\nகாஞ்சனா 3 – விமரிசனம்\nநடிகர் ராகவா லாரன்ஸ்நடிகை வேதிகாஇயக்குனர் ராகவா லாரன்ஸ்இசை டூபாடு – எஸ்.தமன்ஓளிப்பதிவு வெற்றி– – —-ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீ… read more\nமெஹந்தி சர்க்கஸ் – விமரிசனம்\n– —நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்நடிகை சுவேதா திரிபாதிஇயக்குனர் சரவண ராஜேந்திரன்இசை ஷான் ரோல்டன்ஓளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்——\b… read more\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஎழுதிய சில குறிப்புகள் 2.\nஎழுதிய சில குறிப்புகள் .\nமக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை \nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் ….\nநம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது \nஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம்.\nவைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்.\nமோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன \nதீபாவலி(ளி) : அவிய்ங்க ராசா\nவென்னிலா கேக் : கொங்கு - ராசா\nஉப்புலி --திருப்புலி : குசும்பன்\nஇப்படியும் செய்யலாம் ரத்ததானம் : கார்க்கி\nதாய் மனம் : என்.கணேசன்\nஅப்பா : ஈரோடு கதிர்\nகவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் க& : முகில்\nபன்னீர் சோடா : அநன்யா மஹாதேவன்\nமிக்கி என்றொரு தமிழ் நாய் : தமிழ்நதி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020924-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183478", "date_download": "2019-04-22T00:46:24Z", "digest": "sha1:4THJN3JQPFTGVV3U4JU7NW5CXYKVSOZ2", "length": 9769, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "தவறான அமைப்புகளுக்கு தரப்பட்ட நிதி, தவறாக செலவழிக்கப்பட்டுள்ளது!- மித்ரா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தவறான அமைப்புகளுக்கு தரப்பட்ட நிதி, தவறாக செலவழிக்கப்பட்டுள்ளது\nதவறான அமைப்புகளுக்கு தரப்பட்ட நிதி, தவறாக செலவழிக்கப்பட்டுள்ளது\nகோலாலம்பூர்: இந்திய சமூகத்திற்கு உதவுவதற்காக நூற்றுக்கணக்கான அரசு சாரா நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பண ஒதுக்கீடு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) தெரிவித்துள்ளது.\nஅவற்றில், தனிப்பட்ட ஆதாயத்திற்காக உட்பட அப்பணம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது. முன்னாள் அரசாங்கத்தால், அறிமுகப்படுத்தப்பட்ட, செடிக் (SEDIC) எனப்படும் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு தற்போது மித்ரா எனும் பெயரில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட அறிக்கையில், இந்திய சமூகத்திற்கான திட்டங்களை நடத்துவதற்கு பெரும்பான்மையான மானியங்கள் பயன்படுத்தப்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மித்ரா தலைமை இயக்குனர் எஸ். இலட்சுமணன் கூறினார்.\n“சில அரசு சாரா நிறுவனங்கள் அப்பணத்தைக் கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு சொத்துக்களை வாங்கி இருக்கின்றன. சில அரசு சாரா நிறுவனங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள் இயங்கி வந்துள்ளன” என அவர் குறிப்பிட்டார்.\n“அவர்களில் சிலர் காணாமல் போயுள்ளனர். மேலும், அந்த அமைப்புகளின் முகவரிகள் சரியானதாக இல்லை” என்று அவர் டி ஸ்டார் செய்தித் தளத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். சுமார் 800-க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களுக்கு இதற்கு முன்பதாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலும் சிக்கல் நிறைந்த அமைப்புகள் ஆகும் என அவர் கூறினார்.\nமுந்தைய நிருவாகத்தால் செய்யப்பட்ட அறிவிப்புகளின் அடிப்படையில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்திய சமூகத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கான செயல்பாட்டு மற்றும் மேம்பாட்டுச் செலவுகளுக்காக சுமார் 230 மில்லியனுக்கும் மேலாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில், தவறாகப் பணத்தை செலவழித்த அமைப்புகளை கூடிய விரைவில் கண்டறிந்து அவை கருப்பு பட்டியல் இடப்படும் என இலச்சுமணன் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமும் (எம்ஏசிசி) புகார் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nNext articleதளபதி 63 கதை திருடப்பட்டது, விசயத்தை பெரிதாக்க வேண்டாமென அட்லி தரப்பு கெஞ்சல்\n“மித்ரா வெளிப்படைத்தன்மையோடு செயல்படும்” – வேதமூர்த்தி\nதைப்பூச விழாக்களில் நாடு முழுவதும் மித்ரா சேவை முனையங்கள்\nசெடிக், மித்ராவாக பெயர் மாற்றம் காண்கிறது\nமெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மித்ராவை நாடலாம்\nமுன்னாள் அரசாங்கம் இந்தியர்களுக்கு அளித்த வாய்ப்புகள் ஒவ்வொன்றும் பறிக்கப் படுகிறதா\nதவறான அமைப்புகளுக்கு தரப்பட்ட நிதி, தவறாக செலவழிக்கப்பட்டுள்ளது\nஏமாற்றம் அடைந்த இந்தியர்களின் மனநிலை நம்பிக்கைக் கூட்டணியை சிதைக்கிறது\nமெட்ரிகுலேஷன்: கல்வி அமைச்சு மௌனம் காப்பதற்கு ஒத்திசைக்கும் இந்தியர்கள், மக்கள் காட்டம்\nகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்கு\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020924-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-04-22T00:39:23Z", "digest": "sha1:GNJLTD6EXKON3COANZZSJOZHPRBBURRV", "length": 8551, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அமெரிக்காவில் கனமழை மற்றும் நிலச்சரிவு: வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு | Chennai Today News", "raw_content": "\nஅமெரிக்காவில் கனமழை மற்றும் நிலச்சரிவு: வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nஅமெரிக்காவில் கனமழை மற்றும் நிலச்சரிவு: வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் பெய்த கனமழையால் அம்மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவிலும் கடுமையான சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் வெள்ள நீர் வீடுகளுக்கும் புகுந்துள்ளது\nபசிபிக்கடலில் ஏற்பட்ட புயல் சூறாவளி புயலாக மாறி அமெரிக்காவின் ஹவாய் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது. அதையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் பல இடங்களில் நிலச் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஹவாய் தீவில் பெரும் பாலான பகுதிகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை கொட்டுவதால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே ஹவாய் பகுதியில் அதிபர் டிரம்ப் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார். பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாக கிடைக்க உத்தரவிட்டுள்ளார். அங்கு வாழும் மக்களுக்கு குடிநீர், உணவு, மருந்துகள் கிடைக்க ஹவாய் கவர்னர் டேவிட் இஜே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்\nஅமெரிக்காவில் கனமழை மற்றும் நிலச்சரிவு: வீடுகளில் வெள்ளம் புகுந்த��ால் பரபரப்பு\nஎனது தாய்க்கழகம் திமுகதான்: மு.க.அழகிரி\nபணம் கேட்க வந்த சேல்ஸ்மேனை விஷம் வைத்து கொல்ல முயன்ற பெண்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: ரஜினி, கமல் இரங்கல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020924-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65423", "date_download": "2019-04-22T01:00:35Z", "digest": "sha1:ZD6ZJLXPMGHC7VOTFXQP6NIRC2S2CYYC", "length": 4754, "nlines": 109, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "11.02.2019 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n11.02.2019 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nபதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 09:47\nஇந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு\nஒரு அமெரிக்க டாலர் = ரூ. 71.17\nஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ 80.60\nஒரு பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங் = ரூ.92.07\nஆஸ்திரேலியா (டாலர்) = ரூ.50.53\nகனடா (டாலர்) = ரூ53.63\nசிங்கப்பூர் (டாலர்) = ரூ.52.47\nஸ்வீஸ் ஃப்ராங் = ரூ. 71.14\nமலேசிய ரிங்கெட் = ரூ. 17.50\nநூறு ஜப்பானிய யென் = ரூ. 64.71\nசீன யுவான் ரென்மின்பி = ரூ. 10.53\nபஹ்ரைன் தினார் = ரூ. 189.28\nஹாங்காங் (டாலர்) = ரூ. 9.06\nகுவைத் தினார் = ரூ. 234.07\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020924-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/04/blog-post_07.html", "date_download": "2019-04-22T00:04:31Z", "digest": "sha1:BTFVTMF4PYBPHNNDH3PRB5FKAG6NZ2FN", "length": 27297, "nlines": 445, "source_domain": "www.tamilvaasi.com", "title": "கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு. | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், சிரிப்பு, தமிழ்நாடு, நகைச்சுவை, விஜயகாந்த்\nகேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு.\nநம்ம கேப்டன் தேர்தல் விளம்பரத்திற்காக போட்டோ செஷன் நடத்தியதால் தான் கோவையில் நடந்த கூட்டணி பிரச்சாரத்திற்கு வர முடியவில்லையாம். அந்த போட்டோ செஷனில் கேப்டன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் உங்கள் சிறப்பு பார்வைக்கு. ஒவ்வொரு போட்டோவுக்கும் அவர் கொடுத்துள்ள கமெண்ட்டுகள் மிகவும் சீரியசாக அவர் சொன்னது.\nநீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது எதுவென்றால் எப்படி வாழ்வது என்பது தான்.\nமூட்டைக்குள் இருப்பது நெல் மூட்டை. அது என்ன\n(விடை அடுத்த பதிவில் வரும்)\nமுந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: பூனை\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், சிரிப்பு, தமிழ்நாடு, நகைச்சுவை, விஜயகாந்த்\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇந்தப் பதிவில் உங்களின் உழைப்பு தெரிகிறது.\n* வேடந்தாங்கல் - கருன் *\nபடத்தின் கீழே உள்ள கமென்ட்ஸ் செம நக்கல்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nரோடு குண்டும் குழியுமா இருக்குன்னு காட்டனுமுள்ள. வேற வழி இல்ல ------ உண்மைதானே..\n* வேடந்தாங்கல் - கருன் *\nபதிவு ஏன் 2 மணிக்கு போடல.. தூங்கிட்டீங்களா\n* வேடந்தாங்கல் - கருன் *\n///பதிவு ஏன் 2 மணிக்கு போடல.. தூங்கிட்டீங்களா\nஇல்லை பதிவு எழுதிக் கொண்டிருந்தேன்.\nசெங்கோவிக்கு வடை இன்றும் நானே..\nகலக்கல்..இந்தப் படங்களை தேவைப்பட்டால் நானும் யூஸ் பண்ணிக்குவேன், சரியா..\n///கலக்கல்..இந்தப் படங்களை தேவைப்பட்டால் நானும் யூஸ் பண்ணிக்குவேன், சரியா..///\nசுடச்சுட எடுக்காதிங்க. கொஞ்சம் ஆறட்டும் செங்கோவி.\nஅவர போட்டு இப்படி தப்பிட்டீங்களே\nநரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////\nஎல்லாம் கேப்டன் மயம் தான்\nஒரு வேலை அடுத்த முதலமைச்சரா பிரேமலதா வருவாங்களோ\nகருணாநிதிக்கு போட்டியாளர் விஜயகாந்த், ஜெயலலிதாவுக்கு பிரேமலதா\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஒவ்வொரு படத்துக்கும் பன்ச் டயலாக் போட்டுருந்தா ரொம்ப நல்லா இருக்கும் அக்காங்...\nMANO நாஞ்சில் மனோ said...\nஐயோ அம்மா இவர் பக்கத்துல பெரியார் படமா அவ்வ்வ்வ் முடியல....\nMANO நாஞ்சில் மனோ said...\n//வேடந்தாங்கல் - கருன் *\nரோடு குண்டும் குழியுமா இருக்குன்னு காட்டனுமுள்ள. வேற வழி இல்ல ------ உண்மைதானே..//\nஆனாலும் சும்மா சொல்லபுடாதுய்யா, எல்லோரையும் காக்க வைக்கும் அம்மாவையே காக்க வச்சிட்டார் ம்ம்ம்ம்...\nவிஜய காந்த் கிரிக்கெட் பேட்டை பிடிக்கும் விதம் அருமை. விஜயகாந்த், பிரேமலதா, பின்னாடி பெரியார் படம். ஹா.ஹா..ஹா ...\nதமிழ்நாட்டில் என்னைய்யா நடக்குது ............ தமிழ்நாட்டுக்கு இப்படி ஒரு '' காமெடி அரசியல்வாதியா ''. சினிமாவுல இதை ட்ரை பண்ணி இருந்தா நாலு காசுப் பண்ணியிருக்கலாம்.\nகப்டன் செய்யும் காமெடி சேஷ்டைகளை அழகாக புகைப்படங்களே சொல்லி நிற்கின்றன. கப்டன் அரசியல் நடாத்துறாரா இல்லை அடுத்த படத்திற்கு ஸ்டில் கொடுக்கிறாரா\nஒன்றுமே புரிய மாட்டேங்குது சகோ.\nகப்டன் டீவி இலட்சியினை கப்டன் கையிலை புடிச்சிட்டு இருந்தா தான் அது கப்டன் டீவியா\nஇல்ல தெரியாமத் தான் கேக்கிறன்.\nஅந்த பஸ்ஸுக்கு என்ன பேரு\nஅதென்ன புட்பால் பந்தோடை ஒரு போஸு..\nகப்டன் தன்னோடை பள்ளிக் கூடத்திலை கிறவுண்ஸ் இருக்கு எங்கிறதை மக்களுக்கு தொலைக்காட்சி மூலமா சொல்லுறாரா\nகருப்பு எம்ஜி ஆரின் உரிமைக் குரல் என்பதற்குப் பதிலாக\nகறுப்பு எம்ஜி ஆரின் கலக்கல் காமெடிப் போட்டோ என்று போட்டிருந்தால் இன்னும் தூக்கலா இருக்கும்\nஅடுத்த தடவை இதனையும் கவனத்தில் எடுங்கோ.\nமதியோடை சுதாவோடை பேட்டி எப்ப சகோ வரும்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்\n எழும் பத்து கேள்விகளுக்கு விடை எ...\nகொளுத்தும் வெயிலுக்கு என்ன சாப்பிடலாம்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nஜில்மா, குல்மா, ஜிம்பிளிக்கே ஜோக்ஸ்\nதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா\nமதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ\nமதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nகருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் (வாழமீனுக்கும் வி...\nBLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nஓட்டு போட இது ரொம்ப முக்கியம்\nஎனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த ...\nவடிவேலுவின் கேப்டன் மீதான நக்கல் பிரச்சாரத் தாக்கு...\nCSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்\nகேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி\nகேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள...\nவெற��றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020924-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/22/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2019-04-22T00:13:27Z", "digest": "sha1:KPEJIQ45XTCQ4CUQNU4BSG2V5EFXQ2AT", "length": 14657, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி வகுப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பா���ப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Training ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி வகுப்பு\nஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி வகுப்பு\nஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி வகுப்பு\nஆசிரியர்களுக்கு சென்னை மாநகராட்சி தமிழ் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இது குறித்து, சென்னை மாநகராட்சி வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nஇக்கல்வியாண்டில் (2018-19) குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு தமிழ் கற்றலை இனிமையுடன் கற்கும் பொருட்டு, ‘’தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்’’ என்ற தலைப்பில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மண்டலம் வாரியாக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை இடைவெளிவிட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.\nஇப்பயிற்சி வகுப்பானது, பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 21 ஆண்டுகள் அனுபவமிக்க இடைநிலை ஆசிரியரான டாக்டர் கனகலட்சுமியால் நடத்தப்படுகிறது.\nகடந்த 4 ஆண்டுகளில் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘’தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்’’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையினை ஒப்படைப்பு செய்துள்ளார். மேலும், இவர் திருவண்ணாமலை மாவட்டம் முழுமையும் 2,198 பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, கடந்த ஏப்ரல் 19ம் நாள் உலக சாதனைக்காக 1,56,170 குழந்தைகளை ஒரே நேரத்தில் செய்தித்தாள்களை வாசிக்கவும், எழுதவும் செய்துள்ளார். அவரை கருத்தாளராக தேர்வு செய்து இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nஇப்பயிற்சியானது, பெருநகர சென்னை மாநகராட்சி கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மிகுந்த ஆக்கமும், ஊக்கமும் அளிப்பது மட்டுமின்றி, கற்கும் மாணவ/மாணவியர்கள் தமிழை எளிமையாக கற்பது மட்டுமின்றி, தமிழ் வாசிப்புத் திறனும் மேம்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nNext articleTET – ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வா\nBEOs Training – வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி – Zone வாரியான பயிற்சி நடைபெறும் தேதி அறிவிப்பு. Leaming Outcomes and Post NAS Activities –...\nSCERT – அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் தகவல் தொழில்நுட்பப் பயிற்சி – 15.03.2019, 16.03.2019 ஆகிய நாட்களில் நடைபெறுகிது. SCERT – 2 Days Computer Training for...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nவீட்டிலிருந்தபடியே அரசு சான்றிதழ்களுக்கு இனி பதிவு செய்யலாம்\nவருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு சான்றிதழ்களுக்கு பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்திட புதிய இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் சான்றிதழ்கள், இதர சேவைகள் அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020924-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/02/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T01:26:09Z", "digest": "sha1:GIWAYTYO224H6L6VBJ3ZOULAJILWDBRE", "length": 16222, "nlines": 166, "source_domain": "eswarayagurudevar.com", "title": "குறைந்தது இவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா..? அதனுடைய கால அளவு எவ்வளவு…? | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகுறைந்தது இவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா.. அதனுடைய கால அளவு எவ்வளவு…\nகுறைந்தது இவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா.. அதனுடைய கால அளவு எவ்வளவு…\nஆத்ம சுத்தி அதிக நேரம் (சுமார் 20 நிமிடங்கள்) செய்தால் அது தியானத்திற்குச் சமமாகுமா…\nகெட்டது நமக்குள் சேரவிடாது “வைராக்கியமான நிலைகள்” பெறவேண்டும், இதுதான் தியானம். நமக்குள் தீயது சேராது தடுக்கும் “அந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு” நாம் தியானமிருக்க வேண்டும்.\nபக்தி என்பது நல்லதை நினைப்பது. நல்லதை நினைத்துக் கொண்டிரு என்பார்கள். தியானம் என்பது, “நமக்குள் சேர்த்துக் கொள்ளும் த���றனை” வளர்த்துக் கொள்வது. அதாவது உயர்ந்த ஞானிகளின் சக்தி கொண்டு நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது.\nஆத்ம சுத்தி என்பது எது…\nஉட்கார்ந்து உட்கார்ந்து மணிக்கணக்காகச் செய்து கொண்டு இருப்பது தியானம் ஆகாது. ஏன்…\nநீங்கள் தியானத்தை முடித்துவிட்டு வேறு வேலைக்குப் போகின்றீர்கள். அடுத்தாற்போல தீடீரென ஒரு ஆக்ஸிடென்டோ அல்லது ஒரு மாடோ உங்களை விரட்டிக் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்…\n“ஆ…” என்று பயந்தால் அது உள்ளே வந்துவிடும். பயத்தையும் அதிர்ச்சியையும் உடலுக்குள் உருவாக்கி விடும்.\n1.இந்த உணர்வு அதிகமானால் அடுத்தாற்போல\n2.நீங்கள் தியானத்தில் உட்கார முடியாது.\n3.எந்த ஒரு அதிர்ச்சியான செய்தியை கேட்டாலும் இது தான் முன்னாடி நிற்கும்.\n4.அப்பொழுது நீங்கள் எப்படித் தியானம் எடுக்க முடியும்…\nஎதுவாக இருந்தாலும் எத்தகைய நிலை வந்தாலும் அப்போதைக்கு அப்போது துடைத்துப் பழகினால் தான் அடுத்து உங்களைத் தியானத்திலே உட்காரவிடும். இல்லை என்றால் நிச்சயம் தியானத்திற்கு வர முடியாது. மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை என்பார்கள்.\nநீங்கள் வருடக் கணக்காகத் தியானத்தை எவ்வளவு வளர்த்தாலும்..,\n1.நான் இவ்வளவு காலம் செய்தேன்…\n2.அப்படித் தியானம் செய்து கொண்டு வந்தேன்… அப்பொழுதெல்லாம் நன்றாக இருந்தது\n3.இப்பொழுது என்னால் “முடியவே இல்லை…\nஏனென்றால் எதிர்பாராத விதமாக அதிர்ச்சியோ பயமோ கோபமோ குரோதமோ மற்றதோ எடுத்தால் அது வலுவானது. நுகர்ந்தது நம் ஆன்மாவில் கலந்து அது வலிமை பெறுகின்றது. அதனால் உங்களால் முடியாமல் போய் விடுகின்றது.\n என்று வேதனைப்பட்டு விஷத்தைத் தான் உங்களால் வளர்க்க முடியுமே தவிர அதைப் போக்க முடியாது. (இது மிகவும் முக்கியமானது)\nஒவ்வொரு நொடியிலும் நாம் கையில் அழுக்குப்படுவதைத் துடைப்பது போலத்தான்\n1.நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போது தீமையைக் காணுகின்றீர்களோ\n2.அப்பொழுதெல்லாம் நான் (ஞானகுரு) கொடுத்த அருளை வைத்து\n” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்\n4.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் இணைத்து விடுங்கள்\n5.உள்ளே புகாது தடுத்து விடுங்கள்\n6.அந்தப் பேரோளியைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்\n7.அப்புறம் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் ப���ற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்துங்கள்\n8.இது வளர வளர இந்த ஆன்மாவிலிருக்கும் தீமைகளைத் (எந்தத் தீமையை நீங்கள் நுகர்ந்திருந்தாலும்) தள்ளிக்கொண்டே போகும்\n9.உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்கு வெளியில் போய் விட்டது என்றால் சூரியன் எடுத்துக் கொண்டு போய் விடும்\nஇப்படி எண்ணி எடுத்தால் இது தான் ஆத்ம சுத்தி. இதை ஒரு ஐந்து நொடிக்குள்ளும் (மின்னல் வேகத்திலும்) எடுக்கலாம். அல்லது ஒரு நிமிடத்திற்குள்ளும் (நிதானமாகவும்) எடுத்துக் கொள்ளலாம்.\nஅதாவது உடனுக்குடன் தீமையை நீக்கும் சக்தி வாய்ந்த ஆயுதமே ஆத்ம சுத்தி. இருபது நிமிடம் ஆத்ம சுத்தி செய்தால் அது தியானத்திற்குச் சமமா என்று பார்ப்பதை விட\n1.நாம் எண்ணிய நல்ல காரியம் நடந்தது\n2.நம்மை துன்பப்படுத்தும் தீமைகளை அகற்ற முடிந்தது\n3.அல்லது மகரிஷிகளின் ஆற்றலை அதிக அளவில் வளர்க்க முடிந்தது என்று தான் எண்ண முடியும்.\nதியானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது:-\n” என்பதற்காக ஒரு சடங்கு போல நாம் தியானம் செய்யக் கூடாது. நம் ஆன்மா தூய்மை அடைந்து உயிரான்மா ஒளியாக வேண்டும். அதற்காகத் தான் தியானமிருக்கச் சொல்கிறோம்.\nதியானமோ ஆத்ம சுத்தியோ எதுவாக இருந்தாலும் “இது முடியவில்லை… அது முடியவில்லை… உட்கார முடியவில்லை… என்று எண்ணிக் கொண்டே இருந்தால் இதுதான் வளரும்.\nஎப்படியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தி உட்கார்ந்து பாருங்கள். இந்த உணர்வுகள் உங்களுக்குள் வலுப்பெறும் பொழுது, உங்களைச் சும்மா இருக்க விடாது.\nஅந்த நேரத்தில் இதனின் உணர்வை எடுக்கச் சொல்லும். இந்த உணர்வு வரும்பொழுது, பிறருடைய தீமைகளை அகற்றும் வலிமையினைப் பெறுகின்றோம். தீமைகள் வராதபடி தடுக்கவும் முடியும்.\n3.உங்கள் வாழ்க்கையையே தியானமாக ஆக்கினாலும்\n4.அல்லது உலக மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று தவமிருந்தாலும்\n5.எவ்வளவும் நேரம் இதை எல்லாம் செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை\n6.இரண்டு இமைகளுக்கு மத்தியில் உள்ள புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈஸ்வரனை எண்ணி அவனுடன் ஒன்றி…\n9.கட்டாயப்படுத்திச் சொல்லிக் கேட்டுப் பெற வேண்டும்\n10.வைராக்கியமாக அவனிடம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்\n11.அதைப் பெறும் வரை (உயிரான ஈசனை) விடக் கூடாது.\nஇது தான் மிக மிக முக்கியம்…\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020924-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:37:04Z", "digest": "sha1:OIXOLQ56QUW232BZVQTAJZKZZZLVDD5P", "length": 23947, "nlines": 381, "source_domain": "www.naamtamilar.org", "title": "அமீரகத்தில் பணத்தை காவல் துறையில் ஒப்படைத்த தமிழன்.சீமான் வாழ்த்து | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nஅமீரகத்தில் பணத்தை காவல் துறையில் ஒப்படைத்த தமிழன்.சீமான் வாழ்த்து\nநாள்: டிசம்பர் 04, 2018 பிரிவு: கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம்\nநேர்மையின் சிகரம் தம்பி அஷ்ரப் அலி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துக்கள்….\nகுடும்பத்தின் பொருளாதாரத்தை தேடி வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்தின் சார்ஜா நகரில் பணி செய்து வந்த வேளையில் 01-12-2018 அன்று சனிக்கிழமை அதிகாலை ஒரு பள்ளியில் தனது தொழுகையை முடித்து வெளியே வந்த போது அந்த பள்ளி வாசல் முன்பு இந்திய மதிப்பில் ரூ-8,50,000/- மதிப்புள்ள (44,495 திராகம்)பணத்துடன் ஒரு பை கீழே கிடந்ததை கண்டெடுத்தார். அந்த பணப்பையை உடனே எந்தவித தீய சிந்தனைக்கும் இடம் கொடாமல் அல்பர்சா, துபாய் காவல்நிலையத்திற்கு சென்று ஒப்படைத்துவிட்டார். அந்த நேரத்தில் தனது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கஜா கொடுங்காற்றினால் குடும்ப உறவுகள் மற்றும் வீட்டில் உள்ள உறவுகள் பாதிப்படைந்த வேலையிலும், அவருடைய தேவை மிக அதிகமாக இருந்த நிலையிலும் காவல்துறையை தொடர்பு கொண்டு தான் கீழே கண்டெடுத்த பொருளை ஒப்படைத்து தமிழனின் மனித நேயத்தையும் நேர்மையையும் நிலைநாட்டியுள்ளார், அன்றைய நிலையில் கொடுங்காற்று தனது தாயாரின் கை உடைந்த நிலையில் மருத்துவ செலவிற்காக பணம் தேவை உடனே அனுப்பு என்ற நிலையிலும் தனது நேர்மையை நிலைநாட்டிய அந்த தம்பிக்கு எத்துணை வாழ்த்துக்கள் கூறினாலும் அதற்கு ஈடுஇணை ஆகாது.\nஅதே சமயம் சகோதரர் அசரபுதீன் அவர்களின் நேர்மையை பாராட்டி “நேர்மைக்கான சான்றிதழ்” துபாய் காவல் நிலைய ஆணையர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்\nசிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா\nசெய்யாமை மாசற்றார் கோள். – என்னும் வள்ளுவப்பெருந்தகையின் கூற்றுப்படி வாழ்ந்து புலம்பெயர் தேசத்திலும் தமிழர் அறத்தைப் பறைசாற்றியுள்ள தம்பி அஷ்ரப் அலி அவர்களுக்குப் புரட்சி வாழ்த்துகளை தெரிவித்தார்\nஅது சமயம் அமீரக செந்தமிழர் பாசறை சார்பாக நன்றியும், புரட்சி வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி\nதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம்\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களி…\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் க��ரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020924-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/washing-machines-dryers/whirlpool-55-kg-explore-855-lew-front-load-washing-machine-white-price-pbr3iN.html", "date_download": "2019-04-22T00:18:46Z", "digest": "sha1:IOBQPVV5ZV2SDYUJOBCQMC6RGJW6OLU7", "length": 18945, "nlines": 361, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவ்ஹிர்ல்பூல் 5 5 கஃ எஸ்ப்ளரே 855 லீவ் பிராண்ட் லோஅது வாஷிங் மச்சினி வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவ்ஹிர்ல்பூல் 5 5 கஃ எஸ்ப்ளரே 855 லீவ் பிராண்ட் லோஅது வாஷிங் மச்சினி வைட்\nவ்ஹிர்ல்பூல் 5 5 கஃ எஸ்ப்ளரே 855 லீவ் பிராண்ட் லோஅது வாஷிங் மச்சினி வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவ்ஹிர்ல்பூல் 5 5 கஃ எஸ்ப்ளரே 855 லீவ் பிராண்ட் லோஅது வாஷிங் மச்சினி வைட்\nவ்ஹிர்ல்பூல் 5 5 கஃ எஸ்ப்ளரே 855 லீவ் பிராண்ட் லோஅது வாஷிங் மச்சினி வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவ்ஹிர்ல்பூல் 5 5 கஃ எஸ்ப்ளரே 855 லீவ் பிராண்ட் லோஅது வாஷிங் மச்சினி வைட் சமீபத்திய விலை Jan 31, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவ்ஹிர்ல்பூல் 5 5 கஃ எஸ்ப்ளரே 855 லீவ் பிராண்ட் லோஅது வாஷிங் மச்சினி வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வ்ஹிர்ல்பூல் 5 5 கஃ எஸ்ப்ளரே 855 லீவ் பிராண்ட் லோஅது வாஷிங் மச்சினி வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவ்ஹிர்ல்பூல் 5 5 கஃ எஸ்ப்ளரே 855 லீவ் பிராண்ட் லோஅது வாஷிங் மச்சினி வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 87 மதிப்பீடுகள்\nவ்ஹிர்ல்பூல் 5 5 கஃ எஸ்ப்ளரே 855 லீவ் பிராண்ட் லோஅது வாஷிங் மச்சினி வைட் - விலை வரலாறு\nவ்ஹிர்ல்பூல் 5 5 கஃ எஸ்ப்ளரே 855 லீவ் பிராண்ட் லோஅது வாஷிங் மச்சினி வைட் விவரக்குறிப்புகள்\nசபாஸிட்டி Below 6 Kg\nலோடிங் டிபே Front Load\nபெஸ்ட் ப்ரோக்ராமம்ஸ் Tumble Wash Method\n( 178 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 486 மதிப்புரைகள் )\n( 770 மதிப்புரைகள் )\n( 158 மதிப்புரைகள் )\n( 748 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\nவ்ஹிர்ல்பூல் 5 5 கஃ எஸ்ப்ளரே 855 லீவ் பிராண்ட் லோஅது வாஷிங் மச்சினி வைட்\n3.4/5 (87 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020924-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/23184851/1029642/Fish-Festival-in-Madurai.vpf", "date_download": "2019-04-22T00:54:16Z", "digest": "sha1:EE2ERAY4A3JPA5KYUZXWETMYEP26BUHX", "length": 10329, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மதுரை பாரம்பரிய மீன்பிடி திருவிழா : கடவுளுக்கு படையலாகும் மீன்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதுரை பாரம்பரிய மீன்பிடி திருவிழா : கடவுளுக்கு படையலாகும் மீன்கள்\nமதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் கோலாகலமாக நடைபெற்றது.\nமதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்காகவே கீழகள்ளந்திரி கிராமம் சார்பில் மீன்கள் வாங்கப்பட்டு, முத்தன்சாமி கோயிலுக்கு சொந்தமான பெரியநாகினி கண்மாயில் விட்டிருந்தனர். விழாவில் கலந்து கொள்ள, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சங்கமித்திருந்த நிலையில், பிடிப்பட்ட மீனை இறைவனுக்கு படையலிட்டு வணங்கிய பின்னரே, சமைத்து சாப்பிடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிருப்பதி : தங்கத்தைக் கொண்டு வருவதில் பாதுகாப்பு குறைபாடுகள் - விசாரணை செய்ய ஆந்திர அரசு உத்தரவு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான ஆயிரத்து 381 கிலோ தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை விசாரிக்க ஆந்திர மாநில முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.\nகருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து\nதிருப்பூரில் தனியார் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nகுடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்\nகுடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்\nமயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு\nஅரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.\nஅரசு அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்கள் : மதுவை ஊற்றும் காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி\nஉத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் அரசு அலுவலகத்தில் பணி நேரத்தின்போது ஊழியர்கள் மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020924-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satonews.com/2019/03/16/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-04-22T00:11:51Z", "digest": "sha1:MTW3UCWL5HZ4ROIHZBAJCZHQKHJYTDWI", "length": 7106, "nlines": 140, "source_domain": "satonews.com", "title": "மன்னார், அல் மதீனா முஸ்லிம் பாடசாலையில் நடைபெற்ற “மதி நா” புத்தக வெளியீடு | Sato News", "raw_content": "\nHome கல்வி மன்னார், அல் மதீனா முஸ்லிம் பாடசாலையில் நடைபெற்ற “மதி நா” புத்தக வெளியீடு\nமன்னார், அல் மதீனா முஸ்லிம் பாடசாலையில் நடைபெற்ற “மதி நா” புத்தக வெளியீடு\nமன்னார், அல் மதீனா முஸ்லிம் பாடசாலையில் நடைபெற்ற “மதி நா” புத்தக வெளியீடு மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (16) கலந்து கொண்டார்.\nஅதிபர் பிலால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண கல்விப்பணிப்பாளர், மன்னார் பிரதேசசபை தலைவர் முஜாஹிர், மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் சந்தியோகு, முன்னாள் பிரதியமைச்சர் சுந்தரமூர்த்தி அபூபக்கர், வவுனியா நகரசபை உறுப்பினர்களான பாரி, லரீப், உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleகம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு\nNext articleவவுனியா மாவட்டத்தில் ஒரே நாள் காணி ஆவணப்பதிவு சேவை\nமீராவோடை வாராந்த சந்தைக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நீதி மன்றத்தை அவமதிக்கவில்லை : போலி பிரச்சாரம் வேண்டாம்\nஆட்டோவில் நடமாடும் பியர் விற்பனை-இருவர் கைது\nஉலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டி 2022ல் கட்டாரில் நடைபெறும் பிரம்மாண்ட அரங்குகள்.\nபிரதேச சபை உறுப்பினர் பாயிஸா நெளபல் பதவியை இராஜினாமா \nகல்குடா கிராமத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதார்தை முன்னேற்றும் நோக்கில் மீன் பிடி வள்ளங்களும் மீன்பிடி உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு\nவிஷேட தேவை உடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020927-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65506/12022019--%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-22T00:08:05Z", "digest": "sha1:J6IZDQY7TC4TGCB2CFG7QGWDQI2RJO2D", "length": 5079, "nlines": 112, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "12.02.2019 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n12.02.2019 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\nபதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2019 13:15\nகீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின்\nஇன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.\nவிலை ஒரு குவிண்டால் அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதுவரம் பருப்பு ரூ. 8,700\nஉளுந்து பருப்பு ரூ 7,600\nபச்சைப் பயறு ரூ. 6,000\nமைதா (90 கிலோ) ரூ. 3,200\nசுஜி (90 கிலோ) ரூ. 3,300\nநிலக்கடலை பருப்பு (80 கிலோ) ரூ.5150 /5150\nகடலை எண்ணெய் (10 கிலோ) ரூ. 1,120\nநிலக்கடலை புண்ணாக்கு (80 கிலோ) ரூ. 2200\nநல்லெண்ணெய் (10 கிலோ) ரூ. 2600\nவிளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ. 12700\nதேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ. 3025.00 / 3249.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020927-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=854", "date_download": "2019-04-22T00:01:15Z", "digest": "sha1:PHVCSQIBC53BZHPW24DHMSCUKBCWUGEN", "length": 13069, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "சிரியாவில் 'விஷவாயு தாக�", "raw_content": "\nசிரியாவில் 'விஷவாயு தாக்குதல்': 9 குழந்தைகள் உட்பட 35 பேர் பலி\nசிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் கலவரக்காரர்கள் ஆதிக்கம் நிறைந்த கான் ஷேக்குதீன் பகுதியில் விமானங்கள் மூலம் விஷ வாயு செலுத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇத்தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 35 பேர் பலியாகினர். பலரும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்டனர். தாக்குதல் நடந்துள்ளதை, சிரியாவில் மனித உரிமை மீறல் தொடர்பான கண்காணிப்பை மேற்கொண்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இத்தாக்குதலுக்கு எந்த மாதிரியான நச்சு வாயு பயன்படுத்தப்பட்டது என்பதை அந்த அமைப்பு உறுதி செய்யவில்லை.\nதாக்குதலில் பலியான 35 பேரில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்களே. இவர்களில் 9 குழந்தைகளும் அடங்குவர்.\nஇதற்கிடையில், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாக்குதலில் வீரியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.\nஇட்லிப் மாகாணம் அல் குவைதா ஆதரவு அமைப்பான ஃபதே அல் ஷாம் முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால், இப்பகுதியில் அடிக்கடி ரஷ்ய விமானங்களும், அமெரிக்க கூட்டுப்படைகள் விமானமும் தாக்குதல் நடத்துவது வழக்கம்.\nஅண்மையில் ஹமா மாகாணத்தில் அதிபர் பஷார் அல் அசாத் ஆதரவுப் படைகள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்துள்ள தாக்குதலை அரசே நடத்தியிருக்க வேண்டும் என ��திர்தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொ��ர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020927-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/Adhar-is-obliged-to-fly-to-the-airport.html", "date_download": "2019-04-22T00:13:26Z", "digest": "sha1:Y6VF5PYLYT6RML2MLXYU4QVUOWSHRYD7", "length": 8706, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "விமான பயணத்துக்கு ஆதார் கட்டாயம் ஆகிறது பயணி கையை ஸ்கேன் செய்துதான் விமான நிலையத்துக்குள் நுழைய முடியும் - News2.in", "raw_content": "\nHome / ஆதார் / இந்தியா / டிக்கெட் / தொழில்நுட்பம் / பயணம் / வணிகம் / விமான நிலையம் / விமான பயணத்துக்கு ஆதார் கட்டாயம் ஆகிறது பயணி கையை ஸ்கேன் செய்துதான் விமான நிலையத்துக்குள் நுழைய முடியும்\nவிமான பயணத்துக்கு ஆதார் கட்டாயம் ஆகிறது பயணி கையை ஸ்கேன் செய்துதான் விமான நிலையத்துக்குள் நுழைய முடியும்\nThursday, May 04, 2017 ஆதார் , இந்தியா , டிக்கெட் , தொழில்நுட்பம் , பயணம் , வணிகம் , விமான நிலையம்\nவிமான பயணத்துக்காக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கிறபோது, ஆதார் எண்ணை தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் நுழைவுமுனைகளில் வைக்கப்பட்டுள்ள எந்திரம் மூலம் பயணிகள் தங்களது கையை ‘ஸ்கேன்’ செய்து கொள்ள வேண்டியது வரும்.\nஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்கிறபோதே, பயணிகளின் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு விடுவதால், ஆதாருக்காக பதிவு செய்து வைத்துள்ள கை ரேகையும், இப்போது ஸ்கேன் செய்கிற பயணியின் கைரேகையும் ஒத்துப்போகிறதா என்பது தெரிய வந்துவிடும். ஒத்துப்போனால்தான், விமான நிலையத்துக்குள் நுழையவும், பயணம் செய்யவும் முடியும்.\nஇதன்மூலம் ஒருவர் பாஸ்போர்ட்டில் இன்னொருவர் புகைப்படத்தை ஒட்டி ��ோசடி செய்து, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவது எல்லாம் இனி சாத்தியம் இல்லாமல் போய்விடும்.\nஇந்த திட்டம் இப்போது சோதனைரீதியில் ஐதராபாத் விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஒரு தனியார் விமான பயணத்துக்கு மட்டும் இது அமலில் உள்ளது.\nஇந்த நிலையில் அடுத்த கட்டமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இது சோதனைரீதியில் அமலாக உள்ளது.\nஇதுபற்றி சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஆதார் பதிவு செய்கிறபோதே சம்பந்தப்பட்ட நபரின் படம், கைரேகைகள் பெறப்பட்டு விடுகின்றன. விமான நிலைய நுழைவு முனைக்கு பயணிகள் வந்து அவர்களது கையை ஸ்கேன் செய்கிறபோதே, திரையில் ஆதார் பதிவு செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தோன்றும். அதில் உண்மையான பயணிதானா என்பது தெரியவந்துவிடும். கை ஸ்கேன் செய்கிறபோது, ஏற்கனவே ஆதார் பதிவின்போது பெறப்பட்ட கை ரேகை பதிவுடன் ஒப்பிட்டு அதுவும் பயணியின் அடையாளத்தை உறுதி செய்துவிடும்’’ என்றார்.\nஇந்த திட்டம், விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு விடும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020927-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/category/srilanka/jaffna/", "date_download": "2019-04-22T00:00:31Z", "digest": "sha1:HCJDXI52BUET4DFPUP242O6WAYRMHAIX", "length": 6138, "nlines": 138, "source_domain": "www.tamilarnet.com", "title": "Jaffna Archives - TamilarNet", "raw_content": "\nஎழுச்­சிப் பாடல்­களை இசைத்த- கலை­ஞர்­களை எச்­ச­ரித்த ரி.ஐ.டி.\nதமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் தரப்புகளுடன் சேரும் விக்னேஸ்வரன்-கஜேந்திரகுமார் சாடல்\nமின்­னல் தாக்­கம்- இரண்டு ஆடு­கள் உயிரிழப்பு\nஅதிகரித்த வேகம்- தொடரும் பரிதாபச்சாவுகள்\nகாங்கிரஸின் மாநகரசபை உறுப்பினர்கள் பதவி துறப்பு\nமாற்­றுத் தலை­மைக்­குத் தகு­தி­யற்­ற­வர்- முன்­னாள் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன்\nமழை பெய்தாலும்- வாட்டி வதைக்கிறது வறட்சி\nவல்­வெட்டித்துறையில் மோதல்- காயங்­க­ளு­டன் 7 பேர் மருத்­து­வ­ம­னை­யில்\nகுபேர கணபதி ஆலயத்தில் சித்திரைக் கஞ்சி வார்ப்பு\nபத்து ரூபா சிற்றுண்டிச் சாலை திறப்பு\nபல்கலை மாணவர்கள் அன்னை பூபதிக்கு அஞ்சலி\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020927-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/ALCHEMIST_RESH5b7472436a2e9.html", "date_download": "2019-04-22T00:09:29Z", "digest": "sha1:YO32CG6RMKRTBQQRR57ZPFRZCFXEXB3H", "length": 19672, "nlines": 263, "source_domain": "eluthu.com", "title": "ரேஷ் ரசவாதி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nரேஷ் ரசவாதி - சுயவிவரம்\nஇயற்பெயர் : ரேஷ் ரசவாதி\nபிறந்த தேதி : 06-Sep-1989\nசேர்ந்த நாள் : 16-Aug-2018\nமுதுகலை வேதியியல் மற்றும் முதுகலை கல்வியியல் பட்டம் பெற்ற வேதியியல் ஆசிரியர்... முனைவர் பட்டம் பெற தற்போது தயாராகும் மாணவர்.... தமிழ் மீது கொண்ட பற்றால் மாறிய கவிஞர்.... பே��்சாளர்.... எழுத்தாளர்.... தொகுப்பாளர்...\nரேஷ் ரசவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன் பேனாவும் கவி பாடுதே..\nஉன் கண் அசைவினைக் கண்டு.......\nரேஷ் ரசவாதி - இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nவளையோசை மெட்டுகளால் இளங்காள எனையடக்கி\nமையிருட்டுக் கூந்தலில் மல்லிகையாய் தினஞ்சூடி\nதேன்தமிழ் சொல்லெடுத்து தெம்மாங்கு பாடிவரும்\nதேவதையே உனக்குள் உயிராகி கரைந்தேன்...\nசக்கரையைத் தேடிவரும் கட்டெறும்பாய் என்நெஞ்சம்\nஅக்கரையில் நீநிற்பதை வாசம் பிடித்ததும்\nகடலாடும் அலைகள்போல் கால்கள் நடந்தேன்\nகரைமோதும் நுரையாகி உன்கைகளுக்குள் உடைந்தேன்...\nகன்னம் வருடுமெழில் காவியத் தூரிகைகளால்\nஎன்னுள்ளச் சிறகுகளில் வண்ணங்களைத் தீட்டியதும்\nதென்னம் கீத்தாய் உன்மடியில் சரிந்தேன்\nசின்னப் பிள்ளையாய் மதிமுகம் ரசித்தேன்...\nரெட்டைக்குழல் துப்பாக்கிக் கண்கள் சுட்டதும்\nதூத்துக்குடி போராட்டக் களம்போல் வீழ்ந்த\nபோராட்ட களத்தையும் காதல் களமாக மாற்றிய கற்பனை சாலச் சிறந்தது.... உங்கள் கவிதையில் எங்களின் கற்பனை வண்ணமயமாக மிளிர்கிறது... வாழ்த்துக்கள் தோழரே.... இதயம் கனிந்த வாழ்த்துக்கள் இதயம் விஜய்க்கு....\t27-Mar-2019 6:50 pm\nதங்கள் கருத்தெனும் நீரூற்றில் என்றன் கவிதைகள் மலர்ந்து மணம் கமழ்கிறது. அகம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் நண்பரே...\t23-Aug-2018 11:14 am\nஓர் உயர்ரக சிருங்கார ரசக் கவிதை மிகவும் ரசித்தேன் நண்பரே விஜய் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Aug-2018 9:55 am\nரேஷ் ரசவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்\nரேஷ் ரசவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்\nரேஷ் ரசவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்\nரேஷ் ரசவாதி - ரேஷ் ரசவாதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநம் காதல் எனக்கு பல\nசுகங்களை தந்திருந்தாலும் நம் பிரிவு\nஎனக்கு ஒரு விடயத்தை புரியவைத்தது..\nவாழ்வில் யார் மனதிலும் சிறை பட்டு கிடைக்க கூடாது என்று..\nஆசிரியப் பணி சிறந்த பணி. வாழ்க வளமுடன் எழுத எழுத எல்லாம் சிறக்கும். 19-Mar-2019 10:37 pm\nமன்னிக்கவும் ஐயா.. முனைவர் என்று எண்ணி விட்டேன்... ஒரு கண் மருத்துவப் பேராசியரிடம் உரையாடுவிதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு... நான் ஒரு முதுநிலை வேதியியல் ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறேன்.. தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக கவிதை எழுதி வருகிறேன்... ���ங்கள் ஆசீர்வாதம் என்றும் எனக்கு கிடைக்கட்டும்...\t19-Mar-2019 6:28 pm\nதங்கள் பதிலுக்கு நன்றி; நான் முனைவரில்லை. அரசுப் பணி நிறைவு பெற்ற கண் மருத்துவப் பேராசிரியர்.\t19-Mar-2019 5:35 pm\nஆம் கவிதையை தாளில் சரியாக எழுதினேன் ஆனால் இணையத்தில் பதிவிடும் பொழுது எழுத்துப்பிழை வந்துவிட்டது.. மன்னிக்கவும்.. நன்றி உங்களது கருத்திற்கு முனைவர் கனியப்பன் அவர்களே... 19-Mar-2019 5:29 pm\nரேஷ் ரசவாதி - ரேஷ் ரசவாதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅழுதுகொண்டே அனாதையாய் காற்றில் பறக்கிறது..\nஒரு நல்ல கலைஞருக்கு பாராட்டு அவரின் குருவிடம் வரும் வாழ்த்துக்களே... அந்த வகையில் ஐயா வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன் தமிழ்பித்தன் அவர்களின் இந்த விமர்சனம் எனக்கு மகிழ்ச்சியை அள்ளித் தருகிறது... ஆம் ஐயா அவளைப்பற்றி அவன் எழுதிய கவிதைக்கு வேலை இல்லை தான் ஆனாலும் இந்த கவிதை தானே உங்களை எனக்கு விமர்சனம் எழுத வைத்துள்ளது... நன்றிகள் பல உங்களுக்கு........\t15-Mar-2019 12:43 am\nஅவளே விட்டு போனபின் avalaipattri அவன் எழுதிய கவிதைக்கு இன்னும் என்ன வேலை அதனாதான் அந்த கவிதை ஏடுகள் காற்றில் பறந்து போயினவா……. நல்ல சோகம் தோய்ந்த வரிகள் நண்பரே ரேஷ் ரஸவாதி 13-Mar-2019 1:26 pm\nரேஷ் ரசவாதி - ரேஷ் ரசவாதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஏனெனில் தன் கண்ணீர் துளிகள்\nகற்பனை கவிதை வரிகள் புதுமை பாராட்டுக்கள் 07-Mar-2019 5:41 am\nரேஷ் ரசவாதி - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nவாக்கு பொய்க்காத வண்ணத் தமிழ் கவியே\nவானம் தலை தட்டியது தமிழன் என்றே தலை நிமிர்ந்ததும்.....\nகுழந்தைத் தமிழாய் பூமியில் குயிலோசை......\nஇடையில் வந்த இடியோசை என\nஇங்கிலீசின் இரைச்சல் பிடித்துப் போக......\nஇதோ இயர்போனை செவியில் மாட்டி\nஇன்பம் இதுவேயென மயங்கி நிற்கிறோம்.....\nபாரடா அங்கே குயிலோசை உன்\nபைந்தமிழ் இனிமை பயில - நீயோ\nபறங்கியர் மொழியில் பாசம் வைத்து - தமிழ்\nஹரி ஹர நாராயணன் :\nவாழ்த்துக்கு நன்றி தோழமையே 07-Mar-2014 4:17 pm\nஹரி ஹர நாராயணன் :\nபுரிந்ததா வித்யா இப்போது புகுந்து விட்டால் தமிழ் இடையில் புற்றீசலாய் பிற மொழி பூரிக்கும் தமிழமுதம் கூட பொல்லாத விஷமாகும் என்று.... பனியைப் போல் குளிர்ந்த நின் பாராட்டு என் கவிப் பணியை தொடர ஊக்குவித்தது.... பனியைப் போல் குளிர்ந்த நின் பாராட்டு என் கவிப் பணியை தொடர ஊக்குவித்தது....\nஹரி ஹர நாராயணன் :\nரசனை என்ற துடுப்பு உதவும் வரை-கால ராஜ்யங்கள் வென்று பயணிக்கும் ரம்யக் கவி ஓடம்..... வேண்டுகிறேன் உங்கள் ரசனை மழை விளையவே தொடர்ந்து கவிப் பயிர்.... நன்றி நண்பரே 06-Mar-2014 6:46 pm\nஉங்கள் கவி ஓடம தமிழ் நதியில் இன்னும் வெகுதுராம் போக நான் இறைவனை வேண்டுகிறேன் 06-Mar-2014 4:36 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020927-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/03/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2019-04-22T01:25:23Z", "digest": "sha1:FB4RNJPJJ6IKZWULPURKOB6RIDQCVUOC", "length": 10357, "nlines": 134, "source_domain": "eswarayagurudevar.com", "title": "விநாயகர் வள்ளியை முருகனுக்கு மணம் முடிக்க உதவினார்… ஏன்…? | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nவிநாயகர் வள்ளியை முருகனுக்கு மணம் முடிக்க உதவினார்… ஏன்…\nவிநாயகர் வள்ளியை முருகனுக்கு மணம் முடிக்க உதவினார்… ஏன்…\n என்றால் தீமைகளை வென்றவன். அந்த அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கும் பொழுது வலிமை பெருகுகின்றது. அது தான் வள்ளி.\nநம் உடலிலிருந்து வரக்கூடிய வலிமையான சக்தி வள்ளி (வல்லி). திணைக்காட்டில் காவல் இருக்கின்றாள் வள்ளி.\nதான் விளைய வைத்ததை மற்ற பட்சிகள் கொத்தித் தின்றுவிடாமல் கவண் கொண்டு கல்லை வீசிப் பாதுகாக்கின்றாள். அதாவது\n2.நம் உடலுக்குள் தீமை வராதபடி அதை எதிர்த்துத் தாக்குதல் வேண்டும்.\nஅந்த வலுவான சக்தியை நமக்குக் காட்டுவதற்காக வேண்டி வள்ளி திருமணத்தைக் காட்டுகின்றார்கள். விநாயகர் வந்து “என் தம்பி முருகனைத் திருமணம் செய்து கொள்…” என்று வள்ளியைப் பயமுறுத்தி முருகனிடம் கொடுத்து விடுகின்றார்.\nவிநாயகர் தன் தம்பிக்கு இப்படிக் கல்யாணத்தைப் பண்ணி வைக்கின்றார். ஆக விநாயகர் என்பது யார்…\n1.இந்த உடலைக் காத்திடும் வினையாகச் சேர்த்து அதை இச்சையாகி இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி…\n2.தன் உடலைக் காக்கும் உணர்வின் தன்மை இச்சைப்பட்டு\n3.அந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் கிரியை ஆகி\n4.அந்த ஞானப்படித்தான் இந்த உடல் இயங்கும்.\nஆகவே எதை இச்சைப்பட வேண்டும்… அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வலு சேர்க்க வேண்டும். நம் உடலில் அந்த ஒளியான அணுக்களைப் பெருக்கி உயிராத்மாவை ஒளியாக ஆக்க வேண்டும்.\nவள்ளி… அந்த வலிமை மிக்க சக்தியை நாம் நுகரப்படும் பொழுது நம் உயிரிலே பட்ட பின் தெய்வ ஆணை அந்த உணர்வு எதுவோ அது செயல்படும். அதன் வழியே இந்த உடல் இயங்கும்.\nஇவ்வளவு பெரிய விஷயத்தைக் காவியமாகச் சுருக்கமாக மக்களுக்குப் புரிய வைக்கின்றார்கள் ஞானிகள். நாம் புரிந்திருக்கின்றோமா என்றால் இல்லை, (முருகனுக்கு இரண்டு மனைவி. ஆசைக்கு ஒரு மனைவி அன்புக்கு ஒரு மனைவி என்று அதைத் தான் சொல்லத் தெரியும்.)\nஅந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை உங்களுக்குள் வலு (வள்ளி) ஏற்றுவதற்காக வேண்டித் தான் அதை உபதேசமாக\n1.உங்கள் எணணங்களை வேறு பக்கம் திருப்பாதபடி\n2.மெய் ஞானிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவாக்குவதற்காக\n3.மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் எட்டு மணி நேரம் என்று பத்து மணி நேரம் கூடப் (பாபநாசத்தில்) பேசியிருக்கின்றேன் (ஞானகுரு)\nஉபதேசத்தைக் கேட்பவர்களின் உணர்வை எல்லாம் ஒடுங்கச் செய்து எங்கே இருக்கின்றார்கள்… என்றால் சொர்க்கலோகத்திலேயே இருக்கின்றார்கள். ஏனென்றால்\n1.உங்களிடம் உள்ள மற்ற உணர்வுகளை மறக்கச் செய்து\n2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளில் வலுவாக (வள்ளி) இருக்கச் செய்வதற்குத்தான் அப்படி மணிக்கணக்கில் பேசுவது.\nஅப்பொழுது எனக்குள்ளும் அந்த அருள் சக்தி வளர்கின்றது. உங்கள் உடலுக்குள் அந்த அருள் ஒளியைச் சேர்க்கப்படும் பொழுது அருள் ஆனந்தம் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும். தீமைகளிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020927-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-22T00:58:57Z", "digest": "sha1:ESR7HEKKROYNZJROR77LP6P347F6L6VN", "length": 5562, "nlines": 99, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தடிப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதடிப்பு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(பூச்சிக் கடி முதலியவற்றால் ஏற்படும்) திட்டுதிட்டான வீக்கம்.\nபேச்சு வழக்கு (ஒரு பொருள், வடிவம் ஆகியவற்றின்) பருமன்; கனம்.\n‘கோட்டைக் கொஞ்சம் தடிப்பாகப் போடு’\n‘தடிப்பான துணியில் உறை தைத்தால் சீக்கிரம் கிழியாது’\nஇலங்கைத் தமிழ் வழக்கு (திரவத்தின் அடர்த்தியைக் குறிக்கும்போது) குழகுழப்பான தன்மை.\n‘ஆட்டுப்பால் தடிப்பாக இருக் கும்’\n‘தடிப்பான பாலைத்தான் நாங்கள் விரும்புகிறோம்’\nதடிப்பு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஇலங்கைத் தமிழ் வழக்கு திமிர்; அகங்காரம்.\n‘அந்தத் தடிப்புப் பிடித்த குடும்பத்தில் நான் பெண்ணெடுக்கத் தயாராகயில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020927-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2015/oct/15/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81--1204434.html", "date_download": "2019-04-22T00:33:08Z", "digest": "sha1:QHFKXNDAIBFXIA5LS77DTWIWYGF6HMBC", "length": 7957, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ஐஎஸ்எல்: புணேவை வீழ்த்தியது தில்லி- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nஐஎஸ்எல்: புணேவை வீழ்த்தியது தில்லி\nBy புணே, | Published on : 15th October 2015 01:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஐஎஸ்எல் போட்டியின் 11ஆவது ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது தில்லி டைனமோஸ் எஃப்சி அணி.\nஇந்த இரு அணிகள் இடையேயான ஆட்டம் புணேயில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது தில்லி அணி. இந்நிலையில், ஆட்டம் தொடங்கிய 24ஆவது நிமிடத்திலேயே தனது கோல் கணக்கைத் தொடங்கியது தில்லி அணி.\nஅந்த அணியின் ஃப்ளோரன்ட் மலெüடா கார்னர் கிக் அடித்து அனுப்பிய பந்தை லாவகமாக தலையால் தட்டி கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினார் சக வீரரான ராபின் சிங். இதைத் தொடர்ந்து தனக்கான முதல் கோலை அடிக���க தொடர்ந்து போராடி வந்தது புணே அணி.\nஎனினும், அந்த வாய்ப்பை தில்லி அணியினர் வழங்கவேயில்லை. தில்லி அணியினரின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. இதனால், இடைவேளையின்போது 1-0 என்ற கணக்கில் தில்லி அணி முன்னிலையில் இருந்தது.\nஅடுத்த பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து போராடின. ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை அடித்தது தில்லி அணி. அந்தப் பெருமையை தனதாக்கிக் கொண்டார் ரிச்சர்ட் கட்úஸ. இறுதியாக புணே அணியும் அதே 90ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. எனினும், ஆட்ட நேரம் முடிந்ததால் தில்லி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி\nநேரம் : இரவு 7 மணி, இடம்: குவாஹாட்டி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020927-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-850320.html", "date_download": "2019-04-22T00:38:23Z", "digest": "sha1:L6QKCYKYBRNQDBEV2BAMITUBJGWBXJ4O", "length": 7714, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nகாவிரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு\nBy dn | Published on : 02nd March 2014 02:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே முக்கொம்பிலுள்ள காவிரி ஆற்றில் சனிக்கிழமை குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nதிருச்சி காஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுதர்சன் (17). சங்கிலியாண்டபுர���் பகுதியைச் சேர்ந்த சகாய புஷ்பராஜ் மகன் சாம்சன் ஜெகநாதன் (16). இவர்கள் இருவரும் திருச்சி பாலக்கரையிலுள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர்.\nஇந்நிலையில், சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் இவர்கள் தங்களுடன் படிக்கும் முத்து (16), வேல்முருகன் (16), பூபதிராஜ் (16) ஆகியோருடன் முக்கொம்புக்கு சென்று அங்குள்ள நடுக் காவிரி ஆற்றில் குளித்தனர்.\nஅப்போது, ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற சுதர்சனும், சாம்சன் ஜெகநாதனும் நீரில் சிக்கிக் கொண்டு போராடினர்.\nதகவலறிந்த ஜீயபுரம் போலீஸார் மற்றும் திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீரில் சிக்கிய இருவரையும் மீட்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇதையடுத்து அவர்களின் சடலத்தை மீட்ட போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020927-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/blog-post_69.html", "date_download": "2019-04-22T00:56:22Z", "digest": "sha1:37HZFLGXKJ7EDIO47JNRGG5SJBU3N3ON", "length": 9566, "nlines": 185, "source_domain": "www.padasalai.net", "title": "தேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories தேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்\nதேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்\nதேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்\nஒருவரே இரண்டு முறை ஓட்டுபோடலாம்\nராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம்.\nவாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.\nயார் மூலம் (மனைவி அல்லது குடும்பத்தினர்) தனது வாக்கைப் பதிவு செய்ய விண்ணப்பித்தாரா அவர் முதலில் அவருடையை வாக்கைப் பதிவு செய்து விட்டு மீண்டும் வந்து ராணு வவீரரின் வாக்கைப் பதிவு செய்யலாம்.\nஓட்டுச்சாவடிக்குள் தகராறு செய்பவரையும், யாருக்கு ஓட்டுப்போகிறேன் என வெளிப்படையாக அறிவித்தவரையும், 'ஓட்டளிக்க மறுக்கப்படுகிறது' என, பதிவு செய்து (17A) வெளியேற்ற வேண்டும்.\nஓட்டுப்போட வாக்காளர் வரும்போது, பூத் ஏஜன்ட் ஆட்சேபனை தெரிவித்தால், 'சேலஞ்ச்' ஓட்டு பதிவு செய்யலாம்.\nஅதற்கு 'பூத் ஏஜன்டிடம்' 2 ரூபாய் பணம் பெற்று, ஓட்டுப்போடுபவரின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.\nஆவணம் சரியாக இருந்தால் ஓட்டளிக்க அனுமதிக்கலாம்.\nசேலஞ்ச் ஓட்டு பதிவு செய்யப்பட்டால், 2 ரூபாய் அரசுக்கு சொந்தம்;\nசரியான ஆவணங்கள் இல்லாவிட்டால், 2 ரூபாயை பூத் ஏஜன்ட்டிடம் திரும்ப கொடுத்து, ஓட்டு போட\nமுயன்றவரை போலீசில் ஒப்படைக்க வேண்டும்.\nசரியான ஆவணங்களுடன் ஓட்டுப்போட வரும்போது, அவரது ஓட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தால், ஓட்டுப்போட வந்தவருக்கு 'டெண்டேடு' ஓட்டளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.\nஇதற்காக ஓட்டுச்சாவடிக்கு 20 'பேலட் பேப்பர்கள்' வழங்கப்பட்டிருக்கும். 'பேலட் பேப்பரில்' முத்திரை வைத்து ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்.\nஇவர்களை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிக்க கூடாது.\nகண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.\nமின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.\nஓட்டுப்பதிவு அலுவலர்கள், அந்தந்த நாடாளுமன்ற தொகுதிக்குள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், அவர்களுக்கு வழங்கியுள்ள EDC சான்றை பயன்படுத்தி, பணியாற்றும் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட்டுக்கொள்ளலாம்.\nவேறு தொகுதியில் தேர்தல் பணியமர்த்தப்பட்டால், தபால் ஓட்டு போட வேண்டும்.\nதேர்தல் அலுவலர்களுக்கு தேவையான காலை, மதிய, இரவு உணவை சொந்த பொறுப்பில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.\nகட்சியினரிடம் இருந்து உணவு, குடிநீர், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனி பெறுவது சட்டப்படி குற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020927-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190311-25458.html", "date_download": "2019-04-22T00:19:35Z", "digest": "sha1:SOGHVHZUYCXXCWYK4NVVHUXYSZX3BYZ4", "length": 12117, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "காங்கிரஸ் போட்டியிடும் 9ல் நான்கு தொகுதிகள் உறுதி | Tamil Murasu", "raw_content": "\nகாங்கிரஸ் போட்டியிடும் 9ல் நான்கு தொகுதிகள் உறுதி\nகாங்கிரஸ் போட்டியிடும் 9ல் நான்கு தொகுதிகள் உறுதி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nசென்னை: விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. எந்தப் பக்கம் திரும்பினாலும் அரசியல் கூட்டணி பற்றியும் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்துமே பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கிய ஒன்பது இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 4 தொகுதிகள் உறுதியாகி உள்ளது.\nதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு 40 இடங்களில் 20 தொகுதிகளை வழங்கியுள்ளது திமுக. அதில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இப்போது நான்கு தொகுதிகள் உறுதியாகி உள்ளன.\nஇந்நிலையில், இந்த 9 தொகுதிகள் எவை என்பதை கண்டறிவதற்காக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சென்னை அண்ணா அறி வாலயத்திற்கு வந்து துரைமுருகன் தலைமையிலான திமுக குழு வினரைச் சந்தித்துப் பேசினர்.\nஅப்போது சிவகங்கை, கன்னி யாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது உறுதியானது.\nதமிழகத்தில் நடைபெற உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்றது. கட்சியின் செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன் ஆகி யோர் உடனிருக்க இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. படம்: ஊடகம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ���டகம் மூலம் இணையுங்கள்\nநாய் கடித்ததால் மருத்துவ மனையில் பலரும் சிகிச்சை பெற்றனர். 62 பேரைக் கடித்துக் குதறிய தெருநாய் கடைசியில் அடித்துக் கொல்லப்பட்டது. படம்: தமிழக ஊடகம்\nநாய் 62 பேரைக் கடித்ததால் வந்த வினை: பலரும் பரிதவிப்பு, முற்றுகை, வாக்குவாதம்\nசிலம்பம் இந்தியாவின் புராதன தற்காப்-புக் கலை என்றும் அதன் தோற்றுவாய் தமிழ்நாடு என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்\nசிலம்பத்துக்கு அங்கீகாரம் வழங்க கேட்டு நீதிமன்றத்தில் மனு\nமின்னல் வெட்டி 10 பேர் படுகாயம்: இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா\nஇலங்கை குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை ���ுறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020927-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123065.html", "date_download": "2019-04-22T00:05:26Z", "digest": "sha1:UQKM5HFVHJIJWEG2J4NAAO5BDGWMJUJS", "length": 10428, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவை சேர்ந்த இரு இளைஞர்கள் சாதனை பயணம்…!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவை சேர்ந்த இரு இளைஞர்கள் சாதனை பயணம்…\nவவுனியாவை சேர்ந்த இரு இளைஞர்கள் சாதனை பயணம்…\nவவுனியாவை சேர்ந்த இரு இளைஞர்கள் பாடசாலை மாணவர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கும் சிறந்த கற்றல் சூழலினையும் ஏற்படுத்தும் முகமாக மாணவர்களிற்கான இலவச போக்குவரத்து சேவையை நாடு பூராவும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பீதுருதாலகால மலைச்சிகரத்திற்கு மோட்டார் சைக்கிள் பயணம் ஒன்றினை அரம்பிக்கவுள்ளனர்.\nபிரதாபன் மற்றும் இமையவன் என்ற இரு இளைஞர்கள் மூன்று நாள் பயனமாக முதலாம் திகதி வவுனியாவில் இருந்து ஆரம்பிக்கவுள்ளனர்.\nபாம்பின் தலையை கடித்து துப்பிய விவசாயி என்ன ஆனார்…\nஜேர்மனி இளம்பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்ப���ுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020930-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/poetprofile/Sirpi-Balasubramaniam", "date_download": "2019-04-22T00:01:26Z", "digest": "sha1:5NB6HIBKR6HEUEPKQCZDI3XSV7PDARK7", "length": 4848, "nlines": 109, "source_domain": "eluthu.com", "title": "சிற்பி பாலசுப்பிரமணியம் | Sirpi Balasubramaniam - கவிஞர் குறிப்பு", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> சிற்பி பாலசுப்பிரமணியம்\nபெயர் : சிற்பி பாலசுப்பிரமணியம்\nஇடம் : தமிழ் நாடு, இந்தியா\nதமிழ்நாட்டின் சிறந்த கவிஞரும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவரும், சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக்குழு தலைவருமாகிய சிற்பி பாலசுப்பிரமணியம்.\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020930-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/07/14/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-04-22T00:39:20Z", "digest": "sha1:M7AE5YMB7F4KJ4S7NDHNFYNJKHMMTNZY", "length": 16711, "nlines": 160, "source_domain": "eswarayagurudevar.com", "title": "இன்றைய உலகில் அதிகாரத்தால் தான் உண்மைகளை உருவாக்குகின்றார்கள்…! எது மெய்…? எது பொய்…? என்று உணரும் நிலை இல்லை…! | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஇன்றைய உலகில் அதிகாரத்தால் தான் உண்மைகளை உருவாக்குகின்றார்கள்… எது மெய்… என்று உணரும் நிலை இல்லை…\nஇன்றைய உலகில் அதிகாரத்தால் தான் உண்மைகளை உருவாக்குகின்றார்கள்… எது மெய்… என்று உணரும் நிலை இல்லை…\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை… இல்லை… இது தான் உண்மை… இல்லை… இது தான் உண்மை…\nஅடுத்துப் பார்த்தால் அத்வைதம் தான் உண்மை… இல்லை… துவைதம் தான் உண்மை…. இல்லை… துவைதம் தான் உண்மை….\nமனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அந்த மெய்ப் பொருள் காணும் நிலைகளை அன்று ஞானிகள் காட்டி இருந்தாலும்\n1.இன்று நான் தெரிந்து கொண்டது தான் பெரிது…\n நான் தெரிந்து கொண்டது தான் பெரிது…\n3.ஒருவருக்கொருவர் போர் செய்யும் நிலைகளில் தான் ஆன்மீகம் உள்ளது.\nஇதில் வல்லமை எப்படி வருகிறது… வாய் வன்மை (சொல் வலிமை) இருந்தது என்றால் அவர் சொல்வது தான் பெரிது.\n2.வன்மையின் தன்மையைத் தான் நாம் பெரிதாக்கி விடுகின்றோம்.\n3.இன்று உலகில் இருக்கக்கூடிய தன்மைகள் இது தான்.\nஒருவர் தவறு செய்து விட்டார் என்றால் அவர் தவறு செய்தார் என்று கற்பனை பண்ணியே போகும்.\n1.தவறு செய்தவர்ககள் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்று\n2.நாம் அதைத் திருப்பியே சொல்லி விடுவோம்.\n3.அவன் தான் பொய் சொன்னான்…\n நீ தான் இப்படிச் சொன்னாய் என்று\n5.இப்படி இரண்டும் ஒன்றாகிப் போய்விடும்…\n7.குற்றம் செய்தவரைக் குற்றம் செய்யவில்லை என்கிறோம்.\nஇன்றைக்கு….. வேறு ஒன்றுமே வேண்டியதில்லை. ஒருவர் மோசமான போக்கிரியாக இருக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். பல தவறுகளையும் செய்கிறார்.\nதவறையெல்லாம் செய்துவிட்டு இங்கே உங்களுக்கு முன்னாடி வந்து\n என்று மட்டும் சொல்லச் சொல்லு பார்க்கலாம்….\n3.அவர் தவறு செய்தார்… என்று நீங்கள் சொல்வீர்களா….\n4.இந்த மாதிரி எல்லாம் நீ தவறு செய்திருக்கிறாய்… என்று அவருக்கு முன்னாடி நீங்கள் சொல்ல முடியுமா…\n5.உங்களால் முடியாது (ஏனென்றால் சொன்னால் அடுத்து நமக்குப் பல தொல்லைகள் கொடுப்பான் என்ற பயம் கண்டிப்பாக வரும்)\nஏனென்றால் நம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ அதற்கென்று ஒரு உணர்வுக்கு உணர்வு அஞ்சும் உணர்வுகள் வரும் – “நேரடியாக இ��ுக்கும் போது…” (ஆள் இல்லாத போது எல்லாம் பேசுவோம்…” (ஆள் இல்லாத போது எல்லாம் பேசுவோம்…\nஒருவரிடம் நண்பராகப் பழகுகிறீர்கள். அவர் தன் வாழ்க்கையில் வரும் சிக்கல்களால் சங்கடப்படும் பொழுது அதை உங்களிடம் சொல்கிறார். அதைக் கேட்டு நீங்களும் சங்கடப்படுகின்றீர்கள். நண்பராக இருப்பதால் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அந்தச் சங்கடம் வரும்.\nஆனால் அதே சமயம் இன்னொரு நண்பர் நம்மிடம் வருகிறார். முதலில் சொன்ன நண்பரைப் பற்றிச் சொல்லத் தொடங்குவார். பார்.. அவர் ரொம்ப மோசமான ஆள். உன்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்.. என்று சொல்வார்.\n அவர் அப்படிப்பட்டவர் இல்லை நல்லவர் என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் திருப்பித் திருப்பி அவர் மோசமான ஆள் மோசமான ஆள்… நீங்கள் நினைப்பது போல் நல்லவரில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்.\nஇதை இப்படி இரண்டு தரம் பதிய வைத்துக் கொண்ட பின் அடுத்தாற்போல் ஏதாவது சிறு குறை ஏற்பட்டால் போதும்.\n அன்றைக்கு இதனால் தான் “மோசமான ஆள்…” என்று அவர் சொன்னார் போல.. என்று அந்த நண்பர் பதிவாக்கியது நினைவுக்கு வரும்.\n1.அப்புறம் இந்த நண்பரைக் குறையான உணர்வுடனே தான் பார்க்கச் சொல்லும்.\n2.அதற்குத் தகுந்த மாதிரியான சொல்லும் வரும்.\n3.குறையின் உணர்வு அதிகமாகி நம்முடைய பார்வைகள் அவர் குறையாக்கும்.\n4.நாமே இதை உற்பத்தி செய்து விடுகின்றோம்.\nஆக நம்மை அறியாதபடியே இந்தக் குறையை உருவாக்கி நமக்குள் குறைகளை வளர்த்து பல நிலைகளைச் செய்து விடுகின்றோம். நல்லதைப் பொல்லாததாக மாற்றி விடுகின்றோம். பொல்லாததை நல்லதாக்கிக் கொள்கின்றோம்…\nஆனால் நாம் தவறு செய்யவில்லை. இதைப்போல நிலைகளில் இருந்து நாம் மீள்வது எப்போது… எப்படி… எது மெய் எது பொய் என்று எப்படி அறிவது…\nநம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் எத்தனையோ உணர்வுகள் நம் நல்ல எண்ணத்தை இருளாக்குகின்றது. அந்த இருளிலிருந்து விடுபடும் சக்திகளை நாம் பெறுவதற்காகத்தான் ஆலயங்களில் விளைக்கை வைத்துக் காட்டுகின்றார்கள்.\nதீப ஆராதனை காட்டியதும் அங்கே மறைந்த பொருள்களை நாம் தெளிவாகப் பார்க்க முடிகின்றது.\n1.தீபத்தைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது துவைதம்…\n2.தீபத்தின் வெளிச்சத்தால் இருள் மறைந்து அங்கே பொருள் தெரிவது போல எங்கள் வாழ்க்கையிலே பொருளறிந்து செயல்படும் திறன் ந���ங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி “அந்தச் சக்தியை” நமக்குள் சுவாசிக்க வேண்டும். – இது அத்வைதம்…\n3.பொருளறிந்து செயல்படும் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் அந்தப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் இந்த ஆலயம வரும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று இதை எண்ணி எண்ணி நமக்குள் வளர்த்துக் கொண்டால் அந்தச் சக்திகள் நம் உடலுக்குள் விளைந்து… “உயிருடன் சேரும் பொழுது” விசிஷ்டாத்வைதம்…\nகண்ணுக்குப் புலப்படுவது துவைதம். சூட்சமமாக இருப்பது அத்வைதம். சூட்சமாக இருப்பதைக் கவரும் பொழுது அது உறைந்து உயிருடன் இணைந்து அதன் அறிவாக இயக்கப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம்.\n1.அதாவது, அந்தச் சக்தியாக… “அதுவாகவே நாம் ஆகின்றோம்…\n2.ஆலயங்களில் காட்டப்பட்டுள்ள பேருண்மை இது.\n3.ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள அந்தத் தெய்வ குணத்தை ஒவ்வொருவரும் வளர்ப்போம்\n4.மெய் வழி சென்று மெய் ஞானம் பெற்று அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020930-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/07/compensation.html", "date_download": "2019-04-22T00:33:12Z", "digest": "sha1:EL2TONFV5HSWMLIUSSHRIXBQAWDQNXOP", "length": 15650, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீசாரில் கற்பழிக்கப்பட்ட ரீட்டா மேரிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு | TN Govt gives Rs.5 lakhs compensation to Reeta Mary - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n7 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n9 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீசாரில் கற்பழிக்கப்பட்ட ரீட்டா மேரிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு\nசெஞ்சி கிளைச் சிறையில் போலீசாரால் கற்பழிக்கப்பட்ட இளம் பெண் ரீட்டா மேரிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம்நஷ்ட ஈடு கொடுக்கிறது.\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரீட்டா மேரி என்ற 20 வயது இளம் பெண் விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டு செஞ்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஅவரை அங்கிருந்த காவலர்கள் கற்பழித்ததாக புகார் எழுந்ததையடுத்து 2 வக்கீல்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரினர்.\nபின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. திலகவதி இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க நீதிபதி தினகர் உத்தரவிட்டார்.\nசி.பி.சி.ஐ.டி. போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் இறுதியில் செஞ்சி கிளைச் சிறையைச் சேர்ந்த வார்டன்கள்லாசரஸ், அன்பழகன், சேகர், ஜெயபால் மற்றும் ஆத்தூர் போலீஸ் கான்ஸ்டபிள் முருகேஷ், விபச்சார புரோக்கர்ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரீட்டா மேரிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடாகக் கொடுக்கும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிபோதையில் ரகளை.. பெண் போலீஸின் சட்டையை இழுத்து பிடித்து அராஜகம்.. திமுக பிரமுகர் கைது\nமசாஜ் பார்லர் நடத்த லஞ்சம்.. பாலியல் தொழில் செய்ய கட்டாயம்.. சென்னை உதவி ஆணையர் கைது\nகுடிபோதையில் தகராறு செய்த தந்தை கொலை.. விபத்து என நாடகமாடியது அம்பலம்.. மனைவி, மகன் கைது\nகண்ட கண்ட இடத்தில் தொடுகிறார்.. டபுள் மீனிங்கில் பேசறார்.. மிட்நைட்டில் போன்.. டாக்டர் மீது புகார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அதிரடி\nசேலத்தில் ஒரு \"பொள்ளாச்சி\".. காதலர்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி கூட்டு பலாத்காரம்.. 4 பேர் கைது\nஒரு தடவையாவது கைதாகணும்.. 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய போலீஸ்\nஅரச மரம்னுதான் எல்லாரும் நினைச்சாங்க.. அப்புறம்தான் தெரிந்தது அது போதை மரமென்று.. மீன்வியாபாரி கைது\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 11 பேர் நெடுந்தீவு அருகே கைது\nவரம்பு மீறி போய்க்கிட்டு இருக்கு... காவல்நிலையம் முன்பு 'டிக் டாக்' செய்த நெல்லை இளைஞர் கைது\n'ஹம்பி' கோவில் தூண்களை உடைத்தது ஏன்... கைதானவர்கள் சுவாரஸ்ய வாக்குமூலம்\nவலுக்கும் போராட்டம்.. நீதிமன்றத்துக்கு சென்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் அதிரடி கைது\n23 நாட்களில் 1,066 பேர் கைது... ஓமன் போலீசார் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020930-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/113094", "date_download": "2019-04-22T00:41:51Z", "digest": "sha1:QY4P44YKZZUUCWPBLDHVR5YZLIDG7OBJ", "length": 11744, "nlines": 128, "source_domain": "www.ibctamil.com", "title": "தமிழர்களுக்கு மஹிந்த விடுத்துள்ள கடுமையான சவால்! - IBCTamil", "raw_content": "\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை மேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெளிவந்தது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொழும்பில் தொடரும் பதற்றம்\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nதமிழர்களுக்கு மஹிந்த விடுத்துள்ள கடுமையான சவால்\nபயங்கரவாதிகளுடன் குருதி சிந்திப் போரிட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாத்த எமது படையினரை புலம்பெயர் விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் அரச மட்டத்தில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களும் இறங்கியுள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.\nஅவர்கள் அந்தந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் இந்தக் கருமத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலதாமதமின்றிச் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.\nஇராணுவத்தில் உள்ள அனைவரும் போர் வீரர்கள் அல்லர். இராணுவத்தில் உள்ள ஒருவர் குற்றம் செய்தால் அவர் குற்றவாளிதான். விருதுகளைப் பெற்றவர்கள்தான் போர் வீரர்கள். இரண்டு வாரங்களில் 11 படையினருக்கு எதிராக குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் சுமத்தப்படும். அதற்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களால் வாய் திறக்க முடியாது என்று கொழும்பு நாலந்தா கல்லுரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.\nஇந்தக் கருத்துத் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.\n”பயங்கரவாதிகளைத் தோற்கடித்த எமது படையினர் அனைவரும் போர் வீரர்கள். அவர்களைத் தரம் குறைத்து அழைக்க முடியாது. இப்படித் திறமை வாய்ந்த எமது வீரர்கள் மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சர்வதேச சமூகமும் புலம்பெயர் புலி அமைப்பினரும் சுமத்தியுள்ளனர். இது எந்தவகையில் நியாயம்\nஎமது படைவீரர்களை உள்நாட்டு நீதிமன்றிலோ அல்லது சர்வதேச நீதிமன்றிலோ தண்டிக்க நாம் ஒருபோதும் இடமளியோம். படை வீரர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். நாட்டுக்காக உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு நாம் உதவிகளைச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020930-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/author/admin/page/3/", "date_download": "2019-04-22T00:45:24Z", "digest": "sha1:M77KA2KGS3NZZTH25NMHILWW6DRE2GUJ", "length": 25837, "nlines": 115, "source_domain": "canadauthayan.ca", "title": "admin | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 3", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nதமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறும் வரையில் பிரசாரத்தில் பங்கேற்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ‘உடல்நலம் தேறியதும்…\nகர்நாடகா., ம.பி., ராஜஸ்தான் அரசுகளுக்கு ஆபத்து\nமத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது பற்றி இதுவரை 25 அமைப்புகள் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளன. இவை அனைத்திலுமே தனிப்பெரும்பான்மையாகவோ, கூட்டணி கட்சிகளாகவோ மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வரும் என்றே கூறப்பட்டுள்ளது. அப்படி பா.ஜ., ஆட்சி மீண்டும் அமைந்தால் ம.பி., ராஜஸ்தான், கர்நாடகா மாநில அரசுகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று ஒரு பேச்சு டில்லியில் அடிபடுகிறது. காங்., அரசுகள் கலைக்கப்பட்டால் காங்.,கிற்கு நிதி கிடைப்பது சிரமமாகி, அக்கட்சியே ஆட்டம் கண்டுவிடும் என்று மோடி கணக்குப் போடுவதாகவும் டில்லியில் பேசப்படுகிறது. 2019 தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் சுமார் 1500 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இவற்றில்…\nநாடு கடத்தப்படுவதை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு நிராகரிப்பு\nதொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் அவரது சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பணபரிவர்த்தனை மோசடி வழக்கில், இந்தியாவின் சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, விஜய் மல்லையாவை நாடு கடத்த, பிரிட்டன் உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. அதனை செயல்படுத்தும் ஆணையில் பிரிட்டன் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டதை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். 9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்தியாவைவிட்டு தப்பி வந்ததாக கூறப்படுவதை மறுத்த விஜய் மல்லையா…\nபோதை மருந்து கடத்தல் குறையுமா இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு\nசட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சி திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ராவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. பிராந்திய பாதுகாப்பிற்காக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பின் மூலம் இணக்கப்பாடுடன் செயற்படுவது குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,…\nதி.மு.க., ஆட்சியில், மதுரைக்குள் நுழைய முடியாத ஸ்டாலின், தற்போது அதே மதுரையில், சுதந்திரமாக நடைப்பயிற்சி செய்கிறார் – முதல்வர், இ.பி.எஸ்\nதி.மு.க., ஆட்சியில், மதுரைக்குள் நுழைய முடியாத ஸ்டாலின், தற்போது அதே மதுரையில், சுதந்திரமாக நடைப்பயிற்சி செய்கிறார். சட்டம் – ஒழுங்கு சரியாக இருப்பதே, இதற்கு காரணம்,” என முதல்வர், இ.பி.எஸ்., பேசினார். திண்டுக்கல் லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர், ஜோதிமுத்து, கரூர், அ.தி.மு.க., வேட்பாளர், தம்பி துரை, நிலக்கோட்டை சட்டசபை தொகுதி வேட்பாளர், தேன்மொழியை ஆதரித்து, முதல்வர், இ.பி.எஸ்., வேடசந்துார், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநியில் பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது:’டிவி’யில் வந்தது தேர்தல் கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. நான், 2016ல் எடப்பாடியில் போட்டியிட்டேன். கருத்துக்கணிப்பில், வெற்றி பெற மாட்டேன் என்றனர். ஆனால், 42 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.தமிழகத்திற்கு அதை செய்வோம்; இதைச்செய்வோம்…\nஇலங்கை அமைச்சர் ஹக்கீமின் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்து: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் கண்டனம்\nவெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து இலங்கை விவகாரத்தைக் கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே, மேற்படி கண்டனத்தை சிறிதரன் பதிவு செய்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ரஊப் ஹக்கீம்; “யுத்த காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்கு, உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தண்டனை வழங்கப்படும் என்பதில், அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும்” எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் பிபிசி தொடர்பு கொண்டு பேசிய போது; “முஸ்லிம் தலைவர்கள்…\nஐதராபாத் அணிக்கு 130 ரன்கள் இலக்கு – ஐபிஎல் கிரிக்கெட்\nடெல்லியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 16-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணியில் முகமது நபி , சித்தார்த் கவுல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதனையடுத்து ஐதராபாத் அணி 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.\n48 ஆண்டுக்கு பிறகு கடற்படைக்கு ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா\n48 ஆண்டுகளுக்குப் பிறகு கடற்படைக்கு இந்தியா ஹெலிகாப்டர்கள் வாங்குகிறது.இந்த நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் அதிநவீன எம்எச் – 60ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு வழங்க உள்ள 24 ஹெலிகாப்டர்களின் விலை ரூ.17,861 கோடி. இந்த ஹெலிகாப்டரில் கண்காணிப்பு சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆயுதங்கள் உள்ளிட்டவை இருக்கும். இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில், 24 எம்எச் 60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை இணைப்பதன் மூலம், இந்திய பாதுகாப்பு படையின் வான் தாக்குதல், நீர்மூழ்கிகளுக்கு எதிரான தாக்குதல் திறன் அதிகரிக்கும். அமெரிக்கா- இந்திய உறவை வலுப்படுத்த உதவும் வகையில்,…\nPosted in இந்திய அரசியல்\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு, 7500 அமெரிக்க டாலர் அபராதம்\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு, 7500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. விளையாட்டு நிபந்தனைகளை மீறி, மது போதையில் வாகனத்தை செலுத்தியமை மற்றும் விபத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக திமுத் கருணாரத்னவிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது. கொழும்பு – கிங்சி வீதியில் கடந்த 31ஆம் திகதி திமுத் கருணாரத்னவின் ஜீப் வண்டி, முச்சக்கரவண்டியொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது. இந்த விபத்து நேரும் சந்தர்ப்பத்தில், திமுத் கருணாரத்ன மதுபோதையில் வாகனத்தை செலுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட திமுத் கருணாரத்ன, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். விபத்தில் முச்சக்கரவண்டி…\nதிராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு, செல்லும் இடங்களில் எல்லாம், எதிர்ப்பு வலுத்து வருகிறது\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை, பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு, செல்லும் இடங்களில் எல்லாம், எதிர்ப்பு வலுத்து வருகிறது. இச்சூழலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வீரமணி, ஊர் ஊராக பிரசாரம் செய்து வருகிறார். இதனால், தங்கள் கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளும் விழாமல் போகும் ஆபத்து உள்ளதாக, தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: எங்கள் கட்சி பெயரில், ‘திராவிடம்’ இருந்தாலும், நாங்களும் கடவுள் பக்தி கொண்டவர்கள் தான். மறைந்த கருணாநிதியே, வயதான காலத்திற்கு பின், ‘சென்டிமென்டாக’ மஞ்சள் துண்டை அணிந்து இருந்தார். தற்போதைய தலைவர் ஸ்டாலின், சோளிங்கர் பொதுக்கூட்டத்தில், ‘நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. என்…\nPosted in இந்திய அரசியல்\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020931-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/78236/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%A6-(%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D)", "date_download": "2019-04-22T00:09:58Z", "digest": "sha1:XJJZBMMCYFZTFHSE6ERAWIAHK65HQ37U", "length": 7771, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகொத்தமல்லி புதினா துவையல் …..(டிப்ஸ்)\n2 +Vote Tags: பொது அறிவு தகவல்\nகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13\n - அநுசாஸனபர்வம் பகுதி – 50\nஅநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் சியவனர்\nஇப்படியும் சில மனிதர்கள் “எப்படிடா 5000 ரூபாய் பணம் கேட்டான்னு எடுத்துக் கொடுத்தேன்னு சொல்றே” “வேற என்னடா பண்றது. குழந்தைக்கு உடம்பு சரியில… read more\nகாஞ்சனா 3 – விமரிசனம்\nநடிகர் ராகவா லாரன்ஸ்நடிகை வேதிகாஇயக்குனர் ராகவா லாரன்ஸ்இசை டூபாடு – எஸ்.தமன்ஓளிப்பதிவு வெற்றி– – —-ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீ… read more\nமெஹந்தி சர்க்கஸ் – விமரிசனம்\n– —நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்நடிகை சுவேதா திரிபாதிஇயக்குனர் சரவண ராஜேந்திரன்இசை ஷான் ரோல்டன்ஓளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்——\b… read more\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஎழுதிய சில குறிப்புகள் 2.\nஎழுதிய சில குறிப்புகள் .\nமக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை \nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் ….\nநம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது \nஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம்.\nவைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்.\nமோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன \nஓசையில்லா மனசு : நசரேயன்\nவெற்றி : எட்டிவிடும் உயரம்தான் : யுவகிருஷ்ணா\nஉன் பயணங்களில் என் சுவடுகள்.... : nila\nபொய்யாய்... பழங்கதையாய்.. : மாதவராஜ்\n\\\" யாதெனின்...யாதெனின்...\\'\\' போட்டிக்கான சிறுகதை : T.V.Radhakrishnan\nமுருகன் தருவான் : karki bavananthi\nஉன்னை கொல்ல வேண்டும் : Raju\nபல்லு போயிரிச்ய்யா போயிரிச்சி : விசரன்\nஏழுவின் காத‌ல் சோக‌ம் : Karki\nநினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள் : கைப்புள்ள\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின��� நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020931-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183325", "date_download": "2019-04-22T00:56:51Z", "digest": "sha1:UEPS746SXSQTSPQQFFSHAOJ4GMKQDROF", "length": 8316, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "இசிஆர்எல் திட்டம் 44 பில்லியன் ரிங்கிட் செலவில் தொடரப்படும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் இசிஆர்எல் திட்டம் 44 பில்லியன் ரிங்கிட் செலவில் தொடரப்படும்\nஇசிஆர்எல் திட்டம் 44 பில்லியன் ரிங்கிட் செலவில் தொடரப்படும்\nஇசிஆர்எல் – கிளந்தானின் தும்பாட் தொடங்கி போர்ட் கிளாங் வரையிலான இரயில் பாதை\nகோலாலம்பூர்: கிழக்குக் கரை இரயில் திட்டம் (இசிஆர்எல்) திட்டமிட்டபடி குறைந்த விலையில் தொடரப்படும் என பிரதமர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது.\nகடந்த பல மாதங்களாக புத்ராஜெயாவும், பெய்ஜிங்கும் நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக, இந்த திட்டத்தின் செலவு குறைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட கட்டுமான செலவுகள் சுமார் 21.5 பில்லியன் ரிங்கிட் குறைக்கப்பட்டுள்ளதை அது குறிப்பிட்டுள்ளது. தற்போது, 44 பில்லியன் ரிங்கிட் செலவில் அத்திட்டம் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் முந்தையச் செலவானது 65.5 பில்லியன் ரிங்கிட்டாக கணக்கிடப்பட்டிருந்தது.\n“இந்தக் குறைப்பினால் மலேசியாவிற்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், நாட்டின் நிதி சுமையும் குறைக்கப்பட்டுள்ளது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமறுசீரமைக்கப்பட்ட இந்த உடன்படிக்கை குறித்த விவரங்கள் வருகிற திங்களன்று அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nமுன்னாள் நிதி மந்திரி டைம் சைனுடின் புத்ராஜெயாவைப் பிரதிநிதித்து, தற்போது பெய்ஜிங்கில் இது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.\nஇந்த திட்டம் வாயிலாக கிள்ளான் துறைமுகத்திலிருந்து, கிளந்தானை இணைக்கும் சுமார் 688 கிலோமீட்டர் இரயில் பாதை அமைக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது.\nகிழக்குக் கரை இரயில் திட்டம் (இசிஆர்எல்)\nPrevious articleதேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை\nஇசிஆர்எல்: 3.1 பில்லியன் பணத்தை சீனா த���ருப்பித் தரும்\nஇசிஆர்எல் திட்டம் வாயிலாக நெகிரி செம்பிலான் பயன்பெறும்\nஇசிஆர்எல்: நாட்டின் கடனை அதிகரிக்கும், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும்\nஇந்தியா: 6 மில்லியன் டிக்டாக் பதிவுகள் நீக்கம்\nஇந்தியா: பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கம்\nமுகநூல் பக்கத்தில் அதிகம் பின் தொடரப்படும் தலைவர் பட்டியலில் மோடி முதலிடம்\nமில்லியன் கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகளின் கடவுச்சொற்கள் சேகரிப்பு\n“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” – சிங்கையில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்\nகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்கு\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020931-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/13859?page=1", "date_download": "2019-04-22T00:47:18Z", "digest": "sha1:FTQUBUE5WG7AQ67TVS6GC43TYJP75H5J", "length": 11080, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "உயிரிழந்த மாணவருக்கு ரூ. 1 கோடி வழங்க வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome உயிரிழந்த மாணவருக்கு ரூ. 1 கோடி வழங்க வேண்டும்\nஉயிரிழந்த மாணவருக்கு ரூ. 1 கோடி வழங்க வேண்டும்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு அரசாங்கம் ஒருகோடி ரூபா நஷ்டஈட்டை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிவைக்க வேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.\nவடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு இன்று (27) காலை 9.30 அளவில் யாழ் கைதடியிலுள்ள வடமாகாண கட்டிடத்தில் கூடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nசபை நடவடிக்கை ஆரம்பமாகிய வேளை திடீரென எழுந்த உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரு மாணவர்களுக்கும் ஒரு கோடி ரூபா நஷ்டஈட்டை அரசாங்கம் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என கூறினார்.\nஇந்நிலையில் சபையில் இருந்த சகல உறுப்பினர்களும் எழுந்து நின்று அரசாங்கம் குறித்த மாணவர்களது குடும்பத்தினருக்கு நஷ்டஈட்டை வழங்க வேண்டும் என்று ஏகோபித்த மனதுடன் சிவாஜிலிங்கத்தின் கோரிக்கையை ஏற்று வலியுறுத்தினர்.\nஇதன் போது குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும் அரசாங்கத்திடம் இதனை முன்வைப்பதாக இன்று சபைக்கு தலைமை வகித்த அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்தார்.\nஇதேவேளை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் வட மாகாண சபையில் இன்று (27) மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nவடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றுள்ளதோடு, அவருக்கு பதிலாக இன்றைய அமர்வில் அவைத் தலைவரான சி.வி.கே. சிவஞானம் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.\n(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபலியானோர் குடும்பங்களுக்கு ரூ. ஒரு இலட்சம்(மட்டக்களப்பு விசேட, வெல்லாவெளி...\nஎகிப்து ஜனாதிபதி சிசியின் பதவியை நீடிக்க வாக்கெடுப்பு\nஎகிப்து ஜனாதிபதி அப்தெல் பதாஹ் அல் சிசியின் ஆட்சி நீடிக்கலாமா என்பது...\nலிபிய திரிபோலி நகரில் உக்கிர மோதல் வெடிப்பு\nலிபியாவில் ஐ.நா ஆதரவு அரசு கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக பதில்...\nஇறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணப் பணிகள்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பிரதேசத்தின் பிரதான போக்குவரத்துப்...\nஅமெரிக்கதலைவர்களை வசைபாடும் வட கொரியா\nஅமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டனை, வட கொரியாவின் மூத்த...\nவியட்நாம் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா\nவியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டொலர்கள் மதிப்பில் செலவு...\nகொழும்பு, மட்டக்களப்பு, கடுவாப்பிட்டிய மற்றும் தெஹிவளை போன்ற இடங்களில்...\nமூவினங்களும் பங்கேற்ற சித்திரைப் புத்தாண்டு விழா\nகண்டி திகன பகுதியிலுள்ள துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020931-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F/", "date_download": "2019-04-22T00:01:07Z", "digest": "sha1:T5IMZ6GQ3XQSFFXZ6DHPYIKRGV5OWCTY", "length": 9657, "nlines": 113, "source_domain": "www.tamilarnet.com", "title": "முதன்முறையாக இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இழந்தது இந்தியா - TamilarNet", "raw_content": "\nமுதன்முறையாக இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இழந்தது இந்தியா\nமுதன்முறையாக இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இழந்தது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இழந்ததன் மூலம் இந்தியாவின் தொடர் சாதனை முடிவிற்கு வந்துள்ளது. #NZIND #TeamIndia\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 208 ரன்கள் மட்டுமே அடித்து 4 ரன்னில் தோல்வியைத் தழுவியது.\nஇந்தத் தோல்வியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என இழந்தது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பபு டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனை முடிவிற்கு வந்தது.\nஇதற்கு முன் இந்தியா 9 இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றியை ருசித்து வந்தது. நியூசிலாந்து மிகக்குறைவான ரன்னில் வெற்றி பெறுவது இது நான்காவது முறையாகும்.\nஇந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்தின் 2-வது மிகக்குறைந்த ரன் வெற்றி இதுவாகும். கடந்த 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்திலும், 2012-ல் இந்தியாவிற்கு எதிராக 1 ரன்னிலும், 2009-ல் இலங்கைக்கு எதிராக 3 ரன்னிலும் வெற்றிப் பெற்றிருந்தது.\nஇந்த தோல்வியில் மூலம் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 8 போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. எந்தவொரு அணிக்கெதிராகவும் இந்தியா இந்த எண்ணிக்கையில் தோல்வியை சந்தித்ததில்லை.\nகுருணால் பாண்டியா 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார்.\nகொலின் முன்ரோ டி20 கிரிக்கெட்டில் 92 சிக்சர்கள் விளாசி, சர்வதேச அளிவில் 4-வது இடத்தையும், நியூசிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.\nநேற்றைய போட்டியின் மூலம் எம்எஸ் டோனி 300-வது டி20 கிரிக்கெட் போட்டி���ில் அடியெடுத்து வைத்தார். இதன்மூலம் 300 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரோகித் சர்மா 298 போட்டிகளிலும், சுரேஷ் ரெய்னா 296 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.\nPrevious தேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nNext 3-வது இடத்தில் களம் இறக்கியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது: விஜய் சங்கர்\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020931-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/205954", "date_download": "2019-04-22T00:22:27Z", "digest": "sha1:25B5O5WOLDKTTOWTHSBYCYUPDAIE7EPM", "length": 7213, "nlines": 73, "source_domain": "canadamirror.com", "title": "வின்னிபெக் உணவக விடுதி ஒன்றில் பயங்கர தீ விபத்து! - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண���டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nவின்னிபெக் உணவக விடுதி ஒன்றில் பயங்கர தீ விபத்து\nவின்னிபெக் உணவக விடுதி ஒன்றில் ஞாயிற்று கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nகுறித்த தீ விபத்து காரணமாக, வின்னிபெக் தீ Paramedic சேவை 1400 தொகுதி பிரதான செயிண்ட் உணவகத்தில் ஞாயிற்று மாலை அன்று சரியாக 5-15 மணிக்கு அழைக்கப்பட்டது.\nஇதையடுத்து, 911 தகவல் தெரிவிக்கப்பட்டதின் அடிப்படையில் வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் கட்டுக்கடங்கா தீயினை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டனர்.\nகுழுவினர் வந்தபோது, ​​அவர்கள் கூரை வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று அவர்கள் கூறினர்.\nஇதையடுத்து, உயர் வெப்பம் மற்றும் கனமான புகை ஆகியவை, வெளியே இருந்து வெளியேறவும், தீவைத் தடுக்கவும் கட்டாயப்படுத்தியது.\nநீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வர பட்டது. மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020931-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/2018/11/", "date_download": "2019-04-22T00:51:50Z", "digest": "sha1:W3MXCMO2J6NBL622LNOKYOAWKDNHTZ4P", "length": 17651, "nlines": 362, "source_domain": "flowerking.info", "title": "November 2018 – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொன்மொழிகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nTagged ஆடி, உழவன், தமிழர்கள், தமிழ், தமிழ் மாதம், தமிழ்நாடு, பழந்தமிழரின் அளவுகள், பழமொழி, பழமொழிகள், பாரம்பரியம், மழை, மார்கழி, விவசாயப் பழமொழிகள்., விவசாயம், drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nதெரிந்துகொள்ளுங்கள், பொன்மொழிகள், வாழ்க்கை தத்துவங்கள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\nநேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nTagged அறிவுரை, உளவியல் சிந்தனை, தத்துவங்கள், தத்துவம், நேரத்தின் மதிப்பு, நேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்., நேரம், வாழ்க்கை தத்துவங்கள், விழிப்புணர்வு பதிவுகள், drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nஉடல்நல பதிவுகள், உடல்நலம், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nTagged உடல்நல பதிவுகள், உடல்நலம், உணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரம், காய்கறிகள், செரிமானம், பழங்கள், மாமிசம், drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nதிருக்கார்த்திகை தீபம் அன்று செய்ய வேண்டிய விஷயங்கள்\nTagged ஆன்மிகம், ஆன்மீக பதிவு, ஆன்மீக பதிவுகள், கார்த்திகை தீபம், திருக்கார்த்திகை தீபம், தீபம், விளக்கு, drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nஉடல்நல பதிவுகள், உடல்நலம், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nஉடல்நல பதிவுகள், உடல்நலம், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\nஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்.\nTagged ஆண்கள், உடல்நல பதிவுகள், உடல்நலம், உணவுகள், குழந்தைகள், தமிழ், பெண்கள், ஹீமோகுளோபின், ஹீமோகுளோபின் அதிகரிக்க உணவுகள், ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள், ஹீமோகுளோபின் உணவுகள், drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nஉடல்நல பதிவுகள், உடல்நலம், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nசிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.\nTagged உடல்நல பதிவுகள், உடல்நலம், சிறுநீரகம், சிறுநீரும் உடல்நலமும், சிறுநீர், சுய பரிசோதனை, தமிழ், மருத்துவம், drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nதாய் தன் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதமிழர்களின் சில பாரம்பரிய அரிசியின் பொருமைகள்\nபணம் ஒரு குரங்கு (வாழ்க்கை தத்துவம்)\nசிந்தனை துளிகள் பத்தை அறிவோம்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள���.\nநேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nஆடைகளில் எப்படி எம்பிராய்டரிங் போடப்படுகிறது. Computerised embroidering in clothes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020931-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-04-22T00:25:43Z", "digest": "sha1:EIKEEMCBOFB4HABSIL5AHMYFD7B66WVC", "length": 4039, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிடுக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிடுக்கு யின் அர்த்தம்\n‘மகளுக்குச் சிடுக்கெடுத்துத் தலைவாரிப் பின்னிவிட்டாள்’\nஉரு வழக்கு ‘கதை சிடுக்கு இல்லாமல் போகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020931-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T01:02:42Z", "digest": "sha1:PEL2BEDU4PKWKZLX23H3DLYFDCKH5BWR", "length": 3963, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தாய்க்குலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தாய்க்குலம் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு (உயர்வாகக் குறிப்பிடும்போது) பெண் இனத்தவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020931-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/165779?ref=home-feed", "date_download": "2019-04-22T00:37:22Z", "digest": "sha1:S7T6T37EX5ZI2FLET5AGCJ6ZOQVTN3TX", "length": 6506, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "குஷ்பு மகளுக்கு இந்த நடிகரை இயக்க வேண்டும் என்று அவ்வளவு விருப்பமாம், யார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nஇலங்கை குண்டுவெடிப்பு நடந்தது எப்படி... வெளியான திக் திக் காணொளி... வெளியான திக் திக் காணொளி கண்ணீர் வரவழைக்கும் மக்களின் ஓலம்\nஇவர்தான் தல, கிரிக்கெட்டின் கடவுள்.. கடைசிவரை போராடிய தோனி பற்றி பிரபலங்கள் ட்வீட்\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்\nசில நாட்களுக்கு முன்பு தான் இலங்கையில் இருந்தேன்- வருத்தத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை\nவிஸ்வாசம் பட வசூலை முறியடித்தது காஞ்சனா 3- இவ்வளவு மாஸா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்... அதிர்ச்சியில் மீளாத துயரம்\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nகுஷ்பு மகளுக்கு இந்த நடிகரை இயக்க வேண்டும் ��ன்று அவ்வளவு விருப்பமாம், யார் தெரியுமா\nகுஷ்பு தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் போதே இயக்குனர் சுந்தர்.சி-யை திருமணம் செய்துக்கொண்டார். பல வருடங்களாக இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியல், தொகுப்பாளர் ஆகிய பணிகளை செய்து வருகின்றார்.\nஇவருக்கு Avantika, Anandita இரண்டு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே, இதில் Anandita சமீபத்தில் ஒரு யு-டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.\nஇதில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்க, விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா என்று பதில் அளித்தது மட்டுமின்றி இதில் விஜய் சேதுபதியை இயக்கவும் தனக்கு ஆசை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020931-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/rings/expensive-rings-price-list.html", "date_download": "2019-04-22T00:31:57Z", "digest": "sha1:UOXBBTJ43G2EFTHQAUPWT6GYEPIPEC67", "length": 19844, "nlines": 401, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ரிங்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive India2019உள்ள ரிங்ஸ் விலை பட்டியல்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது ரிங்ஸ் அன்று 22 Apr 2019 போன்று Rs. 1,18,329 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ரிங் India உள்ள ஜோஹரீஸ் கியூபிக் சிரசின் அல்லூரிங் ப்ளூ புறப்பிலே ரிங் Rs. 1,852 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ரிங்ஸ் < / வலுவான>\n1 ரூ மேலாக கிடைக���கக்கூடிய ரிங்ஸ் உள்ளன. 70,997. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 1,18,329 கிடைக்கிறது மெஹ்ராசோன்ஸ் 1 19 கிட் டைமோண்ட் ரிங் இந்த 18 கட் கோல்ட் குடற் 3337 ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபி ன் கடுகில் ஜெவெல்லர்ஸ்\nபேளா ரஸ் 54 10000\nமெஹ்ராசோன்ஸ் 1 19 கிட் டைமோண்ட் ரிங் இந்த 18 கட் கோல்ட் குடற் 3337\nஇ 1 ௦௯க்ட் டைமோண்ட் ௧௪ட் வைட் கோல்ட் ரிங்\nஇ 1 ௦௭க்ட் த்ரீ டைமோண்ட் ௧௪ட் எல்லோ கோல்ட் ரிங்\nஇ 1 ௦௪க்ட் த்ரீ டைமோண்ட் ௧௪ட் வைட் கோல்ட் ரிங்\nஇ ௧௪ட் கோல்ட் டைமோண்ட் ரிங்ஸ் இன்டர்௦௦௪௮\nஏஜில் செர்டிபிக்கேட் டைமோண்ட் ஸ்டுடடேட் ௧௪ட் கோல்ட் சென்ட்ரல் ஷிம்மீர் ரிங் பய இ\nஜீஷா மோசட் செல்லிங் கோல்ட் டைமோண்ட் ரிங்\nஜீஷா ரொமான்ஸ் கோல்லேச்டின் கோல்ட் டைமோண்ட் ரிங்\nஅல்லூரிங் டைமோண்ட் ஸ்டுடடேட் ரிங் இந்த கோல்ட் பய ஸ்பார்க்ள்ஸ் ரஃ௫௩௩௮\nஇ 0 ௯௮க்ட் பைவ் டைமோண்ட் ௧௪ட் வைட் கோல்ட் ரிங்\nஇ 1 ௦௩க்ட் த்ரீ டைமோண்ட் ௧௪ட் எல்லோ கோல்ட் ரிங்\nஇ 0 ௯௯க்ட் எலிவேன் டைமோண்ட் ௧௪ட் வைட் கோல்ட் ரிங்\nஇ ௧௪ட் கோல்ட் டைமோண்ட் ரிங்ஸ் இன்டர்௦௦௪௫\nஸாண்டேர் ௧௮க் கோல்ட் செர்டிபிக்கேட் டைமோண்ட் எட்டர்னிட்டி டைமோண்ட் ரிங்\nஜபீர்ல்ஸ் டெசிக்னெர் டைமோண்ட் பிங்கர் ரிங்\nஜீஷா ரொமான்ஸ் கோல்லேச்டின் கோல்ட் டைமோண்ட் ரூபி ரிங்\nஇ 0 ௭௫க்ட் பௌர் டைமோண்ட் ௧௪ட் வைட் கோல்ட் ரிங்\nஏஜில் செர்டிபிக்கேட் டைமோண்ட் ஸ்டுடடேட் கிராண்ட் இபாசிஸ் ௧௪ட் கோல்ட் ரிங் பய இ\nஇ ௧௪ட் கோல்ட் டைமோண்ட் ரிங்ஸ் இன்டர்௦௦௩௪\nஇ 1 ௦௨க்ட் டைமோண்ட் ௧௪ட் எல்லோ கோல்ட் ரிங்\nஸ்ப்ளெண்டிட டைமோண்ட் ஸ்டுடடேட் கோல்ட் ரிங் பய ஸ்பார்க்ள்ஸ் ரஃ௫௨௩௯\nஇ ௧௪ட் கோல்ட் டைமோண்ட் ரிங்ஸ் இன்டர்௦௦௮௧\nஇ ௧௪ட் கோல்ட் டைமோண்ட் ரிங்ஸ் இன்டர்௦௦௮௨\nஏஜில் செர்டிபிக்கேட் டைமோண்ட் ஸ்டுடடேட் விப்ரன்ட் ௧௪ட் கோல்ட் ரிங் பய இ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020931-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-5th-august-2018/", "date_download": "2019-04-22T01:09:39Z", "digest": "sha1:LMMOLVI6S362UZCDL3X5OHSNPRBLVRPK", "length": 11419, "nlines": 156, "source_domain": "www.tnpscjob.com", "title": "[Quiz] TNPSC Current Affairs Question and Answer in Tamil 5th August 2018", "raw_content": "\n1. ஹிந்தி மொழியில் பேசும் உலகின் முதல் மனித ரோபோவின் பெயர்\n“ராஷ்மி” (Rashmi) என்ற உலகின் முதல் இந்தி பேசும் ரோபோவை, ராஞ்சியைச் சேர்ந்த “ரஞ்சித் ஸ்ரீவாட்சா” என்பர் உருவாக்கியுள்ளார்.\nமித்ரா – உலகத் தொழில்முனைவோர் மாநாட்டின் பொது இவான்கா டிரம்ப்-ஐ வரவேற்ற ரோபோ\nசோஃபியா – உலகில் முதன்முதலில், குடியுரிமை பெற்ற ரோபோ (சவூதி அரேபியா)\nகெம்பா – பெங்களூர் விமான நிலையத்தில் கடந்த மார்ச் முதல் செயல்பட்டு வரும் ரோபோ\n2. சமீபத்தில், இந்திய தொழில் வர்த்தக சபையின்(FICCI) பெண்கள் பிரிவு அறிமுகபடுத்தியுள்ள மொபைல் செயலி\nஇந்திய தொழில் வர்த்தக சபையின்(FICCI) பெண்கள் பிரிவு, “WOW” [Wellness For Woman] என்ற ஒரு மொபைல் செயலியை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nநோக்கம்: பெண்களின் சுகாதாரத்தில் விழிப்புணர்வை உருவாக்குதல்\n3. சமீபத்தில் நடந்த பிஜி சர்வதேச கோல்ப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்\nஇந்தியாவின் “ககன்ஜீத் புல்லார்” (Gaganjeet Bhullar) பிஜி சர்வதேச கோல்ப் போட்டியில் (Fiji International Golf Tournament) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\n4. சமீபத்தில் எந்த நாட்டு அறிஞர்கள் ஒற்றை குரோமோசோம் ஈஸ்ட்ஸை கண்டுபிடித்துளனர்\n5. உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்\nசீனாவின் நாஞ்ஜிங் நகரில் நடைபெற்ற BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றார். கரோலினா மரினுடன் இறுதி போட்டியில் விளையாடிய பிவி சிந்து தோல்வியடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றார். [பிவி சிந்து அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை அகேனா யமகுச்சியுடன் மோதினார்]\nஆண்கள் பிரிவில் ஜப்பானின் Kento Momota சாம்பியன் பட்டம் வென்றார்.\n6. முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களின் பட்டியல் 2018 – இல் முதலிடம் வகிக்கும் மாநிலம்\nமுதலீட்டுக்கு உகந்த மாநிலங்களின் பட்டியல் 2018 (NCAER State Investment Potential Index [N-SIPI]) -ல் புது தி���்லி முதலிடத்தையும் தமிழ்நாடு இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன.\n7. சமீபத்தில் தீன்தயாள் உபாத்யாயா என பெயர் மாற்றப்பட்டுள்ள ரயில் நிலையம்\nAnswer: முகல்சராய் ரயில் நிலையம்\nசமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள முகல்சராய் ரயில் நிலையம் ஆனது தீனதயாள் உபாத்யாயா ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.\nதீனதயாள் உபாத்யாயா, பாரதிய ஜனசங்கத்தின் தலைவராக(RSS) 1953 முதல் 1968 வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.\nகடந்த ஜூலை மாதத்தில் மும்பையின் எல்பின்ஸ்டோன் ரயில் நிலையதிற்கு பிரபாதேவி ரயில் நிலையம் என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது.\nகடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள காண்ட்லா துறைமுகத்தின் பெயர் தீனதயாள் துறைமுகம் என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது.\n8. சமீபத்தில் “Swachha Meva Jayate” என்ற பிரச்சார இயக்கத்தை துவங்கியுள்ள மாநிலம்\nகிராமப்புற தூய்மை மற்றும் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்வச்சா மேவா ஜெயேட் ( “Swachha Meva Jayate” ) என்ற பிரச்சார இயக்கத்தை கர்நாடகா அரசு துவங்கியுள்ளது. இந்த பிரச்சாரம் ஸ்வாஷ் சர்வ்க்சன் கிராமின் [Swachh Survekshan Grameen 2018] 2018 உடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.\n9. சமீபத்தில் நடைபெற்ற “உலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில்” வென்ற அணி\nலண்டனில் நடைபெற்ற “உலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில்” நெதர்லாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 8வது முறையாக நெதர்லாந்து அணி இந்த கோப்பையை வெல்கிறது. அயர்லாந்து அணி இரண்டாவது இடத்தையும், ஸ்பெயின் அணி மூன்றாவது இடத்தையும், ஆஸ்திரேலியா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.\nஇந்த தொடரில், கால் இறுதி வரை முன்னேறிய இந்தியா 8வது இடம் பிடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020931-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/03/12202454/1028438/highcourt-question-central-government.vpf", "date_download": "2019-04-22T00:00:25Z", "digest": "sha1:J3HVC7MGD427A2UJULM2JIIED3WJR4L6", "length": 10519, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பட்டாசுக்கு மட்டும் தடை ஏன்? - தொழிலாளர்கள் பற்றி கவலை இல்லையா? : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபட்டாசுக்கு மட்டும் தடை ஏன் - தொழிலாளர்கள் ப��்றி கவலை இல்லையா - தொழிலாளர்கள் பற்றி கவலை இல்லையா : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி\nவாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பட்டாசுக்கு மட்டும் தடை விதித்தது ஏன் என்று மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nபட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டதால், பல்வேறு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது குறித்து அரசுக்கு கவலை இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பட்டாசு தொழிலாளர்கள் வறுமையில் இருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வாகனங்கள் மற்றும் பட்டாசுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து\nதிருப்பூரில் தனியார் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nகுடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்\nகுடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்\nமயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு\nஅரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.\nபீர்பாட்டிலால் காவலரை குத்திய பாமக நிர்வாகிகள் கைது - சமூக வலைதளங்களில் பரவும் பரபரப்பு வீடியோ\nதிருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காவலரை பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்\nஇலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020931-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-04-22T00:33:08Z", "digest": "sha1:4ZVYZR3DIHVZDMPERUMDDLZAGQH2WBFN", "length": 24321, "nlines": 115, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை சமூகம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 3", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கைய���லும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்\nசபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மறுதினம் நடை திறக்கப்படும் நிலையில், கேரளா, தமிழகத்தை தொடர்ந்து இலங்கையிலும் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கி உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருக்கிறது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு கேரளா வில் உள்ள பந்தளம் அரச குடும் பத்தினர், தந்திரி குடும்பத்தினர் மற்றும் பெண்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி, மாநிலம் முழுவதும் தொடர்…\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக இது அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு 5000 ரூபாயாகும். 5000 ரூபாய் நோட்டு போன்ற தோற்றத்தில் 50,000 ரூபாயாக அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது பற்றி இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அத்தியட்சகர் (காவல்துறை கண்காணிப்பாளர்) அம்பாவிலவைத் தொடர்புகொண்டு பேசினோம். சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது, விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை, எனவே மேலதிக தகவல்களை வழங்க முடியாது என்று அவர் கூறினார். இந்த 50,000 ரூபாய் கள்ள நோட்டுக்களை குருணாகல் பிரதேசத்தில் போலீசார்…\nஇலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக இருந்தது. ஆனால், இன்றைய தினத்தில் (03 ஆம் தேதி) அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி 170 ரூபாய் 75 சதமாக உள்ளது. ���தன் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை, 149…\nPosted in Featured, இலங்கை, இலங்கை சமூகம்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த ஒருவர்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக் கியுடன் சென்று இரத்த தானம் செய்து விட்டு சென்ற அடையாளம் தெரியாத நபர் தொடர்பில் பல கோணங்களில் விசா ரணை இடம்பெற்று வருகிறது. தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் இந்து கல்லூரியில் அன்றைய தினம் இரத்தான முகாம் இடம்பெற்றது. அப்போது அங்கு இரத்தம் வழங்குவதற்கு இரு நபர்கள் சென்றுள்ளார்கள். அவர்களில் ஒருவர் உடற் பரிசோதனை மேற்கொண்டுவிட்டு நிறை அளப்பதற்கு சென்றுள்ளார். அப்போது இடுப்பில் இருந்த தனது கைத்துப்பாக்கியை எடுத்து தன்னுடன் வந்தவரிடம் ஒப்படைத்து விட்டு நிறையை சரிபார்த்துள்ளார். பின்னர் இரத்தம் வழங்கி விட்டு சென்றுள்ளார். இது…\nசுவிஸ் வாழ் பத்திரிகையாளர் இரா துரைரத்னம் அவர்களின் “செய்திகளின் மறுபக்கம்” நூல் வெளியீட்டு விழா\nஇரா துரைரத்னம் அவர்களின் “செய்திகளின் மறுபக்கம்”நூல் வெளியீட்டுவிழா சுவிஸ் ஃசெங்காளன்ஃசென் மாக்கிறட்டன் நகரில் ஸ்ரீ கதிர்வேலாயுதர் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (08.09.2018)மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை பத்து மணிக்குத் தொடங்கிய விழாவை பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துச் சென்றமை முக்கிய விடயமாக அங்கு பேசப்பட்டது. ஆங்கு உரையாற்றிய எழுத்தாளர் கல்லாறு சதீஸ் அவர்கள் தனது உரையில் பின்வருமாறு அவரைப் பாராட்டினார் “ இங்கு வாழும் அனைவரும் வருகை தந்து நிறைத்தது,ஒரு தமிழ் ஊடகவியலாளருக்குச் சமூகம் வழங்கிய என்றே இன்றைய நிகழ்வை நான் பார்க்க்pன்றேன். நூல்கள் என்பது மொழியின் மானம் என்றார். எனது ஆசான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.எமது மொழியின் ஆடை நெய்ய நூல் செய்த இரா துரைரத்தினம்…\nPosted in Featured, இலங்கை சமூகம், உலக அரசியல்\nகன்னியாஸ்திரி தெரிவித்துள்ள பலாத்கார புகாருக்கு பிஷப்பிராங்கோ முகல்கல் பதில்\nகேரளாவில் கன்னியாஸ்திரி தெரி���ித்துள்ள பலாத்கார புகாருக்கு பிஷப்பிராங்கோ முகல்கல் பதில் அளித்துள்ளார். பலாத்கார குற்றம் நடந்தததா என்பது 3 பேருக்கு மட்டுமே தெரியும் என்றார். முதல் நபர் புகார்தாரர், 2 வது நான், 3வது கடவுள் என்றார். இது வரை வாய் திறக்காமல் இருந்த பிஷப் ஜலந்தரில் இருக்கிறார். அவர் தற்போது ஆங்கில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் மீது களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது. என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். கன்னியாஸ்திரி என்னை மிரட்டி பார்க்கிறார். இது பெரிய சதி. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை தரட்டும். உண்மைகள் வெளி வரும் என நம்புகிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என்னை…\nயாழ்ப்பாணத்தில் கொக்குவில், இணுவில், தாவடி என ஐந்து இடங்களில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nயாழ்ப்பாணத்தில் கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் 3 வீடு கள், தேநீர் கடை, கராஜ் ஆகிய இட ங்களில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடு பட்டுள்ளது. அங்கு இயங்கிவரும் ஆவா கும்பலுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டறிக்கையை வழங்கிய கும்பல், தமது அட்டூழியங்களை வீடியோ அழைப்பில் நேரலையாக ஒருவரு க்கு காண்பித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் நேற்று புதன்கிழமை மாலை 3.45 மணி தொடக்கம் 4.30 மணி க்குள் 45 நிமிடங்களுக்குள் இடம்பெற்றுள் ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். இலக்கத்தகடுகள் அற்ற 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும் பலே இந்த அட்டூழியங்களில் ஈடுபட்டது. கும் பலிடம்…\nசாவகச்சேரியில் ரயில் மோதி 2 இளைஞர்கள் பரிதாபமாகப் பலியானார்கள்\nசாவகச்சேரி-அரசடி புகையிர தக் கடவையில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 7 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்ற கடுகதி ரயிலில் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். ஏ9 வீதி யில் இருந்து அரசடி புகையிரதக் கடவை ஊடாக தாமோதரம் பிள்ளை வீதிக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்ட வேளை ரயில், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகியுள்ளனர். இச் சம்பவத்தில் மட்டுவில் வடக்கைச் சேர்ந்த 22 வயதான மகாதேவன் கஜீபன், மட்டுவில் கிழக்கைச் சேர்ந்த 23வயதான மார்க்கண்டு திலக்சன் ஆகியோரே பலியாகியுள்ளனர். குறித்த புகையிரதக் கடவையில் சமிக்ஞை விளக்கு,…\nயாழ்ப்பாணம் பலாலி விமானத் தளத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் அபிவிருத்திப் பணிகள் மிக விரைவில்\nயாழ்ப்பாணம் பலாலி விமா னத் தளத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய அதிகாரிகள் மூவர் நேரில் வந்து ஆராய வுள்ளனர். பலாலி விமான நிலையத்துக்கு வருகை தரும் இந்திய அதிகாரிகள் மூவரும், விமான ஓடுபாதை மற்றும் விமான நிலைய அமை விடம் என்பன தொடர்பில் ஆராய்ந்துஅன்று பிற்பகலே கொழும்பு திரும்புவர் என விமானப் படைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக சீர மைக்க இலங்கை – இந்திய அரசுகளுக்கு இடையே இணக்கம் காணப்பட்டது. அத்துடன், பலாலியிலிருந்து தமிழகத்துக் கான விமான சேவையை ஆரம்பிக்கவும் இந்தியா, இலங்கையிடம் விருப்பம் தெரிவி த்தது. இந்த…\nஇலங்கை தமிழர்கள் பற்றிய ஆல்பம் தயாரிக்கவுள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,\nதமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது இவர் இசையையும் தாண்டி, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தற்போது இவர் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பியர் பிரேமா காதல்’. இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை ரைசா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினியாக நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, ஒரு ஆல்பம் தயாரித்து இசையமைக்கவுள்ளார். அது இலங்கை தமிழர் இனப்படுகொலை பற்றியதாம். அவ்வாறு வெளிவந்தால் அது அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கும். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020935-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satonews.com/2019/04/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-04-22T00:10:10Z", "digest": "sha1:QU65ULBTJC2B3M6BRFUYNAKZRWFYOBSO", "length": 11998, "nlines": 149, "source_domain": "satonews.com", "title": "பிரதேச சபை உறுப்பினர் பாயிஸா நெளபல் பதவியை இராஜினாமா ? | Sato News", "raw_content": "\nHome செய்திகள் பிரதேச சபை உறுப்பினர் பாயிஸா நெளபல் பதவியை இராஜினாமா \nபிரதேச சபை உறுப்பினர் பாயிஸா நெளபல் பதவியை இராஜினாமா \nகோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பட்டியல் உறுப்பினர் திருமதி பாயிஷா நெளபல் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து திடீர் இராஜினாமா செய்யப்போவதாக தகவல்.\nஅவர் தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் ஊடகங்களுக்கு வெளியிடவில்லை நம்பகத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் கருத்துக்களின் அடிப்படையில் கட்சியின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nகடந்த பிரதேச சபைத் தேர்தலில் மீராவோடை மேற்கு,கிழக்கு ஆகிய வட்டாரங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பிலான ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களான முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ் ஹமீட் ,ஐக்கிய தேசியக் கட்சி கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எல்.ரீ.எம். புர்கான் ஆகியோர் தோல்வியடைந்த நிலையில்\nமீராவோடை வட்டாரத்தை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில்\nபட்டியல் வேட்பாளரான பாயிஷா நெளபல் அவர்களை\nகுறித்த கட்சி பிரதேச சபை உறுப்பினராக நியமித்திருந்தது.\nஇவருடைய பதவி நீக்கம் அல்லது இராஜினாமா ஆனது அவரின் பிரதேச சபை உறுப்பினர் காலம் ஒரு வருடம் பூர்த்தியாகிய நிலையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவர் பிரதேச சபை உறுப்பினராக பதவி நீக்கப்பட்டால் அல்லது இராஜினாமா செய்தால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மீராவோடை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எந்த ஒரு பிரதேச சபை உறுப்பினரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறித்த பிரதேச சபை உறுப்பினர் பாயிஷா நெளபல் அவர்கள் எமது பிரதேசத்தில் சூடுபிடித்துள்ள மீராவோடை வாராந்த சந்தை நிறுத்தப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு எதிராக அச்சந்தை நிறுத்தப்படக் கூடாது அது ஏழை மக்களின் சந்தை அவர்களின் வாழ்க்கைக்கு பாரிய அளவில் உதவி வருவதாகவும் தமது கருத்துக்களை சபையிலும் ஏனைய பொது நிகழ்வுகளிலும் தனது பிரதேச மக்கள் சார் உரிமைக்காக குரல் கொடுத்து வந்தவர் ,மேலும் மீராவோடை பொது நூலகம்,வைத்தியசாலை,தபாலகம் தரமுயர்த்தப்படல்,பிரதேச வடிகான் சுத்தம் செய்யப்படல்,பெண்களின் வாழ்வாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களை சபையில் முன்வைத்து நடவடிக்கை எடுக்கக்கோரியமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த கட்சியின் ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் ஜெஸ்மின் வீவி அவர்களும் கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் இராஜினாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇவர்களின் பிரதேச சபை உறுப்பினர் பதவி சுழற்சி முறை அடிப்படையில் பட்டியலில் போட்டியிட்ட ஏனைய பெண் வேட்பாளர்களுக்கு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleகல்குடா கிராமத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதார்தை முன்னேற்றும் நோக்கில் மீன் பிடி வள்ளங்களும் மீன்பிடி உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு\nமீராவோடை வாராந்த சந்தைக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நீதி மன்றத்தை அவமதிக்கவில்லை : போலி பிரச்சாரம் வேண்டாம்\nஆட்டோவில் நடமாடும் பியர் விற்பனை-இருவர் கைது\nஉலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டி 2022ல் கட்டாரில் நடைபெறும் பிரம்மாண்ட அரங்குகள்.\nகல்குடா கிராமத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதார்தை முன்னேற்றும் நோக்கில் மீன் பிடி வள்ளங்களும் மீன்பிடி உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு\nவிஷேட தேவை உடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கள்\nமுச்சக்கரவண்டிகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020935-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64416", "date_download": "2019-04-22T00:29:37Z", "digest": "sha1:MCEMXC5PN5GPIMFMG6CECKCIU2TLO54Z", "length": 2903, "nlines": 60, "source_domain": "tamilnanbargal.com", "title": "புது உலகம்!", "raw_content": "\nநீயும் நானும் அதில் புகுந்து\nகுட்டி குட்டி நட்சத்திரம் படைத்து\nவிண்ணில் அதை பதித்து ...\nஓடி விளையாட கண்டம் செய்து\nபனியில் உனக்கு மெத்தை அமைத்து\nஉன்னை காக்க இதயரை உள்ளது\nநடக்கும் பாதையேல்லாம் பூவாய் பூத்து,\nஉடுத்த பாலாடை தைத்து ,\nஆடை விலக, என்னை அனைக்க‌\nஉன் கண்ணில் கலவை கலந்து\nசொப்பனம் கோடி கண்டது மனமே\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020935-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamiltube.com/category.php?cat=tamil-news-politics&page=5&order=DESC", "date_download": "2019-04-22T00:39:06Z", "digest": "sha1:MJ7DKRUIQMHVEGXOFTZDX73T6XLVIAM3", "length": 7434, "nlines": 222, "source_domain": "worldtamiltube.com", "title": " ▶ Tamil News & Politics Videos - Page 5", "raw_content": "\nமதுரையில் வாக்கு இயந்திரம் உள்ள அறை பாதுகாப்பு\nதனியார் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.19 லட்சம் கொள்ளை\nசென்னையில் இருசக்கர வாகனத்தை திருடிய இருவரும் கைது\nமதுரை அருகே 2 அரசு டவுண் பேருந்துகள் மீது கல்வீச்சு\nபாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுகிறேன் - சாத்வி பிரக்யா\nகாங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ராகுல் காந்தி வீட்டின் முன்பு போராட்டம்\n\"INS Impal\" போர்க்கப்பல் கடற்படையில் இணைந்தது\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nவாக்கு எந்திரங்கள் இருக்கும் அறைக்கு அதிகாரிகள் சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது\nசேலத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போட பொதுமக்கள் மும்முரம்\nசூறை காற்றால் 3000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்\nதிருமணமான 3 மாதத்தில் காவலரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nஊருக்குள் புகுந்து வாழை மரங்களை சேதமாக்கிய ஒற்றை காட்டு யானை\nஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்\nதண்டவாளத்தை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி ரயிலில் அடிபட்டு பலி\nகொடைக்கானல் வெள்ளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020935-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/dilip-sanghvi-how-is-india-2nd-richest.html", "date_download": "2019-04-22T00:15:04Z", "digest": "sha1:77ZQZGRL5MVS7THJCKX5U22OUIBXHXTJ", "length": 11937, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "தந்தையிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி தொடங்கியவர் இந்தியாவின் 2-வது பணக்காரர் ஆனது எப்படி? - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / கடன் / தந்தை / தன்னம்பிக்கை / தொழிலதிபர் / வணிகம் / தந்தையிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி தொடங்கியவர் இந்தியாவின் 2-வது பணக்காரர் ஆனது எ���்படி\nதந்தையிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி தொடங்கியவர் இந்தியாவின் 2-வது பணக்காரர் ஆனது எப்படி\nMonday, January 30, 2017 இந்தியா , உலகம் , கடன் , தந்தை , தன்னம்பிக்கை , தொழிலதிபர் , வணிகம்\nஅவரது அப்பா மருந்துத் துறை வர்த்தகராக இருந்தார். அவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று தொடங்கிய ஃபார்மா நிறுவனம், இன்று அவரை இந்தியாவின் இரண்டாவது பணக்காரராக ஆக்கியுள்ளது. இது பிரபல பிசினஸ் ஜாம்பவான் திலிப் சங்வி பற்றிய பின்னணிக்கதை.\nமும்பையில் பிறந்த திலீப், பின்னர் குடும்பத்துடன் கொல்கத்தாவிற்கு குடி பெயர்ந்தார். அங்கே அவர் தனது தந்தை செய்துவந்த ஃபார்மா மொத்த வியாபார தொழிலில் உதவியாக இருந்து வந்தார். கல்கத்தா பல்கலைகழகத்தில் பட்டத்தை முடித்தப்பின், திலீப் தன் சொந்த தொழிலை தொடங்கினார். ஒரே ஒரு ஊழியருடன் அவர் தொடங்கிய நிறுவனம், மனநல சம்பத்தப்பட்ட மாத்திரைகளை சந்தைப்படுத்தி விற்பனை செய்து வந்தது. பின்னர் மும்பைக்கு திரும்பிய அவர், அங்கே தனது முதல் பாக்டரியை குஜராத்தில் உள்ள வாபி என்ற இடத்தில் நிறுவினார்.\nசொந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவேண்டும் என்ற எண்ணம் தனது தந்தைக்கு உதவிபுரிந்த போது உணர்ந்தார் திலீப். உடனே அதில் இறங்கி, தொழிலை தொடங்கி, தன் தயாரிப்புகளை சந்தைப்படுத்தி விற்கத்தொடங்கினார். தந்தையிடம் இருந்து பெற்ற கடன் பணத்தை வைத்துக்கொண்டே உலகின் மிகப்பெரிய ஃபார்மா நிறுவனமாக இன்று அறியப்படும் ‘சன் ஃபார்மாசூட்டிகல்’ நிறுவனத்தை 1982 இல் தொடங்கினார். குஜராத்தில் அமைந்த தனது பாக்டரியில், நண்பர் ஒருவரின் உதவியுடன் பொருட்கள் மற்றும் தேவையான இயந்திரங்களை நிறுவினார். மேலும் சிலரின் உதவியுடன், மனநலம் சம்பத்தப்பட்ட ஐந்து மருந்துகளை முதலில் வெளியிட்டார். 1994 இல் ஐபிஓ’விற்கு சென்ற சன் ஃபார்மா, தனது விற்பனையை 24 நாடுகள் அளவில் 1996 இல் அடைந்தது.\n2011 இல், ரான்பாக்சி, உலக வருமானமாக 2 பில்லியன் டாலரை தாண்டி, இத்தகைய வருமானத்தை பெற்ற முதல் இந்திய ஃபார்மா நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது. ஆப்தால்மாலஜி பிரிவில் நுழைய நினைத்த சன் ஃபார்மா, 1987 இல் மில்மெட் லாப்ஸ் என்ற உலகில் 108 ஆவது இடத்தில் இருந்த நிறுவனத்தை கையகப்படுத்தியது. தற்போது இவர்கள் உலகில் ஆறாவது இடத்தில் உள்ளனர். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு அமெர��க்காவில் தங்களது ஆப்தால்மிக் தொழிலை தொடங்கியுள்ளது.\nதிலீப் சன் ஃபார்மாவை ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தையில் விரிவாக்கம் செய்தார். ரான்பாக்சி நிறுவனத்தை கையகப்படுத்தியதில் அவரின் நிறுவனம் தேவைப்படும் மார்க்கெட்டை சென்றடையவும், புதிய சந்தை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்தது. 2012 இல் சன் ஃபார்மா, URL Pharma Inc. மற்றும் DUSA Pharmaceuticals Inc. ஆகிய இரண்டு நிறுவனங்களை கையகப்படுத்தி தங்களின் வல்லமையை நிலைநாட்டியது. ப்ளூம்பர்க் டேட்டாவின் படி, திலீபின் மொத்த மதிப்பு 21.7 பில்லியான் டாலர்களாகவும், சன் ஃபார்மாவில் அவரது பங்குகள் 60.8 சதவீதம் ஆகும். இதன் மூலம் அவரது நிறுவனம் இந்தியாவில் முதல் இடத்திலும், உலகில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிசினஸ் ஸ்டாண்டர்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில், திலீப்,\n“ஒரு சிறந்த தொழில்முனைவர், தனக்கான வாய்ப்பை பிறர் கண்களுக்கு படும் முன்னரே கண்டறிபவராகும். வாய்ப்புகளுக்காக முதலீடு செய்வதில் தயக்கம் காட்டாமல், ஒரு சிறந்த குழுவை உருவாக்கி, தனக்குள்ள தொலைநோக்கை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அதை சரியாக செயல்படுத்தி, தொடர்ந்து கற்றுக்கொண்டு இருப்பவனே வெற்றியாளன்,” என்றார்.\nகடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறமையின் காரணமாக சரியான திசை நோக்கி பயணித்து, சரியான முடிவை எடுத்ததால், இந்த இடத்தை அடைந்தவர் திலீப் சங்வி என்பதில் சந்தேகமில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020935-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/srilanka/04/187211", "date_download": "2019-04-22T01:12:42Z", "digest": "sha1:WWZ4VAULJDDE6QRFJXL24B52ICRXC7V4", "length": 7777, "nlines": 73, "source_domain": "canadamirror.com", "title": "கடன் பொறி குற்றச்சாட்டில் இருந்து விடுவித்த சிறிலங்கா பிரதமருக்கு சீனா வரவேற்பு - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nகடன் பொறி குற்றச்சாட்டில் இருந்து விடுவித்த சிறிலங்கா பிரதமருக்கு சீனா வரவேற்பு\nசீனாவின் கடன் பொறிக்குள் சிறிலங்கா சிக்கிக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்தை, சீனா வரவேற்றுள்ளது.\nபீஜிங்கில் நேற்று நடத்திய நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், ஜெங் சுவாங்,\n“ சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து வரவேற்புக்குரியது.\nசிறிலங்காவை கடன்பொறியில் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெற்று விட்டது என்ற ‘பெயருக்கு’ இது ஒரு வலுவான மறுப்பாகும்.\nசிறிலங்காவுக்கான சீனாவின் உதவி, ஒருபோதும் அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையிலானது அல்ல.\nசிறிலங்காவுக்கான நிதி மற்றும் முதலீட்டில் எந்தவொரு அரசியல் சுய ஆர்வத்தையும் ச��னா கொண்டிருக்கவில்லை.\nஅணை மற்றும் பாதை வரம்பின் கீழான, சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, தனியே இரண்டு நாடுகளின் மக்களுக்கும் நன்மையளிப்பது மாத்திரமல்ல,\nபிராந்திய பொருளாதார அபிவிருத்தி மற்றும் இணைந்த செயற்பாட்டுக்கும் பங்களிப்பதுமாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020935-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/113398", "date_download": "2019-04-22T00:00:44Z", "digest": "sha1:JVFIYXDB5AW5JN5D3Q5ZILT7K7ZEEEMI", "length": 11978, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "எம்ஜிஆருக்கும், புலிகளுக்கும் இடையேயான உறவு எத்தகையது? பழ.நெடுமாறன் நினைவு கூறும் நிகழ்வுகள்.! - IBCTamil", "raw_content": "\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை மேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெளிவந்தது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொழும்பில் தொடரும் பதற்றம்\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nஎம்ஜிஆருக்கும், புலிகளுக்கும் இடையேயான உறவு எத்தகையது பழ.நெடுமாறன் நினைவு கூறும் நிகழ்வுகள்.\nவிடுதலைப்புலிகளையும், அந்த இயக்கத்தினது தலைமையையும் வெகுவாக நேசித்தார் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக நிறுவருமான எம்ஜிஆர். அதற்கு எம்ஜிஆருக்கு ஆயிரம் அரசியல் ரீதியிலான காரணங்கள் இருந்திருக்கலாம் என சிலர் கூறலாம். ஆனால், அவற்றையெல்லாம் கடந்து உணர்வு ரீதியான தார்மீக ஆதரவினை அவர் புலிகளுக்கு அளித்து வந்தார் எம்ஜிஆர் - புலிகளுக்கு இடையேயான உறவினை விவரிக்கும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள்.\nஅதற்கு உதாரணமாக பல சம்பவங்களை கூறலாமென தெரிவிக்கும் நெடுமாறன், எம்ஜிஆர் - புலிகள் மீது கொண்டிருந்த பற்றினை பின்வருமாறு விவரிக்கிறார். \"தமது இறுதி ஆட்சி காலத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ரூ.5 கோடி நிதியளிக்கப்போவதாக சட்டமன்றத்திலேயே அறிவித்தார் எம்ஜிஆர். ஏற்கனவே, புலிகள் இயக்கத்தினை தமிழகத்தில் சுதந்திரமாக உலாவ விடுவதாக தமிழக அரசின் மேல் அதிருப்தியில் இருந்த மத்திய அரசுக்கு எம்ஜிஆரின் இந்த செய்கை ஆவேசத்தை உண்டாக்கியது.\nஎம்ஜிஆரின் அறிவிப்பினை கேட்ட இலங்கை அரசாங்கமும் மத்திய அரசிடம் இதை தடுத்த நிறுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கவே, புலிகளுக்கு உதவிட வேண்டாமென தகவல் அனுப்பினார் ராஜீவ். முன்னமே மத்திய அரசின் மீது அதிருப்தியில் இருந்த எம்ஜிஆர், நான் இனி புலிகளுக்கு நிதியளிக்க போவதில்லை ; முன்னமே அளித்துவிட்டேன் என்றார்.\nஆனால், உண்மையில் அவ்வாறு தெரிவித்த இரு நாட்களுக்கு பின்புதான் நிதியளித்தார் எம்ஜிஆர். இந்த தகவலை தமது உதவியாளர் பார்த்தசாரதி அய்யங்கார் மூலம் அறிந்துகொண்ட ராஜீவ், உடன் எம்ஜிஆரை டெல்லிக்கு அழைத்தார்.அங்கே, ராஜீவ் முன்னிலையில் எம்ஜிஆரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துள்ளனர் நடுவண் அரசு அதிகாரிகள்.\nஇத்தகைய தடைகள் மற்றும் அழுத்தங்களையெல்லாம் கடந்தே அவர் புலிகளுக்கு உதவினார்\" என தமது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார் பழ.நெடுமாறன்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செ��்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020935-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/blog-post_79.html", "date_download": "2019-04-22T00:23:56Z", "digest": "sha1:75IVLOPUM7HPVHJES4W5N3OZJ57TPNIJ", "length": 9211, "nlines": 168, "source_domain": "www.padasalai.net", "title": "வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைகிறது! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைகிறது\nவீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைகிறது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nரெப்போ வட்டி விகிதம் என்பது மத்திய வங்கியால் வணிக வங்கிகளுக்குப் பணம் தேவைப்படும் போது கடன் அளிக்கக் கூடிய வட்டி விகிதம் ஆகும். மக்களுக்குப் பணம் தேவைப்படும் போது வங்கிகளிடம் கடன் பெறுவது போன்று , வங்கிகளுக்குக் கடன் தேவைப்படும் போது மத்திய வங்கியை அணுகுவார்கள். அது மட்டும் இல்லாமல் மத்திய வங்கிக்குக் கடன் தேவைப்பட்டாலும் சில வணிக வங்கிகள் கடன் அளிக்கும். இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்படும்.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். அவ்வாறு கடந்த நிதி ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் என 2 முறை உயர்த்தப்பட்டும், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.\nரெப்போ வட்டி விகிதம் குறைப்பு\nஇந்த ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்���ியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது.இந்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 -20ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.4 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக இருக்கும் என கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் ரிவர்ஸ் ரெப்போ 5.75 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதையடுத்து வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020935-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4789:2009-01-12-10-20-15&catid=105:kalaiarasan&Itemid=50", "date_download": "2019-04-22T00:00:19Z", "digest": "sha1:CJQCVTMBSWNIAWLCQDLN2WZRWHNHK7UZ", "length": 11416, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "தாய் மொழியில் பேசுவது குற்றம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் தாய் மொழியில் பேசுவது குற்றம்\nதாய் மொழியில் பேசுவது குற்றம்\nதமிழ் பேசுவதை தரக்குறைவாக கருதி, இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலத்தை பேசும் \"தங்கிலீஷ்காரர்கள்\" பற்றி நான் கூறத் தேவையில்லை. உலகில் எத்தனையோ நாடுகளில், மொழிச் சிறுபான்மை மக்கள் தமது தாய்மொழியில் பேச தடை உள்ளது. பல \"தேசிய அரசுகள்\" அப்படித்தான் பெரும்பான்மை மொழியின் ஆதிக்கத்தை பிறரின் மீது திணித்தன. பிரான்ஸில் நீண்டகாலமாக பாஸ்க், ஒக்கிடண்டல், பிறேதைன் மற்றும் ஜெர்மன் போன்ற சிறுபான்மை மொழிகளை பாடசாலைகளில் கற்பிக்க தடை இருந்தது.\nவீதிகளில் அந்த மொழிகளை உரையாடுவது கூட குற்றமாக்கப்பட்டது. அவ்வாறுதான் பிரெஞ்சு அங்கே தேசிய மொழியாகியது. சிறி லங்காவில் சிங்களமும், மலேசியாவில் மலேயும் என பிற்காலத்தில் பரவிய \"தேசிய மேலாண்மை மொழி\" அரசியலுக்கு, பிரான்ஸ் அன்றே உதாரணமாக திகழ்ந்தது.\nசோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த நாடு லாட்வியா. சோவியத் காலத்தில் ருஷ்ய மொழி உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. கணிசமான அளவு ரஷ்ய மொழி பேசும் மக்கள் லாத்வியாவில் வேலைவாய்ப்பு கிடைத்து குடியேறி இருந்தனர். தொன்னூறுகளில் லாட்வியா சுதந்திர நாடாகிய பிறகு, அங்கே மீண்டும் தேசியவாத சக்திகள் தலையெடுத்தன. லாட்வியா மொழி உத்தியோகபூர்வ மொழியானதுடன், வேலைவாய்ப்புக்கு அந்த மொழியில் சித்தி பெற்ற சான்றிதல் வைத்திருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டது. இதனால் பல ரஷ்யர்கள் (இன்றைய லாட்வியா குடியரசில் சிறுபான்மை இனம்) பாதிக்கப்பட்டனர். சிறுபான்மையினரை மேலும் அடக்கும் நோக்கில், கடந்த டிசம்பர் மாதம் புதிய சட்டம் ஒன்று அமுலுக்கு வந்துள்ளது. \"பொது இடங்களில் அந்நிய மொழி பேசுபவர்கள் 100 டாலர் அபராதம் செலுத்த வேண்டும்.\" அதாவது லாட்வியாவில் நீங்கள் ஆங்கிலம் பேசினாலும் நூறு டாலர் அபராதம் கட்ட வேண்டும். இருப்பினும் இந்த சட்டம் ரஷ்ய மொழிச் சிறுபான்னையினருக்கு எதிராகவே வந்துள்ளது என்பது வெள்ளிடைமலை.\nஇதற்கிடையே துருக்கியில், அடக்கப்பட்ட குர்து இனம் சில ஜனநாயக உரிமைகளை அண்மைக்காலமாக பெற்றுள்ளனர். இதுவரை காலமும் துருக்கியில் குர்து மொழி பேசும் சிறுபான்மை இனமக்கள் இருப்பதாக துருக்கி அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவந்த காலம் மாறி, 2009 ஜனவரி முதலாம் திகதி முதல் குர்து மொழி தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்து வைத்ததன் மூலம், அந்த மொழிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nதுருக்கியில் 1980 ம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி, குர்து மொழி பேசுவதை தடைசெய்தது. பாடசாலைகளில் உத்தியோகபூர்வ மொழியான துருக்கி மொழியில் மட்டுமே போதிக்கப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. துருக்கி மொழி அரிச்சுவடியில் இல்லாத, ஆனால் குர்து மொழியில் உள்ள விசேட எழுத்துகளான X, W, Q போன்ற எழுத்துகளில் பெயர் வைத்திருப்பது கூட குற்றம் என்ற வேடிக்கையான சட்டமும் இயற்றப்பட்டது. துருக்கி மொழியும், குர்து மொழியும் லத்தீன் எழுத்துகளை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இராணுவ ஆட்சி நீங்கி, ஜனநாயகம் மீண்ட போதும் 42 வது சட்டத்திருத்தம் மூலம் இது தொடர்ந்தது.\nஇத்தகைய அடக்குமுறை வரலாற்றுக்குப் பின்னர், தற்போது துருக்கி அரசு குர்து மொழி தொலைக்காட்சி சேவையை தொடங்கியதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. டென்மார்க்கில் இருந்து செய்மதி மூலம் ஒளிபரப்பாகும் ROJ TV, குர்திய மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. தடைசெய்யப்பட்ட பிரிவினை கோரும், PKK இயக்கத்தின் பிரச்சார ஊடகம் என, துருக்கி அரசு கருதும் ROJ TV இற்கு எதிராக, துருக்கி அரச தரப்பு செய்திகளை கொண்டு செல்ல, TRT 6 எனப்படும் இந்த புதிய குர்து மொழி தொலைக்காட்சியை பயன்படுத்த உள்ளது. மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுத்து, ���னநாயகத்தை மேம்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கொடுத்த அழுத்தம் மற்றொரு காரணம். ஐரோப்பிய யூனியன் உறுப்புரிமை பெற துருக்கி கடும் முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020939-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-04-22T00:00:33Z", "digest": "sha1:O2N3KKKOI7D3WKASP2XAYXT52IHWTE6A", "length": 8455, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழ் தலைவாஸ் அணி மிகச்சிறப்பாக செயல்படும்: பயிற்சியாளர் பேட்டி | Chennai Today News", "raw_content": "\nதமிழ் தலைவாஸ் அணி மிகச்சிறப்பாக செயல்படும்: பயிற்சியாளர் பேட்டி\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nதமிழ் தலைவாஸ் அணி மிகச்சிறப்பாக செயல்படும்: பயிற்சியாளர் பேட்டி\nஇந்த ஆண்டு நடைபெறும் புரோ கபடி லீக் போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக செயல்படும்’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் கே.பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்தார். ஆறாவது ஆண்டாக அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள புரோ கபடி போட்டியின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது.\nஇந்த விழாவில் பங்கேற்ற தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் கே.பாஸ்கரன் கூறியபோது ‘தமிழ் தலைவாஸ் அணியில் சீனியர் மற்றும் இளம் வீரர்கள் போதுமான அளவில் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய அணியில் 5 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடங்களில் தான் போட்டியில் சறுக்கியது. அஜய் தாகூர் ஆட்டம் இழந்தால், அதன் பிறகு அணியை வழிநடத்த அனுபவம் மிக்க வீரர்கள் இல்லாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. ஆனால் இந்த முறை அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். இதனால் இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி மிகச்சிறப்பாக செயல்படும்’ என்று தெரிவித்தார்.\nதமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர் (கேப்டன்), அனில் குமார், அமித் ஹூடா, மன்ஜீத் ஷில்லார், ஜஸ்பிர்சிங், சுகேஷ் ஹ��க்டே, சுர்ஜீத் சிங், சுனில், அருண், தர்ஷன், கோபு, அதுல், பிரதாப், ஜெயசீலன், அபிநந்தன் சண்டேல், ஆனந்த், விமல் ராஜ், ஜா மின் லீ, சான் சிக் பார்க் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் தலைவாஸ் அணி மிகச்சிறப்பாக செயல்படும்: பயிற்சியாளர் பேட்டி\nபத்திரிகையாளருக்கு அமெரிக்க அதிபரின் மனைவி கடும் கண்டனம்\nமு,.க.ஸ்டாலின், கனிமொழியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: ரஜினி, கமல் இரங்கல்\nமாணவி சஹானாவுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020939-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65427", "date_download": "2019-04-22T00:08:09Z", "digest": "sha1:T6FNIJX3NWBGA6ROTSSYAGVTQRQB4E4P", "length": 4747, "nlines": 157, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "10-02-2018 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n10-02-2018 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்\nபதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 10:23\nசென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில்\nகாய்கறிகளின் இன்றைய விலை விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020939-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/Vivegam-Teaser-From-May-11.html", "date_download": "2019-04-22T00:33:16Z", "digest": "sha1:HWZMQDJXKD2ANMNA2KIABPIVUXVUGLIQ", "length": 6062, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "மே 11-ம் தேதி வெளியாகிறது விவேகம் டீசர் - News2.in", "raw_content": "\nHome / அஜித் / சினிமா / டீஸர் / தமிழகம் / நடிகர்கள் / மே 11-ம் தேதி வெளியாகிறது விவேகம் டீசர்\nமே 11-ம் தேதி வெளியாகிறது விவேகம் டீசர்\nFriday, May 05, 2017 அஜித் , சினிமா , டீஸர் , தமிழகம் , நடிகர்கள்\nஅஜீத் நடித்து வரும் விவேகம் படத்தின் டீசர் மே 11-ம் தேதி வெளியாக உள்ளது என்று படத்தின் இயக்குனர் சிவா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ப��த்தில் அஜீத்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.\nஇப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அஜீத் பிறந்த நாளில் டீசர் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் முதலில் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அப்போது எதிர்பார்த்த படி டீசர் வெளியாகவில்லை என்பதால் அஜீத் ரசிகர்கள் மத்தியில் டீசர் வெளியாகும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று விவேகம் படத்தின் டீசர் மே 18-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென இன்று சிவா தனது ட்விட்டரில் 18-ம் தேதிக்கு பதில் வரும் 11-ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020939-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-22T00:25:56Z", "digest": "sha1:JSOJUGIUPCHORGG7BNIK6A4FQLKMSRAR", "length": 3405, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்தேனேஷியா | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nதற்கொலைதாரிகள் தங்கியிருந��த வீடு சுற்றிவளைப்பு\nபெங்களூருவின் வெற்றியிலக்கை கடக்குமா சென்னை\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு\n18 ஆவது ஆசிய விளை­யாட்டு விழா நிறைவு பதக்­கங்­களை அள்­ளி­யது சீனா\nவிளை­யாட்டு உல­கிலும் வல்­ல­ரசு தான் என்­பதை சீனா நிரூ­பித்து ஒட்­டு­மொத்­த­மாக 289 பதக்­கங்­களை வென்று முத­லிடம் பிடிக்...\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020939-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2013/09/", "date_download": "2019-04-22T00:38:49Z", "digest": "sha1:KSIGJKB5TOOJ6ZATYQOCXGITQ4SI2JKP", "length": 16066, "nlines": 218, "source_domain": "eswarayagurudevar.com", "title": "September | 2013 | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\n1. மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை\nஉலக மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். நம் மூச்சின் நிலைகள் பிறருக்குத் துன்பத்தைப் போக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஒவ்வொருவரும் அந்த நிலை பெறவேண்டும் என்றும் நீங்கள் பெற்ற அந்த நிலையை இயற்கையின் உண்மையின் சக்தியைத் தெரிந்துணர்ந்து அந்த ஆற்றல்மிக்க சக்தியை நமக்குள் வளர்ப்பதற்குத்தான் “மெய்ஞான வளர்ப்பு” திருச்சபையை ஏற்படுத்தியுள்ளோம்.\nஇதில் அங்கத்தினர்களாகச் சேர விரும்புபவர்கள், குடும்ப சகிதமாகச் சேர்ந்து கொள்ளலாம். சேர்ந்து கொண்டால், கொடுக்கப்படும் அருள் ஞானச் சக்கரத்தில் நம் உடலைப் புனிதமாக்க வேண்டும் என்பதற்கு சில உண்மையின் நிலைகள் போடப்பட்டுள்ளது.\nஅதன் வழி நீங்கள் பின்பற்றுவதற்கும், அதிலே நீங்கள் மெம்பராகச் சேர்வதற்கு முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். அதில் மெம்பராக இருப்பவர்கள் குடும்ப சகிதமாக இந்தப் பதிவைச் செய்து, இந்த முறைப்படி கூட்டுக் குடும்ப தியானங்களை மேற்கொள்ளுங்கள்.\nகணவன் மனைவி ஆத்ம சுத்தி செய்து கொண்டு, ஒருவருக்கொருவர் நலம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். எந்தத் துன்பத்தைச் சந்தித்தாலும், ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்தத் துன்பங்கள் நீங்க வேண்டும் என்ற சொல் தொடரே உங்களுக்குள் வரவேண்டும் என்று இதை வரிசைப்படுத்தி இந்த மெய்ஞான திருச்சபையின் தியான வளர்ப்பின் தன்மையாக அது ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n2. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் சுழற்சி வட்டம்\nஒவ்வொருவரும் இங்கே சந்திக்கும் நிலைகள் கொண்டு, உங்கள் மூச்சும் பேச்சும், இங்கே வருபவர்களுக்கு நலம் பெறச் செய்யும். உங்கள் மூச்சும், பேச்சும் உலக மக்களுக்கு நன்மை செய்யும். அதைப் போல ஈஸ்வராய குருதேவர் சுழற்சி வட்டமான அந்த உணர்வுக்குள் ஒரு பிரபஞ்சமாகி, அந்தப் பிரபஞ்சத்திற்குள் மெய் ஒளியின் தன்மையை நாம் சமைக்கும் இந்த ஆற்றல்மிக்க நிலைகளை நாம் தோற்றுவிக்கும் “மெய்ஞான தியான வளர்ப்புத் திருச்சபையாக” தோற்றுவிக்க உங்கள் ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு, நாம் இதுவரையிலும் சொன்ன இந்த உணர்வுகள், உலகத்திற்கு வழிகாட்டியான நிலைகளில், நாம் அனவரும் வரவேண்டும் என்ற நிலைக்குத்தான் ஆரம்பித்துள்ளோம்.\nமகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கும் பொழுது, காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் மிக்க, ஆற்றல் மிக்க, அருள் ஒலிகள் உங்களுக்குக் கிடைக்கும்.\nஉங்கள் வாழ்க்கையில் வரும் துன்பமோ, வேதனையோ மனக்கவலையோ, சஞ்சலமோ இவைகளிலிருந்து விடுபட்டு, எல்லோரையும் ஓளி நிலை பெறச் செய்யும் நிலைக்கேதான், இந்த மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை.\n அந்த இயற்கையின் நிலையில், சூரியன் எவ்வாறு ஒளி நிலைகள் பெற்றது என்ற பேருண்மை அது மெய் உணர்வின் தன்மை.\nஆக, சூரியன் ஒளி நிலை பெற்றது போன்று, நாம் உயிரணுவாகத் தோன்றி மனிதனாக வரும் பொழுது, ஒளி நிலை பெறும் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றோம்.\nஎப்படி ஒரு அணு சூரியனாக மாறியதோ, அதைப் போல ஒரு உயிரணு மனிதனாகத் தோன்றியபின், உணர்வுகள் ஒளியாக மாறி விண் செல்வதே கடைசி நிலை.\nஆனால், இந்த வாழ்க்கையின் உணர்வு கொண்டு மனிதனுடைய வேட்கையின் ஆசைகளை நாம் கூட்டிக் கொண்டால், அதிலே சிக்கிக் கொண்டால், அதன் வழிகளிலே நம்மை இட்டுச் சென்றுவிடும். அதிலிருந்து நாம் மீள்வதற்குத்தான் இந்த நிலை.\n3. மெய் ஒளி, மெய் ஞானம் பெறுவதற்குத்தான் திருச்சபை\nஅந்த மெய்ஞானிகள் காட்டிய துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றல்மிக்க சக்தியின் நிலையை நாம் பெறுவதற்கே இந்தத் திருச்சபை. ஒருங்கிணைந்த நிலைகளில் நாம் செயல்படும் பொழுது, இது ஆற்றல்மிக்க சக்தியாகின்றது.\n��கவே, இதைக் கேட்டுணர்ந்தோர்கள் “என்னமோ, ஏதோ” என்ற நிலையில் இல்லாதபடி, நாம் மெய் ஒளியின் தன்மையைப் பெறுவதற்குத்தான் இதிலே வந்திருக்கின்றோம் அன்று மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.\nநமக்குள் வரக்கூடிய மேல்வலி, மனக்கவலை, மனக்க்குடைச்சல் நீங்க வேண்டும் என்று இந்த உணர்வு கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெறுவோம், அந்த உணர்வின் தன்மை எங்கள் உடலிலே சேர்ப்போம். எங்களை அறியாமல் எங்களுக்குள் சேர்ந்த இருள்கள் நீங்கும்.\nஇருள் நீங்கி எங்கள் பேச்சும் மூச்சும் பிறருக்கு நன்மைகள் செய்யும். நாங்கள் எடுக்கும் பேச்சும் மூச்சும் எங்களுக்கு நல்லதாகும். எங்கள் பேச்சின் தன்மை பார்ப்போர் அனைவருக்குமே நல்லதாகும் என்று இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு ஒவ்வொருவரும் நீங்கள் எடுத்து இந்த உணர்வின் தன்மை இங்கே பதிவாக்கி உலகுக்கு வழிகாட்டிகளாக நீங்கள் உருவாக வேண்டும். எமது அருளாசிகள்.\nசாமிகள் உபதேசங்கள், படங்கள், ஒலி\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020939-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/whatapp-two-new-features/", "date_download": "2019-04-22T00:10:09Z", "digest": "sha1:T2IEL2B75ASSJUGEZE2FTGCCQV643GZ2", "length": 10701, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "வாட்ஸ்ஆப்பில் இரண்டு புதிய அம்சங்கள்.? அவைகள் என்னென்ன.? - Cinemapettai", "raw_content": "\nவாட்ஸ்ஆப்பில் இரண்டு புதிய அம்சங்கள்.\nவாட்ஸ்ஆப்பில் இரண்டு புதிய அம்சங்கள்.\nவாட்ஸ்ஆப்பிற்கு இணையாக எந்தவொரு மெஸேஜிங் பயன்பாடும் இல்லை என்று நாம் நினைத்தால் அதிலொரு தவறுமில்லை. ஆனால், அதையே வாட்ஸ்ஆப் நிறுவனம் நினைத்தால் அது தலைகணம், எந்தவொரு தலைகணமும் அழிவில் முடிந்ததாய் தான் வரலாறு கூறுகிறது. ஆக எப்போதும் புதுமையை புகுத்திக் கொண்டே இருக்க வேண்டிய நிலைப்பாட்டில் வாட்ஸ்ஆப் உள்ளது.\nஇல்லையெனில் போட்டியாளர்கள் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள். அதனை நன்கு அறிந்து தெளிந்து பணியாற்றும் வாட்ஸ்ஆப் அவ்வப்போது சில அருமையான அப்டேட்ஸ்களை (கடைசியாக நிகழ்த்திய ஸ்டேட்டஸ் அப்டேட் தவிர்த்து) நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மாதிரியாக வாட்ஸ்ஆப் அதன் சேன்ஜ் நம்பர் மற்றும் லைவ் லோக்கேஷன் ஆகிய அம்சங்களை புகுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஉங்கள் தொடர்பு எண்ண���ல் மாற்றம் ஏற்படும் போது எல்லாமே எளிமையாக இருக்கும் வண்ணம் வாட்ஸ்ஆப் ஒரு புதிய வசதியை சோதித்து உள்ளது. இதன்படி அடிக்கடி மொபைல் எண்ணை மற்றும் பயனர்களுக்கு ஒரு கடுமையான பணி தவிர்க்கப்படும்.\nஅதாவது முன்பு நீங்கள் உங்களின் எண்ணை மாற்றினால் உங்களின் சாட்டிற்குள் நுழைந்தால் தான் நீங்கள் எண்ணை மாற்றியுள்ள விவரம் பிறருக்கு தெரிய வரும். இந்த புதிய அம்சம் மூலம் நீங்கள் உங்களின் எண்ணை மாற்ற னது உங்களின் அனைத்து நண்பர்களுக்கும் தானாகவே காட்சிப்படுத்தி விடும்.\nஇந்த அம்சத்தில் உங்களின் தேவைக்கு ஏற்ற வண்ணம் ஆன் மற்றும் ஆப் செய்து கொள்ளும் வசதியும் அடக்கம். இதுமட்டுமின்றி சமீபத்தில் பேஸ்புக் மற்றும் கூகுளில் அறிமுகப்படுத்தப்பட்ட லைவ் லோக்கேஷன் பகிர்வு அம்சமானது வாட்ஸ்ஆப்பிலும் தோன்றுகிறது.\nபுதிய சேன்ஜ் நம்பர் அம்சம், விண்டோஸ் தொலைபேசி அல்லது விண்டோஸ் 10 மொபைல் பயனர்களுக்கான பீட்டா 2.17.130 பதிப்பில் காணப்படுகிறது. இது ஒரே நேரத்தில் எண் மாற்றப்பட்டுள்ளது என்பதை உங்களின் எல்லா தொடர்புகளுக்கும் தெரிவிக்க உதவும்.\nலைவ் லோக்கேஷன் பகிர்வு அம்சத்தை பொருத்தம்மட்டில் ஆண்ட்ராய்டு வி2.17.150 வாட்ஸ்ஆப் பீட்டாவில் இடம்பெறுகிறது. ஆனால் டீபால்ட் ஆப்ஷன் கொண்டு முடக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட��டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020939-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78201", "date_download": "2019-04-22T01:17:26Z", "digest": "sha1:A76G7G7GF766FOQP4BK74X7WMKJA3HB2", "length": 70401, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90", "raw_content": "\nவிஷ்ணுபுரம் நிகழ்ச்சிகள், கடிதம் »\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90\nபகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 3\nகடல்மாளிகையின் இடைநாழியின் மறுஎல்லையில் அகன்ற கற்படிகள் மேலேறிச்சென்றன. அவற்றின் வெண்பளிங்குக் கைப்பிடிகள் யவன நாட்டு நுண்ணிய சிற்பங்கள் செறிந்திருந்தன. சாத்யகி ஒவ்வொன்றையாக தொட்டுக்கொண்டு வந்தான். முப்பிரி வேலேந்திய கடல் தெய்வங்கள, மின்னலை ஏந்திய வானக தெய்வங்கள். ஒவ்வொரு சிற்பமும் பிறிதொன்றுடன் பின்னி ஒன்றாகி ஒற்றைப் பரப்பென மாறி நின்றது. “வானமென்பது இடைவெளியின்றி பின்னிப் பரவிய தெய்வங்களின் விழி என யவனர் எண்ணுகிறார்கள்” என்றான் சாத்யகி. “விண்மீன்களைப்போல எத்தனை விழிகூர்கிறோமோ அத்தனை தெரிகின்றன.”\nதிருஷ்டத்யும்னன் ஒரு சிற்பத்தை நோக்கி நின்றான். கையில் ஏடும் இறகுமாக வெற்றுடலுடன் நடனக்கோலத்தில் நின்ற தெய்வம் விழிகளை தொலைதூரம் நோக்கித் தீட்டியிருந்தது. “இந்த தெய்வத்தின் சிலை அங்கே களியாட்டுமன்றிலும் உள்ளது. ஹெர்மியர் என்று அவர்கள் சொல்கிறார்கள். எழுத்தின் தெய்வம்” என்றான் சாத்யகி. கைசுட்டி “அதுவும் அவரே. எல்லைகளுக்கும் பயணத்திற்கும் ஹெர்மியர்தான் தெய்வம்.” அங்கே கையில் பயணத்திற்கான இரட்டை நாகங்கள் சுற்றிய சிறகுள்ள கோலும் தொலைவு நோக்கி சுட்டும் விரலுமாக அது நின்றது. கால்களிலும் சிறகுகள்.\nஆமைமேல் ஒரு கையை வைத்து சாய்ந்து நிற்கும் இன்னொரு சிலையைச் சுட்டி “கடற்பயணங்களை அமைப்பவரும் அவரே” என்றான் சாத்யகி. “நிகரற்ற மாயம் கொண்டவராக அவரை சொல்கிறார்கள்.” குதிரைலாட வடிவிலான நரம்பிசைக் கருவியை நெஞ்சோடு சேர்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றார். அப்பால் தோளில் ஒரு செம்மறியாட்டை தூக்கியபடி நிற்கும் சிலையைச் சுட்டி “அவரும் ஓர் ஆட்டிடையன் என்கிறார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் அப்போதுதான் அச்சிலைகளை யவனர் அங்கு அமைத்தது ஏன் என சித்தத்தில் தெளிவடைந்தான்.\nஒவ்வொரு படி ஏறுகையிலும் சாத்யகியிடமிருந்து முற்றிலும் தனித்து விலகலானான். அவனது சொற்கள் மிக அப்பாலென ஒலித்தன. இறுதிப்படி முற்றிலும் தனித்திருந்தான். சாத்யகியும் அவ்வண்ணமே உணர்ந்தவன் போல அவனிடமிருந்து முடிந்தவரை விலகிக்கொண்டான். உப்பரிகைக்கூடத்தின் வாயிலில் நின்ற இரு காவலரும் அவர்களைக் கண்டதும் தலைவணங்கி உள்ளே செல்லும்படி பணித்தனர். திருஷ்டத்யும்னன் அவ்வாயிலைக் கடக்குமுன் ஒரு கணம் நின்றான். தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உரைப்பதற்குரிய சொற்களை ஒவ்வொன்றாக எடுத்து கோத்து திரட்டி வைத்திருந்தான். அப்போது எத்தனை தேடியபோதும் அவை எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை.\nஅந்தத் திணறல் அவன் உடலை எடை கொள்ளச் செய்தது. கணுக்கால்கள் கடுத்து உடல் ஒரு பக்கமாக சாய்ந்தது. தன் உடலை நிலை நிறுத்திக்கொண்டு நீள் மூச்சுடன் உறைந்தகால்கள் மேல் அசையாமல் நின்று பின்பு அசைத்து பெயர்த்து எடுத்துவைத்து உள்ளே சென்றான். உள்ளம் ஒரு சொல் இன்றி வெறும் பதைப்பு மட்டுமாக இருந்தது. கூடத்திற்குள் இளைய யாதவர் கடலை ஒட்டிய கைப்பிடியின் அருகே போடப்பட்டிருந்த பீடத்தில் அமர்ந்திருந்தார். அவரைச்சுற்றி சிறிய அணிப்பீடங்களில் எட்டு அரசியரும், சுபத்திரையும் அமர்ந்திருந்தனர்.\nஅவர்கள் உள்ளே நுழையும்போது அக்ரூரர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். காலடி ஓசை கேட்டு அவர்கள் அனைவரும் திரும்பி நோக்க திருஷ்டத்யும்னன் அப்பார்வைகளை விலக்கி தலைகுனிந்தான். சாத்யகி தன்னைத் தொடரவில்லை என உணர்ந்து திரும்பி நோக்க அவன் அறை வாயிலிலேயே நின்று விட்டிருப்பதை கண்டான். அக்ரூரர் அவனை உள்ளே வரும்படி கையசைத்தார். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தலை வெம்மை நோய் கண்டவன் போல ஆடியது.\nஎட்டு அரசியரும் அங்கிருப்பார்களென்று திருஷ்டத்யும்னன் எண்ணவில்லை. அரசியருடனிருக்கையில் தங்கையையும் அமைச்சரையும் ஏன் அழைத்தார் என்று எண்ணிக் கொண்டான். மீண்டும் சாத்யகியை திரும்பி நோக்கினான்.\nஇளைய யாதவர் சாத்யகியை நோக்கி “வா இளையோனே, நீ இங்கு வரும்போது விழைந்தது போல் ஒரு இனிய விளையாட்டுக்கென இங்கு கூடியுள்ளோம்” என்றார். சாத்யகி “இல்லை… நான்…” என்று சொல்லத்தொடங்கி இரு கைகளையும் கூப்பியபடி “நான் கள்ளருந்தியுள்ளேன் அரசே” என்றான். இளைய யாதவர் நகைத்தபடி “ஆம், அங்கு எனது இனிய மாணவன் ஒருவன் உங்களை சந்தித்திருப்பான். குசலனும் நானும் இணைந்து பல நாடுகளுக்கு சென்றுள்ளோம். பல முனிவர்களை சீண்டி இழிசொல்லும் தீச்சொல்லும் பெற்று தப்பியோடியிருக்கிறோம். அவன் நாவில் வாழும் கலைமகள் இரு கைகளிலும் சாட்டையை ஏந்தியவள்” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் “ஆம் அரசே, அவரிடம் பேசும்போது எவ்வகையிலோ தங்களை அறிந்தவர் அவரென்று தோன்றியது” என்றான். அந்தப்பேச்சு அவனை இறுக்கத்திலிருந்து மீட்டது. “என்னை நன்கறிந்தவன் அவன்” என்றார் இளைய யாதவர். சாத்யகி பீரிட்ட அழுகையோசையுடன் “அரசே, நான் அவச்சொல் சொன்னேன். உங்களிடம் களியாடவேண்டுமென்று சொன்னேன். என் நெஞ்சில் கட்டாரியை குத்தி இறக்கும் வலியை விழைந்தே அவ்வண்ணம் சொன்னேன்” என்றான்.\nஇளைய யாதவர் உரக்க நகைத்தபடி எழுந்து “மூடா, நீ நானறியாத ஒரு சொல்லையேனும் சொல்ல முடியுமென்று எண்ணுகிறாயா” என்றார். “இல்லை” என்றான் சாத்யகி. பின்பு திரும்பி ஓட விழைபவன் போல இரண்டு அடிகளை பின்னால் எடுத்து வைத்து அங்கிருந்த சுவரில் முட்டிக் கொண்டு கைகளைத் துழாவி அதை பற்றிக்கொண்டான். அவனை அணுகிய இளைய யாதவர் “மூடா மூடா” என்றபடி அவன் தோளில் கை வைத்து தழுவி இறுக்கி அணைத்துக் கொண்டார்.\n” என்றழைத்தபடி அவர் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டான் சாத்யகி. “என்னிடம் ஏன் இப்படி விளையாடினீர் என்னை ஏன் ஆராய்கிறீர்” என்று தோளில் அழுந்திய உதடுகள் மூச்சில் வெம்மை கொள்ள அவன் கேட்டான். “உன்னிடம் அன்றி எவரிடம் விளையாடுவேன் நீ எனக்காக ஐந்து தொழும்பர் குறிகளைச் சுமப்பவன் அல்லவா நீ எனக்காக ஐந்து தொழும்பர் குறிகளைச் சுமப்பவன் அல்லவா உனக்கு இங்கு நிகர் எவர் உனக்கு இங்கு நிகர் எவர்” சாத்யகி திகைத்து தலைதூக்கி நோக்கினான். இமைகளில் கண்ணீருடன் அவன் கண்கள் சுருங்கின.\n“இளையோனே, ஒவ்வொருவரும் தன் எல்லையை தன்னுள் ஒவ்வொரு கணமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அஞ்சித் திரும்புபவனை உலகியலான் என்கிறோம். அறிந்து வகுத்துக் கொள்பவனே அறிஞன் என்கிறோம். கடக்கத் துணிபவனே யோகி.” சாத்யகி “என் எல்லை என்னை அச்சுறுத்துகிறது எந்தையே” என்றான். “அச்சுறுத்துவது என்றாலும் வழிமயக்குவதென்றாலும் அறிவு பிறிதொன்று இல்லாத பாதை. தெய்வங்களுக்கு உகந்தது, தூயது” என்றார் இளைய யாதவர்.\n“இளையோனே, இப்புவியில் ஒவ்வொரு உயிரும் தன்னை முழுதறியும் இறையாணையைப் பெற்றே வந்துள்ளது. தன் இருளையும் ஒளியையும் அறிந்து இருளென்றும் ஒளியென்றும் அமைந்திருக்கும் ஒன்றை அணுகுபவன் விடுதலை அடைகிறான். வருக” என்று அவன் தோளை அணைத்து அழைத்து வந்தார். அருகே நின்ற திருஷ்டத்யும்னனை பிறிதொரு கையால் தோள் வளைத்து அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அரசியர் நடுவே சென்று அங்கிருந்த பீடங்களைக் காட்டி “அமர்க” என்று அவன் தோளை அணைத்து அழைத்து வந்தார். அருகே நின்ற திருஷ்டத்யும்னனை பிறிதொரு கையால் தோள் வளைத்து அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அரசியர் நடுவே சென்று அங்கிருந்த பீடங்களைக் காட்டி “அமர்க\nஇருக்கையில் அமர்ந்தபோது திருஷ்டத்யும்னன் தன் உடல் நீர் நிறைந்த பெருந்தோற்கலம் என உணர்ந்தான். எடையுடன் அவனை பீடம் நோக்கி அழுத்தியது. நாற்புறங்களிலும் ததும்பி அலை குலுங்கியது. திவலை எழுந்து தொண்டையைக் கரித்து மூக்கை அடைந்தது. இதழ்களை இறுக்கி தன்னை செறிவாக்கிக் கொண்டான். மழை நனையும் தவளை இலை மேல் அமர்ந்திருப்பது போல பீடத்தின் விளிம்பில் தொற்றி அமர்ந்து உடல் குறுக்கி தலைகுனிந்து அழுது கொண்டிருந்தான் சாத்யகி. மடிமேல் கோட்டிய கைகளில் விழிநீர் உதிர்ந்து கொண்டிருந்தது. பனையோலை கிழிபடும் ஒலியில் அவ்வப்போது விசும்பினான்.\nதிருஷ்டத்யும்னன் சூழ்ந்திருந்த அரசியரின் முகங்களை நோக்கினான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வு நிலையில் புல்நுனியில் பனித்துளி என உடலில் திரண்டெழுந்த விழிகள் கொண்டிருந்தது. அவர்கள் அமர்ந்திருக்கும் முறையிலேயே உள்ளம் அமைந்திருக்கும் வகை தெரிவதை விந்தையுடன் நோக்கினான். இரு கைகளையும் பீடத்தின் கைப்பிடிகள் மேல் வைத்து சிம்ம முகப்பை இறுகப்பற்றியபடி விரைப்புடன் நிமிர்ந்து அமர்ந்திருந்தாள் சத்யபாமா. அருகே கழற்றி கைபோன போக்கில் போடப்பட்ட பட்டுச்சால்வை போல பீடத்தில் வளைந்து அமர்ந்திருந்தாள் லக்ஷ்மணை. அவளருகே பத்ரை பீடத்தின் நுனியில் முழங்கால்கள் மேல் கைகள் வைத்து வேட்டைக்கு எழ சித்தமான சிறுத்தை போல் அமர்ந்திருந்தாள்.\nபீடத்தை நிறைத்த கரிய உடலுடன் குழைந்த மண்ணில் செய்த சிற்பம் போல் அமர்ந்திருந்தாள் ஜாம்பவதி. ஆடை நுனியைப் பற்றி விரல்களால் சுழற்றியபடி கால் கட்டை விரலை தரையில் நெருடியபடி ருக்மிணி அமர்ந்திருக்க எங்கிருக்கிறோமென்றே அறியாதவள் போல மித்திரவிந்தை இருந்தாள். அவளருகே நக்னஜித்தி சலிப்புடன் என சாளரத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். எழுவரும் முதல்நிரையில் அமர்ந்திருக்க அவர்களுக்குப் பின்னால் இடப்பட்ட சிறிய பீடத்தில் தன்னை இளையவரிடமிருந்து ஒளித்துக்கொள்பவள் போல காளிந்தி அமர்ந்திருந்தாள்.\nதிருஷ்டத்யும்னன் அவளை முதலில் பார்க்கவேயில்லை. இருக்கும்போதே அங்கு தன்னை இல்லாதது போல் ஆக்கிக் கொள்ளும் கலை ஏவலருக்கு எளிதில் வருவது. அடிநிலை மாந்தர் அனைவரும் கற்றுக் கொள்வது. உள்ளம் மறைக்கப்படும்போது உடலும் மறைந்துபோகும் விந்தை அது என திருஷ்டத்யும்னன் எண்ணுவதுண்டு. அவள் உடலும் முகமும் விழிகளும்கூட அடிநிலை மாந்தருக்குரியதென தோன்றியது. அணிந்திருந்த அரச உடையை அவள் உடல் நாணியது போல் தெரிந்தது. கொடைநாளில் மட்டும் பட்டுசுற்றும் காட்டுத்தெய்வம் போல.\nதோளிலிருந்து சரிந்த மேலாடையை வலக்கையால் சுற்றி இடையுடன் அழுத்திப் பற்றியிருந்தாள். கரிய வட்ட முகத்தில் நிறைந்த நீள் விழிகள். சிறு மூக்கு. குவிந்த சின்னஞ்சிறு உதடு. நீள்கழுத்து. அவள் நீளக்கைகள் காளிந்தியில் துடுப்பிடுவதற்கு உகந்தவை என்று அவன் எண்ணிக் கொண்டான். அக்கணமே அவள் பீடத்தில் அமர்ந்திருந்ததுகூட நீரில் செல்லும் படகொன்றில் உடலை நிமிர்த்தி தோளை நிகர் நிலையாக்கி இருப்பது போல் தோன்றியது. உடனே அவ்வெண்ணத்திற்காக சற்று நாணினான்.\nஇளையவர் சாத்யகியிடம் “இங்குள ஒவ்வொன்றையும் நான் முழுதறிகிறேன் இளையோனே. ஏனென்றால் நானன்றி எதுவும் இந்நகரில் இல்லை. மாளிகை முகடுகளில் பறக்கும் கொடிகளின் பட்டொளியும் இருண்ட கழிவு நீர் ஓடைகளில் எழும் சிற்றலையும் நானே. இந்நாள்வரை நீயென ஆகி நடித்ததும் நானே” என்றார். புன்னகையுடன் கை நீட்டி சாத்யகியின் தொடையைத் தொட்டு “நான் என ஆகி நீ நடித்ததையும் நான் அறிவேன்” என்றார்.\nசாத்யகியின் உடல் குளிர்ந்த நீர்த்துளி விழுந்ததுபோல் சற்று அதிர்ந்தது. ஆனால் அவன் விழி தூக்கவில்லை. திருஷ்டத்யும்னன் அங்கிருந்த ஏழு அரசியரும் இளைய யாதவர் சொல்லப்போகும் பிறிதொன்றுக்காக காத்திருக்கிறார்கள் என்று உய்த்துக் கொண்டான். அங்கு அவர்கள் அதற்கெனவே வந்திருக்கிறார்கள். அமர்ந்த பின் ஒவ்வொரு கணமும் அதை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவரோ அவர்களின் எதிர்பார்ப்புகளை தன் கைகளால் எற்றி விளையாடுகிறார். அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவர்களின் எதிர்பார்ப்பை நகையாடுகிறது.\nசத்யபாமா மேலும் மேலும் சினம் கொண்டு வருவதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். கொதிகலனில் இருந்து வெம்மை பரவுவதுபோல் அவள் உடல் கதிர் வீசிக் கொண்டிருந்தது. அவன் மீண்டும் காளிந்தியை நோக்கினான். பொன்நகைகளுக்கு அடியில் தன் இருகைகளிலும் அவள் இரும்பு வளையல்கள் இரண்டை அணிந்திருந்தாள். மச்ச நாட்டிலிருந்து யாதவப் பேரரசனை மணம் கொண்டு அரசியென தலைநகர் புகுந்து பாரதவர்ஷத்தின் பெருமாளிகையில் அமைந்த பின்னரும் அதை அவள் கழற்றவில்லை என்பது வியப்பளித்தது.\nஆனால் வியப்பதற்கொன்றுமில்லை என்ற எண்ணம் மீண்டும் வந்தது. இங்கிருந்து எழுந்து சென்று மீண்டும் காளிந்தியில் பகலும் இரவும் படகோட்ட இவளால் இயலும். மீன் கணங்கள் அனைத்தையும் அறிந்திருப்பாள். அலை நுட்பங்களும் அவற்றில் ஆடும் காற்றின் கணக்குகளும் காற்றை ஊதி விளையாடும் விண்ணின் மீன் நிரைகளையும் அறிந்திருப்பாள். இந்நகரம் கூட பெரு நதியொன்றில் மிதந்து செல்லும் சிறு படகென்றே அவளுக்கு பொருள்படும்.\nஅப்போது தெரிந்தது, அவள் அவர்களுக்குப்பின் ஒளிந்து அமர்ந்திருக்கவில்லை என. படகின் பின் இருக்கையில் அமர்ந்து இரு கைகளாலும் துடுப்பிட்டு அதை அவள் முன் செலுத்துகிறாள். என்ன உளமயக்கு இது என அவன் புன்னகையுடன் தன்னை நோக்கி வினவினான். ஏன் இவளைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறேன் நக்னஜித்தி விழிகளால் மித்திரவிந்தையிடம் ஏதோ வினவ அவள் இல்லை என்று கருவிழிகளை மட்டும் அசைத்து சொல்லி விலகுவதை கண்டான். லக்ஷ்மணை ஓர் எண்ணத்திலிருந்து மெல்லிய உதட்டுப்பிதுக்கம் வழியாக இன்னொன்றுக்கு சென்றாள். சத்யபாமா வழுக்கும் கைகளை சிம்மத்தலையில் ஒருமுறை உரசிக்கொண்டாள். காற்று சுடரில் அசைவைக் காட்டுவது போல ஒவ்வொருவரின் எண்ணங்களும் அக்கணமே உடலில் திகழ்ந்தன.\nதிருஷ்டத்யும்னன் அங்கிருந்து விலகிச் செல்ல விழைந்தான். வரும் போதிருந்த உணர்வுகளும் அதற்கேற்ப கோத்து உருவாக்கப்பட்ட சொற்களும் நெடுந்தொலைவில் எங்கோ கிடந்தன. நினைவுகளில் துழாவி உடைசல்களையும் சிதிலங்களையும் என அவற்���ில் சில பகுதிகளை மட்டுமே மீட்க முடிந்தது. அங்கு உணர்வு நில்லா இளையவன் போல அமர்ந்திருந்தான். இந்த நாற்கள விளையாட்டின் மறுபக்கம் அமர்ந்திருக்கும் இவரோ தன்னையும் ஒரு பேதையென்றாக்கி முன் வைக்கிறார். பேதையென்றும் பித்தனென்றும் ஆகாமல் இவருடன் களம் நின்று காய்கோக்கவே எவராலும் இயலாது.\nஎட்டு திருமகள்கள், எட்டு வகை பேரழகுகள், எட்டு குன்றாச்செல்வக் குவைகள் இவர்கள் என்கின்றனர் சூதர். எட்டு முகம் கொண்டு எழுந்த விண் நிறைந்த பெருந்திரு. அது அறிந்திருக்குமா இவன் யாரென்று அறிந்தபின்னரும் மாயை என்ற பொற்சித்திரப்பட்டுத்திரை அதை மூடியிருக்குமோ\nதிருஷ்டத்யும்னன் காலடியில் பாம்பு ஒன்று இருக்கும் உணர்வு எழுவது போல சியமந்தகம் தன் இடையில் இருப்பதை உணர்ந்தான். அவ்வுணர்வை ஓர் உடலதிர்வாகவே அடைந்து இருக்கையிலிருந்து சற்று எழுந்துவிட்டான். இளைய யாதவரன்றி பிறர் விழிகளனைத்தும் அவனை நோக்கி திரும்பின. அதை உணர்ந்து அவன் இருக்கையில் சற்று பின்னால் சாய்ந்தான். இத்தனை நேரம் அதை மறந்துவிட்டிருந்ததன் விந்தை அவனை ஆட்கொண்டது. இத்தனை சொற்களும் நகையாட்டுகளும் அதை மறப்பதற்குத்தானா என்று எண்ணிக் கொண்டான்.\nஅதை உணர்ந்த உடனேயே அவன் இடைக் கச்சை இரும்பாலானது போலாயிற்று. பின்பு எரியும் அனல் போல் அது அவன் வயிற்றைத் தொட்டது. மெழுகை அனல் துளி போல் எரித்துக் குழைந்து உட்சென்றுகொண்டே இருந்தது. அதை எடுத்து பீடத்தின் மேல் வைக்க வேண்டுமென்றே எண்ணினான். அவ்வெண்ணம் பிறரெவரோ எண்ணுவது போல் எங்கோ இருந்தது. தொடர்பின்றி அவன் உடல் அங்கிருந்தது. அதை அவரிடம் அளித்துவிட வேண்டும், என்ன நிகழ்ந்தது என்று சொல்லி தன் எண்ணமென்ன என்று உரைத்துவிடவேண்டும். ஆனால் அதற்குரிய ஒரு சொல்கூட அவனிடம் இருக்கவில்லை. செய்யக்கூடுவது கச்சையுடன் அப்பேழையை எடுத்து அவர் முன் வைப்பதொன்றே.\nஆனால் சூழ்ந்திருந்த அரசியர் விழிநடுவே அதை தன்னால் செய்யமுடியாதென்று உணர்ந்தான். அவர்கள் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு விதமாக எண்ணிக் கொள்வார்கள். அவன் அதை கவர்ந்து சென்றதாகக்கூட எவரேனும் எண்ணக்கூடும். அனைத்தும் அவன் ஆடிய ஆடலே என மயங்கக்கூடும். எண்ண எண்ண அவன் உருமாறி கள்வனென ஆகி வந்து நின்றான். சியமந்தகத்துடன் துவாரகையை விட்டு தப்பி ஓட முயன்ற அவன் சூழ்ந்த ���ாலையில் தொடு வானை நோக்கி திகைத்து நின்றபின் திரும்பி வந்திருக்கிறான்.\nதிகைத்து அவன் அக்ரூரரை நோக்கினான். சியமந்தகத்துடன் தப்பி காசிக்கு ஓடியதும் அவனேதானா அதை கவர்ந்தமைக்காக வெற்றுடலுடன் தேர்த்தட்டில் அமர்ந்து அவை முன் வந்து குனிந்து விழுந்ததும் அவன்தானா அதை கவர்ந்தமைக்காக வெற்றுடலுடன் தேர்த்தட்டில் அமர்ந்து அவை முன் வந்து குனிந்து விழுந்ததும் அவன்தானா படையாழியால் கழுத்து வெட்டுப்பட்டு துடித்து விழுந்ததும் அவனேதானா\n இவற்றை என் முன் ஏதும் அறியாதவர் போல் அமர்ந்திருக்கும் இவர்தான் உருவாக்குகிறாரா அனைவர் விழிகளும் தன் மேல் குவிந்திருப்பது போல் உணர்ந்தான். ஒவ்வொரு முகத்தையாக நோக்கினான். எவரும் அவனை பார்க்கவில்லை. பின்னர் உணர்ந்தான், அவர்கள் அவனிடமிருந்து விழியை திட்டமிட்டு திருப்பி வைத்திருக்கிறார்கள் என. ஒவ்வொருவரின் அகவிழியும் அவனில்தான் இருக்கிறது. அவனில் அல்ல, அவன் இடையில் அமிழ்ந்த சியமந்தகத்தில்.\nஇப்போது செய்வதற்குள்ளது ஒன்றே, அதை எடுத்து பீடத்தில் வைப்பது. ஆம், பிறிதொன்றுமில்லை. அவனிடம் சொல்வதற்கான சொற்களேதும் உள்ளத்தில் இல்லை. ஆனால் அதை எடுத்து அவ்வண்ணம் வைக்கும் போதே ஒவ்வொன்றும் நிறைவுற்றுவிடுகிறது. அதற்கு மேல் சொல்வதற்கு என்ன உள்ளது எந்தையே, உன் உடல் ஒளிர்ந்து சொட்டிய ஒரு துளி என்னிடம் வந்தது. அதை ஏந்தியிருக்கும் தகுதியும் ஆற்றலும் எனக்கில்லை. இதோ உன் காலடியிலேயே திரும்ப வைத்துவிட்டேன். அருள்க எந்தையே, உன் உடல் ஒளிர்ந்து சொட்டிய ஒரு துளி என்னிடம் வந்தது. அதை ஏந்தியிருக்கும் தகுதியும் ஆற்றலும் எனக்கில்லை. இதோ உன் காலடியிலேயே திரும்ப வைத்துவிட்டேன். அருள்க அதற்கப்பால் எச்சொல் சொன்னாலும் அது ஆடல் களத்தில் காய்களென்றே ஆகும்.\nஎண்ணி எங்கோ இருந்த அவன் முன் சதைப்பிண்டமென பீடத்தில் அமர்ந்திருந்தது அவன் உடல். தன் எண்ணத்திலிருந்து கை நீட்டி அவ்வுடலைத்தொட்டு அசைக்கமுயன்றான். குருதி முழுக்க கலந்து ஓடி விரல்நுனிகள்தோறும் துளித்து நின்ற கள்ளில் ஊறி குளிர்ந்திருந்தது உடல். இளைய யாதவரின் இதழ்கள் அசைந்து “சியமந்தகம்” என்று சொல்வதைக் கண்டு அவன் திடுக்கிட்டான். மாபெரும் கண்டாமணியின் நா அசைவது போல செவிப்பறை உடையும் பேரொலியுடன் மேலும் ஒரு முறை அவர் சொ��்னார் “சியமந்தகம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nசியமந்தகமா என்றவன் வியந்தபோது அவர் சொல்வது பிறிதொரு சொல்லென உணர்ந்தான். “இந்நாளில்தான்…” என்றார் இளைய யாதவர். “நான்காண்டுகளுக்கு முன்பு…” என்ன சொல்கிறார் என்று திருஷ்டத்யும்னன் திகைப்புடன் சாத்யகியை நோக்கினான். சாத்யகி முற்றிலும் அங்கிருந்து விலகி விட்டிருந்தான். கடலிலிருந்து வந்த காற்று அந்தக் கூடத்தை சூழ்ந்திருந்த சாளரங்களினூடாக திரைச்சீலைகளை பறக்கவைத்து உள்ளே வந்து சுழன்று சென்றது. மிகத்தொலைவில் என கடலோசை கேட்டுக் கொண்டிருந்தது.\n“அன்று நானும் அஸ்தினபுரியின் இளையவனும் யமுனை ஆட முடிவு செய்தோம்” என்றார் இளைய யாதவர். “நீராடி கரை சேர்ந்து பாறை ஒன்றில் அமர்ந்திருக்கையில் இந்த நதியின் ஊற்று முகம் எது என்று அவன் கேட்டான். சற்று வேதாந்த விளையாட்டை ஆடலாமென்று முடிவு செய்தேன். இளையோனே, ஒவ்வொன்றின் ஊற்றுமுகமும் அதன் மையமே தான் என்றேன். அவனும் அவ்வாடலை நிகழ்த்த சித்தமாக இருந்தான். பாறையில் புரண்டு என்னை நோக்கி எவர் சொன்னது என்றான்.”\nஇளைய யாதவர் சொன்னார் “நான் சிரித்து, ‘இவ்வுலகுக்கு நான் சொல்கிறேன்’ என்றேன்.” “இந்த ஆற்றின் ஊற்று முகம் இந்நதியின் மையமாகும்” என்றேன். “இந்த ஆறு எதுவோ அது அந்த மையத்தில் இருக்கும். இந்த நதி அதிலிருந்து விலகிச் செல்லவில்லை. சுழன்று அதற்கே திரும்பி வந்துகொண்டிருக்கிறது.” அவன் எழுந்து தன் இடையாடையை சுற்றி இறுக்கி “அதையும் பார்த்துவிடுவோம்” என்றான். “எங்கு செல்கிறாய்” என்றேன். “படகொன்றை எடுக்கிறேன். இந்நதியின் ஊற்று முகம் வரை செல்வோம். நீ சொன்னது உண்மையா என்று பார்த்துவிடுவோம்” என்றான்.\nநான் சிரித்தபடி “வேதாந்த சிந்தனைகளை வாழ்க்கையில் தேடத்தொடங்குபவன் காலத்தை வீணடிக்கிறான். அவை பாதி உலகிலும் மீதி உள்ளத்திலுமாக முழுமை கொள்கின்றன” என்றேன். சிரித்தபடி அவன் “இது இரண்டாவது வேதாந்த கருத்து. நான் நீ சொன்ன முதல்கருத்தை மட்டுமே விவாதிக்க விழைகிறேன்” என்றான். “வேதாந்திகள் மண்ணில் காலூன்றி நின்று கேட்பவனுக்கு வாலையும் தனக்குத் தலையையும் காட்டும் விலாங்குமீன்கள். அதற்காகவே சாமானியம் விசேஷம் என்று உண்மையை இரண்டாக பகுத்து விடுகிறார்கள்” என்றேன். “உண்மையை எப்படி இரண்டாக பகுக்க முடியும்” என்றான். நான��� “ஏன், முளைக்கத்தொடங்குகையில் விதை இரண்டாக ஆகிறதல்லவா” என்றான். நான் “ஏன், முளைக்கத்தொடங்குகையில் விதை இரண்டாக ஆகிறதல்லவா” என்றேன். “உன்னுடன் பேசி வெல்ல முடியாது” என்றான் அவன்.\n“பார்த்தா, நிகழ்தளத்தில் உண்மை என்பது நுண்தளத்தில் மேலுண்மை ஆகிறது. பகுபடும் உண்மை முழுமையுண்மையின் ஆடிப்பாவை மட்டுமே. உண்மை மேலுண்மை மேல் அமர்ந்திருக்கிறது, அலை கடல் மேல் அமர்ந்திருப்பதைப்போல. அலை நோக்குபவன் கடல் நோக்குவதில்லை. கடல் நோக்குபவன் கண்ணில் அலையும் கடலே” என்றேன். “சொல்லாடலை விடு. நான் வீரன். என் வில்லும் அம்பும் இம்மண்ணில் மட்டுமே இலக்கு கொண்டவை. நீ சொன்னதை என் விழி காண வேண்டும். என்னுடன் எழுக” என்றான். “சரி, அவ்வண்ணமே ஆகட்டும்” என்று எழுந்தோம்.\nஇருவரும் யமுனைக் கரையில் கட்டப்பட்டிருந்த சிறு படகொன்றை அவிழ்த்துக் கொண்டோம். துடுப்புகளுடன் ஏறி ஒழுக்குக்கு எதிராக துழாவத்தொடங்கினோம். நான் “யோகமென்பது நதியை அதன் ஊற்று முகம் நோக்கி திருப்புதல். நாம் யோகவழியில் சென்று கொண்டிருக்கிறோமா” என்றேன். “யாதவனே, இனி நீ ஆயிரம் சொல்லெடுத்தாலும் நான் ஒன்றையும் உளம்கொள்ள மாட்டேன். ஊற்று முகம் என்பது மையமாக ஆவது எப்படி” என்றேன். “யாதவனே, இனி நீ ஆயிரம் சொல்லெடுத்தாலும் நான் ஒன்றையும் உளம்கொள்ள மாட்டேன். ஊற்று முகம் என்பது மையமாக ஆவது எப்படி அதையன்றி பிறிதெதையும் கேட்க விழைகிலேன்” என்றான். சிரித்தபடி நான் “அவ்வண்ணமே ஆகுக அதையன்றி பிறிதெதையும் கேட்க விழைகிலேன்” என்றான். சிரித்தபடி நான் “அவ்வண்ணமே ஆகுக\nகை சலிக்க துழாவி யமுனையின் எதிரோட்டத்தில் சென்றோம். செல்லுந்தோறும் ஒழுக்கின் விசை கூடிக்கூடி வந்தது. ஆழம் மறைந்து அலை மிகுந்தது. அமைதி அழிந்து ஓசை எழுந்தது. அந்தியில் அதன் நடுவே அமைந்த பாறை ஒன்றில் துயின்றோம். மீண்டும் காலையில் எழுந்து மீனும் கனியும் உண்டு படகிலேறி துழாவி யமுனை குகைவிட்டு அரசநாகம் என எழுந்து வரும் இருட்காடுகளுக்குள் நுழைந்தோம். அங்கே பாறைகளின் இடுக்கில் நாணலிட்டு மீன்பிடிக்கும் மலைமச்சர்களின் சிற்றூர்கள் நூறு உள்ளன. அவர்கள் நூலறியாதவர், முடியெதற்கும் வரிகொடுக்காதவர். அவர்களின் ஊர்களை இரவின் திரைக்குள் ஓசையின்றி கடந்து சென்றோம்.\nபின்னர் அருவி என யமுனை மண்பொழியும் மலைச்சரிவை அடைந்து நின்றோம். படகை கரையணைத்து புதரொன்றில் கட்டியபிறகு கரையோர சதுப்பில் வளைந்து நீர்தொட்டு நின்றாடிய கிளைகளின் வழியாக தாவிச்சென்றோம். நச்சுதோய் வாளிகளும் நட்பிலா மொழியும் கொண்ட புளிந்தர்களின் எல்லையை கடந்தோம். புளிந்தவனம் ஆரியவர்த்தத்தின் முடிவு என்பார்கள். எனவே புதர் எழுந்து மூடிய இருண்ட காட்டில் எங்கள் உடல்கரைந்து மறைய காற்றென சென்றோம்.\nகரிய பாறைகளுக்கு மேல் நுரை அலைத்து எழுந்தது. வெண்சுடர் நின்றெரியும் விறகுக்குவை என காளிந்தி. “இருளுக்கு மேல் வழியும் ஒளி” என்று இடையில் கை வைத்து அவன் சொன்னான். “இருளும் ஒளியுமான ஒன்று. நாம் அதன் தொடக்கத்தை காணச்செல்கிறோம்.” நான் சிரித்தபடி “வேதாந்தத்தை வணிகனின் துலாத்தட்டில் வைக்க எண்ணுகிறாய் பாண்டவனே” என்றேன். “டேய் யாதவா, இனி உன் ஒரு சொல்லையும் கேட்கமாட்டேன் என்று முன்னரே சொல்லிவிட்டேன். வாயைமூடிக்கொண்டு வந்து நீ சொன்னதை என் கண்ணுக்குக் காட்டு” என்றான் இளைய பாண்டவன்.\nமரக்கிளைகளிலிருந்து மரக்கிளைகளுக்குத் தாவி பாறைகள்மேல் தொற்றி ஏறி சென்றுகொண்டிருந்தோம். பனிப்பெருக்காக காற்று வீசிய மலை உச்சிக்கு சென்றோம். தேவதாருக்கள் எழுந்த பெரும் சரிவில் இரவு தங்கினோம். மீண்டும் கரிய அமைதி என எழுந்த பெரும்பாறைகளினூடாக தாவியும் இடுக்குகளில் ஊர்ந்தும் சென்றோம். எங்கள் கால் பட்ட கூழாங்கற்கள் தவம் கலைந்து எழுந்து பாறைகளில் அறைந்து தங்கள் நெடும் பயணத்தை தொடங்கின. அவை அமைந்திருந்த பள்ளங்கள் விழிகளெனத்திறந்து திகைத்து நோக்கின.\n“இம்மலை முற்றிலும் கருமை கொண்டிருக்கிறது. ஆகவேதான் இதற்கு களிந்தமலை என்று பெயர் போலும்” என்றான். நான்காவது நாள் இமயத்தின் மைந்தனாகிய களிந்தமலையின் உச்சியை அடைந்தோம். “களிந்தனின் விழிகளில் இருந்து வழியும் களிநீர் என்று காளிந்தியை சொல்கிறார்கள். இம்மலையின் முடிகளில் எங்கோ அது உள்ளது” என்றான். மேலும் ஒரு நாள் சிற்றோடை என பால் நுரைத்து சரிவிறங்கிக் கொண்டிருந்த யமுனையின் கரைப்பாறைகளினூடாக சென்றோம். அங்கே கம்பளி ஆடை அணிந்து வளைதடி ஏந்தி செம்மறி மேய்த்துக் கொண்டிருந்த மலைமகன் ஒருவனை கண்டோம். அவனிடம் பொன் நாணயமொன்றை கொடுத்து களிந்தவிழியை காட்டும்படி கோரினோம்.\nகுளிரில் உறைந்து இருள்குவை என விரிந்திருந்த கரும்பாறைகளினூடாக சிற்றோடைகள் வழிந்து பாசி படிந்த பாதையில் எங்களை அம்மலைமகன் அழைத்துச் சென்றான். தன் சிற்றிளமையில் தன் தந்தையுடன் ஒரே ஒரு முறை அவன் களிந்த விழியை கண்டிருந்தான். அங்கு யமுனை வெண்பட்டுச் சால்வையென பாறைகள் நடுவே சுழித்தும் கரந்தும் வளைந்தும் கிடந்தது. அதன் ஓசை அத்தனை பாறைகளில் இருந்தும் எழுந்து கொண்டிருந்தது. முழவுகள் என முரசுகள் என முழங்கும் பாறைகள் நடுவே நாங்கள் சொன்ன சொற்களெல்லாம் புதைந்து மறைந்தன. பின் உள்ளமும் சொல்லிழந்தது.\nபகல் அந்தியாவது வரை நடந்து களிந்தவிழி கனிந்த துளிகள் மண் தொடும் முதற் புள்ளியை அடைந்தோம். அங்கு அகத்திய முனிவர் நாட்டிய சிற்றாலயம் இருந்தது. கல்பீடத்தின் மேல் தோளிலேந்திய நிறைகலம் தளும்ப நீந்தும் ஆமை மேல் அமர்ந்திருந்த யமுனை அன்னையை கண்டோம். குளிர் நீரள்ளிப் படைத்து அவளை வணங்கிவிட்டு மேலேறினோம். நூறு பாறை இடுக்குகள் வழியாக தொற்றி ஏறி மேலே சென்றோம். வான்தொட நின்ற பெரும் பாறையொன்றின் மேல் விரிந்த வெடிப்பில் கால் பொருத்தி வரையாடுகளைப்போல் ஏறி மேலே சென்றோம்.\nமுதலில் சென்ற மலைமகன் நின்று தான் அணிந்திருந்த மயிர்த்தோலாடையை இறுகக் கட்டிவிட்டு எங்களை நோக்கி மேலே வரும்படி கையசைத்தான். நான் ஏறிய பின் கை கொடுத்து பார்த்தனை ஏற்றிக் கொண்டேன். மேலே ஏறியதும் சூழ்ந்திருந்த முகிலன்றி ஏதும் தெரியவில்லை. மலை உச்சியிலா மண்ணிலா எங்கு நிற்கிறோம் என்று உணரக்கூடவில்லை. “யாதவனே, என்ன தெரிகிறது” என்றான் பார்த்தன். “காத்திருப்போம். சற்று நேரத்தில் இம்முகில் விலகும்” என்றேன். மலைமகன் அவனது மொழியில் “அரைநாழிகை நேரம்” என்றான்.\nகாற்று பல்லாயிரம் கைகளுடன் எங்களை அள்ளி வீச முயன்றது. தொலைதூரத்து மலை இடுக்குகளில் பனியை அள்ளிக் குவிக்கும் அதன் ஓசையை கேட்டோம். முகில் அடர்நிறம் மாறுவது தெரிந்தது. கலங்கிய நீர் தெளிவது போல் அது ஒளிகொண்டது. பின்பு அதில் ஒரு பகுதி விரிசலிட்டு விலகி வடக்காக எழுந்து சென்றது. அவ்விடைவெளியில் குளிர்ந்த ஒளிப்பெருக்கென சூரியனை கண்டேன். ஒளி மிகுந்து வந்தது. எங்கள் காலடியில் தாழ்வறை ஒன்று பிறந்தது. கரிய மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் சரித்துவைத்த ஆடி போல வெண்ணிற பனித்தகடு ஒன்றை கண்டேன். வெயில் பட்டபோது சதை நீக்கிய முத���துச்சிப்பியென அது வானவிற்களை சூடியது.\nமலைமகன் கை நீட்டி “களிந்த விழி” என்று சுட்டிக் காட்டினான். அப்பெரிய பனிப்பாளத்தின் நடுவே நீல விழியொன்று திறந்திருப்பதை கண்டேன். அது நிறைந்து வழிந்த நீலக்கோடு வளைந்து சரிந்திறங்கி மறுபக்கம் காளிந்தியென பாறை வளைவுகளில் பெருகிச் சென்றது. இந்திரநீல விழி ஒரு கணமும் நோக்கு விலக்க ஒண்ணாத ஈர்ப்பு கொண்ட முதல் முழுமையின் கண். பார்த்தன் என் தோளைத் தொட்டு “அவ்விழிக்கு அப்பால் அது என்ன\nஅந்நீலவிழிக்கு அப்பால் பிறிதொரு வளையமென கருமேகத்தீற்றல் ஒன்று எழுந்து பனி மூடிய மலைகளைக் கடந்து வானில் எழுந்து அப்பால் இறங்கியிருந்தது. “அவனிடம் கேள்” என்றேன். “இளையோனே, அது என்ன” என்றான் பார்த்தன். “கடலிலிருந்து வரும் முகில் அது. மண் தொடா நதி. நதி விண்ணில் வழிந்து இங்கு பெய்து களிந்தவிழியை நிரப்புகிறது.” மலைமகன் கைநீட்டி சொன்னான் “அங்கு வரும் நீர்தான் இங்கு காளிந்தியாக செல்கிறது.”\nபார்த்தன் மூச்சிழப்பதை கண்டேன். “அது கடலை அடைகிறது என்கிறார்கள்” என்றான் மலைமகன். “அந்தக்கடலும் நீலம் என்கிறார்கள்.” மெல்ல திரும்பி நோக்கிய பார்த்தன் முகில்வளைவு களிந்த விழியில் இறங்கி நதி நெளிவென ஆகி நீண்டு சென்று தொடுவானத்தைத் தொட ஒரு மாபெரும் வட்டத்தை கண்டான். என் கைகளைப்பற்றிக் கொண்டு “இப்போது கண்டேன், தொடக்கம் எதுவும் மையமே” என்றான்.\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார��கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\nTags: அக்ரூரர், களிந்தமலை, காளிந்தி, கிருஷ்ணன், சத்யபாமை, சாத்யகி, ஜாம்பவதி, திருஷ்டத்யும்னன், நக்னஜித்தி, பத்ரை, பார்த்தன், மித்திரவிந்தை, ருக்மிணி, லஷ்மணை\nசர்ச்சில், ஹிட்லர் -ஒரு கடிதம்\nசங்கரர் உரை -கடிதம் 8\nகொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு...\nகுகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்\nஉச்சவலிநீக்கு மருத்துவம் - ஒருநாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020939-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/anna-university-latest-update.html", "date_download": "2019-04-22T01:04:18Z", "digest": "sha1:GFKF6LL5SUQ4E5DDSKCZ5MLJXPX47QJ4", "length": 8011, "nlines": 176, "source_domain": "www.padasalai.net", "title": "Anna University LATEST UPDATE - Engineering Counselling 2019 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபல்கலைக்கழகமே நடத்தக்கோரி சூரப்பா கடிதம்\n2019-ம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை மட்டும் நடத்த அனுமதி கோரி, தமிழக அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.\nபொறியியல் மாணவர் சேர்க்கை மையக்குழுவை தமிழக அரசு அண்மையில் அமைத்து அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த குழுவில் உயர்கல்வித்துறை செயலர் மங்கத் ராம்சர்மா, தொழில்நுட்ப இயக்குநரக இயக்குநர் விவேகானந்தன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொறியியல் மாணவர் சேர்க்கை மைய தலைவர் பதவியில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ராஜினாமா செய்ததுடன் பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது என்றும் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில், அரசாணையை ரத்துசெய்யுமாறு அரசுக்கு சூரப்பா தற்போது கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஒரு வருடம் மட்டும் பழைய விதிகளின்படி அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்த கோரிக்கை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nதொழில்நுட்ப இயக்குநரகம் மூலம் கலந்தாய்வுக்கான பணிகளை மேற்கொள்ள போதிய அவகாசம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,அடுத்தாண்டு முதல் இயக்குநரகம் கலந்தாய்வு நடத்தினால் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கடிதத்தில் சூரப்பா கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த ஆண்டு தொழில்நுட்ப இயக்குநகரம் கலந்தாய்வினை நடத்தினால் அதற்கு அண்ணா பல்கலைக்கழகம் எவ்வித ஒத்துழைப்பும் வழங்காது என்றும் சூரப்பா திட்டவட்டமாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இதுபோன்ற புதிய மற்றும் 100% உண்மையான அண்ணா பல்கலைக்கழகத் தகவல்களை அறிய கீழே உள்ள Source களைத் தொடர்புகொள்ளவும்...,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020939-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/10/blog-post_16.html", "date_download": "2019-04-22T00:56:17Z", "digest": "sha1:4FHQVGSXSWQQYPW3A7URJAI4DZNJZNU5", "length": 142811, "nlines": 306, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: வீட்டு வேலைகளுக்கான ஊதிய இயக்கமும் சல்மா ஜேம்சும்", "raw_content": "\nவீட்டு வேலைகளுக்கான ஊதிய இயக்கமும் சல்மா ஜேம்சும்\nவீட்டை சுத்தம் செய்யும் இயந்திரத்தின் (Vacuum Cleaner)உறுமல், குழந்தைகளின் அழுகை, குளியலறையின் சத்தம், சமயலறையில் ப��ரிக்கும் ஓசை: இந்த ஒலிகள் யாவும் அரசியல் தன்மை மற்றும் தார்மீகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய மிக முக்கிய பணிகளாகும். வர்க்கப் போராட்டத்தை நாளாந்தம் வெளிப்படுத்தப்படும் ஓரிடம் வீடாகும். இந்த வாதத்தையே ‘வீட்டுவேலைக்கு ஊதியத்திற்கான இயக்கம்’ (Wage For Housework Campaign)மற்றும் ‘உலகப் பெண்களின் வேலைநிறுத்த இயக்கம்’(Global Women’s Strike Campaign) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர் சல்மா ஜேம்ஸ் (Selma James) முன் வைக்கிறார். பெண்களின் உழைப்பானது, பாத்திரங்களை கழுவுதல், நிலத்தை சுத்தப்படுத்துவது, பிள்ளைகளை தயார்படுத்தி அனுப்புதல், கூப்பன் அட்டைகளை வெட்டுதல், அடுத்த வேலையை ஆரம்பிக்கும் முன் அவசர அவசரமாக ஒரு கப் கோப்பியை அருந்துவது போன்ற விதத்தில் அமைகிறது. நாள் முழுவதும் ஒரே மாதிரியான சலிப்பூட்டும் வேலைகளை, திருப்பத் திரும்ப செய்தபடியே பெண்களின் நாட்கள் கழிகின்றன. கோடிக்கணக்கான பெண்களின் நாளாந்த வாழ்க்கை இவ்வாறாகவே அமைந்துவிடுகிறது. இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இதனை நாம் பெரும்பாலும்“ இல்லாள்”என்றோ“இல்லத்துணை”என்ற சொற்பதங்களுடன் மட்டுமே தொடர்புபடுத்திக் கொள்கிறோம். ஆனால் இவர்களை நாங்கள் “தொழிலாளர்” என கணிப்பிடுவதில்லை. பற்பல சந்தர்ப்பங்களில் வீட்டில் செய்யப்படும் வேலை சமூக ரீதியில் முக்கியமானவை என்பதையோ, இது உழைக்கும் மக்களின் வாழ்வுடனும், போராட்டங்களுடனும் நேரடியாக தொடர்புடையது என்பதையோ நாம் காணத் தவறி விடுகிறோம்.\nபெண்களின் உரிமை பற்றி உரையாடும் சிந்தனையாளர்கள் பலர் தமது வாதங்களிலும், முன்வைக்கும் தீர்வுகளிலும் பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகள் விலைமதிப்பிட முடியாதவை என்பதை குறிப்பிடத் தவறிவிடுகின்றனர். இது எண்ணிலடங்கா சந்ததிகளாக குடும்பங்களை ஒன்றிணைக்க வைத்துள்ளது என்பது மட்டுமல்ல, ஒரு பிரத்தியேக வகையான குடும்பங்களை இணைத்து வைத்துள்ளது. பெண்களின் தியாகங்களானது தொழிலாளர் குடும்பங்களை இணைக்கும் கருவியாக அமைந்துள்ளது. பல பழமைவாதிகள் செய்வது போல வெறும் புகழ்ச்சி வார்த்தைகளுடன் நின்று விடாது, பெண்களின் உழைப்பிற்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று சல்மா ஜேம்ஸ் வலியுறுத்துகிறார். நாம் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமானால், வாழ்வதற்கு தகுந்த ஊதியம் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது அவரது வாதமாகும். இங்கு இவர் தொழில்ரீதியான பிள்ளை பராமரிப்பாளர்கள் மற்றும் வீட்டுப்பணிப்பெண்கள் போன்றவர்களை குறிப்பிடவில்லை. (இவர்களும் தமது உரிமைகளுக்காகவும் தமது மேம்பாட்டிற்காகவும் போராட வேண்டிய கடமையைக் கொண்டிருந்த போதிலும் இவர்களைப் பற்றி இந்த சந்தர்ப்பத்தில் அவர் பேசவில்லை.) இவர் வீட்டில் உதவியாளர்களாக அல்லது இல்லத்துணைவர்களாக,வீட்டு வேலை செய்யும் பெண்களின் போராட்டங்களையும், வேலைதலங்களில் பணிபுரியும் பெண்களதும் போராட்டங்களையும் தொடர்புபடுத்த விரும்புகிறார்.\nஇடது மற்றும் வலது ஆகிய இரண்டு தரப்பு அரசியல்வாதிகளுக்கு மாறாக, பல கோடிக்கணக்கான பெண்கள் செய்யும் பராமரிப்பு மற்றும் தார்மீகம் சார்ந்த இந்த வேலைகளானவை, தொழிலாளிவர்க்க அல்லது மத்தியதர வர்க்க ஆண்களும் பெண்களும் தமது வேலைத்தளங்களில் செய்யும் “மிக முக்கியமான வேலைகளை”விட ஒன்றும் இரண்டாம் பட்சமானதல்ல எனும் கருத்தை சல்மா வலியுறுத்துகிறார். வகுப்பறையில் பிள்ளைகளுக்கு கல்வியூட்டுவதற்காக ஆசிரியர்களுக்கு ஆயிரக்கணக்கான டொலர்களை ஊதியமாக வழங்கிறோம், ஆனால் பிள்ளைகளுக்கு முதன்முதலாக வாசிக்க கற்றுக் கொடுப்பவர்கள், நன்னெறிகளைப் போதிக்கும் இறையியலாளர்கள் மற்றும் சமூகவியல் ஆசிரியர்களும் தாய்மார்களே. இதுவரை சமூகமானது கல்வி தொடர்பாக வீட்டில் மேற்கொள்ளப்படும் குறிப்பிடத்தக்கதும் மற்றும் சிரமமான ஊதியமற்ற வேலையை கண்டுகொள்ளத் தவறியுள்ளது.\nபெண்கள் வீட்டில் செய்யும் வேலைகள் விலை மதிப்பிட முடியாதவை: இவை சமூகத்திற்கு இன்றியமையாதவையாகவும், சமூகத்தை தாங்கிப்பிடிப்பவையாகவும் இருக்கின்றன. இந்த அடிப்படையிலேயே சல்மா ஜேம்ஸ் உடன் இணைந்து ‘பெண்களின் வீட்டுவேலைகளுக்கு ஊதிய இயக்கம்’ அமைப்பு மற்றும் ‘சர்வதேச பெண்களது வேலைநிறுத்த இயக்கம்’ ஆகியன மேற்சொன்ன கோரிக்கைகளை முன்வைக்கின்றன. முதலாளித்துவத்தின் கீழ் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இல்லத்துணைவிகள் என்ன பாத்திரத்தை வகித்தனர் இந்த முதலாளித்துவ உழைப்பு முறைக்கு எதிரான பெண்களின் எழுச்சியை எவ்வாறு கருத்தாக்கம் செய்யலாம் இந்த முதலாளித்துவ உழைப்பு முறைக்கு எதிரான பெண்களின் எழுச்சியை எவ்வாறு கருத்தாக்கம் செய்யலாம் உழைப்பு சக்திக்கு ஊதியம் வழங்குவது பெண்களின் விடுதலைக்கு ஒரு முன்னேற்றமான படியாக இருக்குமா உழைப்பு சக்திக்கு ஊதியம் வழங்குவது பெண்களின் விடுதலைக்கு ஒரு முன்னேற்றமான படியாக இருக்குமா பெண்களுக்கு இடையிலான, குறிப்பாக இல்லத் துணைவிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருமைப்பாடுஎவ்வாறு செயற்படுகிறது\nவீட்டில் ஊதியமின்றி வேலை செய்யும் பெண்களின் தேவைகளை புரிந்து கொள்ளும் நுட்பமான பார்வையையும், பல சகாப்தகால ஈடுபாட்டையும் நாம் சல்மாவினுடைய எழுத்துக்களில் காணலாம். இவருடைய எழுத்துக்களை பகுப்பாய்வு செய்யும் போது இந்த பிரச்சனைக்கான பதில்களைப் பெறக்கூடியதாக இருப்பதுடன், வீட்டு வேலைக்கு ஊதியம் வழங்குவது தொடர்பான இயக்கத்திற்கு அவை எவ்வாறு உயிரூட்டுகின்றன என்பதையும் காணலாம். முக்கியமாக, சல்மாவினுடைய ஆய்வானது பெண்களின் விடுதலை பற்றிய விரிவான பார்வையை அளிக்கிறது. அத்துடன் பொதுவாக உழைக்கும் வர்க்கத்திற்கு, ஒரு நிறவெறிக்கு எதிரானதும், சுய-நிர்வாகத்துடன் கூடிய (Self Management)பரந்த பார்வையை வழங்குவதன் மூலமாக தொழிலாளர்களின் தலைமையானது, தனியே வீட்டுக்கு வெளியே வேலை செய்யும் ஒரு குறிப்பிட்டவகையிலான “நவீன” பெண்களை மாத்திரம் உள்ளடக்கியதாக அல்லாமல், உலகெங்கும் பரந்துவாழும் பெண்களின் போராட்டங்களையும் அநுபவங்களையும் கருத்திற் கொள்வனவாக இவை அமைகின்றன. சல்மாவின் எழுத்துக்கள் வீட்டுவேலைகளுக்கான ஊதியம் எனும் விவாத்தை மட்டுமல்லாமல் இன்னும் அதிகமான விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது. மார்க்சியம் அல்லது தொழிற்சங்கங்கள் பற்றி இவரது கருத்துக்கள் அதிகளவு காணப்பட்டாலும் கூட இந்தக் கட்டுரையில் எடுத்துக் கொண்ட விடயம் தொடர்பான கருத்துக்கள் பற்றி மட்டுமே இங்கு கவனத்தில் கொள்ளப் படுகிறது. (மேலதிக விபரங்களுக்கு பார்க்க:The Power of Women and the Subversion of the Community).\nகடந்தகால சுமைகள்: உழைப்பு மற்றும் பெண்ணியம் தொடர்பாக மரபார்ந்த கருத்தாக்கங்களை நாம் கடந்து செல்லவேண்டியது ஏன் “...யதார்த்தத்தில் தொழிலாளர் வர்க்கம் என்பது வெள்ளையின, முப்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களை கருதுவதாகவே உள்ளது...”\nதொழிலாளர்களை அமைப்பாகுவது தொடர்பான மரபார்ந்த வரையறைகளானவை, முதலாளித்து சமூக உறவுகளுக்கு எதிரான அல்லது அவற்றை சீர்படுத்தும் போராட்டத்தில், வீட்டில் வேலை செய்யும் பெண்களை இவற்றிலிரு���்து முற்றிலும் வேறுபட்டவர்களாக கருதி, இவற்றில் ஈடுபடுவதிலிருந்து பெண்களை முற்றிலும் விலக்கி வைத்துள்ளது. முதலாளித்து உற்பத்தி உறவு தொடர்பான பெண்களின் அநுபவங்களானவை, தொழிற்சாலை, சுரங்கங்கள் மற்றும் வேலை தலங்களில் பணிபுரியும் தொழிலாளரது அநுபவங்களை ஒத்தவையே. ‘பெண்கள், தொழிற்சங்கங்கள், வேலை’என்ற படைப்பில், “முழுநேரமும் வேலை செய்யும் எமது உழைப்பு சூறையாடப்பட்டுள்ளது. தொழிற்சங்களுக்கு நாம் இருப்பதாகவே தெரியாது. முதலாளிகள் கணவர்மாருக்கு ஊதியத்தை வழங்கும் போது இவர்கள் இரு தொழிலாளர்களின் உழைப்பைப் பெறுகின்றனர் ஒருவருடையதை மட்டுமல்ல”என்று சல்மா குறிப்பிடுகிறார்.\nஇங்கு நிலைநாட்டப்பட வேண்டியிருப்பது முதலாளித்து சமூகத்தில் பெண்களின் வீட்டு வேலைகள் என்ற ஒன்றிணைக்கப்பட்ட கருத்தாக்கம் மட்டுமல்ல, பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே முழுபெறுமதி மிக்கவர்களாக வர்க்கப்போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற கூற்றுமே. காலதிகாலமாக இருந்து வந்த முற்போக்கு சிந்தனைகளுக்கு முரணாக சல்மா ஜேம்ஸ், வேலை மற்றும் வீட்டுவேலை என்பவை என்ன, மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் பெண்களின் பங்கு என்ன, மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் பெண்களின் பங்கு என்ன எனும் வினாக்களை எழுப்புகிறார், “ஆண்களின் ஒவ்வொரு வேலைநிறுத்தமும் எவ்வளவு தூரம் பெண்களின் ஆதரவில் தங்கியிருந்தது என்பதை யாராவது சுட்டிக்காட்டியுள்ளார்களா எனும் வினாக்களை எழுப்புகிறார், “ஆண்களின் ஒவ்வொரு வேலைநிறுத்தமும் எவ்வளவு தூரம் பெண்களின் ஆதரவில் தங்கியிருந்தது என்பதை யாராவது சுட்டிக்காட்டியுள்ளார்களா” தமது மூலோபாயங்களையும், கோரிக்கைகளையும் அவற்றிற்கே உரிய சரியான பின்புலத்தில், அர்த்தமுள்ள விதத்தில் வைப்பதற்காக சல்மாவும் அவரை ஒத்த சிந்தனையாளர்களும் பல தப்பெண்ணங்களுக்கு (Prejudice)எதிராக போராட வேண்டியிருந்தது.\n‘பெண்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் வேலை’, ‘பெண்களது ஆற்றலும் சமூக கிளர்ச்சியும்’, ‘பால், இனம், மற்றும் வர்க்கம் (Women, The Union and Work; The Power of Women and the Subversion of the Community, Sex, Race and Class) போன்ற படைப்புகளில் சல்மா அவர்கள் இடது சாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கிறார். இவற்றில், வீட்டு வேலைகள் மற்று��் பிள்ளைகளை வளர்ப்பது போன்றவை சமூகரீதியிலும், அறநெறி ரீதியிலும் பெறுமதிமிக்கவை எனும் ஒரு பர்வையை முன்வைக்கின்றார். சல்மாவும் இவரது தோழர்களும், இந்த கருத்தினை இடதுசாரித்துவ மற்றும் பல்வேறுபட்ட பெண்ணிய நோக்குகளின் பின்னணியில் முன்வைக்கின்றனர். ‘பெண்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் தொழில்’ என்ற படைப்பின் முதல் பக்கங்களில், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் எவ்வாறு இடதுசாரிகள் பெண்கள் போராட்டத்தை மட்டுப்படுத்தியுள்ளனர் என விபரித்துள்ளார்:\n“நாம் உழைக்கும் வர்க்க பெண்களிடம் செல்வதாயின் ஒன்றில் அவர்கள் மூலமாகவோ, அல்லது எங்கும் நீக்கமற நிறைந்துள்ள, வர்க்கம் பற்றிய அவர்களின் விளக்கம், அவர்களுடைய மரபுகள் மற்றும் அவர்களுடைய நடவடிக்கைகள் மூலமாகவே செல்ல வேண்டும் என இவர்கள் எம்மில் பலரை நம்ப வைத்துள்ளனர். இது ஒரு திறந்திருக்கும் பாதையை அடைத்து நிற்பது போன்றதாகும். இவர்கள் சுயாதீன பெண்கள் அமைப்பின் நியாயமான தன்மையை நேரடியாகவோ அல்லது - பெண்களை வர்க்கத்தின் குறிப்பாக சுரண்டப்பட்ட, விளிம்புநிலை பிரிவாக நடத்துவதன் மூலமாக — மறைமுகமாகவோ கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.. இவர்களைப் பொறுத்த வரையில் 'உண்மையான' தொழிலாளர் வர்க்கம் என்பது வெள்ளையின முப்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களையே குறிக்கிறது. இங்கு இனவாதம், ஆணாதிக்கம் மற்றும் வயது ஆதிக்கம் ஆகியன ஒரு பொது மரபைக் கொண்டுள்ளன.\nதொழிற்சங்கங்கள் தொடர்பாக நீண்ட மனக்குறைகளின் பட்டியலை சல்மா முன்வைக்கிறார். இவர்கள் “தனிப்பட்ட பெண்களின் (மற்றும் சில ஆண்களதும்) தொடர்ந்த கடுமையான போராட்டங்களின் பின்னும் சமமற்ற ஊதிய விகிதங்களைத் தொடர்ந்து பேணுவதற்கு துணைபோயுள்ளனர்”.மேலும் “தொழிற்சங்கங்களானவை வேலைகளின் வகைப்படுத்தல்களை (ஆண்களுக்குரியவை மற்றும் பெண்களுக்குரியவை இவை இவைதாம் என்று பால்ரீதியான வேலைப் பாகுபாடுகளை, மற்றும் அதன் அடிப்படையிலான ஊதிய பாகுபாடுகளை மொ-ர்) அப்படியே ஏற்றுக்கொள்வதன் மூலமாக பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதை தொடர்ந்து பேணுகிறது”எனவும் இது “சமவேலைக்கு சமசம்பளம் என்ற உடன்பாடுகளின் பின்பும் கூட தொடர்கிறது” எனவும் கூறுகிறார். இதனைவிட பெண்களுக்கான சமசம்பளமானது, வெவ்வேறு தரத்திலுள்ள ஆண்களுக்கிடையே காணப்படும் சம்பள வேறுபாடுகளின் தரப்படுத்தலில் “குழப்பத்தை” ஏற்படுத்தலாம் என இவர்கள் கவலை கொள்கின்றனர் எனவும், அத்துடன் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளானவை, அமைப்பு ரீதியில் மூலதனம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறையை அப்படியே தொடர்வதாக, ஒருவித பிளவுண்ட வர்க்கங்களாக , ஊதியமுடையவர்கள் மற்றும் ஊதியம் பெறாதவர்கள் என்ற வேறுபாடுகளை தாமும் பலப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாக விமர்சிக்கிறார். வேலை இல்லாதோர், வயோதிபர், நோயுற்றோர், சிறார்கள் போன்றவர்களை தொழிற்சங்கங்கள் அலட்சியப்படுத்துவதுடன், இவர்களை ஊதியம் பெறுபவர்களிடமிருந்தும், போராட்டத்திலிருந்தும் பிரிக்கின்றன எனக் குறிப்பிடுகிறார்.\nசல்மா ஜேம்ஸூம், மரியரோசா டலா கோஸ்ரா(Mariarosa Dalla Costa) வும் இணைந்து எழுதிய ‘பெண்களது பலமும், சமூக கிளர்ச்சியும்’எனும் நூலில் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களுடன் உரையாடலில் ஈடுபடுகின்றனர். இவர்களுடைய தலைமுறையைச் சார்ந்த பெண்ணியலாளர்களுடனும், வீட்டிலிருக்கும் பெண்களுடனும் உரையாடுகையில், தமக்கிடையே வர்க்கம் தொடர்பான வரையறைகளில் மாத்திரமன்றி, பெண்ணியம் தொடர்பான அர்த்தப்படுத்தல்களிலும் முரண்பாடுகள் காணப்படுவதை உணர்கின்றனர். பெண்ணியம் தொடர்பான அக்கறைகளுடன் முதலாளித்துவத்தை அணுகுவதிலும் வேறுபட்ட போக்குகளைக் காண்கின்றனர். இங்கு பெண்களது விடுதலை என்பது, சமத்துவமான சம்பளம் மற்றும் இன்னும் சற்று கூடியளவு நியாயமானதும், திறமையானதுமான சமூகநல அரசு(Welfare State)என்றளவில் மரபார்ந்த பார்வையானது குறுக்கப்பட்டுள்ளதைக் காண்கின்றனர். இந்தப் பெண்களுக்கு மூலதனம் தன்னளவிலேயே ஒரு பிரதான எதிரியாக காணப்படவில்லை மாறாக அதன் பின்தங்கிய தன்மைகளே இந்த பகைமைக்கு காரணமாக அமைகிறது. இவர்கள் முதலாளித்துவ சமூக உறவுகளை அழிப்பதை நோக்காக கொள்ளவில்லை, மாறாக, இதனை மேலும் அறிவுபூர்வமான வழியில் ஒழுங்கமைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார்கள்.\nபெண்ணுரிமை அமைப்புக்களில் வெவ்வேறுபட்ட எதிரெதிரான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன என்பதை சல்மா உணர்கிறார். பெண்களது அமைப்புவடிவம் மற்றும் பெண்விடுதலை தொடர்பான வாதங்கள் ஆகியவற்றிலுள்ள இந்த பலதரப்பட்ட வேறுபாடுகளானவை, பல்வேறு பிரிவினரும் கொண்டுள்ள கலாச்சார வேறுபாடுகள் பற்றிய உணர்வுத்தரம், பெண்களது சுய-ஆட்சிக்கான ஆற்றல் பற்றிய புரிதல்கள், மற்றும் பெண்களின் விடுதலைக்கான இலக்குகள் என்பதில் காணப்படும் வேறுபாடுகள் என்பவற்றின் விளைவாக தோன்றுபவையாகும். ‘பெண்களது ஆற்றலும் சமூகத்திற்கு எதிரான கிளர்ச்சியும்’ எழுதப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்க பெண்ணியவாதிகள் என்ன கூறியிருந்தார்கள் யார் “இந்தப் பெண்கள” என்ற கேள்வியை எழுப்பினர். பெண்கள் அமைப்பினுள், தனித்துவமான, வெளிப்படையாக தெரியக்கூடிய இரண்டு அரசியல் போக்குகள் தோன்றியுள்ளன. இவை அரசியல்ரீதியில் முற்றிலும் எதிரெதிரான முனைகளில் இருப்பவையாகும். இவற்றில் உள்ள தாராளவாத போக்கு பற்றி சல்மா விபரிக்கையில்:\nஇந்த அரசியலின் எதிர்கால போக்குகள் பலவேறுபட்டனவாக இருக்கலாம். பெண்களின் எந்த சமூகப்பிரிவானது இந்த கருத்தின் ஆளுமைக்கு உள்ளாகிறார்களோ என்பதில் இது தங்கியுள்ளது. இதன் செல்வாக்குக்கு உட்படும் ஒரு மேட்டுக்குடி சங்கமானது தனிமைப்படுத்தப்பட்ட, தமக்குள் மாத்திரம் தமது செயற்பாடுகளை முடக்கிக் கொள்ளும் ஒரு அமைப்பாக முடியலாம். இவர்கள் பொதுவில் பெண்ணியக்கத்திற்கு அவப்பெயரை பெற்றுக் கொடுப்பது என்பதற்கு மேலாக நடப்பு ஒழுங்கமைப்பிற்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்த மாட்டாதவர்களாக இருப்பார்கள். அல்லாவிட்டால், இவர்கள் அதிகாரத்திலுள்ள ஒரு ஆளும் வர்க்கத் தட்டைச் சேர்ந்த பெண்களால் உள்வாங்கப்படலாம். அப்படியான சந்தர்ப்பங்களில் இது கிளர்ச்சி செய்யும் பெண்களை மாத்திரமன்றி ஆண்களையும் கட்டுப்படுத்தும் பணிக்கு துணையாகலாம்.\nதாராளவாத பெண்ணியவாதத்தால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றி சல்மா கவலை கொண்டிருந்தார். Financial Timesபத்திரிகையில் ஒரு கட்டுரைக்கான மேலதிக விளக்க குறிப்பில், “பல முதலாளிகள் நிர்வாகத்தில் தலைமைப்பதவிகளில் பெண்களை “பயன்படுத்தவதற்கான” வாய்ப்புக்களை இழக்கின்றனர். நன்றிமிக்க இந்த வெளியாட்களான பெண்கள், ஊதிய கட்டமைப்பை கீழ்நோக்கி நகர்த்துவதற்கு உதவியாக அமைவார்கள்” என்று இவர் குறிப்பிடப்பட்டிருந்தார்.\nபெண்விடுதலை அமைப்பின் நோக்கம் தொடர்பான சல்மாவினது பார்வைக்கும் தாரளவாத பெண்ணியவாதிகளது கருத்துக்களுக்கும் இடையில் கூர்மையான முரண்பாடுகள் இருந்தன. பெண் என்ற அடையாளத்தைக் கொண்டிருப்பதா��து இந்த தாராளவாத பெண்ணியவாதிகளை, ஆண்கள் மற்றும் சமூகம் தொடர்பாக பெண்ணியவாதிகள் முன்வைக்கும் அனைத்து விமர்சனங்களிலிருந்தும் விலக்குப் பெறச் செய்துவிடும் என இவர் நம்பவில்லை.\n“பெண்கள் இயக்கமானது உருவாக்கிய உத்வேகத்தை – தமக்கென ஒதுக்கப்பட்ட பாராம்பரிய இடத்தை பல இலட்சக்கணக்கான பெண்கள் நிராகரித்ததை – மூலதனமானது பற்றிக் கொண்டது. பெண்களை உள்வாங்குவதன் மூலமாக உழைப்பாளர் படையை மீள ஒழுங்கமைத்தது. இப்படிப்பட்ட மூலதனத்தின் செயற்பாட்டை எதிர்த்துச் செயற்படுவதன் மூலமாகத்தான் இப்போது பெண்கள் இயக்கமானது வளர முடியும். உழைப்பாளர் படையில் இணைவதன் மூலமாக பெண்கள் விடுதலை பெறலாம் என்ற ஐதீகத்தை தீவிரமாக எதிர்த்து செயற்படுவதன் மூலமாகவே பெண்கள் அமைப்பானது உருவாகவும், போராடவும் முடியும்.”\n‘பெண்களுக்கான தேசிய அமைப்பின்(National Organization of Women – NOW)கொள்கைத் திட்டத்துடன் ஒப்பிடுவதானது “அங்கீகரிக்கப்பட்ட”, “பண்பான”(Polite)பெண்ணியத்தின் வரம்புகளை அம்பலப்படுத்திவிடுகிறது. “அமெரிக்க சமூகத்தின் பிரதான போக்கிற்குள் (Main Stream)பெண்களை உடனடியாகவும் முழுமையாகவும் பங்குபற்றச் செய்வதே இந்த அமைப்பின் (NOW) நோக்கமாகும். இதன் மூலமாக ஆண்களுக்கு இருக்கும் அத்தனை சலுகைகளையும், பொறுப்புக்களையும் பெண்களும் பெற்றுக் கொள்வதை இது குறிக்கிறது”.\nபெண்களுக்கான வீட்டு வேலைகள் பற்றி எப்படிப்பட்ட கண்ணோட்டத்தை NOWஅமைப்பு கொண்டுள்ளது நிபுணத்துவ துறையில் பணியாற்றும் பெண்கள் பதவி உயர்வு பெறுவதை வீட்டு வேலைகள் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை மட்டுமே இவர்கள் கருத்திற் கொள்கிறார்கள். “குழந்தை பெறுவது, பராமரிப்பது போன்றன, பெண்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் பெறும் செயற்பாடுகள், பெண்களது பொருளாதார பங்குபற்றல் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு எதிரான தடைகளாக நியாயப்படுத்தப்படுகிறது”. இந்த வாதமானது, NOW அமைப்பின் கொள்கை விளக்கத்தில் வெளிப்படும் சித்தாந்தம் மற்றும் வேலைத்திட்டம் ஆகியவற்றுடன் நெருங்கியதாகவே இருக்கிறது. இந்த அமைப்பினது கோரிக்கைகள், மற்றும் அவை அணிதிரட்ட முனையும் மக்கள்திரள் ஆகியவற்றில் இருந்து மிகவும் வேறுபட்டனவாக சல்மா ஜேம்சுடைய கரிசனைகள் இருக்கின்றன. NOW அமைப்பானது மத்தியதர பெண்களை இ��க்காக கொண்டுள்ளது. சல்மாவுடைய ஒருமைப்பாடானது தொழிலாளர் வர்க்கத்துடனானது. “தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த வீட்டிலிருக்கும் பெண்கள் முதலாளித்துவ உற்பத்தியில் மிகவும் முக்கியமான பாத்திரத்தை ஆற்றுவதாக நம்புகிறோம்: ஆனால் இவர்களது நிலைமையானது ஏனைய எல்லாப் பெண்களுக்கும் பாதகமானதாக அமைகிறது”.ஆனால் அதேவேளை NOWஅமைப்பின் கவலையானது “சமூகத்தைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் பெற்ற துறைகள் அனைத்திலும், தொழிற்துறை மற்றும் அரசாங்கத்தின் உயர்பதவிகளிலும் பெண்கள் பின்தங்கிப்போக நேர்கிறது” எனக் கவலை கொள்கிறது.\nNOWஅமைப்பின் ஸ்தாபகர்களில் பெற்றி பிரைடன் (Betty Friedan) என்பவரும் ஒருவர் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. தனது ஆய்வில், The Feminine Mystique (பெண் தொடர்பான புனைவுகள்) வீட்டு வேலைகள் தொடர்பாக பெண்கள் “எல்லாமே இவ்வளவுதானா” (“Is this all”) என்ற கேள்வி எழுப்புகிறார்கள். பிரைடன் தனது நூலின் முதலாவது அத்தியாயத்திற்கு ‘பெயரில்லாத பிரச்சனை’என்று தலைப்பிட்டு தொடங்குகிறார்.“எனக்கு கணவன், குழந்தைகள், வீடு என்பவற்றிற்கும் மேலாக இன்னும் சிலவிடயங்கள் தேவைப்படுகின்றன”என்று பிரச்சனைக்கான பெயரை இடுகிறார். பிரைடனுடைய கருத்துடன் சல்மா முற்றுமுழுதாக முரண்படாவிட்டாலுங்கூட, பிரைடனுடைய தீர்வானது வீட்டுவேலைகள் தொடர்பாக நிலவும் தாழ்ந்த அப்பிப்பிராயத்தின் வெளிப்பாடாக அமைவதுடன், பெண்களுக்கு பிரைடன் நிபுணத்துவம் சார்ந்த வேலைகளை முன்மொழிவதில் போய்முடிகிறார்.\nபிரைடன் மற்றும்NOWவினதும் தாராளவாத உணர்வுகள் அலுவலகத்தில் அல்லது கல்விசார்ந்த தொழில்களில், அல்லது கலைத்துறையில் “சொர்க்கத்தைக்”காண்பதாக தென்படுகிறது. இதன்மூலமான இவர்கள் வர்க்க போராட்டம் மற்றும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றிற்கு அப்பாலான ஒரு உலகில் தமது சுதந்திரத்தை காணமுனைகிறார்கள். இன்னொரு புறத்தில், தீவிர பெண்ணியவாதிகளோ புரட்சிக்கான தமது பயணத்தில் வர்க்க போராட்டம் மற்றும் நிறவெறிக்கு எதிரான போரட்டங்கள் என்பவற்றுடன் நேரெதிராகவே முட்டிமோதுவதன் மூலமாக தமது சொர்க்கத்தை காண்கிறார்கள். சோசலிச பெண்ணியவாதிகள் என தங்களை அழைத்துக்கொள்ள விரும்புபவதுகளுங்கூட, ‘பெண்கள் பிரச்சனைக்கு’முகம்கொடுப்பதையோ, அவற்���ிற்கான தீர்வுகளை முன்மொழிவதலிருந்தோ தப்பித்துக் கொள்ள முடியவில்லை.\nRadical America வில் ஷீலா றோபோதன் (Siela Rowbothan) எழுதிய The Carrot, The Stick, And the Movementஆக்கமானது, வீட்டில் பெண்களின் அதிகாரம் தொடர்பான சல்மாவின் பல கூற்றுக்களை கேள்விக்குள்ளாக்குகிறது. “பெண்கள் தாம் வேலை செய்யும் இடங்களிலேயே அமைப்பாக வேண்டும் என்று கூறினால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பெண்கள் எவ்வாறு ஏனைய தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவார்கள் வேலைநிறுத்தத்தின் போது வேலைநிறுத்த நிதியை எவ்வாறு பெறலாம் வேலைநிறுத்தத்தின் போது வேலைநிறுத்த நிதியை எவ்வாறு பெறலாம்” றோபோதன், மூலோபாயரீதியிலான கேள்வியை எழுப்புவதன் மூலமாக, இயக்கத்தின் நடவடிக்கைகளின்போது இலகுவில் விலக்கிவிட முடியாத விதத்தில் பிரச்சனையை முன்வைக்கிறார். வேலைக்கு போவதற்குப் பதிலாக வீட்டில் இருப்பதை ஊக்குவிக்கும் வகையில் இரகசியமாக ஆதரவு வழங்கப்படுகிறதா” றோபோதன், மூலோபாயரீதியிலான கேள்வியை எழுப்புவதன் மூலமாக, இயக்கத்தின் நடவடிக்கைகளின்போது இலகுவில் விலக்கிவிட முடியாத விதத்தில் பிரச்சனையை முன்வைக்கிறார். வேலைக்கு போவதற்குப் பதிலாக வீட்டில் இருப்பதை ஊக்குவிக்கும் வகையில் இரகசியமாக ஆதரவு வழங்கப்படுகிறதா சல்மாவின் அணுகுமுறையானது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக றோபோதன் வாதிடுகிறார். “உழைப்புச் சக்தியானது அதன் உற்பத்தித் தளத்தில் ஒழுங்கமைக்கப்படுவதை விலையாகக் கொடுத்து, அதன் மறுஉற்பத்தி செய்யப்படும் இடத்தில் ஒழுங்கமைக்கப்படுகிறது”என்று விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இந்த வாதமானது சல்மாவின் கருத்துக்களை, அதன் பின்புலத்திலிருந்து பிரித்தெடுத்து அணுகுவதிலிருந்து உருவாவதாகும். அவர் சமையலறையையோ, படுக்கையறையோ அல்லது பண்ணையையோ பெண்ணுக்குரிய இடமாக கருதவில்லை. உண்மையில் அவர் செய்ய விரும்புவதெல்லாம், தொழிற்சாலை, சுரங்கம், பண்ணைகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற உற்பத்தி மையங்களில் நடைபெறும் போராட்டங்களை, வீட்டில் மறுஉற்பத்தி நடைபெறும் இடத்தில் நடக்கும் போராட்டத்துடன் இணைப்பதுதான்.\nறோபோதனுடைய கட்டுரையில் பிரதான குறைபாடு யாதெனில், அவர் உற்பத்தியில் வீடு ஒரு முக்கிய பகுதியாக அமைவதை கவனிக்கத் தவறுவதாகும். றோபோதன் தனது விமர்சனத்தில், “வீட்டு வேலைகளை செய்வதற்கு ஊதியம் வழங்குவது தொடர்பான கோரிக்கையை முன்வைப்பது நல்லதல்ல எனவும், இது வீட்டு வேலைகளை சமூகமயமாக்காது, மாறாக, வீட்டில் வேலை செய்பவர்களை மேலும் பெண்ணுடைய அல்லது ஆணுடைய குறுகிய கருக்குடும்ப வட்டத்திற்குள் தனிமைப்படுத்துகிறது: அத்துடன் இந்த ஏற்பாடானது உழைப்புச் சக்தியை வீட்டில் மறுஉற்பத்தி செய்பவர்களையும், பண்ட உற்பத்தியில் கூலிக்காக வேலை செய்பவர்களையும் இணைக்க மாட்டாது”, என்று குறிப்பிடுகிறார்.\nசில காலத்தின் பின்,The Politics of Houseworkஎனும் நூலுக்கான அறிமுகத்தில் எலன் மாலோஸ் (Ellen Mallos) வீட்டு வேலைகளுக்காக பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படக் கூடாது என்பதற்கான மூன்று காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றார்: 1) இது வீட்டு வேலைகள் பெண்களுக்கானவை என்ற தந்தைவழி சமூக அநுமானங்களை பேணுகிறது.2) வீட்டு வேலைகளினால் ஏற்படுத்தப்படும் தனிமைப்படுத்தலை நிறுத்தவில்லை; 3) எந்த ஒரு சமூகமும்,அது சோசலிச சமூகமாகவோ அல்லது முதலாளித்துவ சமூகமாகவோ இருந்தாலுங்கூட, வீட்டு வேலைக்கு சரியான சம்பளத்தை வழங்க கூடியதல்ல. இந்த விமர்சனங்கள் எதனை பொதுவாக கொண்டுள்ளன என் பார்த்தால் இவர்கள்,வீட்டு வேலைக்கான ஊதியம் தொடர்பான போராட்டத்தை, ஒரு சமூகஜனநாயகத்தின் சமூகநலம் சார்ந்த திட்டமாகப் (social democratic welfare framework) பார்க்கிறார்கள் என்பதாகும். இந்தக் கோரிக்கையானது பெண்கள் சிறு தொகையை ஊதியமாக பெறுவதை சாத்தியமாக்கும். ஆனால் இதற்கும் மேலாக இவர்களது கோட்பாட்டு அக்கறையானது, பெண்களது தற்போதைய நிலைமை என்பதை மையமாகவைத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அக்கறை கொள்கிறதேயொழிய, பெண்கள் எதிர்காலத்தில் அடைய விரும்பும் இலக்கு தொடர்பாக கவலை கொள்வதாக இல்லை.\nசல்மா ஒரு கடினமான கேள்வியைக் கையாள முனைகிறார். இலட்சக்கணக்கான பெண்கள் தினமும் எவ்வித ஊதியத்தையும் பெறாமல் வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் தொழிற்சாலையில் வேலைக்கு செல்லும்போது, முதலாளித்துவத்தின் இயல்பானது, (அதிகரித்த தொழிலாளரின்சேமப்படைகாரணமாக) ஊதியத்தை குறைத்து ஏற்கனவே தொழிற்சாலைகளில் வேலை செய்துகொண்டிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியவர்களுக்கு எதிராக இந்த புதிதாக வேலைதேடிவரும் பெண்களை நிறுத்தும். தொழிலாளர் வர்க்கத்தின் ஐக���கியத்திற்காக தொடர்ச்சியாக பாடுபடும் சல்மா அவர்கள், பெண்களது சுயமான செயற்பாட்டை இதற்கு முதன்மையானதாக கருதுகிறார். இதன்மூலமாக முதலாளித்துவத்தை அனைத்து உழைக்கும் மக்களதும் தெளிவான இலக்காக திட்டவட்டமாக குறித்துக் காட்டுகிறார்.\nசல்மாவின் நிகழ்ச்சித்திட்டமானது முதலாளித்துவத்திற்கான தீர்வாக தெரியவில்லை: மாறாக, வேலைத்தளத்திலும், வீட்டிலும் நிகழும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும், கூலி உழைப்பு ஆகியவற்றை இல்லாமற் செய்வது என்ற இலக்கின் இடைக்கால வேலைத்திட்டமாக இது புரிந்து கொள்ளப்பட வேண்டும். பெண்களது யதார்த்த வாழ்க்கை எங்கே இருக்கிறதோ, அதனை தொடக்க புள்ளியாகக் கொண்டு தனது அரசியல் மற்றும் மூலோபாயம் என்பவற்றிற்கான கோட்பாட்டாக்கம் செய்வதன் மூலமாக ஒரு துணிச்சலான செயற்பாட்டை செய்கிறார். பெருந்தொகையான பெண்களின் உற்பத்தி நிலையம் ஒரு கார் தொழிற்சாலையோ அன்றி அலுவலகமோ அன்றி, வீடுதான் என்ற உண்மையை எத்தனைதான் கோட்பாடுகள் வந்தாலும், என்னதான் தீர்க்கதரிசனங்கள் கூறப்பட்டாலுங்கூட, இந்த உண்மையை மாற்றிவிடமுடியாது. யாராவது ஒருவர் மாணவர்களைப் பார்த்து ஒரு வேலை தேடிக் கொள்ளுங்கள் என்றோ, விவசாயிகளை நீங்கள் தொழிலாளர் வர்க்கமாகுங்கள் என்றோ, தொழிலாளர்களை நீங்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முன் புரட்சியாளர்களாக ஆகுங்கள் என்று கூறுவதில்லை. ஏன் இது வீட்டில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டும் மாறுபட்டதாக அமைய வேண்டும்\nமுதலாளித்துவ சமூகமானது உழைக்கும் மக்களின் உழைப்பு சக்தியை சுரண்டுவதற்கான பல வழிகளை கொண்டுள்ளது. இதில் ஒன்றுதான் ஊதியம் வழங்கப்படாத பெண்களின் உழைப்பாகும். உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த குடும்பங்கள் முறையாக தொழிற்படுவதற்கு, பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகள் மிகவும் முக்கியமானவை. இவ்வளவு காலமும், அது அங்கீகரிக்கப்படாததாகவும் மற்றும் முதலாளிகளுக்கு எந்தவித செலவும் அற்றதாகவும் இருந்து வந்துள்ளது. வீட்டில் செய்யப்படும் வேலைகளின் பெறுமதியை அங்கீகரிக்காது விடுவதன் மூலமாக முதலாளித்துவமானது மிகப்பாரிய அளவிலான நன்மைகளைப் பெற்றுள்ளது. இந்த ‘இலவச இணைப்பை’முடிவுக்கு கொண்டுவர சல்மா விரும்புகிறார். இது முதலாளித்துவம் இன்னும் அதிகளவில் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது என்பதற்காக அல்ல: மாறாக, வீட்டில் உள்ள பெண்களதும், பொதுவில் தொழிலாளர் வர்க்கத்தினதும் மூலோபாயரீதியான தேவைகளுக்காக செய்யப்படுகிறது.\nகேள்வி எழுப்பப்பட வேண்டிய இன்னும்பல விடயங்களும் உள்ளன. சல்மா இலக்காக கொள்ளும் ஊதியமற்ற உலகத்திற்கு செல்வதற்கான இடைக்கால நிகழ்வாக, பெண்களின் வீட்டு வேலைகளுக்கான ஊதியம் வழங்குவது என்பது எவ்வாறு திகழும் வீட்டு வேலைகளுக்கான ஊதியத்தை அரசாங்கம் வழங்குவதானது, உழைக்கும் வர்க்கப் பெண்கள் அரசில் மேலும் தங்கியிருக்க வேண்டிய நிலைமையை உருவாக்காதா வீட்டு வேலைகளுக்கான ஊதியத்தை அரசாங்கம் வழங்குவதானது, உழைக்கும் வர்க்கப் பெண்கள் அரசில் மேலும் தங்கியிருக்க வேண்டிய நிலைமையை உருவாக்காதா இது எவ்வாறு பொதுவில் தொழிலாளர் வர்க்கத்திற்கு நன்மையாக அமையும் இது எவ்வாறு பொதுவில் தொழிலாளர் வர்க்கத்திற்கு நன்மையாக அமையும் வீட்டில் வேலை செய்யும் பெண்களதும், தொழிலாளர் வர்க்கத்தினதும் தேவைகளை எப்படிப்பட்ட அமைப்பானது கையாளும் வீட்டில் வேலை செய்யும் பெண்களதும், தொழிலாளர் வர்க்கத்தினதும் தேவைகளை எப்படிப்பட்ட அமைப்பானது கையாளும் எந்த அடிப்படையில் இவர்கள் அனைவரும் இணைந்து செயற்படுவர்\nதொழிலாளர் சேமப்படையானது, தொழிலாளர்களது கேந்திரரீதியான எதிரியென்று கருதும், ஒரு கோட்பாட்டின் வெளிச்சத்திலும், வர்க்க போராட்டத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் மனைவியர் தொழிலாளர்களது முதன்மையான பங்காளர்கள் என்பது பற்றி எதுவுமே குறிப்பிடாதவர்களுமான மரபார்ந்த தொழிற்சங்கவாதிகளது நிலைப்பாடுகளுடன் ஒப்பிடும் போது, சல்மாவுடைய இந்த நிலைப்பாடானது பகைமையானதாக தோன்றக்கூடும். யதார்த்தத்தில் இந்தவிதமான சிந்தனைச் சட்டகத்தை உடைப்பதற்காகத்தான் சல்மா அவர்கள் முயல்கிறார். தொழிலாளர் வர்க்கத்தை உற்பத்தியின் தளத்தில் மாத்திரம் தேடாமல், மூலதனமும், தொழிலாளர் வர்க்கமும் செயற்பட அத்தியாவசியமான ஏனைய தளங்களிலும் தேடவேண்டும் என்கிறார். “வீட்டு வேலைக்கான ஊதியத்தை பெறுவதற்கான போராட்டத்தில் எந்தளவிற்கு நாம் வெற்றி பெறுகிறோமோ, அந்தளவிற்கு நாம் ஊதியமற்ற தொழிலாளர் சேமப்படையாக இருந்துகொண்டு, தொழிற்சாலைக்குள் வேலை நேரத்தை குறைப்பதற்காகவும், ஊதியத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு (மற்றும் ஆண்களுக்கும்) அச்சமூட்டுபவர்களாக இருப்பதை மறுதலிக்கமுடியும்”. உற்பத்திச் செயற்பாடு நடைபெறும் கணத்தில் இருக்கும் தொழிலாளர்கள் மாத்திரம், தனித்து தமது போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்று சல்மா நம்புகிறார். வேலையற்றவர்கள் இந்த வேலைநிறுத்தங்களை முறியடிப்பதில் வகிக்கும் பாத்திரத்தை சல்மா ஏற்றுக் கொள்கிறார். வீட்டு வேலைக்கான ஊதியத்திற்கான கோரிக்கையானது, பெண்களுக்கு போதிய பலத்தைக் கொடுக்கிறது. இதனால் இவர்கள் தாம் தொழிற்சாலைக்குச் சென்று, தொழிலாளர்களது பேரம்பேசும் ஆற்றலை முறியடிப்பதற்கான தூண்டுதலை எதிர்த்துப் போராடமுடிகிறது.\nவீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்களை தனிமைப்படுத்தும் நோக்கம் எதுவும் அவருக்கு இல்லை. உண்மையில் இந்த கட்டுரையில் முன்பகுதியில் குறிப்பிட்டது போல, வீட்டு வேலைகள் முதலாளித்துவ சமூகத்தில் முக்கியமானதொரு சமூக செயற்பாட்டைக் கொண்டுள்ளதாக இவர் பார்க்கிறார். வீட்டுவேலைகள் மூலமாக பெண்கள் அமைப்பாவதும், இந்த அமைப்பாதல் மூலமாக சமூக ஊடாட்டத்தில் பங்குபற்றுவதும் சாத்தியமாகும் என்கிறார். பெண்கள் தாம் வீட்டில் செய்யும் வேலைகளுக்கு ஊதியம் பெறுவதற்காக அணிதிரளலாம். “நாம் பெண்களுக்கு வேறு ஒரு வேலை வழங்குவதைவிட, சமூகத்தில் செயல்படுவதற்கான ஒரு நிலைமையை ஏற்படுத்தலாம். அமைப்பின் பலத்தையும், போராட்டத்தையுமே இவர்களுக்கு நாம் வழங்கலாம்”.\nசல்மா ஜேம்ஸ் உடைய வாதங்கள் புரிந்து கொள்வதற்கு சிக்கலானதும், மிகவும் நுட்பமானதுமாகும். இவரது கண்ணோட்டங்களை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு, நாம் இவர் ஒரு பகுதியாக இருந்த அரசியல் இயக்கத்தின் அசைவியக்கத்துடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். குறிப்பாக, இவருடைய வழிகாட்டியும், இணை சிந்தனையாளருமான சி.எல்.ஆர். ஜேம்ஸின் (CLR James) கண்ணோட்டம் மற்றும் அவரது முன்மொழிவுகள் போன்றவற்றுடன் இணைத்து பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். சி.எல்.ஆர். ஜேம்ஸ் உடன் சல்மா ஜேம்ஸ் இணைந்து American Civilization உடைய 1956ஆண்டு பதிப்பை வெளியிட்டார்கள். இன்னும் சி.எல்.ஆர் உடைய ஊக்குவிப்புடன் சல்மா ஜேம்ஸ் ‘ஒரு பெண்ணின் இடம்’ ( A Woman’s Place) எனும் ஒரு சிறிய கையேடு ஓன்றையும் வெளியிட்டிருந்தார். இது 1953இல் வெளிவந்தது. சி.எல��.ஆர் அவர்கள் ‘ஒவ்வொரு சமையற்காரரும் ஆட்சி செய்யக்கூடியவரே’(Every Cook Can Govern) எனும் தலையங்கமுடைய கையேட்டினை வெளியிட்டார். இது இவருடைய தத்துவத்திற்கு அடிப்படையாகவும் இருந்தது. இது நிபுணர்கள் மற்றும் அதிகாரவர்க்க சமூகம் ஆகியவற்றிற்கு எதிரான வலிமை மிக்க அறிக்கையாக அமைந்தது. அத்துடன் நேரடியான ஜனநாயகம் எனும் கொள்கை மூலம் நிர்வகிக்கும் ஒரு உலகத்திற்கு அழைப்பு விடுத்தது. புராதனகால ஏதென்சின் உதாரணங்களைப் பயன்படுத்தி, நேரடியான ஜனநாயகம் என்பது ஒருவித நிர்வாக வடிவம் என்பதையும், இங்கு சகல சமூக, பொருளாதார மற்றும் நீதி தொடர்பான விடயங்கள் யாவும் சமூக அங்கத்தவர்கள் அனைவரின் பங்கு பற்றுதல்களினாலும், மற்றும் அவர்களால் நடாத்தப்படும் ஆலோசனை சபைகளினாலும் மற்றும் செயற்குழுக்களினாலும் தீர்மானிக்கப்பட்டன என்றும் விளக்குகிறார். அதிகாரவர்க்கம் அல்லது மேட்டுக்குடியினர் சமூகத்தை நிர்வகிக்க வேண்டியதாக இருக்க வேண்டியதில்லை என சி.எல்.ஆர் வாதிடுகிறார்.\nஅப்படியானால், சி.எல்.ஆரின் ‘ஒவ்வொரு சமையற்காரரும் ஆட்சி செய்யலாம்’ என்ற பிரசுரத்திற்கும் சல்மா ஜேம்ஸ் அவர்களின் வீட்டு வேலைகளுக்கான ஊதிய இயக்கத்திற்கும் என்ன உறவு சி.எல்.ஆரின் நேரடியான ஜனநாயகம் எனும் தத்துவம், சல்மா ஜேம்ஸின் பல கருத்துக்களை மிக நுட்பமாக தெளிவு படுத்துகின்றன. உழைக்கும் பெண்களும் மற்றும் வீட்டில் பணிபுரியும் பெண்களும் எதிர்நோக்கும் போராட்டங்களை முனைப்பாக பார்க்கும்போது, இந்த பெண்கள் இப்போதே சுய-ஆட்சியாளர்களாக (Self-governing) ஆகலாம். இதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை என்று சல்மா கூறுகிறார். வீட்டில் பணிபுரியும் பெண்களை “முன்னேற்றம்”அல்லது விடுதலைக்கு நோக்கி வழிநடத்திச் செல்லப்பட வேண்டும் என அவர் வாதிடவில்லை. மாறாக, இவர்கள் ஏற்கனவே தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான பலமான நிலையிலேயே உள்ளனர் என்ற கருத்தை முன் வைக்கிறார். சுய-ஆட்சியாளர்கள் என்றவகையில், பெண்களது உள்ளார்ந்த உணர்வுகள் வெளிப்படுவதை நிரூபிக்கும் ஆதாரங்களை பெருமளவில் சல்மா முன்வைக்கிறார். இப்படியான சந்தர்ப்பங்களில், பெண்கள் தம்மை இரண்டாம்தர பிரசைகளாக்க எடுக்கப்படும் செயற்பாடுகளை பல்வேறுவிதங்களிலும் ஏற்கனவே முறியடித்துள்ளார்கள்: வீட்டில் கணவனுடனான உறவிலாகட்டும், வீட்டிற்கு வெளியே முதலாளிகள், தொழிற்சங்க தலைமைகளுடன், மற்றும் சமுதாயத்தில் அதிகாரவர்க்கத்துடனான உறவிலாகட்டும் இது ஏற்கனவே நடந்துகொண்டேதான் இருக்கிறது.\n‘பெண்கள், தொழிற்சங்கம், வேலை’என்ற படைப்பில், பெரிய பிரித்தானியாவில் நடைபெற்ற ஒரு சுரங்க தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தின்போது, வேலை நிறுத்தத்தின் அர்த்தம் என்ன என்பது தொடர்பாக கூறும் போது சல்மா ஜேம்சின்எழுத்துக்களில், நாம் சி.எல்.ஆரின் செல்வாக்கினை காணக் கூடியதாக இருக்கிறது. “இங்கு சுரங்க தொழிலாளர்களை வேறுபடுத்திக் காட்டுவது என்னவெனில், இவர்கள் தமது தொழிற்சங்கங்களில் தங்கியிருக்கவில்லை. மாறாக, இவர்கள் தமது சுய-அமைப்புக்கள் மற்றும் தமது சுயமான போராட்ட வழிமுறைகளில் தங்கியிருந்தனர். வேலைநிறுத்த காலத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள், தொழிற்சங்கமானது போராட்டத்தின் எல்லைகளை நிர்ணயிக்க முனைந்தது. உதாரணமாக தொழிற்சங்கமானது தொழிலாளர்களை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுமாறு கேட்டபோது, அல்லது முனைப்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை உற்சாகப்படுத்தாது இருக்க முயற்சித்தபோது, அல்லது பெண்கள் சுயமாக அமைப்பாக்கம் செய்வதை தடுக்க முனைந்தபோது, சுரங்க தொழிலாளர் சமூகமானது தமது சொந்த சுயாதீனமான வழிமுறைகளைக் கையாண்டது”.\nநேரடி ஜனநாயகம் எனும் சி.எல்.ஆர் உடைய கருத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது, சல்மாவின் செயல் திட்டங்கள் இரண்டு குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, வீட்டு வேலைகளுக்கான ஊதியம் எனும் இயக்கமானது, வெறுமனே சீர்திருத்திற்கான இயக்கமல்ல. இது ஆண்களிடமிருந்தும், மூலதனத்திலிருந்தும் பெண்களது சுயாதீனத்தை அதிகரிப்பதற்கான போராட்டமாக அமைகிறது. “நாம் எந்தளவிற்கு எமது கோரிக்கையான வீட்டுவேலைக்கு ஊதியம் என்பதை வலியுறுத்தி, எமது வலிமையையும் வெளிப்படுத்துகிறோமோ, அந்தளவிற்கு, முதல்தடவையாக, நாம் எமது கோரிக்கைகளுக்கு ஆண்களது ஆதரவை பெருமளவில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்”. இன்னொரு சந்தர்ப்பத்தில், “நாம் வீட்டில், அவர்களில் தங்கியிருந்து ஊதியமற்று பணியாற்றுவதால்தான் ஆண்கள் தாம் ஊதியம் பெறும் வேலையில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படுகிறார்கள்”, என்று குறிப்பிடுகிறார்.\nமேலே உள்ள பந்தியில் சல்மா அவர்கள் பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தின் பன்முகப்பட்ட தளங்களை எடுத்துக் காட்டுகின்றார்: ஆணாதிக்கத்திற்கும், மூலதனத்திற்கும் எதிரான போராட்டம். முதலாவது பகுதியில், ஆண்கள் கட்டாயம் ஆதரித்தாக வேண்டிய வகையில் தனது நிகழ்ச்சிநிரலை முன்வைக்கிறார். இரண்டாவது பகுதியில், வீட்டுவேலைக்கு ஊதியம் என்ற குறிப்பான கோரிக்கையை, வர்க்க போராட்டம் என்ற விரிவான பின்புலத்தில் வைக்கிறார். ஒருவரே ஊதியம் பெறுபவராக இருப்பது, தொழிலாளர் வர்க்கத்திற்கு சிக்கலானதாக இருப்பதை இனம்காணும் சல்மா, ஒரு குடும்பத்தில் இருவர் ஊதியம் பெறுபவர்களாக இருப்பதானது, மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதை காண்கிறார்.\nஇதனால் கிடைக்கும் நன்மைகள் சல்மாவிற்கு தெளிவாக தெரிகின்றன. “நாம் எந்தளவிற்கு எமது பலத்தை அணிதிரட்டுகிறோமோ, அந்தளவிற்கு நாம் எமக்கு எதிராக ஆணாதிக்க சித்தாந்தத்தை உருவாக்கும், மற்றும் அதற்கு ஆண்களை கீழ்ப்படியவைக்கும் அதிகார உறவுகளை பலவீனப்படுத்துகிறோம்”. பெண்கள் ஊதியத்தை கோரும்போது, அவர்கள் மூலதனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தமது உடலை மீட்டெடுப்பதற்காக போராடுகிறார்கள். இந்த செயற்பாடானது, பெண்கள் தொழிலாளர் சேமப்படையில் அங்கத்தவர்களாக இருப்பதில் இருந்தும் அவர்களை விடுவிக்கிறது, என்று சல்மா விளக்குகிறார்.\nஇரண்டாவது, இவர் “கிராம”மற்றும் “நகர”பெண்களின் பொதுவான அநுபவங்களை இணைப்பதுடன், பெண்களின் சுயாதீனத்தன்மை தொடர்பான மூலோபாயத்தில் காணப்படும், “நவீன”முதலாம் உலக நாடுகள், மற்றும் “பின்தங்கிய” மூன்றாம் உலக நாடுகள் ஆகியவற்றுக்கிடையிலான பிளவுகளையும் தகர்க்கிறார். “நாம் மூன்றாம் உலக நாடுகளது குறைவிருத்திக்கும், மைய நாடுகளது, குறிப்பாக அவற்றின் சமையலறைகளின், குறைவிருத்திக்கும், இடையிலான வேற்றுமைகளில் ஒற்றுமையை காணவேண்டும்”. வீட்டு வேலைக்கான ஊதிய இயக்கமானது, இவற்றிடையே ஒருமைப்பாட்டை உருவாக்கும் தனித்துவமான அம்சமாகும்: ஆதலால் இது இன்னமும் விரிவாக ஆராயப்படத்தக்கது. இந்த அம்சமானது, சிறிய கிராம பெண்களது அநுபவங்களை, பெரும் நகரங்களில் வசிக்கும் பெண்களது அநுபவங்களில் இருந்து வேறுபடுத்த மறுக்கிறது. அத்தோடு முதலாம் உலக நாடுகளில் வசிக்கும் “விடுதலை பெற்ற” பெண்களது நிலைமையை, மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் “பின்தங்கிய” பெண்களின் நிலைமைகளில் இருந்து பெரியளவில் வேறுபடுத்திப் பார்க்க மறுக்கிறது. இது பெண்களது ஒருமைப்பாட்டிற்கான புதுமையான அணுகுமுறையாக அமைகிறது.\nநகரமும் கிராமமும், முன்னேற்றம், நவீனத்துவம், மற்றும் நாகரீகம் போன்றவற்றில் வேறுபாடுகளையே பெரும்பாலும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன: மேலும் இவை வாழ்க்கையின் இரு எதிரெதிரான வாழ்க்கை முறைகளை சுட்டிக்காட்டுவனவாக இருக்கின்றனவாகவும், பொதுவான விடயங்களைச் சிறிதளவே கொண்டதாகவும் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இந்த கண்ணோட்டமானது இவற்றிற்கிடையே, அதாவது நவீன மற்றும் வரலாற்றுரீதியாக “பின்தங்கிய” வற்றிற்கிடையே, காணப்படும் ஒருமைப்பாடுகளைப் பார்க்க மறுக்கிறது. இந்த சார்பளவில் முற்போக்கானது எனும் ஒப்பீடானது பல முற்போக்கு மற்றும் தீவிர பெண்ணிய அமைப்புக்களினாலும் பயன்படுத்தப்படுகிறது: இந்த ஒப்பீடானது பெண்ணொடுக்குமுறை தொடர்பாக ஒரு முழுமையான, நிறவெறி எதிர்ப்பையும் (anti-racist) உள்ளடக்கிய ஒரு புரிதலை உருவாக்குவதில் முரண்பாடுகளை தோற்றவிக்கிறது. இந்த கண்ணோட்டமானது, மூன்றாம் உலக நாடுகளில் வாழும் வெள்ளையினத்தவரல்லாத (colour) பெண்கள், தம்மை விடுவித்துக் கொள்வதற்காக, முதலாம் உலகநாடுகளில் வாழும் “விடுதலை” பெற்ற தமது சகோதரிகளது வாழ்க்கைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தும் அபத்தங்களுக்கு இட்டுச் செல்கிறது. அபிவிருத்தி அடைந்த நாடுகளிலுள்ள வெள்ளையின மத்தியதர வர்க்க பெண்ணியவாதிகளது இவ்வாறான “கற்றுக்கொடுக்கும்” நடவடிக்கைகள், இவர்களை கொலனித்துவ காலத்து மிசனரிகள் பின்தங்கிய நாட்டு மக்களது மீட்சிக்காக செயற்பட்டது போன்றதொரு பாத்திரத்தை வகிக்குமாறு ஆக்கிவிடுகிறது. இறுதியில் இவர்கள், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களை விடுவிப்பதற்காகவே சென்றதாக ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் ஜோர்ஜ் புஷ் போன்ற பிற்போக்கான நிறவெறி பிடித்த ஆணாதிக்கவாதிகளது கரங்களில் கருவிகளாக செயற்பட வைத்துவிடுகிறது.\nமக்கள் கற்பனை செய்வது போல நகர்புற மற்றும் கிராமப்புற பெண்கள் சுதந்திரமாக இல்லை என வீட்டுவேலைக்கான ஊதியத்திற்காக போராடும் இயக்கம் வாதிடுகிறது. சூட்சுமப்படுத்தப்பட்டதும், முன்னேற்றகரமானதும், விடுதலை பெற்றதுமான பட்டினத்து பெண்களுக்கும், பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட பழங்குடி பெண்களுக்கும் இடையில் இருப்பதாக கூறப்படும் போலியான வேறுபாடுகளைக் கடப்பதற்கு இந்த இயக்கமானது முயல்கிறது. இவற்றை தெளிவாக காணும் சல்மா அவர்கள், முதலாளித்துவம் வழங்கும் போலியான அபிவிருத்தி பற்றிய சிந்தனைகளை அப்பலப்படுத்த தயங்குவதில்லை.\n“மூன்றாம் உலக நாடுகளை ‘அபிவிருத்தி’ செய்வதற்கான முன்மொழிவுகளை முதலாளித்துவ திட்டமிடலாளர்கள் வைக்கிறார்கள். அந்த நாடுகள் தற்போது முகம்கொடுக்கும் வேதனைகளுடன், தொழில்துறை எதிர்-புரட்சியின் வேதனைகளையும் சேர்த்து அது அநுபவித்தாக வேண்டியிருக்கிறது. மேற்கு நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இதேவிதமான ‘உதவிகளையே’ வழங்குகிறார்கள். ஆனால் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியே வேலைக்கு வந்துவிட்ட பெண்களாகிய நாம் ஏனைய பெண்களை எச்சரிக்கிறோம்: பணவீக்கமானது எம்மை இந்த அலுவலக காரியதரிசி வேலையிலும், தொழிற்சாலை அசெம்பிளி லைனிலும் இறுக்கமாக பிணைத்துவிட்டுள்ளது. ஆனால் இங்கு எந்தவிதமான விமோசனமும் உங்களுக்காக காத்திருக்கவில்லை”.\nமுதலாளித்துவ அல்லது நிலபிரபுத்துவ வேலை உறவுகளோ – அது வீட்டிலோ, தொழிற்சாலையிலோ, அலுவலகத்திலோ – பெண்களது விடுதலைக்கான வழியாகாது. “உழைக்கும் பெண்கள் வீட்டிற்கு திரும்பி தனிமைப்பட்டுப் போகாமல் இருப்பதே (திங்கட்கிழமை காலையில் அது நல்லதொரு மாற்றாக தோன்றினாலுங்கூட) ஒரு போராட்டம்தான் அவ்வாறேதான், வீட்டுவேலைகளை செய்யும் ஒரு பெண், வீட்டில் தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதற்கு மாற்றாக அலுவலக மேசைகள் மற்றும் இயந்திரங்களுடன் மாரடிப்பதற்கு செல்லாமல் இருப்பதும் ஒரு போராட்டம்தான்”\nகிராமப்புறம் மற்றும் நகர்புறம் என்பவற்றிற்கிடையிலான பிரிவு பற்றி நாம் விவாதிக்கும் போது கலாச்சாரம், மதம் மற்றும் இனத்துவ அம்சங்களும் சேர்ந்து எது முன்னோற்றமானது, எது பிற்போக்கானது என்பதை நிர்ணயிப்பதில் பங்கு வகிக்கின்றன. சில அறிவிப்புப்பலகைகள், முன்னேற்றம் மற்றும் பெண்விடுதலைக்கான சாத்தியப்பாடு பற்றி குறிப்பிடுகின்றன. இன்னும் சில அறிவிப்புப்பலகைகள் குறிப்பிட்ட ஒரு சமுதாயம், குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக் கட்டங்களை அடையும் வரையில�� காத்திருக்குமாறு குறிப்பிடுகின்றன. நவீனத்துவம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தை எட்டியள்ள நகரங்களே அபிவிருத்தியின் தரத்தை நிர்ணயம் செய்வதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட நகர்ப்புற சமூகத்தில் தொழிற்சங்கம், நிர்வாகம், வர்க்கம் போன்ற அனைத்தும் பெண்ணின் விடுதலைக்காக இணைந்து செயற்பட முடியும் என்று கருதப்படுகிறது. முற்போக்குவாதிகள் கூட நவீனத்துவத்தை பெண்விடுதலையை சாத்தியப்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக காண்கின்றனர். சல்மா அவர்கள் இதற்கு எதிர்நிலையில் வாதிடுகிறார். ஏனைய பெண்ணியவாதிகள் இந்த பிரச்சனையை எவ்வாறு கையாண்டு உள்ளார்கள் இவர்கள் பற்றிய ஒரு மேலெழுந்தவாரியான பார்வையானது, நகரம் மற்றும் கிராமம் ஆகியவற்றிற் கிடையில் உள்ள பிளவுகளை தகர்ப்பதில் சல்மாவின் முயற்சியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக் காட்டவல்லது.\nபெண்களின் விடுதலை எங்கே சாத்தியமாகலாம் என்பது தொடர்பாக ஜூலியற் மிஷேல் (Juliet Mitchell) கருத்து தெரிவிக்கையில்: “அநேகமாக நன்கு விருத்தியடைந்த மேற்கிலுள்ள சமுகங்களிலேயே, இன்று ஒரு உண்மையான பெண்களின் விடுதலை குறித்து சிந்திக்க கூடியதாக இருக்கிறது” என்று கூறுகிறார். தனியே மிஷேல் மட்டும் இக்கருத்தைக் கொண்டிருக்கவில்லை. 1968இல் ‘பாலியல் அரசியல்’ (Sexual Politics) என்ற கட்டுரையில்; கேற் மிலேற்(Kate Millet) சர்வதேச அளவில் நடக்கும் பெண்கள் மீதான அடக்குமுறைகளை வகைப்படுத்துகிறார். இந்த முயற்சியானது பிராந்திய எல்லைகளைக் கடந்ததாக, மத்திய கிழக்கையும் உள்ளடக்கியதாக அமைகிறது. “...இஸ்லாத்தின் முகத்திரையானது (அல்லது பலவீனப்படுத்தப்பட்ட மனித ஆத்மாவானது, தனது வாழ்க்கையின் பாதியை துணியால் ஆன சாக்கினால் மூடியிருக்குமாறு தண்டிக்கப்பட்டுள்ளது)”. பழைய சீனாவில் நடைமுறையில் இருந்த பெண்களது கால்களை கட்டிவைக்கும் பழக்கம், மற்றும் பழங்குடி சமூகங்கள் பற்றிய ஆய்வுகள் காட்டும் ஏனைய இப்படிப்பட்ட நடவடிக்கைகள் போன்றவற்றால் ஆன, பெண்கள்மீதான கொடுங்கோன்மை குறித்து ஒரு விரிவான பட்டியலை இவர் முன்வைக்கிறார்.\nநகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் பற்றிய இந்த பிளவை கடந்து வராதவரையில், பெண்விடுதலையானது அதனால் விமர்சிக்கப்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஆண்கள் முன்னெடுக்கும் ‘���ோலிப்பெருந்தன்மை’ (Patronalism)நடைமுறையிலேயே சிக்கியிருக்கும். குறைவிருத்தியடைந்த நாடுகளையும், நவீனமான நாடுகளையும் சேர்ந்த பெண்களை ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் இணைப்பதற்கான இழையை சல்மா இங்கு காண்கிறார்.\nபெண்களது அமைப்புரீதியான செயற்பாடுகள் எவை, மற்றும் அவர்களுடைய சாத்தியமான கோரிக்கைகள் எவையாக அமையலாம், மற்றும் அவர்களுடைய சாத்தியமான கோரிக்கைகள் எவையாக அமையலாம் என்பவை பற்றி சல்மா சில ஆரம்ப வரைபுகளை உருவாக்கியுள்ளார். இவற்றில் எவற்றை பெண்கள் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பவை பற்றி சல்மா சில ஆரம்ப வரைபுகளை உருவாக்கியுள்ளார். இவற்றில் எவற்றை பெண்கள் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் இந்த கோள்வியை நாம் இரண்டு கண்ணோட்டங்களில் இருந்து நாம் பார்க்கலாம்: அமைப்புரீதியானது ஒன்று, அரசியலரீதியாது மற்றயது. சல்மாவின் கருத்துப்படி, “பெண்கள் இயக்கத்திற்கு இன்று இருக்கும் சவாலானது சரியான போராட்ட வழிமுறையை கண்டுபிடிப்பதாகவும்: இந்த வழிமுறையானது பெண்களை வீட்டில் இருந்து விடுவிப்பதாக இருக்க வேண்டும்: அதே வேலை ஒரு புறம் இரட்டை அடிமைத்தனத்தை தவிர்ப்பதாகவும் இருக்க வேண்டும்: மறுபுறமாக, முதலாளித்துவத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் அதன் கெடுபிடிகளுக்குள் (Regimentation)சிக்க வைக்காததாகவும் இருக்கவேண்டும்”.தொழிலாளர் வர்க்க நிறுவனங்கள் தொடர்பாக நிலவும் கடந்தகால கருத்துக்ளை தகர்த்தெறியக் கூடிய புதிய அமைப்பு வடிவங்களை உருவாக்கிக் கொள்வதற்கான ஆற்றல் பெண்களிடம் இருப்பதாக சல்மா நம்புகிறார். அவர் தற்போதறை அமைப்பு வளர்ச்சிநிலையை மதிப்பிடுகிறார், “பெண்களது தற்போதய அமைப்புரீதியான வளர்ச்சியானது மிகவும் குறைவானதாக இருக்கிறது...” என்கிறார்.\nதொழிற்சங்கங்களில் தங்கியிருப்பதற்கு பதிலாக, மரபுடன் முறித்துக்கொள்ளும் புதிய அமைப்புக்களை சல்மா மாற்றாக கருத்தாக்கம் செய்கிறார். அவர் இந்த அமைப்புக்களை சுதந்திரமான - நடப்பிலுள்ள எல்லா அதிகார அமைப்புகளில் இருந்தும் சுதந்திரமான - அமைப்புக்கள் என்று விபரிக்கிறார். வாசகர்களுக்கு இதனை சரிவர புரிந்துகொள்வது கடினமாகத்தான் இருக்கும் என்பதை சல்மா ஏற்றுக்கொள்கிறார். “ஆயிரக்கணக்கான பெண்கள் அமைப்புக்களில் இயங்காமல் இருக்கும்போது, இதனை உருவாக்குவது மாத்திரம் அல்ல, கருதிப்பார்ப்பது என்பதுகூட கடினமாகத்தான் இருக்கும்”. சல்மாவின் கருத்துப்படி, இப்படிப்பட்ட ஒரு அமைப்பின் தோற்றமானது பெண்கள் வேலைத்தளத்திற்கு போகாமல் மட்டம்போடுவதில் (absenteeism) அடங்கியிருக்கிறது. பெண்கள் வேலைக்கு மட்டம்போடுவது என்பது வேலைத்தளத்தில் உள்ள உறவுகளின் சிக்கலான பிரச்சனையின் குறியீடாக அமைகிறது: இந்த பிரச்சனைக்கு எதிராக பெண்கள் எப்போதும் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். அடுத்த கட்டமானது, இந்த தனிப்பட்ட கலகத்தை அமைப்புரீதியாக ஒருங்கிணைப்பதில் தங்கியிருக்கிறது.\n‘பெண்கள், தொழிற்சங்கம், வேலை’எனும் படைப்பில் சல்மா அவர்கள், பெண்கள் எவ்வாறான வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை அரசியல் ரீதியாக தெளிவுபடுத்தியுள்ளார். அவர் பின்வரும் கோரிக்கைகளை பட்டியல் இட்டுள்ளார்:\n2. வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் திருமணம் செய்தாலும் செய்யாவிட்டாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வருமான உத்தரவாதம்.\n3. இதன் அடிப்படையில் எமது உடல்மீதான கட்டுப்பாடு.\n4. அனைவருக்கும் சமமான சம்பளம்.\n5. விலை அதிகரிப்புக்களை நிறுத்தல்.\n6. சமூக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலவச சிறுவர் பராமரிப்பகங்கள் மற்றும் மழலையர் கல்வி கூடங்கள் (nurseries and child care)\nஇந்த அரசியல் அடிப்படையிலேதான் சல்மா வீட்டிலும் மற்றும் தொழில்சாலைகளிலும் வேலை செய்யும் பெண்களை ஒன்றிணைக்க விரும்புகிறார். இந்த கோரிக்கைகள் தொழிலாளர் வர்க்க பெண்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவை - உண்மையிலே இங்கு தான் பெண்களின் விடுதலையை தெளிவாக வரையறுக்கலாம் எனக் இவர் கருதுகிறார்.\nஅரசியல் திட்டம் மற்றும் அமைப்பு கோட்பாடு ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலமாக இவர் பெண்களின் விடுதலைக்கு தடையாக உள்ள அம்சங்களை தகர்த்துக்கொண்டு வெளியேவர முயல்கிறார். இதன்மூலமாக ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கி முன்வைக்கிறார். “நாம் பெண்களை எல்லா இடங்களிலும் அமைப்பாக்கம் செய்யலாம்: அவர்கள் ஊதியத்திற்கு பணியாற்றும் இடமாக இருக்கட்டும், அவர்கள் செல்லும் இடங்களாக இருக்கட்டும், எங்கே வாழ்ந்து, உழைத்துக்கொண்டு இருக்கிறார்களோ, அங்கெல்லாம் அமைப்பாக்கம் செய்வோம். பல தொழிற்பேட்டைகளில் வாழும் பெண்கள் தமது வேலைத்தளங்களுக்��ு அருகிலேயே கடைகளுக்கு வருகிறார்கள். அங்கேதான் அவர்கள் தமது இரவு உணவுக்கான நேரத்தில் பொருட்களை கொள்வனவு செய்கிறார்கள். இவற்றிற்கு அருகிலேயே இவர்கள் வாழ்கிறார்கள். நாம் இந்த இடங்கள் எல்லாவற்றிலும் துண்டுப்பிரசுரங்களை வழங்கலாம். மிகவும் அழுத்தம் தரும் பிரச்சனைகளை இலக்காகக் கொண்டு அணிதிரட்டலைச் செய்யலாம்”. எந்தவொரு எதிர்கால அமைப்பிலும் பெண்கள், ஆண்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வரை காத்திருக்க தேவையில்லை. மாறாக, பெண்கள் செய்வதற்கு ஆதரவாக ஆண்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்படி நாம் அவர்களைக் கேட்கலாம்என்கிறார் சல்மா.\nதற்போதைய நிகழ்வுகளுக்கு: பெண்களின் விடுதலை மேலிருந்தா அல்லது கீழிருந்தா\nஒரு பக்கத்தில், சல்மா ஜேம்ஸ் பெண்களின் சுயாதீனம், சுயமான செயற்பாடு மற்றும் சமூக ரீதியான அதிகாரம் ஆகியவற்றை முதன்மைப்படுத்துகிறார். ஆனால் அதேவேளை இங்கு சுவாரசியமான முரண்உண்மையொன்று உருவாகிறது. அண்மையில் வெனிசுவேலா அரசாங்கத்திற்கு ஆதரவான இவரது இயக்கத்தின் குறிப்புக்களை பார்க்கும்போது இது ஏற்படுகிறது. ‘கார்டியன்’பத்திரிகையில் சல்மா இவ்வாறு எழுகிறார். “வெனிசுவேலாவின் ஜனநாயகமானது பங்குபற்றுதலுடன் கூடியது, இது கீழிலிருந்து மேல் நோக்கியதாக அமைந்துள்ளது. வாக்குச்சீட்டு என்பது ஓர் முதல்படி மட்டுமே”. இவருடைய இறுதி சொற்கள் வெனிசுவேலாவின் புரட்சியானது எதை நோக்கிச் செல்கிறது என்பது பற்றி விளக்குவதாக அமைகிறது. இந்த “முதல்படி”என்பது ஜனநாயகம் மற்றும் பெண்களின் சுயாதீனத்தை பரப்புவதை உள்ளடக்கியதாகும். தேர்தல்கள் நடைபெறும் போது மக்கள் வெளிப்படுத்தும் நம்பிக்கையீனமான மனப்பான்மையைப் பார்க்கும் போது, தமக்கான முடிவுகளை எடுப்பதற்காக யாராவது ஒருவரை தெரிவு செய்வது என்பது உண்மையான அரசியல் அதிகாரத்தை வழங்காது என்பதை உள்ளூர உணர்வதை காட்டுகிறது. இந்த நம்பிக்கையீனமும், அதற்கான காரணங்களும், சாவேஸ் அதிகாரத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த கடந்த கால யதார்த்தத்துடன் தொடர்புடையதாக அமைந்திருப்பதாக சல்மா கூறுகிறார்.\nஇவர் சாவேஸினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகநல திட்டங்களை பராட்டுகின்றார். ஆனால் உண்மையிலேயே சாவேஸ் அரசியல் நம்பிக்கையீனங்களுக்கான காரணங்களை சாதாரண மக்களிடையே இல்���ாதொழித்து விட்டாரா, தமது பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக வெனிசுவேலா மக்கள் சுயமாக முடிவுகளை எடுப்பதற்கு முடியாதவர்களாக இருப்பார்களாயின், தாம் நிர்வகிக்காத ஒரு திட்டத்திற்கு – அவரது திட்டத்திற்கு – கீழ்ப்படிவாக மக்கள் நடந்துகொள்ளும் வரையில், மக்களை பாதுகாப்பவர் போல காட்டிக்கொள்ளும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் சாவேசும் என்று மக்கள் உணரும்போது, இந்த நம்பிக்கையீனம் மீண்டும் தோன்றமாட்டாது என்பது எமக்கு எப்படி தெரியும்\nசல்மாவின் முன்னைய எழுத்துக்களுடன் இந்த ஆய்வைப் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதில் திடீரென தந்திரோபாய மாற்றம் ஒன்று ஏற்படுவது போல தென்படுகிறது. இது தொடர்பாக வேறு பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆரவந என்ற சஞ்சிகைக்காக லோரா சல்லிவன் (Laura Sullivan)என்பவர் அளித்த பேட்டியில் பின்வருமாறு கேட்கிறார்.\n“... மக்கள்திரள் அரசியலை மீள்உயிர்ப்பிப்பதை வலியுறுத்தும், பெண்களது பாத்திரத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சல்மா அவர்கள், மேலிருந்து கீழ்நோக்கிய அதிகார முறைமையை கொண்டுள்ள ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எவ்வாறு சமரசம் செய்யப் போகிறார் வேறு விதமாக கூறுவதானால், வெனிசுவேலாவில் பெண்கள் புரட்சிகர போக்கின் நெம்புகோல்களாக இருப்பதாக அடையாளம் காணப்படுகிறார்கள். ஆனால் எந்த இலக்கிற்காக வேறு விதமாக கூறுவதானால், வெனிசுவேலாவில் பெண்கள் புரட்சிகர போக்கின் நெம்புகோல்களாக இருப்பதாக அடையாளம் காணப்படுகிறார்கள். ஆனால் எந்த இலக்கிற்காக தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்காக முயல்வதுடன் மட்டுமல்லாமல், அதிகரித்த அளவில் நவ-தாராண்மைவாதத்துடன் சமரசம் செய்து கொள்ள முனையும் (இராணுவ சதிப்புரட்சியின் பின்பு அவர் காட்டிய சலுகைகள்) சாவேஸினுடைய இலக்கும், சல்மாவின் இலக்கும் ஒன்றிற்கொன்று நேரெதிரானவை அல்லவா தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்காக முயல்வதுடன் மட்டுமல்லாமல், அதிகரித்த அளவில் நவ-தாராண்மைவாதத்துடன் சமரசம் செய்து கொள்ள முனையும் (இராணுவ சதிப்புரட்சியின் பின்பு அவர் காட்டிய சலுகைகள்) சாவேஸினுடைய இலக்கும், சல்மாவின் இலக்கும் ஒன்றிற்கொன்று நேரெதிரானவை அல்லவா மக்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளவர் என்ற வகையில் சாவேஸ் அவர்கள் ஒரு தனித்துவமான தலைவர் எ���்பதில் ஐயமில்லைதான். பெண்களது முன்னேற்றத்திற்கு மாத்திரமன்றி, ஏனைய எல்லா ஒடுக்கப்பட்ட மக்களது முன்னேற்றத்திற்கும் சாவேஸ் பதவியில் இருப்பது மிகவும் அத்தியாவசியமானதும்தான். ஆயினும், ஒரு அதிகாரப்படிநிலை அமைப்பில் வசீகரமான தலைவராக சாவேஸ் இருப்பது என்பதற்கும், அதிகாரப்படிநிலை அமைப்புமுறையையே தகர்த்துவிடும் ‘வீட்டு வேலைக்கான ஊதிய அமைப்பின்’ இலக்குகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறதல்லவா மக்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளவர் என்ற வகையில் சாவேஸ் அவர்கள் ஒரு தனித்துவமான தலைவர் என்பதில் ஐயமில்லைதான். பெண்களது முன்னேற்றத்திற்கு மாத்திரமன்றி, ஏனைய எல்லா ஒடுக்கப்பட்ட மக்களது முன்னேற்றத்திற்கும் சாவேஸ் பதவியில் இருப்பது மிகவும் அத்தியாவசியமானதும்தான். ஆயினும், ஒரு அதிகாரப்படிநிலை அமைப்பில் வசீகரமான தலைவராக சாவேஸ் இருப்பது என்பதற்கும், அதிகாரப்படிநிலை அமைப்புமுறையையே தகர்த்துவிடும் ‘வீட்டு வேலைக்கான ஊதிய அமைப்பின்’ இலக்குகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறதல்லவா\nவெனிசுவேலாவின் சமூகஅமைப்புக்கள் மீதான சல்மாவின் ஆய்வுகளில், சாவேஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரத்திற்கும், பெண்களின் சுயமான-செயற்பாட்டிற்கும் இடையில் விநோதமான இணக்கம் இருக்கிறதா என்ன முதலாளித்துவ உறவுகள் என்பவை இயல்பிலேயே சுரண்டலும், காட்டுமிராண்டித்தனமும் மிக்கதாக புரிந்து கொள்ளமால், முதலாளித்துவத்தில் முற்போக்கானதும், பின்தங்கியதுமான இரண்டு வகைகள் இருப்பதாக நம்பும் ஏனைய பெண்ணியவாதிகளை விமர்சிக்கும் சல்மா, அரசில் இதேபோன்ற முற்போக்கானதும், பின்தங்கியதுமான போக்குகள் இருப்பதாக கருதுகிறாரா முதலாளித்துவ உறவுகள் என்பவை இயல்பிலேயே சுரண்டலும், காட்டுமிராண்டித்தனமும் மிக்கதாக புரிந்து கொள்ளமால், முதலாளித்துவத்தில் முற்போக்கானதும், பின்தங்கியதுமான இரண்டு வகைகள் இருப்பதாக நம்பும் ஏனைய பெண்ணியவாதிகளை விமர்சிக்கும் சல்மா, அரசில் இதேபோன்ற முற்போக்கானதும், பின்தங்கியதுமான போக்குகள் இருப்பதாக கருதுகிறாரா சாவேஸ் உழைக்கும் வர்க்க பெண்களுக்கு முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா\nவேனிசுவேலாவின் அரசியல் அமைப்புச்சட்டத்தின் 88வது சரத்தை அமுல் படுத்த சாவேஷ��� முனைந்தபோதுதான் இவ்வாறான பல கரிசனைகளும், கேள்விகளும் முன்வருகின்றன. 88வது சரத்தானது, ஊதியமற்ற வீட்டு வேலைகளை பொருளாதாரரீதியில் பயன்மிக்கதாக ஏற்றுக் கொள்கிறது. எண்ணை மூலமாக நாட்டினுள் பெருந்தொகையான பணம் வந்து குவிவதால், சல்மாவின் நீண்டகால கனவான இத்திட்டத்தை அமுல் படுத்துவதற்கான பொருளாதார பலத்தை சாவேஷ்கொண்டிருக்கிறார். சல்மாவின் நீண்டகால ஆய்வுகளில் இருந்து நாம் சாவேசின் இப்புதிய முன்முயற்சி பற்றி என்ன முடிவுக்கு வரலாம் புதிய சமுதாயமானது அரசுகள் மற்றும் ஆளும் வர்க்கங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் அமைக்கப்பட வேண்டுமா புதிய சமுதாயமானது அரசுகள் மற்றும் ஆளும் வர்க்கங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் அமைக்கப்பட வேண்டுமா இந்த இயக்கத்தாரின் இலக்காகிய அதிகாரப்படிநிலையற்ற சமுதாயம் பற்றிய சிந்தனையானது, எவ்வாறு இந்த அதிகாரப்படிநிலை அரசுடன் ஒத்துழைப்பது என்பதுடன் இணங்கிப் போகிறது இந்த இயக்கத்தாரின் இலக்காகிய அதிகாரப்படிநிலையற்ற சமுதாயம் பற்றிய சிந்தனையானது, எவ்வாறு இந்த அதிகாரப்படிநிலை அரசுடன் ஒத்துழைப்பது என்பதுடன் இணங்கிப் போகிறது வீட்டு வேலைக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியை எங்கிருந்து பெறுவது வீட்டு வேலைக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியை எங்கிருந்து பெறுவது அரசானது கொடுக்கப் போகிறதா நவீன சமுதாயத்தின் அடிப்படையான நெருக்கடிகளுடன் ஈடுகொடுப்பதற்கு ஆற்றல் இல்லாத நலன்புரி அரசைவிட (welfare state) இது எவ்விதத்தில் வேறுபட்டதாக இருக்கும்\nசரத்து 88இன் வெற்றியை அளவிடுதல் அல்லது வீட்டு வேலைகளுக்கான ஊதியம் என்பன தனியே அமுல் படுத்துவதில் மட்டுமல்ல, அதனை உருவாக்கும் அரசியல் பின்புலத்திலும் தங்கியுள்ளது. இதில் எப்போதும் உள்ள ஆபத்து என்னவென்றால், சமூகநல அரசு மற்றும் முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படையான பிரச்சனைகளை நியாயப்படுத்துவதில் இந்த திட்டங்கள் போய்முடியலாம் என்பதுதான். இதனால்தான் இந்த இயக்கத்திற்கான சல்மாவின் நுண்நோக்கு மற்றும் மூலோபாயம் போன்றவை முக்கியமானவையாக அமைகின்றன. வர்க்க உணர்வை உயர்த்தி, கூர்மைப்படுத்தி விடுதலைக்கான திசையில் இட்டுச் செல்வது என்றவகையில் இந்த இயக்கமானது பெண்களுக்கும், ஆண்களுக்கும் வேலைத்தளத்திலும், வீட்டிலும் அதிக சுயாதீனத்தை பெறுவதை ���ோக்கி இட்டுச் செல்லும் கருவியாக அமைகிறது. இந்த விடயமானது மனதில் இருத்தப்படவில்லையானால், இந்த திட்டமானது அன்பான, மிதமான முதலாளித்துவத்திற்கான போராட்டமாக குறுகிவிடும். இப்படிப்பட்ட சீர்திருத்த மூலோபாயம் பற்றி மிகவும் கடுமையான விமர்சனங்களை சல்மாவின் சொந்த எழுத்துக்களிலேயே நாம் காணமுடியும். “மூலதனம் அல்ல, முதலாளிகளே தவறானவர்கள் என்கிறார்கள். முதலாளித்துவ உற்பத்திமுறை அல்ல, நாம் எதனை உற்பத்தி செய்கிறோம் என்பதே பிரச்சனை என்கிறார்கள். வர்க்கம் அல்ல தனிநபர்கள் என்கிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் அரசியல் அல்ல தார்மீக போராட்டம் என்கிறார்கள். ஆயுதம் தாங்கிய புரட்சி அல்ல, தார்மீகரீதியான மீள் ஒழுங்குபடுத்தல் என்கிறார்கள். நல்ல, அதிகம் திருப்தியான அடிமைகளது கூட்டத்தை உருவாக்குவதற்கான சிறந்த திட்டமிடுவது என்றாகிறது”.\nசாவேஸ் அமுல் செய்த சரத்து 88இன் வெற்றியை எவ்வாறு அளவிடுவது என்பது தொடர்பாக சல்மா எழுத்துக்களிலேயே கராறான அளவுகோல்களை தந்துள்ளார். சாவேஸ் மற்றும் வெனிசுவேலாவின் சமூக இயக்கம் பற்றி சல்மாவின் கூற்றுக்கள் எப்படிப்பட்டனவாக இருப்பினும், இவை பற்றிய மதிப்பீடானது ‘பெண்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் வேலைகள்’, ‘பெண்களின் ஆற்றலும், சமூக கிளர்ச்சியும்’, ‘பால், இனம், வர்க்கம்’ ஆகிய படைப்புக்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டியனவாகும்.\nபெண்கள் மற்றும் உழைக்கும் வர்க்கம் ஆகியன எதிர்நோக்கும் கடினமான பிரச்சனைகள் தொடர்பாக சில இலகுவான பதில்களை முன்வைக்கும் ஒரு அற்புதமான சிந்தனையாளர் சல்மா ஜேம்ஸ் அவர்களாவர். ஒருமைப்பாடு, சுயமான செயற்பாடு மற்றும் சர்வதேசியம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளைப் பேணிக்கொண்டே ஒரு புதிய மூலோபாயத்தை உருவாக்க இவர் முனைகிறார். பழைய மற்றும் புதுமையான சிந்தனைகளை கையால்வதில் இவரிடம் காணப்படும் மரபைமீறிய திறமையானது முதலாளிகளை மாத்திரம் அச்சுறுத்தவில்லை. உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் இவ்வாறுதான் அமைய வேண்டும் என்பது தொடர்பாக மிகவும் இறுக்கமான சிந்தனைகளை உடையவர்களுக்கும் இவர் அச்சுறுத்தலாகத்தான் விளங்குகிறார்.\nஉழைக்கும் வர்க்கம் மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவினரதும் விடுதலைக்கான மூலோபா���ங்கள் பிரிக்கப்பட முடியாதனவாகும். கூலி அடிமைத்தனம் மற்றும் ஏனைய எல்லாவிதமான அடக்குமுறைகளையும் ஒழிப்பதில் நலன்களைக் கொண்டுள்ள அனைவரையும் உள்ளடக்கியதாக வர்க்க போராட்டத்திற்கான மூலோபாய, சித்தாந்த சாதனங்களை சல்மா ஜேம்ஸ் தந்துள்ளார். வேதனமற்ற உழைப்பின் கேந்திரமானதும், தார்மீகரீதியானதும் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலமாக, வேலை செய்பவர்களும், வீட்டிலிருப்பவர்களும் இணைந்து போராடுவதற்கான வழிமுறைகளை சல்மா சுட்டிக் காட்டுகிறார்.இந்த இயக்கமானது பெரிய அளவில் வெற்றி பெறமுடியுமா என்பது தெளிவற்றதாகவே உள்ளது. எனினும் சல்மாவின் கருத்துப்படி நாம் இதனை முயன்று பார்த்தால்தானே.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"மரண தண்டனைக்கு எதிரான பெண்கள்\" பாடல்கள்\nஇந்த ஆண்டின் இந்தியன் பனோரமாவிற்கு தெரிவான தமிழ்ப்...\nதங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை - கொற்றவை\nசினிமா விமரிசனம் – தோகி : என் பாடல் துயரமிக்கது \n90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் : ரதன்\nமுபீன் சாதிகாவின் 'அன்பின் ஆறாமொழி' கவிதைத் தொகுப...\nஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும் - குட்...\nநாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும், அம்மா\nமொழியறியாதவனுக்கான கவிதைகள் - லீனா மணிமேகலை\nஃபஹீமாஜஹானின் \"அபராதி\" - மயூ மனோ\n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nநீளும் கனவு - கவின் மலர்\nஆணி அறையப்பட்ட ஆரியவதி காணொளி விவரணம்\nவன்புணர்ச்சி: சபிக்கப்பட்ட தேவதைகளின் வாக்குமூலம்\nவீட்டு வேலைகளுக்கான ஊதிய இயக்கமும் சல்மா ஜேம்சும்\nசெல்வியின் (செல்வநிதி தியாகராசா) நினைவுக் கூட்டம்\nஇன்று சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூல் வெளியீட்...\nபதற வைக்கும் பரமக்குடி காட்சிகள் - கவின் மலர்\nபெண் விடுதலை சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான முதற...\nதிருமதி கமலாதேவி அரவிந்தனின் \"நுவல்\"\n\"தீராநதி\" - - மயூ மனோ\nஆணின் பெண் – படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க...\nஉணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள் -\nயுத்தமும் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களின் நிலை...\nகம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய சுந்தர்பான் – மரிச்ஜாப்ப...\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவி...\nவேலிக்கு அடியில் நழுவும் வேர்கள் - இஸ்லாமியப் புனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020939-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2013/06/", "date_download": "2019-04-22T00:55:46Z", "digest": "sha1:3MDGSBZS7XTSPDRSRTS423OE4KR4AF7F", "length": 43430, "nlines": 373, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE: June 2013", "raw_content": "\nமே 2013 மாத விலைவாசிக்குறியீட்டெண் உயர்வு அடிப்படையில் 01/07/2013 முதல் விலைவாசிப்படி IDA 4 சதம் உயர்கின்றது.\nதற்போதையை DA 74.9 சதம் ஆகும்.\n01/07/2013 அன்று மொத்தப்புள்ளிகள் 78.9 சதம் ஆகும்\nகள்ளக்குறிச்சி கிளை புனரமைப்பு மற்றும் தோழர் B.R (எ ) B.ராசேந்திரன் படத்திறப்பு விழா\nJCM உறுப்பினர் நியமனம் தொடர்பாக BSNL உத்திரவு\nமாநில செயற்குழு வேலூர் -25-06-2013\nமதுரை மாநில மாநாட்டுக்கு பிறகு நடைபெற்ற முதல் மாநில செயற்குழு.\nBSNL -இல் அங்கீகார தேர்தலில் NFTE வெற்றி பெற்று அங்கீகார உரிமையோடு நடைபெற்ற முதல் செயற்குழு.\nஆறு மாதங்களாக எதிர்மறையாக செயல்பட்ட, எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத தோழர்கள் மாநில செயற்குழுவில் கலந்துக்கொண்டது வரவேற்கத்தக்கது.\nதேசிய கொடியை தோழர் S. தமிழ்மணி ஏற்றினார். சம்மேளனக் கொடியை வேலூர் மூத்த தோழர் P.மதியழகன் ஏற்றினார். வேலூர் மாவட்ட செயலர் K.அல்லிராஜாவும் தோழர் சென்னகேசவனும் வரவேற்ப்புரையாற்றினர்.\nமாநில தலைவர் H.நூருல்லா தலைமையுரையாற்றினார். மாநில உதவி தலைவர் V.லோகநாதன் அஞ்சலியுரையாற்றினார். மாநில செயலர் R.பட்டாபிராமன் ஆய்படுபொருளை அறிமுகபடுத்தி உரையாற்றினார்.\nமதுரை மாநிலமாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தோழர் சேதுவையும் தோழர் ஜெயபாலையும் நீக்கவேண்டுமென்று ஆறு மாதங்களாக ஒதுங்கிஇருந்த தோழர்கள் அடம���பிடித்தனர். மாநில தலைவரும் செயலரும் அவர்களின் கருத்துக்களை அமைப்பு நிலையில் விவாதிக்கலாம் என்று உறுதிமொழி கொடுத்த பின்பும் அந்த சில தோழர்கள் செவி சாய்க்காமல் கூச்சல் போட்டுவிட்டு அவையிலிருந்து வெளியேறினர்.\nமாநில தலைமை அவர்களை சமரசம் செய்வதற்கு ஒரு குழுவை அமைத்தது. தங்களில் இரு தோழர்களை சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்க கோரிக்கை வைத்தனர் . இதனை மாநில செயற்குழு பரிசீலிக்கும் என்று உத்திரவாதம் அளித்தது. இடையில் திடீரென்று மர்ம தொலைபேசி அழைப்பு வந்த பின்பு அந்த சில தோழர்கள் தடுமாறி நமது அரங்கை விட்டு வெளியேறி வேறு அரங்கிற்கு சென்றுவிட்டனர்.\nநமது மாநில செயற்குழு தொடர்ந்து இரவு 9.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தோழர் சேது, தோழர் ஜெயபால், குன்னூர் ரங்கன்,தருமபுரி முனியன், தோழியர் ஷைலா பானு, இளைஞர் குழு சார்பாக குடந்தை விஜய் ஆரோக்கியராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.\nஅகில இந்திய அமைப்பு செயலர் S.S.கோபாலகிருஷ்ணன், முன்னாள் சம்மேளன செலயர் தோழர் R.K ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் S.தமிழ்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nநமது மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் நமது கடலூர் மாவட்ட பிரத்யோக பிரச்சினைகளை தெளிவாக குறிப்பிட்டு தனது உரையை பதிவு செய்தார்.\nகுறிப்பாக தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் எண்ணிக்கையை விட அதிகமான வாக்குகளை பெற்ற சூழலில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் உறுப்பினர் எண்ணிக்கையை விட குறைவான வாக்குகளை பெற்றதனை அதிருப்தியுடன் குறிப்பிட்டார்.\nமேலும் மாவட்ட மாநாட்டுக்கு பிறகு கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்சிகளையும் மாநில செயற்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். குறிப்பாக மாவட்ட மாநாடு முடிந்து நான்கு மாதங்களாகியும் பீரோ சாவி கொடுக்கபடாததையும் நிதியினை ஒப்படைக்காததையும் சுட்டிக்காட்டினார்.\nகடலூர் கூட்டுறவு பண்டகசாலை தேர்தல் நடைபெற்ற விதத்தையும் அதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளையும் தெளிவாக குறிப்பிட்டார்.மாவட்ட செயலருக்கு (இரா.ஸ்ரீதர்) எதிராக கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில உதவி செயலர் தோழர் L .சுப்பராயன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றியது கண்டனத்திற்கு���ியது என்று பதிவு செய்தார்.\nகடலூர் மாவட்டத்தின் பிரத்யோக சூழ்நிலையினை கருத்தில் கொண்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயற்குழுவில் வலியுறுத்தினார் . மேலும் JTO பதவி உயர்வு தேர்வில் உள்ள குளறுபடிகளை மிக தெளிவாக சுட்டிக்காட்டி மாநில சங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nTM போட்டி தேர்வுக்கான கல்வி தகுதியை நீக்கி தேர்வு நடத்த\n78.2 IDA Merger பெற்றுத்தந்த மாநில, அகில இந்திய சங்கத்திற்கு நன்றி தெரிவித்தது மட்டுமின்றி அதனால் நமது மாவட்டத்தில் 80 தோழர்களுக்கு மேல் ஏற்படும் தேக்கநிலையை நீக்க மாநில சங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nசம்மேளன செயலர் தோழர் G.ஜெயராமன் தனது சிறப்புரையில் மாநில செயற்குழுவினை பற்றியும் நமது மாவட்ட செயலரை பற்றியும் நாகரீகமற்ற முறையில் பேசினார். நமது மாவட்ட செயலரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தார். அதனை தொடர்ந்து மத்திய சங்க செய்திகளையும் பிற பயனுள்ள செய்திகளையும் பேசாதது நமக்கு ஆச்சர்யம் தரவில்லை.\nநமது மாவட்ட செயலர் பதிவு செய்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு ஓன்று அமைக்க வேண்டும் என்று செயற்குழுவினை சம்மேளன செயலர் கேட்டுகொண்டார்.\nஅவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநில செயற்குழு, தோழர்கள் லட்சம்,விஜயரங்கன், காமராஜ்,அசோக்ராஜ்,சென்னகேசவன் ஆகியோரை கொண்ட ஒரு விசாரணை குழுவை அமைத்தது.\nவிசாரணையில் வெள்ளை தாளின் மர்ம முடிச்சிகள், மாவட்ட சங்க கணக்கு வழக்குகள், பீரோ சாவி, குறிப்பேடு பதிவுகள் ஆகியவை வெளிச்சத்திற்கு வரும்.\nமாநில செயற்குழுவினை சிறப்பாக ஏற்பாடு செய்து உணவு உபசரிப்பு அளித்த வேலூர் மாவட்ட சங்கத்தை நன்றியுடன் பாராட்டுகிறோம்.\nநமது மாவட்டத்திலிருந்து மாவட்ட தலைவர் R.செல்வம், மாவட்ட துணை தலைவர் P.அழகிரி, மாவட்ட உதவி செயலர்கள் K.கிருஷ்ணகுமார், K.பாண்டியன் ,D.ரவிச்சந்திரன் மாவட்ட அமைப்பு செயலர்கள் G.ரங்கராஜன்,A.ரவிச்சந்திரன் மற்றும் பல முன்னணி தோழர்கள் கலந்துகொண்டனர்.\nபணி ஓய்வு பாராட்டு விழா - ஜூன் - 2013\n30.06.2013 அன்று பணி ஓய்வு பெறும் தோழர்கள்\n3.தோழர்.M .பாலச்சந்தர், MotorDriver, கடலூர்\nபணி ஓய்வு பெறும் அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் தனது நெஞ்சு நிறை\nசிதம்பரம் தோழர். S.சுபாஷ் TM\nபல மாவட்டங்களில் இருந்��ு வந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாத சம்பளம் ஒவ்வொரு மாதமும் 10-தேதிக்குள் பட்டுவாடா செய்ய உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என மாநில நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. உத்தரவு நகல் காண சொடுக்கவும்\nநமது கடலூர் தொலைதொடர்பு மாவட்டத்திலிருந்து T.T.A தேர்வில் வெற்றி பெற்ற கீழ்கண்ட 7 தோழர்கள் வருகிற 24.06.13 அன்று பயிற்சி வகுப்பிற்கு செல்கின்றனர். அவர்களது பயிற்சி காலம் வெற்றிகரமாகவும் சிற்ப்பாகவும் அமைய மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.\n4. தோழர். P. செந்தாமரை\n5. தோழர் T. சக்திமணாளன்\n6. தோழர். V. இளங்கோவன்\nமற்றும் நமது மாவட்ட/மாநில சங்கத்தின் முயற்சியால்\n7. தோழர் V. கிருபாகரன்\n2006 முன் ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆறாவது மத்திய ஊதிய கமிஷன் படி ஒரு திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் ஆணைஇட்டுள்ளது .\nமுன்னதாக 2012 பின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மட்டுமே அதிகரித்த ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் மனு தள்ளுபடி செய்து உத்தரவு இட்டது.\nSEDOT / REDOT ஊழியர்களின் இல்லத் தொலைபேசியில் OFF NET கால்களுக்கு விதித்திருந்த தடையிலிருந்து விலக்கு அளித்து மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nORIENTAL BANK OF COMMERCE வங்கியுடன் BSNL ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 05/04/2014 வரை\nதனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 12.75 சதம் ஆகும்.\nகடலூர் தொழிற்சங்கஅரசுப் பணியாளர் கூட்டமைப்பு (CFTSA) சார்பாக 18-6-2013அன்று கடலூர் நகர் மன்றத்தில் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.\nநமது மாவட்ட சங்கத்தின் சார்பாக\nமுன்னாள் மாநிலத் தலைவர் தோழர். தமிழ்மணி,\nசம்மேளனச் செயலர் தோழர். ஜெயராமன்,\nமாநில துணைத் தலைவர் தோழர்.லோகநாதன்,\nகடலூர் வெளிப்பகுதி கிளத் தலைவர் தோழர். இளங்கோவன் கருத்தரங்கில் கலந்துகொண்டு கண்டன உரையாற்ற இருக்கிறார்கள்.\n# நமது சங்க மாதச்சந்தா ரூ.15/= ஆக உயர்த்தப்பட்டு ஜூன் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய BSNL நிர்வாகம் 17/06/2013 அன்று உத்திரவிட்டுள்ளது. அகில இந்திய சங்கம் ரூ. 5, மாநிலச்சங்கம் ரூ.4, மாவட்டசங்கம் ரூ.6 (இதில் கிளைச்சங்கம் ரூ.3) என பிரித்தளிக்கப்படும்.\n# HRA உள்ளிட்ட அனைத்துப் படிகளும் 78.2 சத IDA நிர்ணயப்படியே வழங்க வேண்டும�� எனவும், 01/01/2007க்குப்பின் பணிக்கு வந்த தோழர்களின் சம்பள விகிதம் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் மத்திய சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. வேண்டும் எனவும், 01/01/2007க்குப்பின் பணிக்கு வந்த தோழர்களின் சம்பள விகிதம் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் மத்திய சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.\nTTA பயிற்சி வகுப்புகள் 24-6-2013 அன்று RGMCTTC -ல் துவங்குகிறது -\nTTA பயிற்சி வகுப்பு இம்மாத இறுதி வாரம் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசங்க அலுவலக அறை ஒதுக்கீடு\nஇன்று நிர்வாகத்தால் மாவட்ட சங்க அலுவலகத்திற்கு TRA அலுவலக பகுதியில் உள்ள LEGAL CELL அறை ஒதுக்கப்பட்டுள்ளது.\nAGM admn திரு.ஞானசேகரன் அவர்கள்\nஅதற்குரிய சாவியை மாவட்ட செயலர் ஸ்ரீதர் அவர்களிடம்ஒப்படைத்தார்.\nமுன்னாள் மாநிலத் தலைவர் தோழர்.தமிழ்மணி\nமாவட்டப் பொருளாளர் தோழர்.சாதிக் பாஷா, மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழியர்.கீதா தோழர்.தினகரன், தோழர்.முகுந்தன்,வெளிபகுதி தலைவர் தோழர்.இளங்கோவன் மற்றும் முன்னனி தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nமுறையான சங்க அலுவலகத் திறப்புவிழா விமரிசையாக கொண்டாடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.\nஇன்று (10/06/2013 ) BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 78.2% சத IDA இணைப்பிற்கு ஒப்புதல் அளித்து DOT உத்திரவிட்டுள்ளது.\n# 01/01/2007 ஊதிய நிர்ணயத்தில் 68.8 சத IDA என்பதற்குப்பதிலாக 78.2 சத IDA என்பது கணக்கில் எடுக்கப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.\nஉத்திரவு தேதியான 10/06/2013-ல் இருந்து இது அமுலுக்கு வரும்.\n# நிலுவை வழங்கப்பட மாட்டாது.\n# BSNL தனது சொந்த நிதியில் இருந்து இந்த நிதிச்சுமையை ஏற்கவேண்டும்.\nஇது சம்பந்தமாக நிதி உதவி வழங்கப்பட மாட்டாது.\nஉளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற செயற்குழுவின் முடிவின் அடிப்படையில் பிரச்சனை தீர்விற்கான FORMAL மீட்டிங் அடுத்த வாரம் நடைபெறும். பிரச்சனைகள் தீர்வில் நிர்வாகம் அதிக கவனம் செலுத்துகிறது. இதனால் பிரச்சனைகள் விரைவில் தீரும் என நம்புகிறோம்.\nஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்சனைத் தீர்வில் மாவட்ட சங்கம் அதிக கவனம் செலுத்துகிறது. வெகு விரைவில் தீர்வு ஏற்படும்.\nமாவட்ட நிர்வாகம் TRA அலுவலக வளாகத்தில் மாவட்ட சங்க அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கியுள்ளது. விரைவில் சங்க அலுவலக திறப்பு விழா ���டைபெறும்.\nகடலூரில் இன்று காலை தோழர். ஜெகன் நினைவு தினம் மூத்த தோழர்.நீலகண்டன் தலைமையில், அனுசரிக்கப்பட்டது.\nமாநில அமைப்புச் செயலர் தோழர்.அன்பழகன்,\nவெளிப்பகுதி தலைவர் தோழர்.V . இளங்கோவன், அண்ணா தொழிற்சங்க தோழர். சந்திரசேகர்,\nஆகியோர் தோழர். ஜெகன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி அத்தலைவருக்கு புகழாரம் சூடினர்.\n\" வரூம் ஆனால் வராது \" - வந்தேவிட்டது \nஉன்னால் ஈர்க்கப்பட்ட நாங்கள் உன் லட்சியப் பணியில் , உன் படைவரிசையில் முதல் அணியாய் நிற்போம்\nநாங்கள் உன் வழி நடப்போம்\nநம் தலைவர் காட்டிய வழியில்\nநம்மை மறு அர்ப்பணம் செய்வோம்\n68-இல் போராட்டம் முடிகிறது. மாநிலச் செயலருக்கு வேலையில்லை, அலுவலகத்தில் இருந்து நீக்கப்படுகிறார். இந்தக் காலத்திற்கு மாதம் ரூ.300 உதவிப்பணம் தருவதென்று முடிவு செய்யப்பட்டு தரப்படுகின்றது.இப்படி 14 மாதங்கள். இந்த 14 மாத காலத்தை வேலை இல்லாத காலமாகக் கருதப்படும் என இலாக்கா உத்தரவிடுகிறது. ஆனால் பாதி சம்பளம் தரப்படும் என்று உத்தரவிடப்பட்டு பட்டுவாடா செய்தது. உடன் ஒன்றைச் செய்தார் அந்த மாநிலச்செயலர் , இலாக்கா தந்த பாதிச் சம்பளம் , சங்கம் தந்த உதவி இரண்டையும் சேர்த்து கணக்கிட்டு இழப்பிற்கு மேல் உள்ளதைத் திருப்பி தந்து விடுகின்றார். ஆனாலும் அவருக்கு இறுதியில் இழப்பு ரூ.950. பணத்தில் கடுமையான கறார் தன்மையைக் கையாண்ட அந்த நேர்மையாளர் தான் தோழர். ஜெகன்.\n- \" அக்னிக் குஞ்சு \" -ஒலிக்கதிர் வெளியீட்டில் சில துளிகள்\nநம் தலைவர் காட்டிய வழியில்\n78.2 சத IDA இணைப்பு\nDOT செயலருடன் இன்று அனைத்து சங்க தலைவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது.\nBSNL சீரமைப்பு சம்பந்தமாக அனைத்து தொழிற்சங்கத்தலைவர்கள் அமைச்சர்கள் குழுவிற்கு அளித்த மனுவின் நகல் அவருக்கு அளிக்கப்பட்டு அதன் முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.\nமேலும் 78.2 சத IDA இணைப்பு சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக DOT செயலர் உறுதி அளித்துள்ளார்.\nநாளை 07/06/2013 மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்.\nபெருந்திரள் தர்ணா - 05.05.2013\nபெருந்திரள் தர்ணா - GM அலுவலகம் முன்பு - 05.06.2013 அன்று 78.2% இனைப்பிற்காக நடைபெற்ற போராட்ட களத்தின் சில காட்சிகள் காண மேலே கிளிக் செய்யவும்.\nதோழர் B.R நினைவேந்தல் கூட்டம்\nதோழர்.B.R நினைவேந்தல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.\nகுறிப்பு: பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் அஞ்சலி செலுத்திய தோழர்களின் படங்கள் தர்ணவிலேயே எடுத்ததாலும், Cameraவில் போதிய சார்ஜ் இல்லாத்தாலும் தோழர்.B.Rஇன் கூட்டத்தில் பேசிய காட்சிகளை பதிவு செய்ய இயலவில்லை. தர்ணாவில் பேசாத தோழர்களின் படங்கள் மட்டும் எடுக்கப்பட்டது. இது பின்வரும் காலங்களில் தவிர்க்கப்படும்.\nDA உயர்வு மே 2013 மாத விலைவாசிக்குறியீட்டெண் உயர...\nகள்ளக்குறிச்சி கிளை புனரமைப்பு மற்றும் தோழர் B.R ...\nமாநில செயற்குழு வேலூர் -25-06-2013\nபணி ஓய்வு பாராட்டு விழா - ஜூன் - 2013\nசிதம்பரம் தோழர். S.சுபாஷ் TM பணிஓய்வு பாராட்டு க...\nஒப்பந்த ஊழியர் சம்பளம் பல மாவட்டங்களில் இருந்து வந...\n2006 முன் ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும...\nSEDOT / REDOT ஊழியர்களின் இல்லத் தொலைபேசியில் OF...\nகருத்தரங்கம் கடலூர் தொழிற்சங்கஅரசுப் பணியாளர் கூட்...\nசெய்திகள் # நமதுசங்க மாதச்சந்தா ரூ.15/...\nTTA பயிற்சி வகுப்புகள் 24-6-2013 அன்று RGMCTTC -ல்...\nTTA பயிற்சி வகுப்பு TTA பயிற்சி வகுப்பு இம்மாத இற...\nசங்க அலுவலக அறை ஒதுக்கீடு இன்று நிர்வாகத்தால் மா...\nஇன்று (10/06/2013 ) BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர...\nஉளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற செயற்குழுவின் முடிவி...\nமாவட்ட நிர்வாகம் TRA அலுவலக வளாகத்தில் மாவட்ட சங்க...\nகடலூரில் இன்று காலை தோழர். ஜெகன் நினைவு தினம் மூத்...\n78.2 சத IDA இணைப்பு இன்றைய பேச்சுவார்த்தை DOT செய...\nபெருந்திரள் தர்ணா - 05.05.2013\nதோழர் B.R நினைவேந்தல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-04-22T01:07:54Z", "digest": "sha1:Y4QCHJ6YTB6XSYNO6C45H7FVXW6IFBAI", "length": 6851, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு | Chennai Today News", "raw_content": "\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்���் மிக விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழக அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது ரஜினி மக்கள் மன்றத்திற்கு தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளவரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட இளைஞரணி, மகளிரணி அமைப்புகள், மாவட்ட செயலாளர்கள் ,பொருளாளர்கள் கண்காணிப்பின் கீழ் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், தினசரி பணி தொடர்பான தகவல்களை அறிக்கையாக மாவட்ட பொருளாளர் மற்றும் செயலாளருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு\nசோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது – கடம்பூர் ராஜு\nபாகிஸ்தானின் புதிய அதிபர் இவர்தான்\nகடைசி பந்து வரை த்ரில்லாக சென்ற போட்டியில் சிஎஸ்கே தோல்வி\nApril 22, 2019 கிரிக்கெட்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/kamal-Hassan-congratulates-Modi-brave-decision.html", "date_download": "2019-04-22T00:13:35Z", "digest": "sha1:26P5MOZCWYGSHIKPXVD5T4RX2UU4HBBK", "length": 5594, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "மோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கமல் / கருப்பு பணம் / சினிமா / தமிழகம் / நரேந்திர மோடி / வணிகம் / மோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nமோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nWednesday, November 09, 2016 அரசியல் , கமல் , கருப்பு பணம் , சினிமா , தமிழகம் , நரேந்திர மோடி , வணிகம்\nசென்னை: நேற்று நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றியபோது அதிரடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது நாடே ஸ்தம்பித்துப் போனது. முதலில் அதிர்ச்சி அடைந்த மக்கள் பின்னர் பாராட்டத் தொடங்கினர். தற்போது மோடியின் துணிச்சலான முடிவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nமேலும் மத்திய அரசின் திடீர் இந்த அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்று உள்ளார்.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது,“கட்சிகளைக் கடந்து கொண்டாடப்படும் நடவடிக்கை” எனவும் 'முக்கியமாக முறையாக வரி செலுத்துவோர் பாராட்டக்கூடிய நடவடிக்கை' எனவும் கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/12/blog-post_08.html", "date_download": "2019-04-22T00:12:18Z", "digest": "sha1:XKCZRRV4Q3J7WFIJJVTAVPOF3DMKIRTI", "length": 22688, "nlines": 367, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ப்ளாக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் இணைப்பது எப்படி? ப்ளாக் டிப்ஸ் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, Christmas Banner, template, டெம்ப்ளேட், தொழில் நுட்பம், ப்ளாக் சந்தேகங்கள்\nப்ளாக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் இணைப்பது எப்படி\nஇந்த வருடத்தின் கடைசி மாசம் இது. டிசம்பர் இறுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இருக்கு. அப்புறம் புது வருட கொண்டாட்டம். இப்போ நாம அழகான கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் மூலம் நமது வலைப்பூவுக்கு வருகை தரும் ஒவ்வொருவரையும் வரவேற்பது எப்படி என பார்க்க போகிறோம்.\nடெமோ பார்க்க விரும்பினால் இங்கே கிளிக்கவும்.\n3. அந்த பக்கத்தில் கீழே உள்ள நிரலிகளை காப்பி/பேஸ்ட் செய்தாலே போதும்.\n4. பின்னர் GADGETஐ SAVE செய்யவும். உங்கள் பிளாக்கை ரிப்ரெஷ் செய்து பாருங்கள். பிளாக்கின் வலது மேல் மூலையில் அழகான பேனர் இருக்கும். உங்கள் பிளாக்குக்கு வருகை தரும் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லுங்கள்.\nநேற்றைய எனது இடுகை கூகிள் ரீடர் மற்றும் டாஸ்போர்ட்-இல் பதிவாகவில்லை. என்ன காரணம் என தெரியவில்லை.\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி\n��திவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, Christmas Banner, template, டெம்ப்ளேட், தொழில் நுட்பம், ப்ளாக் சந்தேகங்கள்\nஆக்டிவேட் செய்துவிட்டேன்.நல்லா இருக்கு நன்றி நண்பரே பகிர்விற்க்கு\nநல்லதோர் பதிவினை பண்டிக்கைக் காலத்தினை வரவேற்கும் வண்ணம் தந்திருக்கிறீங்க.\nஇந்த வாழ்த்து பேனரை இனைப்பதால் ப்ளாக் லோடிங்கிற்கு ஏதும் பாதிப்பு வருமா\nநானும் ஒரு வாழ்த்து பேனரை இணைக்கலாம் என்று யோசிக்கிறேன்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅட இங்கு இருக்குதுங்க... லேட்டா வந்ததுங்க...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஉபயோகமான தகவலிற்கு நன்றி நண்பா\nஅருமையான தகவல் நன்றி பாஸ்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருமையான தகவல் நன்றி பாஸ்\nநல்லா இருக்கு நன்றி நண்பரே\nஅருமையான தகவலுக்கு நன்றி நண்பரே\nMANO நாஞ்சில் மனோ said...\nஇதோ இப்பவே என் பிளாக்கில் வச்சிறப்போறேன் மிக்க நன்றி மக்கா..\nஇத பாத்து பேனர் செட் பண்ணிருக்கேன். நல்லா இருக்கு.. நன்றி அண்ணா...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n2011-ம் வருடத்தில் வாசகர்களால் அதிகம் விமர்சிக்கப்...\nபுத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்படி அவசியமா\nஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலி...\nஇரத்தம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் கவனிக்க வ...\nமுல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரை மக்கள். இயல்பு வ...\nஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை....\nபிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப...\nஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும்...\nகுடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை\n பொது அறிவு விஷயங்கள் (bat...\nரஜினிகாந்த் பிறந்தநாளில் மலரும் நினைவுகள்\nஇன்னைக்கு என் மண்டையில மசாலா காலியாயிருச்சு\n சின்ன பீப்பா, பெரிய பீப...\nப��ளாக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் இணைப்பது எப்...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் ...\nஉங்கள் பிளாக்கில் கவர்ச்சியான மேஜிக் back to top ...\nநடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும...\nவடஇந்திய செய்தி சேனலுக்கு தமிழ்நாடுன்னா இளக்காரமா\nலஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா\nவலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்ப...\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2019_03_31_archive.html", "date_download": "2019-04-22T00:25:11Z", "digest": "sha1:TKXHBK5GUH74C66QVAZA5PECXSRKW546", "length": 32298, "nlines": 597, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2019-03-31", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nகல்வியாண்டு இறுதியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்து அதிர்ச்சி அளித்த தமிழக அரசு போக்குவரத்து கழகம் நடப்பாண்டு\nகல்வியாண்டு இறுதியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்து அதிர்ச்சி அளித்த தமிழக அரசு போக்குவரத்து கழகம் நடப்பாண்டு\n*🔴🔵. பள்ளி வேலை நாட்கள் இன்னும் ஏழு நாட்களில் முடியும் நிலையில் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதிகாரிகள் அலட்சியத்தால் அரசு நிதி வீண். இந்த பஸ் பாஸ் வழங்கியும் ஒரு பயனும் இல்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டு. பஸ் பாஸ் இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் அவமானப்படுத்தி இறக்கிவிடப்பட்ட அவலங்களும் தமிழகத்தில் பல இடங்களில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.*\n*வரும் கல்வி ஆண்டில் ஆவதும் பள்ளி துவங்கிய உடன் பஸ் பாஸ் வழங்க திட்டமிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை\n*தற்போது வழங்கப்பட்ட பஸ் பாஸ் இந்த மாதம் 30ஆம் தேதியுடன் காலாவதி ஆகி விடும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது*\nவாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மதிபபூதியம் விவரம்\nநாளை (ஏப்.,6) தெலுங்குவருடப் பிறப்பு விடுமுறை நாளிலும், விடைத்தாள்களை திருத்தும் பணி மேற்கொள்ள வலியுறுத்துவதால், ஆசிரியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.\nபத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை ஏப்.,1 முதல் திருத்தும்பணியில் ஆசிரியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். ஞாயிறு விடுப்பின்றி தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். நாளை (ஏப்.,6) தெலுங்கு வருடபிறப்பு அரசு விடுமுறை நாளை ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அன்றும் விடைத்தாள் திருத்தும்பணி மேற்கொள்ள உயர்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஏப்.,7 ஞாயிறுஅன்று தேர்தல் பயிற்சி வகுப்பு உள்ளது. த���டர்ந்து ஓய்வு இல்லாமல் பணிசெய்வதால் மனஉளைச்சலாக உள்ளது. வேலைப்பளுவால் சிரமப்படுகிறோம் என புலம்புகின்றனர்.தெலுங்கு வருடப் பிறப்பு நாளிலாவது ஓய்வு தரவேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.\nஇரு நாட்கள் முன்பு LKG குழந்தையை பெயில் ஆக்கிய பள்ளி பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம் . செய்தி பிரச்சனை ஆனதால் பணத்தைத் திரும்ப செலுத்தி , பாஸ் போட்டது கல்வி நிலையம் . செய்தி இன்றை தமிழ் இந்துவில்\nதேர்தல் பணி மதிப்பூதியம் எவ்வளவு \n06/04/2019 அன்று விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி நடைபெறாது-தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு\nTNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு.\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடையும் நிலையில்... டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது OTP பெறுவதில் கடந்த சில நாட்களாக சிக்கல் நீடித்து வந்த நிலையில் ஏப்ரல்-12 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.\nஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -2 க்கு பி.லிட் மற்றும் TPT முடித்தவர்கள் தேர்வு எழுத முடியுமா ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்\nவட்டராக் கல்வி அலுவலரின் புதிய ஆண்டாய்வு படிவம்\nSCSVMV- பல்கலையில் பெற்ற எம்.பில் (பகுதி நேரம் ) படிப்பு-ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானதா -தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -நாள்-28.03.2019\nநிதி உதவி பெறும் பள்ளி - உபரி ஆசிரியர் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nதேர்தல் 2019 - 2ம் கட்ட தேர்தல் பயிற்சி- பணியாற்றஉள்ள தொகுதிகளிலேயே பயிற்சி பெறநடவடிக்கை.\nபள்ளி வருகை பதிவேடு Attendance App மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால்\nதங்களது பள்ளி வருகை பதிவேடு ஆன்ட்ராய்டு போன் மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால் இந்த 14417 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் உடனடியாக எடுத்து தமிழில் அழகாக பதில் விளக்கமாக சொல்கிறார்கள். 24 மணி நேர சேவையாம். எனவே , தாங்கள் இதை பயன் படுத்தலாம் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nEMIS - இணையதளத்தில் Student smart ID Card-காக தலைமையாசிரியர்கள் எதையெல்லாம் சரிபார்க்க வே��்டும்\n*வரும் 06.04.2019 அன்று தெலுங்கு வருடப் பிறப்பை கொண்டாடும் ஆசிரியர்கள் தவிர மற்ற அனைவரும் 11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்த வேண்டும்*- *_இயக்குநர்_*.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nகல்வியாண்டு இறுதியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இல...\nகல்வியாண்டு இறுதியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இல...\nவாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மதிபபூதியம் விவரம்\nஇரு நாட்கள் முன்பு LKG குழந்தையை பெயில் ஆக்கிய பள்...\nதேர்தல் பணி மதிப்பூதியம் எவ்வளவு \n06/04/2019 அன்று விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி நடைபெ...\nTNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க ...\nஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -2 க்கு பி.லிட் மற்று...\nவட்டராக் கல்வி அலுவலரின் புதிய ஆண்டாய்வு படிவம்\nSCSVMV- பல்கலையில் பெற்ற எம்.பில் (பகுதி நேரம் ) ப...\nநிதி உதவி பெறும் பள்ளி - உபரி ஆசிரியர் சார்ந்து தொ...\nதேர்தல் 2019 - 2ம் கட்ட தேர்தல் பயிற்சி- பணியாற்றஉ...\nபள்ளி வருகை பதிவேடு Attendance App மூலமாக பதிவு செ...\n*வரும் 06.04.2019 அன்று தெலுங்கு வருடப் பிறப்பை கொ...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nதொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வர���த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/france/04/206007", "date_download": "2019-04-22T00:57:40Z", "digest": "sha1:AGEZVRZZTZ4DHPW2WT5U7VNNJRR2QI34", "length": 6540, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "பிரான்ஸில் காணாமல்போன இரண்டு பாடசாலை மாணவிகள் - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nபிரான்ஸில் காணாமல்போன இரண்டு பாடசாலை மாணவிகள்\nபிரான்ஸில் காணாமல்போன இரண்டு பாடசாலை மாணவிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nபிரான்ஸின் லியோன் பகுதியில் கடந்த 4ஆம் திகதி முதல் இரண்டு பாடசாலை மாணவிகள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nLaure Gorand மற்றும் Carla Macari ஆகிய இரண்டு மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇந்தநிலையில் இவர்களைக் கண்டறிவதற்காக விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லியோன் பகுதி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஎதிர்வரும் நாட்களில் இவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பான விவரங்கள் கிடைக்கும் எனவும் பொலிஸார் நம்பிக்கை தெரிவித்தனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/60-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-22T00:18:40Z", "digest": "sha1:4HIGRWHK4VIKLHMPHKUOEXNM36LLDCEO", "length": 17408, "nlines": 97, "source_domain": "makkalkural.net", "title": "60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 2000 நிதி உதவி சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு – Makkal Kural", "raw_content": "\n»பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\n60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 2000 நிதி உதவி சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். இதற்காக 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.\nகிராமப்புறங்களில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழை குடும்பங்களும், நகர்ப்புரத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழை குடும்பங்களும் பயன்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.\nதமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஒரு அறிக்கை படித்தார்.\nஅனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான், தமிழ்நாட்டின் வளர்ச்சியாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’, என்று கருதிய புரட்சித்தலைவி அம்மா, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்து மக்களையும் சென்றடையும் வண்ணம் பல்வேறு மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தினார்.\nஅம்மா வகுத்துத் தந்த பாதையில் உறுதியாக நடக்கும் அம்மாவின் அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.\nபல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புரத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர். இதற்கென, 1,200 கோடி ரூபாய் 2018–19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nராகுலை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு\nShare on FacebookShare on TwitterShare on Linkedin புதுடெல்லி,டிச.17– ராகுலை பிரதமராக்குவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அதேபோல் 3 மாநிலங்களில் காங்கிரஸ் முதல்வர்கள் பதவியேற்பு விழாவையும் புறக்கணித்துள்ளனர். சென்னையில் நேற்று நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ராகுலை பிரமராக்குவோம். பா.ஜ.க.வை வீழ்த்தும் திறமை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளரான ராகுலுக்கு உண்டு என குறிப்பிட்டார். பாராளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி […]\nமதுரை சித்திரை திருவிழா: தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin மதுரை,ஏப்.19– மதுரையில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இன்று அதிகாலை 5.50 மணிக்கு கள்ளழகர் இறங்கினார். அப்போது வைகை ஆறே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு ஆற்றிலும் ஆற்றின் இருகரை நெடுகிலும் மேம்பாலத்திலும் அலை கடலென திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா…. ” “கோவிந்தா..” என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் கள்ளழகரைத் தரிசித்தனர். சித்திரை திருவிழாவையொட்டி அழகர் மலையில் வீற்றிருக்கும் சுந்தராஜபெருமாள் அங்கிருந்து […]\n514 பேருக்கு ரூ.45 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி\nShare on FacebookShare on TwitterShare on Linkedin திருவள்ளூர், டிச.23– திருவள்ளூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ்ஆட்சி மொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேணுகோபால், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி.பலராமன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்சாண்டர் ஆகியோர் பங்கேற்று 514 பயனாளிகளுக்கு ரூ.44.80 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முன்னதாக […]\nமுல்லை பெரியாறில் புதிய அணை கட்டவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் கேரளா தகவல்\nஉடல்நலச் சிக்கல்களும் எளிமையான தீர்வுகளும்\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/30/hooch.html", "date_download": "2019-04-22T00:29:36Z", "digest": "sha1:JO3CNYTCI7NIVLJQS6GIL7CU2ELC2S7D", "length": 15203, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடலூரில் கள்ளச் சாராயத்துக்கு 4 பேர் பலி: 6 பேர் உயிர் ஊசல்- மாமூல் வாங்கிய போலீசே காரணம் | Four dead, six hospitalised in a hooch tragedy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n7 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n8 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடலூரில் கள்ளச் சாராயத்துக்கு 4 பேர் பலி: 6 பேர் உயிர் ஊசல்- மாமூல் வாங்கிய போலீசே காரணம்\nகடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கள்ளச் சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் பெண்.மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேரின்நிலைமை மிக மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nமீனவபுரிம் என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. சமீபத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதுசட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, கள்ளச் சாராயத்தை போலீசார் கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறிஅவர்களைப் பாராட்டினார்.\nஇந் நிலையில் இந்தச் சாவுகள் நடந்துள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் போலீசாருக்குத்தெரிந்தே சாராயம் காய்ச்சி விற்று வந்துள்ளார். போலீசாருக்கு மாமூல் கொடுத்து வந்ததால் அவரை சாராயம்காய்ச்ச போலீசார் அனுமதித்ததாகத் தெரிகிறது.\nஅவரிடம் நேற்றிரவு வழக்கம்போல் பலரும் சாராயம் குடித்தனர். அவர்களுக்கு இன்று அதிகாலை வாந்தியும்மயக்கமும் ஏற்பட்டது. பலருக்கு கண் பார்வையும் மங்கியது.\nஇதையடுத்து அவர்கள் பெண்ணாடம், விருதாச்சலம், திட்டகுடா ஆகிய அரசு மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டனர். ஆனால், இதில் பஞ்சவர்ணம் என்ற 60 வயது முதியவரும், ஆறுமுகம் என்பவரும் சிகிச்சைபலனின்றி இறந்தனர். மேலும் ஒரு பெண்ணும் உயிரிழந்தார். இவர்கள் காலையில் இறந்தனர். பிற்பகலில் மேலும்ஒருவர் உயிரிழந்தார்.\nஇவர்கள் தவிர மேலும் 6 பேர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இவர்களில் 2 பேர்பிழைப்பது கஷ்டம் என்று தெரிகிறது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரலாம்.\nசம்பவம் குறித்து அறிந்கவுடன் துணை ஐ.ஜி. விஜய்குமார் இன்று மீனவபுரம் கிராமத்துக்கு வந்தார்.மருத்துவமனைகளுக்கும் சென்று அங்கு சேர்க்கப்பட்டுள்ளவர்களையும் பார்த்தார்.\nசாராய வியாபாரியான ராஜேந்திரன் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப் போலீஸ்அமைக்கப்பட்டுள்ளது.\n2001ம் ஆண்டு நவம்பரில் இதே கடலூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்துக்கு 50 பேர் பலியாயினர். அதே ஆண்டுடிசம்பரில் சென்னை அருகே கள்ளச் சாராயம் குடித்து 35 பேர் பலியாயினர்.\nஇதையடுத்து கள்ளச் சாராய வியாபாரிகளிடம் மாமூல் வாங்குவதை போலீசார் கொஞ்சம் நிறுத்தியிருந்தனர்.\nஇப்போது மீண்டும் அவர்களிடம் போலீசார் கையை ஏந்த ஆரம்பித்துவிட்டதையே இந்த கள்ளச் சாராய சாவுகள்நிரூபப்பதாக பெண்ணாடம் பகுதி மக்கள் கூறுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/27155301/Tanushree-Dutta-HITS-BACK-at-Rakhi-Sawant-Im-not-a.vpf", "date_download": "2019-04-22T00:52:15Z", "digest": "sha1:BWYVOFJN5XJDCDBBWAXRBLW335IS5JCW", "length": 15854, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tanushree Dutta HITS BACK at Rakhi Sawant: I'm not a drug addict and I'm most definitely not a lesbian || நான் போதை அடிமை அல்ல, லெஸ்பியனும் அல்ல : ராக்கி சாவந்த்துக்கு தனுஸ்ரீ தத்தா பதிலடி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநான் போதை அடிமை அல்ல, லெஸ்பியனும் அல்ல : ராக்கி சாவந்த்துக்கு தனுஸ்ரீ தத்தா பதிலடி\nநான் போதை அடிமை அல்ல, லெஸ்பியனும் அல்ல என கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு நடிகை தனுஸ்ரீ தத்தா பதிலடி கொடுத்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 27, 2018 15:53 PM\nபத்திரிக்கை துறை, சினிமா துறை என பாகுபாடு இல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நிகழ்ந்து வருகிறது. இதை மாற்றவே பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து #Metoo மூலம் பேசி வருகின்றனர்.\nதனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.\nஇது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.\nஇந்த பரபரப்பான நிலையில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தில் பல நடிகர்-நடிகைகள் அவருக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அந்த படத்தில் அந்த பாடலில் தனுஸ்ரீக்கு பதில் நடித்த நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் எ�� கூறினார். மேலும் அவர் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில் இது தொடர்பாக ராக்கி சாவந்து எதிராக ரூ 10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார்.\nஇந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ராக்கி சாவந்த் ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடரப் போவதாக தனுஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்து இருந்தார்.\nகவர்ச்சி நடிகை ராக்கி ஷாவந்த் சீ டூ என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி உள்ளார். இது குறித்து அவர் பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-\nதனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன். அதை அவரே என்னிடம் தெரிவித்தார். அவர் ஒரு போதை அடிமை. ஒரு முறை அவர் என்னை ரேவ் பார்ட்டிக்கு அழைத்தார். அங்கு அவர் என்னுடன் லெஸ்பியன் உறவு கொள்ள முயன்றார். அவர் மட்டுமல்ல அவரது தோழிகளும் என்னை லெஸ்பியன் உறவுக்கு அழைத்தார்கள். இப்படிப்பட்ட தனுஸ்ரீதத்தா என் மீது வழக்கு போட்டு உள்ளார் என கூறினார்.\nஇது குறித்து பதில் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா கூறி உள்ளதாவது:-\nகொரில்லா போர் தந்திரோபாயங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்மியர் பிரச்சாரங்கள் ஒருபோதும் நியாயமாக இருக்காது. எனவே பதிவு நேராக இருக்க வேண்டும் நான் ஒரு போதை மருந்து அடிமையாக இல்லை, நான் புகைபிடிப்பதில்லை அல்லது குடிக்க மாட்டேன், லெஸ்பியன் அல்ல. எனவே என்னை வக்கிரமாக சித்தரித்து என் வாயை மூடு முயற்சிக்கிறது இது தெளிவாக வேலை செய்யவில்லை. நமது சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும். இத்தகைய தீவிர இயக்கத்தில் நகைச்சுவையை உருவாக்காதே என கூறி உள்ளார்.\n1. பாலியல் வழக்கில் பாலிவுட் நடிகருக்கு ஜாமீன் ”சொந்த நன்மைக்காக நடிகர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது”\nபாலியல் வழக்கில் பாலிவுட் நடிகருக்கு ஜாமீன் விண்டா நந்தா தனது சொந்த நன்மைக்காக நடிகர் மீது குற்றம் சாட்டினார் என நீதிமன்றம் கூறி உள்ளது.\n2. ‘மீ டூ’ வை விமர்சித்த ராணிமுகர்ஜிக்கு எதிர்ப்பு\nமீ டூ வை விமர்சித்த நடிகை ராணிமுகர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.\n3. மீ டூ இயக்கத்தால் சுமார் 80 சதவீத ஆண்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது- சர்வே\nமீ டூ இயக்கத்தால் சுமார் 80 சதவீத ஆண்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\n4. கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் திருமணம்\nகவர்ச்சி நடிகை ராக்கி சாவந்துக்கு திருமணம் முடிவாகி உள்ளது.\n5. “மீ டூவை தவறாக பயன்படுத்துகின்றனர்” - நடிகை பிரியாமணி\n‘மீ டூ’ இயக்கம் பட உலகை உலுக்கியது. நடிகைகளும் பெண் இயக்குனர்களும் பாலியல் கொடுமைகளை இதில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகை - வைரலாகும் புகைப்படம்\n2. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n3. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\n4. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n5. டைரக்டராகும் நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/06022010/Sri-Lanka-and-England-are-the-first-ever-Test-cricket.vpf", "date_download": "2019-04-22T00:49:36Z", "digest": "sha1:WCFMSGHG3MTR6YGTCCY7XPSVKZ2H5GSB", "length": 15233, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lanka and England are the first ever Test cricket - starting today || இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடக்கம் + \"||\" + Sri Lanka and England are the first ever Test cricket - starting today\nஇலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடக்கம்\nஇலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் இன்று தொடங்குகிறது.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு போட்டி கொண���ட 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி வென்றது. இதனை அடுத்து இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.\nதினேஷ் சன்டிமால் தலைமையில் களம் காணும் இலங்கை அணி, ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் கண்ட தோல்விக்கு பரிகாரம் தேட முயற்சிக்கும். காலே மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரங்கனா ஹெராத், லக்‌ஷன் சன்டகன், அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.\n92 டெஸ்ட் போட்டியில் விளையாடி 430 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் 40 வயதான ரங்கனா ஹெராத்துக்கு இது கடைசி போட்டியாகும். இந்த மைதானத்தில் 99 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் ஹெராத் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் 100 விக்கெட்டை எட்டுவார் இந்த மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முரளிதரன் (111 விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார். தனது கடைசி போட்டியில் சாதிக்க ஹெராத் முனைப்பு காட்டுவார். அதேநேரத்தில் ஹெராத்துக்கு வெற்றியுடன் விடைகொடுக்க இலங்கை அணியினரும் தீவிரம் காட்டுவார்கள்.\nஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீப காலங்களில் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறி வருகிறது. அத்துடன் இலங்கை வீரர்களின் சுழற்பந்து வீச்சு நிச்சயம் இங்கிலாந்து அணியினருக்கு குடைச்சல் கொடுக்கும். மேலும் உள்ளூர் சூழலும் இலங்கை அணிக்கு சாதகமாக இருக்கும். எனவே இந்த போட்டியில் இலங்கை அணி எழுச்சி அடையும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது இலங்கையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையால் நேற்றைய பயிற்சிக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பம் காரணமாக போட்டி நடைபெறும் மைதானத்தில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇலங்கை-இங்கிலாந்து அணிகள் இதுவரை 31 டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி 12 டெஸ்டிலும், இலங்கை அணி 8 டெஸ்டிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 11 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. காலை 10 ���ணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென்-2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\n1. இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 4 இந்தியர்கள் சாவு\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள்.\n2. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கையை உயர்த்திய டிரம்ப் - டுவிட்டரில் கிண்டல்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கையை அதிபர் டிரம்ப் உயர்த்தியதால் டுவிட்டரில் அவரை கிண்டல் செய்தனர்.\n3. இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\n4. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: போப் ஆண்டவர் கண்டனம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக போப் ஆண்டவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n5. தேவாலய தாக்குதல் பற்றி போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன\nதேவாலய தாக்குதல் பற்றி 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்\n2. ஸ்டீவன் சுமித்துக்கு பொறுப்பு: ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே நீக்கம்\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியை சாய்த்தது ராஜஸ்தான்\n4. பெண்கள் குறித்து அவதூறு கருத்து: ஹர்திக் பாண்ட்யா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்\n5. பெங்களூருவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன்னில் சென்னை அணி தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/113351", "date_download": "2019-04-22T00:28:57Z", "digest": "sha1:UZCKKCHNM3CTG2NFJHRDMAHR7A3YDTCQ", "length": 19154, "nlines": 143, "source_domain": "www.ibctamil.com", "title": "சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் கற��ப்புக் கொடி ஏற்றியவரை சுட்டுக்கொன்ற பொலிஸார்! 62 ஆண்டுகளின்பின் பதியப்படும் உண்மை!! - IBCTamil", "raw_content": "\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை மேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெளிவந்தது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொழும்பில் தொடரும் பதற்றம்\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nசிறிலங்காவின் சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி ஏற்றியவரை சுட்டுக்கொன்ற பொலிஸார் 62 ஆண்டுகளின்பின் பதியப்படும் உண்மை\nயாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த இலங்கையின் தேசியக் கொடி இன்று இறக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவமானது இலங்கை தமிழர்களின் வரலாறு 62 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மீண்டும் பதிவுசெய்யப்படுகிறது.\nசரியாக 62 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் திருகோணமலையில் இலங்கையின் தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக்கொடியை ஏற்றியதற்காக இளைஞர் ஒருவரை சிங்களப் பொலீசார் சுட்டுக்கொன்றனர்.\nஅதே சம்பவத்தை சரியாக 62 ஆண்டுகள் கழித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் செய்துள்ளனர்.\n04.02.1957அன்று சிங்ளச்சிறீ சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் பகிஸ்கரித்தனர். திருமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற 22 வயது நிரம்பிய இளைஞனான திருமலை நடராஜன் கொல்லப்பட்டான் இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய தியாகி நடராஜன், எவ்.ஜி.மனுவல். டீ. சில்வா என்ற சிங்களக் காடையர்களினால் கோழைத்தனமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக எட்டு ஆண்டுகளால் முதல் விடுதலை உணர்வுடன் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜன் அவர்களை இன்று 71,வது இலங்கை சுதந்திரம் அடைந்த தினத்தில் அன்னாரின் 62,வது ஆண்டு நினைவு நாள் என்பதை ஒவ்வொரு உணர்வுள்ள தமிழரும் ஒருகணம் நினைப்போம் அவரின் தியாகத்தை மதிப்போம்.\nஅதாவது இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் சிங்கள தேசம் 62 வருடங்களுகளை கடந்தும் அதே மனநிலையிலேயே உள்ளது என்பதை இன்று யாழ்ப்பாணப் பல்கழைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய சம்பவம் பதிவுசெய்துள்ளது.\nஇலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரத்தை கடந்த 1948, பெப்ரவரி 4,ம் திகதி பெற்றுக்கொண்டாலும் இந்த சுதந்திரம் வடக்குகிழக்குவாழ் தமிழ்மக்களுக்கு கிடைக்கவில்லை,\nஅதன் உண்மையை உள்ளார்ந்தமாக உணர்ந்த தந்தை செல்வா (எஷ்.ஜே.வி.செல்வநாயகம்) அவர்கள் 1949,டிசம்பர் 18,ம் நாள் இலங்கை தமிழரசு கட்சியை ஆரம்பித்து தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வே என்பதை வலியுறுத்தி அதற்காக வேலைத்திட்டங்களை முன்எடுத்தார்.\nஅகிம்சை ரீதியான பல போராட்டங்கள் இலங்கை சுதந்திரதின நாளை ஏற்றுக்கொள்ளாத நாளாக அறிவிப்பு செய்தல் என்ற எதிர்பு போராட்டங்கள் 1949 தொடக்கம் ஈழத்தமிழ் அரசியல் சாத்வீக போராட்டமாக மாறத்தொடங்கியது.\nஅந்த காலப்பகுதிகளில் 1956,ம் ஆண்டு எஷ்.டபிலியூ.ஆர.டி.பண்டாரநாயக்கா ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் “தனிச்சிங்களம்” நாட்டில் அமுல் படுத்துவேன் என வாக்குறுதி வழங்கினார்.\nஅந்த இனவாத கருத்துக்காக சிங்களமக்கள் அமோக வெற்றிபெற்று தனிச்சிங்களச்சட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்றினார்.\nஇந்த சட்டம் நா��ாளுமன்றில் விவாத்த்திற்கு வரும் வேளை இலங்கை தமிழரசுகட்சி சத்தியாகிரக போராட்டங்களை நடத்தியது வடகிழக்கு தாயகம் எங்கும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் நடந்தன என்பதெல்லாம் வரலாறு.\nமூத்த சிங்கள இனவாதியான எஸ்.டபிள்யு .ஆர்.டி. பண்டாரநாயக்காவினால் சிறீலங்காப் பாராளுமன்றத்தில் சிங்களம் மட்டும் சட்டம் 08.02.1956 அன்று கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தால் இலங்கைத்தீவில் தமிழ் இரண்டாம் பட்ச மொழியாக்கப்பட்டது.\nதியாகி திருமலை நடராஜன் நினைவு நாள்\n04.02.1957அன்று சிங்ளச்சிறீ சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் பகிஸ்கரித்தனர். திருமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற 22 வயது நிரம்பிய இளைஞனான திருமலை நடராஜன் கொல்லப்பட்டான் இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய தியாகி நடராஜன், எவ்.ஜி.மனுவல். டீ. சில்வா என்ற சிங்களக் காடையர்களினால் கோழைத்தனமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇந்த 1957ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4,ம் திகதிதான் தமிழீழத் தலைநகர் திருகோணமலை என அழைக்கப்படும் தலைநகரில் இந்த தியாக மரணம் ஏற்பட்டது.\n1957.02.04 அன்று ஸ்ரீலங்காவின் சுதந்திரதினத்தை கரிநாளாக கடைப்பிடிக்குமாறு, தமிழரசுக் கட்சி விடுத்த வேண்டுகோளை நடைமுறைப்படுத்த, திருகோணமலை மணிக்கூட்டுகோபுரத்தில் ஏறி கறுப்புகொடி கட்டி, ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தை எதிர்த்த திருமலை நடராஜனை, ஸ்ரீலங்கா காவல்துறை சுட்டுக்கொன்று 62ஆண்டுகள்.\nதேசத்திற்காக உயிர்துறந்த தேசப்பற்றாளனை நினைவு கூருவோம்.\n1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக எட்டு ஆண்டுகளால் முதல் விடுதலை உணர்வுடன் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜன் அவர்களை இன்று 71,வது இலங்கை சுதந்திரம் அடைந்த தினத்தில் அன்னாரின் 62,வது ஆண்டு நினைவு நாள் என்பதை ஒவ்வொரு உணர்வுள்ள தமிழரும் ஒருகணம் நினைப்போம் அவரின் தியாகத்தை மதிப்போம்.\nஇன்று 2019,பெப்ரவரி 4,ம் நாள் இலங்கைக்கு 71,வது சுதந்திரம் கிடைத்தாலும் எம்மவர்களுக்கு அந்த சுதந்திரம் எப்போது கிடைக்குமா அதுவே உண்மையான சுந்த்திரநாளாகும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2011/01/page/2/", "date_download": "2019-04-22T00:07:11Z", "digest": "sha1:HCGSV7XBFQAGGTCZCI3JXGAHIT3YZF4M", "length": 25430, "nlines": 416, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஜனவரி 2011 Archives | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nமுத்துக்குமார் நினைவேந்தல் தூத்துக்குடி 29-1-2011\nநாள்: ஜனவரி 29, 2011 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nநெருப்புத் தமிழன் மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் – தமிழர் இன எழுச்சி நாள் – குவைத், 29.01.2011\nநாள்: ஜனவரி 29, 2011 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nமாவீரன் முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் தமிழர் இன எழுச்சி நாளாக 28.01.2011, வெள்ளி மாலை 0600 மணி முதல் 0900 மணி வரை நடைபெற்றது. நிகழ்வின் த���டக்கமாக முத்துக்குமாரின் அறிக்கையினை வ...\tமேலும்\nமுத்துக்குமார் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு 29-01-2011\nநாள்: ஜனவரி 29, 2011 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nசீமான் மீதான தொடரும் விமர்சனம் – பின்னணி பற்றி குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி\nநாள்: ஜனவரி 29, 2011 பிரிவு: கட்சி செய்திகள்\n“எழும்பூரில் உள்ள புத்த சங்கத்தை அடித்ததில் கூட உளவுத்துறை போலீஸுக்கு பங்கு இருக்கும் என்ற பேச்சு பரவலாக இருக்கிறது…’’ ‘‘அப்படி செய்வதால் அவர்களுக்கென்ன லாபம்…’’ ‘‘தமிழ் உணர்வாளர்களின் வாக்...\tமேலும்\n“சீமானை நெருங்கும் கொலையாளிகள்” – தமிழக அரசியல் இதழில் வெளிவந்துள்ள செய்தி\nநாள்: ஜனவரி 29, 2011 பிரிவு: கட்சி செய்திகள்\nஇந்த வாரம் வெளிவந்திருக்கும் தமிழக அரசியல் வார இதழில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை பற்றி வந்துள்ள செய்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\tமேலும்\nமுத்து குமார் நினைவு நாள் 29-1-2011\nநாள்: ஜனவரி 29, 2011 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nவீரத்தமிழன் முத்துகுமார் அவர்கின் நினைவு நாளையொட்டி நெல்லை நாம் தமிழர் கட்சியினர் நடத்திய அஞ்சலி மற்றும் பிரச்சாரம்.\nநாள்: ஜனவரி 29, 2011 பிரிவு: கட்சி செய்திகள், திருநெல்வேலி மாவட்டம்\n29.01.2011 இன்று மாவீரன் முத்துகுமாரின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பில் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞ்சர் வ.மணிகண்டன் தலைமையில் நெல்லை பாலை சந்தை,வண...\tமேலும்\nநேரலை : 30-1-2011 அன்று ஈகி முத்துக்குமாரின் நினைவாக நாகப்பட்டினத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நமது இணையத்தளத்தில் நேரலை செய்யப்படும்\nநாள்: ஜனவரி 29, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், நாகப்பட்டினம் மாவட்டம்\nசனவரித் திங்கள் 30-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி திடலில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட பேரண...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது இன்றைய நிகழ்ச்சி நிரல்.\nநாள்: ஜனவரி 29, 2011 பிரிவு: கட்சி செய்திகள்\nசீமானின் இன்றைய நிகழ்ச்சி நிரல் : இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒர���ங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து மாவீரன்...\tமேலும்\n30-1-2011 அன்று ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவாக நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – செந்தமிழன் சீமான் அழைப்பு.\nநாள்: ஜனவரி 29, 2011 பிரிவு: கட்சி செய்திகள், நாகப்பட்டினம் மாவட்டம்\nவருகின்ற சனவரித் திங்கள் 30-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி திடலில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்ம...\tமேலும்\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களி…\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/152839-festival-about-serthi-sevai-at-srirangam-temple.html", "date_download": "2019-04-22T00:36:41Z", "digest": "sha1:W3W7RCPTNDLSDZI7M26ZX3T5NM543CT7", "length": 29500, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "கதவடைத்த தாயார்... பரிதவித்த பெருமாள்... ஸ்ரீரங்கத்தில் சேர்த்திசேவை கோலாகலம்! | Festival about serthi sevai at srirangam temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:55 (20/03/2019)\nகதவடைத்த தாயார்... பரிதவித்த பெருமாள்... ஸ்ரீரங்கத்தில் சேர்த்திசேவை கோலாகலம்\nஒரு வருடத்தின் 365 நாள்களில் 322 நாள்கள் உற்சவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்துப் பெருமாள்தான். வருடம் முழுவதும் திருவிழாக் கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தாலும், அவற்றுள் முக்கியமான திருவிழா, பங்குனி உத்திரம். பிரம்மத��வன் கொண்டாடிய முதல் உற்சவம் `பங்குனி உத்திரம்’ என்கிறது ஸ்ரீரங்கத் தலபுராணம். எனவேதான் திருவரங்கத்தில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவத்தை ‘ஆதி பிரம்மோற்சவம்’ என்கிறார்கள். பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே நடைபெற்ற ஊடல் முடிவுக்கு வந்து இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நாளில்தான். இந்த வைபவம் ‘சேர்த்தி சேவை’ உற்சவம் என்று ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரப் பெருவிழாவின்போது கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பெருமாளுக்கும் தாயாருக்கும் நடந்த ஊடல் என்பது உலகமயமான ஊடல் போலத் தோன்றினாலும் அதன் உள்ளார்ந்த தத்துவம் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நிகழும் பாசப் போராட்டம்.\nஅரங்கனுக்கும் தாயாருக்கும் நிகழ்ந்த ஊடல் குறித்த புராண சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானது...\nஉறையூரைத் தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்து வந்த சோழ மன்னன் ஒருவனுக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்தது. அவனது குறையைப் போக்க மகாலட்சுமியே மகவாக அவதரித்தாள். அவளுக்குக் கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்துவந்தான் சோழன். ஒருமுறை வேட்டையாடச் சென்ற ரங்கநாதர் கமலவல்லியைக் கண்டு காதல் கொள்கிறார். ரங்கநாயகி ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது, உறையூர் கமலவல்லியைத் தனது மார்பிலிருக்கும் மகாலட்சுமியின் அனுமதியுடன் திருமணமும் செய்துகொள்கிறார் ரங்கநாதன். உறையூரில் கோயில்கொண்டிருக்கும் கமலவல்லி நாச்சியாரை ஒவ்வொரு வருடமும் ரங்கநாதர் சந்திக்கச் செல்கிறார். இதனால் ரங்கநாயகி ஸ்ரீரங்கநாதர் மீது கோபம் கொள்கிறாள். இருவருக்கும் இடையிலான ஊடல் மலர்கிறது. இறைவியின் ஊடலும் அது முடிவுக்கு வந்த வைபவமுமே `சேர்த்தி சேவை’ எனப்படுகிறது.\nஉறையூர் கமலவல்லி அவதரித்த நட்சத்திரம் பங்குனி ஆயில்யம். ஒவ்வொரு வருடமும் ரங்கநாதர் பங்குனி ஆயில்யத்தின்போது புது மாப்பிள்ளையைப் போன்று புத்தாடை, சந்தனம், திலகம், மாலை ஆகியவற்றை அணிந்துகொண்டு கமலவல்லி நாச்சியாரைத் தாயாருக்குத் தெரியாமல் சந்திக்கச் செல்வார். பெருமாள் தான் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் மாலைகள் அனைத்தையும் கமலவல்லிக்கு அணிவித்தும் கமலவல்லி நாச்சியார் அணிந்திருக்கும் மாலைகளைத் தான் வாங்கி அணிந்தும் கொள்வார்.\nஅப்படியொருமுறை, கமலவல்லி நாச்சியாரைச் சந்தித்துவிட்���ு மகிழ்வுடன் ஸ்ரீரங்கத்தை நோக்கித் திரும்பும்போதுதான் தனது கையில் கமலவல்லியின் புது மோதிரம் பளபளப்பதைக் கவனிக்கிறார். பழைய மோதிரத்தைக் கமலவல்லியின் கரங்களில் அணிவித்தது அவரது நினைவுக்கு வந்தது. புது மோதிரத்துடன் சென்றால் `அணிந்திருந்த பழைய மோதிரம் என்ன ஆனது என்று ரங்கநாயகி கேட்பாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது’ என்று சிந்தித்த ரங்கநாதர் தனது மோதிரம் தொலைந்துபோனதாக நாடகம் ஆடுகிறார். அனைவரும் காவிரியாற்றில் மோதிரத்தைத் தேடுகிறார்கள். பிறகு `மோதிரம் தொலைந்துவிட்டது’ என்று கூறியபடியே கோயிலுக்குள் நுழைகிறார் ரங்கன். வழக்கமாக ரங்கன் கோயிலுக்குள் நுழைந்தால் வாத்திய கோஷங்கள் அதிரும். ஆனால், கமலவல்லியைச் சந்தித்துவிட்டு வரும் ரங்கனோ சத்தமில்லாமல் வருகிறார்.\nரங்கனின் செய்கையின் பொருளை தாயார் அறியாமல் இருப்பாரா என்ன\n‘உள்ளே வராதீரும்’ என்று கூறி வாயில் கதவைச் சாத்திவிடுகிறார்.\nரங்க நாயகியைச் சமாதானப்படுத்த, பெருமாள் முயற்சி செய்கிறார்.\nதாயாரோ, ‘நீங்கள் உறையூருக்கே செல்லலாம். இனி இங்கு வரத் தேவையில்லை’ என்று உறுதியுடன் தெரிவித்துவிடுகிறார்.\nமேலும் கெஞ்சிப் பார்த்த திருவரங்கன் வருத்தமும் சோர்வும் கொண்டு திரும்புவதுபோல பாவனை செய்கிறார். அப்போது, தாயார் கதவைத் திறந்து மெள்ள எட்டிப் பார்க்கிறார். அதைக் கண்ட ரங்கனுக்கு நம்பிக்கை பிறக்கிறது. மீண்டும் கதவருகே ஓடிவந்து தாயாரிடம் கெஞ்சத் தொடங்குகிறார். இப்படியே ஊடலும் கெஞ்சலும் மாறிமாறி மூன்று முறை தாயார் கதவைத் திறந்து சாத்துகிறாள்.\nஉற்சவத்தின்போது தாயார் சார்பாக ‘தலத்தார்’ எனும் ஊழியர்களும், பெருமாள் சார்பாக `தொண்டுக் குலத்தார்’ எனும் ஊழியர்களும் சமாதானம் பேசுவார்கள். தலத்தார் எல்லோரும் பெருமாளிடம் நியாயம் கேட்க, குலத்தார் அனைவரும் தாயாரிடம் கெஞ்சுவர். வடக்குச் சித்திர வீதி மக்கள் அனைவரும் அன்னைக்கு ஆதரவாக வெண்ணெய் மற்றும் பூக்களைப் பல்லக்கின் மீது வீசி எறிவார்கள். தெற்கு சித்திர வீதி மக்கள் ரங்கனுக்கு ஆதரவாக இருப்பார்கள். கடைசியில் திருவரங்கன் செய்த தவறுக்காக மட்டையடி விழும். உலகாளும் பரமனுக்கே வாழை மட்டையால் அடிவிழும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதை `மட்டையடி உற்சவம்’ என்று கூறுகிறார்கள். கடைசியாக நம்மாழ்வார் இருவரையும் சமாதானம் செய்து சேர்த்துவைப்பார். அதன் பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவர்.\nஇந்த ஆண்டு, அரங்கன் கமலவல்லி நாச்சியாரைச் சந்திக்கும் வைபவம், உறையூரில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் பங்குனி உத்திரத்தன்று (21.3.19) மதிய வேளையில் 'சேர்த்தி சேவை' நடைபெறவிருக்கிறது. சேர்த்தி சேவையை முன்னிட்டு அன்றைய தினம் உற்சவரை மட்டுமே தரிசிக்க முடியும். மூலவர் நடை சாத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேர்த்தி சேவை பற்றி ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர் முரளி பட்டர் கூறியதாவது...\n“தத்துவார்த்தமாக, ஜீவாத்மாவுக்கும் பரமாத்வாவுக்கும் நடைபெற்ற பாசப்போராட்டமே இந்த `சேர்த்தி சேவை உற்சவம்.’ சேர்த்தி சேவை என்பது மிகவும் முக்கியமானது. வருடத்தில் ஒரு நாள் நடைபெறும் சேவை இது. தாயாருடன் சேர்ந்திருக்கும் ஸ்ரீரங்கநாதர் மிகவும் மனம் மகிழ்ந்து காணப்படுவார். அப்போது அவரிடம் வேண்டிக்கொண்டால், அனைத்தும் நிறைவேறும். அதனால் பக்தர்கள் தவறவிடக் கூடாத சேவை இது...’’ என்றார்.\nவிபரீத ராஜயோகம் என்றால் என்ன அது யாருக்கெல்லாம் வாய்க்கும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்க�� - ஊரடங்கு உத்தரவு அமல்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nமுதல் குண்டு முதல் டிரம்பின் சர்ச்சை ட்வீட் வரை...\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழிய\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38543", "date_download": "2019-04-22T00:01:11Z", "digest": "sha1:N4BXEMGAHA3VX5KLWATZLQXBSQXPLZU4", "length": 12878, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "மட்டக்களப்பை ஸ்தம்பிக்�", "raw_content": "\nமட்டக்களப்பை ஸ்தம்பிக்கச் செய்த 'மோகன்' கைது\nமட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் நேற்று ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு- பெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தல் குடிநீர்த் தொழிற்சாலையை தடை செய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.\nஇந்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுபட்பட இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்துடன், வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் பொதுச் சொத்த��க்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து செய்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2005/07/", "date_download": "2019-04-22T00:49:42Z", "digest": "sha1:LYXUV5AYDM2VQHBB4HEKAYANXUQKD7LZ", "length": 6592, "nlines": 74, "source_domain": "www.nisaptham.com", "title": "July 2005 ~ நிசப்தம்", "raw_content": "\nஎழுத வேண்டும் என ஆசையாக இருக்கிறது\nஆனால் வறண்டு கிடக்கிறது மனசு.(ஏற்கனவே வறண்டுதான் இருந்ததுனு யாருங்க சொல்றது\nயாரோ CD யில் கவிதை நூல் வெளியிட்டுளார்களாமே\n\"வித்தகக் கவிஞர்\"(நன்றி:கலைஞர்)பா.விஜய் க்கு தேசிய விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.\n\"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே\"...ஒவ்வொரு என்று விளித்த பின்பு பூக்கள் என குறிக்கலாமாஅஃறிணை சொல்கிறதா\nஎனக்கு இலக்கணம் தெரியாது.சிறு குழப்பம் அவ்வளவுதான்.மற்றபடி நக்கீரன் ஆகும் ஆசை எல்லாம் இல்லை.இன்னும் அந்தப் பாடலை முழுமையாக கவனியுங்கள்.\nஇலக்கிய உலகம் 12 comments\nஐதராபாத் வந்து விட்டேன்.வேற என்னஎல்லாம் பிழைப்புக்காகத்தான்.தெலுங்கு ம் தெரியாது.இந்தியும் தெரியாது.எல்லோரிடமும் நாக்கு தள்ளிதுனு சொல்லி சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது.காரம் வேறு.சென்னை யின் இனிய புகை வாசனை,கூட்டமான பேருந்து எல்லாவற்றையும் இழக்க வேண்டியாதாகி விட்டது.\nஇரண்டு நாட்களுக்கு என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை.இப்போது த���ரிகிறது அல்லது வலிக்கிறது.பிரிவின் வலி.ஊர் கடந்ததே இப்படி எனில்,நாடு கடந்தால்கொடுமைதான்.தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி.\nசரி அது எல்லாம் பின்னால் பேசலாம்.இப்போதைக்கு இது போதும்.ப்ரவுசிங் சென்டரில் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.சட்டையில் பணம் வேறு குறைவாக இருக்கிறது.தெலுங்கு அடி வாங்க இன்னும் காலம் இருக்கிறது.வந்தவுடன் எதுக்கு\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/10/31/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/20828/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T00:02:16Z", "digest": "sha1:V6DTLLGVNCNH7WFWL6TOQDWKYPZJVDFO", "length": 9786, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "பதவி விலக்கப்பட்ட துலிப் விஜேசேகர மஹிந்த அணியில் | தினகரன்", "raw_content": "\nHome பதவி விலக்கப்பட்ட துலிப் விஜேசேகர மஹிந்த அணியில்\nபதவி விலக்கப்பட்ட துலிப் விஜேசேகர மஹிந்த அணியில்\nபிரதியமைச்சு பதவியிலிருந்து விலக்கப்பட்ட துலிப் விஜேசேகர ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு எதிர்த்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்தள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்று (30) காலை பாராளுமன்றம் கூடிய வேளையில், எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுலிப் விஜேசேகர தபால் சேவைகள் பிரதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடன் பணிப்புரைக்கு அமைய நேற்றைய தினம் (29) அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான துலிப் விஜேசேகர, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி விமர்சனத்திற்குள்ளானதோடு, கடந்த காலங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇது வரை 207 பேர் பலி; சுமார் 450 பேருக்கு காயம்\n- 36 வெளிநாட்டவர்கள் பலி; தேசிய வைத்தியசாலையில் 11 சடலம்; 9 பேரை காணவில்லை...\nமீள அறிவிக்கும் வரை பல்கலைக்கழகங்களுக்கு பூட்டு\nமீள அறிவிக்கும் வரை, நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும்...\nநாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, சமூக...\nதெமட்டகொடையில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம்; ஊரடங்கு அமுல்\nதெமட்டகொடை மஹவில கார்டன் தொடர்மாடிக் கட்டடத்துக்கு அருகில் மற்றுமொரு...\nஇரத்த வங்கிக்கு முன்பாக குவிய வேண்டாமென அறிவிப்பு\nநாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு முன்பாகவுள்ள ஹோட்டலொன்றில்...\nசூழ்ச்சியை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய துன்பியல் சம்பவத்தையிட்டு நான்...\nவெடிப்புச் சம்பவங்களுக்கு பிரதமர் கண்டனம்\nநாட்டின் சில இடங்களில் இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களுக்கு பிரதமர்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/02/", "date_download": "2019-04-22T00:38:02Z", "digest": "sha1:PCQJI5D5Z6HAH3RCEJA247CKWD6UAKRL", "length": 35568, "nlines": 338, "source_domain": "www.tamilvaasi.com", "title": "February 2013 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: Facebook, தொழில் நுட்பம், தொழில்நுட்பம், பேஸ்புக், பேஸ்புக் பெயர் மாற்றம்\nபேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி\nநம்மில் அனைவரும் பேஸ்புக்-கில் (முகநூல்) கணக்கு வைத்திருப்போம். அதில் பொதுவான மொழியான ஆங்கில மொழியை தேர்வு செய்திருப்போம். நாம் தேர்வு செய்யாவிட்டாலும் கணக்கு ஆரம்பித்தவுடன் ஆங்கிலமே மொழியாக எடுத்துக் கொள்ளும்.\nபேஸ்புக்கில் பல்வேறு நாட்டில் பயன்படுத்தும் முக்கியமான மொழிகளை பயன்பாட்டு மொழியாக மாற்ற வசதி உள்ளது. அதில் நம் தமிழ் மொழியும் ஒன்று.\nபேஸ்புக்கில் நமது கணக்கை ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு எவ்வாறு மாற்றுவது என பார்ப்போம்.\nஅதே போல நமது அடையாள பெயரை (user name ie: time line name) எவ்வாறு தமிழ் பெயராக மாற்றுவது என்றும் பார்ப்போம்.\nபேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி\n1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க கீழேயுள்ள படம்).\n2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் கடைசியாக Language என்ற ஆப்சன் இருக்கும். அதில் வலது புறமாக edit என்பதை க்ளிக் செய்தால் choose primary ஓபன் ஆகும். அதில் கீழ் நோக்கிய பட்டனை அழுத்தினால் என்னென்ன மொழிகள் உள்ளன என்ற லிஸ்ட் ஓபன் ஆகும். அதில் தமிழ் மொழியை தேர்வு செய்து save changes தர வேண்டும். (பார்க்க கீழே உள்ள இரண்டு படங்களையும்)\nஅவ்வளவு தான். இனி உங்கள் பேஸ்புக் கணக்கு முழுவதும் தமிழ் மொழிக்கு மாறியிருக்கும். (பார்க்க கீழேயுள்ள படம்)\nஆங்கிலத்திற்கும், தமிழுக்கும் உள்ள வித்தியாசத்தை கீழே உள்ள படங்கள் மூலம் அறிக.\nபேஸ்புக்கில் நமது அடையாள பெயரை தமிழுக்கு மாற்றுவது எப்படி\n1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க மேலே முதல் படம்).\n2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் முதலாவதாக name என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்களது தற்போதைய பெயர் காட்டும். அதன் வலது பக்கம் edit என்பதை க்ளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில் first, middle, last, display as என காட்டும்.\n3. அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பெயரை தமிழுக்கு மாற்றி, உங்கள் பேஸ்புக் password கொடுத்து save changes க்ளிக் செய்யவும். சுமாராக ஒரு நாளில் உங்களுக்கு விருப்பமான தமிழ் பெயர் பேஸ்புக்கில் மாறியிருக்கும்.\nசந்தேகம் இருப்பின் கமென்ட்-இல் கேட்கவும்.\nமேலும் வாசிக்க... \"பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி\nலேபிள்கள்: செய்திகள், தொன்மை, மதுரை, மாமதுரை, மாமதுரையைப் போற்றுவோம், வைகை\nமாமதுரையை போற்றுவோம்; மதுரை புகழ் பரப்புவோம்\nமதுரை மாநகரின் தொன்மையை நினைவு கூர்ந்து இதன் பெருமையை உணர்ந்து நவீன வாழ்வுக்கு முகங்கொடுக்கும் நகரமாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையை வரும் தலைமுறைக்கு ஊட்டும் நோக்குடன் \"மாமதுரை போற்றுவோம்\" என்ற விழா மதுரையில் வரும் பிப்ரவரி மாதம் 8, 9, 10 தேதிகளில் நடைபெற உள்ளது.\nஎன மூன்று தலைப்பின் கீழ் கொண்டாடப்பட உள்ளது.\nபிப்.,3 காலை 7 மணிக்கு அரசரடி ரயில்வே மைதானத்தில் \"மதுரைக் காகத்தான்' மாரத்தான் ஓட்டம் துவங்கும். பெரியார் பஸ்ஸ்டாண்ட், சிம்மக்கல் வழியாக தமுக்கம் வரை செல்லும் ஓட்டத்தில் 3 பிரிவினர் பங்கேற்பர். அவர்களுக்கு சான்றிதழ்கள், டி ஷர்ட் வழங்கப்படும். பெண்கள், சிறுவர்களுக்கு மீனாட்சி கல்லூரி வரையும், ஆண்களுக்கு ரேஸ்கோர்ஸ் வரையும் நடைபெறும். பிப்., 7ல், கிடாரிப்பட்டி சமணர் குகையில் இருந்து ஜோதி கொண்டு வரப்படும். கோரிப்பாளையம் தர்கா, செயின்ட் மரீஸ் சர்ச், மீனாட்சி கோயிலில் வரவேற்பு அளிக்கப்படும்.\nபிப்., 8ல் விழா துவங்கும். அன்று காலை தமுக்கம் மைதானத்தில் தீபம் ஏற்றப்படும். கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nபிப்.,9ல், \"தொன்மையை போற்றுவோம்' என்ற தலைப்பில், தமுக்கம் மைதானத்தில் கருத்தரங்கு, மாலை 3 மணிக்கு மேல், \"தேரோடும் வீதியில் ஊர்கூடும் திருவிழா' என்ற தலைப்பில், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். மதுரை கல்லூரியில் இருந்து கலாசார, பண்பாட்டை பிரதிபலிக்கும் 9 வாகனங்கள், தெற்குவெளிவீதி, கோரிப்பாளையம் வழியாக தமுக்கம் வந்தடையும். பின், கலைஞர்கள், மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nமூன்றாம் நாளான பிப்.,10ல், \"வைகையை போற்றுவோம்' நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக ஆறு சுத்தம் செய்யப்படுகிறது. வைகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அதன் \"முப்பரிமாண மாதிரி' வைக்கப்படும். மாலை 6.30 மணிக்கு வைகை ஆற்றில் மக்கள் தீபம் ஏற்றுவர். 8 மணிக்கு மேல் வானவேடிக்கை, பின், 9.30க்கு தெப்பக்குளத்தில் தீபம் ஏற்றப்படும்.\nவிழாவைப் பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த அதிகப்படியான மக்கள் கூடும் இடங்களான விளக்குத்தூண், பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மேலவாசல் கோட்டை ஆகிய இடங்களில் 3டி – முப்பரிமாண காட்சி விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nமேலவாசல் கோட்டையின் மிச்சமுள்ள பகுதியில் ஆங்கிலேயர்களால் அகற்றப்பட்ட கோட்டையின் வடிவமைப்பும், ஐந்து யானைகளின் முகங்களும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. விளக்குத்தூண் அருகில் பழந்தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டை நினைவுகூறும் வகையில் திமிறி ஓடும் காளை மாட்டின் திமிலைப் பிடித்து வீரன் ஒருவர் அடக்கும் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. பழந்தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகள் நிறைந்த பாறை ஒன்றிலிருந்து வெளியே கிளம்பும் யானையின் சிற்பக்காட்சி பழங்காநத்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\n3-ம் நாள் நிகழ்வான வைகையை போற்றுவோம் விழாவிற்கான பணி தற்போது வைகை ஆற்றில் நடைபெற்று வருகிறது.\nஇங்கு வைகை ஆறு எங்கிருந்து உற்பத்தியாகிறது, எந்த வழியாக மதுரைக்கு வருகிறது, எப்படி கடலில் போய் சேருகிறது என்பதை மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும், விளக்கும் வகையிலான முப்பரிமாண (3-டி) வடிவமைப்புகள் ஏற்பாடு செய்யும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.\nமதுரை மக்கள், மாணவ, மாணவிகள் வைகை ஆற்றை பற்றிய முழுமையான செய்திகளை அறிந்து கொள்ளவும், தொன்மை வாய்ந்த இந்த வைகை ஆற்றை காப்பாற்றவும், பேணி பாதுகாக்கவும், இந்நிகழ்ச்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும். வைகை ஆற்றின் இரு கரையோரங்களிலும் மரக்கன்றுகளை நடவும், தொடர்ந்து கன்றுகளை பராமரிக்கவும், லயன்ஸ் கிளப் பொறுப்பேற்றுள்ளது.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா மற்றும் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னின்று கவனித்து வருகிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.\nஇவ்விழா மூலம் மதுரையின் புகழ் திக்கெங்கும் பரவவும் என்பதில் சந்தேகமில்லை.\nகுறிப்பு: படங்கள், செய்திகள் பல இணைய தளங்களில் இருந்து சேகரித்து பகிரப்பட்டுள்ளது\nமேலும் வாசிக்க... \"மாமதுரையை போற்றுவோம்; மதுரை புகழ் பரப்புவோம்\nலேபிள்கள்: கிரிக்கெட் செய்திகள், திருஷ் காமினி, பாராட்டு, வாழ்த்து, விளையாட்டு\nகிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண். வாழ்த்தலாம் வாங்க\nஇன்றைய தினத்தில் கிரிக்கெட் உலகில் நமது வீரர்கள் (ஆண்கள்) உலக சாதனையோ, உள்ளூர��� சாதனையோ செய்தால் நாம் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அரசு முதல் விளம்பர நிறுவனங்கள் என எல்லா தரப்பினரும் பாராட்டும், பரிசும் அறிவிக்கிறார்கள்.\nஆனால் இந்திய கிரிக்கெட்டில் பெண்கள் அணி என ஒன்று இருப்பதே நம்மில் சிலர் பலர் அறியாமல் இருப்போம். இந்திய பெண்கள் அணியில் ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். என்னவென்று அறிந்து கொள்ள வாசியுங்கள்.\nதற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட்இண்டிஸ் அணிக் கெதிராக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நமது பெண்கள் அணியின் திருஷ் காமினி முருகேசன் என்ற வீரர் ஓர் வரலாறு படைத்துள்ளார்.\nதுவக்க வீரராக களமிறங்கி நூறு ரன்கள் அடித்து பெண்கள் உலக கோப்பை இந்திய வரலாற்றில் சதம் அடித்த முதல் பெண் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இச் சாதனை படைத்த இவருக்கு நமது அரசும், இந்திய கிரிக்கெட் அமைப்பும் போதிய பாராட்டோ, பரிசோ அறிவிக்கவில்லை என ஒரு தின பத்திரிக்கையில் வாசித்த போது நாம் எந்த அளவு பெண்கள் கிரிக்கெட் மீது அக்கறை வைத்துள்ளோம் என்பது தெரிய வருகிறது.\nசென்னையில் வாழும் இவர், தனது ஒன்பது வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கினார். தனது 16 வயதில் ஆசிய கோப்பை (2006) தொடரில் அறிமுகமானார். பி.சி.சி.ஐ., சார்பில் வழங்கப்படும் சிறந்த \"ஜூனியர்' வீராங்கனை (2007-08), சிறந்த \"சீனியர்' வீராங்கனை (2009-10) விருதுகளை வென்றுள்ளார்.\nஉலக கோப்பை போட்டியில் முதல் சதம் அடித்து வரலாறு படைத்த திருஷ் காமினி அவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவிப்போம் நண்பர்களே.\nதிருஷ் காமினி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nமேலும் வாசிக்க... \"கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண். வாழ்த்தலாம் வாங்க\"\nலேபிள்கள்: கண்காட்சி, பொழுதுபோக்கு தமுக்கம், மதுரை\nமதுரை தமுக்கத்தில் நடைபெற்ற கல்விக் கண்காட்சி - புகைப்படங்கள்\nமதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பொழுதுபோக்கு மற்றும் கல்விக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இங்கு SVN நிறுவனத்தால் இஸ்ரோ ராக்கெட் டெமோ ப்ராஜக்ட், மணல் சிற்பங்கள், காய்கறி சிற்பங்கள் என புதுமையாக கண்காட்சியை அலங்கரித்து இருந்தார்கள். சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.\nகரும்பால் உருவாக்கப்பட்ட ஈபிள் டவர்\nபூசணி காயில் மீன் வடிவம் செதுக்கப்படுகிறது\nமேலும் வாசிக்க... \"மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற கல்விக் கண்காட்சி - புகைப்படங்கள்\"\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nபேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி\nமாமதுரையை போற்றுவோம்; மதுரை புகழ் பரப்புவோம்\nகிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண். ...\nமதுரை தமுக்கத்தில் நடைபெற்ற கல்விக் கண்காட்சி - பு...\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:29:44Z", "digest": "sha1:CVT7JM2DGAVA6K4OH4NOGSJ5SLQKQDFC", "length": 20169, "nlines": 105, "source_domain": "makkalkural.net", "title": "வாழ்க்கை என்றால் | கோவிந்தராம் – Makkal Kural", "raw_content": "\n»பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\nவாழ்க்கை என்றால் | கோவிந்தராம்\nஅருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மாணவர்களும் மாணவிகளும் தரிசனம் செய்து விட்டு அடுத்து பார்வையிட பேரிஜம் ஏரிக்கு புறப்படத் தயாராக இருந்தனர்.\nடிரைவர் வண்டியை எடுக்கலாமா என்றார்.\nநடத்துனர் இன்னும் இரண்டு பேர் வரவேண்டியுள்ளது. வந்ததும் எடுக்கலாம் என்றார்.\nபயண ஏற்பாட்டாளர் அந்த இருவருக்கும் போன் செய்தார். இருவர் செல்போன்களும�� அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற பதிலையே வந்தது.\nஜார்ஜும் ஜமீலாவும் குறிஞ்சி ஆண்டவர் சன்னதியின் மலைப்பகுதியில் உள்ள மரத்தடியின் கீழே அமர்ந்திருந்தனர்.\nஜமிலா கழுத்தில் தன் தங்கச்சங்கிலியை போட்டான் ஜார்ஜ். உடனே ஜமிலா தன் விரலில் இருந்த மோதிரத்தை எடுத்து ஜார்ஜுக்கு போட்டுவிட்டாள். இருவரும் இறுக்கமாக கட்டி அணைத்து முத்தமிட்டுக் கொண்டார்கள். பின் ஒரு ஹோட்டலுக்குச் சென்று அறை எடுத்து தங்கி முதலிரவை மகிழ்ச்சியாக முடித்தார்கள்.\nஅந்த நேரம் அந்த ஹோட்டலுக்குள் போலீஸ் ஆய்வுக்கு வந்த போது விபச்சாரம் செய்தவர்களை பிடித்தனர். அந்த கூட்டத்தில் இருவரும் சிக்கிக்கொண்டனர். காவல் நிலையத்திற்கு சென்று விசாரனை செய்த போது இவர்கள் சொன்ன தகவல்கள் முன்னுக்குப் பின் குழப்பமாக இருந்ததால் இவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் சொல்ல, அவர்கள் இரு குடும்பாத்தாரும் காவல் நிலையத்திற்கு புறப்பட்டு வந்து விட்டனர். ஆய்வாளர் இருவரும் காதல் திருமணம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லி இருவரையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.\nவெளியே வந்தபின் பெற்றோர்கள் இருவரும் ஒன்றாகக் கூடி ஒரு முடிவு எடுத்தனர். அதன்படி ஜமீலாவின் பெற்றோர் தங்கள் மகளை ஜமீலாவை அவர்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் எந்த விதமான பணம், மற்றும் பொருள்கள் கொடுத்து உதவக் கூடாது என்ற நிபந்தனையை போட்டனர். இவர்கள் இவ்வளவு வைராக்கியம் எடுத்து திடமான முடிவு எடுக்க ஜார்ஜும் அவர் மனைவியும் இந்த நிபந்தனைகளை ஏற்று பிள்ளைகள் அனாதையாய் விட்டுவிட்டு வந்தபடியே கைவீசித் திரும்பிச் சென்றனர்.\nநடு ரோட்டில் அனாதையாக நிற்க வேண்டிய நிலையை எண்ணி முதலில் கையிலிருந்த மோதிரத்தை விற்று அந்த பணத்தில் ஊருக்கு திரும்பினர். நண்பர்கள் வீடு தேடி உதவி கேட்டனர். இப்படியே இரண்டு நாட்கள்தான் ஓட்டமுடிந்தது. கல்லூரியிலிருந்து இருவரையும் நீக்கி விட்டதாக தகவல் வந்தது.\nநண்பர்களும் இதற்குமேல் தங்களால் உதவி செய்ய முடியாது என்று கைவிட்டனர்.\nஎன்ன ஜமீலா உங்கள் பெற்றோர் நிறைய செலவு செய்து வசதிகள் செய்வார்கள் என்று சொன்னியே அது ஏன் நடக்கவில்லை என்றான்.\nஅது போகட்டும் உன் பெற்றோரும் எது கேட்டாலும் செய்வார்கள் என்று தான் நீயும் சொன்னே. அது இப்ப ஏன் நடக்கவில்ல��� என்றாள் ஜமிலா. இவையெல்லாம் நாம் காதல் போதையில் கனவிலும் நினைத்துப் பார்த்தது இனிமேல் நாம் எப்படி வாழப்போகிறோமா அல்லது சாகப்போகிறோமா என்கிறார்கள்.\nஇறுதியாக அந்த தங்கச் சங்கிலியை விற்றுவிட்டு அந்த பணத்தில் வீட்டிற்கு முன் பணம் கொடுத்து சிறிய வீட்டில் இருவரும் குடியேறினர்.\nஜமீலா கருவுற்றாள் ஜார்ஜ் அதை கலைத்து விடலாம் என்று சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல டாக்டர் பெண்ணின் பெற்றோர்கள் வர வேண்டும். அத்துடன் திருமணச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று சொல்ல என்ன செய்வது என்று அறியாது திகைத்தனர்.\nதற்காலிகமாக ஒரு ஹோட்டலில் சர்வர் வேலை கிடைக்க அந்த வேலையில் சேர்ந்தான்.சிக்கனமாக வாழ ஆரம்பித்தனர்.\nநிறை மாதம் வர ஜமீலாவை பொது மருத்துவமனையில் சேர்த்து பிரசவமும் நடந்தது. இரட்டை குழந்தைகள் – ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தன.\nஅவசரத்திற்கு பணம் கிடைக்காததால் ஜார்ஜ் ரத்த தானம் செய்து பணம் பெற்று மனைவியையும் பிள்ளைகளையும் வீட்டிற்கு அழைத்து வந்தான். பெற்றோர்கள் இருவரும் வந்து கூட பார்க்காமல் இருந்தனர். நண்பர்களும் ஒப்புக்காக ஒரு தடவை வந்து பிள்ளைகளுக்கு சில பரிசுகள் கொடுத்து சென்றனர். குடும்பம் நடத்த வேண்டும் என்றால் குறைந்த பட்சம் எவ்வளவு பணம் தேவைப்படும் என்று இப்போது தெரிந்து கொண்டார்கள்.\nமுறைப்படி ஒழுங்காகப் படித்து தேர்வில் வெற்றி பெற்று பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் பெற்ற பின் திருமணம் செய்திருந்தால் தான் நிம்மதியாக இருந்திருக்கும் . மேலும் பெற்றோர்கள் ஆசியுடன் இரு குடும்பத்தார்கள் உறவினர்களுடன் முறைப்படி திருமணம் நடந்திருந்தால் சந்தோஷமாக வாழ பெற்றோர்களும் நண்பர்களும் உதவி செய்திருப்பார்கள் என்பது எல்லாம் இப்போது தான் தெரிகிறது.\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்காமல் அவசரக் கல்யாணத்தை முறையில்லாமல் செய்ததால் கஷ்டத்தை அனுபவித்தே ஆக வேண்டும் நிலையில் வாழ பழகிக் கொண்டார்கள் இரு பிள்ளைகளுடன் ஜார்ஜும் ஜமீலாவும் .\nஉலகத்தோடு ஒத்து வாழ் | துரை. சக்திவேல்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin ஆத்திச்சூடி நீதி கதைகள் –8 –––––––––––––––––––––––––––––––––––––––––––– ஒப்புரவு ஒழுகு (விளக்கம்: உலகத்தின் நடையை அறிந்து அதனுடன் ஒத்து வாழவேண்டும்) – என்னங்க…. என்னங்க.. சீக்கிரம் எந்திரிச்சு, கிளம்பி போங்க. டிரெயின் வந்திட போகுது என்று அதிகாலை 4 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் சந்திரனை எழுப்பினாள் ரேவதி. அதுக்குள்ள மணியாச்சா… என்று கூறிக்கொண்டே எழுந்த சந்திரன் வேகம் வேகமாக சட்டையை மாட்டிக் கொண்டு வீட்டு […]\nசட்டத்தை மதித்து நட | துரை.சக்திவேல்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin ஆத்திச்சூடி நீதி கதைகள் – 17 சக்கர நெறி நில் (விளக்கம்: சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்) * * * வர வர நாடு ரொம்ப மோசமா போய்க்கிட்டு இருக்கு. இது எங்க போய் முடியுேமான்னு தெரியல. என்ன ராஜா சார் காலையில அலுவலகத்திற்கு வந்ததும் என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்படி புலம்பிக்கிட்டு இருக்கீங்க… இப்ப என்ன நடந்தது…கொஞ்சம் அமைதியா இருக்கங்க…. என்று ராஜாவை சமாதானப்படுத்தினார் மோகன் . இல்ல மோகன் வர […]\nஇது தெரியாமல்… | ராஜா செல்லமுத்து\nShare on FacebookShare on TwitterShare on Linkedin “தெரியாமல் செய்யும் உதவியே உயர்வானது…” * * * பாக்கியத்திற்குப் படபடப்பும் நடுக்கமும் கூடிக்கொண்டே சென்றது. “இத நான் செஞ்சிருக்கக் கூடாதோ பயம் கவ்விக் கொண்டு விழிப்பிதுங்கி நின்றான். “இப்ப என்ன பண்றது. அழகிரி ப்ளீஸ் … எனக்கு ஒரு வழி சொல்லேன் என்று அழாத குறையாகச் சொன்னாலும் ஒரு கட்டத்தில் அழுதே விட்டான். தப்பு பண்ணிட்ட . தண்டனை அனபவிச்சு தான ஆகணும் என்ற வார்த்தைகளை அழகிரி […]\nஎதிரணியில் 10 பிரதமர் வேட்பாளர்கள்: நாடு தாங்குமா\nதாம்பரம் பகுதியில் புதிய மருத்துவ கல்லூரியை முதல்வர் அமைத்து தருவார்: டாக்டர் ராமதாஸ் பேச்சு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/religion/hindu/ramanavami-1.html", "date_download": "2019-04-22T01:01:34Z", "digest": "sha1:3YKN4GDLC67UMGSAJ46GODR23S2LSZFZ", "length": 18058, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று ஸ்ரீராம நவமி | thatstamil Tamil Edition - to-day sriramanavami festival - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n1 min ago 12 பெட்டி நிறைய ஆபாசப் பட சிடிக்கள்.. தூக்கி எறிந்த பெற்றோர்.. 60 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு\n8 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n9 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n9 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்ரீராம நவமி எப்படி வந்தது\nஸ்ரீராம நவமி என்பது சக்ரவர்த்தித் திருமகனான, திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதரித்த நாளை கொண்ாடாடும்பண்டிகையாகும்.\nஸ்ரீராமநவமி, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் வளர்பிறையில் நவமிதிதிதியில், புன்ர்பூச நட்சத்திர தினத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு02.04.2001, திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமர் ஜனித்த நடசத்திரம் புனர்பூச நட்சத்திரம்.\nஸ்ரீராமர் அயோத்தியை ஆண்டு வந்த தசரத சக்கரவர்த்திக்கு முதல் மகனாக பிறந்தவர். ஸ்ரீராமர் அவதார புருஷர்.\nஸ்ரீராமர் பிறந்ததற்கும் புராண கதைகள் உள்ளன. இரண்டு புராண கதைகள் கூறப்பட்டுவருகின்றன.\nதசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியமில்லை இல்லை. (இவருக்குபுத்திரபாக்கியம் கிடையாதுஎன்ற சாபம் இருந்ததாக கூறப்படுகிறது). இவர் ஒருமுறை வேட்டைக்குசென்றபோது, ஒரு வயதான ரிஷி தம்பதிகளின் ஒரே மகனை கொன்று விட்டார்.\nதனது பார்வையற்ற வயதான தாய், தந்தையரை சுமந்து சென்று கொண்டிருந்தார்இளைய ரிஷி. அவர் தனது பெற்றோர்களின் தாகத்தை தணிக்க நீர் முகர்வதற்காகஅருகிலிருந்த நீர்நிலைக்கு சென்றார்.\nதனது பெற்றோர்களை மரத்தடி நிழலில் தங்க வைத்து விட்டு ரிஷி குமாரர் நீர்நிலையில் நீர் முகர்ந்து கொண்டிருந்தார். அவர் பாத்திரத்தில் நீர் முகர்ந்த சத்தம் யானைநீர் அருந்துவது போல் தசரதர் காதில் விழுந்தது. அந்த திசை நோக்கி அம்பைசெலுத்தினார் தசரதர். அவர் விடுத்த அம்பு குறிதவறாமல் நீர் முகர்ந்து கொண்டிருந்தரிஷிகுமாரரை தைத்தது. அந்த இடத்திலேயே அவர் துடிதுடித்து விழுந்தார்.\nதான் வேட்டையாடியது யானைதான் என்ற எண்ணத்தில் யானையை தேடி வந்தார்தசரதர். ஆனால் அவர் ரிஷிகுமாரர் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ந்தார்.ரிஷி குமாரர் அருகில் சென்றார். ரிஷி குமாரர் என் வயதான பெற்றோருக்காக நீர்எடுக்க வந்தேன் நீர் என்னை கொன்றுவிட்டீர். இனி என் பெற்றோரை யார்காப்பாற்றுவார்கள் என வருந்தியவாறே உயிர் துறந்தார்.\nதசரதர் ரிஷி தம்பதிகளை தேடிச் சென்று தான் செய்த தவறை கூறி வருந்தினார்.வருத்தத்திலும், கோபத்திலும் அவர்கள் தசரதனுக்கு சாபம் அளித்தனர். நாங்கள்புத்திரனை இழந்து புத்திர சோகத்தில் தவிப்பது போல் நீயும் புத்திர சோகத்தில் தவித்துஇறப்பாய் என சாபமிட்டனர்.\nதசரதனுக்கு புத்திர பாக்கியம் கிடையாது என்றிருந்த சாபம் இதனால் நீங்கியது.அவருக்கு அவதார புருஷனாக ஸ்ரீராமச்சந்தர மூர்த்தியே புத்திரனாக பிறந்தார்.\nஆனால் கைகேயி கேட்ட வரன் காரணமாக ராமரை காட்டுக்கு அனுப்பி மகனைஇழந்து, ரிஷி தம்பதிகள் இட்ட சாபம் பலிக்கும் விதமாக தசரதர் புத்திர சோகத்தில்தான்இறந்தார்.\nபுத்திரபாக்கியம் இல்லாத தசரதச் சக்கரவர்த்திக்கு ஸ்ரீராமர் பிறந்தது இவ்வாறு தான் எனஇந்த கதை கூறுகிறது.\nபுத்திரபாக்கியம் இல்லாமல் தவித்த தசரதர், முனிவர்கள் கூறியபடி புத்திரகாமேஷ்டியாகம் புரிந்தார். அதில் வந்த யாக பூதங்கள் ( சிலர் இந்திரன் வந்தார் எனவும்கூறுகின்றனர்) பாத்திரம் நிறைய பாயசம் கொடுத்து இந்த பாயசத்தை உனது மூன்றுமனைவிக்கும் சரி சமமாக பங்கிட்டு கொடு. இதைக் குடித்தபின் உனக்கு குழந்தைகள்பிறக்கும் என கூறி மறைந்தனர்.\nஅதன்படி தனது மனைவிகளான கெளசல்யா, கைகேயி, சுமத்திரை ஆகியோருக்குபாயசத்தை பங்கிட்டு கொடுத்தார். அதை சரியாக பங்கிடாத காரணத்தால்சுமத்திரைக்கு இரண்டு முறை பாயசம் கிடைத்தது. அதனால் சுமத்திரைக்கு இரண்டுகுழந்தைகள் பிறந்தன.\nகெளசல்யாவுக்கு ராமரும், கைகேயிக்கு பரதனும், சுமத்திரைக்கு லட்சுமணனும்,சத்ருகனனும் பிறந்தனர்.\nஸ்ரீராமர் அவதார கதை இவ்வாறும் கூறப்படுகிறது.\nஎது எவ்வாறு இருந்தாலும் ஸ்ரீராமர், அசுரர் குலத் தலைவன் ராவணனை அழிக்கஅவதாரம் செய்தவர் என்பதுதான் முக்கால உண்மை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-amitabh-bachchan-aishwarya-rai-17-04-1517843.htm", "date_download": "2019-04-22T00:45:51Z", "digest": "sha1:L7Z24BVQBETGPLB2EBIYRGTJ22GNCH2U", "length": 12238, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராயை பார்க்க திரண்ட கூட்டம் - Amitabh BachchanAishwarya Rai - அமிதாப்பச்சன்- ஐஸ்வர்யா | Tamilstar.com |", "raw_content": "\nஅமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராயை பார்க்க திரண்ட கூட்டம்\nசென்னை தியாகராய நகரில் ரூ.200 கோடி முதலீட்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் புதிய நகை கடை அமைக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் சதுர அடியில் இந்த நகை கடை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று பகல் 12.05 மணிக்கு நடந்தது. இதில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார், நடிகைகள் ஐஸ்வர்யாராய், மஞ்சுவாரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநடிகர்கள் அனைவரும் பட்டுவேட்டி, சட்டையில் பங்கேற்றனர். அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட நட்சத்திரங்களை காண கல்யாண் ஜூவல்லர்ஸ் அமைந்துள்ள தியாகராய சாலையில் கூட்டம் அலை மோதியது. ஆண், பெண் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்றனர்.\nகூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்பு வேலிகளும் அமைத்து இருந்தனர். நடிகர்கள் காரில் வந்து இற���்கியதும் அவர்களை காண கூட்டத்தினர் முண்டியடித்தனர். அமிதாப்பச்சனையும், ஐஸ்வர்யாராயையும் பார்த்து கையசைத்து குரல் எழுப்பினார்கள். அவர்களும் பதிலுக்கு கையசைத்தனர். பின்னர் அவர்கள் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கடையை திறந்து வைத்தனர். நகைகள் ஷோரூமையும் சுற்றி பார்த்தனர். நகைகடை முன்னால் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.\nஅதில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், பிரபு, நாகார்ஜுனா உள்ளிட்டோர் ஏறி நின்று திரண்டிருந்த கூட்டத்தினரை பார்த்து கையசைத்தனர். ஐஸ்வர்யா பேசும் போது, ‘‘சென்னை எனக்கு பிடித்த நகரம். இங்கு ரசிகர்களை சந்திப்பதில் சந்தோஷப்படுகிறேன். எல்லோரும் கல்யாண் ஜூவல்லர்சில் நகை வாங்குங்கள்’’ என்றார்.\nபிரபு பேசும்போது, ‘ஐஸ்வர்யாராய் எங்கள் வீட்டு மருமகள். எனது தந்தை சிவாஜியை, அமிதாப்பச்சன் அண்ணன் என்றுதான் அழைப்பார். எனவேதான் அவர் எங்கள் விட்டு மருமகளாக இருக்கிறார்’ என்றார். கூட்டம் அலை மோதியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பனகல் பார்க், பாண்டி பஜார், போக்ரோடு, தேனாம்பேட்டை சிக்னல் போன்ற பகுதிகள் கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்தது.\nஅமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட நடிகர்கள் சிறிது நேரம் நகை கடையை சுற்றி பார்த்து விட்டு புறப்பட்டு சென்றனர். கல்யாண் ஜூவல்லர்ஸ் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டி.எஸ்.கல்யாண் ராமன், நிர்வாக இயக்குனர்கள் ராஜேஷ் கல்யாண ராமன், ரமேஷ் கல்யாண ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகல்யாண் ஜூவல்லர்ஸ்க்கு 65 கிளைகள் உள்ளன. மேற்கு ஆசியாவில் 12 கிளைகளும், ஐக்கிய அரபு குடியரசில் 9 கிளைகளும், குவைத்தில் 3 கிளைகளும் இருக்கின்றன. சென்னை கிளையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய மற்றும் நவீன வடிவங்களை கொண்ட நகைகள் கிடைக்கும்.\nஒரே நேரத்தில் 500 வாடிக்கையாளர்களை கையாளும் விதத்தில் இந்த கிளை வடிவமைக்ப்பட்டு உள்ளது. 200 கார்கள், 300 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டு உள்ளது.\n▪ இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா\n▪ பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்ட��ளம்\n▪ கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்\n▪ அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை\n▪ கிராமத்து காதலை பேசும் சீமதுரை\n▪ சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி\n▪ ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை\n▪ விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-jackie-chan-amyra-duster-04-01-1733584.htm", "date_download": "2019-04-22T00:30:22Z", "digest": "sha1:ARODYMC55MRSGA7LWAICDGFQYJIRCV6B", "length": 7108, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜாக்கி சான், அமிரா தஸ்தூர் நடிக்கும் குங்ஃபூ யோகா ரிலீஸ் தேதி இதோ! - Jackie ChanAmyra Duster - ஜாக்கி சான் | Tamilstar.com |", "raw_content": "\nஜாக்கி சான், அமிரா தஸ்தூர் நடிக்கும் குங்ஃபூ யோகா ரிலீஸ் தேதி இதோ\nசீன இயக்குனர் ஸ்டான்லி டாங் இயக்கத்தில் உருவாகும் படம் குங்ஃபூ யோகா. ஹாலிவுட் நாயகன் ஜாக்கி சான், அமிரா தஸ்தூர், சோனு சூட் நடிக்கும் இப்படம் சீனா மற்றும் இந்திய மொழியில் வெளியாகவுள்ளது.\nஇதில் ஜாக்கி சான் சீனாவில் உள்ள டெராக்கோட்டா அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறை பேராசிரியராக நடிக்க, இந்திய பேராசிரியராக அமிரா நடிக்கிறாராம்.\nதிபெத்திய நகரத்தின் வரலாற்றுக்கதையாக உருவாகி இருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 3 ம் தெதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வதகவல்கள் தெரிவிக்கிறது.\nமேலும் படத்தி���் புதுபோஸ்டரிலும் அந்த தேதியே இடம் பெற்றுள்ளது.\n▪ தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n▪ புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்\n▪ நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி\n▪ ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டோரி\n▪ கவுரவ ஆஸ்கார் விருது பெற்றார் நடிகர் ஜாக்கிசான்\n▪ வெளியான 10 நாளில் இத்தனை கோடி வசூலா- தலைச்சுற்றி போகும் குங் பூ யோகா வசூல்\n▪ பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத ஜாக்கி ஜான் பார்த்தவர்கள் அனைவரையும் அழ வைத்த நிகழ்வு\n▪ ஜாக்கிஜான் சவாரி செய்த சைக்கிள் ரூ. 10 லட்சத்துக்கு ஏலம்\n▪ உலகத்துலயே பெஸ்ட் இந்திப் பட டான்ஸ்தான்\n▪ படப்பிடிப்புக்காக இந்தியா வரும் ஜாக்கிசான்\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-puli-vijay-28-01-1514328.htm", "date_download": "2019-04-22T00:26:56Z", "digest": "sha1:OABTDAWNY3ILWRTPRWMDIJV4A2MMHPTX", "length": 9649, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "“புலி” படத்திற்க்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்த “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்” - PuliVijay - புலி | Tamilstar.com |", "raw_content": "\n“புலி” படத்திற்க்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்த “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்”\nதமிழ் திரையுலகின் இன்று உடனடி தேவையை புரிந்து கொண்ட திரு ஆதித்யராம் அவர்கள், “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்” என்னும் படப்பிடிப்பு தளத்தை சென்னை அருகே ஈ.சி.ஆர் சாலையில் நிறுவி நடத்தி வருகிறார்\nதமிழ் திரையுலக இயக்குனர்களின் கதை கனவுகளை நிஜங்���ளாக்கும் இடமாக தற்போது இவரின் “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்” திகழ்ந்துவருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு புகாத படப்பிடிப்புதளமாக இருப்பது ஆதித்யாராம் ஸ்டுடியோஸீற்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறது.\nஇருபத்தைந்து ஏக்கரில் மிகப் பிரம்மாண்டமாக ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கிறது. இரண்டு பகுதிகளாக மொத்தம் இருபத்தைந்து ஏக்கரை உள்ளடக்கியது ஆதித்யாராம் ஸ்டூடியோஸ்.\nஇங்குதான் தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட படங்களான உலகநாயகன் கமல் ஹாசனின் “தசவதாரம்” மற்றும் கார்த்தி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” படங்களுக்கான அரங்குகள் அமைக்கபெற்று படப்பிடிப்புகள் மேற்கொள்ள பட்டன.\nதற்போது இளையதளபதி விஜய், ஹன்சிகா மொத்வானி, ஸ்ருதிஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில், பிரபல இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில பெரும்பொருட்செலவில் தயாராகிவரும் “புலி” படத்தின் படபிடிப்பு பிரத்யேகமாக நடைப்பெற்று வருகிறது. படபிடிப்பு வளாகத்தின் முதல் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் புலி படத்தின் பாடலுக்கான அரங்குகள் அமைக்கபட்டு படபிடிப்பு நடைப்பெற்று வருகிறது.\nஆதித்யாராம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. ஆதித்யாராம் அவர்கள் ஒரு வெற்றி படத்தயாரிப்பாளர். இவர் தயாரித்த “ஏக் நிரஞ்சன்”, “குஷி குஷிகா”, “ஸ்வக்தம்”, “சண்டதே சண்டதே” படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது படங்களை தயாரித்து வருகிறார்.\n▪ விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து\n▪ 2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்\n▪ முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை\n▪ புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா\n▪ புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்\n▪ வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\n▪ புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை\n▪ 71 கோடி வசூலை குவித்த புலி\n▪ 100 கோடி வசூலில் புலி\n▪ பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154034-congress-aslam-bhasha-slams-thambidurai.html", "date_download": "2019-04-22T00:13:00Z", "digest": "sha1:4TOZJ3KAEXZCZBHXSQZ3J5GKBRWHPOFK", "length": 19425, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "``டி.டி.வி.தினகரனோடு ரகசிய கூட்டணி வைத்துள்ளார் தம்பிதுரை!\" - அஸ்லம் பாஷா குற்றச்சாட்டு | congress Aslam Bhasha slams Thambidurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:10 (03/04/2019)\n``டி.டி.வி.தினகரனோடு ரகசிய கூட்டணி வைத்துள்ளார் தம்பிதுரை\" - அஸ்லம் பாஷா குற்றச்சாட்டு\n``சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் தம்பிதுரை. அவர் டி.டி.வி.தினகரனோடு ரகசிய கூட்டணி வைத்து செயல்படுகிறார்\" என்று காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா கரூரில் அதிரடியாக பேட்டியளித்தார்.\nகரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, பள்ளப்பட்டியில் நடைபெற்ற தெருமுனைப் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக கரூர் வருகை தந்திருந்தார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா. அதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது பேசிய அவர், ``டி.டி.வி தினகரனுடன் தம்பிதுரை ரகசிய கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறார். நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் போட்டியிடும்போது, `வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்வேன். அதைச் செய்வேன், இதைச் செய்வேன்' என்று கூறியிருந்தார். ஆனால், நீரவ் மோடி, லலித் மோடி, மல்லையா போன்றவர்களுக்கு வெளி���ாடு தப்பிச் செல்ல சேவை செய்தாரேயொழிய, மக்களுக்கு எதையும் செய்யவில்லை. தமிழக ஆளுங்கட்சிப் புள்ளிகள் தாங்கள் கொள்ளையடித்த பணத்தைப் பாதுகாக்க, `மோடிதான் சிறந்த நபர்' என்று கருதி அவரோடு கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறார்கள்.\nஇதற்கு ஏஜென்டாக தம்பிதுரை இருக்கிறார். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை சொந்தக் கட்சிக்குத் துரோகம் செய்ய நினைக்கிறார். கரூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்கள் எளிமை, நேர்மை, தூய்மையைக் கடைப்பிடிக்கும் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேண்டுமா, சொந்தக் கட்சிக்குத் துரோகம் இழைக்கும் தம்பிதுரை வேண்டுமா என முடிவு செய்யும் நேரம் வந்துவிட்டது. அதிகாரம், பணம் ஆகியவற்றைக் கொண்டு மக்களை மண்டியிடச் செய்ய முடியாது. நாடு முழுவதும் ராகுல் அலை வீசுகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்\" என்றார் அதிரடியாக\n``அம்மா இருந்திருந்தால், இது நடந்திருக்குமா'' - சீறும் செம்மலையிடம் அடிவாங்கிய அ.தி.மு.க. பிரமுகர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020940-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.html", "date_download": "2019-04-22T00:06:40Z", "digest": "sha1:TXVTR5OKD6VEJUQK5N6EQ4BCAN4FUSAZ", "length": 9309, "nlines": 162, "source_domain": "kaveriganesh.blogspot.com", "title": "காவேரி கணேஷின் பக்கங்கள்: அகநாழிகை-புத்தக வெளியீட்டு விழா-புகைப்படங்கள்", "raw_content": "\nகுளமாய் , குட்டையாக‌ தேங்க‌ நினைக்காம‌ல், பிரவாகத்தோடு அறிவை தேடி ‌ ஆறாய், ந‌தியாய் எப்பொழுதும் ஓட‌ நினைப்ப‌வ‌ன்.\nமூத்த பதிவர்கள் பட்டர் பிளை சூர்யா, கவிஞர் கேபிள் சங்கர், தண்டோரா மணிஜி\nகோவில் மிருகம் கவிதை படைப்பாசிரியர்--என்.விநாயக முருகன்\nஅகநாழிகை வெளீயிட்டாளர் பொன்.வாசுதேவன் தொகுப்புரை\nஉமா சக்தி அய்யனார் கம்மா நாயகன் நர்சிம், ஜ்யாவரம்சுந்தர், யுவகிருஷ்ணா,யாத்ரா,டி.வி.ராதாகிருஷ்ணன்,\nவிழா மேடையில் ஞானி,பாஸ்கர் சக்தி.\nதலைவரே முதல் படத்துல டீ சர்ட் போட்டுகிட்டு, மீசையெல்லாம் இல்லாம, ஸ்மார்ட்டா, யூத்தா இருக்கிற யாருங்க..\n//தலைவரே முதல் படத்துல டீ சர்ட் போட்டுகிட்டு, மீசையெல்லாம் இல்லாம, ஸ்மார்ட்டா, யூத்தா இருக்கிற யாருங்க..///\nநன்றி கணேஷ் படங்கள் நல்லா இருக்கு. என்னால் வேலை காரணமாய் வர முடியலை. படங்கள் பார்த்ததில் மகிழ்ச்சி. நண்பர்கள் நரசிம் மற்றும் பா. ரா விற்கு வாழ்த்துக்கள். வாசுதேவனுக்கும் நன்றிகள்.. இந்த நல்ல விஷயம் செய்வதற்காக.\nதபாருப்பா. வயசுல பெரியவர கெட்ட வார்த்தைலாம் போட்ட பேசக் கூடாது\nநானும் வர வேண்டும் என்று நினைத்தேன் வர முடியவில்லை பகிர்தலுக்கு நன்றி நண்பா\nஅண்ணே சூப்பர் ..... இன்னும் நிறைய புகை படங்களை எதிர்பார்த்தேன் .....ரைட்டு ஓகே\nபோலீஸ் ல புகர் பண்ணுங்க\nபிரபல பதிவாளர் மேவியை கூட காணவில்லை புகைப்படத்தில்\nதபாருப்பா. வயசுல பெரியவர கெட்ட வார்த்தைலாம் போட்ட பேசக் கூடாது\"\nஅவரை வைச்சு நீங்க காமெடி கிமெடி பண்ணலையே\nநீங்க ஐயங்கார் FULL STOP ன்னு ஒரு புக் எழுதுங்க ...... அதுக்கு நான் தலைமை தங்குறேன்\nநான் வருமுன் நிகழ்ந்தவற்றைக் காணத்தந்தமைக்கு நன்றி கணேஷ்.\nதலைவரே படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குங்க. அருமை\nகண��ஷ்.. நான் ரெண்டு போட்டோ'ல இருக்கேன்.. என் பேர விட்டுட்டீங்களே... :)\nகாணாமல் போன சிவாஜி சங்கருக்கும், அப்துல்லாவுக்கும்,\nகுளமாய் , குட்டையாக‌ தேங்க‌ நினைக்காம‌ல், பிரவாகத்தோடு அறிவை தேடி ‌ ஆறாய், ந‌தியாய் எப்பொழுதும் ஓட‌ நினைப்ப‌வ‌ன்.\nகுளமாய் , குட்டையாக‌ தேங்க‌ நினைக்காம‌ல்,\nபிரவாகத்தோடு அறிவை தேடி ‌ ஆறாய், ந‌தியாய் எப்பொழுதும் ஓட‌ நினைப்ப‌வ‌ன்.\nகுளமாய் , குட்டையாக‌ தேங்க‌ நினைக்காம‌ல்,\nபிரவாகத்தோடு அறிவை தேடி ‌ ஆறாய், ந‌தியாய் எப்பொழுதும் ஓட‌ நினைப்ப‌வ‌ன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/07/9.html", "date_download": "2019-04-22T00:49:50Z", "digest": "sha1:OXBBSXGBFIP5IWTIXBZLHNA6IXN7KUTD", "length": 19717, "nlines": 286, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! ( இருதயத்தில் ஒரு வலி )-9", "raw_content": "\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் ( இருதயத்தில் ஒரு வலி )-9\nகவுண்டர் காம்ப்ளெக்ஸ் முழுவதும் அமைதி நிலவிய அந்த மதிய வேளையில் ஒர்கஷாப் லேப்பை முடித்துவிட்டு அவசர அவசரமாக மதிய உணவு சாப்பிட வந்தான் அன்பு. தட்டை கழுவ வந்த அன்பு எதேச்சையாய் என் அறையை பார்க்க, அது உள்பக்கமாக தாளிட்டிருப்பதை பார்த்து கதவைத் தட்டினான். பலமுறை தட்டிய பின் கதவைத் திறந்த நான் ஒன்றும் பேசாமல் உள்ளே பாயில் சென்று அமர்ந்தேன். என் முகவாட்டத்தை பார்த்த அன்பு \"ஆனந்த், என்னாச்சுடா\" என்றான். அப்போதும் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்கவே அவன் என்னருகில் வந்தமர்ந்து \"ஆனந்த், என்னடா.. ஏன் இப்படி உட்கார்ந்திருக்கே.. உடம்புக்கு எதுவும் சரியில்லையா.. டாக்டர் கிட்ட போகலாமா\" என்றான். நான் வேண்டாம் என்பது போல் தலையசைக்க \"சாப்பிட்டயா \" என்றான்.\nநான் இல்லை என்று தலையாட்ட தன் அறைக்கு சென்று இரண்டு தட்டுகளில் சாப்பாடு போட்டு வந்தான். நான் உண்ணாமல் அமர்ந்திருக்கவே அவன் என் தட்டிலிருந்து ஒரு கவளம் சோறு எடுத்து ஊட்டி விட்டான். அவன் செயல் என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து நீரை வார்க்க \" இன்னைக்கு ரமாகிட்டே சொல்லிட்டேண்டா\" என்றேன்.. அவன் உண்பதை நிறுத்திவிட்டு \"வ்வாட்.. நிஜமாவா சொல்றே\" என்று சந்தோஷமாக\nஆரம்பித்தவன் வாடியிருந்த என் முகத்தைப் பார்த்து \" அவ என்ன சொன்னாடா\" \"சரின்னு சொன்னாளா முடியாதுன்னுட்டாளா\" என்று அவள் கூறியதை தெரிந்து கொள்ளும் ஆவலில�� படபடவென கேள்விகளை அடுக்கினான்.\nநான் பதிலொன்றும் சொல்லாமல் இருக்கவே.. \"விடுடா, அவ இல்லாட்டி பரவா இல்ல. கருப்பா, குள்ளமா உனக்கு கொஞ்சம் கூட மேட்சே இல்லே.\" என்று சரமாரியாக அடுக்கிக் கொண்டே போக \"இல்லடா, அவ வேணாம்னு எல்லாம் சொல்லலே\" என்றேன். சற்றே குழப்பத்துடன் \"அப்ப சரின்னு சொன்னதுக்கு நீ எதுக்கு பீல் பண்றே\" என்றான். \"ம்ம்.. அவ சரின்னும் சொல்லலே\" என்றதும் \"எனக்கு ஒண்ணுமே புரியல.. அவ சரின்னும் சொல்லலே, வேண்டானும் சொல்லலையா.. என்னடா சொல்றே.. புரியற மாதிரி சொல்லு..\" \"நான் அவளைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன். லவ் பண்றேன்னும் சொன்னேன். அதைக் கேட்டதும் எதுவும் பேசாமலே அங்கிருந்து போய்ட்டாடா.\" என்றேன்.\n\"அவ இல்லாத ஒரு லைப்ப என்னால நினைச்சு கூட பார்க்க முடியல. அவ வேண்டாம்னு சொல்லிட்டா அத ஏத்துக்கற தைரியம் இல்லடா. அதான் மதியம் கிளாசுக்கு கூட போகலே.\" என்ற என்னைப் பார்த்து \" டே ஸ்டுப்பிட், இதுக்குத்தான் இவ்வளவு பீல் பண்ணினாயா. பொண்ணுங்க எப்பவும் அப்படித்தான். இந்த மாதிரி விஷயத்தை நேருக்கு நேர் சொல்ல மாட்டாங்க. அவளுக்கு உன்னை கட்டாயம் பிடிக்கும்டா.. தைரியமா இரு. இப்படி பயந்துகிட்டு இருக்கிற ஆனந்த்தை அவளுக்கு நிச்சயம் பிடிக்காது. எப்பவும் போல கலகலன்னு பேசி சிரிக்கிற ஆனந்தைத்தான் அவளுக்கு பிடிக்கும். வா.. சாப்பிட்டு கிளாசுக்கு கிளம்பு\" என்றான். அவன் வார்த்தைகள் மனதிற்கு தைரியம் அளிப்பதாய் இருந்தன.\nதட்டில் இருந்த உணவை உண்டுவிட்டு முகத்தை அலம்பிவிட்டு கல்லூரியை நோக்கி அன்புவுடன் சென்றேன். போகும் வழியில் எனக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளைக் கூறி என்னை ஊக்கப்படுத்தினான். கல்லூரியை அடைந்ததும் ஹிருதயம் இருமடங்காய்த் துடிக்க ஆரம்பித்தது. வகுப்பறைக்குள் நுழையும் போது ஆசிரியர் ஏற்கனவே வந்திருந்தார். அவரிடம் ஒரு பொய்யைக் கூறிவிட்டு என் இருக்கைக்கு சென்றேன். அவளைப் பார்க்க விரும்பிய போதும் எதோ ஒன்று அவளைப் பார்க்கவிடாமல் தடுத்தது. அருகிலிருந்த பாஸ்கர் டெஸ்க்கின் உள்ளிருந்து ஒரு கவரை எடுத்து \"அவ உன்கிட்ட கொடுக்க சொன்னாடா\" என்றபடி என்னிடம் கொடுத்தான். அது நான் ரமாவுக்கு வாங்கிக்கொடுத்த சுடிதார் போட்டிருந்த அதே கவர்..\nதிண்டுக்கல் தனபாலன் July 23, 2013 at 6:55 AM\nநேருக்கு நேர் சொல்ல மாட்டாங்க... சரி தான்... பகிர்வ�� இருக்கட்டும்... உடல் நலம் எவ்வாறு உள்ளது...\nஅட...மீண்டும் சஸ்பென்ஸ்... டைப் அடிக்க முடிகிறதா ஆனந்த்\nஅழகான எழுத்து நடை...தொடர்ந்து எழுதுங்கள்.\n இங்க என் ஆவி துடிக்குது\nஇருப்பினும் எனக்கு ஒரே ஒரு கேள்வி தான், இது முன் கூட்டியே எழுதிய பதிவா இல்லை ஆள் வைத்து எழுதியதா \nஅந்தரத்துல பல்டி அடிச்சு, கையை தூளி கட்டி வெச்சிருக்கும் நிலையிலயும் பதிவா என்னே உங்க கடமை உணர்ச்சி\nஇத நாவலாவே வெளியிடலாமே ஆச்சரியக்குறி\nநண்பர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும். தைரியமான ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று சொன்னாரே.. சிறப்பு. ஆமா இந்த பதிவை டைப் செய்தது யாரு \nதிண்டுக்கல் தனபாலன் July 29, 2013 at 8:04 PM\nதிண்டுக்கல் தனபாலன் April 23, 2014 at 4:21 PM\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nMAAD DAD (மலையாளம்) - திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசிங்கம் II - திரை விமர்சனம்\nசென்னையின் \"மொட்டை\" வெயிலில்.. 3 (பதிவர் சந்திப்பு...\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : அழுக மாங்கா பச்சடி - கீதா ரெங்கன் ரெசிப்பி.ரெஸிப்பி\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-04-22T00:21:03Z", "digest": "sha1:J5CV26GWHYUKZTYUJ7VJNFKFMMYFNYKA", "length": 17019, "nlines": 96, "source_domain": "makkalkural.net", "title": "‘தில்லானா மோகனாம்பாள்’ பட பொன்விழா – Makkal Kural", "raw_content": "\n»பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\n‘தில்லானா மோகனாம்பாள்’ பட பொன்விழா\nதமிழ் திரைப்பட வரலாற்றில் காவியத் தன்மையுடன் எடுக்கப்பட்ட திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்ட படங்களில் தலைமுறைகளைத் தாண்டி ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் படங்களில் முக்கியமானது ‘தில்லானா மோகனாம்பாள்’. 1968–ல் வெளிவந்த இப்படத்தின் பொன்விழா கொண்டாட்டம் சென்னை வாணி மஹாலில் நடந்தது.\nகொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்’ கதை தான் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் திரைப்படம் ஆனது. இப்படத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில், படத்தின் பாடல்களை மேடையில் இசைக் கலைஞர்களைக் கொண்டே உயிர்ப்புடன் வழங்கியதோடு, படத்தில் அந்த குறிப்பிட்ட பாடல் ஒலிக்கும் சூழ்நிலையையும் காணொலியாகத் திரையிட்டது ரசிகர்களை 1968-களிலேயே சஞ்சரிக்க வைத்தது.\n‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நாதஸ்வர இசையை எம்.பி.என்.சேதுராமன் – பொன்னுசாமி சகோதரர்கள் வழங்கியிருந்தனர். அதில், பொன்னுசாமி நிகழ்ச்சியை வாழ்த்திப் பேசியதை காணொலியாக ஒளிபரப்பினர். நிகழ்ச்சியில், நாதஸ்வர இச��யை மாம்பலம் சிவக்குமார் குழுவினரும், மெல்லிசையை முரளியின் ‘மெளனராகம்’ குழுவினரும் வழங்கினர்.\nகல்பனா ராகவேந்தர் மிக இனிமையாகப் பாடினார். இப்படி மிகவும் வித்தியாசமான முறையில் இக் கொண்டாட்டத்தை வடிவமைத்து, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஒய்.ஜி.மகேந்திராவுக்கு சிவாஜியின் ஆசியும், ரசிகர்களின் அன்பும் கரவொலிகள் மூலமாக வெளிப்பட்டன.\n‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த தசரதன் உள்ளிட்ட சில கலைஞர்களுக்கும், கொத்தமங்கலம் சுப்புவின் மகள், ஏவிஎம்.ராஜனின் மகள், மனோரமாவின் பேத்தி, தங்கவேலு, பாலையா, நாகேஷ் உள்ளிட்ட சில கலைஞர்களின் வாரிசுகளை மேடைக்கு அழைத்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.\nபடத்தில் மறக்கமுடியாத சில காட்சிகளைக் குறிப்பிட்டு, அதுபற்றி விளக்கியும் பேசினார். அதன்பிறகு, அந்த காட்சியை திரையில் பார்க்கும்போதுதான், சிவாஜி என்னும் கலைஞனின் அபார நடிப்புத் திறமையும், இன்றைக்கு பெரிதாகப் பேசப்படும் உடல்மொழியை அவர் எத்தகைய தருணத்தில் எப்படியெல்லாம் வெளிப்படுத்தி இருக்கிறார் என்னும் நேர்த்தியையும் இந்த தலைமுறை இளைஞர்கள் புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. ‘வைத்தி’ யாக நாகேஷும், தவில் கலைஞர் ‘முத்துராக்கு’வாக பாலையாவும், ‘ஜில்ஜில் ரமாமணி’யாக மனோரமா வும் அந்த படத்தில் வாழ்ந்திருந்ததையும் உணர முடிந்தது. ஹரிச்சந்திரனாக, பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வாராக.. இன்னும் எத்தனை விதமான வேடங்களில் நடிப்பின் பரிமாணங்களை சிவாஜி எப்படியெல்லாம் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை விளக்க அந்த 8 படங்களில் இருந்தும் சில காட்சிகளை எடிட் செய்து திரையிட்ட அந்த ‘காம்போ’ காட்சித் தொகுப்பு, நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.\nரஷ்ய தூத­ரக தங்­கப்­ப­­னுக்கு பொன்­னாடை\n‘தில்­லானா மோக­னாம்பாள்’ படம் ரஷ்­யாவில் திரை­யி­டப்­பட்­ட­து. அப்­போது ரஷ்ய மொழியில் வச­னத்தை மொழி­பெ­யர்த்து, துணைத்­ தலைப்பில் வெளியிட்ட ரஷ்ய கலாச்­சார மையத்தின் ஒருங்­கி­ணைப்­பாளர் தங்­கப்­ப­ன் மேடைக்கு அழைத்து பொன்­னாடை போர்த்தி கவுர­விக்­கப்­பட்­டார்.\nஹாரர் பேன்டசி படத்தில் ஜி.வீ. பிரகாஷ்; சின்னத்திரையிலிருந்து இயக்குனராகும் கமல் பிரகாஷ்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, ஜன. 21 விநியோகத் துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்த ஆரா சினிமாஸ், தயாரிப்பு துறையிலும் நுழைந்துள்ளது. வீரா நடிப்பில் “அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா”, அதர்வா -ஹன்சிகா இணையாக நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில்.”100″ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. மிகவும் எதிர்பார்க்க படும்”100″ திரைப் படம் மார்ச் மாதம் திரைக்கு வரும். இந்த வருடம் நல்ல கதை அம்சமுள்ள படங்களைத் தயாரிக்க வேண்டும் […]\nநடிகர் நாகர்ஜுனாவின் மகன் அகில், இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி இணையும் ‘‘ஹலோ’’\nShare on FacebookShare on TwitterShare on Linkedin தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலா தம்பதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த “ ஹலோ “ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யா நடித்த 24 […]\nஎழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷின் காமெடி\nShare on FacebookShare on TwitterShare on Linkedin ரமேஷ் பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ், தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தையும் துவக்கி உள்ளார்கள். எளிமையாக இதன் துவக்க விழா நடை பெற்றது. இசை -: சி.சத்யா. மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் […]\nஇந்தஸ் இண்ட் வங்கியுடன் மீண்டும் ஒப்பந்தம்\nமண்புழு உரம் உற்பத்தியில் காஞ்சீபுரம் விவசாயி தேவகி ராஜசேகரன் சாதனை\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே ���ருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=154300", "date_download": "2019-04-22T00:28:01Z", "digest": "sha1:X2IJ37CH4I5WA2ZFG6KTNIG52ENHO6B3", "length": 6614, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஅதிமுக, பா.ஜ. மேட்ச் பிக்சிங்\nபாரதிய ஜனதா, அதிமுக இணைந்து மேட்ச் பிக்சிங் முறையில் முன்னதாகவே திட்டமிட்டதன் விளைவே இடைத்தேர்தல் ஒத்திவைப்பு என காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் குற்றம் சாட்டினார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் ஓங்கி இருந்த நேரத்திலும் தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. தற்போது தேர்தல் ஆணையம் சுயமாக செயல்படவில்லை என்றார்.\nதமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி\nசாதி கலவரம் வேதனை அளிக்கிறது:தமிழிசை\n10 ஓட்டுச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்\nதூக்கத்தை இழந்த மம்தா: மோடி\nவிதிகள் மீறல்: திமுக முதலிடம்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93451", "date_download": "2019-04-22T00:36:17Z", "digest": "sha1:VQ3O65KMCV7ELA2WAPM4SFJN4ZUNRAU2", "length": 56819, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61", "raw_content": "\n« கேந்திப் பூவின் மணம் – ராஜகோபாலன்\nவருகையாளர்கள் -1.எச் .எஸ்.சிவப்பிரகாஷ் »\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61\nஅர்ஜுனன் எழுந்து நின்று கிளம்பும்பொருட்டு இயல்பாக ஆடைதிருத்தியபோது திடுக்கிடலை உணர்ந்தான். ஆணின் ஆடையில் தானிருப்பதை உணர்ந்ததும் பதற்றத்துடன் ஓடிச்சென்று ஆடியில் நோக்கினான். பொருந்தா ஆடையுடன் அங்கு தெரிந்த உருவத்தை அவனால் அரைக்கணம்கூட நோக்கமுடியவில்லை. “யாரங்கே” என்று கூவினான். அப்பால் சிற்றறைக்கதவு திறந்து உள்ளே வந்த கந்தர்வ ஏவலர் பணிந்தனர். “எனக்குரிய ஆடைகளை எடுங்கள்… உடனே” என்றான். அவர்கள் தலைதாழ்த்தினர்.\nஅவனை ஏழு கந்தர்வமகளிர் அழைத்துச்சென்று பெண்டிருக்கான அணியறையில் தீட்டப்பட்ட வெள்ளியாலான பேராடிமுன் அமரச்செய்தனர். மலர்மரத்தில் சிட்டுக்குருவிகள் மொய்ப்பதுபோல அவர்களின் விரல்கள் அவன் மேல் தொட்டும் விலகியும் குவிந்தும் விரிந்தும் அணிசெய்யலாயின. அவன் ஆடியில் தன் உருவை நோக்கிக்கொண்டிருந்தான். ஆணின் ஆடை அகன்றதும் பெருஞ்சுமை ஒன்று அகன்றதென அவன் உடல் எளிதாகியது. அவர்கள் எடுத்துக்காட்டிய ஆடைகள் எதுவும் அவனுக்கு உகக்கவில்லை. எங்கோ தன்னை நோக்கியிருக்கும் விழிகளுக்காகவே அவன் தன் உருவை புனைய விழைந்தான்.\nஆடைகளை மாறிமாறி நோக்கி தலையை ஆட்டிக்கொண்டிருந்தவனை நோக்கி குனிந்த கந்தர்வப்பெண் “அரசி, ஓர் ஆடையை நீங்கள் ஏற்றே ஆகவேண்டும். ஆடைகள் எவையும் உள்ளம் கொண்ட கனவை அணுகாதென்றறிக காலம் சென்றுகொண்டிருக்கிறது” என்றாள். இளநீலப்பட்டாடையை கையில் எடுத்துக்கொண்டு “இது அவ்விழிகளுக்கு ���கக்குமா காலம் சென்றுகொண்டிருக்கிறது” என்றாள். இளநீலப்பட்டாடையை கையில் எடுத்துக்கொண்டு “இது அவ்விழிகளுக்கு உகக்குமா” என அவன் எண்ணினான். எவ்விழிகள்” என அவன் எண்ணினான். எவ்விழிகள் அவை நூறு ஆயிரம் பல்லாயிரமெனப் பெருகிய ஓரிணைவிழிகள் என அப்போது உணர்ந்தான். யார் அவன் அவை நூறு ஆயிரம் பல்லாயிரமெனப் பெருகிய ஓரிணைவிழிகள் என அப்போது உணர்ந்தான். யார் அவன் அவன் பெண்ணுள்ளத்தின் ஆழ்கனவிலிருந்து தன் உருத்திரட்டி எழுபவன். இன்னமும் அவன் முழுதுருவாகவில்லை. விழியென்றே ஆகி எங்கோ நின்றிருப்பவன்.\nநீள்மூச்சுடன் “இதுவே போதும்” என்றாள். ஆடையும் அணியும் புனைந்து முகச்சுண்ணமும் விழிக்கரியும் இதழ்ச்செம்மையும் தீட்டி கைகளிலும் கால்களிலும் செம்பஞ்சுக்குழம்பு பூசி மலர்ச்சாறும் கோரோசனையும் கஸ்தூரியும் என நறுமணம் கொண்டு எழுந்தபோது விழிகள் முழுமையாக மாறிவிட்டிருந்தன. தன் உருவை நோக்கியபடி நின்றபோது இளமூச்சில் முலைக்குவைகள் எழுந்தமைந்தன. கைகள் கழுத்தைத் தொட்டு விலகின. “கிளம்புக, அரசி” என்றாள் கந்தர்வப்பெண். “ஆம்” என்றபடி அவள் ஆடிமுன்னால் அப்படியே நின்றாள். நூறு விழிகொண்டு தன்னை நோக்கிக்கொண்டிருந்தாள். நோக்கி நோக்கி தன்னை தீட்டினாள். அகன்றுநின்று ஆணென்றாகி மீண்டும் நோக்கினாள்.\n“அரசி” என்றாள் கந்தர்வப்பெண். அவள் “செல்வோம்” என ஆடையை அள்ளிக்கொண்டு மெல்ல நடந்தாள். அணிகுலுங்கும் ஓசையும் ஆடைநலுங்கும் ஒலியும் மெல்லிய மந்தணச்சொற்களென அவளுடன் வந்தன. அவை அவள் ஒளிந்துகொள்ளும் மலர்க்காடு. அவள் அங்கிருந்தபடி நோக்கிக்கொண்டிருந்தாள். எவ்விழிகள் என் இறையே எவர் முகத்தில் பூத்தவை அவளைக் கண்ட அத்தனை ஆண்விழிகளும் மின் கொண்டு பின் அணைந்தன. அவள் படியிறங்கி கூடம் கடந்து வெளிமுற்றத்தை அடைந்தாள்.\nமாதலி அவளைக் கண்டதும் எவ்வியப்பையும் காட்டவில்லை. “வருக” என்றபின் தேர்ப்பீடம் மீது ஏறிக்கொண்டான். அவள் தேரிலேறி இந்திரபீடத்தில் அமர்ந்து தன் வலக்காலை இடக்கால் மேல் வைத்து ஆடையைத் திருத்தி குழல் சீர்படுத்தி “செல்க” என்றபின் தேர்ப்பீடம் மீது ஏறிக்கொண்டான். அவள் தேரிலேறி இந்திரபீடத்தில் அமர்ந்து தன் வலக்காலை இடக்கால் மேல் வைத்து ஆடையைத் திருத்தி குழல் சீர்படுத்தி “செல்க” என்றாள். தேர் குலுங்கிக் கிளம���பியது. “என்னிடம் ஊர்வசி சொன்னாள்” என்றான் மாதலி அவளை நோக்காமல். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சினந்திருந்தாள். அவள் இட்ட தீச்சொல்லுக்காக வருந்தினாள்.” அவள் “அது நன்றே” என்றாள். மாதலி “எதுவும் நன்றே” என்றான். அவன் புன்னகைப்பது முதுகிலேயே தெரிந்தது.\n“நான் இவ்வுருக்கொள்ளாமலிருந்தால் எந்தையை அவைநின்று எதிர்கொள்ளத் துணிந்திருக்க மாட்டேன்” என்றாள் விஜயை. “ஏன்” என்று மாதலி கேட்டான். “அறியேன். இவ்வுடலில் இருக்கையில் இதுவரை அறியாத துணிவொன்றை அடைகிறேன்” என்றாள் விஜயை. “தந்தையை மீறும் துணிவா” என்று மாதலி கேட்டான். “அறியேன். இவ்வுடலில் இருக்கையில் இதுவரை அறியாத துணிவொன்றை அடைகிறேன்” என்றாள் விஜயை. “தந்தையை மீறும் துணிவா” என்றான் மாதலி. “ஆம், உண்மை. நான் பிறந்த இடத்திற்குரியவள் அல்ல என்னும் உணர்வு. முற்றாக என்னை வெட்டிக்கொண்டு சென்றுவிடவேண்டுமென்னும் விழைவு” என்றாள். “நான் இங்குள்ள எவருக்கும் இதுவரையிலான எவற்றுக்கும் உரியவளல்ல என இயல்பாகவே என் அகம் உணர்கிறது, தந்தையே.”\nமாதலி தோள்குலுங்க மெல்ல சிரித்து “அதை உணராத பெண் எவள்” என்றான். “ஆம், நான் எவருக்குரியவளென அறியேன். ஆனால் எங்கோ எவரோ என்னை முற்றுரிமைகொள்ளவிருக்கிறார் என்பதை மட்டும் நன்குணர்ந்திருக்கிறேன்” என்றாள் விஜயை. மாதலி “நன்று மகளே, அவ்வண்ணமே ஆகுக” என்றான். “ஆம், நான் எவருக்குரியவளென அறியேன். ஆனால் எங்கோ எவரோ என்னை முற்றுரிமைகொள்ளவிருக்கிறார் என்பதை மட்டும் நன்குணர்ந்திருக்கிறேன்” என்றாள் விஜயை. மாதலி “நன்று மகளே, அவ்வண்ணமே ஆகுக தன்னை முற்றளித்து முழுவுரிமைகொண்டு வெல்பவள் பெண் என்பது மூத்தோர் சொல்மரபு” என்றான். தேர் நகரின் தெருக்களினூடாகச் சென்றது. “எந்தை என் உருமாற்றத்தை அறிந்திருப்பாரா தன்னை முற்றளித்து முழுவுரிமைகொண்டு வெல்பவள் பெண் என்பது மூத்தோர் சொல்மரபு” என்றான். தேர் நகரின் தெருக்களினூடாகச் சென்றது. “எந்தை என் உருமாற்றத்தை அறிந்திருப்பாரா” என்றாள் விஜயை. “ஆம், ஊர்வசி அவரிடம் சொல்லாமலிருக்க முடியாது.” அவள் “நன்று, நான் அறிந்த விழிகள் முன்பு சென்று நிற்கவேண்டுமென்பது சற்றே எளிது” என்றாள்.\n“அவையில் இருப்பவர் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்றான் மாதலி. “எவர் அறிந்தாலென்ன நான் எந்தையையும் என் மூத்தவரையும் மட்டுமே எண்ணுகிறேன்” என்றாள் அவள். “விந்தைதான். இவ்வுருவில் என்னை எவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என உய்த்துணரவே இயலவில்லை.” மெல்ல சிரித்தபடி “எந்தை முன்னரே அறிந்து எதிர்நோக்கியிருந்தாலும் என் உருவம் கண்டதும் அதிர்ச்சியே கொள்வார் என நினைக்கிறேன். மூத்தவரும் என்னை ஏற்றுக்கொள்ள மறுப்பார்” என்றாள். மாதலி “உள்ளம் எவ்வண்ணம் செல்லுமென எவர் அறிவார் நான் எந்தையையும் என் மூத்தவரையும் மட்டுமே எண்ணுகிறேன்” என்றாள் அவள். “விந்தைதான். இவ்வுருவில் என்னை எவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என உய்த்துணரவே இயலவில்லை.” மெல்ல சிரித்தபடி “எந்தை முன்னரே அறிந்து எதிர்நோக்கியிருந்தாலும் என் உருவம் கண்டதும் அதிர்ச்சியே கொள்வார் என நினைக்கிறேன். மூத்தவரும் என்னை ஏற்றுக்கொள்ள மறுப்பார்” என்றாள். மாதலி “உள்ளம் எவ்வண்ணம் செல்லுமென எவர் அறிவார்\n“அன்னை அருவருப்பு கொள்வார். அருகணையவே மறுப்பார்” என்றாள் விஜயை. மாதலி ஒன்றும் சொல்லவில்லை. “ஆனால் எவர்கொள்ளும் உணர்வும் எனக்கு ஒரு பொருட்டல்ல என்று தோன்றுகிறது. நான் எனக்குரிய உடலில் இருக்கிறேன் என்று உணர்கிறேன்.” மாதலி அறியாமல் திரும்பி நோக்கினான். “உண்மை, தந்தையே. நான் இப்போதுதான் முற்றமைகிறேன். அவ்வுடலில் நான் அடைந்த தனிமை இதிலில்லை. அது கன்றுதேடும் தாய்முலைக்கண் போல எக்கணமும் உறுத்து தவித்துக்கொண்டிருந்தது. இது தன்னுள் நிறைந்துள்ளது.”\n“அவ்வண்ணமென்றால் நன்று” என்றான் மாதலி. “ஆனால் இது தன்னை பிறிதொருவர் முன் படைக்க விழைகிறது. கோடிவிதைகள் புதைந்துகிடக்கும் நிலம்போல பெருக விழைகிறது” என்றாள் விஜயை. அவள் மேலும் சொல்ல வாயெடுத்ததுமே நாணம் கொண்டு தன்னை அடக்கிக்கொண்டாள். அவள் சொற்களுக்காகக் காத்த மாதலியின் தோளிறுக்கம் சிலகணங்களுக்குப்பின் மெல்ல தளர்ந்தது. “ஆம், இதுவும் முழுமைகொண்டது அல்ல. ஆனால் இதன் தனிமையும் தவிப்பும்கூட தன்னளவிலேயே நிறைவானவை. பிறிதொன்றில்லாமலேயே தன்னிலிருந்து அனைத்தையும் உருவாக்கி நிறைய இதனால் முடியும்.”\nஅச்சொற்கள் ஓடிக்கொண்டிருக்கையிலேயே அவள் முழுதறிந்துவிட்டாள். மெய்ப்புகொண்டு இருகைகளாலும் முலைகளை பற்றிக்கொண்டாள். “இறையே, முழுமுதலே” என மெல்ல கூவினாள். மூச்சிரைக்க அவள் உடல் தவித்தது. எழுந்து நிற்கப்போகிறவள்போல ஓர் அசைவு அவளில் எழுந்து அடங்கியது. மாதலி என்ன என்று கேட்க எழுந்த வினாவை அடக்குவது தெரிந்தது. அவன் உள்ளத் தயக்கத்தை கடிவாளம் வழியாக அறிந்த புரவிகள் மென்னடையிட்டன. அந்த சீர்தாளத்தில் அமைந்தது அத்தருணம்.\n“தந்தையே, அது அவர்தான்” என்றாள் விஜயை. “எப்படி இதை எண்ணாமலிருந்தேன் பிறிதெவர்” அதை உணர்ந்ததும் மாதலி “ஆம்” என்றான். “நான் அவரை எண்ணி என்னை அமைத்துக்கொள்ள வேண்டியவள். அவரால் முழுமையாக நிறைக்கப்பட வேண்டியவள்” என்றாள். மாதலி பெருமூச்சுவிட்டான். “என் நல்லூழ் இது. அவரை முழுதுணரவே இப்பெண்ணுடலில் அமைந்தேன் போலும். உருகி விழிநீர் சிந்தி அவரை அறிவேன். முழுதும் படைத்து முற்றழிந்து அவரென்றாவேன்.” அவள் குரல் நனைந்து ஊறிய பட்டுபோல் மென்மைகொண்டிருந்தது. எவரிடமென்றில்லாமல் அவள் அகம் வீரிட்டது. “காணும் கேட்கும் சுவைக்கும் முகரும் உணரும் எண்ணும் அனைத்தும் அவரென்றே ஆகுக தெய்வங்களே, இனி அவர் முகம்சூடியே என்னை அணுகுக தெய்வங்களே, இனி அவர் முகம்சூடியே என்னை அணுகுக\nபிச்சியைப்போல அவள் இரு கைகளையும் கோத்து இறுக்கி அதில் முகம் புதைத்து அதிர்ந்தாள். பீலியும் குழலும் விழியொளியும் நகையொளியும் அன்றி இவ்விழிகளுக்கு பிறிதேதும் உவப்பல்ல. கரியவன் தோளும் நெஞ்சும் அன்றி நான் அமையுமிடம் ஏதுமில்லை. உணர்வெழுச்சியால் அவள் தோள்களை குறுக்கினாள். மெல்லிய விம்மலொன்று அவளிலிருந்து எழ மாதலி திரும்பிப்பார்த்தான். அவள் உடல்குலுங்க அழுதுகொண்டிருப்பதை நோக்கியபின் புரவிகளின் முதுகில் சவுக்கால் மெல்ல தொட்டான். அவை விரைவுகொண்டன.\nஇந்திர அவைக்குள் அவள் நுழைந்தபோது அனைத்து விழிகளும் திரும்பி அவளை நோக்கி உடனே திடுக்கிட்டு விலகிக்கொண்டன. அந்நோக்கே ஓர் சேர்ந்தொலியென எழுந்தமைந்தது. பின் ஆழ்ந்த அமைதியில் அவள் தன் ஆடையும் அணிகளும் ஒலிக்க மெல்ல நடந்தாள். அவளை மீண்டும் நோக்கியபின் இந்திரன் பெருமூச்சுவிட்டான். பாலி இருகைகளையும் கோத்து இறுக்க பெரும்புயங்கள் எழுந்தமைந்தன. உடலுக்குள் இருந்து இன்னொரு உடல் எழுந்து வெளியேறத் துடிப்பதென ஓர் அசைவு நிகழ்ந்தது. சனகரும் சனந்தனரும் சனாதனரும் சனத்குமாரரும் மட்டும் விழிகளில் நிறைந்த மைந்தர்களுக்குரிய ஆர்வத்தின் இளநகையுடன் அவளை நோக்கிக்கொண்டிருந்தனர்.\nஇந்திராணி இரு கனிவூறிய விழிகளுடன் அருகணைந்து அவள் கைகளை வளையல்களுடன் சேர்த்து பற்றிக்கொண்டாள். “வாடி” என்றாள். அவள் “அன்னையே, நிகழ்ந்ததை அறிந்திருப்பீர்கள்” என்றாள். “ஆம்” என்றாள் அவள். “அதனாலென்ன நீ என் மகள்” என்று சொல்லி “வருக, உனக்கான பீடத்திலமர்க நீ என் மகள்” என்று சொல்லி “வருக, உனக்கான பீடத்திலமர்க” என அழைத்துச்சென்று அமர்த்தினாள். “நான் எவ்வகையிலும் துயருறவில்லை, அன்னையே. மாறாக உவகைதான் கொள்கிறேன்” என்றாள். “ஆம், அதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்றாள் இந்திராணி.\nஅவள் ஊர்வசியின் கண்களை சந்திக்க அவள் பதறி விலக்கிக்கொண்டாள். ரம்பையும் திலோத்தமையும் கிருதாசியும் பூர்வசித்தியும் ஸ்வயம்பிரபையும் அவளை நோக்கிக்கொண்டிருந்தனர். அவள் மிஸ்ரகேசியின் விழிகளை சந்தித்ததும் புன்னகைத்தாள். அவள் திகைத்து விழிவிலக்கி மீண்டும் நோக்கினாள். மிகமெல்லிய புன்னகை இதழ்களில் எழ தண்டகௌரியின் கைகளை தொட்டாள். அவளருகே அமர்ந்திருந்த வரூதினியும் கோபாலியும் “என்ன” என மெல்ல கேட்க அவள் இதழ்மட்டும் அசைய ஏதோ சொன்னாள். அவர்கள் அவள் விழிகளை சந்திக்க அனைத்து முகங்களும் புன்னகையின் ஒளி சூடின.\nபின்னால் நின்ற ஸகஜன்யையும் கும்பயோனியும் பிரஜாகரையும் அப்புன்னகையை அவர்களின் உடல்களிலேயே அசைவெனக் கண்டனர். சித்ரலேகை “என்ன” என்றாள். எவரும் சொல்லாமலேயே அனைவரும் அவள் விழிகளை அறிந்தனர். ரம்பை புன்னகையுடன் அவளுக்கு மட்டுமே தெரியும்படி மெல்ல தலையசைத்தாள். திலோத்தமை அதை நோக்கியபின் குறும்புச்சிரிப்புடன் அவள் ஆரம் நன்றாக உள்ளது என கைவிரல் செய்கையால் காட்டினாள். அவள் அதைத் தொட்டு நோக்கியபின் சரி என தலையசைத்தாள். விழியுணரா சரடொன்று சிலந்திவலையென விரிந்து பின்னி அவர்களை மட்டும் ஒரு தனியுலகில் ஒன்றாக்கியது. தேவமகளிர் ஒவ்வொருவராக அதில் வந்து இணைந்துகொண்டிருந்தனர்.\nஅவை நிகழ்வுகளை அவள் அறியவில்லை. முறைமைச்சொற்களும் வாழ்த்துகளும் அறிவிப்புகளும் முற்றிலும் பொருளிழந்து பிறிதொரு உலகிலென நிகழ்ந்துகொண்டிருந்தன. அங்கிருந்த அத்தனை பெண்களின் ஆடைகளையும் அவள் அறிந்துவிட்டிருந்தாள். அணிகளின் அத்தனை செதுக்குகளையும் நோக்கிவிட்டிருந்தாள். விழிகளும் இதழ்களும் விரல்நுனிகளும் உரைத்த ஒலியிலா மொழியில் அவர்கள் கருத்துக்களை சொன்னார்கள். பாராட்டுக்களை ஏற்றார்கள். கச்சபர் இந்திரனை வாழ்த்தி முழங்கும் சொற்களை எடுத்தபோது மேனகை மிகநுட்பமாக உதடுகளைச் சுழித்து பழிப்பு காட்டினாள். அத்தனைப் பெண்விழிகளும் சிரிப்புகளால் ஒளிவிட்டன.\nநடுவே புகுந்த இந்திராணியின் விழி அவர்களை அதட்டியபோது அனைவரும் அதை அடக்கிக்கொண்டனர். லோமசர் தன் அழியா காமத்துறப்பு நோன்பைச் சொல்லி அவையை வாழ்த்தியபோது அப்படியா என பொய்வியப்பு காட்டினாள் விழிகளால் வியந்து கும்பயோனி. உண்மையாடி என்றாள் மேனகை. ஆம் எனக்குத்தெரியும் என்றாள் கிருதாசி. சீ என்றாள் மேனகை. என்ன அதில் என்றாள் பிரஜாகரை. போடி என மேனகை அதட்டினாள். சரிதான் என்று திலோத்தமை அவர்களை அடக்கினாள். மானுடர் நடுவே தேவர்களென அப்பாலெழுந்த வாய்ச்சொற்கள் நடுவே அவர்களின் நுண்மொழி உலவியது.\nஇந்திரனின் குரலை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை ஏதோ சொல்லப்பட்டது. பின்புதான் அத்தனை விழிகளும் தன்னை நோக்குவதை அவள் உணர்ந்தாள். இந்திராணி அவள் தொடையைத் தொட்டு “உன்னிடம்தான் சொல்லப்படுகிறது, இளையவளே” என்றாள். அவள் திடுக்கிட்டு விழித்து “என்ன” என்றாள். “உன்னிடம் ஊர்வசியை அனுப்பியவன் நான். உன்மேல் விழுந்த தீச்சொல்லும் அவளுடையதே. மைந்தா, நீ அதை விட்டு விலகி எழமுடியும். அவளிடம் சொல்மீட்க ஆணையிடுகிறேன்” என்றான் இந்திரன். “தந்தையே, தாங்கள் என்னை மைந்தா என்றழைக்கும் சொல் என்னை கூசவைக்கிறது” என்றாள். இந்திரன் நாவெடுக்கும் முன் “நான் இவ்வுடலிலேயே இனிதமைந்துள்ளேன். பிறிதொன்றை வேண்டேன்” என்றாள்.\nஇந்திரன் சினம்கொண்டு கைநீட்டி ஏதோ சொல்லவந்தான். சுளித்த முகத்தில் பற்கள் இறுகியிருந்தன. பின் தன்னை எளிதாக்கிக்கொண்டு “நான் உன்னை புரிந்துகொள்கிறேன், மகளே. உள்ளம் என்பது நீர். கலத்தின் உருவே அதற்கும். ஆனால் இவ்வுடல் உன்னுடையதல்ல” என்றான். “இல்லை தந்தையே, பாறையென இறுகியிருந்தது நீர்பட்டு மென்சேறாகியிருக்கிறது, அவ்வளவே” என்றாள். “வீண் சொல் பேசாதே. இது அவளிட்ட தீச்சொல். அவள் இதை திருப்பி எடுக்கமுடியும்” என்றான் இந்திரன். “நான் அதை விழையவில்லை. சொல்மீட்சிக்கு நான் கோராமல் அவள் அருளமுடியாது” என்றாள் அவள். “என்னுள் இருந்த ஒரு முள்ளை இழந்து அமைந்திருக்��ும் இதுவே என் பெருநிலை.”\n“அதை பின்னர் பார்ப்போம்” என்றார் வசிட்டர். “இவ்வவை கூடியிருப்பது தேவர்க்கரசர் தன் மைந்தரை அவைநிறுத்தி வாழ்த்தும்பொருட்டு. அது நிகழட்டும்.” இந்திரன் சொல்லெடுப்பதற்குள் “மைந்தனென்றும் மகளென்றும் ஆனது ஒன்றே. அதன் தோற்றங்களை நாம் கருத்தில் கொள்ளவேண்டியதில்லை” என்றார். இந்திரன் பெருமூச்சுடன் கைகளைக் கோத்து அதில் முகத்தை பதித்துக்கொண்டான். பாலி உரக்க “இளையவனே, நான் உன்னை அவ்வண்ணமே அழைப்பேன். தந்தை உன்னிடம் விழைவதென்ன என்று நீ நன்கறிவாய். அதை அவர் இந்த அவைமேடையில் அரசகோல்சூடி நின்று மீண்டும் கோருகிறார்” என்றான். அவன் அவள் விழிகளை அப்போதுதான் நோக்கினான். “இல்லை, ஆணையிடுகிறார்” என்றான்.\nஅவள் அவனை நேர்விழிகளால் நோக்கி “பொறுத்தருள்க, மூத்தவரே தந்தையும் அன்னையும் இவ்வவையும் என்னை முனியலாகாது. நான் இங்குள்ளவள் அல்ல. உங்கள் எவருக்கும் உரிமைப்பட்டவளும் அல்ல. எச்சொல்லும் எவ்வுணர்வும் எந்நெறியும் என்னை கட்டுப்படுத்தாது” என்றாள். பாலி திகைத்து அவளை நோக்கி நின்றான். இதழ்கள் சிலமுறை சொற்களுக்காக அசைந்தன. பின்னர் திரும்பி இந்திரனை நோக்கிவிட்டு “நீ உன் தந்தையின் அவையிலமர்ந்துள்ளாய்” என்றான். “ஆம், அவர் என் தந்தை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் நான் அவருக்குரியவளல்ல.”\n” என்று பாலி உரக்க கேட்டான். பெரிய கைகளை விரித்தபடி அவளை நோக்கி வந்தான். “அவருக்கு” என அவள் சொன்னாள். அக்கணமே அலையென அவளை அறைந்து மூழ்கடித்த நாணத்தால் தலைகவிழ்ந்து உடல் விதிர்த்து தோள்குறுக “அவர்தான்” என்றாள். அவள் இதழ்கள் நடுங்கின. இமைகள் அதிர்ந்தன. “யார்” என்று அவன் கூவினான். “நீங்களனைவரும் அறிவீர்கள்” என்றாள் அவள். அவன் என்ன இது என்பதுபோல கைவிரித்தான். இந்திரன் தன் தலையை கையால் அறைந்துகொண்டான்.\n“நீங்கள் ஆண்கள். உங்கள் உலகில் நின்றபடி இதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. நான் என்னை முற்றளித்துவிட்டவள்” என்றாள். “அப்படி முற்றளிக்க எவராலும் முடியாது. அறிவிலிபோல் சொல்லெடுக்காதே. உளம்கொண்டு உடல்கொண்ட எவரும் தனிமையின் ஒரு துளியேனும் உள்ளே எஞ்சவைத்தவர்களே” என்றான் இந்திரன். “இல்லை, காதல்கொண்ட பெண்ணின் இயல்பு அது. காதலின் பெருநிலையை வாழ்நாளெல்லாம் நீட்டித்துக்கொண்டவளுக்கு அது இயல்வதே” என்று அவள் சொன்னாள்.\nஇந்திரன் சலிப்புடன் தலையசைத்து “வீண் சொல்” என்றான். “தந்தையே, அவ்வண்ணம் கணம் முறியாது காதலில் வாழ்ந்தவள் ஒருத்தியேனும் இருந்தாள். அவள் பெயர் ராதை” என்றாள். அவை முழுக்க வியப்பின் கார்வை எழுந்தது. “நான் இக்கணம் எனக்கு அணுக்கமானவளாக உணர்வது அவளை மட்டுமே. என்னை அறியக்கூடுபவளும் அவள் ஒருத்தியே” என்றாள். பின்னர் எழுந்து “நன்று, இந்த அவையில் அதைச் சொல்லும்பொருட்டே இங்கு வந்தேன். முழுதுருக்கொண்டு பிரம்மம் எழுந்து வந்தாலும் என் உள்ளத்தை மாற்றமுடியாதென்று இனி நான் சொல்லவேண்டியதில்லை” என்றாள்.\nஅவை நோக்கி கைகூப்பி “என்னை வாழ்த்துக, முனிவர்களே என்னுடன் இருங்கள், தேவர்களே. இனி நான் ராதை” என்றபின் அவைமேடை விட்டிறங்கினாள். அவள் படிகளில் கால்வைத்து கீழே சென்று அவைமுகப்பினூடாக நடக்கையில் இந்திரன் கை நீட்டி “விஜயை” என்றான். அவள் தயங்கிநின்றாள். “தந்தையைத் தேடிவந்து நீ வெறுங்கையுடன் மீளவேண்டியதில்லை. நீ விழைந்ததைக் கோருக என்னுடன் இருங்கள், தேவர்களே. இனி நான் ராதை” என்றபின் அவைமேடை விட்டிறங்கினாள். அவள் படிகளில் கால்வைத்து கீழே சென்று அவைமுகப்பினூடாக நடக்கையில் இந்திரன் கை நீட்டி “விஜயை” என்றான். அவள் தயங்கிநின்றாள். “தந்தையைத் தேடிவந்து நீ வெறுங்கையுடன் மீளவேண்டியதில்லை. நீ விழைந்ததைக் கோருக” என்றான். அவள் திரும்பி அவனை நோக்கி “தந்தையே, நான் படைக்கலம்கொள்ளவே வந்தேன். அப்படைக்கலம் அவருக்கு துணைநிற்பது. ஒருவேளை களத்தில் உங்களுக்கு எதிர்வருவது” என்றாள்.\n“ஆம்” என்றபோது இந்திரனின் தோள்களில் தசைகள் மெல்ல தளர்ந்தன. “அவ்வாறென்றாலும் ஆகுக நீ உன் படைக்கலத்தை கோரலாம்.” அவள் “உங்களாலும் வெல்லப்படமுடியாத படைக்கலம்” என்றாள். இந்திரன் விழிகள் அசைவற்றிருக்க நோக்கி அமர்ந்திருந்தான். பாலி “மகாவஜ்ரமா நீ உன் படைக்கலத்தை கோரலாம்.” அவள் “உங்களாலும் வெல்லப்படமுடியாத படைக்கலம்” என்றாள். இந்திரன் விழிகள் அசைவற்றிருக்க நோக்கி அமர்ந்திருந்தான். பாலி “மகாவஜ்ரமா” என்றான். “ஆம், அதுவன்றி வேறேதும் வேண்டியதில்லை” என்றாள். பாலி சினத்துடன் கையை தூக்கியபடி முன்னால் வர இந்திரன் அவன் தோளைத் தொட்டு தடுத்தான். எழுந்து “நன்று, ஈன்றோரில்லம் நீங்கும் எந்தப் பெண்ணும் விழைவது தந���தையை தன் கொழுநன் வெல்லவேண்டும் என்றே” என்றபோதே அவன் முகம் மலர்ந்தது. “ஆனால் அதை அவள் கேட்பதிலுள்ள தன்னலத்தின் கள்ளமில்லா அழகுக்கு முன் எந்தத் தந்தையும் தோற்றாகவேண்டும். கொள்க, மகளே” என்றான். “ஆம், அதுவன்றி வேறேதும் வேண்டியதில்லை” என்றாள். பாலி சினத்துடன் கையை தூக்கியபடி முன்னால் வர இந்திரன் அவன் தோளைத் தொட்டு தடுத்தான். எழுந்து “நன்று, ஈன்றோரில்லம் நீங்கும் எந்தப் பெண்ணும் விழைவது தந்தையை தன் கொழுநன் வெல்லவேண்டும் என்றே” என்றபோதே அவன் முகம் மலர்ந்தது. “ஆனால் அதை அவள் கேட்பதிலுள்ள தன்னலத்தின் கள்ளமில்லா அழகுக்கு முன் எந்தத் தந்தையும் தோற்றாகவேண்டும். கொள்க, மகளே\nஅவள் திரும்பிவந்து அவன் காலடியைத் தொட்டு சென்னிசூடினாள். அவள் தோள்பற்றி தன் மார்புடன் அணைத்து காதில் மகாவஜ்ர நுண்சொல்லை மும்முறை சொன்னான் இந்திரன். அவள் அதை மும்முறை திரும்பச் சொல்லி மீண்டும் வணங்கினாள். “சென்று வருக உன்னுடன் என்றுமிருக்கட்டும் இப்படைக்கலம். இது உன்னை வெல்லமுடியாதவனாக நிலைநிறுத்தட்டும்” என்றான். “தங்கள் வாழ்த்துக்களால் நிறைநிலைகொண்டேன், தந்தையே” என அவள் சொன்னாள்.\n“மகாவஜ்ரத்தின் முதன்மை இங்கு முடிந்தது” என பாலி கசப்புடன் சொன்னான். “தந்தையே, இனி மகாநாராயணமே வேதமெனத் திகழும். அதை நீங்களே தொடங்கிவைத்துவிட்டீர்கள்.” இந்திரன் “ஆம்” என்றான். “சென்று அவனிடம் அதை சொல்லச்சொல்லுங்கள் இவளிடம். அவன் நெய்யும் வேதப்பெருவலையில் ஒரு திசைக்காவலனாக அமைவீர்கள். அவன் வேள்விச்சாலையில் அவிகொள்ள நிரையிலொருவராக நின்றிருப்பீர்கள்.” இந்திரன் பெருமூச்சுடன் “அவ்வண்ணமென்றால் அதுவே ஆகுக நான் இத்தருணத்தை பிறிதொருவகையில் கடக்கவியலாது” என்றான். வசிட்டர் “அது அவ்வண்ணமே ஆகவேண்டுமென்பதே ஊழ், அரசே” என்றார். “அறமே வேதமென உருக்கொள்கிறது. அறம் வளர்வதே இறைநெறி. வளர்தலென்பது உதிர்தலும் முளைத்தலுமென நிகழும் முடிவிலா மாற்றம்.”\n“சென்றுவருகிறேன், தந்தையே. நான் வந்த பணி முடிந்தது” என்றாள். இந்திராணியை அணுகி கால்தொட்டு வணங்கிவிட்டு பாலியின் அருகே வந்தாள். “வாழ்த்துக, மூத்தவரே” என அவன் கால்களை தொடக்குனிந்தாள். “வெற்றி கொள்க” என அவன் கால்களை தொடக்குனிந்தாள். “வெற்றி கொள்க” என்று பாலி அவள் தலையைத் தொட்டு நற்சொல் உரைத்தான். அவள் நிமிர்ந்ததும் பொய்க்கடுமையை முகத்தில் நிறுத்தி “உன்னை இவ்வண்ணம் காண அவன் விழையமாட்டான். நீ படைக்கலங்களுடன் வந்து வில்விஜயன் என தன் போர்க்களங்களில் நிற்கவேண்டுமென்றே எண்ணுவான்” என்றான். அவள் திகைத்து இந்திரனை நோக்க “ஆம், மகளே. அவன் உன்னை இங்கு அனுப்பியது அதன்பொருட்டே” என்றான்.\n“அவர் என்னை அனுப்பவில்லை” என்றாள் அவள். “நீங்களிருவரும் கொண்ட அப்போர் நிகழ்ந்ததல்ல. நிகழ்த்தப்பட்டது” என்றான் பாலி. அவள் பெருமூச்சுவிட்டாள். “ஆனாலும்…” என சொல்லத் தொடங்கியதுமே இந்திரன் “நீ இவ்வுடலில் எழுந்தது ஆணென இருந்து அறியமுடியாத பெரும் பிரேமையை அடையும்பொருட்டே. அதை வென்று சூடி முழுமைகொண்டுவிட்டாய். இது உன்னுள் கனவின் விதையென என்றுமிருக்கும். உன் மெய்யறிதல்களை கனியவைக்கும்” என்றான். அவள் “ஆம்” என்றாள்.\n“ஊர்வசியின் தீச்சொல் அழியவேண்டியதில்லை. அவள் ஆணையிடும் காலம் மட்டும் நீ பெண்ணென்று வாழ்ந்தால் போதும். அக்காலத்தை நீ விழையும்படி தெரிவுசெய்யலாம்” என்றான் இந்திரன். ஊர்வசி “ஆம் இளைய பாண்டவரே, அக்காலமொன்று வரும். அன்று என் தீச்சொல்லே நற்சொல்லென்று உங்களுக்கு துணையிருக்கும்” என்றாள். கைகூப்பி “அவ்வாறே ஆகுக” என்றான் அர்ஜுனன். ஊர்வசி அருகே வந்து அவன் கைகளைப் பற்றியபடி “மீட்டு எடுத்த சொல் என் உடலில் ஒரு கரிய மச்சமென எப்போதும் இருக்கும். அக்குறையை ஓர் அருமணி என நான் சூடியிருப்பேன்” என்றாள்.\nஅவள் தொட்டதுமே அவன் முலைகரைந்து தோள்பெருத்து கைகள் இறுகி அர்ஜுனன் என்றானான். அவள் விழிகளை நோக்கியபடி “இன்று அறிகிறேன் உன் அகத்தை” என்றான். அவள் அவன் விழிகளை நோக்காமல் திரும்பிக்கொண்டு சிலம்புகள் ஒலிக்க வளையல்கள் குலுங்க ஆடை நெகிழ்ந்து நீண்டு தரையில் இழுபட்டுத் தொடர விரைந்தோடி உள்ளே சென்றாள். அர்ஜுனன் சுரமகளிர் விழிகளை நோக்கினான். அவை மீண்டும் அகன்று வேறொன்றாக விரிந்திருந்தன. அவையை கைகூப்பி வணங்கிவிட்டு அவன் வெளியே நடந்தான்.\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குரு��ிச்சாரல்’–25\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60\n’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-1\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82\nTags: அர்ஜுனன், இந்திரன், இந்திராணி, ஊர்வசி, கிருஷ்ணன், மாதலி, ராதை, விஜயை\nஅன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா\nபின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்\nஇந்தியப் பயணம் சில சுயவிதிகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல��� வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152806-ex-mla-balabharthi-talk-about-pollachi-issues.html", "date_download": "2019-04-22T00:09:01Z", "digest": "sha1:KB77JDJLR3UPDY6RSKWLE4AG47T5FBQV", "length": 22132, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "``பெண்கள் ஆணையமே பேட்டி கொடுப்பதற்குத்தானா?\"- பொள்ளாச்சி விவகாரத்தில் பாலபாரதி கேள்வி! | Ex mla balabharthi talk about pollachi issues", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:05 (19/03/2019)\n``பெண்கள் ஆணையமே பேட்டி கொடுப்பதற்குத்தானா\"- பொள்ளாச்சி விவகாரத்தில் பாலபாரதி கேள்வி\n``என்னைப் பொறுத்தவரை பெண்கள் ஆணையமே பேட்டி கொடுக்கத்தான் என்றாகி விட்டது. இதில், அவர்கள் பெண்களின் ஒழுக்கத்தைப் பற்றியெல்லாம் விமர்சனம் செய்வதைப் பார்த்தால் பழைமை வாதக் கண்ணோட்டம் இன்னும் தொடர்கிறது என்பதே உறுதியாகிறது\" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி கூறியுள்ளார்.\nபொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றங்களைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்த வண்ணமிருக்கின்றன. நேற்று திண்டுக்கல் நகரில், 20 க்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்புகள் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர். 300 -க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதியிடம் பேசினேன்.\n``கல்லூரி மாணவிகள் மற்றும் நடுத்தரப் பெண்களிடமும் இந்தப் பொள்ளாச்சி குற்றங்கள் கடும்கோபத்தைத் தந்திருக்கிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என உறுதியோடு நேற்றைய மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் இளம்பெண்கள் முழங்கினார்கள். இந்த விஷயத்தில் மதங்கள், கட்சிகள் கடந்து அனைவரும் கலந்துகொண்டார்கள். ஆனால், தமிழக அரசாங்கமோ இந்தப் பிரச்னைக்கான நடவடிக்கைகளைக் கண் துடைப்பு நாடகமாகவே செய்கிறது. ஆரம்பத்தில் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. பின், சிபிசிஐடி எனச் சொன்னது. பிறகு, பிரச்னை பூதாகரமாக மாறிவிட்டதை உணர்ந்ததும் சிபிஐ விசாரணையைக் கோரியிருக்கிறது. அதுவும் தேர்தல் காலம் என்பதால்தான் இத்தனை விரைவு என்றும் தோன்றுகிறது. தமிழக அரசு பொள்ளாச்சி குற்றத்தில் முழு ஆர்வத்துடன் இல்லாமல், கண் துடைப்பாகவே செயல்படுகிறது. இது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களைக் காப்பற்றதானோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுவது இயல்புதானே. அ.தி.மு.கவிலிருந்து பார் நாகராஜ் நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் முழு விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்பதெல்லாம் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.\nதமிழக அரசுதான் அப்படி என்றால், அந்த மாவட்ட எஸ்.பி, இந்தக் குற்றத்தில் அரசியல் கட்சிகளுக்குத் தொடர்பில்லை என்று விசாரணை தொடங்காத நிலையிலேயே சொல்கிறார். இது எவ்வளவு பெரிய கொடுமை. மகளிர் ஆணையம் அமைத்ததும் நம்பிக்கை வந்தது. 2007-ம் ஆண்டுதான் கருணாநிதி ஆட்சியில் மகளிர் ஆணையம், அதிகாரபூர்வமாகச் செயல்பட வேண்டும் என, சட்ட அந்தஸ்து கொடுக்கப்பட்டது. ஆனால், அதன் அதிகாரம் என்னென்ன என்பதையும் வரையறுக்கவில்லை. அதனால், பெண்கள் ஆணையம் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நபர்களைப் பார்க்கிறது. பேட்டி கொடுக்கிறது. என்னைப் பொறுத்தவரை பெண்கள் ஆணையமே பேட்டி கொடுக்கத்தான் என்றாகி விட்டது. இதில், அவர்கள் பெண்களின் ஒழுக்கத்தைப் பற்றியெல்லாம் விமர்சனம் செய்வதைப் பார்த்தால் பழைமை வாதக் கண்ணோட்டம் இன்னும் தொடர்கிறது என்பதே உறுதியாகிறது.\nபொள்ளாச்சி குற்றத்திற்கு எதிராக, எல்லோரும் தொடர்ந்து குரல் கொடுக்கும்பட்சத்தில்தான் உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும் கிடைக்கும்\" என்கிறார்.\n`ஆண் குழந்தைகளிடம் இவற்றையெல்லாம் 10 வயதிலிருந்தே பேச ஆரம்பியுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலான���ை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/01/blog-post_25.html", "date_download": "2019-04-22T00:01:08Z", "digest": "sha1:G233HHUU7GJWU2GRTT2DQHXVRQRN33AT", "length": 15885, "nlines": 221, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சர்தார்ஜி டூ வீலரில்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசர்தார்ஜி டூ வீலரில் ஒரு லாரியை பின்தொடர்ந்து கொண்டிருந்தார். திருப்பங்களில் எல்லாம் அவர் மிகவும் அபாயகரமான முறையில் கைகள் இரண்டையும் தூக்கி, ஒரு கையில் இரண்டு விரல்களையும், இன்னொரு கையில் ஒரு விரலையும் காட்டி, ஏதோ சைகை செய்துகொண்டே போனார்.\nஅவரின் வினோதமான ஆக்சனைப் பார்த்த டிராபிக் போலீஸார் அவரை நிறுத்தி, “ஏன்... இப்படி செய்கிறீர்கள்” என்று கேட்க, லாரியின் பின்புறம் எழுதப் பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார் சர்தார்ஜி. அதில், “பெண்ணின் திருமண வயது 21 திரும்புமுன் சைகை செய்யவும்” என்று எழுதியிருந்தது\nஒரு கல்லூரியில் புரொபஸர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்ட இவ்வாறு பேசினார்.\"மாணவர்களே... இந்த கல்லுரியில் படித்து... பாஸ் செய்து... இந்த கல்லுரியிலேயே ஆசிரியராகச் சேர்ந்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்\"\nஒரு மாணவன் கேட்டான்.\"இங்கே படிச்சா வேற எங்கேயும் வேலை கிடைக்காதா சார்\nஒரு ஓ���ியக் கண்காட்சியில் ஒரு அழகான ஜமீந்தாரை ஒவியம் வரைந்து வைத்திருந்தார்கள்.\nஒருவன் சென்று விலை கேட்டான். 5000 ரூபாய் என்றார்கள். இவனிடம் 200 ரூபாய் குறைவாக இருந்தது.\nஎவ்வளவோ பேரம் பேசியும் விலையைக் குறைக்க மறுத்துவிட்டார்கள். அடுத்தநாள் 200 ரூபாயைச் சேர்த்து முழுத்தொகையை எடுத்துக் கொண்டு போனான்.\nஆனால் அதற்குள் ஒவியம் விற்றுப் போயிருந்தது. இவன் சோகமாக வீட்டுக்கு வந்தான்.\nஅடுத்த வாரம் ஒரு நண்பன் வீட்டுக்குப் போனான் , அங்கே அந்த ஒவியம் மாட்டியிருந்தது\n\" என்று இவன் கேட்டான்.\n\"என் தாத்தா...அந்த காலத்துலே பெரிய ஜமீன்தாராய் இருந்தவர்\" என்றான் நண்பன்.\n\" ம்...அன்னைக்கு என் கையில் மட்டும் 200 ரூபாய் கூடுதலா இருந்திருந்தால் இவர் என் தாத்தாவாகி இருப்பார்\" என்றான் இவன்\nஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார். \"ஏன் சார் அடிக்கீறிங்க\n\" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை \" என்றார்.\n\" யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே\nகுழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்\nகுழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பரு...\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\nஅனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத...\nதாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nவாடகை வீடு... A to Z கைடு\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத வி...\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்\nஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/tag/jebathotta-jeyageethangal-volume-37/", "date_download": "2019-04-22T01:07:44Z", "digest": "sha1:S65QFWER6DQJGFOG7TTV72IWEWFYSYHV", "length": 22937, "nlines": 406, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Jebathotta Jeyageethangal Volume 37 - Lyrics", "raw_content": "\nMarakka Paduvathillai Naan – மறக்கப்படுவதில்லை நான்\nஉம்மால் மறக்கப்படுவதில்லை – 2\nகைவிட நீர் மனிதனல்ல – 2\nநீர் என்னை மறப்பதில்லை – 2\nஎன்னை நீர் உறுவாக்கினீர் – கலக்கமில்ல\nஎதிர்கால பயமில்லையே – 2\nகொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – கலக்கமில்ல\nOttathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும்\nஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ\nபிராணனை அருமையாய் எண்ணாமல் – 2\nமகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்\nபெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2\nஇன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2\nகர்த்தர் பணி செய்து மடியணுமே – 2\nவீடு வீடாய் நுழையணுமே – 2\nஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2\nVaaikaalgal Orathilae – வாய்க்கால்கள் ஓரத்திலே\nஇலையுதிரா மரம் நான் – 2\nவெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2\nதப்பாமல் கனிகள் – 2\nஇன்பம் தினம் காண்பேன் – 2\nஇரவு பகல் எப்போதும் (நான்)\nதியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்\nகர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2\nஅழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்\nகேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2\nநடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்\nஎன்னால் மறக்கப்படுவதில்லை – 2\nகைவிட நான் மனிதனல்ல – 2\nதாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்\nநான் உன்னை மறப்பதில்லை – 2\nஉன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே\nஎதிர்கால பயம் வேண்டாம் – 2\nகொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2\nமலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்\nவிலகாது என் கிருபை – 2\nவிலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை\nஎனக்கே நீ சொந்தம் – 2\nஏசேக்கு சித்னா முடிந்து போனது\nரெகோபோத் தொடங்கிவிட்டது – 2\nநீ குறுகி போவதில்லை – 2\nVeppamigu Naatkalil – வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே\nவறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2\nஇலையுதிரா மரம் நான் – 2\nதப்பாமல் கனி கொடுப்பேன் – 2\nஉறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2\nபாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்\nபேரன்பு பின் தொடரும் – உம்\nஇதயம் அகமகிழும் – என்\nஇன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன்\nகாக்கும் தகப்பன் நீரே – 2\nபூரண சமாதானம் – உம்\nதினம் தினம் இதயத்திலே – 2\nகூப்பிட்டான் நம்பிக்கையோடு – 2\nபார்வை பெற்று பின் தொடர்ந்தான் – 2\nமகள் அன்று சுகம் பெற்றாள்\nஉன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2\nகாக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே\nசர்வ வல்லவரே – 2\nசிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்\nநடக்கச் செய்பவரே – 2 – ஆதலால்\nநான் நம்பும் தகப்பன் நீர் என்று\nநான் தின��் சொல்லுவேன் – 2\nவேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்\nதப்புவித்து காப்பாற்றுவீர் – 2\nபதில் தந்து மகிழ்கின்றீர் – 2 -நான்\nஆபத்து நேரம் என்னோடு இருந்து\nஉமது சிறகால் மூடி மூடி\nAathumave Nandri Sollu – ஆத்துமாவே நன்றி சொல்லு\nஒருநாளும் மறவாதே – 2\nஜீவனை மீட்டாரே – 2\nபுதிதாக்கி மகிழ்கின்றார் – நம்\nபெலன் குறைவதில்லை – 2 – நாம்\nகர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு\nஅதிசய செயல்கள் காணச் செய்தார்\nதகப்பன் தன் பிள்ளைகள் மேல்\nMuzhu Idhayathodu – முழு இதயத்தோடு உம்மை\nமுழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே\nஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2\nஉன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே – 2\nமுழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே\nஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே\nநெருக்கடி வேளையில் புகலிடமே – 2\nநெருக்கடி வேளையில் புகலிடமே – 2\nமுழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே\nஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே\n2. நாடி தேடி வரும் மனிதர்களை\nஒரு போதும் கைவிடுவதே இல்லை—2\nமுழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே\nஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே\n3. எழுந்தருளும் என் ஆண்டவரே\nஎதிரி கை ஓங்க விடாதேயும்—2\nஎதிரியின் கை ஓங்க விடாதேயும்—2\nமுழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே\nஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே\nஉன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2\nஉம்மை போற்றுகிறேன் – 2 – முழு இதயத்தோடு\nEn Uyarntha Kamalaiye – என் உயர்ந்த கன்மலையே\nEn Snegame – என் ஸ்நேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/tamil/aaviyai-malai-pool-ootrum/", "date_download": "2019-04-22T01:13:51Z", "digest": "sha1:VCNCKPRO7G377FK455RWSZCBQG6C7JWQ", "length": 6655, "nlines": 189, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Aaviyai Malai Pool Ootrum - ஆவியை மழைபோலே ஊற்றும் - Lyrics", "raw_content": "\nஆவியை மழைபோலே யூற்றும், – பல\nஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.\nபரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை\n1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி\nஅருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்\nஇன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ\nஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை\n2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்\nதேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,\nபதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு\nபாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை\n3. காத்திருந்த பல பேரும் – மனங்\nகடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்\nதோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து\nசுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். — ஆவியை\n4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்\nசுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்\nபரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். — ஆவியை\n← Jeevanulla Devane Varum – ஜீவனுள்ள தேவனே வாரும்\tYesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில் →\nEn Uyarntha Kamalaiye – என் உயர்ந்த கன்மலையே\nEn Snegame – என் ஸ்நேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/tamil/indha-pudhiya-naalil/", "date_download": "2019-04-22T01:11:38Z", "digest": "sha1:D43R7LFF5P42BSAXJIMKTVPWJO5TI6WI", "length": 8219, "nlines": 208, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Indha Pudhiya Naalil - இந்த புதிய நாளில் - Lyrics", "raw_content": "\nஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே\nஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே\nஇதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே\nஇதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே\nஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே\nஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே\nபழையவை ஒழிந்திட புதியவை நடந்திட\nபழையவை ஒழிந்திட புதியவை நடந்திட\nபதிலாக களிப்பை பெற்றிட கிருபை தாருமே\nஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே\nஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே\nகுருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட\nகுருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட\nஎல்லா பெலவீனன் பெலன் பெற்று\nசுகவீனன் சுகம் பெற அற்புதம் செய்வாரே\nஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே\nஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே\nதேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட\nதேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட\nஎழுப்புதல்கள் எழும்பட்டும் இந்த நாளிலே\nஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே\nஇந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே\nஇதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே\nஇதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே\nEn Uyarntha Kamalaiye – என் உயர்ந்த கன்மலையே\nEn Snegame – என் ஸ்நேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/category/news/page/484/", "date_download": "2019-04-22T00:13:21Z", "digest": "sha1:NEH74ZUGGMD23EUNAW2VZNMZBBNJ3SCA", "length": 21068, "nlines": 102, "source_domain": "makkalkural.net", "title": "செய்திகள் – Page 484 – Makkal Kural", "raw_content": "\n»பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடிய விடிய நடந்த கள���ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\nதிருச்சி மணிகண்டத்தில் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மக்கள் அஞ்சலி\nதிருச்சி, நவ.8– திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் கிராமத்தில் விவசாயி பழனியாண்டி என்பவரது(செவலை) ஜல்லிக்கட்டு காளை உடல் நல குறைவால் உயிரிழந்தது. காளைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திருச்சி மணிகண்டத்தை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது 50). விவசாயியான இவர் சிறுவயதில் இருந்தே மாடுபிடி வீரராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 10 வருடத்திற்கு முன்பு ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி அதற்கு செவலைக்க்காளை என்று பெயரிட்டு அன்பாக வளர்த்து வந்தார். அந்த […]\nமீன் கடைகளை விரிவுபடுத்த பூட்டிய வீடுகளில் திருட்டு : 2 பேர் கைது\nமதுரை,நவ.8– மதுரையில் மீன் கடைகளை விரிவுபடுத்துவதற்காக பூட்டிய வீடுகளில் குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மீன்கடை உரிமையாளர் உள்பட இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 336 பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மதுரை நகரில் பூட்டிய வீடுகளை குறி வைத்து திருடும் கும்பலை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டதை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தான். இதில் திருட்டு நடந்த வீடுகளில் பதிவான கண்காணிப்பு […]\nகொடைக்கானலில் பூத்து குலுங்கும் பைன் சிட்டியா பூக்கள்\nகொடைக்கானல்:- கொ��ைக்கானல் பிரையண்ட் பூங்கா மற்றும் செட்டியார் பூங்கா உட்பட பல்வேறு இடத்தில் பூத்து குலுங்கும் பைன் சிட்டியா என்கிற ஆஸ்திரேலியா அலங்கார பூக்கள். இப்பூக்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பச்சை, சிவப்பு – வெள்ளை ஆகிய 5 கலர்களில் பூத்து குலுங்குவதை சுற்றுலா பயணிகள் பார்த்து பரவசம் அடைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இப்பூக்கள் 6 மாதம் வரை தொடர்ந்து பூக்கும்.\nமக்கள் குரல் – டிரினிட்டி மிர்ரார் சார்பில் திருச்சி மாவட்டத்தின் முதல்வர் எடப்பாடி அரசின் சாதனை மலர்\nதிருச்சி, நவ.8– மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிர்ரர் நாளிதழில் தீபாவளியையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி அரசின் ஓராண்டு சாதனை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சார்பில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அந்த மலரை திருச்சி மாவட்ட கலெக்டர் கு. ராசாமணியிடம் திருச்சி மாவட்ட செய்தியாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது வழங்கினார். பின்னர் ஆட்சியர் ராசாமணி மக்கள் குரலை நாளிதழை பார்த்து மிகச் சிறப்பாக இருப்பதாகவும் லேட்அவுட் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று தெரிவித்தார்.பின்னர் மாவட்ட ஆட்சியர் மக்கள் […]\nஇங்­கி­லாந்­தில் உயர்­கல்வி பயிலும் 104 இந்­தி­ய மாண­வி­க­ளுக்கு பிர­தமர் தெரசா மே பாராட்­டு\nசென்னை, நவ. 8– பிரிட்டிஷ் கவுன்சில்,அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் முதுகலை பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் 104 இந்திய மாணவிகளுக்கு இங்­கி­லாந்து பிர­த­மர் தெரசா மே பாராட்டி வழங்கினார். இந்த மாணவர்கள், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகியவற்றிலுள்ள 43 பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் ஸ்டெம் கல்விப் பிரிவில் தங்களது முதுகலை பட்டப்படிப்பை தற்போது நிறைவுசெய்யவிருக்கின்றனர். இங்­கி­லாந்­து ஸ்காலர்ஷிப்களை வென்றிருக்கும் இவர்கள், இங்­கி­லாந்­தின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் முக்கிய தொழில்நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களோடு […]\nஅம்பத்தூரில் 16 மின் திருட்டு கண்டுபிடிப்பு\nசென்னை, நவ.8– அம்பத்தூர் பகுதியில் 16 மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.6 லட்சத்து 17 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை மையம், சென்ன�� வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள், சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ.6 […]\nசென்னையில் 64½ டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்\nசென்னை, நவ.8– பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தீபாவளி திருநாளை ஒட்டி 64.55 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் தீபாவளி திருநாள் பண்டிகை முன்னிட்டு 5.11.2018 முதல் 7.11.2018 மாலை வரை 64.55 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டு, இதில் 9.04 டன் பட்டாசு கழிவு குப்பைகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி கும்மிடிபூண்டி அருகிலுள்ள சிப்காட் தொழிற்சாலை வளாகத்திலுள்ள, தொழிற்சாலை கழிவுகள் மேலாண்மை கூட்டமைப்பு நிறுவனத்ததில் […]\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய 20 லட்சம் மனுக்கள்\nசென்னை, நவ.8- வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக தமிழகத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்று வந்தன. பெயர், முகவரி போன்றவற்றை திருத்துவதற்காக வாக்காளர்களுக்காக தமிழகம் முழுவதும் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 1.1.2019 […]\nசர்கார் டிக்கெட் பிளாக்கில் விற்பனை: திரையரங்க மேலாளர், பாதுகாவலர் கைது\nசென்னை,நவ.8– விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள ‘சர்கார்’ படத்தின் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்ற குற்றத்திற்காக திரையரங்க மேலாளர் மற்றும் பாதுகாவலர் இருவரை போலீசார் கைது செய்தனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் ’சர்கார்’. தீபாவளியை முன்னிட்டு இந்த படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அரசு நிர்ணயித்ததை விட கூடுதலான கட்டணத்தில் ’சர்கார்�� பட டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக வந்த தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் ஜாபர்கான்பேட் பகுதியில் […]\nபொன்னேரி வட்­டத்தில் கராத்தே பயிற்சி பெற்­ற பள்ளி மாணவர்­க­ளுக்­கு கறுப்புப் பட்டை, சர்­டி­பி­கேட்\nபொன்னேரி, நவ.8– திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து பயிலும் மாணவ, மாணவியர்கள் 200 பேர் ஒக்கினவா சோரின்ரியோ சைடோகான் கராத்தே மற்றும் கோபுடே பயிற்சி மையம் சார்பில் கராத்தே பயிற்சியினை கற்றுக் கொண்டனர். பயிற்சியின் இறுதியில் பயிற்சிக்கான கருப்பு பட்டை பெறும் முகாம் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த முகாமில் 33 மாணவ மாணவியர்கள் கருப்பு பட்டை பெறுவதற்கான தகுதி பெற்றனர். தமிழகத்தின் தலைமை பயிற்சியாளர் கே.பாஸ்கர் ஏற்பாடு செய்த […]\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T00:21:20Z", "digest": "sha1:CTWS4HAQSRUSEDPKQRLLZTOA73OW47TU", "length": 4186, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கபடம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்���ுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கபடம் யின் அர்த்தம்\nதீய உள்நோக்கம்; வஞ்சகம்; சூது.\n‘அத்தையின் கபடமான போக்கு அவள் மன அமைதியைக் கெடுத்தது’\n‘இப்படிக் கபடமாகப் பேசுவது எனக்கு எரிச்சலைத் தருகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T00:22:38Z", "digest": "sha1:AKHGGT462AQM3JA32ONPBMCABHLCVAYJ", "length": 3906, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புலம்பல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புலம்பல் யின் அர்த்தம்\nபுலம்பு என்னும் வினையின் இரு பொருளிலும் வரும் பெயர்ச்சொல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/27/tmc.html", "date_download": "2019-04-22T00:23:24Z", "digest": "sha1:TQMRFAAPFZGVJZE3TXKNNF4R2OVAKF4T", "length": 15085, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சி த.மா.கா. அலுவலகம் மீது பயங்கர தாக்குதல் | Trichy TMC office attacked - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n7 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n8 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்���ம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சி த.மா.கா. அலுவலகம் மீது பயங்கர தாக்குதல்\nதிருச்சி தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தை காங்கிரசார் தாக்கி சேதப்படுத்தினர்.\nதிருச்சி மெயின் கார்ட் கேட் அருகே உள்ளது தியாகி அருணாச்சலம் கட்டடம். இது திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைமைஅலுவலகமாகும். முதலில் இந்தக் கட்சி அலுவலகம் காங்கிரஸ் வசம் இருந்தது.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரசை உருவாக்கியபோது பல நகரங்களில் காங்கிரஸ்அலுவலகஙகளை த.மா.கா. கைப்பற்றியது.\nதிருச்சியிலும் இதே போல காங்கிரஸ் அலுவலகம கைப்பற்றப்பட்டது. அப்போது முதல் காங்கிரஸ் மற்றும் தமாகா தொண்டர்கள் இந்தஅலுவலகத்துக்கு உரிமை கோரி மோதி வந்தனர்.\nஇப்போது இரு கட்சிகளும் இணையப் போகின்றன. இருந்தாலும் அலுவலகத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதில் இன்னும்மோதல் நடந்து வருகிறது.\nஇந் நிலையில் நேற்று இரவு இந்த அலுவலகத்தில் நுழைந்த சிலர் அங்கிருந்த நாற்காலிகளை அடித்து உடைத்தனர். வெளியில் இருந்தமூப்பனாரின் கட் அவுட்டை பிய்த்து எறிந்தனர். அங்கிருந்த வாகனங்களையும அடித்து சேதப்படுத்தினர்.\nதகவல் அறிந்து தமாகா தொண்டர்கள் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் இந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது. தாக்குதல் நடத்தியதுகாங்கிரஸ் தொண்டர்கள் தான் என்று போலீசார் கருதுகின்றனர்.\nஇச் சம்பவத்தையடுத்து இரு கட்சியினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இருகட்சி அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-views-on-politics/", "date_download": "2019-04-22T00:05:42Z", "digest": "sha1:S52NFRJHIFRHGURSL6WZ5YIF3O4ZYCKK", "length": 7868, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல அரசியல் கட்சிக்கு விஜய் ஆதரவா?ரசிகர் மன்ற தலைவர் அதிரடி அறிவிப்பு - Cinemapettai", "raw_content": "\nபிரபல அரசியல் கட்சிக்கு விஜய் ஆதரவாரசிகர் மன்ற தலைவர் அதிரடி அறிவிப்பு\nபிரபல அரசியல் கட்சிக்கு விஜய் ஆதரவாரசிகர் மன்ற தலைவர் அதிரடி அறிவிப்பு\nஇளையதளபதி விஜய் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அணிலாக உழைப்பேன் என்று அறிவித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார். ஆனால் அதிமுக ஆட்சியில் அவருக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டதால், அவர் இம்முறை திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வந்தது.\nஇந்நிலையில் விஜய் தலைமை ரசிகர் மன்ற தலைவர் இந்த தேர்தலில் விஜய்யின் நிலை குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். இந்த தேர்தலில் விஜய் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் திமுகவுக்கு ஆதரவாக விஜய் தனது ரசிகர்களுக்கு ரகசிய உத்தரவு இட்டதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.\nமேலும் விஜய் தற்போது சென்னையில் ‘விஜய் 60’ படப்பிடிப்பில் இருப்பதாகவும் இம்முறையும் அவர் தவறாது வாக்களிப்பார் என்றும் கூறப்படுகிறது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/jun/18/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-919838.html", "date_download": "2019-04-22T00:07:21Z", "digest": "sha1:2R5LESJ2K3G3RF6S2KXSG7XAEFYWRGWN", "length": 9078, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "மன்னார்குடி அரசுக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nமன்னார்குடி அரசுக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு\nBy dn | Published on : 18th June 2014 05:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் நிகழாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 19) தொடங்குகிறது என முதல்வர் அ. ஜான்மெரினா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nமன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் 2014-2015-ம் ஆண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை கலந��தாய்வு வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளது. 19-ம் தேதி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த அனைவரும் பங்கேற்கலாம். 20-ம் தேதி இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், கணிப்பொறியியல், நுண்ணுயிரியல் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த 800-க்கு 500-க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.\n24-ம் தேதி வணிகவியல், வணிக மேலாண்மை, வரலாறு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த 800-க்கு 500-க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள், தொழிற்கல்வி பிரிவாக இருந்தால் 800-க்கு 650-க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.\n25-ம் தேதி தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தவர்களும், 26-ம் தேதி இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், கணிப்பொறியியல், நுண்ணுயிரியல் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த 800-க்கு 300-க்கு மேல் 499 வரை மதிப்பெண் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.\n27-ம் தேதி வணிகவியல், வணிக மேலாண்மை, வரலாறு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த 800-க்கு 300-க்கு மேல் 499 வரை மதிப்பெண் பெற்றவர்களும், தொழிற்கல்வி பிரிவாக இருந்தால் 800-க்கு 400 முதல் 649 வரை மதிப்பெண் பெற்றவர்களும் பங்கேற்கலாம்.\nவிண்ணப்பித்த எஸ்டி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் எதுவாக இருந்தாலும் விண்ணப்பித்த பாடத்திற்குரிய கலந்தாய்வுகளில் பங்கேற்கலாம். கலந்தாய்விற்கு வரும் மாணவ, மாணவிகள் காலை 10 மணிக்கு முன்னதாக கல்லூரிக்கு வந்துவிட வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/10/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-800-%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%80-2752444.html", "date_download": "2019-04-22T00:47:06Z", "digest": "sha1:XJEO647C7GHEOYE2G4WFPMZCT3XZGAFA", "length": 8685, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "உலக தடகள சாம்பியன்ஷிப்: 800 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார் பாஸீ- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nஉலக தடகள சாம்பியன்ஷிப்: 800 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார் பாஸீ\nBy DIN | Published on : 10th August 2017 12:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n800 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் பியர் பாஸீ.\nஉலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் 800 மீ. ஓட்டத்தில் பிரான்ஸின் பியர் அம்ப்ராய்ஸ் பாஸீ தங்கப் பதக்கம் வென்றார்.\n16-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 800 மீ. ஓட்டத்தில் பிரான்ஸின் பியர் பாஸீ 1 நிமிடம் 44.67 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் 4-ஆவது இடம்பிடித்த பாஸீ, இந்த முறை தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே பிரிவில் போலந்தின் ஆடம் (1:44.94) வெள்ளியும், கென்யாவின் கிப்யேகன் பெட் (1:45.21) வெண்கலமும் வென்றனர்.\nஆடவர் 400 மீ. ஓட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் வேய்டி வான் நீகெர்க் 43.98 விநாடிகளில் முதலிடத்தைப் பிடித்து தங்கமும், பஹாமாஸின் ஸ்டீவன் கார்டினர் (44.1) வெள்ளியும், கத்தாரின் அப்தல்லா ஹாரூன் (44.48) வெண்கலமும் வென்றனர்.\nஆடவர் 3,000 மீ. ஸ்டீபிள்சேஸ் போட்டியில் கென்யாவின் கிப்ருடோ 8 நிமிடம், 14.12 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். மொராக்கோ வீரர் சோபியான் (8:14.9) வெள்ளியும், அமெரிக்காவின் இவான் ஜாகெர் (8:15.53) வெண்கலமும் வென்றனர். ஆடவர் கம்பு ஊன்றித் தாண்டுதலில் அமெரிக்காவின் சாம் ஹென்ரிக்ஸ் 5.95 மீ. உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். போலந்தின் பியோட்டர் லீசெக் (5.89 மீ.) வெள்ளியும், பிரான்ஸின் ரெனால்ட் லாவில்னி (5.89 மீ.) வெண்கலமும் வென்றனர்.\nமகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் செக்.குடியரசின் பர்போரா ஸ்படகோவா 66.76 மீ. தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். இதே பிரிவில் சீனாவின் லிங்வெய் லீ (66.25 மீ.) வெள்ளியும், சீனாவின் ஹுய்ஹுய் லூ (65.26 மீ.) வெண்கலமும் வென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் பட���க்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/09/blog-post_19.html", "date_download": "2019-04-22T00:18:21Z", "digest": "sha1:UBKWO6B7VDTVKDHFGE6SG57YGMFC673X", "length": 101680, "nlines": 343, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: அறம் கற்பித்த தமிழகம் - மு.நஜ்மா", "raw_content": "\nஅறம் கற்பித்த தமிழகம் - மு.நஜ்மா\nதிண்ணைப் பள்ளி - புலன்களின் ஒழுங்கு – சிந்தை நெறிப்பாடு\nஅச்சு வடிவிலான பாட நூல்கள், கரும்பலகைகள்,சுண்ணக் கட்டிகள் முதலியவை கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் குழந்தைகள் அற இலக்கியங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நீதிப்பாடல்களைத் திண்ணைப் பள்ளிகளின் வாயிலாகக் கற்றனர். பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திண்ணைப் பள்ளிகள் குறித்துக் கிறித்தவத்தொண்டு நிறுவனங்களும் காலனிய அதிகாரிகளும் பதிவு செய்துள்ளனர். இப்பள்ளிகள் வீட்டுக்கூடங்கள் அல்லது திண்ணைகளில் நடைபெற்றதால் ‘திண்ணைப்பள்ளிக் கூடம்’ என்று அழைத்தனர். திண்ணைப் பள்ளிகளின் தோற்றம் குறித்துத் தெளிவாக அறிய முடியவில்லை எனினும் தமிழகம்,வங்காளத்தில் தொல்ஸ், மற்றும் பாதஷாலாஸ் (பாட சாலைகள்), மக்தப்ஸ், தெலுங்கு மற்றும் ஜாஃப்னா பீடபூமியில்கூடக் காணப்பட்ட கூடப்பள்ளிகள் முதலியவை திண்ணைப் பள்ளிகளின் பரவலாக்கத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றன2. தட்சணை கொடுக்கும் அளவிற்கு வசதியுள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் ஆதிக்கச்சாதி மற்றும் இடைநிலைச் சாதியினரின் பிள்ளைகளுக்கும் கோயிற் பெண்களுக்கும் ஒற்றை ஆசிரியரால் பாடம் கற்பிக்கப்பட்டது. தொழில் அல்லது வேலை கற்றுக் கொள்வதற்கு முன்பாக நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் செயல் முறைக் கற்றல் வாயிலாகத் திண்ண��ப் பள்ளிகளில் மாணவர்கள் பயின்றனர். இதன் மூலம், பயிற்சிப்பணிக்கு மாணவர்களைத் தயார் படுத்துவதாகக் கருதப்பட்டது.\nதிண்ணைப் பள்ளிகள் அறம் புகட்டுவதற்கான முதன்மையான இடங்களாக விளங்கின. இப்பள்ளியின் பன்முகப்பட்ட பாடத் திட்டத்தில் ஒளவையாரின் நீதிப் பாடல்கள் அதிலும் குறிப்பாக ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஆகியவை முக்கிய இடம் வகித்தன. பலவகையான கலைச் சொற்களை அறிமுகப்படுத்து வதற்கும் கணித அறிவை மேம்படுத்துவதற்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. மேலும் ஒழுக்கம், நேர்மை தொடர்பான அறத்தைக் கற்பிப்பதற்கு ஏதுவாகவும் ஒளவையின் பாடல்கள் விளங்கின3. வெவ்வேறு பாடல்கள் ஒருபுறம் கற்பிக்கப் பட்டாலும் ஒளவையின் பாடல்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் கற்பிக்கப்பட்டன. ஒளவையின் பாடல்கள் கடவுளைப் பற்றியோ வழிபாட்டு முறைமை பற்றியோ அமைந்திருக்கவில்லை4. அவை அன்றாட வாழ்க்கை மீதான கேள்விகளைப் பற்றியவை: ஒருவன் எப்படி வாழ வேண்டும், பிறருடன் எப்படிப் பழக வேண்டும் (ஒப்புரவொழுகல்) என்பதான தன்மைகளைப் பற்றியவை. மேலும் செய்யுளைப் புரிந்து கொள்ளவும் பல சமயங்கள், ஒரே சமயத்திற்குள் பல பிரிவுகள் நிலவும் சூழலில் பொது அறம் கற்பித்தலுக்கும் ஒளவையின் பாடல்கள் பயன்பட்டன.\nதிண்ணைக் கல்வி முறையை மறு கட்டமைப்பு செய்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆங்கிலேயக் கல்வி முறை திண்ணைக் கல்வியில் பல மாற்றங்களை ஏற்படுத்தின. மனனம் செய்யும் முறையைக் காலனியக் கல்வி மனநிறைவின்றித் தொடர்ந்து அனுமதித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நீதி கற்பித்தலுக்குத் திண்ணைப் பள்ளியில் கற்பிக்கப்பட்ட ஒளவை பாடல்களையே நவீனப் பள்ளிகளில் தமிழ் இலக்கியமாக மாணவர்களுக்குக் கற்பித்தனர். திண்ணைப்பள்ளிக் கல்வி மனனம் செய்யும்முறையை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பிட்ட மொழியை எழுதியும் வாசித்தும் பார்க்கிற காலனியக் கல்வி முறைக்கு இது முற்றிலும் மாறுபட்ட ஒன்று. திண்ணைப்பள்ளிக் கல்வியின் இப்பயிற்சிமுறைதான் அறம் எவ்வாறு, எத்தகைய சூழலில் கற்பிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது5. இம்மனனப் பயிற்சி என்பது பாடங்களை வெறுமனே மனப்பாடம் செய்வது, மொழியை, இலக்கியப் பண்பாட்டை அல்லது இலக்கியத் திறனை அறிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டதல்ல. பாட��்களை மனத்தில் நிறுத்துவது என்பதைவிட அறிவை விசாலப்படுத்தத் தூண்டுவது என்பதையே நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. நினைவாற்றலை மேம்படுத்துவது, அதன் மூலம் அறம் கற்பிப்பது என்கிற கல்வி முறையில் ஒளவையின் பாடல்கள் உலகைப் புரிந்து கொள்ள உதவும் என்று கருதப்பட்டது. ஒளவையின் பாடல்களை மனதளவில் பாடமாகத் தக்க வைத்தல், சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது, நற்செயல்களைச் செய்வது என்னும் செயல் முறைகள் வழியாக அறம் போதிக்கப்பட்டது. எனவே அறம் போதிக்கும் முறை என்பது செயல் முறைக் கற்றலாக இருந்தது.\nதிண்ணைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் போன்ற பாடல்கள் இச்சமூகத்தின் அறப்பண்பாட்டை விளங்கிக்கொள்ள உதவுகின்றன. அற இலக்கியங்கள் எவ்வாறு நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்பட்டன என்பதற்கு உரை மரபுகளை ஆய்வாளர்கள் முதன்மை ஆதாரமாகக் கொள்ளுகின்றனர்6. 1800க்கு முற்பட்ட காலங்களில் பன்மொழியாளர்5 அவைகளின் (Polyglot Courts) அரசியல் மற்றும் அறச் சிந்தனைகள் குறித்த ஆய்வுகள், உரை மரபுகளின் வாயிலாகவே மீட்டெடுக்கப்படுகின்றன7. வழிபாட்டுத் தலங்கள், அரசவைகள், மடாலயங்கள் ஆகிய வற்றில் உள்ள பண்டிதர்கள், உரையாசிரியர்கள் ஆகியோர் அரசியல் மற்றும் அறவாழ்க்கை குறித்த கோட்பாடுகளையும் அறிவார்ந்த விளக்கங்களையும் ஓலைச்சுவடிகளாக வடித்து வைத்திருந்தனர். மொழி பெயர்த்தல் மற்றும் சூழல் சார்ந்த நடத்தைகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்ட ஆய்வாளர்களுக்கு உரையாசிரியர் வழங்கிய பார்வைகளும் அற விளக்கங்களும் அதன் வாயிலாக உணர்த்தப்பட்ட நீதிகளும் விளக்கமளிப்பதாக இருந்தன.\nபாடல்களுடைய புரிதலுக்குப் பாடல் அமைப்பு தான் முக்கியமே தவிர உரைகள் இல்லை. பாடல்களின் உருவாக்கச் சூழல், அது பேசும் பொருண்மையைக் காட்டிலும் சமகாலச் சூழலில் அறம் போதிப்பதற்கு ஏற்ப அப்பாடல்கள் திண்ணைப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன. திண்ணைக் கல்வி முறை ஆரம்ப காலக் கிராமப் பள்ளிகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்த புரிதலை ஏற்படுத்துகின்றன. அதே சமயம் திண்ணைப் பள்ளிமுறை வெகுசனத்திற்கான கல்வி நிறுவனமாகவோ அறம் போதிக்கும் இடமாகவோ இருக்கவில்லை.\nபெரும்பாலான திண்ணைப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் போன்ற தொழில் செய்பவர்களாகவும் கோயில் மற்றும் மடாலய��்களில் புரவலர்களாகவும் அரசியலில் / அதிகாரத்தில் மதிப்புமிக்க அங்கத்தினர்களாகவும் விளங்கினர். சாதாரண கூலிகளாகவோ பணியாட்களாகவோ இவர்கள் விளங்கவில்லை. எனவே, திண்ணைக் கல்வி, சமூகப் படிநிலைகளை நிலைநிறுத்துகிற அமைப்பாகச் செயல்பட்டது என்று கருதமுடிகிறது. திண்ணைப் பள்ளிகள் அதிகாரக் கட்டமைப்பில், உயர்குடி வட்டத்தில் இருப்பவர்கள் எவ்வகையான அரசவைப் பழக்கங்களை / மேட்டிமைப் பண்புகளைப் பின்பற்ற வேண்டும், எத்தகைய அறத்தைப் பேண வேண்டும் என்று கற்பிக்கின்ற இடமாக விளங்கின.\nதிண்ணைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட அறம் என்பது பொதுவான எல்லா மக்களுக்கும் உரிய அறம் பற்றியதாக இல்லை. அடக்குமுறை சார்ந்த சமூகப் படி நிலைகளை எதிர்ப்பதாக அல்லாமல் உலகக் கட்டமைப்பை ஒழுங்கமைத்தலுக்கான அறமே போதிக்கப்பட்டது. அறம் பற்றிக் கூறும் ராஜ்கௌதமன், தமிழ் அற இலக்கியங்கள் அல்லது நீதி இலக்கியங்கள் போதிக்கும் அறமானது தமிழ் பேசும் மக்களிடையே என்றும் மாறாத விழுமியங்களை உருவாக்கிவிட்டன. வாழுகின்ற ஒவ்வொரு மனிதனுடைய மனம், மொழி, நடத்தையைத் தீர்மானிக்கும் சக்தியாக அவை விளங்குகின்றன8. அறம் பேணுதலுக்கும் அதிகார நடைமுறைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அறம் என்பது அதிகாரம் என்றும் ராஜ்கௌதமன் குறிப்பிடுகின்றார். ராஜ்கௌதமனின் கருத்தை நோக்கும் போது அறம் எவ்வாறு போதிக்கப்பட்டது என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.\nஇந்த அடிப்படையில் திண்ணைக் கல்வியை மதிப்பீடு செய்தோமானால் திண்ணைப் பள்ளி, மாணவர்களைப் புறவயமாகப் பாடநூல்களை மனனம் செய்ய வைக்கும் வேலையைச் செய்யவில்லை என்றும் மனப் பயிற்சி மூலம் அறத்தை அகவயமாகக் கற்பிக்கின்ற வேலையைச் செய்துள்ளது என்றும் புரிந்து கொள்ளலாம்9.\nநன்னடத்தை அல்லது அறம் பேணுதல் என்பது உடல் ஒழுக்கம் சார்ந்ததாகவும் உள்ளது என்று தென் ஆசியாவில் குறிப்பாக இஸ்லாமிய அதபில் (adab) ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்10. அற ஒழுக்கங்கள் எவ்வாறு பல்வகையான உடல் சார்ந்த பயிற்சியின்மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த அண்மைக்கால ஆய்வுகளையும் நாம் இதனோடு இணைத்துக் காணலாம்.11 இதே கண்ணோட்டத்தில் திண்ணைக் கல்வியில் உடல் சார்ந்த பயிற்சிகள் கற்பிக்கப் பட்டுள்ளதையும் ��ுரிந்து கொள்ளலாம். திண்ணைப் பள்ளிகள் மேற்கொண்ட வாய்வழி மற்றும் செவிவழிப் பயிற்சி, படியெடுத்தல், மனனப் பயிற்சி ஆகியவை பாட நூல்களை வாசித்தல் மூலம் பயிலும் முறையைத் தடுத்தாலும் மேற்கூறப்பட்ட பயிற்சிகள் புலன்களை ஒழுங்கு செய்தல் மற்றும் மனதை நெறிப்படுத்தலுக்கு ஏற்ற கல்வி முறையாக விளங்கின.\nமன ஒழுங்கிற்கான உடல் சார்ந்த பயிற்சியை அறப்பாடல்கள் அளிக்கின்றன. ‘வாய்ப்பாடம்’ என்னும் பயிற்சி எல்லாத் திண்ணைப் பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது. வாய்ப்பாடம் என்பது இன்று கணித வாய் பாடுகளையும் மனப்பாடத்திற்கான நீண்ட பட்டியல்களையும் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகின்றது. வாய்ப்பாடம் என்னும் சொல்லுக்கு நாப்பயிற்சி அல்லது நாவைப் பழக்கப் படுத்துதல் என்று பொருள்.11 அறத்தைப் பயிற்றுவித்தல் மற்றும் ஒலி ஒழுங்கமைந்த அறப்பாடல்களை மனனம் செய்தல் ஆகிய இரண்டு செயல்களும் வாய்ப்பயிற்சி மூலம் கற்றுக் கொடுக்கப்பட்டது. திண்ணைப் பள்ளியில் சுவாசப் பயிற்சி, காது மற்றும் நாப்பயிற்சி வழியாக கற்பிக்கப்படும் போது அறம் சார்ந்த விழுமியங்களுக்கு ஏற்ப உடல் பழக்கப்படுத்தப்படுகிறது13 பேணூவதற்குப் பயிற்றுவித்தது.14 மனதை ஒழுங்கமைத்தலுக்கும் திண்ணைப்பள்ளிகள் இவ்வாறு மாணவர்களை அகவயமாக நல்லொழுக்கங்களைப் பேணுவதற்கும் மனனப் பயிற்சியே அடிப்படைத் தூண்டுகோலாக இருந்தது. இந்தப் பின்புலத்தில் ஆத்தி சூடி போன்ற நீதிப் பாடல்களைத் திண்ணைப் பள்ளிகளில் பயில்வது என்பது தமிழ் மொழியை அல்லது அறக்கொள்கைகளை மனனம் செய்வது என்றில்லாமல் அறத்தை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்று கற்பதாகும். இத்தகைய கல்விப் பயிற்சி மனதை நெறிப்படுத்துதல் அல்லது பண்படுத்தலுக்கு வழிவகுக்கிறது. திண்ணைப் பள்ளிகளில் இத்தகைய பாடல்கள் கற்பிக்கப்படும் சூழலைக் காணும் போது, ஒரு பாடலின் அமைப்பு, பொருண்மை, சூழல் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைக் கற்பதன் மூலம் மாணாக்கர் அறத்தைக் கற்கின்றனர் என்று அறியமுடிகிறது. அறம் என்பது உடல் மற்றும் ஒழுக்கப் பயிற்சிகளின் மூலம் தொடர்ந்து நிலை நாட்டப்படுகின்றது.\nதிண்ணைப் பள்ளி கற்பித்த அறம்\nஇருக்கைகள், கரும்பலகைகள், மாக்கட்டி அல்லது பள்ளி அறைகள் கூட இல்லாத போது திண்ணைக் கல்வி அமைப்பு பிரம்பு வாத்தியார், அவருடைய மூத்த மாணவர் (சட்டாம்பிள்ளை) ஆகியோரை நம்பியும் மனனம் செய்வதை வலியுறுத்தியும் இயங்கியது. மாணவர்கள் குழுவாகத் தரையில் உட்காருவர். இளைய மாணவர்கள் மணலில் எழுதுவர்; மூத்த மாணவர்கள் சொந்தமாக ஓலைச் சுவடிகளைக் கொண்டு வந்து அதில் எழுதிப் பாடங்களாகத் தொகுத்துக் கொள்வர். ஒவ்வொரு புதிய பாடத்தையும் ஒரு ஓலையில் எழுதிச் சுவடித் தூக்கில் இணைத்துக் கொள்வர். சுவடித் தூக்கு என்பது ஓலைச் சுவடிகளைக் கத்தையாகக் கட்டி வைத்திருக்கும் கயிற்றைத் தாங்கும் ஊக்கு ஆகும். சுவடித் தூக்கு பரணில் தொங்கவிடப்பட்டிருக்கும். மாணவர்கள் மீண்டும் மீண்டும் தாம் கற்ற பாடங்களைப் படிக்கின்றனர். ஆசிரியர் பாடங்களை மீண்டும் மீண்டும் சொல்லிப் பயிற்றுவிக்கின்றார். மாணவர்களைக் கவனப்படுத்தவும் நேரத்தைக் கடைப் பிடிக்கவும் ஆசிரியர் பிரம்பைப் பயன்படுத்துகிறார்.15\nதிண்ணைக் கல்வி சாதி, பால் மற்றும் வாழ்விடம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டது.16 திண்ணைப் பள்ளிகள் அந்தந்தச் சமூக (சாதி, சமயம்) வட்டத்திற்குள்ளாகவே அமைக்கப்பட்டுத் தெரிந்த அல்லது உறவுடைய குடும்பங்கள் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பகாலக் காலனிய அரசின் கணக்கெடுப்புகள், திண்ணைக் பள்ளிகள் பெரும்பாலும் சாதி இந்துக்களின் குடியிருப்புகள் அல்லது ஊர்ப்பகுதியில்17 நடத்தப் பட்டன என்றும் அவற்றில் உழைக்கும் சாதியைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் பயிலவில்லை என்றும் குறிப்பிடுகின்றன.18 ஊர்ப் பகுதியைச் சேர்ந்தவர்க்கும் பிராமணக் குடியிருப்பான அக்கிரகாரத்தைச் சேர்ந்தவர்க்கும் மட்டுமே திண்ணைப் பள்ளிகள் இடமளித்தன. இத்தகைய சமூகக் கட்டமைப்பு திண்ணைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட அறப் பாடல்களிலும் எதிரொலித்தன. தமிழ் அறப் பாடல்கள் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பிரிவினைகளை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் அவை நன்னடத்தைகளை வலியுறுத்துபவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒளவையின் நீதிப் பாடல்களில் ஒன்று சாதி அடிப்படையிலான சமூக ஏற்றத் தாழ்வுகளை விமர்சித்து உயர்வு தாழ்வு என்பது பிறப்பால் இல்லை என்றும் அது நன்னடத்தையில் உள்ளது என்றும் விளக்குகின்றது.\nசாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்\nநீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்\nஇட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்\nநீர் பாய்ச்சி, உழுது பண்படுத்தப்பட்ட நிலம் மிகுந்த அறுவடையைக் கொடுக்கின்றது; இரசவாதத்தின் மூலம் மண்ணையும் பொன்னாக்க முடியும்.20 இது பொது இயல்பாக இருப்பினும் அதற்குரிய வாய்ப்புகள் அமையும்போதுதான் அனைத்தும் சாத்தியமாகின்றது. அற நூல்கள் தன்னிலை மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்றாலும் அது திண்ணைப்பள்ளி என்னும் அமைப்பிற்குள் இயங்கும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகின்றது. ஒளவையின் பாடல்கள் பொதுப் புழக்கத்தில் ஒருவகையான புரிதல்களுடன் இருந்து வந்தாலும் திண்ணைப் பள்ளியிலேயே இவை ஒழுங்கியல் பயிற்சிக்கான பாட நூல்களாக விளங்கி வந்தன. திண்ணைப் பள்ளி ஒழுங்கைக் கற்பிப்பதோடு உயர்குடி மக்கள் என்னும் அங்கீகாரத்தை வழங்கும் இடமாக உள்ளது. எனவே, திண்ணைப் பள்ளியும் அதன் பாடத் திட்டங்களும் சமூகப் படிநிலைகளோடு பின்னிப் பிணைந்துள்ளன.\nஉழைக்கும் வர்க்கத்தை மேலாண்மை செய்வோருக்குரிய ஒழுக்கக் கல்வியைத் திண்ணைப்பள்ளி வழங்கியது. திண்ணைப் பள்ளியில் கல்வி கற்கத் தொடங்கும்போது செய்யப்படும் முதல் சடங்கே நிலக்கிழார்களுக்கான அறம் சார்ந்த உடல் ஒழுக்கத்தை ஆழமாகப் பதியவைப்பதாகவும் செய்யப்படுகின்றது. ஆசிரியர் தேனில் விரலைத் தொட்டுக் குழந்தையின் நாக்கில் எழுத்துக்களை எழுதுவார். பின்பு தட்டில் பரப்பப்பட்டுள்ள அரிசியின் மீது குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ என்னும் முதல் எழுத்தை எழுதுவார்.21 தன்னுடைய வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் பொருளின் மீதே குழந்தை முதலில் எழுத வேண்டும். எனவே பெற்றோர்கள் இத்தகைய சடங்கிற்குத் தங்களுடைய வீட்டிலிருந்து அரிசியைக் கொடுத்து அனுப்புவர். இது திண்ணைப்பள்ளி ஆசிரியருக்குத் தட்சணையாகக் கொடுக்கப்படுகிறது. கல்வி கற்பதற்குரிய புலன்களாக விளங்கும் நாக்கு மற்றும் விரல்கள் குறித்த அறிவையும் அவற்றின் ஒழுக்கத்தையும் அதே சமயம் மாணவனுடைய உடைமை (பொருள்) மற்றும் கொடை வழங்கும் அளவிலமைந்த செல்வம் குறித்த உணர்வையும் இச்சடங்கு ஏற்படுத்துகின்றது.\nஆத்திசூடி நூற்பாக்களும் மேற்கூறப்பட்ட விழுமியங்களைப் பிரதிபலிப்பவையாக இருந்தன. பெருந்தன்மையுடன் கொடுப்பது, நேர்மையான பரிமாற்றம் (அஃகம் சுருக்கேல் - விளைபொருள் மதிப்பைச் சரியாக நிர்ணயித்தல்), தேசத்தோடு ஒத்து வாழ், பொருள்தனைப் போற்றி வாழ், ஏற்பது இகழ்ச்சி முதலிய பண்புகளை மாணவர்களுக்குக் கற்பிக்கின்றது. நோன்பு, விழிப்புணர்வு, சரியான உறக்கம், பசியை அடக்குதல் முதலிய உடல் சார்ந்த ஒழுக்கத்தையும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் (ஆறுவது சினம்), நற்சொல் பேணுதல் (கடிவது மற) என்று பலவற்றை வலியுறுத்துகின்றன. செல்வத்தை / வளத்தைப் பேணுவோருக்கான நல்வாழ்வுக்குரிய விதிகளாக இவற்றைக் கொள்ளலாம்.\nமேற்கூறப்பட்ட ஆத்திசூடியின் சில கட்டளைகள் நடத்தை அல்லது பயிற்சி சார்ந்த பலவகைப்பட்ட விதிகளைக் குறிப்பிடுகின்றன. காட்டாக, ‘நெற்பயிர் விளை’ என்பது வேளாண் வழிபாட்டைக் குறிப்பிட்டாலும் நெற்பயிர் விளைவிப்பதில் உள்ள கடுமுயற்சி, வேளாண் சார்ந்த அறத்தை நிலை நிறுத்துதல் அதாவது உழவை வழிபடுவதன் மூலம் தன்னைப் பேணுதல் என்பதைக் கற்பிக்கின்றது22. திண்ணைப் பள்ளி குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வாய்ப்பளித்ததன் மூலம் பாகுபடுத்தப்பட்ட சாதி வழக்கத்தை உருவாக்கியது என்பதை உணரமுடிகிறது. நிலக்கிழார் மற்றும் வணிகர்களின் குழந்தைகளுக்கான ஒழுக்கங்களை உடல் மற்றும் புலன் சார்ந்து கற்பித்தது. அது, தன்னைப் பேணுவதாகவும் செல்வத்தை / வளத்தை ஆளுமை செய்வதற்கான கற்பிதமாகவும் இருந்தது23.\nநினைவாற்றல் வழி அற மேம்பாடு\nதிண்ணைப் பள்ளி ஆசிரியர் முதலில் படிப்பதைக் கேட்டு மாணவர்கள் சத்தமாகத் திருப்பிக் கூறுகின்றனர். நூலைக் கூடப் பார்க்காமல் ஆசிரியர் கூறுவதைக் காதால் கேட்டு அப்படியே திருப்பிக் கூறுகின்றனர் என்று திண்ணைப் பள்ளி குறித்து எழுதியுள்ளனர்.24 செவிவழிக் கேட்டு மனனம் செய்வதன் மூலம் கற்பிக்கும் திண்ணைப் பள்ளியின் கல்வி முறை பாட நூல்களின் பொருளை விளங்கிக் கொள்ளும் அறிவையும் பாடல்களைப் பார்த்துப் படிக்கும் அறிவையும் முன்னதாகவே அளிப்பதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்பாலான அரசு அறிக்கைகள் இக்கல்வி முறையை மடத்தனமான, மோசமான, கண்டிக்கத்தக்க கல்வி முறையாக விமர்சித்துள்ளது. ஏனெனில், இலக்கணத்திற்கான அல்லது அறத்திற்கான அடிப்படைக் கூறுகளை மனனம் செய்வதன் மூலம் மாணவர்களுக்குக் கற்பிக்க முடியாது. பெல்லாரி என்னும் இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியராக இருந்த எ.டி. சாம்பெல் 1823ஆம் ஆண்டு தெலுங்கு பேசும் இடங்களில் இருந்த, இது போன்ற பள்ளிகளைக் குறித்துக் கூறும்போது, “ஒவ்வொரு மாணவனும் நிறையச் செய்யுளை சொல்லுக்குச் சொல் மாறாமல் ஒப்பிக்கின்றனர். அவற்றின் பொருளைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போல உள்ளது. இத்தகைய கல்வி முறையில் பயின்ற மாணவர்களால் எழுத்துப்பிழையோ இலக்கணப் பிழையோ இன்றி ஒரு கடிதம் கூட எழுத முடிவதில்லை”25.\nபதினெட்டாம் நூற்றாண்டு இறுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் திண்ணைக் கல்வி முறை மடத்தனமானது என்று கருதப்பட்ட சூழலில், வட்டாரம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் பரவலாகத் தோன்றின. இது காலனிய விதிகளை உள்ளடக்கிச் செயல்பட்டது. வளர்ந்து வரும் காலனியச் சூழலில் அவர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்குத் தேவைப்பட்ட எழுத்துப்பணி, அலுவலகக் குறிப்புகளைப் பேணுதல் போன்ற பணிகளுக்கு ஏற்ப அக்கல்வி முறை அமைந்திருந்தது. திண்ணைப் பள்ளி கொடுத்த பயிற்சிக்கு முற்றிலும் மாறான பயிற்சி இங்குக் கொடுக்கப்பட்டது. திண்ணைக் கல்வியின் செயலற்ற திறனை நாம் வேறு வகையில் காண வேண்டும்.\nபலஐதிகம் என்னும் தொகுப்பிலுள்ள விகடம் என்னும் பகுதி பள்ளிக் கூடத்தில் நிகழும் நகைச்சுவை குறித்த ஒன்று. பதினெட்டாம் நூற்றாண்டு இறுதியில் தஞ்சைப் பகுதியில் நகைச்சுவை அரங்கம் நிகழ்த்தப்பட்டது. உடல் சார்ந்த பயிற்சியாகவும் மனப் பயிற்சியாகவும் அறம் சார்ந்த கல்வி இருந்ததா என இது விளக்குகின்றது.\nஉச்சியிலே சுவடி தூக்கு உசிதமாய் மாட்டிக் கொண்டு\nகச்சியாய்ப் படிப்பு எல்லாம் கனமாக முறைகளைச் சொல்லி\nநிச்சியம் தெரிய வேண்டும் நீதிகள் படித்துக் கொண்டு\nகொச்சைகள் திக்கு வாய்களுந் தீர வேணும்.26\nநீதிப் பாடல்களை நினைவு வைத்துக் கொள்வதற்கேற்ப மனனம் செய்து கற்பது அவசியம். அது நல்ல பேச்சிற்கும் மனத்திறனை வளர்ப்பதற்கும் உதவும். உ.வே. சாமிநாத ஐயர் ‘முறை சொல்லுதல்’ என்பதைப் திண்ணைப் பள்ளியில் மனனம் செய்வதன் மூலம் பெறும் நினைவாற்றலாக விளக்குகிறார்.27 முறை என்பது உறவு, பொருத்தம் என்பதையும் குறிக்கும். மனனம் செய்தல் மற்றும் மீண்டும் மீணடும் சொல்லுதல் ஆகியவை மனதின் விரைவூக்கத்திற்கு உதவுபவை. எனவே மனப்பாட முறை என்பது வெறுமனே போலச் செய்தலோ, தகவல்கள��த் தேக்கி வைத்தலோ இல்லை.\nமத்திய ஐரோப்பாப் பகுதியில் காணப்படும் நினைவாற்றலைப் பேணுங்கலையினை ஆய்வு செய்த மேரி கரூத்தர் என்பவர், நல்ல நினைவாற்றல் உள்ள மனிதன் நல்ல புத்தி கூர்மை உள்ளவனாகவும் விளங்குகிறான் என்று குறிப்பிட்டுள்ளார்.28 மீண்டும் மீண்டும் சொல்லி நெட்டுரு செய்வதன் மூலம் நினைவாற்றலைப் பேணுங் கலையானது பாட நூல்களை மனனம் செய்வதற்கு உறுதுணையாக உள்ளது. இது மனதைப் பண்படுத்துவதற்கான முறை என்பதை விட எழுத்துக்களின் அமைப்பு, கருத்து, வடிவம் ஆகியவற்றை மனதில் தேக்கி வைப்பற்கான முறையாக இருந்தது. இடைக் காலத்தில் இம்முறை, நினைவாற்றலைப் பெருக்குவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.29 வரலாற்று நிலை, சமூக அல்லது சுய வாழ்க்கை சார்ந்த நினைவு என்பது வேறு; மேற்கூறப்பட்ட ‘நினைவாற்றல்’ என்பது வேறு. நினைவாற்றல் என்பது கல்விக்கான சிறந்த அடையாளமாகக் கருதப்பட்டது. ஆனால் நினைவைத் தேக்கிவைப்பது மட்டும் சிறந்த கல்வியாகாது என்கிறார் கரூத்தர்.\nதமிழ் நீதி இலக்கியங்கள் இவை குறித்துப் பேசியுள்ளன.\nகான மயிலாடக் கண்திறந்த வான்கோழி\nதானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன்\nபொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே\nஎன்கிற பாடலை எடுத்துக்கொள்வோம். இங்கு,ஒளவையின் மூதுரையில், கற்ற என்பது கல்லாதான் என்பதன் எதிர்ப்பதம். எனவே கல்லாதான் கற்ற கல்வி போன்றது என்பதைக் குறிக்கின்றது. கான முயல்போல ஆட முயற்சித்துத் தோற்கும் வான்கோழியின் செயல், எல்லாவற்றையும் மனதில் தேக்கி வைத்திருக்கும் அறிவு கல்விக்கான அறிவல்ல என்பதைக் குறிக்கும். கல்வி என்பது அதையும் தாண்டிய ஒன்று என்பதை விளக்குகின்றது. எனில், கற்றார் என்பவர் யார்\nகவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்\nஅவையல்ல நல்ல மரங்கள், இவை நடுவே\nநீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய\nஎன்கிறது. அறிவுடையோன் என்பான் ஓலையில் உள்ள பாடங்களை வெறுமனே மனனம் செய்பவன் அல்ல; மாறாக, அவற்றைச் சரியான முறையில் உள்வாங்கி அதன் பொருளை விளக்கவல்லவன் ஆவான். நல்ல நினைவாற்றல் என்பது பாடலைப் புரிந்து விளக்கும் வகையில் மீள நினைப்பது, அதாவது தான்கற்றுக் கொண்ட பாடங்களை, அதன் பொருளை ஏற்கத்தக்க அளவிற்கு மெய்ப்பித்துக் காட்ட வல்ல திறன் கொண்டது.30 மனமானது சொல்விளக்கத் தொகுதி (Concordance) போன்று வேலை செய்கிறது. தேவையானவற்றை நினைவு கூர்வதற்கேற்ப அறிவார்ந்தும் துரிதமாகவும் கணிதத்திறன் கொண்டதாகவும் மனம் செயல்பட வேண்டும்.31 இம்மன விரைவு என்பது ஒரு வகையான கலைநுட்பம் ஆகும். இது போன்ற நுட்பமான கலையறிவை மேம்படுத்துவதும் இங்கு அவசியமாகின்றது.\nஃபிலிப் லுட் ஜென்டார்ஃப் என்பவர் வட இந்தியாவில் துளசிதாஸின் ராமசரிதமனஸைக் கற்பது என்பது ஆன்மீகப் பயிற்சியில் மாறுதலான அனுபவத்தைத் தரக்கூடியது என்கிறார். மீண்டும் மீண்டும் அவற்றைச் சொல்வதன் மூலம் மனதை அகவயப்படுத்துகின்றனர் என்று கருதுகின்றார். இடைக்கால கிறித்தவ மடாலயங்களில் “லெக்டியோ வழிபாட்டில்” அவர்கள் வேதவசனங்களை மனனம் செய்வதோடு நிற்பதில்லை. அதன் மொழி, அமைப்பு, வடிவம் ஆகியவற்றை மனதில் உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கை அனுவத்தோடு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒப்பு நோக்கினர்.32\nதிண்ணைக் கல்வி முறையில் அற நூல்கள் ஒரு குறிப்பிட்ட வரிசை முறைப்படி கற்பிக்கப்பட்டதும் மனனம் செய்வதன் வழி அவற்றை வாழ்க்கையில் பழக்குதல் என்பதையும் நோக்கமாகக் கொண்டது என உணர முடிகிறது. பார்த்து வாசித்தல் என்றில்லாமல் அகரவரிசையாக ஒழுங்குபடுத்தப்பட்ட, வகை செய்யப்பட்ட ஒலிகளைக் கற்றல், நாவினை ஒழுங்குபடுத்துவதன் மூலம் (ஒலி சார்ந்து) புலன்களை நெறிப்படுத்தும் கல்வியாகத் திண்ணைக் கல்வி விளங்கியது. இது போன்ற பயிற்சி முறைகள் உடல் சார்ந்த நுட்பக் கல்வியாகவும் ஒழுக்கக் கல்வியாகவும் கற்பிக்கப்பட்டது.\nதிண்ணைப் பள்ளிகளில் மாணவர்கள் எழுத்துக்களைப் படிக்கின்றனர். ஆனால் எழுத்துக்களையோ அல்லது கணக்குகளையோ எழுதிப் படிக்கவில்லை என்பது அவற்றைக் கற்பித்துள்ள முறையினைக் காணும்போது தெளிவாகத் தெரிகின்றது. தமிழ்க் கணிதத்தில் தமிழ் எழுத்துக்கள் அலகுகளாகப் பயன்படுத்தப்பட்டன. எழுத்துக்களைக் கற்றல் அதன் வரிசை முறை ஒழுங்கினைக் கற்றல் ஆகியவை நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான அடிப்படை அறிவாக விளங்கியது. அகரவரிசையைக் கற்பதன் மூலம் எவ்வாறு புலன் ஒழுங்குமுறையைக் கற்க முடியும் என்பதற்குத் தமிழ் அரிச்சுவடி சிறந்த உதாரணமாகும். அரிச்சுவடி என்பது ஒரு வாய்ப்பாடு, வாய்க்கான பாடம் அல்லது வாய்பயிற்சி. திண்ணைக் கல்வி வாய்பாடு, கணக்கீடு, கணிதம் மற்றும் அளவையியல் சார்ந்த அ��ிப்படைக் கூறுகளையும் உள்ளடக்கியவை.33\nதிண்ணைக் கல்வி முறை குறித்த விளக்கங்களைக் காணும் போது அரிச்சுவடியை மீண்டும் மீண்டும் கூறுதல், கணித்து ஆய்தல், பார்த்து அறிதல் ஆகியவற்றை உட்கூறாகக் கொண்டு அதனைப் பயின்றுள்ளனர் என்று கருத முடிகிறது. வகை தொகை முறையை இன்றியமையாத கூறாகக் கற்பித்துள்ளனர்.\nஒவ்வொரு எழுத்துக்களையும் மணல் மீது எழுதிப் பார்ப்பதன் மூலம் அதன் வடிவங்களை நினைவில் வைத்துக் கொள்கின்றனர். எழுத்துக்களை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த் துள்ளனர். மீண்டும் மீண்டும் சொல்லி மனனம் செய்துள்ளனர். இவ்வாறு மாணவர்கள் எழுத்துக்களின் அமைப்பைக் கற்றுக் கொண்டனர். பள்ளி மாணவர்கள் மணலில் எழுத்துக்களின் வடிவங்களை எழுதிப் பார்க்கும் பயிற்சிக்கு ‘நிலவெழுத்து’ என்று பெயர். தமிழ் எழுத்துக்களின் வகைதொகை அமைப்பான நெடுங்கணக்கு (‘கணக்கு’ என்பது பின்னொட்டாகச் சேர்க்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது) உடல் சார்ந்து குறிப்பாக நாவை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. வாயில் நா தொடும் இடம் மற்றும் ஒலிப்பின் நீளம் ஆகியவற்றைக் கொண்டு தமிழ் எழுத்துக்களின் வரிசை குறிப்பாக உயிரெழுத்துக்கள் வகை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்தும் ஒரு பிரிவின் கீழ் வகுக்கப்பட்டுள்ளது. மென்மையான ஒலிகள் மெல்லெழுத்து என்றும் வன்மையான ஒலிகள் வல்லெழுத்து என்றும் உயிர் எழுத்துக்களின் ஐந்து குறில்கள் ஆண்பாலெழுத்து என்றும் அழைக்கப்பட்டன. நினைவாற்றலைப் பேணுவதற்கு நெடுங்கணக்கு பயிற்றுவிக்கப்பட்டது.\nதிண்ணைப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வியில் தமிழின் அடிப்படை ஒலியன்களான எழுத்துக்களை அரிச்சுவடியாகக் கற்கின்றனர். அரிச்சுவடி கற்றபின்பு ஒளவையினுடைய சிறந்த பாடல்களான ஆத்திசூடி மற்றும் கொன்றை வேந்தனைக் கற்கின்றனர். அவை வர்க்க அடிப்படையில் (நெடுங்ணக்கு முறைப்படி) வரிசைப்படுத்தப்பட்ட பாடல்களைக் கொண்டவை. இப்பாடல்களில் முதல் எழுத்துக்கள் தமிழ் அகர வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளன. ஆத்திச்சூடியில் கடவுள் வாழ்த்துக்குப் பின்பு,\nஎன்று அ, ஆ, இ, ஈ என்று அகரவரிசையில் முதல் எழுத்துக்கள் அமைந்துள்ளன. ஆத்திசூடி மற்றும் கொன்றை வேந்தன் ஆகிய இரண்டும் தமிழ் நெடுங்கணக்கு வரிசைப்படி அமைந்த பாடல்களைக் கொண்டவை.34 கவிதை வடிவில் உள்ள இவ்விரண்டு நூல்களும் கல்வியியலை உள்நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டவை.\nஅறப்பாடல்களை உள்ளடக்கிய ஆத்திசூடி வகை தொகை செய்யப்பட்ட ஒலி ஒழுங்கு முறையில் அமைந்திருப்பது மாணவர்களுக்கு மனதில் நிலைப்படுத்தவும் நினைவூட்டிக் கொள்ளவும் ஏதுவாக இருந்தது. ஆத்திசூடி அகரவரிசையையும் பயனுள்ள செய்திகளையும் மனதில் பதிய வைக்கின்றது என்று மிஷனரி உரையாசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.35 வர்க்க முறையைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கற்றல் என்பது மனதை நெறிப்படுத்தும் கருவியாக மட்டுமன்றிக் கணித அறிவு சார்ந்த அடிப்படை அலகுகளாகவும் இவை விளங்குகின்றன. இதுவே ‘முறை சொல்லுதல்’ எனப்பட்டது. இவ்வாறு ‘அ’ என்பதை அறத்தோடும் அறம் என்பதை ‘அ’வோடும் இணைத்து ஆசிரியர்கள் கற்பித்தனர்.\nதமிழ்க் கவிதையியலில் கணித மற்றும் மனன முறைகள்\nதமிழ்க் கவிதையியல் உவமை போன்ற அணிகளைப் புலன் சார்ந்த அறிவுடன் மிகச் சிறப்பாகப் பயன்படுத்துகின்றன என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.36 மேலும், தமிழ்க் கவிதையியல் என்பது வகை தொகை அமைப்பு, கணக்கீடு, கணித அறிவு முதலியவற்றாலும் அமைக்கப்பட்டுள்ளது என்று அவற்றை அடையாளம் காணலாம். காட்டாக, தமிழ் அகர வரிசையை உயிர் எழுத்து (மூச்சு/காற்று) என்றும் மெய் எழுத்து (உடல்) என்றும் இருவகை ஒலிவரிசை முறையினைக் கொண்டு கற்பிக்கின்றனர். பன்னிரு உயிரும் பதினெட்டு மெய்யும் சேர்ந்து தமிழ் எழுத்துக்களின் கணம் உருவாகியுள்ளது.\nதமிழ் மொழி மற்றும் கவிதையியலின் கணக்கீட்டுப் பண்பும் இணைப் பண்பும் ஏ.கே. இராமானுஜத்தின் கருத்தோடு ஒன்றிப் போகின்றது. கவிதை என்பது அணி நலன்கள், சூழலின் தலைமைத்துவம் மற்றும் வகைதொகை முறை ஆகியவற்றைக் காட்டும் அமைப்பு குறித்து ஏ.கே.இராமானுஜம் விவாதித்துள்ளார்.37 கவிதை என்பது நினைவாற்றலுக்கான கருவியாகவும் உள்ளது. கொன்றைவேந்தனிலிருந்து ஒரு பாடலை எடுத்துக் கொள்வோம்.\nஎண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். (பாடல் : 7)\nஇங்குக் கண்கள் என்பவை எண்கள் மற்றும் எழுத்துக்கள் ஆகிய இரண்டின் மதிப்பிற்குச் சிறந்த உவமையாக உள்ளன.\nஇரண்டு என்னும் எண் இப்பாடலில் மறைவாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே, எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களைப் போன்றவை எனத் தொடர்புபடுத்தப்படுகிறது. கணக்கீடாகச் சொல்லும் இம்முறை, எண்கள் மற்றும் எழுத்துக்கள் பற்றிய அறிவை முன்வைக்கின்றன. கணித அறிவு அல்லது ஒலியனியல் கூறுகளை மனதில் பதியவைப்பதன் மூலம் புலன் (கண்கள் / பார்வை) மற்றும் அறிவு ஆகியவற்றுக் கிடையேயான உறவை உணர்த்துவது, ஒழுங்குபடுத்துவது என்னும் வேலைகளைச் செய்கின்றது. எனவே கவிதையின் அமைப்பு என்பது பாடலுக்கான சூழலையும் வடிவத்தையும் அதனோடு தொடர்புடையவற்றையும் சேர்த்து வழங்குகின்றது.38\nஒரு மனிதனுடைய பண்பு என்பது கணக்கீட்டின் மூலம் அறியப்படுவதாகத் தமிழ் அறமரபுகள் குறிப்பிடுகின்றன. தமிழில் ஒன்பது சுவைகளும் 32 அறங்களும் நினைவில் நிற்பவையாகவும் மேற்கோளாட்சி முறைக்கு ஏதுவாகவும் உள்ளன. இது சமஸ்கிருத மரபிலும் செய்யுள் வடிவில் உள்ளது. அறம் என்பதை ‘அ’ என்னும் எழுத்தோடு தொடர்புறுத்துவதோடு 32 அறம் உள்ளது என்பதை நினைவுறுத்துவதாகவும் உள்ளது.\nதிண்ணைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்ட பாடல்கள் ஒன்று மற்றதோடு எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டன என்பதைக் காணும் போது அவை நினைவாற்றல் பண்பை எவ்வாறு மேம்படுத்தின என்பதை விளங்கிக்கொள்ள முடியும். பதினெட்டாம் நூற்றாண்டில் திண்ணைப் பள்ளிகள் பற்றிய குறிப்புகளில் சில செய்திகள் கூறப்பட்டுள்ளன. திண்ணைப் பள்ளிகளில் மாணவர்கள் நீண்ட மலர்ப்பட்டியல் அல்லது நறுமணப் பொருட்களின் பட்டியலை மனனம் செய்து ஒவ்வொரு நாள் இறுதியிலும் வீட்டிற்குச் செல்லும் முன்பு ஆசிரியரிடம் அதனை ஒப்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. திண்ணைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட முக்கியமான பாட நூல்களில் பெரும் பான்மையானவை பொருள் தொடர்பானவை. ஆத்திசூடி என்னும் நூல் ஆத்தி என்னும் மலரோடு தொடர் புடையது. கொன்றை வேந்தன், கொன்றை மலரோடு தொடர்புடையது. திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலியாகிய) மூன்று கடுகத்தோடு தொடர்புடையது. திண்ணை மாணவர்கள் இது போன்ற பட்டியலை மனனம் செய்து ஒப்பிப்பதன் மூலம் அதனோடு தொடர்புடைய பாடல்களை நினைவு வைத்துக் கொள்கின்றனர். மாணவர்களின் மனதை வலிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு திண்ணைப் பாடங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. ஒளவையாரின் ஆத்திசூடியில் உள்ள வருக்க அமைப்பு, வகைதொகை முறையையும் ஒலி ஒழுங்கையும் கற்பிப்பதன் மூலம் மூச்சுப் பயிற்சி, நாப் பயிற்சி மற்றும் விரல் பயிற்��ி ஆகியவற்றைக் கொடுத்தது. இது ஒருபுறம் இருக்க உண்மையில் அப்பாடல்கள் எவை பற்றியவை என்பதும் கருதத்தக்கது.\nஅறப் பாடல்கள் மற்றும் நினைவாற்றல்\nதிண்ணைப் பள்ளியின் பாட நூல் வரிசைமுறை என்பது அரிச்சுவடியில் தொடங்கி ஆத்திசூடி அதைத் தொடர்ந்து கொன்றைவேந்தன் அதன்பின்பே மூதுரை எனக் கற்பிக்கப்பட்டது. பாடல் அமைப்புகளைக் காணும்போது மாணவர்கள் முதலில் அசை எழுத்துக்களின் வகை தொகைகளைக் அரிச்சுவடி கற்றுக் கொள்கின்றனர். அதன்பின்பு எளிமையான சொற்களாலான ஓரடிப் பாடல்கள், ஈரடிப்பாடல்களைக் கற்கின்றனர். கடைசியாக நான்கு அடியாலான வெண்பா யாப்பிலமைந்த மூதுரையைப் படிக்கும் திறனைக் கற்றுக்கொள்கின்றனர். ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்னும் பழமொழி இதனை விளக்குகின்றது. ஆலங்குச்சியும் வேலங் குச்சியும் பல்லுக்கு உறுதி கொடுப்பவை. அதைப் போல நான்கு அடி வெண்பாவும் இரண்டடி குறளும் அறிவை ஆழப்படுத்துகின்றன.39 தமிழ் பேசும் பெரும்பாலான மக்களுக்கு வெண்பா என்று கூறும் போது நாலடியாரும் குறள் என்று கூறும் போது திருக்குறளும் நினைவுக்கு வரும். எனவே திண்ணைப் பள்ளிகளில் மனனப் பயிற்சி இரண்டடி குறள் அல்லது நான்கடி வெண்பா மூலம் மேற் கொள்ளப்பட்டது.\nஇரண்டடி குறளும் நான்கடி வெண்பாவும் அறிவை ஆழப்படுத்த முடியும் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது. இந்த இரண்டு வடிவங்களும் நினைவாற்றலை மேம்படுத்த எத்தகைய பங்கு வகித்தன என்று முதலில் காணவேண்டும். திண்ணைக் கல்வியில் இடம்பெற்ற நீதிப் பாடல்கள் சீரான ஒலி அமைப்பு கொண்டவையாகவும் சூழலுக்கு ஏற்ப எளிதில் பகுத்துக் காணக்கூடியவையாகவும் விளங்கின. குறள், வெண்பா போன்ற மூல வடிவங்களைக் கற்பிப்பதன் வாயிலாக அசைச் சொற்களின் ஒத்திசைவு அதாவது எவ்வாறு எழுத்துக்கள் இணைந்து சொற்கள் தோன்றுகின்றன, எதைத் தொடர்ந்து எந்த எழுத்து இடம் பெறுகிறது என்கிற விதிகளைச் சொல்லிக் கொடுப்பதோடு செம்மையான வடிவம் மற்றும் பொருள் ஆகியவற்றைப் புலனறிவு சார்ந்து வழங்குகின்றது.\nஅடிப்படை அலகுகளைக் கொண்டு எவ்வாறு தமிழ்ச் செய்யுட்கள் உருவாக்கப்படுகின்றன என்பது கருதத்தக்கது. இத்தகைய உருவாக்கத்தை யாப்பு என்பர். எழுத்து, அசை, சீர், அடி ஆகிய அடிப்படை அலகுகளைக் கொண்டு செய்யுள் ய���க்கப்படுகின்றது (கட்டப்படுகின்றது). அடிப்படை அலகுகளை எவ்வாறு யாக்க வேண்டும் என்னும் விதிகளை யாப்பும் செய்யுளை எவ்வாறு மதிப்படுவது என்பதைத் தூக்கும்40 விளக்குகின்றன. தூக்கு என்பது இலக்கணப்படி பகுத்தல், அளவிடுதல், ஆய்தலைக் குறிக்கும். தங்கம் மற்றும் வெள்ளியை அளவிடுதல் எவ்வாறு துல்லியமாகச் செய்யப்படுகின்றதோ அதைப் போலத்தான் செய்யுளை மதிப்பிடும் “தூக்கு” செய்யுளை மிகச் சிறிய உட்கூறு வரை பகுத்து அறியும் போது அதில் மறைந்து கிடக்கும் பலவகையான ஓசை வெளிப்படுகிறது. குறள் மற்றும் வெண்பா யாப்பிலமைந்த பாடல்கள் செப்பல் ஓசை கொண்டவையாக உள்ளன.\nசெப்பு என்பது வலியுறுத்தல், அறிவித்தல் என்னும் பொருளுடையது.41 செப்பல் ஓசை என்பது மென்மையான இன்னிசையாக அன்றி வன்மையான ஓசை மிக்கதாக இருக்கும். திண்ணைப் பள்ளியில் பல ஆண்டுகள் பயின்ற ஆய்வாளர்களே (மாணவர்கள்) யாப்பு மற்றும் தூக்கின் நுட்பங்களைக் கற்கின்றனர். திண்ணைப் பள்ளியின் ஆரம்பகால மாணவர்கள் குறள் மற்றும் வெண்பாவின் அமைப்பையும் ஓசையையும் முதலில் தெரிந்து கொள்கின்றனர். அறிதல், மனனம் செய்தல், செயல்படுதல் ஆகிய மூன்றனுக்கும் இது அடிப்படையாக அமைகிறது. ஒளவையின் ஆத்திசூடி எப்போதும் ஆணை இடுவதாக உள்ளது.\nஆத்தி சூடியில் காணப்படும் கட்டளைகள், குறிப்பிட்ட எழுத்துக்களின் மூலம் சுட்டப்படுகின்றன. அதாவது, வினைச் சொற்கள் ‘உ’ என்று முடியுமாயின் அவற்றைச் செய்ய வேண்டும், ‘ஏல்’ என்று முடியுமாயின் அவற்றைச் செய்யாது ஒழிய வேண்டும் என்கிற அமைப்பில் எழுதப்பட்டுள்ளது.\nஅறம் செய விரும்பு - உ\nஓதுவது ஒழியேல் - ஏல்\nகட்டளை வடிவம் மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்வதற்கு ஏற்ற வடிவமாக விளங்கியது. திண்ணைக் கல்வி வலியுறுத்தும் கற்றல் கற்பித்தல் முறை என்பது மீண்டும் மீண்டும் சொல்லிப் பயிலுதல் என்று கொள்ளலாம். மேலும், கட்டளை வடிவம் வினா விடையாகக் கற்பித்தலுக்கு உகந்த வடிவமாக உள்ளது. எனவே வெண்பா மற்றும் குறள் வடிவம் மனன முறை கல்விப் பயிற்சிக்கு ஏற்ற வடிவங்களாக விளங்கின.\nபுலன் (நா மற்றும் காது) ஒழுங்கு\nதமிழ்ப் பாட நூல்களின் பயிற்சி மற்றும் பாட நூல் கல்வி குறித்து ஆராய்ந்த ஆய்வாளர்கள் ‘நா’வின் முக்கியத்துவம் குறித்துப் பேசியுள்ளனர்.42 பிரபலமான குறள் ஒன்று நாவின் முக்கியத்துவம் பற்றிப் பாடுகின்றது. பேச்சு, நல்ல பேச்சு என்று அறம் சார்ந்து நாவானது சொல்லப்படுகிறது.\nநாநலம் என்னும் நலனுடைமை அந்நாளாம்\nபெரும்பாலான தமிழ்ப் பாடல்கள் மனதையும் நா மற்றும் வாய்ப் பயிற்சியையும் தொடர்புபடுத்திப் பாடியுள்ளன. அகத்தியர் சித்தர் மரபைச் சார்ந்த பிற்காலப் பாடல் ஒன்று மனம், வழிபாடு, உடற்பயிற்சி ஆகிய மூன்றையும் தொடர்புபடுத்திப் பாடுகின்றது. புலன்களை ஒழுங்குபடுத்தல், மனதை நெறிப்படுத்தல் என்பது திடீரென வருவதல்ல. புலவர்கள் இதனை ‘பழக்கம்’ என்பதோடு தொடர்புபடுத்துகின்றனர். இப்பயிற்சி மீண்டும் மீண்டும் செய்யப்படுவதன் மூலம் வரும் அகவயமான பழக்கமாகிறது. ஒளவையின் தனிப்பாடல் ஒன்று\nசித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும்\nவைத்தவொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்\nநடையும் நடைப்பழக்கம், நட்பும் தயையும்\nபயிற்சி மூலமே நுட்பமான திறனைப் பெறமுடியும். பயிற்சிக்கும் திறனுக்குமான தொடர்பு என்பது மாற்றம் / மாறுதல்களோடு தொடர்புடையது. உதாரணமாக உடற்பயிற்சி என்பது மனதை நெறிப்படுத்த வல்ல மாறுதலைச் செய்யக்கூடியது. அறப்பாடல்களின் பயன் குறித்த முக்கியமான பார்வையை இங்கு நம்மால் பெற முடிகிறது. ஆத்திசூடி மற்றும் கொன்றைவேந்தன் ஆகிய இரண்டும் நடத்தை சார்ந்த பனுவல்கள். திண்ணைப் பள்ளிக் கல்வி உடல் ஒழுக்கம் சார்ந்ததாகவும் இருந்தது. நல்ல பழக்கங்களையும் அறம் சார்ந்த நடத்தைகளையும் சேர்த்து வலியுறுத்துவதன் மூலம் மனம் மற்றும் புலன்களுக்கிடையே உறவை ஏற்படுத்தினர். மனமானது செயல்படுவதாகவும் செயல்படுத்துவதாகவும் விளங்கியது. சரியாக மதிப்பீடு செய்வது, நல்லவற்றை எடுத்துக் கொள்வது, அறத்தை நிலைநாட்டுவது, மற்றவர்களின் நற்பண்புகளைப் பாராட்டுவது ஆகியவற்றைப் பண்பட்ட மனித மனத்தால் செய்ய முடியும்.\nஇப்பாடல் மானுட ஒழுக்கம் பற்றி மட்டுமன்றிப் பொருள்களின் பண்புகளையும் நுட்பமான உவமைகள் மூலம் விளக்குகின்றது.\nநல்லார் ஒருவர்க்குச் செய்து உபகாரம்\nகல்மேல் எழுத்துப்போல் காணுமே, -அல்லாத\nஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்\n(மூதுரை : பாடல் ;2)\nமேற்காணும் மூதுரைப் பாடல் பிறரிடம் நல்ல முறையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் நடத்தை மனித மனதைப் பண்படுத்தும் என்பதையும் விளக்குகிறது. பிறருக்கு நன்மை செய்வது என்பதைக் கல்வெட்டில் எழுதுவது அதாவது மற்றவர் மனதில் எழுதுவது பதியவைப்பது என்பதோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. மூதுரையின் மற்றொரு பாடல் பிறருக்கு நன்மை செய்பவன் நேர்மையும் பொறுமையும் உடையவன், உழைப்பின் பலனைக் காலத்தில் உணர்ந்தவன், செல்வத்தோடு தொடர்புடையவன், பண்பட்ட பழக்கமுடையவன் என்று நல்லொழுக்கமுடைய மனிதனைப் பற்றிக் கூறுகின்றது. மேற்கூறப்பட்ட பாடலில் (பாடல் : 2) மனம் என்பது நெஞ்சு என்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட மனம் என்பது நிலத்தின் தன்மை கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.\n‘நெகிழ்வுத்தன்மை கொண்ட மனம்’ என்னும் கருத்து பாடங்களை மனதில் கொள்ளுதல் அல்லது மனப்பாடம் செய்தல் என்னும் தன்மைக்கான ஒன்றாக உள்ளது. ஆனால், மனப்பாடம் செய்தல் என்பது வெறுமனே மனதில் தேக்கிவைத்தல் என்று பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. திண்ணைக்கல்வியில் வாய்ப்பாடம் மற்றும் மீண்டும் மீண்டும் சொல்லுதல் ஆகியவற்றின் மூலம் வாய்க்கான ஒழுங்கு கற்பிக்கப் பட்டுள்ளது. அதுவே மனப்பாடமாகிறது. மீண்டும் மீண்டும் சொல்லுதல் என்பது மனதை ஒழுங்குபடுத்துவதோடு மனதிற்குள் அறத்தையும் நிலைநாட்டுகிறது. பாடல்களை மனதில் உள்வாங்கிக் கொண்டு அவற்றை ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப மீள நினைக்கும் போது ஆழமான அர்த்தத்தையும் புதிய புதிய விளக்கங்களையும் வெளிக்கொணர்கிறது.\nஅடக்கம் உடையார் அறிவிலார் என்றெண்ணிக்\nகடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தளவில்\nஓடுமின் ஓட உறுமீன் வருமளவும்\nவாடி இருக்குமாம் கொக்கு (மூதுரை, பாடல் :16)\nஉடல் ஒழுக்கம் என்பது மனதைப் பண்படுத்து கின்றது. அதுவே, அறிவுக் கூர்மைக்கு வழிவகுக்கின்றது. சுயஒழுக்கத்தை அறிவோடு தொடர்புபடுத்தும் ஒளவையின் பாடல்கள் இதனை நன்கு விளக்குகின்றன. அறம் கற்பித்தல் என்பது உடல் மற்றும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் மூலம் பயிற்றுவிக்கப்பட்டது என்பதை இக்கட்டுரை விளக்கமுற்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சியை முறையாகப் பெற்ற திண்ணைப் பள்ளி மாணவர்கள் இவ்வாய்ப்பைப் பெற முடியாதவர்களிடமிருந்து தனித்து அடையாளம் காணப்பட்டனர். திண்ணைக் கல்வியில் இடம்பெற்ற அறப்பாடல்கள் புதிய விளக்கங்களைப் பெற்றன. திண்ணைக் கல்வியில் எழுத்தாக்கம் அல்லது அச்சாக்கம் குறித்த கருத்துக்களைவிட அற���்பாடல்களின் வடிவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளே கற்பிக்கப்பட்டது. வளர்ந்து வந்த பல்பிரிவு (சாதி, சமயம் சார்ந்த) சூழலில் அறம் சார்ந்த பாடல்கள் வடிவம் மற்றும் பொருண்மை சார்ந்து விளக்கப்பட்டது. காலனிய மற்றும் மிஷனரி பள்ளிகளின் வருகைக்கு முன்பு இத்தகைய திண்ணைப்பள்ளிகள் பரவலாகக் காணப்பட்டன.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"Le Havre\" - ஒன்றுபட்டால் வெல்லமுடியும்\n’’அந்த நாள் ஞாபகம் வந்ததே...’’ - எம்.ஏ.சுசீலா\nபரமக்குடி: உண்மை அறியும் குழு அறிக்கை\n5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன...\nதமிழ்த்தேசியமும் சர்வதேசியமும் - அமரந்தா\nவெள்ளை மேகங்களை நோக்கித் திரும்பிவிட்டவர் - அ.மங்க...\nசந்தர்ப்பவாதமும் சர்வதேசியமும் - அமரந்தா\nஇரண்டாம் ஜாமங்களின் கதை (2004) - மு.நஜ்மா\nமாமிசம் - விர்ஜிலியோ பினோரா - கொற்றவை\nஅறம் கற்பித்த தமிழகம் - மு.நஜ்மா\nதீப்பந்தம் ஏந்திய பெண்கள் - அ.மங்கை\n - பேரா. முனைவர் ...\nஅன்னா அசாரே போராட்டம் குறித்து அருந்ததி ராய் - காண...\nபெண்ணியம் எதிர்வினைக்கு - எனது மறுவினை: \"பெண்கள் த...\nபூப்பு நீராட்டு - ஒரு வரலாற்று பார்வை - புதியமாதவி...\nஅடையாளத்தின் புதிய வெளியீடுகளாக என் கவிதைகள் - குட...\nஅன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள்...\nசெங்கொடிக்கு ஒரு கடிதம் - கவின் மலர்\nபேரணி ஏற்பாட்டுக்கான சந்திப்பு - கொற்றவை, கவிதா மு...\nமாணவி அபர்ணா கொலை வழக்கு : விசாரணை கோரி நடந்த ஆர்ப...\nசெங்கொடி – உள்ளத்தால் பொய்யா���ு ஒழுகியவள்\nசெங்கொடியின் இறுதி நிகழ்வு - காணொளி\nராகுல், பிரியங்கா ஆகியோரால் என்னைப் புரிந்து கொள்ள...\nருசிக்காக நச்சுப் பொருளைச் சேர்ப்பதா\nஎன்னை அழித்து விட்டு போகலாம், ஆனால் என் உணர்வுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020944-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2019-04-22T00:28:26Z", "digest": "sha1:THMCKUONCU4ANWL4KWPNF3YFQK3M3GAC", "length": 11378, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "முகமது ஷமி மனைவியின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்தார்! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nமுகமது ஷமி மனைவியின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்தார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி மனைவி ஹசின் ஜஹனின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்து உள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார், அவரும், அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர், கொலை செய்யக்கூட முயற்சிக்கிறார்கள் என்று அவரது மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். இதையடுத்து ‌ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில் முகமது ‌ஷமி, மனைவிக்கு சமாதான தூது அனுப்பினார். அவர் கூறுகையில், ‘எனது மனைவியுடன் நான் சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். மனைவி, மகளுடன் என்னால் சேர்ந்து வாழ முடியும். நான் ஒரு அப்பாவி, எனக்கு எதிராக சதி நடக்கிறது. எனது மனைவியை யாரோ ஒருவர் தவறாக வழிநடத்துகிறார். இந்த சர்ச்சையால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால் அது பயிற்சியையும் பாதித்துள்ளது’ என்றார்.\nஆனால் முகமது ‌ஷமியின் சமரசத்தை ஏற்க மறுத்துள்ள ஹசின் ஜஹன், ‘கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு ஏற்ற மாதிரி ��ன்னை மாற்றிக்கொண்டேன். ஆனால் அவரோ தொடர்ந்து தவறுகள் செய்தாரே தவிர திருந்தவில்லை. இந்த பிரச்சினையில் இப்போது போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். எனது வழக்கறிஞரின் ஆலோசனைப்படி நான் செயல்படுகிறேன். மற்ற பெண்களுடன் ‌ஷமிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் உள்ள செல்போன் என்னிடம் இருக்கிறது. அந்த செல்போன் மட்டும் என்னிடம் இல்லாவிட்டால் இந்த நேரம் அவர் என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கியிருப்பார்’ என்றார். இப்பிரச்சனையில் முகமது ‌ஷமி மனைவி ஹசின் ஜஹனின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்து உள்ளார்.\nமுகமது ‌ஷமி மற்றும் ஹசின் ஜஹன் இணைந்து வாழ வேண்டும் என கூறிஉள்ளார் அவருடைய முன்னாள் கணவர் சைஃபுதீன் கூறிஉள்ளார்.\nசைஃபுதீன் பேசுகையில், முகமது ‌ஷமி மற்றும் ஹசின் ஜஹன் இணைந்து வாழ்வார்கள், அவர்கள் இடையிலான பிரச்சனையை தீர்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்,” என்றார். ஹசின் ஜஹன் உடனான தன்னுடைய திருமணம் தொடர்பாக சைஃபுதீன் பேசுகையில், எங்கள் இருவருக்கும் 2002ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும்மில் ஒன்றாக வாழ்ந்தோம். வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டாலும் நாங்கள் திருமணம் செய்துக்கொண்டோம். 2000த்தில் சந்தித்து, இருவருடங்கள் கழித்து திருமணம் செய்துக்கொண்டோம். எங்களுக்கு இரண்டு பெண்கள் குழந்தைகள் பிறந்தது. அதன்பின்னர் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.\nஹசின் ஜஹன் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பினார். எங்கள் குடும்பம் நடுத்தரக் குடும்பம் என்பதால் படிப்புக்கு செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இது விவகாரத்திற்கு வழிவகை செய்தது. 2010-ம் ஆண்டு நாங்கள் விவகாரத்து செய்துக்கொண்டோம். குழந்தைகளை அவரிடம் விட்டுவிட வேண்டும் என கோர்ட்டு கூறியது. ஹசின் ஜஹனுக்கு முகமது ஷமியுடன் திருமணம் ஆனதும் என்னுடைய குழந்தைகள் என்னிடம் திரும்பிவிட்டன,” என்றார். ஹசின் ஜஹன் மூத்த பெண் பேசுகையில் எங்களுடைய தாய் பிரிந்து இருப்பது வேதனையாக உள்ளது, விடுமுறை நாட்களில் மட்டும் எங்களை சந்திப்பார் என கூறிஉள்ளார்.\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமல���்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020946-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65387/10022019-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T01:03:05Z", "digest": "sha1:SCDFZ7AJTKRCEAAKG7QB7MMMVSWW2UOE", "length": 4754, "nlines": 109, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "10.02.2019 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n10.02.2019 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nபதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019 12:15\nஇந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு\nஒரு அமெரிக்க டாலர் = ரூ. 71.18\nஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ 80.60\nஒரு பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங் = ரூ.92.08\nஆஸ்திரேலியா (டாலர்) = ரூ.50.48\nகனடா (டாலர்) = ரூ53.61\nசிங்கப்பூர் (டாலர்) = ரூ.52.28\nஸ்வீஸ் ஃப்ராங் = ரூ. 71.14\nமலேசிய ரிங்கெட் = ரூ. 17.49\nநூறு ஜப்பானிய யென் = ரூ. 64.84\nசீன யுவான் ரென்மின்பி = ரூ. 10.55\nபஹ்ரைன் தினார் = ரூ. 189.30\nஹாங்காங் (டாலர்) = ரூ. 9.06\nகுவைத் தினார் = ரூ. 234.41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020946-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65433", "date_download": "2019-04-22T00:38:14Z", "digest": "sha1:6NSNPXMQHMY7I5SZCWOTLB4IMOREP27H", "length": 8265, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "காலம் தாழ்த்தாமல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குங்கள்: மன்மோகன் சிங் வலியுறுத்தல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nகாலம் தாழ்த்தாமல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குங்கள்: மன்மோகன் சிங் வலியுறுத்தல்\nபதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 11:41\nமத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வலியுறுத்தியுள்ளார்.\nஆந்திர பிரதேசத்துக்கு சிறப்��ு அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டில்லியில் சந்திரபாபு நாயுடு இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினார். ஆந்திரா பவனில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டம், இரவு 8 மணிவரை நடைபெறுகிறது.\nஇந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார். இதில் பேசிய மன்மோகன் சிங்,”பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதித்தபோது அனைத்து கட்சிகளின் ஆதரவும் இருந்தது. ஆகையால், சந்திரபாபு நாயுடுவுக்கு உறுதுணையாக நான் நிற்பேன்” என்று உறுதியளித்தார்.\n“ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இனியும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றவேண்டும். மாநில மக்களுக்கு ஆதரவாக என்றும் நான் இருந்து வருகிறேன். தொடர்ந்து ஆதரவு அளிப்பேன்” என்று மன்மோகன் சிங் கூறினார்.\nபின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா,”ஆந்திர பிரதேச மாநிலம் இரண்டாக பிரிந்தபோது, அதன் இழப்பை ஈடுகட்ட மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அது நிறைவேற்றப்படவே இல்லை” என்று குற்றஞ்சாட்டினார்.\n“குண்டூரில் நடைபெற்ற பேரணியில் சந்திரபாபு நாயுடுவை விமர்சித்த மோடி பயன்படுத்திய வார்த்தைகள், பிரதமர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. அடிமட்டத்திற்கு அரசியலை எடுத்துச்சென்றுள்ளார்” என்று ஆனந்த் சர்மா கடுமையாக சாடினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020946-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24367/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-22T00:57:20Z", "digest": "sha1:EGQXYTMOYNFROYVHZRZE5VELRKZELW3D", "length": 20606, "nlines": 171, "source_domain": "www.thinakaran.lk", "title": "தொடரும் சீரற்ற காலநிலை; ஐவர் உயிரிழப்பு | தினகரன்", "raw_content": "\nHome தொடரும் சீரற்ற காலநிலை; ஐவர் உயிரிழப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை; ஐவர் உயிரிழப்பு\nநாட்டின் எட்டு மாவட்டங்களில் நிலவும் மோசமான காலநிலையால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 08 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தோரில் பெண் பௌத்த பிக்குணி ஒருவரும் உள்ளடங்குகின்றார். 08 மாவட்டங்களுக்கு வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் எத்தகைய நிலைமையையும் எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமை நிலையம் தெரிவித்ததுள்ளது.\nபாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக ஒன்பது நலன்புரி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. தென்பகுதியில் உள்ள களுகங்கை, ஜின்கங்கை உள்ளிட்ட ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் பல தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், கரையோரங்களை அண்டிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், நுவரெலியா, பதுளை மற்றும் காலி ஆகிய ஏழு மாவட்டங்களில் கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகம்பஹா அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்ததில் சில பகுதிகளில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுகங்கை நீர்மட்டம் உயர்ந்ததால் மதுராவெல, ஹொரணை, புளத்சிங்கள மற்றும் பாலிந்த நுவர பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஜின் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்தமையால் பத்தேகம-தவளம வீதி, உடுகம-அக்குரஸ்ஸ வீதி, எல்பிட்டிய-தவளம வீதி, பிட்டிகல-தவளம வீதி ஆகியவற்றின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகளுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை, புளத்சிங்கள, பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, இங்கிரிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, தெரனியகலை, யட்டியந்தோட்டை, அரநாயக்க, ரம்புக்கன, கேகாலை, ருவன்வெல்ல, புலத்கோபிட்டிய, வரக்காபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், குருநாகல் மாவட்டத்தில் ரிதீகம, மாவத்தகம, இப்பாகமுவ மற்றும் மல்லவபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிலும், பதுளை மாவட்டத்தின் ஹல்மதுல்ல பிரதேச செயலகப் பிரிவிலும், காலி மாவட்டத்தின��� எல்பிட்டிய, காலி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேசத்திலும் மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் இருப்பதாக கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.\nமோசமான காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க குழுவொன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியும், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவும் தெரிவித்தனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவித்திருக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம், 117 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக மேலதிக தகவல்களைப் பெற முடியும் எனக் கூறியுள்ளது.\nஅதேநேரம், மழையுடன் கூடிய காலநிலையால் வாகனச் சாரதிகள் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேக்கத்துக்கு அப்பால் பயணிக்க வேண்டாம் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. வீதிகள் சறுக்கி விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் ஆர்.டி.ஏ.கஹட்டபிட்டிய தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும்போது 'ஹெட் லைட்களை'ஒளிரவிட்டபடி பயணிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.\nஇது இவ்விதமிருக்க நாட்டில் தற்பொழுது நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்திருப்பதால் மழை சில நாட்களுக்கு நீடிக்கும். குறிப்பாக மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழைபெய்யும் என்றும், சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என்றும், இங்கு மணித்தியாலத்துக்கு 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nகனமழை பெய்யும் அதேநேரம், தற்காலிகமான கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் குறித்தும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nகொழும்பு மற்றும் காலி ஊடாக புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் அவ்வப்போது மழை பெய்யும் என்பதுடன், அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் முதல் 80 கிலோமீற்றராகக் காணப்படும்.\nஇது இவ்விதமிருக்க, மேசமான காலநிலையால் இதுவரை மூன்று உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. இருவர் மின்னல் தாக்கியும் ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்தும் உயிரிழந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்தார் வெலிகந்தை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். வயல் வேலைக்குச் சென்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். ஒருவர் 17 வயது இளைஞர் என்றும் மற்றையவர் 33 வயது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெள்ளப்பெருக்கினால் கோகாலை, காலி, அகலவத்தை மற்றும் மத்துகம பிரதேசத்தின் சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டது.\nஇதுவரை நாடு முழுவதிலும் 2,194 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென் மாகாணத்தில் 1960 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\n(மகேஸ்வரன் பிரசாத், பேருவளை விசேட நிருபர்)\nதென்மேல் பருவப்பெயர்ச்சி மழை தொடரும்\nசீரற்ற காலநிலை; விபத்துகள் பதிவு; வேகக்கட்டுப்பாடு விதிப்பு\nநாட்டைச்சூழ தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபலியானோர் குடும்பங்களுக்கு ரூ. ஒரு இலட்சம்(மட்டக்களப்பு விசேட, வெல்லாவெளி...\nஎகிப்து ஜனாதிபதி சிசியின் பதவியை நீடிக்க வாக்கெடுப்பு\nஎகிப்து ஜனாதிபதி அப்தெல் பதாஹ் அல் சிசியின் ஆட்சி நீடிக்கலாமா என்பது...\nலிபிய திரிபோலி நகரில் உக்கிர மோதல் வெடிப்பு\nலிபியாவில் ஐ.நா ஆதரவு அரசு கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக பதில்...\nஇறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணப் பணிகள்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பிரதேசத்தின் பிரதான போக்குவரத்துப்...\nஅமெரிக்கதலைவர்களை வசைபாடும் வட கொரியா\nஅமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டனை, வட கொரியாவின் மூத்த...\nவியட்நாம் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா\nவியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டொலர்கள் மதிப்பில் செலவு...\nகொழும்பு, மட்டக்களப்பு, கடுவாப்பிட்டிய மற்றும் தெஹிவளை போன்ற இடங்களில்...\nமூவினங்களும் பங்கேற்ற சித்திரைப் புத்தாண்டு விழா\nகண்டி திகன பகுதியிலுள்ள துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020946-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-04-22T00:24:08Z", "digest": "sha1:YQWZ4H7XHYUJZMVYVSTA3CPEXRVWJ23I", "length": 6368, "nlines": 107, "source_domain": "www.tamilarnet.com", "title": "இலங்கையில் பெறுமதிப்பு வாய்ந்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்களை கைது - TamilarNet", "raw_content": "\nஇலங்கையில் பெறுமதிப்பு வாய்ந்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்களை கைது\nஇலங்கையில் பெறுமதிப்பு வாய்ந்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்களை கைது\nபெறுமதிப்பு வாய்ந்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநீர்கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் இருந்த குறித்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரையே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஇரண்டரைக் கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரிலேயே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious பிரதமர் பதவிக்கு தற்பொழுதுள்ள தகுதியான ஒரே தலைவர் ரணில்\n தந்தை ஒருவரின் பரிதாப நிலை\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூ��ியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020946-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/205963", "date_download": "2019-04-22T00:18:20Z", "digest": "sha1:4WMDGXGNY3AFBRWU2CZMJZ3K6GSIYVQ5", "length": 7728, "nlines": 76, "source_domain": "canadamirror.com", "title": "கனேடிய முன்னாள் நிதி அமைச்சர் தனது 81-வது வயதில் மரணம்! - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nகனேடிய முன்னாள் நிதி அமைச்சர் தனது 81-வது வயதில் மரணம்\nகனேடிய முன்னாள் நிதி அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் கனேடிய தூதுவருமான மைக்கல் வில்சன் தனது 81-வது வயதில் காலமானார்.\nஅவருடைய மறைவை, ரொறன்ரோ பல்கலைக்கழகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதிபடுத்தியுள்ளது.\nவில்சன் கடந்த 2012 முதல் 2018ஆம் ஆண்டுவரை குறித்த பல்கலைக்கழகம் வேந்தராக பணியாற்றி வந்தார்.\nஇதையடுத்து, கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ரொறன்ரோவின் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றிவர் ஆவார்.\nமுன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனி ஆட்சிக் காலத்தில் இவர், நிதி அமைச்சராகவும், சர்வதேச வர்த்தக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.\nஅதனை தொடர்ந்து, 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2009 அக்டோபர் மாதம் வரை அமெரிக்காவிற்கான கனேடிய தூதுவராகவும் சேவையாற்றியுள்ளார்.\nஅவரது மகன் 1995-ஆம் தற்கொலை செய்துக் கொண்டதை தொடர்ந்து வில்சன் மனநல ஆர்வலராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020946-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:31:58Z", "digest": "sha1:7H4HFFPEX2KZTR43TVII5EV34OOQIZWU", "length": 19409, "nlines": 106, "source_domain": "makkalkural.net", "title": "குடுமியான்மலை சிகாநாதர் கோவில் – Makkal Kural", "raw_content": "\n»பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித���துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\nஅருள்மிகு சிகாநாதர் திருக்கோவில் குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்\nஇந்த பழமையான திருக்கோவில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும் வழியில் உள்ளது. இது ஒரு சின்னக் குன்றின் மீது பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு கோவில். இங்கு அநேக சிற்பங்களும் சிலைகளும் பல்லவ மன்னர் காலத்தில் சிற்பக் கலையின் சிறப்பை காண முடிகிறது.\nஇந்த தலத்தின் சிவபெருமானுக்கு குடுமியான் என்ற பெயர் வந்ததற்கு தலாபுராணத்தை அறியும் பொழுது சுவாரசியமாக உள்ளது. காதல் வயப்பட்டவர்களுக்கு கடவுள் எப்படி கைகொடுத்தார் என்பது தெரிகிறது. இந்த கோவிலில் பணி புரிந்த அர்ச்சகர் ஒருவருக்கு ஒரு காதலி இருந்தாள். தினமும் கோவிலுக்கு வந்து இருவரும் ரகசியமாக சந்தித்துக் கொண்டனர். ஒருநாள் இதுபோன்ற சந்திப்பில் கடமை தவறி இறைவனுக்கு கூட மாலை சூட்டவில்லை. அது சமயம் அந்த நாட்டு மன்னர் எந்த அறிவிப்பும் இன்றி திருக்கோவிலுக்கு வந்துவிட்டார். இதனால் அர்ச்சகர் நிதானமிழந்து கலவரத்துடன், இனி இறைவனுக்கு மாலை தொடுக்க முடியாது என்று வருத்தமடைந்து மன்னருக்கு பூஜை செய்த பின்னர், தன் காதலியின் தலையில் சூடிவந்த மாலையை மன்னருக்கு கொடுத்தார். அதை கண்ணில் ஒற்றி வைத்த மன்னர் அந்த பூவில் தலைமுடி இருந்ததைக் கண்ட மன்னன் கோபமுற்று, இந்த தவறு எப்படி நடந்தது என்று அர்ச்சகரிடம் கேட்டு அதிர்ச்சி தந்தார். அர்ச்சகர் ஒரு கண நேரம் பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டார்.\nமன்னனிடம் ‘‘அரசே, இந்த இறைவன் தலைமீது குடுமி உள்ளது. அதிலிருந்து வந்தது தான் இந்த தலைமுடி ’’என்று கூறினார்.\nஇதை மன்னன் நம்பவில்லை அவர், இப்படி ஒரு பொய் பேசும் மனிதனை கண்டதில்லை. எங்கே, சிவலிங்கத்தின் தலைமுடியை காட்டு, இல்லையென்றால் உன் தலையை கொய்து விடுவேன் என்று கூறினார்.\nஅர்ச்சகர் சிவபெருமானே வேண்டி, ஐயனே நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன். ஆனால் சதா சர்வகாலமும் உன் காலடியில் இருந்து பணி செய்த��� வருகிறேன். எனக்கு உயிர் பிச்சை கொடுத்து காக்க வேண்டும் என்று வேண்டி லிங்கத்தை காண்பிக்க அனைவரும் ஆச்சரியப்படும்படி சிவலிங்கத்தின் மீது குடுமி இருந்தது கண்டு வியப்புற்றனர்.\nமன்னரிடம் அர்ச்சகர் தன் காதலியையும் அறிமுகப்படுத்தி, கூற இருவருக்கும் மன்னரே திருமணம் செய்து வைத்தாராம். எனவே தான் இந்த தலத்திற்கு குடுமியான் மலை என்ற பெயர் உண்டாயிற்று என்கின்றனர்.\nஎனவே இத்தலம் வந்து காதலர்கள் சிவபெருமானே வணங்கி வேண்டினால் காதல் நிறைவேறி, திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். மேலும் இந்த தலத்திற்கு சனிபகவானால் சோதிக்கப்பட்ட நளன் இந்த தலம் வந்து இறைவனை வணங்கி அருள் பெற்றதால், இது சனி தோஷம் நீக்கும் தலம் என்றும் கூறுகின்றனர்.\nஇங்குள்ள அன்னையின் நாமம் அகிலாண்டேஸ்வரி என்பதாகும்.\nஇந்த திருத்தலத்தில் கிரந்த மொழியில் சங்கீத விதிமுறைகளை கல்வெட்டில் வடித்துள்ளனர். அநேக சங்கீதவித்வான்கள் இங்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இப்பொழுது, அந்த கிரந்த மொழியில் எழுத்தப்பட்ட இடத்தின் மீது தேனீக்கள் கூடுகட்டி நெருங்கமுடியாதபடி உள்ளது.\nஇந்த தலம் சிவாலயமாக இருந்தாலும் பெருமானின் தசாதவதாரத் தத்துவங்களை தூண்களில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு குதிரையில் இளைஞனும் மற்றொரு குதிரையில் முதியவரும் செய்வது போன்ற சிலையை செதுக்கி உள்ளனர். இது கல்கி அவதாரத்தைக் குறிக்கும் என்பதும் கல்கி அவதாரத்தின் பொழுது அனைவரும் எந்த வித வயது பாகுபாடு இன்றி அழிக்கப்படுவர் என்பதைக் குறிப்பதாக கூறுகின்றனர்.\nஇங்கு சிவ பெருமான், பிரகார லிங்கத்தில் உள்ளார். தட்சிணமூர்த்தி விநாயகர் ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி, நரசிம்மர் மன்மதன் சிலை, பதஞ்சலி முனிவர், அகோர வீரபத்திரர், மோகினி அவதார விஷ்ணு, பத்து தலை ராவணன் என்று அழகிய சிற்பங்கள் உள்ளன.\nதினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து உள்ளது. மகா சிவராத்திரி , பிரதோஷம், ஆகிய தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.\nஅருள்மிகு சிகா நாதர் திருக்கோவில்\nபோதி னாற் புனைந்தேத்துவார் தமை\n‘ட்ரோன் – ஏர் டாக்சி’யை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, ஜன. 25– உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இடம்பெற்றிருந்த ‘ட்ரோன் – ஏர் டாக்���ி’யை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 250 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று ஒவ்வொரு அரங்கமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக சென்று பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் குறித்து அங்கிருந்த பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் […]\nஅறுவை சிகிச்சை இல்லாமல் ஆணுக்கு இருக்கும் பெண் குரலை மாற்றி டாக்டர் குமரேசன் சாதனை\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, ஜன. 30 28வது மருத்துவ அறிவியல் மாநாடு மருத்துவ அறிவியல் கழகம் சார்பில் சென்னையில் நடந்தது. மாநாட்டை சென்னை ஐகோர்ட் நீதிபதி பிரகாஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘பியூபர் போனியா’ என்ற ஆணுக்கு இருக்கும் பெண் குரலை டாக்டர் குமரேசன் 20 நிமிடத்தல் சரி செய்கிறார் என்றால் அது பாராட்டத்தக்கது. பெண் குரலால் அவதிப்படும் ஆண்கள் இத்தகைய சிகிச்சை மேற்கொண்டு மறுவாழ்வு […]\nதமிழகம் முழுவதும் லோக் அதாலத்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, மார்ச்.10- தமிழகத்தில் நடந்த லோக் அதாலத் மூலம் 68 ஆயிரத்து 347 வழக்குகள் தீர்வு காணப்பட்டு சமரச தொகையாக ரூ.274 கோடி வழங்க உத்தரவிடப்பட்டதாக சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் நீதிபதி ஏ.நஷீர் அகமது கூறினார். நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை, இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் சம்மதத்துடன் சுமுக தீர்வை எட்ட 3 மாதங்களுக்கு ஒருமுறை தேசிய […]\nசிட்லபாக்கம் பேரூராட்சியில் ரூ. 17 கோடியில் மழைநீர் கால்வாய் வௌ்ளத்தடுப்பு பணிகள்\nமத்திய பாஜக அரசு மீது ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தாக்கு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.���ு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020946-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/19/itpolicy.html", "date_download": "2019-04-22T00:05:32Z", "digest": "sha1:I637VN4MIYHJO5CSDZFDEZGU4FHBLNN2", "length": 16500, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழத்தில் சாப்ட்வேர் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கத் திட்டம் | Jayalalithaa releases latest IT policy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n7 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n8 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n8 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழத்தில் சாப்ட்வேர் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கத் திட்டம்\nதமிழக அரசின் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதல்வர் ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை)வெளியிட்டார்.\nதகவல் தொழில்நுட்பத்துறையைத் தேர்ந்தெடுத்து மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள இந்தப்புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையில் வழி ��கை செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் இன்று நடைபெற்ற \"கனெக்ட் 2002\" என்ற தகவல் தொழில்நுட்பத் துவக்க விழாவின் போதுஜெயலலிதா இந்தப் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில்,\nகிராமப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்தப் புதிய தகவல் தொழில்நுட்பக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் தமிழிலேயே தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கம்ப்யூட்டர் ஆராய்ச்சிகளை நடத்தவும் இந்தப் புதியகொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nகம்ப்யூட்டர் துறையில் நாட்டிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக்கும் அளவுக்கு இந்தப் புதிய தொழில்நுட்பக்கொள்கை நிச்சயம் உதவும்.\nகம்ப்யூட்டர் துறையில் உள்ளவர்களுக்கு இந்தப் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை நிச்சயம் ஒரு புதியசகாப்தத்தைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. இதன் மூலம் இத்துறையில் வேலைவாய்ப்புக்களைஅதிகரிக்கவும் புதிய கொள்கை வழி செய்கிறது.\nகம்ப்யூட்டர் துறையில் தொழில் தொடங்க வரும் அனைவரையும் தமிழக அரசு சிவப்புக் கம்பளம் விரித்துவரவேற்கிறது என்றார் ஜெயலலிதா.\nஇரண்டு நாட்கள் நடக்கும் \"கனெக்ட் 2002\" மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்ல,அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளிலுமிருந்து ஆயிரக்கணக்கானகம்ப்யூட்டர் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக���கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nமுதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இரும்பா\nபுயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்\n என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020946-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-04-22T00:31:41Z", "digest": "sha1:HKJYFPLGTLW3RV7KUUEGHKPUNZXH6C6P", "length": 19834, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்பம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகம்பம் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் தொகுதி ஆகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\nதேவாரம், தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், உத்தமபாளையம், மல்லிங்காபுரம், கோகிலாபுரம் இராயப்பன்பட்டி, அழகாபுரி, முத்துலாபுரம், சின்னஒவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் மலை, வேப்பம்பட்டி மற்றும் சீப்பாலக்கோட்டை வருவாய்க் கிராமங்கள் மற்றும் தேவாரம் (பேரூராட்சி), பண்ணைப்புரம் (பேரூராட்சி), கோம்பை (பேரூராட்சி), உத்தமபாளையம் (பேரூராட்சி), அனுமந்தன்பட்டி (பேரூராட்சி), க.புதுப்பட்டி (பேரூராட்சி), காமயகவுண்டன் பட்டி (பேரூராட்சி),கம்பம் (நகராட்சி), சின்னமனூர் (நகராட்சி) மற்றும் ஓடைப்பட்டி (பேரூராட்சி).[1]\n2016 எஸ். டி. கே. ஜக்கையன் அதிமுக\n2006 N.இராமகிருஷ்ணன் மதிமுக 43.24\n2001 O.R.இராமச்சந்திரன் த.மா.கா 50.73\n1996 O.R.இராமச்சந்திரன் த.மா.கா 54.66\n1991 O.R.இராமச்சந்திரன் இ.தே.கா 57.21\n1989 இராமகிருஷ்ணன் திமுக 46.17\n1984 S.சுப்புராயர் அதிமுக 52.17\n1980 R.T.கோபாலன் அதிமுக 49.20\n1977 R.சந்திரசேகரன் அதிமுக 41.50\nஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ \"AC wise Electorate as on 29/04/2016\". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமி���்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 11 மே 2016.\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2016, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020946-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T00:33:03Z", "digest": "sha1:CHB5IN3WDJGEMXGF4Y2FOYYH67AZRWL5", "length": 8367, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசை வகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்ட��்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபன்னாட்டு இசை வகைகள் தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 17 துணைப்பகுப்புகளில் பின்வரும் 17 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆங்கில இசை‎ (1 பகு, 1 பக்.)\n► ஆப்பிரிக்க அமெரிக்க இசை‎ (1 பகு, 2 பக்.)\n► ஆபிரிக்க அமெரிக்க இசை‎ (1 பகு, 1 பக்.)\n► இந்துஸ்தானி இசை‎ (1 பகு, 7 பக்.)\n► உலோக இசை‎ (3 பகு)\n► கருநாடக இசை‎ (13 பகு, 72 பக்.)\n► சமகால இசை‎ (2 பகு)\n► சூபி இசை‎ (6 பக்.)\n► செம்மிசை வகைகள்‎ (1 பகு)\n► தமிழிசை‎ (13 பகு, 17 பக்.)\n► நாட்டார் இசை‎ (8 பக்.)\n► பரவலர் இசை‎ (2 பகு)\n► மெட்டல் இசை‎ (16 பகு, 24 பக்.)\n► மேற்கத்திய செம்மிசை‎ (7 பக்.)\n► மேற்கத்திய செம்மிசை வகைகள்‎ (3 பக்.)\n► ராக் இசை‎ (3 பகு, 6 பக்.)\n► ராப் இசை‎ (2 பகு)\n\"இசை வகைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2005, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020946-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T00:26:20Z", "digest": "sha1:FDCAH5BFSSH6S5KB7HHT27SBP7VKMPS7", "length": 9637, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாவாக்கியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகாவாக்கியங்கள் என்பன உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயருண்மை கொண்ட நான்கு சொற்றொடர்களைக்(வாக்கியங்களைக்) குறிப்பது ஆகும். ஒவ்வொரு மகாவாக்கியமும் அது சார்ந்த வேதத்தின் பிழிவாக, சாரமாக கருதப்படுகிறது. நான்கு மகாவாக்கியங்களும் முறையே நான்கு வேதங்களில் இருந்து பெறப்பட்டவை.\nஇந்து மதத்தின் அனைத்து தத்துவங்களையும் உண்மைகளையும் தம்முள் அடக்கியவையாக இவ்வாக்கியங்களை கருதப்படுகின்றனர்.\nபிரக்ஞானம் பிரம்ம (प्रज्ञानं ब्रह्म) - \"பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்\" (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்)\nஅயம் ஆத்மா பிரம்ம (अयम् आत्मा ब्रह्म) - \"இந்த ஆத்மா பிரம்மன்\"(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)\nதத் த்வம் அஸி(तत् त्वं असि) - \"அது(பிரம்மம்) நீ\" (சாம வேதத்தின் சாந்தோக்கிய உபநிடதம்)\nஅஹம் பிரம்மாஸ்மி(अहं ब्रह्मास्मि) - \"நான் பிரம்மன்\" (யஜுர் வேதத்தின் பிரகதாரண்யக உபநிடதம்)\nமேலே கூறப்பட்டுள்ள பிரம்மன்(ब्रह्मन्), பிற்காலத்தின் படைப்பின் கடவுளாக கருதப்படும் நான்முக பிரம்மனை குறிப்பது அல்ல. இது ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக வேதங்களில் குறிப்பிடப்படும் 'பிரம்மனை' குறிக்கிறது\nஇந்த நான்கு மகாவாக்கியங்களும் ஆத்மனுக்கும் பிரம்மனுக்கும் உள்ள உள்ளுறவைக் குறிக்கிறது. பிரம்மன் படைப்பின் அடிப்படை தத்துவம், பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியது. அதே சமயம் ஆத்மன் அனைத்து உயிர்களிடத்தும் அறியப்படும் தான் என்ற தத்துவத்தின் மூலாதார உருவகம். ஆத்மன் அழிவற்றது அதே போல் பிரம்மனும் அழிவற்றது. யோகத்தின் மூலமாகவும் தியானத்தின் மூலமாகவும் ஒருவர் ஆத்மனும் பிரம்மனும் ஒன்று என்பதை அறிய இயலும்.\nகாஞ்சி பராமாச்சாரியர் தன்னுடைய புத்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்[1]:\n“ சன்யாசத்துக்குள் ஒருவர் நுழையும் போது அவருக்கு இந்த நான்கு மகாவாக்கியங்களும் கற்றுத்தரப்படுகின்றன.. ”\nஉபநிடதங்களில் குறிப்பிடப்படும் வேறு சில முக்கியமான வாக்கியங்கள்:\nசர்வம் கல்விதம் பிரம்ம(सर्वं खल्विदं ब्रह्म) - அனைத்து அறிவும் பிரம்மன் (சந்தோக்ய உபநிடதம்)\nநேஹ நானாஸ்தி கிஞ்சின(नेह नानास्ति किञ्चिन) - வேறெங்கும் எதுவும் இல்லை(சந்தோக்ய உபநிடதம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2017, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020946-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-04-22T01:21:08Z", "digest": "sha1:SA73HMEUM7RSZWWT3QHEOLAEGF3SMKGD", "length": 6037, "nlines": 123, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nஇசையோடு மொழி உச்சரிப்பும் அமைந்தால்தான் அழகு.. : இமான்\nஇசைக்கு தேசங்கள் மாநிலங்கள் என்ற பேதம் கிடையாது. இசையால் எந்த தேசத்தில் இருக்கும்…\nசீமராஜா-வில் *சூப்பர் சிங்கர்* செந்தில் கணேஷுக்கு வாய்ப்பளித்த இமான்\nஓரிரு தினங்களுக்கு முன் விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 6வது…\nபிரபுதேவா-நிவேதா ஜோடியுடன் இணைந்தார் தெறி வில்ல���்\nபிரபுதேவா நடித்த `யங் மங் சங்’, `லக்‌ஷ்மி’ உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளது.…\nபர்ஸ்ட் லுக்குடன் ரிலீஸ் தேதியை அறிவித்த பர்த்டே பாய் சிவகார்த்திகேயன்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பொன்ராம்…\nதன் மனைவிக்காக ஹீரோ ஆசையை கைவிட்ட இசையமைப்பாளர் இமான்\nவிஜய் நடித்த தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான்.…\nவிஜய் இல்லையென்றால் இந்த சாதனையை செய்திருக்க முடியாது..: இமான்\nதன் இனிமையான மெலோடி பாடல்களால் தமிழக இசைப் பிரியர்களை கட்டி போட்டுள்ளவர் இமான்.…\nமக்களே… டிக்-டிக்-டிக் டீசர் ரிலீஸ் நேரத்தை டிக் பண்ணிக்குங்க\nநாணயம், நாய்கள் ஜாக்கிரதை மற்றும் மிருதன் ஆகிய படங்களைத் தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன்…\nதம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்\nகுணசித்திரம், காமெடி, இயக்கம் என பன்முகம் கொண்டவர் தேசிய விருது பெற்ற தம்பி…\n‘மாவீரன் கிட்டு’ உடன் மற்றொரு விருந்து தரும் பார்த்திபன்\nதமிழர்கள் பெருமைப் படும் வகையில் சுசீந்திரன் இயக்கியுள்ள ‘மாவீரன் கிட்டு’ படம் இன்று…\nசூர்யாவுடன் மோதுவாரா அல்லது தனித்து வருவாரா ‘போகன்’.\nஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘போகன்’.…\nசிம்பு தன் படங்கள் மட்டுமில்லாது மற்ற படங்களிலும் பாடி வருகிறார். அண்மையில் விக்ரம்…\nபார்த்திபனுடன் இணைந்த சிம்பு நாயகி மஞ்சிமா..\nவிஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க சுசீந்திரன் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020946-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/23133244/1165057/New-Razer-Blade-laptop-announced.vpf", "date_download": "2019-04-22T01:01:03Z", "digest": "sha1:I6KGF54Q5F52O23NBMJVY74RQYLYH2N5", "length": 17255, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரேசர் பிளேடு கேமிங் லேப்டாப் அறிமுகமானது || New Razer Blade laptop announced", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nரேசர் பிளேடு கேமிங் லேப்டாப் அறிமுகமானது\nரேசர் நிறுவனத்தின் ரேசர் பிளேடு லேப்டாப் மற்றும் கோர் X தன்டர்போல்ட் 3 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nரேசர் நிறுவனத்தின் ரேசர் பிளேடு லேப்டாப் மற்றும் கோர் X தன்டர்போல்ட் 3 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nரேசர் நிறுவனத்தின் ரேசர் பிளேடு லேப்டாப் மற்றும் கோர் X தன்டர்போல்ட் 3 அறிமுகம் செயய்ப்பட்டது. புதிய ரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்ப்ளே, 8-ம் தலைமுறை இன்செல் கோர் பிராசஸர் கொண்டுள்ளது. 15.6 இன்ச் அளவில் உலகின் சிறிய கேமிங் லேப்டாப் மாடலாக ரேசர் பிளேடு இருக்கிறது.\nரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே, இதன் 4K டிஸ்ப்ளே வேரியன்ட் மல்டி டச் வசதி, 4.9 மில்லிமீட்டர் அளவு மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. அடக்கமான வடிவமைப்பு, ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் அனோடைஸ் செய்யப்பட்ட பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.\nரேசர் கோர் X என்பது தன்டர்போல்ட் 3 எக்ஸ்டெர்னல் கிராஃபிக்ஸ் ஆகும். இது கேமிங் திறனை அதிகப்படுத்தும் வசதி கொண்டுள்ளது. ரேசர் கோர் சீரிஸ் எக்ஸ்டெர்னல் கிராஃபிக்ஸ் கோர் வி2 மற்றும் கோர் X தன்டர்போல்ட் 3 வசதி கொண்ட மேக் லேப்டாப்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது இன்டிகிரேட் செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் லேப்டாப்-ஐ டெஸ்க்டாப் தர கேமிங் இயந்திரங்களாக மாற்றும். இது விண்டோஸ் மற்றும் மேக் சாதனங்களுடன் இணைந்து வேலை செய்யும் வசதியை கொண்டுள்ளது. அதிகபட்சம் 3-ஸ்லாட் அகலமான டெஸ்க்டாப் கிராஃபிக்ஸ் கார்டுகளை தாங்குவதோடு சமீபத்திய டெஸ்க்டாப் PCle கிராஃபிக்ஸ் கார்டுகளையும் சப்போர்ட் செய்யும்.\nரேசர் பிளேடு கேமிங் லேப்டாப் சிறப்பம்சங்கள்:\n- 15.6 இன்ச் 1920x1080 பிக்சல் அதிகபட்சம் 144Hz / 4K 3840x2160 டிஸ்ப்ளே\n- இன்டெல் கோர் i7-8750H (8th Gen) பிராசஸர்\n- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 4.1 ஜிகாஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட்\n- அதிகபட்சம் 32 ஜிபி ரேம்\n- அதிகபட்சம் 512 ஜிபி PCIe SSD, 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n- 1 எம்பி வெப்கேமரா\n- வைபை, ப்ளூடூத், தன்டர்போல்ட் 3 (யுஎஸ்பி-சி) x 1, யுஎஸ்பி 3.1x 3\n- மினி டிஸ்ப்ளே போர்ட் 1.4 x 1\n- 3 செல்கள் 48 Whrs பேட்டரி\nரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல் ஹெச்டி 60 ஜிகாஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்ட மாடலின் விலை 1899.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,29,138) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 144 ஜிகாஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மாடல் விலை 2199.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,49,610) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரேசர் பிளேடு லேப்டாப் 4K டிஸ்ப்ளே கொண்ட மாடலின் விலை 2899.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,97,213) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமுதறகட்டமாக ரேசர் கோர் X லேப்டாப் அமெரிக்கா, கனடா, லண்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்ற���ம் சீனா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் மற்ற நாடுகளில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.4,575 வரை கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஎங்க பக்கம் பெரிய டீம் இருக்கு - டிக்டாக் தடை தற்காலிகமானது என நம்புகிறோம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020946-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnjfu.ac.in/fcripon/news-read-more?id=43", "date_download": "2019-04-22T00:05:37Z", "digest": "sha1:N54ORNLEBUM5OYH7OF5AUWTQ5L4FGKHA", "length": 3525, "nlines": 44, "source_domain": "tnjfu.ac.in", "title": "Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri", "raw_content": "\nThe Best UO award of the first Quarter (2018) presented by the Vice Chancellor of TNJFU to Dr. G. Jeyasekaran, Director of Research i/c,\tUniversity News International Students (Tanzania) Working for PG and Ph.D., Programs at ARFF, TNJFU Madhavaram Campus, Chennai,\tVice-Chancellor Inaugurated the Fish Harvest Day Event at Poondi Lake on 04.04.2019,\tகால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை கட்டிடங்களை முதலமைச்சர் தலமைச் செயலகத்தில் திறந்து வைத்தார் ,\tகால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத்துறை சார்பில், புதிதாக கட்டப்பட்டடுள்ள வண்ண மீன் காட்சியகத்துடன் கூடிய மெய்நிகர் காட்சியகம், வண்ணமீன் வானவில் விற்பனை வளாகம், கால்நடை பராமரிப்புத் துறை கட்டிடங்கள் , சி .டி .ஸ்கேன் கருவிகள், துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்,\tVC Speaking on TNJFU Bioflock Technology at a Workshop at Mahua, Gujarat. ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020948-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/nba-t/nba-books-t/140-nabi-perumaanar-varalaaru/790-chapter-2.html", "date_download": "2019-04-22T00:39:51Z", "digest": "sha1:SYST3M4W5EGQMBLMHGI2FWVY5KHKK2NR", "length": 39619, "nlines": 92, "source_domain": "www.darulislamfamily.com", "title": "திருநபி அவதரித்தார்", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்என். பி. ஏபுத்தகங்கள்நபி பெருமானார் வரலாறுதிருநபி அவதரித்தார்\nWritten by N.B. அப்துல் ஜப்பார்.\nஅப்ரஹாம் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் நபி இப்ராஹீம் (அலை) தம் மனையாட்டியையும் மைந்தர் இஸ்மாயீலையும் (அலை) மக்கா நகரிலுள்ள குன்றுகளிடையே பல நூற்றாண்டுகளுக்கு முன் விட்டுச் சென்றார். அந்தத் தீர்க்கதரிசியின் குலத்தனிர்\nதலைமுறை தலைமுறையாக அங்கே பெருகி வந்தார்கள். அக் குலத்தின் நாற்பதாவது தலைமுறையில் தோன்றியவர் அத்னான் என்பவர் ஆவார். இந்த அத்னானின் ஒன்பதாவது சந்ததியினராக நஜ்ர் பின் கினானா என்பவர் தோன்றினார். இவர் தோற்றுவித்த வம்சம் ‘குறைஷி குலம்’ என்று அழைக்கப்படுகிறது. அக்கால அநாகரிகச் சூழ்நிலையில் கொஞ்சம் நாகரிகமும் சிறிது அறிவுக் கூர்மையும் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் வர்த்தகம் புரிந்து நேர்மையாகப் பொருளீட்ட வேண்டும் என்னும் பொறுப்புணர்ச்சியும் பெற்ற குலத்தினராகக் குறைஷிகள் விளங்கினார்கள்.\nஇந்தக் குறைஷி குலத்தின் ஒன்பதாவது சந்ததியில் குஸையி என்பவர் தோன்றினார். இவர் எப்படிப்பட்ட ஒரு கண்ணிய புருஷராக இலங்கினாரென்றால், அரபு நாட்டின் மிக உயர்ந்த, அதிகமும் பெருமை வாய்ந்த பதவியாகக் கருதப்பட்ட கஅபா ஆலய நிர்வாகம் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. உருவமிலா ஓர் இறைவனை வழிபடவென்று உலகில் முதன் முதல���கத் தோன்றிய ஆலயம் கஅபா என்று சரித்திர ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்கின்றனர். அத்துணைப் புராதனமிக்க புனித ஆலயம் அது. எனவே, அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் கண்ணிய புருஷன் இக்கால ஐ. நா. சபைப் பொதுச் செயலாளரோ அல்லது அமெரிக்க நாட்டு ஜனாதிபதியோ பெற்றுவரும் கௌரவத்தை நிகர்த்த பெருமைக்கு ஆளானதில் வியப்பில்லை. இந்த ஆலய நிர்வாகியாகிய குஸையி என்பவரின் பேரர் வயிற்றுப்பிள்ளை அப்துல் முத்தலிப் ஆவார். அப்துல் முத்தலிபின் பேரராகத் தோன்றிய பெருமானே முஹம்மத் (ஸல்)* ஆவார்கள்.\n(இறைவனும் வானவர்களும் கூடத் திருநபி மீது வாழ்த்து வழங்கிப் பெருமைப்படுத்துகிறார்களாகையால், ஒவ்வொரு முஸ்லிமும் தவறாமல் அவரை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறார் என்பது திருக் குர்ஆனிடும் கட்டளை. எனவே, நபியின் பெயர் உச்சரிக்கப்படும்போது ‘இறைவனின் சாந்தியும் சமாதானமும் இவர் மீது சொரியக் கடவன’ என்னும் பொருளமைந்த ‘ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ என்று வாழ்த்துக் கூறுவது கடனாம். இந்த வாழ்த்தின் சுருக்கமே ‘ஸல்’ என்று குறிக்கப்படுகிறது. இந் நூலில் எங்கெல்லாம் திருநபியின் பெயர் வருகிறதோ அங்கெல்லாம் இதைக் கொண்டு கூட்டிப் படிக்க.)\nபாட்டனார் அப்துல் முத்தலிப் தலைமுறைப் பாத்தியதையாகிய கஅபா ஆலய நிர்வாகப் பணியைச் செவ்வனே ஆற்றிவரும்போது, ஆண்டுதோறும் மக்கா நகருக்கு வந்து குழுமுகின்ற பல்லாயிரக் கணக்கான யாத்திரிகர்கள் வர்த்தகம், வாணிபம் முதலியவற்றால் நிரம்பவும் பொருளாதாரப் பெருக்கத்தை உண்டு பண்ணிச் சென்றார்கள். எனவே, இயற்கை வளம் ஏதுமில்லாத மக்கா நகரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் வாழ்ந்த மக்கள் கஅபா ஆலய மகத்துவம் காரணமாகவும் அங்கு வந்து செல்லும் யாத்திரிகர்களின் செல்வப் பரிவர்த்தனை காரணமாகவும் மிகவும் செல்வந்தர்களாகவும் பொருள்வளம் பெற்றவர்களாகவும் உயர்ந்தார்கள். இதைக் கண்டு அரபு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த தலைவர்கள் வயிறெரிந்தார்கள். இவ்வாறு வயிற்றெரிச்சலுற்றவர்களுள் மிகவும் பிரபலமானவன் அப்ரஹா என்னும் ஒரு கிறித்தவத் தலைமையதிகாரியாவான்.\nஇந்த அப்ரஹா என்பவன் எமன் மாநிலத் தலைநகராகிய ஸன்ஆ என்னும் பட்டணத்தில் ஒரு நேர்த்தியான மாதா கோயிலை நிர்மாணித்தான். இனிமேல் அரபு நாட்டுக்கு வரும் பல்லாயிரக் கணக்கான ���ாத்திரிகர்கள் தங்கள் செல்வத்தையும் வர்த்தகப் பண்டங்களையும் சுமந்து கொண்டு மக்காவுக்குச் செல்ல மாட்டார்கள், கஅபா ஆலயத்தை தேடிச் செல்ல மாட்டார்கள், மாறாக ஸன்ஆவுக்கே வருவார்கள், இங்குள்ள தேவாலயத்திலேயே குழுமுவார்கள்; இதனால் எமன் வட்டாரம் பொருளாதார முன்னேற்றத்தைப் பெற்றுக் கொள்ளும், யாவரும் பணக்காரர்களாக உயர்ந்து விடுவர் என்று தப்புக் கணக்குப் போட்டான். தனது எண்ணம் பகற் கனவாகி விட்டதையும் தொடர்ந்து யாத்திரிகர்கள் மக்காவுக்கே சென்று ஹிஜாஸ் மாநிலத்தையே வளப்பமிக்கதாக ஆக்கி வருவதையும் அப்ரஹா கண்டு அதிர்ச்சியுற்றான். ஒரு பெரும் படையைத் திரட்டிச் சென்று மக்கா வாசிகள் மீது போர் தொடுத்து, அவர்களைக் கொன்று குவித்து, கஅபா ஆலயத்தையும் தகர்த்துத் தரை மட்டமாக்கிவிட்டால் எல்லாம் சரிப்பட்டு விடுமென்று அவன் பகற் கனவு கண்டான். இந்தப் போரில் தான் வென்றுவிட்டால் சகல லாபங்களையும் இனி எமன் மாநிலமே அடையும் என்பது அவன் கொண்ட பேராசையாகும். இப் பேராசை அவனை எந்த அளவுக்கு உந்திவிட்டதென்றால், கைதேர்ந்த வில் வீரர்களும் ஈட்டி யெறிபவர்களும் ஆயிரக் கணக்கிலடங்கிய பெரும் சேனை யொன்றைத் திரட்டிக் கொண்டு, ஒரு யானைப் படையுடன் அவன் மக்கா மீது படையெடுத்துச் சென்றான் (கி. பி. 571).\nஅவன் மக்காவுக்கு மூன்று யோஜனைத் தொலைவில் பாசறையிறங்கி, தான் படையெடுத்து வந்திருக்கும் நோக்கம் இன்னதென்றும் உடனே சமாதானத்துக்கு இணங்கிவிட வேண்டுமென்றும் மக்கா வாசிகளுக்குத் தூது விடுத்தான். அதே சமயத்தில் அப்ரஹாவின் படையிலிருந்த சில வீரர்கள் அங்கே மேய்ந்து கொண்டிருந்த சில ஒட்டகங்களைப் பிடித்து வைத்துக் கொண்டார்கள். அந்த ஒட்டகங்களோ மக்காவின் அதிபராகிய அப்துல் முத்தலிபுக்குச் சொந்தமானவை. இந்தத் தகவலறிந்த அப்துல் முத்தலிப் தாமே தனியே புறப்பட்டு, அப்ரஹா தங்கியிருந்த பாசறைக்கு வந்து அவனெதிரில் நின்றார். கஅபா ஆலயப் பாதுகாவலரும் குறைஷித் தலைவரும் மக்கா நகர் அதிபருமாகிய இந்தக் கண்ணிய புருஷர் கஅபா ஆலயத்தைத் தகர்க்கக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டு மன்றாடவே இப்போது இங்கே தன்னெதிரில் வந்து நிற்கிறார் என்று இறுமாந்துவிட்ட அப்ரஹா, “எங்கே வந்தீர் உங்களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் நிரம்பவும் வசூலித்துத் தரும் கர��வியாகிய கஅபாவை நாம் காப்பாற்றித் தர வேண்டுமென்று யாசிக்கத்தானே வந்திருக்கிறீர் உங்களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் நிரம்பவும் வசூலித்துத் தரும் கருவியாகிய கஅபாவை நாம் காப்பாற்றித் தர வேண்டுமென்று யாசிக்கத்தானே வந்திருக்கிறீர்” என்று சுடச் சுடக் கேட்டான். அப்பொழுது மிகவும் நிதானமாகவும் சாந்தமாகவும் அப்துல் முத்தலிப், “இல்லை. அநியாயமாக நீங்கள் கவர்ந்து கொண்டுவிட்ட என்னுடைய 12 ஒட்டகங்களை மரியாதையுடன் திருப்பித் தந்துவிடுங்கள் என்று அறிவிப்புக் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன்,” என்று பதிலளித்தார்.\nஇது கேட்டு மிகவும் வியப்புற்றுவிட்ட அப்ரஹா, “என்ன, கேவலம் ஒட்டகங்களா இவற்றின் மீது இவ்வளவு அக்கறை செலுத்தும் நீர் உம்முடைய பாதுகாவலில் இருக்கும் கஅபா ஆலயத்தின் மீது கொஞ்சமும் பரிவு காண்பிப்பதாகத் தெரியவில்லையே இவற்றின் மீது இவ்வளவு அக்கறை செலுத்தும் நீர் உம்முடைய பாதுகாவலில் இருக்கும் கஅபா ஆலயத்தின் மீது கொஞ்சமும் பரிவு காண்பிப்பதாகத் தெரியவில்லையே நான் இவ்வளவு தூரம் இப்பெருஞ் சேனையுடன் படையெடுத்து வந்திருப்பது உம்முடைய தருக்கு மிக்க செருக்குக்குக் காரணமான அந்த ஆலயத்தை உடைத்தெறிந்து தூற் பறக்க விடுவதற்காகவே என்பதை நீர் இன்னமும் அறியீரோ நான் இவ்வளவு தூரம் இப்பெருஞ் சேனையுடன் படையெடுத்து வந்திருப்பது உம்முடைய தருக்கு மிக்க செருக்குக்குக் காரணமான அந்த ஆலயத்தை உடைத்தெறிந்து தூற் பறக்க விடுவதற்காகவே என்பதை நீர் இன்னமும் அறியீரோ” என்று கோபத்துடன் கேட்டான்.\n“என்னுடைய ஒட்டகங்களே எனக்கு முக்கியம். பாவம், வாயில்லா ஜீவன்கள் அவை. நான் அவற்றின் எஜமான். எனவே என்னை நம்பி வாழும் அவற்றின் பாதுகாப்பைத் தேடுவது எனது மகத்தான கடன். அவற்றை எனக்குத் திருப்பித் தந்துவிடு… கஅபாவைப் பற்றி நீ குறிப்பிட்டாய். வாஸ்தவந்தான். அந்த ஆலயத்திற்கு நானல்லன் எஜமான். இறைவன்தான் அதற்கு எஜமான். அவனுக்குத் தெரியும் தனது உடைமையை எப்படிக் காப்பாற்றிக் கொள்வதென்று. அதில் தலையிட எனக்கு அதிகாரமில்லை”.\nஇது கேட்டு அப்ரஹா பெருநகை நகைத்தான். அப்துல் முத்தலிப் ஏமாற்றத்துடன் இல்லம் திரும்பினார். எல்லாக் குறைஷிகளும் இக்கணமே மக்கா நகரைக் காலி செய்துவிட்டு, பந்தோபஸ்தான வேறிடங்களுக்குக் குட���பெயர்ந்துவிட வேண்டும் என்று அவர் ஆணை பிறப்பித்தார். மூர்க்க வெறியுடன் பெரும் படை திரட்டிப் பாய்ந்து வரும் எதிரியை எதிர்த்துச் சமாளிக்க வழியில்லை என்பதால் இம் முடிவு தீர்மானிக்கப்பட்டது. அப்ரஹாவும் அவனது பெரும் பட்டாளமும் வெட்டுக்கிளிப் படைபோல் மக்கா மீது வந்து மோதினர். இறுதியாக நகரைவிட்டு வெளியேறுமுன் அப்துல் முத்தலிப் கஅபா ஆலயச் சுவர் மீது தொங்கிய திரைச் சீலை நுனியொன்றைப் பற்றிப் பிடித்து, தேம்பி அழுத வண்ணம் நாக்குழற, “ஏ அல்லாஹ் இது உனது இல்லம். இதைத் தற்காக்கும் அத்துணை வல்லமையில்லாத பலஹீனர்களாக நாங்கள் இருக்கிறோம். எனவே, இதைப் பாதுகாத்துக் கொள்ளும் மகத்தான பொறுப்பு நினதே இது உனது இல்லம். இதைத் தற்காக்கும் அத்துணை வல்லமையில்லாத பலஹீனர்களாக நாங்கள் இருக்கிறோம். எனவே, இதைப் பாதுகாத்துக் கொள்ளும் மகத்தான பொறுப்பு நினதே\nஉரித்து வைத்த வாழைப்பழமே போல், மக்கா நகர் பேராசையெனும் பெரும்பசி மிக்க அப்ரஹாவின் படை எதிரே காட்சியளித்தது. ஆனால், என்னே விந்தை சற்றே பொழுதில் வானில் கடல் அலைபோல் சிற்சிறு பறவைகள் கூட்டங் கூட்டமாய் அப்ரஹாவின் படைகளை நோக்கிப் பறந்து வந்தன. அப்பறவை ஒவ்வொன்றின் சொண்டிலும் ஒரு சிறு கல்லும் இரு கால்களில் இரு சிறு கற்களும் இருந்தன. அப்ரஹாவின் படையினரின் தலைக்கு மேல் வந்தவுடன் அப்பறவைகள் சுமந்து வந்த பொடிக்கற்களைப் படை வீரர்களின் மேல் பொழிந்துவிட்டுச் சென்றன.\nஅத்தனை முன்னணி வீரர்களும் மேலெல்லாம் வைசூரிக் கொப்புளங்கள் தோன்ற, கடுஞ் சுரத்தால் பீடிக்கப்பட்டு ஈசல்போல் வீழ்ந்து செத்தார்கள். பயங்கரக் கொள்ளை நோய் மின்சார வேகத்தில் படையெங்கும் நொடிப் பொழுதில் பரவவே, அவனவனும் உயிர் தப்பினால் போதுமென்று புறமுதுகிட்டு ஓட முற்பட்டான். படையொழுங்கு சிதறி, பதர்போல் பறந்து தாறுமாறாக எல்லாரும் ஓட்டம் பிடிக்கவே, அப்ரஹா உட்பட, அவனுடைய சேனைத் தலைவர்களுட்படக் குதிரைக் குளப்படிகளுக்கும் பதறியோடும் வீரர்களின் காலடி மண்ணுக்கும் பரிதாபகரமாய் ஆளாகிவிட்டனர்.\nபாதுகாப்புக்காக வெளியேறியிருந்த மக்காவாசிகள் மீண்டும் தத்தம் தாயகம் திரும்பினர். அவ்வாறு திரும்பிய ஒரு குடும்பப் பெண்மணியாம் ஆமினா என்னும் மாதரசி வயிறுளைந்து ஓர் ஆண்மகவை 20-4-571 அன்று கருவுயிர்த்தார். அப���ரஹா பின்வாங்கி யோடிய சின்னாட்களில் அவதரித்த அருமைச் சிசுவே முஹம்மத் ஆவார். இவர் அஹ்மத் என்றும் அழைக்கப்படுகிறார். அரபு மொழியில் ‘ஹம்து’ என்றால் ‘புகழ்’ என்பது பொருள். இந்த மூலத்தினின்று தோன்றிய முஹம்மத், அஹ்மத் என்னும் இரு பெயர்ச் சொற்களும் புகழ்பவர் அல்லது புகழப் பெறுபவர் என்ற பொருளை வழங்கும். அரபு நாட்டில் இப் பெயர் சூடியவர் வேறு சிலரும் இருக்கக்கூடு மென்பதால், சிறப்பாக நபி பெருமானாரைக் குறிப்பிட்டுக் காட்ட அவருடைய முந்திய நான்கு தலைமுறைகளையும் கருத்திலிருத்துவது கடனாம். அதாவது, முஹம்மது நபியின் (ஸல்) தந்தையின் பெயர் அப்துல்லாஹ்; இவருடைய தந்தை அப்துல் முத்தலிப்; அப்துல் முத்தலிபின் தந்தை ஹாஷிம்; ஹாஷிமின் தந்தை அப்து மனாஃப் என்பதாம்.\nஅப்துல் முத்தலிபுக்கு 12 மகன்களும் 6 மகள்களும் இருந்தனர். அந்தப் பன்னிரு மைந்தர்களுள் மூத்தவர் பெயர் ஹாரித், இரண்டாம் மகன் அபூலஹப், மூன்றாம் மகன் அபூத்தாலிப், நான்காவது ஜுபைர், ஐந்தாவது அப்துல்லாஹ் ஆவர். அப்துல்லாஹ்வின் தம்பிமார் ஏழுபேர்களுள் முக்கியமானவர்கள் அப்பாஸ், ஹம்ஸா என்பவர்கள். இவர்கள் பிற்கால இஸ்லாமிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஆகையால், இவர்களை இங்கு நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது.\nஅப்துல்லாஹ் ஆமினா என்ற பெண்ணை மணந்தார். இந்த மாதரசி ஜுஹ்ரா என்னும் ஒரு கீர்த்திமிக்க வம்சத்தில் தோன்றியவர். கணவனும் மனைவியும் கருத்தொருமித்து இல்லறம் நடத்தி வருகையில் ஆமினா கருவுற்றார். அக்கால் அநாகரிகம் பிடித்த அரப் நாட்டில் மிகவும் நேர்மையான நாகரிகத் தம்பதிகளாய் விளங்கிய அவர்களை மெச்சிப் புகழாதவரில்லை எனலாம். வர்த்தகத்தினிமித்தம் சிரியா நாட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியம் நேரிடவே, கருவுற்ற இளம் மனைவியைப் பிரிய மனமின்றிப் பிரிந்து அப்துல்லாஹ் புறப்பட்டுச் சென்றார். அவர் வர்த்தகம் முடிந்து மக்காவுக்குத் திரும்பி வரும்பொழுது, வழியில் மதீனா நகரில் நோயுற்று அங்கேயே உயிர் நீத்தார். எனவே, கருவிலிருக்கையிலேயே தந்தையை இழந்த தனியராக முஹம்மத் மண்ணிடைப் பிறந்தார். அவர் பிறந்த 20-4-571 திங்கட் கிழமையானது சாந்திரமானமாகிய ரபீஉல் அவ்வல் பிறை 12 என்று பெரும்பாலானவர் கணக்கிடுகின்றனர். மற்றும் சிலர் அன்று பிறை 9 என்கின்றனர்.\nகைம்பெண்ணாகிவிட்ட தம் மருமகளை அப்துல் முத்தலிப் அன்புடன் ஆதரித்ததுடன், பேரக் குழந்தை முஹம்மதுக்குப் போதிய தாய்ப்பால் ஊட்டம் இல்லாததை உணர்ந்து, ஹலீமா என்னும் செவிலித் தாயைப் பாலூட்ட நியமித்தார். மிகவும் நல்ல பெண்மணியாகிய இச் செவிலித்தாய் முஹம்மதைத் தன்னுடன் எடுத்துச் சென்று ஒரு கிராமத்தில் இரண்டாண்டுகள்வரை பாலூட்டி வளர்த்து ஆமினாவிடம் திரும்ப ஒப்படைக்க வந்தார். ஆனால், ஆமினா மேலும் நாலாண்டு காலத்துக்கு அக் குழந்தையை ஹலீமாவிடமே விட்டுவைக்க விரும்பினார். ஆறு வயது நிரம்பிய பின் முஹம்மத் தம் தாயிடம் வந்து சேர்ந்தார். ஆமினாவுக்குத் தம் கணவரது உடல் அடக்கமாகியிருக்கும் இடத்தைக் காணவேண்டும் என்னும் ஆசை எழவே, தம் மைந்தரை அழைத்துக்கொண்டு அவ்விடம் நோக்கிப் புறப்பட்டார். அகால மரணமடைந்த கணவர் அப்துல்லாஹ்வை நினைத்து இரு சொட்டுக் கண்ணீர்விட்டு ஆமீனா மக்கா நோக்கித் திரும்புகையில், வழியில் அப்வா என்னுமிடத்தருகே திடீரென்று உயிர்நீத்தார். ஆறு வயது முஹம்மத் இப்போது தாயையும் இழந்து தனி மரமாகிவிட்டார். எனவே, தந்தைப் பாசமோ தாய்ப் பாசமோ இன்னதென்று உணர முடியாத பருவத்தே அவரை இறைவன் அப்போதே ஒரு தியாகி ஆக்கிவிட்டான் போலும்\nஅனாதைச் சிறுவராம் அஹ்மதை வளர்க்கும் முழுப் பொறுப்பும் பாட்டனார் அப்துல் முத்தலிபின் மீது வந்து விடிந்தது. ஆனாலும் மேலும் இரண்டாண்டுகள் கழியுமுன்னே அப் பாட்டனாரும் காலமாகி விட்டார். எனவே, முஹம்மத் தம் பெரிய தந்தையாகிய அபூத்தாலிபின் ஆதரவை நாடி, அவருடைய பாதுகாவலில் வாழவேண்டியவராயினார். கி.பி. 620 வரை இந்தப் பெரியப்பரே அவருடைய வளர்ப்புத் தந்தையாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாம். (ஆங்கிலத்தில் வரலாற்றை வரையும் ஆசிரியர்கள் அபூத்தாலிப் முஹம்மதின் பெரிய தந்தை என்பதைக் குறிப்பிட, ‘Uncle Abu Talib’ என்று வரைகின்றனர். Uncle என்னும் ஆங்கிலச் சொல் சிறிய தந்தை, பெரிய தந்தை, தாய் மாமன், அத்தையின் கணவர், சித்தியின் கணவர், பெரியம்மாவின் கணவர் ஆகிய அத்தனை உறவு முறையினரையும் குறிப்பிடும் ஒரு குறுகலான சொல்லாகும். தமிழ் நாட்டில் பெரும்பாலும் தாய் மாமனையே ‘அங்கிள்’ என்று பலரும் அழைக்கின்ற காரணத்தால், போதிய ஆராய்ச்சியறிவில்லாத தமிழ் வரலாற்றாசிரியர்கள் ‘முஹம்மது தம் தாய் மாமன் அபூத்தாலிப��ல் வளர்க்கப்பட்டார்’ என்று பொறுப்பில்லாமல் எழுதிவிடுகிறார்கள். அப்துல் முத்தலிபின் மூன்றாவது மகனாக விளங்கிய அபூத்தாலிப் முஹம்மதின் பெரியப்பா; மாமா அல்லர். இதை யாவரும் கருத்திடைப் பொருத்துதற் கடனாம்.)\nசிறுவர் முஹம்மத் செவிலித் தாயிடம் வளர்ந்தபோதோ அல்லது பாட்டனார் அப்துல் முத்தலிபின் ஆதரவில் வாழ்ந்த போதோ, அல்லது எட்டு வயதாகி அபூத்தாலிபின் பாதுகாவலில் இருந்தபொழுதோ ஓர் எழுத்தேனும் எழுதவோ அல்லது படிக்கவோ கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அடையப் பெறவில்லை. எனவே, தமது வாழ்நாள் முழுதும் தமது பெயரைக்கூட எழுதத் தெரியாத ஒரு விசித்திர மனிதராகவே முஹம்மத் வாழ்ந்துவந்தார் என்பதை நாம் மறக்கக் கூடாது. எழுத்துவாசனை யறியாதவரை வடமொழியில் ‘நிரக்ஷரகுக்ஷி’ என்பார்கள்; அரபு மொழியில் ‘உம்மீ’ என்பார்கள். உலகின் மிகச் சிறந்த பெருவேதத்தை இறைவனிடமிருந்து பெற்றுத் தந்த முஹம்மத் இறுதிவரை ‘உம்மீ’யாகவே விளங்கினார் என்று பல இடங்களில் அது சான்று பகர்வதைக் காணலாம். பிற்காலத்தில் இறைவனிடம் நேரடியாகக் கல்வி பயிலும் வாய்ப்பு அவருக்குக் காத்திருந்த காரணத்தால், பூவுலக ஆசிரியர் எவரும் இவருக்குக் குருவாக அமையவில்லை என்றும் மற்றொரு மனித குருவுக்கு முஹம்மத் சீடராய் அமையவில்லை என்றும் தத்துவ ஆசிரியர்கள் இதற்கு விளக்கம் நல்குவர். பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியரை அடுத்து நிரம்பக் கல்வி பயின்று பிற்காலத்தில் கீர்த்திமிக்கவர்களாக உயர்பவரும் உண்டு; அல்லது தறிகெட்ட தறுதலைகளாகத் திரிபவர்களும் உண்டு. ஆனால், எந்தப் பள்ளிக்கும் செல்லாமல், எந்த ஆசிரியரிடமும் பயிலாமல், மிகப் பெரிய ஞானியாக, மாபெரும் மதி நுட்பம் வாய்ந்தவராக, பேரொளிப் பிரகாச தீர்க்கதரிசியாக உயர வேண்டிய தனிப் பெருமை இச் சிறுவருக்காகக் காத்து நின்ற தென்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சூனியத்திலிருந்து சூட்சுமம் தோன்ற முடியும் என்பதற்கோர் எடுத்துக்காட்டாக, முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இறைவன் இறுதிவரை ‘உம்மீ’யாகவே விட்டுவைத்தான்.\n-N. B. அப்துல் ஜப்பார்\n<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\nஅருமையான கதை. பிள்ளைகளுக்கு வீரத்தை போதிக்கும் அதேவேளை சஹாபாக்களின் வரலாற்றையும் எத்தி வைக்கும் உத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020948-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/12/blog-post_3247.html", "date_download": "2019-04-22T00:48:55Z", "digest": "sha1:L6N64EQJ46AEXC5XJQ33OXCFENIRPNYH", "length": 18210, "nlines": 231, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அருட்கொடையாம் தொழுகை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\nஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்\nவாழ்க்கைக்கு தேவையான முத்தான மொக்கைதத்துவங்கள் ......\nயூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்\nஅதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...\nஅமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்\nஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( H...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்…\nமாதவிலக்கு - ஓர் இஸ்லாமியப்பார்வை\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nதங்கம் - ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீ...\nResume - கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\nஇமெயில் வதந்திகள் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nகூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக ���ாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020948-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/contact/?lang=ta", "date_download": "2019-04-22T00:30:25Z", "digest": "sha1:BTYBBR6RJZPO6PS4XERQLVZCUU77Z7AC", "length": 7381, "nlines": 98, "source_domain": "www.thulasidas.com", "title": "என்னை தொடர்பு - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஇந்த வலைப்பதிவில் தொடர்பான எந்த விசாரணைகள் வேண்டும் என்றால், என்னை தொடர்பு கொள்ள தயங்க. ஆதரவு சொருகி என்று குறிப்பு, அதை சிறப்பாக பயன்படுத்தி நம் ezSupport பயணச்சீட்டு முறை உடனடியாக பதில்.\nநீங்கள் உண்மையற்ற வலைப்பதிவு விளம்பர ஆர்வமாக இருந்தால், நான் பின்வரும் விகிதம் அட்டைகள்:\nபேனர் விளம்பரங்கள் மற்றும் நீட்சியை நிர்வாகம் பக்கங்களில் விளம்பரங்கள்\nமேலே மடங்கு உரை இணைப்பு விளம்பரங்கள்\nஅடிக்குறிப்பு உரை இணைப்பு விளம்பரங்கள்\nவிருந்தினர் பதிவுகள் மற்றும் உள்ளடக்கம் இணைப்புகள்.\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,102 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,619 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020948-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/97-essay/165405-2018-07-22-09-57-00.html", "date_download": "2019-04-22T00:26:30Z", "digest": "sha1:SR4SPQGCWUVSDP2ECKWUAQON4NFDZU7I", "length": 23560, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "கோவில்களின் பேரால் பார்ப்பனியத் தொல்லை", "raw_content": "\n'SKI NSLV 9' மணியம்��ையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதிங்கள், 22 ஏப்ரல் 2019\nகோவில்களின் பேரால் பார்ப்பனியத் தொல்லை\n\"பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளை \" என்பதுபோல் நாம் கட்டின கோவிலைக்காத்து வயிறு வளர்க்க ஏற்பட்டவர்கள் இப்போது நம்மை வெளியில் தள்ளி கதவு சாத்தவும், உள்ளே தள்ளி கதவு சாத்தவும் ஏற்பட்டுவிட்டார்கள் என்றால் நமது மானங்கெட்ட தன்மைக்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்\nநமது நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் அரசியலின் ���ெயராலும், மதத்தின் பெயராலும், மதச்சடங்கின் பெயராலும் நமக்கு இழைத்துவரும் கேடுகளுக்கும், தொல்லைகளுக்கும் அளவேயில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் இக்கொடுமைகளிற் சிக்கிச்சீரழிந்து சுயமரியாதை, மானம், வெட்கமற்று அல்லற்படுகிறோம். இவைகளில் இருந்து வெளியேற நாம் பிரயத்தனப் படுமிக்காலத்திலேயே மேலும் மேலும் நமக்கு இழிவை உண்டாக்கித் தொல்லைப் படுத்துகிறார்களென்றால் மற்றபடி நாம் சும்மா இருந்தோமேயானால் நம் கதி யென்னவாகும் 'அன்ன நடைக்கு ஆசைப்பட, உள்ள நடையும் போயிற்று' என்பதுபோல் கோவில்களில் நமக்கென்று தனி இடமும், பார்ப்பனர்களுக்கென்று தனி இடமும் கூடாது என்று நாம் சொல்ல ஆரம்பித்த பிறகு கோவிலுக்குள் நீ வரவேகூடாது என்று சொல்லவும், கோவிலை மூடிக் கதவைத் தாழ்போட்டுக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள். தெலுங்கில் ஒரு பழமொழியுண்டு. 'காலானிக்கி வேஸ்தே மூலானிக்கி வஸ்த்துடு' என்பார்கள். அதன் அர்த்தம் 10-க்கு அடிபோட்டால் 5-க்கு வருவான் என்பது; அது போல் கோவிலுக்குள் வரவேண்டாம் என்பதாகவே சொல்லி விட்டால் கும்பிட்டு விட்டாவது போய்விடுகிறேன் என்று சொல்ல வருவான்; இல்லாவிட்டால் சம உரிமை கேட்பான் என்று நினைத்து போகிறபட்சமெல்லாம் கதவைச் சாத்துகிறார்கள். கோவிலுக்குள் போக உரிமை கிடைத்தவருக்குச் சுவாமி கும்பிட உரிமை உண்டா இல்லையா 'அன்ன நடைக்கு ஆசைப்பட, உள்ள நடையும் போயிற்று' என்பதுபோல் கோவில்களில் நமக்கென்று தனி இடமும், பார்ப்பனர்களுக்கென்று தனி இடமும் கூடாது என்று நாம் சொல்ல ஆரம்பித்த பிறகு கோவிலுக்குள் நீ வரவேகூடாது என்று சொல்லவும், கோவிலை மூடிக் கதவைத் தாழ்போட்டுக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள். தெலுங்கில் ஒரு பழமொழியுண்டு. 'காலானிக்கி வேஸ்தே மூலானிக்கி வஸ்த்துடு' என்பார்கள். அதன் அர்த்தம் 10-க்கு அடிபோட்டால் 5-க்கு வருவான் என்பது; அது போல் கோவிலுக்குள் வரவேண்டாம் என்பதாகவே சொல்லி விட்டால் கும்பிட்டு விட்டாவது போய்விடுகிறேன் என்று சொல்ல வருவான்; இல்லாவிட்டால் சம உரிமை கேட்பான் என்று நினைத்து போகிறபட்சமெல்லாம் கதவைச் சாத்துகிறார்கள். கோவிலுக்குள் போக உரிமை கிடைத்தவருக்குச் சுவாமி கும்பிட உரிமை உண்டா இல்லையா சுவாமி கும்பிட உரிமையுள்ளவனுக்கு சுவாமிக்கு தேங்காய் பழம் உடைத்து வைக்க உரிமை உண்டா இல்லையா சுவாமி கும்பிட உரிமையுள்ளவனுக்கு சுவாமிக்கு தேங்காய் பழம் உடைத்து வைக்க உரிமை உண்டா இல்லையா இந்த உரிமைகளைக் கூட இப்பார்ப்பனர்கள் அபகரிப்பார்களேயானால் இவர்களை விட வெள்ளைக் காரர்கள் எந்த விதத்தில் கெட்டவர்கள் இந்த உரிமைகளைக் கூட இப்பார்ப்பனர்கள் அபகரிப்பார்களேயானால் இவர்களை விட வெள்ளைக் காரர்கள் எந்த விதத்தில் கெட்டவர்கள் நமது நாட்டுப் பார்ப்பனர்களை விட தென் ஆப்பிரிக்கா வெள்ளைக்காரர்கள் ஆயிரமடங்கு யோக்கியர்கள் என்று சொல்லுவோம்.\nஇந்தப் பார்ப்பன ஆட்சியிலும், அடக்கு முறையிலும் இருப்பதைவிட அந்த வெள்ளையர்கள் ஆட்சியே மேலென்பதாகக்கூடச் சொல்லி விடலாம். வரவர இந்தப் பார்ப்பனர்கள் எவ்வளவு அக்கிரமங்கள் செய்யத் துணிந்து விட்டார்கள் என்பதை நினைக்கும் போது நமது ரத்தம் கொதிக்கின்றது குலை நடுங்குகின்றது \"பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளை \" என்பதுபோல் நாம் கட்டின கோவிலைக்காத்து வயிறு வளர்க்க ஏற்பட்டவர்கள் இப்போது நம்மை வெளியில் தள்ளி கதவு சாத்தவும், உள்ளே தள்ளி கதவு சாத்தவும் ஏற்பட்டுவிட்டார்கள் என்றால் நமது மானங்கெட்ட தன்மைக்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும் சுவாமியைத் தொட்டுக் கும்பிடுவதும் சுவாமி பக்கத்தில் போய் கும்பிடுவதும், பார்ப்பனரும் தாமும் சரிசமமாய்க் கும்பிடுவதும் ஆகிய விஷயங்கள் இருக்கட்டும்; வெளியிலிருந்து தேங்காய் பழம் உடைத்து வைத்துக் கும்பிடுவதில் இந்தப் பார்ப்பனர்களுக்கிருக்கும் ஆட்சேபணை என்ன சுவாமியைத் தொட்டுக் கும்பிடுவதும் சுவாமி பக்கத்தில் போய் கும்பிடுவதும், பார்ப்பனரும் தாமும் சரிசமமாய்க் கும்பிடுவதும் ஆகிய விஷயங்கள் இருக்கட்டும்; வெளியிலிருந்து தேங்காய் பழம் உடைத்து வைத்துக் கும்பிடுவதில் இந்தப் பார்ப்பனர்களுக்கிருக்கும் ஆட்சேபணை என்ன இது பார்ப்பனர்களின் எந்த வேதம் சாஸ்திரம் ஆகமங்களுக்கு விரோதம் என்று சொல்லக்கூடும் இது பார்ப்பனர்களின் எந்த வேதம் சாஸ்திரம் ஆகமங்களுக்கு விரோதம் என்று சொல்லக்கூடும் கை வலுத்தவன் காரியமாயிருக்கிறதேயல்லாமல் இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா கை வலுத்தவன் காரியமாயிருக்கிறதேயல்லாமல் இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா நாம் தேங்காய் உடைப்பதால் கோவிலின் ��ரும்படி குறைவதா யிருந்தால் அவர்கள் கேட்பதைத் தரத் தயாராயிருக்கிறோம்.\nபார்ப்பனர்களின் வரும்படி குறைந்துபோகும் என்று சொல்வதானாலும் அவர்களுக்கும் கொடுக்கவேண்டியதைக் கொடுக்கத் தயாராயிருக்கிறோம். மற்றபடி இவர்கள் ஆட்சேபிக்கக்காரணம் என்ன மதுரைக்கோவிலில் ஸ்ரீமான் இராமநாதனை உள்ளே வைத்தடைத்ததும், அவரைத் தேங்காய் உடைக்காமல் தடுத்ததும் எதைக் காட்டுகின்றன மதுரைக்கோவிலில் ஸ்ரீமான் இராமநாதனை உள்ளே வைத்தடைத்ததும், அவரைத் தேங்காய் உடைக்காமல் தடுத்ததும் எதைக் காட்டுகின்றன திருவண்ணாமலைக் கோவிலில் ஸ்ரீமான் கண்ணப்பரையும் மற்றவர்களையும் உள்ளே விடாமல் கதவை மூடிய விஷயம் கோர்ட்டிலிருப்பதால் அது முடியட்டும், மற்றபடி மதுரை விஷயத்தைப்பற்றி நமக்கு ஏற்பட்ட அவமானம் பொறுக்கக் கூடியதல்ல.\nஇதுபோலவே கொஞ்ச நாளைக்கு முன் தென்காசி கோவிலிலும் தேவாரம் படித்த பிறகு பிரசாதம் வாங்குவது தங்களுக்கு அவமானம் என்பதாகக்கருதி அங்குள்ள பார்ப்பனர்கள் கோவிலைவிட்டு போய்விட்டதுமல்லாமல் சுவாமி எழுந்தருளும் போது கதவை மூடிக்கொண்டார்களாம். தேவாரம் படிக்கக் கேட்பதும், அதன் பிறகு பிரசாதம் வாங்குவதும் இந்தப் பார்ப்பனர்களுக்கு அவமானமாய்த் தோன்றினால் நம்மைத் தேங்காய் பழம் உடைத்து வைத்து சுவாமி கும்பிட வேண்டாம் என்றால் அது எவ்வளவு பெரிய இழிவு என்பதை அவர்களே சொல்லட்டும்.\nஒவ்வொரு அர்ச்சகனுக்கும் சுவாமி பூஜை செய்ய சம்பளம் உண்டு. அது கோவில் கட்டினவர்களே இத்தனை வேளை பூஜையென்றும், அதற்கு இன்ன சம்பளம் என்றும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மற்றவர்கள் செய்யும் பூஜைக்கும், இவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அநேக இடங்களில் பக்தர்களே பூஜை செய்கிறது இன்னும் வழக்கமாகத்தான் இருக்கிறது. பிள்ளையார், மாரியம்மன், காளியம்மன் மற்றும் ரதோற்சவ காலங்களில் ரதத்தில் சுவாமி இருக்கும்போதும், கோவிலிலும் பக்தர்கள் தாங்களே தேங்காய் பழம் உடைத்து பூஜை செய்வதும் வழக்கமாகவே இருந்துவருகிறது.\nஇதுவரையில் இவ்வித வழக்கத்தை யாவரும் ஆட்சேபித்ததே கிடையாது. இதை இப்படியே விட்டுவிட்டால் பம்பாயில் புரோகிதர் சட்டம் வந்ததுபோல் அதாவது பார்ப்பானுக்குப் பணம் கொடுத்துத்தான் திதிசெய்ய வேண்டும் என்று சொன்னது இங்கும் ஆகிவிடுமென்றே சொல்லலாம். அங்காவது பார்ப்பானுக்குப் பணம் கொடுத்துவிட்டுத் தாங்களாகவே திதி செய்து கொள்வதில் ஆட்சேப மில்லை என்பதாக ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இங்கு பார்ப்பானுக்கு பணம் கொடுத்தாலும் நாம் செய்து கொள்ள பாத்திய மில்லை என்கிற சட்டம் இருக்கிறதுபோல் இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டு மதுரைத் தலைவர் ஸ்ரீமான், வி.ஜி. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் மறு உத்தரவுவரை தேங்காய் உடைக்கக்கூடாது என்று பொது ஜனங்களுக்கு 144 உத்திரவு போட்டாரோ தெரிய வில்லை. ஒரு சமயம் இதனால் கலகம் உண்டாகுமென்று நினைத்து மறு உத்தரவு வரை யாரும் கோவிலுக்குப் போகாதீர்கள் என்று உத்தரவு போட்டிருந்தால் அது சுயமரியாதையைக் காப்பாற்றப்போட்ட உத்திரவாகும். அதில்லாமல் பார்ப்பன ருக்குப் பயந்துகொண்டு போட்ட உத்திரவானது நமது சுயமரியாதையை பாதிக்கத் தக்கதென்றே சொல்லுவோம். இதனால் என்ன கலகம் எப்படி நடந்து விடக்கூடும். நாம் தேங்காய் உடைத்தால் மீனாட்சியம்மனும், சொக்கலிங்க சுவாமியும் கோவிலைவிட்டு ஓடிவிடுவார்களா அல்லது உலகம் முழுகிப் போகுமா அல்லது உலகம் முழுகிப் போகுமா அல்லது பாவமூட்டை ஏற்பட்டுவிடுமா என்பது நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லா மக்களுக்கும் சமத்துவ உரிமை வேண்டுமென்றும் யாவரும் கோவிலுக்குள் போய் சுவாமி தரிசிக்கும் உரிமை வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கு மிக்காலத்தில் ஏற்கனவே உரிமையுள்ள காரியங் களையும் விட்டுக் கொடுப்பதானால் நாம் சம உரிமை அடைய யோக்கிய முடையவர்களாவோமா தேங்காய் உடைப்பதால் என்னதான் ஏற்பட்டுவிடும் தேங்காய் உடைப்பதால் என்னதான் ஏற்பட்டுவிடும் பார்ப்பனர்கள் சர்க்காரிடம் போய்த்தான் 144 உத்தரவு வாங்கி வரட்டுமே அதையும் பார்த்துவிட்டிருக்க வேண்டுமே அல்லாமல் அதைத் தடுத்தது நமக்குத் திருப்தியளிக்கவில்லை.\nகலகம் நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு நாம் சொல்லவரவில்லை. நாம் சரியென்று நமது மனப்பூர்வமாய் யோசித்து தீர்மானித்துச் செய்யும் காரியங்களுக்கு ஒரு சிறு தடை ஏற்பட்டால் உடனே பின்வாங்கிக் கொள்கிற தென்று ஆரம்பித்து விட்டால் எப்படி முன்னேற முடியும் நமக்குப் பின்னால் யாராவது பிரயத்தனப்படுபவர்களுக்கு இது பெருத்த குந்தகமாய் வந்து முடியும் என்றுதான் பயப்படுகிறோம். ஒரு கார��யத்துக்குப் போகக் கூடாது. சிரமம் என்று நினைத்து தலையிட்டு விட்டால் அதைச் சுலபத்தில் விட்டு விட்டு ஓடவும் கூடாது; ஆதலால், ஸ்ரீமான் முதலியார் அவர்கள் யோசித்து சீக்கிரத்தில் ஏதாவது ஒரு வசதி செய்யக் கோருகிறோம். இன்னும் மற்ற ஊர்களிலும் இவ்விதமான தடைகள் இல்லாமல் அவரவர்கள் தங்கள் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறோம்.\n- 'குடிஅரசு' - தலையங்கம் - 13.02.1927\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020948-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/uk/03/187851", "date_download": "2019-04-22T01:37:26Z", "digest": "sha1:JPB5THZ7WUTVHEUQRBATLMRRPFFNWTGC", "length": 7777, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "லண்டனை பின்னுக்கு தள்ளிய நியூயார்க்! முதலிடம் பிடித்தது - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nலண்டனை பின்னுக்கு தள்ளிய நியூயார்க்\nஉலகின் மிகப்பெரிய பொருளாதார மையம் எனும் சிறப்பை பெற்றிருந்த லண்டன் நகரம், தற்போ��ு அதனை நியூயார்க்கிடம் இழந்துள்ளது.\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை பிரித்தானியா எடுத்து வருகிறது.\nஇதனை தொடர்ந்து உலகின் தலைசிறந்த பொருளாதார மையமாக விளங்கிய லண்டன் நகரில் இருந்து பல்வேறு நிதி நிறுவனங்கள் வேறு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளன.\nஇதன் காரணமாக உலகளவில் பிற நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறந்த நகரமாக விளங்கிய லண்டன், தற்போது தனது சிறப்பினை இழந்து வருகிறது.\nஅதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று அமைந்துள்ளது. அதாவது, பொருளாதார ரீதியில் சிறப்பிடம் பிடித்துள்ள 100 நகரங்களில் முதலிடத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பிடித்துள்ளது.\nஇதில் முதலிடத்தில் இருந்த லண்டன் தற்போது 2வது இடத்திற்கு சரிந்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் உள்ளன.\nஇந்த ஆய்வானது மிகப்பெரிய நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள், உள்கட்டமைப்பு, அதிகமான பணியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020948-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/category/tamil/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:27:48Z", "digest": "sha1:63X3WYQ3Q534DNAKMRY7UDD4Z7SYEGPQ", "length": 18124, "nlines": 360, "source_domain": "flowerking.info", "title": "தெரிந்துகொள்ளுங்கள் – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nதேசிய மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள்.\nTagged ஆராய்ச்சி நிறுவனம், தேசிய மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனம், பொது அறிவு தகவல்கள், பொது அறிவு., பொதுஅறிவு பொக்கிஷம், மத்திய, மத்திய ஆராய்ச்சி நிறுவனம், மாநில நிறுவனம், drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nTagged கிரைய பத்திரம், கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள், சமுக விழிப்புணர்வு, சுவாரஸ்யமான பதிவுகள், பத்திரப்பதிவு, பத்திரம், விழிப்புணர்வு பதிவுகள்Leave a comment\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொன்மொழிகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nTagged ஆடி, உழவன், தமிழர்கள், தமிழ், தமிழ் மாதம், தமிழ்நாடு, பழந்தமிழரின் அளவுகள், பழமொழி, பழமொழிகள், பாரம்பரியம், மழை, மார்கழி, விவசாயப் பழமொழிகள்., விவசாயம், drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Interesting videos\nபேனாக்களில் எப்படி பெயர்கள் அச்சிடப்படுகிறது How names are printed on pens.\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொன்மொழிகள், வாழ்க்கை தத்துவங்கள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nவாழ்க்கையில் வெற்றிபெற ஏழு விஷயங்கள்\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nவாழ்க்கைக்கு வழிகாட்டும் ஏழு விஷயங்கள்\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nநம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்\nதெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nதாய் தன் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதமிழர்களின் சில பாரம்பரிய அரிசியின் பொருமைகள்\nபணம் ஒரு குரங்கு (வாழ்க்கை தத்துவம்)\nசிந்தனை துளிகள் பத்தை அறிவோம்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nநேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nஆடைகளில் எப்படி எம்பிராய்டரிங் போடப்படுகிறது. Computerised embroidering in clothes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020948-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2236861", "date_download": "2019-04-22T00:21:00Z", "digest": "sha1:MTJARWX7ZGLRWSLW3PDXKBYVB4SQYMLJ", "length": 11494, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "கையாடல் தடுக்காத அதிகாரிக்கு பதவி உயர்வு! | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகையாடல் தடுக்காத அதிகாரிக்கு பதவி உயர்வு\nபதிவு செய்த நாள்: மார் 19,2019 20:18\n''இப்போதைக்கு அரசியல் வேண்டாம்னு சொல்லி போட்டாங்களாமா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் கோவை, கோவாலு.''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி, இந்த முறை, தேர்தல்ல நிற்காம, ராஜ்யசபாவுக்கு போக நினைச்சார்... அப்புறமா, கட்சியினர் வலியுறுத்தினதால, தர்மபுரியில களம் இறங��கிட்டாருங்ணா...''முதல்ல, தர்மபுரியில, அவரது மனைவி, சவுமியாவை நிறுத்த முடிவு செஞ்சாப்புல... ஆனா, அவங்க மறுத்துட்டாங்களாம்... அதேபோல, ராஜ்யசபா, எம்.பி., பதவியிலயும் தனக்கு விருப்பம் இல்லைன்னு, திட்டவட்டமா சொல்லி போட்டாங்களாமா... அதனால, 'ராஜ்யசபாவுக்கு, யாரை அனுப்புறது'ன்னு, ராமதாஸ் தீவிரமா யோசனை பண்ணிட்டு இருக்காருங்ணா...'' என்றார் கோவாலு.''எல்லையை தாண்ட, எனக்கு மால் வெட்டியாகணும்னு கறாரா பேசுறாரு பா...'' என, அடுத்து பேச ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாரு வே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''போர்வெல் போடுறப்ப, அதை சுற்றி கொட்டுறதுக்காக, கடலுார், விருத்தாசலத்துல இருந்து, லாரிகள்ல, தஞ்சாவூருக்கு, கூழாங்கற்களை ஏத்திட்டு போறாங்க... இந்த லாரிகள், அரியலுார், ஜெயங்கொண்டம் வழியா தான் போகுது பா...''லாரிகளை, ஜெயங்கொண்டத்துல, ஒரு போலீஸ் அதிகாரி மடக்கி, 'பர்மிட்' இருந்தா, 200 ரூபாயும், 'பர்மிட்' இல்லேன்னா, 300 ரூபாயும் வசூலிக்கிறார்... இப்படி, தினமும் பல ஆயிரம் ரூபாய் பார்த்துடுறாரு பா...''சில லாரி டிரைவர்கள், 'எல்லா ஆவணங்களும் சரியா இருக்கு'ன்னு சொன்னாலும், 'என் எல்லையை லாரி கடக்கணும்னா, 200 ரூபாய் கொடுத்தாகணும்'னு அடாவடியா பேசுறார்...'' என, முடித்த அன்வர்பாயே, ''ராதாகிருஷ்ணன் ஒரு நிமிஷம் நில்லுங்க... முக்கிய விஷயம் பேசணும்...'' என, நண்பரை அழைத்தபடியே, தெருவை பார்த்து, நகர்ந்தார்.உடனே, ''பணம் கையாடலை தடுக்காதவருக்கு, எங்கயாவது பதவி உயர்வு தருவாவளா வே...'' எனக் கேட்டு நிறுத்தினார், பெரியசாமி அண்ணாச்சி.''அக்கிரமமா இருக்கே... எங்க ஓய் இந்தக் கூத்து...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''வீட்டு வசதி வாரியத்துல தான்... வாரியத்தின் சிறப்பு திட்டங்களுக்காக, சென்னை, அண்ணாநகர்ல ஒரு கோட்ட அலுவலகம் இருக்கு வே... இங்க, பொதுமக்கள் கட்டுற மாத தவணையில, 1.50 கோடி ரூபாயை கையாடல் பண்ணிட்டாவ... இது, பெரிய பிரச்னையாகி, வசூல் பிரிவுல இருந்த, தினக்கூலி பணியாளரை, போலீசார் கைது செஞ்சாவ வே...''வாரிய விதிப்படி, வசூல் பிரிவுல, நிரந்தர பணியாளர்கள் தான் இருக்கணுமாம்... அதோட, இந்த வசூல் பிரிவை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளை விட்டுட்டு, தினக்கூலியை மட்டும் தண்டிச்சிருக்காவ... அதுலயும், ஒரு முக்கிய அதிகாரிக்கு, சமீபத்துல, பதவி உயர்வு வேற குடுத்திருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.''நந்தகோபால் வரார்... பேச பிடிச்சுண்டா, விட மாட்டார் ஓய்...'' என, குப்பண்ணா எச்சரிக்க, நண்பர்கள், 'மளமள' என, இடத்தை காலி செய்தனர்.\nதன மருமகனை ராஜ்யசபா உறுப்பினராகி அழகுபார்க்கலாம் அன்புமணி\nகண் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்\nகுடிநீர் வாரிய லாரி ஓட்டுனர்கள். முறைகேடு\nஆழ்துளை கிணறுகள் புத்துயிர் பெறுமா\nசென்னை வாக்காளர்கள் மீது சமூக ஆர்வலர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020948-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2237554", "date_download": "2019-04-22T00:17:54Z", "digest": "sha1:37EABUGBYZ5FSSJ5HQVHKDA3VLAJ3FQP", "length": 12295, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "மதுரை பஞ்சாயத்தால் மண்டை காய்ந்த, அ.தி.மு.க., தலைமை! | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமதுரை பஞ்சாயத்தால் மண்டை காய்ந்த, அ.தி.மு.க., தலைமை\nபதிவு செய்த நாள்: மார் 20,2019 20:43\nமதுரை பஞ்சாயத்தால் மண்டை காய்ந்த, அ.தி.மு.க., தலைமை\n''நாயரே, சூடா சுக்கு காபி போடும்...'' என, பெஞ்சில் அமர்ந்தபெரியசாமி அண்ணா��்சி, ''பா.ஜ.,வினரை உசுப்பேத்திட்டு போயிருக்காரு வே...'' என,விஷயத்திற்கு வந்தார்.''யார் ஓய் அது...'' எனக் கேட்டார்,குப்பண்ணா.''கோவை லோக்சபா தொகுதியின், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்துல, பா.ஜ., பொதுச் செயலர்முரளீதர ராவ் கலந்துக்கிட்டாரு வே...''அவர் பேசுறப்ப, 'நம்ம கட்சிக்காரங்க எல்லாரும், வீடுகள்லயும், டூ - வீலர்கள்லயும் கண்டிப்பா, கட்சி கொடிகளை கட்டணும்... வழியில, தேர்தல் அதிகாரிகள் மடக்கி, கொடியை கழற்ற சொன்னா, 'ஆர்டரை காட்டுங்க'ன்னு கேளுங்க... அதையும் மீறி கழற்றினா, அதை போன்ல வீடியோவா எடுங்க...'ன்னு சொன்னார்...''மேலும், 'நாம, சட்ட ரீதியா பார்த்துக்கலாம்... போலீசுக்கு பயந்த கட்சிக்காரங்க, சாமியாரா போயிடுங்க'ன்னு உறுமி அடிச்சிட்டு போயிருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.''போன்ல சத்தமா பேசுறது ஒரு குற்றமாங்க...'' என, நண்பர்களை பார்த்து கேட்ட அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''பெரம்பலுார் மாவட்டத்துல, தேர்தல் கண்காணிப்பு அலுவலரா, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி வந்திருக்கார்... இவர் ஏற்கனவே, இந்த மாவட்டத்துல, உயர் அதிகாரியா இருந்தவர் தான்...''சமீபத்துல, ஸ்டார் ஓட்டல்ல இருந்த டைனிங் ஹாலுக்கு அதிகாரி போயிருக்காருங்க... பக்கத்து டேபிள்ல ரெண்டு பேர், மொபைல் போன்ல, சத்தமா பேசிட்டு இருந்திருக்காங்க... கடுப்பான அதிகாரி, போலீசுக்கு போனை போட்டு, ரெண்டு பேரையும் கைது பண்ண சொல்லிட்டாருங்க...''பெரம்பலுார் போலீசாரும் அங்க வந்து, ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு தள்ளிட்டு போனாங்க... அதிகாரி, எழுத்துமூலமா எந்த புகாரும் தராததால, அவர்கிட்ட தயங்கி, தயங்கி கேட்டிருக்காங்க...''அவங்களை எச்சரிக்கை பண்ணி அனுப்பும்படி, அதிகாரி சொல்லிட்டார்... இந்த அதிகாரி, வேகமா கார் ஓட்டுன, தன் டிரைவரையே ஒரு காலத்துல, கைது பண்ண உத்தரவு போட்டவரு தானுங்க...'' என்றார் அந்தோணிசாமி.''நாயரே, அனில்மேஷ்ராம்னு யாராவது, என்னை தேடி வந்தாங்களா வே...'' என, அண்ணாச்சி கேட்க, அவர் உதட்டை பிதுக்கினார்.''மதுரை பஞ்சாயத்தால தான், வேட்பாளர் பட்டியல் தாமதம் ஆகியிருக்கு பா...'' என, கடைசி தகவலுக்கு நகர்ந்தார் அன்வர்பாய்.''அ.தி.மு.க.,வுல தான... அட, வெளக்கமா சொல்லுங்ணா...'' என, அவசரப்படுத்தினார் கோவை, கோவாலு.''இ.பி.எஸ்., பன்னீர்செல்வம் முன்னிலையில நடந்த பஞ்சாயத்துல, மதுரையில, தன் மகன், ராஜ் சத்யனுக்கு சீட் தந்தே ஆகணும்���ு, ராஜன் செல்லப்பா பிடிவாதமாஇருந்திருக்கார்...''ராஜன் செல்லப்பா, மாவட்டச் செயலர், எம்.எல்.ஏ.,ன்னு ரெண்டு பதவிகள் வச்சிருக்கும் போது, மகனுக்கும், எம்.பி., சீட்டான்னு, விவாதம் வந்திருக்கு... அமைச்சர் உதயகுமாரும், தன் பங்குக்கு ஒருத்தரை சிபாரிசு செய்ய, எல்லாரும் மண்டை காய்ஞ்சு போயிட்டாங்க பா...''கடைசியா, ராஜன்செல்லப்பா, மாவட்ட செயலரா இருந்த பகுதிகளை பிரிச்சு, அமைச்சர் உதயகுமாருக்கு மாத்திவிட்டு, ராஜ் சத்யனுக்கு சீட் குடுத்திருக்காங்க... இப்ப, எம்.பி.,யா இருக்கிற, கோபாலகிருஷ்ணனுக்கு, சீட் மறுக்கப்பட்டதால, அவரது யாதவர் சமுதாயத்தினர், அ.தி.மு.க., மேல கோவத்துல இருக்காங்களாம் பா...'' என்றார் அன்வர்பாய்.அரட்டை முடிய, பெஞ்ச் அமைதியானது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகண் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்\nகுடிநீர் வாரிய லாரி ஓட்டுனர்கள். முறைகேடு\nஆழ்துளை கிணறுகள் புத்துயிர் பெறுமா\nசென்னை வாக்காளர்கள் மீது சமூக ஆர்வலர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020948-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/30/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2675575.html", "date_download": "2019-04-22T00:04:23Z", "digest": "sha1:QPHMAHGKLA54Y3E2EYXETBWXD75AW42B", "length": 9255, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ஒரே குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் முதன்மைச் செயலர்கள்: அதுவும் தமிழர்கள்!- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\n தமிழ்நாடு, கேரளாவுக்குத் தலைமைச் செயலர்கள் ஆன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள்\nPublished on : 30th March 2017 06:36 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: பொதுவாகவே தலைமைச் செயலர்களின் நியமனங்கள் முக்கியத்துவம் பெறும். அதுபற்றிய செய்திகள் முக்கியச் செய்திகளில் இடம்பெறுவது புதிதல்ல.\nஆனால், கேரள அமைச்சரவை நேற்று நளினி நெட்டோவை, மாநில தலைமைச் செயலர் பதவிக்கு நியமித்து வெளியிட்ட செய்தி, மற்றொரு வகையிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\nஅதாவது, ��ேரள மாநில தலைமைச் செயலர் எஸ்.எம். விஜய் ஆனந்தின் பதவிக் காலம் மார்ச் 31ம் தேதியோடு நிறைவு பெறுவதால், புதிய தலைமைச் செயலராக நளினி நெட்டோ நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது உள்துறை கூடுதல் செயலராக இருக்கும் நளினி நெட்டோ, ஏப்ரல் 1ம் தேதி தலைமைச் செயலராக பதவி ஏற்கிறார். இவர் வரும் ஆகஸ்ட் மாதத்தோடு பணி நிறைவு பெறுகிறார்.\nஇதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நளினி நெட்டோவின் மாமாவின் மகள்தான் தமிழகத்தின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன். இவர் கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதன்மைச் செயலராக பதவியேற்றுக் கொண்டார்.\nமற்றொரு விஷயம் என்னவென்றால், நளினி நெட்டோ, வைத்தியநாதன், விஜய் ஆனந்த் ஆகியோர் 1981ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள்.\nரிசர்வ் வங்கியின் 18வது ஆளுநராக இருந்த எஸ். வெங்கிடராமனின் மகள்தான் கிரிஜா வைத்தியநாதன். நாகர்கோயிலைச் சேர்ந்த வெங்கிடராமனின் சகோதரியின் மகள் தான் கேரள தலைமைச் செயலராகவிருக்கும் நளினி நெட்டோ.\nதமிழகத்தின் தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ்வின் பணி நீக்கத்தை அடுத்து, தமிழகத்தின் தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதனை டிசம்பர் 22ம் தேதி தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி நளினி நெட்டோ தலைமைச் செயலர் பதவியை ஏற்றால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அதுவும் சகோதரிகள் தமிழகம்,கேரள மாநிலங்களின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழ்நாடு கேரளா தலைமைச் செயலர்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020948-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/225.html", "date_download": "2019-04-22T00:53:55Z", "digest": "sha1:7DUAVLHLM4BH2PIRPCDA664LJQ5RYCHU", "length": 8508, "nlines": 172, "source_domain": "www.padasalai.net", "title": "மத்திய அரசின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திராவில் காலியாக உள்ள 225 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு:- - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மத்திய அரசின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திராவில் காலியாக உள்ள 225 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு:-\nமத்திய அரசின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திராவில் காலியாக உள்ள 225 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு:-\nமத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா சங்கேதனில் நிரப்பப்பட உள்ள 225 மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nவயதுரம்பு: 0 1.01.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nதகுதி: ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கும், பிளஸ் 2 முடித்து தட்டச்சு மற்றும் கணினி அறிவு பெற்றவர்கள் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.700. ஓபிசி பெண்கள் ரூ.350. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nhttp://nyks.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nyks.nic.in/recruitment/GuidelinesEnglish15032019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020948-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-eli-singam-09-02-1514831.htm", "date_download": "2019-04-22T00:36:57Z", "digest": "sha1:VG7JC6YDKC4NORIFDKU4KRKWXRIT2OS2", "length": 5938, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "பெயர்தான் எலி, நிஜத்துல சிங்கமாம் - EliSingam - எலி | Tamilstar.com |", "raw_content": "\nபெயர்தான் எலி, நிஜத்துல சிங்கமாம்\nஇது என்ன அண்டர்வேர் ஸாரி, அண்டர் கவர் காப் காலமா மீகாமனில் அண்டர் காப், என்னை அறிந்தாலில் அண்டர் கவர் காப் எலியும் அதே கதைதானாம். தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படம்தான் இந்த, எலி.\nஎதிரிகளின் நடுவில் யாராவது ஊடுருவினால் அவரை கறுப்பு ஆடு என்பார்கள். இதுவே லோக்கல் கொள்ளை கூட்டம் என்றால் கறுப்பு ஆட்டிற்கு பெயர், எலி. அப்படியொரு எலியாக எதிரிகளின் கூட்டத்தில் நுழைந்து அவர்களை துவசம் செய்கிறார் வடிவேலு.\nபடத்தின் கதை நடப்பது எழுபதுகளில். ஜெய்சங்கர் அந்தக் காலத்தில், ஜேம்ஸ்பாண்டை நகலெடுத்து பல படங்களில் நடித்தார் அல்லவா அதேபோல் இந்தப் படத்தில் வடிவேலு மதுரை பாஷை பேசி கலக்கப் போகிறாராம்.\nஇந்தப் படத்திலாவது இயக்குனருக்கான வேலையை செய்ய அனுமதிக்குமா காமெடி புயல்\n▪ கோலிவுட்டை கலக்கும் விலங்கு படத்தலைப்புகள்\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020948-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2016/05/090516.html", "date_download": "2019-04-22T00:24:35Z", "digest": "sha1:DOCYWV7J2XY7UFFWCBJXYQ2RP3I7EZQO", "length": 21141, "nlines": 285, "source_domain": "www.cablesankaronline.com", "title": "கொத்து பரோட்டா -09/05/16 ~ Cable சங்கர்", "raw_content": "\n10:36 AM Cable சங்கர் கொத்து பரோட்டா, திரை விமர்சனம், தேர்தல் 5 comments\nஇசை என்பதற்கான விருது என்பது பாடலுக்கு தனியாக, பின்னணியிசைக்கு தனியாய் கொடுக்கக் கூடாது என்று சொல்லி இளையராஜா தேசிய விருதை வாங்க மறுத்திருக்கிறார். அதற்காக கங்கைஅமரனின் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், என்னை போன்ற இளையராஜா ஃபேன்களுக்கு மகிழ்ச்சியே.. அந்த விருதுக்கான எந்த ஒரு தகுதியும் இல்லாத அப்படத்திற்கு விருதை கொடுப்பதும் அதை வாங்குவதும் மகா கேவலம். எனவே நாக்கு சால சந்தோஷம்.\nசூர்யா 3 வேடங்கள், டைம் மிஷின் பற்றிய படம். ரஹ்மானின் அற்புதமான ரெண்டு பாடல்கள். சமந்தா, நித்யா மேனன் என அழகு பெண்கள், தமிழில் மிஸ்ஸாகி, தெலுங்கில் வெற்றி கொடி நாட்டி மீண்டும் தமிழுக்கே வந்திருக்கும் விக்ரம் குமார், பெரிய பட்ஜெட் என எல்லாவிதமான எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்றேன். அற்புதமான ஒளிப்பதிவு, கலர் டோன், ஆர்ட் டைரக்‌ஷன், சின்னச் சின்ன ஷாட்களில் கதை ஆரம்பித்த விதம், கழுகின் ரக்கையிலிருந்து கிளம்பும் மாற்றம். ஆத்ரேயாவின் இண்ட்ரோடக்‌ஷன். அபூர்வ சகோதரர்களை நினைவுப்படுத்தும் ஓப்பனிங் காட்சி என சுவாரஸ்யமாய்த்தான் ஆரம்பித்தது. பின்பு இக்கால காதல் ஹீரோ மணியாக புது சூர்யா. அவருக்கும் டைம் மிஷின் க்ளாக்குக்குமிடையே நடக்கும் குட்டி, குட்டி ஆச்சர்ய விஷுவல்கள், அதை பயன்படுத்தி காதலிக்க வைக்க போராடும் காட்சிகள் எல்லாம் நகாசு. இண்டர்வெல் ப்ளாக் எல்லாம் பட்டாசாய் போய்க் கொண்டிருந்த படத்தை இரண்டாம் பாதி வந்து மொத்தமாய் கவிழ்த்துவிட்டது. ஹீரோ வில்லன் இருவருக்குமிடையே ஆன கன்பர்ண்டேஷன், பழிவாங்கும் வெறி, அண்ணன் தம்பிக்கிடையே ஆன விரோதத்திற்கான காரணம் என்ன என்பது போன்ற கேள்விகள், நிறைய லாஜிக் மீறல்கள். சொதப்பலான காதல் காட்சிகள், சட்டென முடிந்த விறுவிறுப்பு இல்லாத க்ளைமேக்ஸ் ஆகியவை சமீபத்திய தமிழ் திரைப்படங்களில் கண்டிராத வி.எப்.எக்ஸ், ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்‌ஷன் என டெக்னிக்கலாய் அசத்திய படம் முக்கிய டெக்னிக்கான திரைக்கதையில் வீழ்ந்ததால் படமும்..\nசகாய விலையில் பெண்களுக்கு வழங்கும் அம்மா ஸ்கூட்டருக்கென தனியே “அம்மா பெட்ரோல்” சகாய விலையில் என் ஆட்சியில் தரப்படும் ‪#‎அம்மாஅம்மா‬\nவாங்குன காசுக்கு மேலேயே கூவுறீங்களேடா\nமீண்டும் என் ஆட்சி மலர்ந்ததும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு. நான் அளிக்கும் ஸ்மார்ட் போன் ஆஃப் மூலம் சரக்கு சப்ளை செய்யப்படும் ‪#‎அம்மாஅம்மா‬\nஅம்மா கைபேசி பெறுகிறவர்கள் பயன் படும் வகையில் இலவச அம்மா நெட்வொர்க் ஆரம்பிக்கப்படும். தமிழகம் முழுவதும விலையில்லா பேச்சு பேசலாம் ‪#‎அம்மாஅம்மா‬\nஅபூர்வ சகோதரர்கள் நியாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை\nநம்மேல் எவ்வளவு மரியாதை இருந்தா இப்படி ஒருதேர்தல் அறிக்கையை வரும். இவங்களுக்கு ஓட்டுப் போட்டா மல்லாக்க படுத்து எச்சி துப்பிக்கிறதுக்கு சமம்\nகொஞ்சமாச்சும் சூடு சுரணை இருக்கிறவன்னு காட்டணும்னா.. ஆட்டு மந்தை மாதி்ரி மாத்தி, மாத்தி ஓட்ட குத்தாம இருக்கணும்.\nஅருமைம்மா., தமிழ்நாட்டை உங்களால மட்டுமே காப்பாத்த முடியும். அதிமுக தேர்தல் அறிக்கை\nநம்மளையே பத்து வருஷம் திரும்பிப் பாத்தா மாதிரியான ஒரு பீல் கபாலியில் வரும் பழைய ரஜினியின் ஷாட்.. க்யூட் மேன் ‪#‎கபாலி‬\nஅதிமுகவின் தேர்தல் அறிக்கை பெரும் புயலைக் கிளப்பிவிட்டிருப்பதாய் அதிமுக ஆதரவாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இலவசத்தை எல்லா கட்சிகளும் பெரும்பாலும் தவிர்த்து மக்கள் நல திட்டங்களையே முன் வைத்திருக்கும் வேலையில் ஓட்டுப் போடும் மக்களை இதை விட கேவலமாய் மதித்து, இம்மாதிரியான ஒர் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதாவினால் மட்டுமே கொடுக்க முடியும். ஆணவத்தின் உச்சம் இந்த அறிக்கை. இவங்களை விட்டா அவங்க என்று மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டே பழக்கப்பட்ட நம் வீக்னெஸ்ஸை அவர்கள் சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். எனவே இம்முறை இவர்கள் இருவரில்லாத வேறு யாராக இருந்தாலும் உங்கள் தொகுதியில் ஆதரவு கொடுங்கள். அப்படி ஆதரவு கொடுப்பவர்கள் சமயங்களில் தோற்றுக் கூட போகலாம். ஆனால் மிகக் குறைந்த வாக்கு வித்யாசத்தில் அவர்கள் ஜெயிக்கும் போதும், மூன்றாவது நிலையில் திராவிட கட்சி வாக்காளர்களை விட தனித்தே தெரிய வாய்ப்பிருக்கிறது. அப்படியான சூழலில் எதிர்காலத்தில் திராவிட கட்சிகளுக்கும் ஒர் பயம் வரும். முன்பை விட அதிக ஓட்டு சதவிகிதம் பெற்ற புதுக் கட்சிகளுக்கு இது பெரும் லாபம்.\nஆரம்பத்தில் நீங்கள் DMK ஆதரவாளர் என்று நினைத்தேன். ஆனால்,நீங்கள் DMK and ADMK க்கு வாக்கு அளிக்காமல் மாற்று கட்சிக்கு வாக்கு அளிக்க சொல்லி நீங்களும் மாற்றத்தை விரும்புகிறவர் என்பதை நிருபித்துவிடீர்.\n24 ���டத்தை பார்த்து விட்டு . . .\nசூர்யா அவர்கள் குடுக்கும் பில்டப்பு பேட்டிகளை படிக்கும் போது செம காமெடியாக உள்ளது . .\nபடத்தின் வில்லன் பாத்திரம் அவருக்கு பொருந்தாது போனது படத்தின் மிகப்பெரிய வீழ்ச்சி\nரொம்ப சிம்பிள் ..ஒருவேளை விந்தியா panel மெம்பரா இருந்து ஜெயாவிற்கு பாரத ரத்னா கொடுத்தால் அம்மையார் ஏற்று கொள்வார்களா,,,,\nஅமரன் கோபத்தில் நியாயம் இருக்கிறது\nகொத்துப்பரோட்டா அரசியல் தாக்குதல் சூப்பர்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகொத்து பரோட்டா - 30/05/16\nசாப்பாட்டுக்கடை - கறி விருந்து\nகொத்து பரோட்டா - 23/05/16\nகொத்து பரோட்டா - 16/05/16\nசினிமா வியாபாரம் 2 வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/ola-journal/749-ten-seconds.html", "date_download": "2019-04-22T00:38:27Z", "digest": "sha1:VB2KYX7ZDWA2CY5MKSOEMXHQUXNOIBAQ", "length": 3853, "nlines": 76, "source_domain": "www.darulislamfamily.com", "title": "பத்து நொடி", "raw_content": "\n“வயர்களை நெற்றியில் கட்டி பத்து நொடி அசையக்கூடாது. கணினியிலுள்ள மென்பொருள் DNAவைத் திருத்திவிடும். பிறகு கூன், குறுகல் வாழ்க்கை முற்றும்” என்றான் விஞ்ஞானி ஜி.\n\" என்று உடனே கட்டிலில் பாய்ந்து படுத்தார் மாஜி.\nஆறாம் நொடியில் செக்ரட்டரி அவசரமாக நுழைந்து “ஃபோனில் அம்மா” என்றான்.\nவயர்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு ஓடினார்.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\nஅருமையான கதை. பிள்ளைகளுக்கு வீரத்தை போதிக்கும் அதேவேளை சஹாபாக்களின் வரலாற்றையும் எத்தி வைக்கும் உத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1391", "date_download": "2019-04-22T00:05:50Z", "digest": "sha1:XWUHM7BHNYYZEGZIFICM3VGKUGAXX22H", "length": 12299, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "சுன்னாகம் சித்திரவதை கொ", "raw_content": "\nசுன்னாகம் சித்திரவதை கொலை; 3ஆம் திகதி இரு தரப்பு தொகுப்பு\nயாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கைதியொருவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில் யாழ்.மேல் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்த சித்திரவதை வழக்கில் இருதரப்பு தொகுப்புரைக்குமாக எதிர்வரும் 03ஆம் திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டது.\nகடந்த 2011ஆம் ஆண்டு புன்னாலைகட்டுவன் பிரதேசத்தில் திருட்டு குற்றச்சாட்டு சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்பவரை அன்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த சிந்திக்க பண்டார உட்பட மேலும் ஏழு பொலிஸார் சேர்ந்து சித்திரவதை செய்து கொலை செய்து சடலத்தை கிளிநொச்சியில் உள்ள குளமொன்றில் வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டது.\nஇதன்படி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த எட்டு பொலிஸாருக்கும் எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் சித்திரவதை வழக்கும், ஜந்து பொலிஸாருக்கு எதிராக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் கொலை வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த சித்திரவதை வழக்கு நேற்றைய தினம் இருதரப்பு வழக்கு தொகுப்புரைக்காக ��ிகதியிடப்பட்டது.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34656", "date_download": "2019-04-22T00:11:00Z", "digest": "sha1:CBYOHJAOSKA33PC62ORF6CHN6ZZOS2CI", "length": 16425, "nlines": 129, "source_domain": "www.lankaone.com", "title": "விரைவில் அழியப்போகின்ற�", "raw_content": "\nபூமி விரைவில் மனிதர்கள் மட்டுமல்ல உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நரகமாக மாறிவிடும் அபாயம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபூமியில் சமீபகாலமாக வெப்பநிலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையை தொடர்ந்தே அவர்கள் இவ்வாறான எச்சரிக்கை மணியை அடித்துள்ளனர்.\n”மனிதர்கள் நம்மைப்போல், நாம் வாழும் பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிரனங்கள் வசித்து வருகின்ற நிலையில் மனிதனின் முன்னோக்கான பாதையின் காரணமாக இயற்கையினை பலியிடுவதன் மூலம் நமக்கு நாமே ஆபத்தை விளைவிக்கின்றோம்.” என்றனர்.\nமேலும், விரைவில் நாம் வாழும் பூமி வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும் அபாயம் காணப்படுவதாகவும், இயற்கையானது மனிதர்களை திரும்ப தாக்கும் எனவும் பருவநிலை மாற்றம் தொடர்பில் ஆராயும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஇது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் வெப்பத்தின் வீடாக பூமி மாறிவருவதாக தெரிவித்துள்ளனர்.\nகுறித்த அறிக்கையில், இப்போத நம்மை காப்பாற்றி வரும் இயற்கை வளங்கள் தற்பொது அதிகரித்து வரும் வெப்பத்தினால், சூழலுக்கு பாதமாக மாற்றடையும் என குறிப்படப்பட்டுள்ளது.\nஇப்போது கார்பனீரொக்சைட்டை உள்வாங்கும் அமேசான் மழைக்காடுகள் வெப்பநிலை உயர்வின் ஒரு கட்டத்தில் கார்பனீரொக்சைட் வயுவை மீள உமிழ ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது மாற்றமுடியாத மாற்றத்திற்கு வித்திடும் எனவும், இதனை ஒரு பொது மீள் சரிசெய்ய முடியாதளவு மாற்றமாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிததுள்ளனர்.\nஅத்துடன், வெப்பநிலை உயர்வினால், கடல்மட்டம் 10 முதல் 60 மீட்டர் வரை உயர்வடையும் ஆபத்து காணப்படுகின்றமையினால், பல பகுதிகள் இந்த புவியில் வாழத் தகுதியற்றதாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதனால் மனித சந்ததி இந்த பூமியில் நிலைத்திருக்க வேண்டும் என்றாலும் பூமி உயிரினங்கள் வாழ்வதற்குரிய அமைவிடமாக விளங்குவதனை உறுதிப்படுத்துவதற்கு முயற்சிகளை இப்பொழுதிருந்ததே மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை நிறுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், காடுகளை காப்பது, அதிக அளவிலான மரங்களை நடுவது, மற்றும் குறிப்பாக பூமியுடனான நம் உறவைச் சீர் செய்து கொள்வது மூலமாக எதிர்வரும் அபாயத்திலிருந்து பூமியையும் நம்மையும் காப்பாற்றிக்கொள்ளலாமென அவர்கள் தீர்வினை வெளியிட்டுள்ளனர்.\nசமீபகாலமாக அதிகரித்து வரும் வெப்பநிலை சர்வதேச நாடுகளை மிக மோசமாக பாதித்துள்ளது.\nஇத்தாலி, பிரான்ஸ், மற்றுமு் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் பெரும் பாகங்கள் மற்றும் ஆசிய நாடுகள் வெப்பத்தின் தாக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த பகுதிகளில் வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 40 செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் பருவ நிலை மாற்றம் குறித்து ஆராயும் விஞ்ஞானிகளால் பூமியின் நமது இருப்பு குறித்து எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற��கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1849", "date_download": "2019-04-22T00:29:19Z", "digest": "sha1:TXPLK3LUXCXKQL6RVUXXCVDAXKGXMMUS", "length": 9711, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மஹிந்தவுக்கு 100 பக்க கடிதம் : திருமண வைபவங்களுக்கு செலவிட்டமை குறித்தும் கேள்வி | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nபெங்களூருவின் வெற்றியிலக்கை கடக்குமா சென்னை\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மஹிந்தவுக்கு 100 பக்க கடிதம் : திருமண வைபவங்களுக்கு செலவிட்டமை குறித்தும் கேள்வி\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மஹிந்தவுக்கு 100 பக்க கடிதம் : திருமண வைபவங்களுக்கு செலவிட்டமை குறித்தும் கேள்வி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக்காலத்தின் போது மேற்கொண்ட கொடுக்கல்வாங்கல்கள் செலவுகள் போன்றவற்றை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி 100 பக்கங்களைக் கொண்ட கடிதமொன்றை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மஹிந்த ராஜபக் ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளது.\nஒரு மாத காலத்திற்குள் பதிலளிக்குமாறு வலியுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்கு வந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு பதவியிலிருந்து வெறியேறிய வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் செலவுகளை வழங்குமாறு அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் திருமண மற்றும் மரண சடங்கு நிகழ்வுகளுக்கு சென்று செலவிட்ட விபரங்கள் மற்றும் கொள்வனவு செய்த மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் வகைகள் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களின் விபரம் தற்போதுள்ள சொத்து விபரம் போன்றவற்றின் விபரங்களையும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஆணைக்குழு மின்சாதன பொருட்கள்\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2019-04-22 06:00:51 பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை அனைத்து தனது இரங்களை தெரிவித்துள்ளது.\n2019-04-22 00:37:34 தனது இரங்களை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nதலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\n2019-04-21 22:20:04 குண்டுவெடிப்பு உயிரிழப்பு பொலிஸார்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nநாட்டில் நிலவும் பதற்ற நிலையினால அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\n2019-04-21 22:05:17 குண்டுவெடிப்பு பொலிஸ் ஊடரங்குச் சட்டம்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nகொழும்பில் வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்திய தற்கொலைதாரிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.\n2019-04-21 22:03:35 தற்கொலைதாரிகள் கொழும்பு வெடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/attakathi-dhinesh-next-film-pooja-started-today/", "date_download": "2019-04-22T00:26:37Z", "digest": "sha1:LJOUAFLYAP4RQ2COCZG4XD2ZEZSLZ6II", "length": 8205, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "அட்டகத்தி தினேஷ் படத்தின் பூஜை தொடங்கியது.! டைட்டில், நடிகை தெரிய��மா.! - Cinemapettai", "raw_content": "\nஅட்டகத்தி தினேஷ் படத்தின் பூஜை தொடங்கியது.\nஅட்டகத்தி தினேஷ் படத்தின் பூஜை தொடங்கியது.\nஅட்டகத்தி தினேஷின் அடுத்த படம் களவாணி மாப்பிள்ளை இந்த படத்தின் பூஜை இன்று போட்கபட்டுள்ளது, நம்ம ஊரு பூவாத்தா ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன் ஆகிய படத்தை இயக்கிய மணிவாசகம் இந்த படத்தை இயக்க இருக்கிறார் மேலும் அவர் இயக்கிய இந்த படங்களை அவருடைய ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.\nமணிவாசகம் இறந்த பின் பட தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த இந்த நிறுவனம் மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளது இதை மணிவாசகன் மகன் காந்தி மணிவாசகம் தான் தயாரிக்க இருக்கிறார் அவர் களவாணி மாப்பிளை படத்தை தயாரிக்க இயக்கவும் இருக்கிறார்.\nமேலும் இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நடிகராகவும் அதிதி மேனன் நடிகையாகவும் களம் இறங்குகிறார்கள் ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். என்.ஆர்.ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/156948?ref=archive-feed", "date_download": "2019-04-22T00:36:40Z", "digest": "sha1:4T3YZVOC2DLQRPYMZKGUKMKWZZEVP4LX", "length": 6299, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகர் நகுல் இப்படி மாறிவிட்டாரே! புகைப்படம் பார்த்து சர்ப்ரைஸான ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nஇலங்கை குண்டுவெடிப்பு நடந்தது எப்படி... வெளியான திக் திக் காணொளி... வெளியான திக் திக் காணொளி கண்ணீர் வரவழைக்கும் மக்களின் ஓலம்\nஇவர்தான் தல, கிரிக்கெட்டின் கடவுள்.. கடைசிவரை போராடிய தோனி பற்றி பிரபலங்கள் ட்வீட்\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்\nசில நாட்களுக்கு முன்பு தான் இலங்கையில் இருந்தேன்- வருத்தத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை\nவிஸ்வாசம் பட வசூலை முறியடித்தது காஞ்சனா 3- இவ்வளவு மாஸா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்... அதிர்ச்சியில் மீளாத துயரம்\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nநடிகர் நகுல் இப்படி மாறிவிட்டாரே புகைப்படம் பார்த்து சர்ப்ரைஸான ரசிகர்கள்\nநடிகர் நகுல் பற்றி அனைவருக்கும் தெரியும். நடிகை தேவயானியின் தம்பியான இவர் பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அவர் கைவசம் எந்த பெரிய படமும் இல்லை.\nஇந்நிலையில் தற்போது நகுல் உடல் எடையை ஏற்றி ஜிமில் ஒர்க்அவுட் செய்து உடலை அப்படியே கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார்.\nஇன்று சமூக வலைத்தளத்தில் நகுல் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190211-24279.html", "date_download": "2019-04-22T00:15:58Z", "digest": "sha1:LHUQE7JHRLFPMSLKP2UGCBNSSHJYK4TP", "length": 10923, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "​நல்லதொரு கதைக்காக காத்திருக்கும் ரோஷன் | Tamil Murasu", "raw_content": "\n​நல்லதொரு கதைக்காக காத்திருக்கும் ரோஷன்\n​நல்லதொரு கதைக்காக காத்திருக்கும் ரோஷன்\nபள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக் குள் நுழைந்த சமயத்தில்தான் சினிமா வாய்ப்பு தேடி வந்ததாகச் சொல்கிறார் இளம் நாயகன் ரோஷன். ‘ஒரு அடார் லவ்’ என்ற தலைப்பில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ள படத்தில் இவர்தான் கதாநாயகன்.\nநான்கைந்து நண்பர்களில் ஒருவராக நடித்துள்ள இவருக்கு, தொடக்கத்தில் அதிக காட்சிகள் ஒதுக்கப்படவில்லையாம். ஆனால் இவரும் பிரியா வாரியரும் கண் களால் காதலைப் பரிமாறிக் கொள்ளும் காட்சி இணையத்தில் வெளியானதும், நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாம்.\n“நடிக்க வந்த போது நான் பிரபலமாகவில்லை. இப்போதோ நின்று பேசக்கூட நேரம் இல்லை. பிறகு எப்படி கல்லூரிக்குப் போவது\n“படிப்பைக் கைவிட்டுள்ளேன். எனினும் தொலைதூர கல்வித் திட்டத்தில் சேர்ந்து படிக்க விருப் பம் உள்ளது. இந்தப் படம் வெளி யான பிறகு அந்த வேலையைத் தான் முதலில் செய்வேன்,” என்கி றார் ரோஷன்.\nபிரியாவை முதன்முதலாக படப்பிடிப்பில் தான் சந்தித்ததாகச் சொல்பவர், பிரியாவும் தாமும் முன்பே நண்பர்கள் என்பது தவறான தகவல் என்கிறார்.\n“பலர் இப்படித்தான் நினைக்கி றார்கள். அது தவறு. எனினும் இந்தப் படம் எங்களை நல்ல நண்பர்களாக மாற்றியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளி யான ‘கண்சிமிட்டல்’ காணொளிக் காட்சி தான் நாங் கள் பல வருட நண்பர்கள் என பலரையும் நினைக்க வைத்துள் ளது,” என்று சிரிக்கிறார் ரோஷன்.\nதமிழில் நடிக்க வேண்டும் என்று விரும்பும் இவர், தற்போது இளம் இயக்குநர்களுடன் கதை கேட்டு வருகிறாராம். இன்னும் நல்ல கதை அமையவில்லையாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகவுதமை பாராட்டும் ‘தேவராட்டம்’ இயக்குநர்\nஒரே நேரத்தில் மூன்று மொழிப் படங்களும் கைவசம்; மகிழ்ச்சியில் மிதக்கும் இனியா\nசூப்பர�� சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா\nஇலங்கை குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-22T00:11:12Z", "digest": "sha1:HIJPXNSGHHRZI4P6VRNUTLUGUGFTM5B6", "length": 7874, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் ரகசிய ஒப்பந்தம்:திடீரென ர���்து செய்த கூகுள் | Chennai Today News", "raw_content": "\nமாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் ரகசிய ஒப்பந்தம்:திடீரென ரத்து செய்த கூகுள்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nமாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் ரகசிய ஒப்பந்தம்:திடீரென ரத்து செய்த கூகுள்\nஅமெரிக்காவில் தனிநபர் நிதி சார்ந்த தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தத்தை கூகுள் நிறுவனம் ரத்து செய்தது.\nகூகுள் விளம்பரங்களால் ஆன்லைனில் மட்டும் அல்லாமல், நேரடியாக நடைபெறும் சில்லரை விற்பனை குறித்து அறிவதற்காக அமெரிக்காவில் மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது. விசா போன்ற இதர சேவை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அம்பலமாகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.\nஇதை அடுத்து ரகசிய ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் முறித்துக் கொண்டன. தனிநபரின் நிதி சார்ந்த தகவல்கள் எதுவும் பகிரப்படவில்லை என இரு நிறுவனங்களும் கூறியுள்ளன.\nதிமுகவுக்கு மட்டுமே ஸ்டாலின் தலைவர், தமிழகத்திற்கு அல்ல: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: ரஜினி, கமல் இரங்கல்\nமாணவி சஹானாவுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/64180", "date_download": "2019-04-22T01:04:39Z", "digest": "sha1:24O4W2HNHCG2BNWL2M3ZM7KCQYYPOSY4", "length": 9385, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தைப்பூச திருநாள்: மலேசியாவின் பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கானோர் வழிபாடு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nதைப்பூச திருநாள்: மலேசியாவின் பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கானோர் வழிபாடு\nபதிவு செய்த நாள் : 21 ஜனவரி 2019 12:09\nதைப்பூச திருநாளை முன்னிட்டு, மலேசியாவில் லட்சக்கணக்கான மக்கள், பத்துமலை முருகன் கோவிலுக்கு காவடிகள் எடுத்துச் சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.\nதை மாதத்தில் பூச நட்சத்திரமும், முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழாவாகும். இவ்விழா உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூச விழா மிகவும் தொன்மை வாய்ந்தது. தைப்பூசத்தன்று முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். 1008 சங்காபிஷேகம், லட்சார்ச்சனை, வீதி உலா ஆகியவை நடைபெறும். அன்றைய தினம் கிராம தெய்வங்களுக்கும், பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.\nஅறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில், தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமானை வழிபடும் அதே வேளையில் சிவபெருமானுக்கும் இந்த நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாது, முக்கிய திருவிழாவான தைப்பூசம், உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முருகன் கோயில்களில் பெருந்திரளான பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டனர்.\nமலேசியாவில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாகவும், உற்சாகமாகவும், பக்தி பரவசத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. பத்துமலை குகையில் உள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலுக்கு, 272 படிகள் ஏறிச்சென்று பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். காவடிகள் ஏந்தியும், நாக்கில் அலகு குத்தியும், பால் குடங்களை தலையில் சுமந்து சென்றும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். பத்துமலை முருகனை மனமுருக வேண்டி அவர்கள் வழிபட்டனர்.\nத��ிழ்நாடு அறுபடை வீட்டிலும் பூசை\nதமிழ்நாட்டில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி ஆகிய அறுபடை வீடு முருகன் கோவில்களிலும், பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி, பன்னீர் கவடி, பழக் காவடி உள்ளிட்ட பலவிதமான காவடிகளை சுமந்து சென்று தங்கள் கோரிக்கை கடன்களை முருகன் கோவில்களில் செலுத்தினர்.\nபழனிகோவிலுக்கு பாதயாத்திரையாக பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்தனர். தைப் பூச தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் வேண்டுதல் காணிக்கைகளை செலுத்தினர்.\nநாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி அரோகரா கோஷமிட்டனர் பக்தர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/user/910-2018-09-12-19-57-52", "date_download": "2019-04-22T01:30:38Z", "digest": "sha1:BF32YINRQPLDF7MNHLHMNDGBM77GUIH7", "length": 3898, "nlines": 89, "source_domain": "www.eelanatham.net", "title": "- eelanatham.net", "raw_content": "\nஅரசை வழி நடத்தும் அப்பல்லோ\nசென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா இரு வாரங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அரசை யார் நடத்திவருகிறார்கள் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nதெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளருக்கு பிணை வழங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/tent-kottai/21464-tentkottai-29-06-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-04-22T00:09:07Z", "digest": "sha1:247MTC7FLNLLUPN77QJ7G2BY26AIAN6F", "length": 4005, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 29/06/2018 | Tentkottai - 29/06/2018", "raw_content": "\nடென்ட் கொட்டாய் - 29/06/2018\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு\nபீல்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா - அதிரடியாய் வென்ற ஹைதராபாத்\nவதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட வேண்டாம் - இலங்கை அதிபர் வேண்டுகோள்\n“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய விடியல் - 21/04/2019\nபுதிய விடியல் - 02/02/2019\nஇன்றைய தினம் - 19/04/2019\nஇன்று இவர் - தங்கதமிழ்ச்செல்வன் - 21/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/04/2019\nரோபோ லீக்ஸ் - 20/04/2019\nநேர்படப் பேசு - 20/04/2019\nயூத் டியூப் - 20/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T00:17:21Z", "digest": "sha1:U3MSHCB7AZ6R4ZYXDQCKQ6PNZTSQONXV", "length": 8692, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கோவை வன்முறை", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nபொன்னமராவதி மோதல்: 1000 பேர் மீது வழக்கு\nவன்முறையாட்டங்களுக்கு நடுவே நடந்த வாக்குப்பதிவுகள்\nபோலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை\nஒரே நாளில் ரூ.1.16 கோடி பணம் பறிமுதல்\n‌மக்கள் நலனுக்காக ஜிஎஸ்டியில் மாற்றம் : பிரதமர் மோடி பேச்சு\n“எதிர்க்கட்சிகளிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தத் திட்டமும் இல்லை”- மோடி\nஇன்று கோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி\nதிட்டமிட்டே கொலை செய்தேன் : மாணவி கொலை வழக்கு குற்றவாளி வாக்குமூலம்\nவேட்பாளர்களின் மொபைல் எண்களுடன் வலம் வரும் சமூக ஆர்வலர்\n100‌% வாக்குப்பதிவு : விழிப்பு‌‌ணர்வு ‌‌‌‌ஏற்படுத்து‌ம் ரோபோ\nகோவை மாணவி கொடூரக் கொலையில் ஒருவர் கைது\nகோவை சிறுமி பாலியல் வழக்கில் கைதானவருக்கு பொது மக்கள் தர்மஅடி\nதுணை முதல்வர் பரப்புரையில் கலந்துகொள்ள பெண்களுக்கு பணம்\nகோவை எஸ்.பி., பாண்டியராஜன் மாற்றம்: புதிய எஸ்.பியாக சுஜித்குமார் நியமனம்\nகோவை சிறுமி கொலை விவகாரம்: இளைஞர் சிக்கியது எப்படி\nபொன்னமராவதி மோதல்: 1000 பேர் மீது வழக்கு\nவன்முறையாட்டங்களுக்கு நடுவே நடந்த வாக்குப்பதிவுகள்\nபோலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை\nஒரே நாளில் ரூ.1.16 கோடி பணம் பறிமுதல்\n‌மக்கள் நலனுக்காக ஜிஎஸ்டியில் மாற்றம் : பிரதமர் மோடி பேச்சு\n“எதிர்க்கட்சிகளிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தத் திட்டமும் இல்லை”- மோடி\nஇன்று கோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி\nதிட்டமிட்டே கொலை செய்தேன் : மாணவி கொலை வழக்கு குற்றவாளி வாக்குமூலம்\nவேட்பாளர்களின் மொபைல் எண்களுடன் வலம் வரும் சமூக ஆர்வலர்\n100‌% வாக்குப்பதிவு : விழிப்பு‌‌ணர்வு ‌‌‌‌ஏற்படுத்து‌ம் ரோபோ\nகோவை மாணவி கொடூரக் கொலையில் ஒருவர் கைது\nகோவை சிறுமி பாலியல் வழக்கில் கைதானவருக்கு பொது மக்கள் தர்மஅடி\nதுணை முதல்வர் பரப்புரையில் கலந்துகொள்ள பெண்களுக்கு பணம்\nகோவை எஸ்.பி., பாண்டியராஜன் மாற்றம்: புதிய எஸ்.பியாக சுஜித்குமார் நியமனம்\nகோவை சிறுமி கொலை விவகாரம்: இளைஞர் சிக்கியது எப்படி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/11", "date_download": "2019-04-22T00:12:04Z", "digest": "sha1:BO5ISGBF7XF5W6E2QRZFG6KQNZIBQEJ5", "length": 7307, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறப்புச் செய்திகள் | VOD | special-news", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nPlease Selectமாவட்டம்இந்தியாஉலகம்வணிகம்விளையாட்டுகல்வி & வேலைவாய்ப்புவிவசாயம்குற்றம்மற்றவை / மேலும்அரசியல்சினிமாசிறப்புச் செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்சுற்றுச்சூழல் / சுகாதாரம்தமிழ்நாடுதேர்தல்வைரல் வீடியோஆஃப் த ரெக்கார்டு\nபுத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் பொக்கிஷம்: மாடித் தோட்டம் அமைப்பது குறித்து இலவச டிப்ஸ்\nமரபணு மாற்ற பயிர்களை வேறெந்த வடிவிலும் பயிரிட அனுமதிக்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்\nஆல் இந்திய ரேடியோ உருவாகி 80 ஆண்டுகள் நிறைவு\nவனப்பகுதியில் உள்ள கண்ணகி கோயிலில் 30-வது ஆண்டு சித்திரை திருவிழா கொண்டாட்டம்\nமுந்தும் தாம்பரம், பின்தங்கும் ராயபுரம் ஏன்\nகடைகளே இல்லாத வித்தியாசமான கிராமம்\nமாற்று இடம் இல்லாமல் தவிக்கும் இருளர் இன மக்கள் பற்றிய தொகுப்பு\nபாதுகாப்பு தளவாடத் தயாரிப்பில் தமிழக குறு, சிறு தொழில்களுக்கு உள்ள வாய்ப்பு என்னென்ன\nஹிட்லர் யூதர்களை வெறுத்தது ஏன்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்\nகுன்னூரில் செயற்கையாக குடிநீர் பஞ்சம் ஏற்படுத்தப்படுவதாகவும், 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் புகார்\nமதுரையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஒரு குடும்பத்தின் நிலை\nகள்ளச் சந்தையில் அணு ஆயுதங்கள் விற்பனையில் முன்னோடி யார்\nஇந்தியா-பாக்கிஸ்தான் அணு ஆயுத பலம் என்���ென்ன தெரியுமா\nஉலக சாதனை படைத்த கைப்பை எது தெரியுமா\nஅதிமுக எம்.எல்.ஏ வை காக்க வைத்த தொண்டர்\nஇந்திய விண்வெளி வரலாற்றில் முக்கிய மைல்கல்: பலமுறை பயன்படுத்தக்க ராக்கெட் (ஆர்எல்விடிடி) பரிசோதனை வெற்றி\nபழந்தமிழரின் பாரம்பரிய கலையான தெருக்கூத்து, தற்போது பெரும்பாலான இடங்களில் முற்றிலுமாக அழிந்துவிட்டது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thala-ajith-next-movie/", "date_download": "2019-04-22T00:10:12Z", "digest": "sha1:NTKCA2Q7Z7XI46VROBFD7RWRGWFFEOMK", "length": 7018, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரசிகர்கள் எதிர்பார்த்த இயக்குனருடன் இணைந்த அஜித்- மிரட்டல் கூட்டணி - Cinemapettai", "raw_content": "\nரசிகர்கள் எதிர்பார்த்த இயக்குனருடன் இணைந்த அஜித்- மிரட்டல் கூட்டணி\nரசிகர்கள் எதிர்பார்த்த இயக்குனருடன் இணைந்த அஜித்- மிரட்டல் கூட்டணி\nஅஜித் இந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஒரு ஆவல் இருக்கும். அதில் முருகதாஸிற்கு எப்போதும் தனி இடம் உண்டு.\nஇவர் தீனா படத்திற்கு பிறகு அஜித்துடன் மிரட்டல் என்ற படத்தில் இணைய இருந்து பின் ட்ராப் ஆனது அனைவரும் அறிந்ததே.\nஇந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி ஒரு படத்தில் இணையவுள்ளதாம். இதற்கு குறியீடாக முருகதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் அஜித் புகைப்படத்தை Header Image ஆக வைத்துள்ளார்.\nRelated Topics:அஜித், ஏ.ஆர். முருகதாஸ்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்ப��த்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vishal-donates-bicyles/", "date_download": "2019-04-22T00:47:55Z", "digest": "sha1:E4QRPLK67WDUDPZ4LO6WEL7AGEMTH3MM", "length": 7537, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "கிராமத்து மாணவர்களுக்கு 35 மிதி வண்டிகள் வாங்கித் தந்த விஷால்! - Cinemapettai", "raw_content": "\nகிராமத்து மாணவர்களுக்கு 35 மிதி வண்டிகள் வாங்கித் தந்த விஷால்\nகிராமத்து மாணவர்களுக்கு 35 மிதி வண்டிகள் வாங்கித் தந்த விஷால்\nசுற்றிலும் ஏகத்துக்கும் சர்ச்சைகள், தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதல், மீடியாவில் ஒரே மீம்ஸ் இம்சைகள்… இருந்தாலும் தனது நற்பணிகளை நிறுத்தவில்லை விஷால்.\nதிருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கிராமங்களில் இருந்து பல கிலோமீட்டர் தூரம் நடந்து வருவதாகவும், அவர்களுக்கு உதவி செய்யுமாறும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇதனை விசாரித்து உறுதிப்படுத்திய நடிகர் விஷால், உடனே தனது தேவி அறக்கட்டளையின் மூலம் அந்த மாணவர்கள் பள்ளிக்கு கஷ்டமின்றி வர, 35 புத்தம் புதிய இரு சக்கர மிதிவண்டிகளை வழங்கினார்.\nபுதிய சைக்கிள்கள் கிடைத்த மகிழ்ச்சியில், விஷாலுக்கு நன்றி கூறினர் மாணவர்கள்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வ�� குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/04/blog-post_28.html", "date_download": "2019-04-22T00:41:54Z", "digest": "sha1:ZRO6662WPMIQD77AK4VQT7LJF6HXESCM", "length": 27916, "nlines": 423, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "காதல் தானா... இது காதல் தானா...? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nகாதல் தானா... இது காதல் தானா...\nடிஸ்கி: இது ஒரு ஜாலியான பதிவு.\nமொக்கப் பதிவை பிடிக்காதவர்கள் இப்படியே எஸ்கேப் ஆயிடுங்க...\nஇது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப்பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார்கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என்று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என்பதை உயிரினும் மேலாக நினைப்பார்கள். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும்.\nஅதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காதலில் இறங்கிவிடுவார்கள்.\nதன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடுக்க நினைப்பார்கள். தன்னிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எதிரே இருப்பவரின் தகுதியினை மட்டுமே பார்ப்பார்கள்.\nதனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.\nஇப்படிப்பட்ட நபர்களை மற்ற பிரிவில் சேர்க்காமல், மிக எளிதான வாழ்வினை சமாளிக்க முடியாதவர்கள் என்ற பிரிவில் அறிவியலாளர்கள் சேர்த்துவிடுகிறார்கள்.\nகாதலை அல்லது காதலனை வாழவைப்பதற்கு அடிப்படைத் தேவையான வருமானம், மன உறுதி, உடல் உறுதி போன்றவை இல்லாதவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள்.\nபணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்கலாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது.\nஆனால் நாம் காதலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், திருமணம் முடிப்பது பற்றியும், அதற்குப் பின்னரும் வாழ்நாள் முழுவதும் காதல் தொடர்வதற்கான வழி சொல்லிக் கொண்டிருப்பதால���, வருமானம் இல்லாதவர்கள் காதலின் அடுத்தக் கட்டத்தை தொடமுடியாது என்பதுதான் நிஜம்.\nஎப்படி ஒரு டீன் ஏஜ் வயதில் திருமனம் என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதில் சமூகம் உறுதியாக இருக்கிறதோ, அப்படியே காதலில் விழுந்த ஆண் அல்லது பெண்ணிடம் வாழ்வதற்கு ஆதாரத் தேவையான வருமானம் இல்லாத பொழுது, அந்தக் காதலும் ஏற்றுக்கெள்ளப்படாது.\nவருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழுத் தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொழுது காதலிக்கப்படவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வெற்றி\nடீன் ஏஜ் வயதில் காதல் என்பதை சட்டமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.\nஅதேபோல் வருமானம் இல்லாதபட்சத்தில் காதலின் அடுத்தக்கட்டத்தை தொட சம்பந்தப்பட்டக் காதலர்களே விரும்பமாட்டார்கள். அதனால் டீன் ஏஜ் காதலர்கள் எல்லாம் இந்த அத்தியாயத்தோடு ஜோராக கைதட்டி விடைபெறலாம். இதுவரை வருமானம் இல்லை என்றாலும், வருமானத்திற்கு தீவிர முயற்சி எடுக்கும் காதலர்கள் தவிர, மற்றவர்களும் வெளியேறிவிடலாம்.\nகாதல் பற்றி நீங்களும் சொல்லுங்களேன்...\n..........நம்மள பாத்து கெணத்துல குதிச்சவங்கதான் அதிகம்யா மாப்ள\nகருணீன் காதலிகள் டீன் ஏஜில் 2 காலேஜில் 3 வில்லேஜில் 2 காட்டேஜில் 4 ,வில்லேஜில் 5 என புள்ளி விபரங்கள் சொல்கின்றன. ஹி ஹி\n//கருணீன் காதலிகள் டீன் ஏஜில் 2 காலேஜில் 3 வில்லேஜில் 2 காட்டேஜில் 4 ,வில்லேஜில் 5 என புள்ளி விபரங்கள் சொல்கின்றன. // இப்படி ஒவ்வொரு பதிவர் குடும்பத்துலயும் பிரச்சினை உண்டாக்கணும்னே அலையுறாங்களே..வாத்யாரை தப்பாச் சொல்லாதீங்கய்யா\nஇனி இந்த குறிப்பெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது காலம் கடந்து விட்டது.\n///தன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடுக்க நினைப்பார்கள். தன்னிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எதிரே இருப்பவரின் தகுதியினை மட்டுமே பார்ப்பார்கள். ///\nபணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்கலாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது.\nநல்லா தான் சொல்லிருக்கிங்க ..\n//வருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழுத் தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொழுது காதலிக்கப்படவும் இவர்களுக்கு உ���ிமை இருக்கிறது. ஆனால் வெற்றி\nகலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்\nஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே\nஇந்த தவறான‌ காதல் பற்றி நானும் ஒரு பதிவு போட்டிருந்தேன்....\nநானும் வந்துட்டேன் தலைவரே....எங்கையோ போய்ட்டிங்க....கலக்குங்க.....\nநறுக்குன்னு நாலு ஒட்டு போட்டுவிட்டு கிளம்பிட்டேன்.....\nஇது ஒரு ஜாலியான பதிவு.\nமொக்கப் பதிவை பிடிக்காதவர்கள் இப்படியே எஸ்கேப் ஆயிடுங்க...///\nடீன் ஏஜ் காதல்தான் மிக இனிமையானது. வெற்றி பெறாவிட்டாலும், அதில் இருக்கும் சிலிர்ப்பு, அசாத்திய துணிச்சல் பின் உணர முடியாதது.\nகருணீன் காதலிகள் டீன் ஏஜில் 2 காலேஜில் 3 வில்லேஜில் 2 காட்டேஜில் 4 ,வில்லேஜில் 5 என புள்ளி விபரங்கள் சொல்கின்றன. ஹி ஹி//\nதனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்//\nஉண்மையில் அழகாக அலசியிருக்கிறீர்கள், எல்லா விடயங்களையும் நீங்களே கூறி விட்டு, எங்களைக் கூறச் சொல்லிக் கேட்பது நியாயமா\nடீன் ஏஜ் காதல் நம்ம ஊர் மழை மாதிரி..\n\"அதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காதலில் இறங்கிவிடுவார்கள்.\"\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nகாங்கிரஸ் அரசின் கள்ள மவுனம் - ஒரு அதிர்ச்சி ரிப்...\nஇ‌ப்படி‌த்தா‌ன் ‌சில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ள் நில...\nமுகம் பார்க்காமல் வளர்ந்த காதல்: சந்திப்புக்கு பின...\nகாதல், கல்யாணம், கத்தரிக்காய் ...\n40 ஆயிரம் தமிழர்கள் கொன��று குவிப்பு: ஐ.நா.குழு அறி...\nகாதல் தானா... இது காதல் தானா...\nஇலங்கையை காப்பாற்ற பதறி துடித்துக்கொண்டிருக்கிறது ...\nஇராத்திரி நேர கனவுகளின் இம்சைகள்\nஉங்கள் தோல்வி துவண்டு போக அல்ல..\nதமிழக மீனவர் உயிரை விட சிறிலங்க அரசின் நட்பு பெரிய...\nஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்\nவீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா\nஉனக்குள்ளேயே நீ விலகி நில் - அன்னை\nவிஜய் - அடங்க மறுக்கும் வதந்திகள்\nதமிழ் பெண்கள் கற்பழிப்பு, படுகொலை: இலங்கை இறுதி போ...\nஇலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தம...\nவகுப்பை கலாய்த்த புத்திசாலி மாணவர்கள்\nயார் உனது சிறந்த நண்பன் \nஇதுவரை யாரும் எழுதாத கவிதை\nஅட்ராசக்க சி.பி கரஸ்பான்டன்ஸ்ல கார் ஓட்ட கத்துக்கி...\nகை கொடு நண்பா நீ ஒரு கவிஞன்தான்...\nகூட்டணி ஆட்சியும் அமையலாம் - கருணாநிதி பரபரப்பு பே...\nஅப்பா ஓய்ந்தது அரசியல்..இப்பதிவிற்கு தலைப்பு தேவ...\nகண்ணீர் விட்டு அழுதார் வடிவேலு \nஇலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதி துரோகம் : விடு...\nபச்சைக் குழந்தையை சமைத்து உண்ணும் சீனர்கள்\nகீழைக் காற்று மேற்கை வெல்லும்\nதமிழக மக்களே இருண்ட காலம் மீண்டும் வேண்டாம் \nமத்திய அரசு பேச்சில் உடன்பாடு: உண்ணாவிரதத்தை இன்று...\n\"செய் அல்லது செத்து மடி \" ஹசாரே ஆவேசம்\nகொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலைப்புலிகளின் தளபதி...\nஇலங்கை ஆதரவாளராக மாறிய கருணாநிதியின் பேரன்\nஜாதி கட்சி அரசியல்வாதிகளை ஒழித்து கட்டுவோம்\nவிக்ரமிற்கு இன்னொரு தேசிய விருது\nஇன்று அரசியல் வேண்டாம் கவிதை படிப்போம்\nஉங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிக்கணும் விஜயகாந்த...\nநிதானத்துடன் பேச வேண்டும் விஜயகாந்த்துக்கு ஜெ. கு...\nஜெ. கூட்டணியில் தள்ளாடி உளறும் நடிகர் ராமதாஸ் பரப...\nகோடீஸ்வர வாக்காளர்களே உஷார்.. தெர்தல் வந்துவிட்டது...\nபுதிய தேர்தல் அறிக்கை அனைவருக்கும் நானோ கார் இலவசம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3/", "date_download": "2019-04-22T00:36:37Z", "digest": "sha1:CRGVUMHFD2ETQVSAB2ST6QXNAH2JCCAQ", "length": 6490, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான \"வீணைமைந்தன்\" சண்முகராஜா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா\nமொன்றியால் வாழ் எழுத்தாளரும், 25வது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து தொடர்ந்து மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டு வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா அவர்களுக்கு அண்மையில் ஸ்காபுறோ நகரில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது.\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25 ஆண்டு நிறைவு விழாவின் போது முன்னாள் தலைவர்கள் சிலர் கௌரவிக்கபபட்டார்கள்;.அந்தவகையில் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் ஸ்தாபகத் தலைவருமான வீணைமைந்தன் சண்முகராஜாவிற்கான கேடயத்தை முன்னாள் தலைவர்களில் ஒருவரும் ஆசிரியருமான திரு சின்னையா சிவனேசன் வழங்கினார். அப்பொழுது அவர்களோடு எழுத்தாளர் இராஜவர்மன், மொன்றியார் வர்த்தகப் பிரமுகர் ஏஎம் ஆர் நிறுவனர் இராஜகோபார் முத்தையா அவர்கள், கின்னஸ் உலக சாதனையில் தமிழர்களின் அடையாளத்தை நிரூபித்த சாதனைத் தமிழன் சுரேஸ் ஜோககிம் வர்த்தகப் பிரமுகர்கள் ராஜ் பேரம்பலம் ஈரோ எலக்ரிகல்ஸ் அதிபர் மணியம் ஆகியோர் நிற்பதைக் காணலாம்.\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildhawa.blogspot.com/2010/12/4.html", "date_download": "2019-04-22T00:28:47Z", "digest": "sha1:A7OQZS4Y76LN5ZWP7QCC3KJFFRYEBWMF", "length": 16868, "nlines": 88, "source_domain": "tamildhawa.blogspot.com", "title": "சுவனப் பிரியன்: 4. விரல் ரேகை பற்றி குர்ஆன்", "raw_content": "\n4. விரல் ரேகை பற்றி குர்ஆன்\n அவனது விரல் நுனி களையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்\nமனிதனை மீண்டு���் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று இவ்வசனத்தில் (75:4) கூறுகிறான்.\nவிரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன இதை விட முக்கியமான பகுதிகளெல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய காரணம் என்ன வென்றால், மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.\nஏனென்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான்.\nஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்பக் கொண்டு வந்து விடுவோம் என்று இந்த அறிவியல் உண்மையை உள்ளடக்கி அல்லாஹ் கூறுகிறான்.\nசென்னையின் பிரபலமான சன் டிடெக்டிவ் நிறுவனத்தின் உரிமையாளரும், தமிழக காவல்துறையின் விரல்ரேகை பிரிவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவருமான திரு.வரதராஜன் அவரது பேச்சிலிருந்து...\nஉடலை அங்ககீனப் படுத்தி குற்றவாளிகளை அடையாளம் காணும் நிலையை உருவாக்கி வைத்திருந்தனர் தொடக்க காலத்தில்.\nஇது சரியாக இல்லாததை தொடர்ந்து குற்றவாளிகளின் உயரம், உடல் பருமன், விரல் நீளம், கைகளின் நீளம் என்னும் அளவீட்டு முறையில் குற்றப்பட்டியல் தயாரித்து வைத்திருந்தனர். ஆனாலும் ஒரே முக ஒற்றுமையைத் தவிர அனைத்து ஒற்றுமையுடன் குற்றவாளிகள் இருந்த போது இந்த முறையும் சரியில்லை என்று ஒதுக்கினர்.\nஅப்போது வெளிநாட்டறிஞர் ஒருவர் கண்டு பிடித்ததுதான் விரல்ரேகை பதிவு முறை. நமது விரல்களின் மேல்புறத்தை பதித்தல் விரல்ரேகை பதிவு எனப்படுகிறது. ஒரே கையில் உள்ள ஐந்து விரல்களின் பதிவும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை. இரட்டையர்களாக இருந்தாலும் அவர்களின் விரல் ரேகையும் ஒன்றாக இருப்பதில்லை.\nதீயில் விரல்கள் பாதிக்கப்பட்டாலும் புதிதாக மேல்தோல் வளரும்போது ஏற்கனவே இருந்த ரேகையே மீண்டும் உருவாகிறது.\nஇடது கை பெருவிரலை நாம் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.அதனால் அதன் ரேகைப் படலம் தெளிவாக இருப்பதால்தான் நாம் இடது கை பெருவிரல் ரேகையை பதியச் சொல்கிறார்கள். தற்போது பாஸ்போர்ட் உள���ளிட்ட அரசு அலுவலக விஷயங்களுக்காக பத்து விரல்களின் ரேகைகளும் பதிவு செய்யப்படுகிறது.\nதிரைப்படங்களில் காட்டப்படுவது போல் போலியான விரல்ரேகைகளை தயாரிப்பது எளிதல்ல. அவ்வாறு தயாரிக்கப்பட்டாலும் நிபுணர்கள் அதைக் கண்டறிந்து விடுவார்கள்.\nகுற்றவாளிகளுக்கான அடையாளமாக மட்டும் பயன்படுத்தாமல் அரசு குடிமக்களுக்கான அட்டைகள் தயாரிக்கும் போது விரல் ரேகையைப் பயன்படுத்தத் தொடங்கினால் போலி ரேஷன் கார்டு தொடங்கி, இறந்தும் வாழும் வாக்காளர்கள் அடையாள அட்டை வரை மாற்றத்தைக் கொண்டு வந்து விடலாம். (என்ன ஆட்சியாளர்களுக்குத்தான் சிக்கலாகி விடும்\nஉலக அளவில் தமிழக காவல்துறையில் தான் முதன் முதலில் 1895ம் ஆண்டு விரல் ரேகைப் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இது பெருமையான விஷயம் ஆனாலும் உலக அளவில் விரல்ரேகைப் பிரிவில் தற்போது பயன்படுத்தப்படும் புதிய யுத்திகள் நமது காவல்துறையில் பயன்படுத்தப்படுவதில்லை. அந்த முன்னேற்றம் இருந்தால் விரல்ரேகை பிரிவில் காவல்துறையின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்.\nஇன்று தேசிய அளவில் விரல் ரேகைப் பிரிவுகளை ஒன்றிணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படி செய்யப்பட்டால் குற்றவாளிகளின் கைரேகை இந்திய அளவில் அனுப்பப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.\nபண்டைய பாபிலோனியர்கள் அவர்களுடைய வியாபார கொடுக்கல் வாங்கலை பதிவு செய்வதற்காக தங்கள் கைவிரல் பணிகளை களிமண்ணில் வைத்து அழித்தி பதிந்தனர். வியாபார கொடுக்கல் வாங்கலை சீனர்கள் மை தடவி தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்தனர்.மேலும் அதன் மூலம் குழந்தகளை அடையாளம் காணவும் விரல்ரேகை பதிவுகளை பயன் படுத்தினர்.\n19 ஆம் நூற்றாண்டு வரை விரல் ரேகை பதிவுகள் குற்ரவாளிகளை கண்டறிய பயன்படுத்த்ப்படவில்லை.1858 ஆம் ஆண்டு இந்தியாவில் கூக்ளி மாவட்டத்தில் உள்ள ஜங்கிப்பூரில் முதன்மை நீதிபதியாக பபீயாற்றிய ஆங்கிலேயர் சர் வில்லியம் ஹர்ஷ்ல்\nகுற்றங்களை குறைப்பதற்காக விரல் ரேகைகளை பதிவு செய்யும் முறையை பயன்படுத்த தொடங்கினார்.\nஅதற்கு சில ஆண்டுகள் கழித்து ஸ்காட்லாந்தை சேர்ந்த டாக்டர் ஹென்றி பால்ஸ் ஜப்பானில் பபீயாற்றிய பொழுது அநாட்டு கலைஞர்கள் தங்கள் பழங்கால படைப்புகளில்\nஅவர்களுடைய வ��ரல் ரேகைகளை பதிவு செய்து இருப்பதை கண்டறிந்தார். இது அவருக்குள் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விரல் ரேகை தொடர்பாக ஆராய தொடங்கினார்.1880 இல் பால்ஸ் தனது உறவினரான புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர்\nஜார்லஸ் டார்வினுக்கு கடிதம் எழுதி விரல் ரேகைகளை பகுத்தறிவதற்கான\nஒரு முறையை கண்டறிய உதவி கோரினார்.\nஆனால் டார்வின் மறுத்து விட்டார்.டார்வின் மற்றொரு உறவினரான சர் பிரான்சிஸ் ஹேல்டன் என்பவருக்கு கடிதத்தை அனுப்பி வைத்தார். ஹேல்டன் உலகின் பல பகுதிகளில் உள்ள மனிதர்களின் உயரம் எடை ஆகியவற்றை ஆய்வு செய்து அவை எப்படி பரம்பரை பரம்பரையாக தொடரந்து வருகின்றன. என கண்டரீயும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். அவர் இந்த கடிதத்துக்கு மதிப்பளித்து சுமார் 8 ஆயிரம் விரல் ரேகைகளின் மாதிரிகளை சேகரித்து அவற்றி ஆய்வு செய்தார்.\n1892 இல் பிங்கர் பிரிண்ட்ஸ் (FINGER PRINTS) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் தான் கைவிரல் ரேகைகளை வைகைப்படுத்துவதற்கான் ஒரு முறையினை குறிப்பிட்டு இருந்தார். இது தான் முதன் முதலில் பகுத்தறியப்பட்ட ஒரு நடைமுறை.இது விரல் ரேகைகளில் உள்ள வளைவுகள்,துளைகள்,அலைகள் · (ARCHES,LOOPS,WHORLS) இவற்றை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது.\nநீதி செத்தது: பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது. நீதிக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடத்த தயாராகி விட்டடீர்களா\n4. ஆதார பூர்வமான ஹதிஸை மறுப்பவர் யார் \n8. ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\n4. விரல் ரேகை பற்றி குர்ஆன்\n7. யுக முடிவு நாளின் அடையாளங்கள்.\n3. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை\n1. மனித உடலின் பாகங்கள்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. ஆதார பூர்வமான ஹதிஸை மறுப்பவர் யார் \n8. ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\n4. விரல் ரேகை பற்றி குர்ஆன்\n7. யுக முடிவு நாளின் அடையாளங்கள்.\n3. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dispute-between-vijay-and-rajini-fans-in-madurai/", "date_download": "2019-04-22T00:06:24Z", "digest": "sha1:I3WCPTPPNCFXQHX4ZVXFZDHPJLJERJC4", "length": 7364, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான விஜய் ரசிகர்கள்! - Cinemapettai", "raw_content": "\nரஜினி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான விஜய் ரசிகர்கள்\nரஜினி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான விஜய் ரசிகர்கள்\nவிஜய் ரசிகர்கள், ரஜினி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகி வருகின்றனர்.\nஇந்திய சினிமாவின் ஈடு இணையில்லா சூப்பர் ஸ்டாராக இருப்பது நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு அடுத்து தமிழகத்தில் இந்த இடத்தை பிடிக்க இருப்பவர்கள் விஜய், அஜீத்.\nஇந்நிலையில் சமீபத்தில் மதுரையில் ‘ஆந்திராக்காரன் வேண்டாம், கர்நாடகக்காரன் வேண்டாம், தமிழன் ஆளட்டும்’ என விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இந்த போஸ்டரில் உள்ள செய்தி ரஜினி ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, திருச்சியில் பல தெருக்களில் எங்கு திரும்பினாலும் விஜய்யை கண்டித்து ரஜினி ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nவெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விஜயகாந்தின் மருமகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/namakal/4", "date_download": "2019-04-22T00:54:23Z", "digest": "sha1:3L2FFPRQ5MCDGC3PVD7TLJNP5IETXIGO", "length": 13839, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: Namakal District News | Online Tamil News | Tamilnadu District News", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்���ேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nமோகனூர் அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு நீச்சல் பழக சென்ற போது பரிதாபம்\nமோகனூர் அருகே நீச்சல் பழக சென்ற போது கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபதிவு: ஏப்ரல் 14, 04:45 AM\nவாகன சோதனையில் பிடிபட்ட நகைகளில் 7 கிலோ தங்கத்துக்கு உரிய ஆவணம் இல்லை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்\nவாகன சோதனையில் இதுவரை பிடிபட்ட நகைகளில் 7 கிலோ தங்கம், 52 கிலோ வெள்ளிக்கு உரிய ஆவணம் இல்லாததால் திருப்பி ஒப்படைக்கப்படாமல் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nபதிவு: ஏப்ரல் 14, 04:00 AM\nமாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு\nநாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 7,892 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நேற்று 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபதிவு: ஏப்ரல் 14, 04:00 AM\nநாமக்கல் உழவர்சந்தையில் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வாக்கு சேகரிப்பு\nநாமக்கல் உழவர்சந்தையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வாக்கு சேகரித்தார்.\nபதிவு: ஏப்ரல் 14, 03:15 AM\nதிருச்செங்கோட்டில் ரூ.1.40 கோடிக்கு மஞ்சள் ஏலம்\nதிருச்செங்கோட்டில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ.1.40 கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.\nபதிவு: ஏப்ரல் 14, 03:00 AM\nநாமக்கல், சேந்தமங்கலத்தில் அரசு ஒப்பந்ததாரர், உறவினர் அலுவலகங்களில் வருமான வரி சோதனை\nநாமக்கல், சேந்தமங்கலத்தில் அரசு ஒப்பந்ததாரர், அவருடைய உறவினர் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.\nபதிவு: ஏப்ரல் 13, 04:30 AM\nதி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து நாமக்கல்லில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்\nநாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து இன்று (சனிக���கிழமை) நாமக்கல்லில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பிரசாரம் செய்ய உள்ளார்.\nபதிவு: ஏப்ரல் 13, 04:30 AM\nமோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது 31 பேர் மீது வழக்கு\nமோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nபதிவு: ஏப்ரல் 13, 04:00 AM\nபரமத்திவேலூரில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வாக்கு சேகரிப்பு\nபரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் திறந்த ஜீப்பில் நின்றவாறு வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nபதிவு: ஏப்ரல் 13, 04:00 AM\nநாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: ஏப்ரல் 13, 03:30 AM\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/04/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2695978.html", "date_download": "2019-04-22T00:11:22Z", "digest": "sha1:CG6T3JZOGKFDTCVJ4Q2KJPIQIOKJU2JB", "length": 8482, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மதுக் கடை அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமதுக் கடை அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்\nBy DIN | Published on : 04th May 2017 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதெள்ளாறை அடுத்த டி.மாம்பட்டு கிராமத்தில் மதுக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, அந்தக் கிராம மக்கள் புதன்கிழமை இரவு தெள்ளாறில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வந்தவாசி - திண்டிவனம் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதெள்ளாறு - தேசூர் சாலையில் தெள்ளாறை அடுத்துள்ள பெரியார் நகரில் அரசு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது.\nஇந்த மதுக் கடையை அகற்றக் கோரி, அந்தப் பகுதி மக்கள், கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சமரசம் செய்த அதிகாரிகள், அந்தக் கடையை ஒரு மாதத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.\nஇதையடுத்து, பெரியார் நகரில் உள்ள அந்த மதுக் கடையை தெள்ளாறை அடுத்த டி.மாம்பட்டு கிராமத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த டி.மாம்பட்டு கிராம மக்கள், தங்கள் கிராமத்தில் மதுக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எஸ்.முருகனிடம் புதன்கிழமை பிற்பகல் மனு அளித்தனர்.\nபின்னர், மதுக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, புதன்கிழமை இரவு வந்தவாசி - திண்டிவனம் சாலை, தெள்ளாறு அம்பேத்கர் சிலை அருகில் டி.மாம்பட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்து அங்கு சென்ற வட்டாட்சியர் எஸ்.முருகன், காவல் துணைக் கண்காணிப்பாளர் பொற்செழியன் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில், கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/22/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0-35261.html", "date_download": "2019-04-22T00:58:59Z", "digest": "sha1:45CPORCWSQBA4AD5AR7W5BFPG2QWYS2Z", "length": 8962, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "அதிக கட்டணம் வசூல்: 5 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஅதிக கட்டணம் வசூல்: 5 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்\nBy DN | Published on : 22nd October 2014 04:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமார்த்தாண்டம் பகுதியில் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 1.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.\nதீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்து இயக்கப்படுவதாக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.\nஇதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் க. முருகன், ஆர். மாணிக்கம், மே.ரா. முகுந்தன் உள்ளிட்டோர் கடந்த 3 நாள்களாக வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.\nஇச்சோதனையில், மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பாகவும், முறையாக வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 5 ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.\nஅந்த வாகனங்களின் அசல் பதிவுச் சான்று மற்றும் அனுமதிச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டதுடன், இவ் வாகனங்களிலிருந்து இருக்கைகளின் அடிப்படையில் தலா ரூ 30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்ட���ு.\nமேலும், பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணம் வசூல் செய்த கேரள பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து கண்டறியப்பட்டது.\nஇப்பேருந்திலிருந்து வாகன வரியாக ரூ. 30 ஆயிரம் வசூல் செய்வதுடன் அனுமதிச்சீட்டு ரத்து செய்வது குறித்து போக்குவரத்து ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nவாகனச் சோதனையில் மேலும் 30 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும், ஆம்னி பேருந்து சோதனை தொடர்ந்து ஒருவாரம் நடைபெறும் எனவும் மார்த்தாண்டம் மற்றும் நாகர்கோவில் (பொறுப்பு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/113208", "date_download": "2019-04-22T00:01:13Z", "digest": "sha1:DHJ7F3AEC252UQNMFPFU6LHGXINTL6IY", "length": 11726, "nlines": 128, "source_domain": "www.ibctamil.com", "title": "கட்டுநாயக்கவில் திடீரென்று எழுந்து ஆடிய பெண் ஊழியர்கள்; அதிர்ச்சியடைந்த மக்கள்! - IBCTamil", "raw_content": "\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை மேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெள���வந்தது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொழும்பில் தொடரும் பதற்றம்\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nகட்டுநாயக்கவில் திடீரென்று எழுந்து ஆடிய பெண் ஊழியர்கள்; அதிர்ச்சியடைந்த மக்கள்\nதாய்லாந்து நாட்டின் லயன் எயார் விமான சேவை, வரலாற்றில் முதன்முதலாக இலங்கைக்கான நேரடி விமான சேவையை கடந்த புதன்கிழமை ஆரம்பித்துள்ளது.\nஇதன்படி கடுநாயக்கவிலிருந்து பாங்கொக் வரை இந்த புதிய பயணச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தாய் லயன் எயார் சபைத் தலைவர் கப்டன் தர்சிடோ ஹென்றோசெபூட்ரோ தெரிவிக்கையில்,\n“இலங்கையிலிருந்து அதிக பயணிகள் தாய்லாந்து நாட்டுக்குச் செல்லும் பயண அனுபவத்தைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளனர். இயற்கை மற்றும் பாரம்பரிய கலாசாரங்களைப் பின்பற்றும் இடங்களில் தாய்லாந்தும் ஒன்றாகும். பாங்கொக் பல கவர்ச்சிகரமான இடங்களைக் கொண்டுள்ளது. கோவில்கள், அரண்மனைகள் போன்ற மையங்கள் இங்கு உண்டு. தெருவில் விருப்பமான உணவுகளைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவான கடைகள் மற்றும் பிரபலம் மிக்க சந்தைகள் உள்ளன. லயன் எயாரில் தாய்லாந்துக்கு வருபவர்கள் தனியே பாங்கொக்குக்கு மட்டும்தான் போகலாம் என்று இல்லை. இவர்கள் ஏனைய உள்நாட்டு இடங்களுக்கும் செல்லக்கூடியளவுக்கு லயன் எயார் நிறுவனம் வெவ்வேறு போக்குவரத்து வழிமுறைகளைக் கொண்டுள்ளது. பாரம்பரியமிக்க வியத்தக் இடங்களுக்கு செல்லமுடியும். காதலர்களுக்கு ஏற்ற கடற்கரைகளுக்கு செல்லலாம். அங்கு சூரி��க் குளியலை அனுபவிக்கலாம்.” என்றார்.\nஇதேவேளை புதன்கிழமை தாய்லாந்து லயன் எயார் நிறுவனத்தை வரவேற்கும் நிகழ்வவொன்று விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் விமான நிலைய பெண் ஊழியர்கள் திடீரென்று எழுந்து ஆடியுள்ளனர்.\nஇதனால் விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் இதனைக் கண்டு குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் கூறின.\nஎவ்வாறாயினும் ஊழியர்கள் நடனம் ஆடியமைக்கான காரணம் தெரிந்ததும் பயணிகள் ஆச்சரியத்துடன் அதுகுறித்து விசாரித்ததாக மேலும் கூறப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/4311", "date_download": "2019-04-22T00:10:37Z", "digest": "sha1:RBD7CSLXVF7NAJG5XS6QCE7PSUM7WGJF", "length": 7379, "nlines": 71, "source_domain": "www.ntamilnews.com", "title": "எலுமிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்.. - Ntamil News", "raw_content": "\nHome மருத்துவம் எலுமிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்..\nஎலுமிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்..\nஎலுமிச்சை பழம் வேகவைத்த நீரை குடியுங்கள்\nஎலுமிச்சைப் பழத்தில் நமது உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.\nகிருமி நாசினியாக பயன்படும் எலுமிச்சைப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகிறது.\nஎலுமிச்சைப் பழத்தில் மட்டுமில்லாமல் அதனுடைய தோலில் கூட அதிக நன்மைகள் உள்ளது.\nஎனவே எலுமிச்சைப் பழத்தை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, பின் அதை குளிரவைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதனுடைய முழுமையான சத்துக்க:ளும் நமக்கு கிடைக்கும்.\nஎலுமிச்சைப் பழம் வேகவைத்த தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n1) நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, பல நோய்களின் தாக்கம் ஏற்படாமல் தடுத்து, நமது உடம்பிற்கு போதுமான ஆற்ற���ை கொடுத்து, புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்கிறது.\n2) நமது உடலின் மெட்டாலிசத்தை சீராக்கி, செரிமானம் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் நமது உடம்பின் pH அளவை நிலைப்படுத்துகிறது.\n3) தினமும் காலையில் இந்த எலுமிச்சை நீரைக் குடித்து வருவதால், நமது உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றி, உடலை எப்போதும் சுத்தமாக வைக்கிறது.\n4) உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள், தொடர்ந்து காலையில் குடித்து வந்தால், அவர்களின் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைத்து, விரைவில் உடல் எடையைக் குறைக்கிறது.\n5) மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, எலுமிச்சை பழத்தினை வேகவைத்த நீரை ஒரு டம்ளர் குடித்தால் போதும். மன அழுத்தம் குறைந்து, மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.\nஎலுமிச்சை பழம் போட்டு வேகவைத்த நீரை மீண்டும் சூடுபடுத்த தேவையில்லை. குளிரவைத்துக் குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.\nPrevious articleபிரபுவை அப்ஸெட்டாக்கிய மன்னன் ரீமேக செய்தி\nNext articleயாழ்ப்பாணம் எனபெயர் வரக்காரணம்..\nஎச்சரிக்கை தகவல் : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்\nகொள்ளு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும் தெரியுமா…\nநோய்களுக்கு தீர்வு தரும் நாட்டு வைத்திய குறிப்புகள்…\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2011/", "date_download": "2019-04-22T00:27:31Z", "digest": "sha1:2MCD4KKO4IDUYGPUW3LSS2BGVLSWBQXF", "length": 36357, "nlines": 691, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE: 2011", "raw_content": "\n31/12/2011 அன்று பணி ஓய்வு பெறும் தோழர்களது பணி ஒய்வுக்காலம் ஆரோக்கியத்துடனும், வளமுடனும் அமைய மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது\n1. V.பார்த்தசாரதி, CSS, கடலூர்.\n2 K.பாலகிருஷ்ணன், STS, VDC\n4. தோழர் M. ரஷீத் அலி, SSS, CDL\nஇன்று நடந்த (23/12/2011) BSNL போர்டு\nமீட்டிங்கில் NE-12 சம்பள விகிதத்திற்கு\nஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. DOT -ன் ஒப்புதல்\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு NFTE தொழிற்சங்கம் ‘ரெட் சல்யூட்’\nகடந்த ஐந்து ஆண்டுகளில் நமது வருமானம் எவ்வளவு\nI.T.S அதிகாரிகளின் பிரச்சின தீர்வுக்குப்ப���ன்- VRS\nBWA - பாரபட்சம் (மாநில சங்க குறிப்பு)\nஇந்தியாவில் சில்லறை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய\nமுதலீட்டை அனுமதிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சில்லறை\nவணிகத்தில் பன்னாட்டு நிறுவன்ங்களை அனுமதிப்பது நல்லதா என்பதை பார்ப்போம்\nஇத்துறையில் கிட்டத்தட்ட 25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் புரளுகிறது. எனவே தான், இத்துறையினை விழுங்குவதற்கு, பன்னாட்டு நிறுவனங்கள் அலைகின்றன. ஆனால், சில்லறை விற்பனை என்பது நமது நாட்டில் கோடிக் கணக்கான சிறு வியாபரிகளின் உயிர் மூச்சு\nநமது நாட்டு சில்லறை வணிகர்களின் நலனில் சிறிதும் அக்கறை யில்லாத மத்திய அரசு, பல தரப்பெயர் கொண்ட பொருட் களை விற்பனை செய்வதற்கான சில்லறை விற்பனை நிலையங் களை அமைப்பதில் 51 விழுக்காடு நேரடி அந்திய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளது;\nபல்வேறு அரசியல் கட்சிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு, பல தரப்பெயர் கொண்ட சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு கதவைத் திறந்து விட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ஒற்றை தரப்பெயர் கொண்ட சில்லறை வணிகத் துறையில் நேரடியாக அந்திய முதலீட்டிற்கான உச்சவரம்பையும் 100 விழுக்காடாகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.\nNFTE - புகழ் மிக்க சம்மேளனம் - ஈரோடு தோழர் மாலி அவர்களின் கட்டுரை\nமுறைகேட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்: பழி வாங்குகிறதா பி.எஸ்.என்.எல்.,\nதயாநிதிக்கு ஆதரவாக, முன்னாள் பொது மேலாளர் ஈடுபடுவதாக, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக, சென்னை தொலைபேசி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டில் வழக்கு தொடர, ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.\nகிங் ஃபிஷர் நிறுவனமும் மத்திய அரசாங்கமும்\nபெரம்பலூருக்கு அருகில், நாவலூர் என்று\n31/10/2011 அன்று பணி ஓய்வு பெறும் தோழர்களின் பணி ஓய்வுக்காலம் வளமுடனும், ஆரோக்கியத்துடனும் அமைய மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.\nவேலியே பயிரை மேய்ந்தால்... : பி.எஸ்.என்.எல்., உடான் குழுவின்\nஅனைவருக்கும்NFTE மாவட்ட சங்கம் தனது தீபாவளி நல்வாழ்த்துக்களை\n1. கோவையில் நடைபெற்ற CWC, விருப்ப ஓய்வு, LTC / மருத்துவ படிகள் நிறுத்தம், நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத கொள்கைகள் ஆகியவற்றை தடுத்து நிறுத்த, ஒன்றுபட்ட போராட்டம் அவசியமானது என கருதுகிறது.\n2. ஆனால், கடந்தகால இணைந்த போராட்டங்களில், BSNLEU சங்கத்தின் போக்கு, மற்றும் அச்சங்கத்துடன் நமது கசப்பான அனுபவங்கள் ஆகியவற்றின் காரணமாக, பல மாநிலச் செயலர்களும், CWC உறுப்பினர்களும் JAC உடன் மீண்டும் இணைவதற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். ஆயினும் இதுகுறித்து இறுதி முடிவெடுக்க CWC- க்கு அதிகாரமளித்தனர்.\n3. CWC, இந்த கடுமையான பிரச்சினைகளை, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் தீர்த்து விடாது எனக் கருதுகிறது.\n4. BSNL-ல் தொழிற்சங்க, அங்கீகார விதிகள், தற்போதுள்ள நிலையிலிருந்து, மாற்றப்பட வேண்டும்.\n5. ஐந்து சதத்திற்கும் மேலாக வாக்குகள் பெற்ற அனைத்து சங்கங்களுக்கும் அதிகார பூர்வமற்ற (informal meetings) பேச்சு வார்த்தை நடத்துவதற்கு உரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், 15% சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்ற அனைத்து தொழிற்சங்கங்களும், முழுமையான உரிமைகளுடன், அங்கீகரிக்கப் படவேண்டும்.\n6. ஐம்பது சதவிகிதமான IDA, சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.\n7. புதிய தொலைதொடர்பு கொள்கை, தனியாருக்கு சாதகமாகவும், பொதுதுறை நிறுவனங்களுக்கு பாதகமாகவும் இருப்பதாக உணருகிறது. பொதுத்துறையினை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதுமில்லை.\n8. அனைத்து கிராமப்புரங்களும், பிராட்பேண்ட் வசதியில் இணைக்கப்படவேண்டும் என விரும்பும் மத்திய அரசு, மொபைல் சர்வீஸைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறது. பிராட்பேண்ட் இணைப்பிற்கு முதுகெலும்பாக இருக்கும் தரைவழி இணைப்பினைப்பினைப் பற்றி அதிகம் பேசவே இல்லை.\n9. BSNL-ல் அதிகரித்துவரும் ஊழல் குறித்து CWC, கவலை கொள்கிறது. மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் ஊழல் குறித்து, குறிப்பான தகவல்களை, மத்திய சங்கத்திற்கு தெரிவிக்குமாறு, அனைத்து, கிளை,மாவட்ட, மாநில சங்கங்களை கேட்டுக் கொள்கிறது.\nஇத்தகவல்கள், இம்மாதிரியான பிரச்சனைகளை, அரசின் கவணத்திற்கு கொண்டுசெல்லவதற்கு, மத்திய சங்கத்திற்கு உதவியாக இருக்கும்.\nநெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற மாவட்ட சங்க செயற்குழுவின் வழிகாட்டிதலின் அடிப்படையில், NFTE மாவட்ட சங்கம், கள்ளக்குறிச்சி பகுதியில், கடலூர் தொலை தொடர்பு மாவட்டத்தின் வருவாயினைப் பெருக்கும் விதமாக out-Standing Collection மற்றும் Top-Up கார்டுகள விற்பனை மூலம் ரூபாய் 20,471-ஐ ஈட்டித் தந்துள்ளது.\nகடந்த ஐந���து ஆண்டுகளில் நமது வருமானம் எவ்வளவு\nI.T.S அதிகாரிகளின் பிரச்சின தீர்வுக்குப்பின்- VRS\nNFTE - புகழ் மிக்க சம்மேளனம் - ஈரோடு தோழர் மாலி அவ...\nமுறைகேட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்: பழி வாங்குகிறத...\nகிங் ஃபிஷர் நிறுவனமும் மத்திய அரசாங்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/video/video-page-8.htm", "date_download": "2019-04-22T01:24:14Z", "digest": "sha1:VNPLIBUFO7WSD3BAU5NO2QIMLQ3LPEKQ", "length": 14274, "nlines": 217, "source_domain": "paristamil.com", "title": "Paristamil Tamil News - World Leading Tamilnews tamil news Website Delivers Tamil News, India News, World News, France News, Political News, Business News, Wonder News, Cinema & Sports News,tamil news, tamilnews, newstamil, worldtamilnews, tamilworldnews, lankasrinews, newslankasri, tamilwinnews, tamilwin, wintamil, tamilcanada, canadatamil, uktamil, tamiluk, newsuktamil, uktamilnews, paris, paristamil, tamilparis, paristamilnewscom, tamilcom, paristamilcomnews, indianews, tamilnaadunews, tamilarnews, newstamilar, tamilbrakingnnews, hottamilnews, tamilhotnews, eelamnews, webnewstamil, tamilcomnews, americatamilnews, colombotamilnews, ajithnews, vijainews, suriyanews, prabakarannews, lttenews, srilankanews, newsintamil, itnewstamil, tamilitnews, singaporenews, malasiyanews, tamilsingaporenews, malasiyatamilnews, tamilworldnews Update online.", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 770 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 34 ]\nதங்கம் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது\nவாலுபடப் பாடல் - நாயந்தர வேண்டாம்\nவிஜய் அப்படி என்னதான் செய்தார்\nஅமைதி த்ரிஷா, அடாவடி அஞ்சலி\nஅரசியல் நாடகம் போடும் ரங்காவுக்கு செருப்படி\nவீட்டில் தோசை தயாரிக்கும் சிறிய இயந்திரம்\nமறைந்த இசையுலக மேதை விஸ்வநாதனுக்கு சூப்பர் ஸ்டார் அஞ்சலி\nதிமீர் பிடித்த இந்திய பெண்ணால் பரபரப்பு\nதுணி காய வைக்கும் இயந்திரம் தயாரிப்பதைப் பாருங்கள்\nசுப்பர் சிங்கரை கலாய்க்கும் அலட்டல் பம்பர் சிங்கர்\nவில் அம்பு - Trailer\nபாபநாசம் திரைப்படத்தை தடை செய்ய பத்து காரணங்கள்..\nவத்தளையில் காதலியை கத்தியால் குத்திக் கொன்ற காதலன்\nஎலி - வெற்றியில் வடிவேலு\nபுலி Teaser இணையத்தில் கசிய விட்டவர் கைது\nடண்டனக்கா இது வேற மாதிரி\nஎம்மா இப்படி பண்ணுற - Jaffna version\nகயல் - சுணாமி படப்பிடிப்புக் காட்சி\nமின்னல் வேகத்தில் வீச்சு றொட்டி\nஹிந்தி நடிகர்களையும் சாருக்கானையும் கிறுக்கர்கள் என்று திட்டிய மாதவன்\n1973 உலக அழகிப் போட்டியில் மகிந்தராஜபக்கவின் மனைவி சிராந்தி\nமன்சூர் அலி கானின் அதிரடி\nஉங்களை அதிர வைக்கும் துள்ளல் இசை\nஇராசீவ் காந்தி மரணம் ஒரு விபத்து, கொலை அல்ல\nதமிழக அரசியல்வாதிகளின் குடுமி சண்டை\nமஹிந்த vs மைத்திரி சவால்\nஜெ பெயரைக் க��ட்டால் அதிரும் விஜயகாந்\nஇணையத்தை கலக்கும் குட்டி பாப்பா\nஅடுத்தது முதல்வர் பதவி தான்\nவிஜயகாந் முகத்தை எங்க வைப்பார்...\n« முன்னய பக்கம்12...567891011...1718அடுத்த பக்கம் »\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183321", "date_download": "2019-04-22T00:42:12Z", "digest": "sha1:W6AFQHR5PIQ3STTIS3GLBUICFMJXW7VA", "length": 6653, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "மலேசியாவின் யாஸ்வினுக்கு இரண்டாம் இடம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் மலேசியாவின் யாஸ்வினுக்கு இரண்டாம் இடம்\nமலேசியாவின் யாஸ்வினுக்கு இரண்டாம் இடம்\nசிங்கப்பூர்: ஆசியாஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியின் இறுதி சுற்று முடிவு நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. மலேசியாவைச் சேர்ந்த யாஸ்வின் சரவணன் மற்றும் நான்கு மலாய் பெண்மணிகளும் மலேசியாவைப் பிரதிநிதித்திருந்தனர்.\n15 வயதுடைய யாஸ்வின் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ‘மனிதக் கல்குலேட்டர்’ எனும் பெயரில், ஆசியாஸ் கோட் டேலண்ட் போட்டியில் முதல் இரண்டாவது இடத்தில் இடம் பெற்ற முதல் மலேசியர் எனும் அங்கீகாரத்தை அவர் பெறுகிறார்.\nஇந்த அறிவிப்பு நேற்று ஏப்ரல் 11-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் மாரினா பே சாண்ட்ஸ், சிங்கப்பூரில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மற்றொரு மலேசியப் போட்டியாளர்களான, நாமா குழுப் பாடகிகளான நூர் பஸ்ரினா அனி, 28; நூர் சியாமிமி மொக்தார், 24; நோர் பாசிரா மாலிக், 24; மற்றும் நூர் பராஹிடா டோல்ஹாடி 24, ஆகியோர் கடைசிக்கு மூன்றாம் நிலையில் இடம்பிடித்தனர்.\nஇப்போட்டியில், தைவானின் மாய வித்தையாளரான ஏரிக் சியேன் முதலிடம் பிடித்தார்.\nNext articleதேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை\nசிங்கையில் அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ்ப் பணிகள்\n“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” – சிங்கையில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்\nஆசியாஸ் காட் டேலண்ட் வெற்றியாளர் யார்\nதளபதி 63 கதை திருடப்பட்டது, விசயத்தை பெரிதாக்க வேண்டாமென அட்லி தரப்பு கெஞ்சல்\nகாஞ்சனா 3: பாடல் ஒன்றுக்கு 1,400 நடன கலைஞர்கள்\nமிஸ்டர் லோக்கல்: ஹிப்ஹோப் தமிழா, அனிருத் கூட்டணியில் ‘டக்குனு டக்குனு’ பாடலுக்கு வரவேற்பு\nதனக்கே உரிய பாணியில், மீண்டும் துப்பு துலக்க துப்பறிவாளன் 2\nகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்க���\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2196:2008-07-26-18-57-23&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-04-22T00:23:49Z", "digest": "sha1:FCLZX6OL7GJ7RE5QOS36S5UDKFPPTB5U", "length": 34031, "nlines": 119, "source_domain": "tamilcircle.net", "title": "நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்\nநவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்\nதனது நாவல்களின் வாயிலாக கலர் கலரான தத்துவ தரிசனங்களை வாசககர்களுக்குக் காட்டியிருக்கிறார் ஜெயமோகன். அந்த தரிசனங்கள் தோற்றுவித்த புல்லரிப்பிலிருந்து மீளாதவர்களும், பிரமிப்பில் உறைந்து அதன் பின் உருகி சகஜநிலை அடைய முடியாதவர்களும் பலர். ஒரே இரவில் சுந்தர ராமசாமியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடியவரும், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் டால்ஸ்டாயையும் தஸ்தாவ்ஸ்கியையும் தலைகீழாக ஒப்பிக்கக் கூடியவருமான ஜெயமோகனிடம் இலக்கிய விசாரம் நடத்தும் தகுதி நமக்கு இல்லை. யாரொருவருடனும் ஒரு விசயம் பற்றிக் கதைக்க வேண்டுமென்றால் கதைக்கப்படும் பொருள் குறித்து கடுகளவேனும் நமக்குப் பரிச்சயம் இருக்க வேண்டும். அந்த வகையில் நமக்குப் பரிச்சயமான நாவல் பற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதை தற்செயலாக அவரது இணையதளத்தில் கண்டோம். எனவே அது குறித்து எழுதும் துணிவு கொண்டோம்.\nஇனி, பூர்வபட்சம். அதாவது ஜெயமோகனின் கூற்று:\nவிஷ்ணுபுரத்திலும், கபாலபுரத்திலும், ஸ்டாலின்கிராடிலும், சங்ககாலத்திலும் மனவெளி உலா வந்த ஜெயமோகன், அங்கிருந்து இறங்கி நாகர்கோவிலில் தன் மகனுடன் ஒரு மாலை நேர உலா செல்லுகையில் ஒரு பழக்கூடையில் நாவலைக் காண்கிறார். நாவல் என்று நினைத்தீரோ வாசகரே, அது நவ்வாப்பழம் நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத் தெரிந்த சுவை அதுதானே\nஆசையுடன் ஒரு பழத்தை வாயில் போட்டு சுவைக்கிறார். வியாபாரியிடம் விலை கேட்கிறார். கிலோ நூறு ரூபாய்\nவிலை தோற்றுவித்த அதிர்ச்சி நாகர்கோவில் தெருவிலிருந்து ஜெயமோகனை அவருக்குப் பரிச்சயமான மனவெளியை நோக்கித் தூக்கி எறிகிறது. நாவல் கா���ு, அங்கே காய்த்துத் தொங்கும் கனிகளைச் சும்மா பறித்து தின்ற நினைவுகள்.. பிறகு மீண்டும் நாகர்கோவில்.\nஒரு கிலோ நூறு ரூபாய் என்றால் நூறு கிராம் பத்து ரூபாய். எனில் ஒரு பழம் ஒரு ரூபாய். அந்த ஒரு பழத்தில் கொட்டையைக் கழித்துவிட்டால் எஞ்சியிருக்கும் சுளைக்கு இத்தனை விலையா நாக்கில் நாவலின் சுவையும் மனதில் வலியுமாக வீடு திரும்புகிறார் ஜெயமோகன்.\nஇரண்டு நாட்கள் கழித்து \"கூடை நாவல் பழத்தை நூற்று ஐம்பது ரூபாய் விலைக்கு ஒரு வியாபாரியிடம் விற்ற கதையை\" ஒரு ஏழை விவசாயி ஜெயமோகனிடம் விவரி்க்கிறார். \"ஒரு கூடை என்பது 20 கிலோ. அப்படியானால் ஒரு கிலோ ஏழு ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறதா\" உடனே ஜெயமோகனுக்கு மூளையில் பல்பு பற்றி எரிகிறது.\nமொத்த வியாபாரி முதல் தள்ளுவண்டி வியாபாரி ஈரான காய்கறி வியாபாரிகளெல்லாம் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு நியாயவிலை கிடைப்பதில்லையாம். இப்படி உள்ளூர் சந்தைகளை ஆதிக்கம் செய்யும் நபர்கள் ரவுடிகளாகவும் இருக்கிறார்களாம். இவர்களது கொள்ளைப்பணம் அரசியல் கட்சிகளுக்கும் போவதால் கட்சிக்காரர்கள் இவர்களை ஆதரிக்கிறார்களாம். இதற்கு ஜெயமோகன் சிபாரிசு செய்யும் விமோசனம் - ரிலையன்ஸ் பிரஷ்.\nமுகேஷ் அம்பானி எட்டு மடங்கு விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்கி நுகர்வோருக்கு மலிவான விலையில் விற்பனை செய்கிறாராம். ரிலையன்ஸ் பல இடங்களில் காய்கறி சிண்டிகேட்டை நடுங்க வைத்திருக்கிறதாம். அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நக்சலைட்டு தோழர்களும் ரிலையன்சை எதிர்க்கிறார்களாம். இதனாலேயே மதுரையிலும், ஊட்டியிலும் கொள்முதல் நிலையங்களை ரிலையன்சு மூடிவிட்டதாம். இதையெல்லாம் ஜெயமோகனிடம் அவரது பத்திரிகை நண்பர்கள் தெரிவித்தார்களாம்..\nஒரு நவ்வாப்பழத்தை மையமாகக் கொண்டு விரிந்த இந்த உண்மைகள் ஜெயமோகனிடம் தவிர்க்க முடியாதபடி அதீத மனத்தாவலைத் தூண்டுகின்றன. இதோ, நாவல் மரத்தின் கீழே தத்துவஞானத்தின் ஒளி பரவத் தொடங்குகிறது.\n\"முதலாளித்துவ வளர்ச்சிதான் விவசாயிகளின் துன்பங்களைத் தீர்க்கும். காரல் மார்க்சே முதலாளித்துவம் என்பது நிலப்பிரபுவத்தைவிட பல மடங்கு முற்போக்கானது என்று சொல்லியிருக்கிறார். தனியார் மயத்தை எதிர்ப்பது அசட்டுத்தனம். நான் வேலை பார்க்கும் தொலைபேசித் துறையிலேயே பத்துவருடங்களுக்கு முன்னர் தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்தோம். வேலை போய்விடும் என்று பயந்தோம். தற்போது என்ன நடந்திருக்கிறது பல செல்பேசி கம்பெனிகள் வந்திருப்பதால் தொலைபேசிக் கட்டணம் பல மடங்கு குறைந்துவிட்டது. எனவே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்றால் ரிலையன்சு பிரஷ்ஷும், முதலாளித்துவ வளர்ச்சியும்தான் தீர்வு. இதை ஒரு பொருளாதார அறிஞராக இருந்து சொல்லவில்லை. ஒரு எளிய மனிதனின் பார்வையில் படும் விசயமாகக் கூறுகிறேன்\" என்று பணிவுடன் தனது தரிசனத்தை விளக்குகிறார் ஜெயமோகன்.\nமிகவும் எளிய வாசககர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்வதென்றால், \"அம்பானியும் பிர்லாவும் நவ்வாப்பழம வியாபாரத்தில் இறங்காத வரையிலும் நாடு உருப்படாது\" என்கிறார் ஜெயமோகன்.\nஇதென்ன, \"ரயில் லேட்டாக வந்தால் எமர்ஜென்சி வரவேண்டும், பஸ் கண்டக்டர் பாக்கி சில்லறை கொடுக்காவிட்டால் தனியார்மயம் வரவேண்டும்\" என்று பேசும் ஊசிப்போன நடுத்தரவர்க்க ஜென்டில்மேன்களின் உளறலைப் போல இருக்கின்றதே என்றோ, சோ ராமஸ்வாமியின் அபிப்ராயங்களைப் போலவே இருக்கின்றதே என்றோ வாசகர்கள் கருதிவிடக்கூடாது.\nஇதெல்லாம் த்த்துவஞானிகளுக்கே உரிய பிரச்சினை.\n\"பிரம்ம ஸத்யம் ஜகன் மித்யா\" என்று உபதேசித்த ஆதிசங்கரனிடம் \"அப்புறம் எதுக்கு தெனம் சோறு திங்கிறாய்\" என்று ஒரு பாமரன் கேட்டானாம். \"இதென்னடா நியூஸென்ஸ. அதெல்லாம் வியவகாரிக சத்யம்\" என்று புறங்கையால் அந்தப் பாமரனின் வாதத்தை ஒதுக்கித் தள்ளினாராம் அந்த த்த்துவஞானி.\n\"திங்கிற சோத்துக்கும் நம்ம தத்துவஞானத்துக்கும் என்ன சம்மந்தம்\" என்ற கேள்வி எழ முடியாத அளவுக்கு சிந்தனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சங்கரனைப் போலவே, மாதாமாதம் கைநீட்டி காசு வாங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கும் தனது தனியார்மயத் தத்துவத்துக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றி ஜெயமோகனுக்கும் தெரியவில்லை.\n காலங்களைக் கடந்து மனவெளியில் சஞ்சரிக்கும் ஒரு மனிதனுக்கு, தண்டி தண்டியாக இலக்கிய உன்னதங்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இலக்கியவாதிக்கு, தினத்தந்தி பேப்பரில் எ்ன்ன வந்திருக்கிறது என்ற விவரமோ, தனக்குப் படியளக்கும் துறையில் என்ன நடக்கிறது என்ற விவரமோ எப்படித் தெரிந்திருக்க முடியு���்\nஅதெல்லாம் நம்மைப் போன்ற சாதாரணர்களு்க்குத் தெரிந்த விவரங்கள். இலக்கியத் தரமோ சுவையோ அற்ற, வலதுசாரி இடதுசாரி சார்பும் அற்ற அந்த உண்மை விவரங்கள் வருமாறு:\nதனியார் வந்ததனால் செல்பேசிக் கட்டணம் குறைந்ததாம் கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்த்தால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப்போல கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்த்தால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப்போல தேவையான தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல் இடம் இருந்தபோதும், செல்பேசித் துறையில் நுழையவிடாமல் பி.எஸ்.என்.எல் தடுக்கப்பட்டது. தனியார் மட்டுமே கொள்ளையடிக்க ஒதுக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், ரம்பா, மீனா, ரோஜா போன்ற பில் கட்டத் தேவையில்லாத ஏழை நடிகைகள் நிமிடத்துக்கு 10 ரூபாய் ரேட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இன்கமிங் காலுக்கும் பில் இருந்த்து. அது கொற்றவையின் காலமல்ல. காங்கிரசு, பாரதிய ஜனதா ஆட்சிக்காலம். அம்பானியின் அருமை நண்பரான பிரமோத் மகாஜன் அரசுத் தொலைபேசியை பாயின்ட் பிளான்கில் சுட்டுக் கொன்ற காலம் அது.\nபிறகு ஆத்தமாட்டாமல் வந்தது அரசு தொலைபேசி. அதன் காலை உடைப்பதற்கு டிராய் என்ற கட்டைப் பஞ்சாயத்து அமைப்பு தயாராக இருந்த்து. அரசுத் தொலைபேசியின் கட்டுமானங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதற்குப் பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தார்கள் முதலாளிகள். அரசுக்கு லைசன்ஸ் கட்டணம் தருகிறோம் என்று ஒப்புக்கொண்டு அதற்கும் நாமம் போட்டார்கள். கிராமத்துக்கு தொலைபேசி வசதி செய்து தருகிறோம் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு, \"முடியாது\" என்று கைவிரித்தார்கள்.\nஇதெல்லாம் போதாதென்று நவ்வாப்பழத்துக்கு எட்டு மடங்கு விலை கொடுக்கப்போகும் அம்பானி, பி.எஸ்.என்.எல் ஐ ஏமாற்றி அமெரிக்காவுக்கு திருட்டு கால் கொடுத்தார். 1500 கோடி சுருட்டினார். இ.பீ.கோ 124-ஏ, 120-B இன் கீழ் ஆயுள்தண்டனை தரத்தக்க அந்த குற்றத்தை மன்னித்தது காங்கிரசு அரசாங்கம். பாதி காசு வாங்கிக் கொண்டு அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்ட் செய்து கொண்டார் தம்பி தயாநிதி மாறன். தன்னுடைய செல்பேசி ஏஜென்டுகளுக்கே அம்பானி சகோதரர்கள் அல்வா கொடுத்தது தனிக்கதை.\nசென்னை மாநகரில் கண்ணாடி இழைக் கேபிள் இழுக்க எங்கே வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளுங்கள் என்று ஜெயமோகனின் அபிமான தனியார் முதலாளிகளுக்கு லைசன்ஸ் கொ��ுத்த்து திமுக மாநகராட்சி. இதில் 1300 கோடி இழப்பு என்று துக்ளக்(கே) எழுதியது. இதுவும் போதாதென்று சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, அதிகாரிகள் அமைச்சர்கள் ஆதரவுடன் பி.எஸ்.என்.எல் கம்பிகளை ஆள் வைத்து அறுத்தார்கள் முதலாளிகள். அதை எதிர்த்து சென்னை தொலைபேசி ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.\nலாபகரமாக நடந்துகொண்டிருந்த விதேஷ் சஞ்சார் நிகாமின் (VSNL) பங்குகளை அதன் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்புக்கும் குறைவான விலையில் டாடாவுக்கு தாரை வார்த்தார் பிரமோத் மகாஜன். தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்தவுடனே, VSNL கல்லாவில் இருந்த ரொக்கத்தை வைத்து மூழ்கிக் கொண்டிருந்த டாடா டெலிகாமின் பங்குகளை அதிக விலைக்கு வாங்கி தனது கம்பெனியைத் தூக்கி நிறுத்தினார் டாடா. இப்போது அமர்சிங்கின் ஒப்பந்தப்படி அனில் அம்பானிக்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் ரேடியோ அலைவரிசையை ஒதுக்குவதற்குத் தோதாக கட்டணத்தை மலிவாக மாற்றப்போகிறார்கள்.\nஇது செல்பேசி கதை. பெட்ரோல் கதை தனி. பாலியெஸ்டர் கதையை ஏற்கெனவே அருண்ஷோரியும் குருமூர்த்தியும் எழுதியிருக்கிறார்கள். ஹமிஷ் மெக்டொனால்டு என்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் எழுதிய பாலியெஸ்டர் பிரின்ஸ் என்ற அம்பானி பற்றிய நூலை இந்தியாவுக்குள்ளேயே வரவிடாமல் தடுத்துவிட்டார்களாம் அம்பானிகள். ரசியாவில் தடைசெய்யப்பட்ட, ஸ்டாலின் காலம் குறித்த நூல்களையெல்லாம் தோண்டிக் கண்டுபிடித்த ஜெயமோகனின் கண்ணில் இந்த நூல் படவில்லை போலும் அம்பானியின் பிளாஸ்டிக் ஏகபோகத்தால் அழிந்த சிறு உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தமது வயிற்றெரிச்சலை தினமணியில் விளம்பரமாகவே வெளியிட்டிருந்தார்கள். ரிலையன்ஸ் பிரஷ்ஷால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் நாடு முழுவதும் போராடுகிறார்கள்.\nஉண்மை விவரங்களை இத்துடன் முடித்துக் கொள்வோம்.\nஉண்மை என்ற சொல்லே விவாதத்துக்குரியதாயிற்றே \"தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை. பார்க்கின்ற பார்வையில்தான் இருக்கிறது விசயம். நிலப்பிரபுத்துவத்தை விட முதலாளித்துவம் முற்போக்கானது என்று மார்க்ஸே சொல்லியிருக்கிறார்\" என்கிறார் ஜெயமோகன்.\nவறுமையோ, பட்டினியோ, படுகொலையோ கூட யாரையும் மார்க்சிஸ்டாக மாற்றிவிடுவதில்லை. ஜெயமோகனுட��் பழகிய சிபிஎம், சிபிஐ தலைவர்களாலேயே கூட அவரை மார்க்சியவாதியாக மாற்ற. முடியவில்லை. மனிதர்களால் சாதிக்க முடியாத இந்தக் காரியத்தை கேவலம் ஒரு நவ்வாப்பழம் சாதித்துவிட்டதே\nஇருப்பினும், நவ்வாப்பழத்தால் அறிவொளியூட்டப்பட்ட ஜெயமோகனின் மார்க்சிய அறிவு \"சுட்டபழம் சுடாத பழம்\" ரேஞ்சில் இருப்பதால் நாம் அதற்குள் இறங்கவில்லை.\nஒரு இலக்கியவாதியின் இளகிய மனம், கேவலம் ஒரு நவ்வாப்பழத்துக்காக நாலு கோடி சிறுவணிகர்களை கொல்லத் துணிகிறதே அதை நினைக்கும்போதுதான் நெஞ்சு நடுங்குகிறது.\nவீடு, நிலத்தை விற்று மஞ்சள் பையுடன் சென்னை வந்து, குடும்பத்தோடு மளிகைக் கடையிலேயே குடியிருக்கும் இலட்சக்கணக்கான அண்ணாச்சிகளோ, அவர்களின் சங்கத்தலைவர் வெள்ளையனோ ரவுடியல்ல. முதலாளிகளின் கொள்ளைக்காக பருத்தி கொள்முதல் விலை குறைக்கப் பட்டதால்தான் விதர்பாவின் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் வாழ்க்கையை கதையாக வழங்கிக் கொண்டிருக்கும் சாய்நாத்தும், அம்பானியின் கோதுமைக் கொள்முதலால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட பஞ்சாப் விவசாயிகளைப் பற்றி எழுதும் வந்தனா சிவாவும் நக்சலைட்டுகள் அல்ல.\nஇவையெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரியாத உண்மைகளும் அல்ல. எனினும் ஒரு நவ்வாப்பழத்தின் விலை அவரது இதயத்தில் தோற்றுவித்த வலி, நவ்வாப்பழ பிரின்ஸ் என்றொரு நாவல் எழுதும் அளவுக்கு அவரை வெறி கொள்ளச் செய்திருக்கிறது. அவரது இதயத்தில் தோன்றிய வலி, விவசாயிக்குக் கிடைக்கும் விலையை அறிந்த்தால் வந்த்தல்ல என்பதை அவரது செல்போன் சிலாகிப்பைப் படித்தாலே உணர்ந்து கொள்ள முடியும்.\nஜெயமோகன் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் என்பதோ, மார்க்சியவாதி அல்ல என்பதோ நமது பிரச்சினை அல்ல. இப்பிரச்சினையின் நியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் பொருளாதார அறிஞராக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எளியாரை வலியார் ஏறி மிதிக்கும் அநீதியைக் கொள்கைபூர்வமாக நியாயப்படுத்தும் ஒரு பாசிஸ்டைக் காட்டிலும் அதனை மனப்பூர்வமாக வழிமொழியும் இலக்கியவாதி ஆபத்தானவன்.\nமனித மனத்தின் இருட்குகைக்குள் டார்ச் அடித்து, உண்மைக்கும் பொய்க்கும் அப்பாற்பட்ட ஒன்றை, அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிக்காத ஒன்றைத் தேடுவதாகப் பம்மாத்து செய்து, அந்தப் போலி மன அவஸ்தைக்குத் தனது வாசகர்களையும் ஆட்படுத்தும் வித்தை தெரிந்த ஒரு எழுத்தாளன், இதோ அம்மணமாக நிற்கிறான்.\nஇந்த எழுத்து மனம், கூடு விட்டுக் கூடு பாய்ந்து எந்தெந்தப் பாத்திரங்கள் வழியாக என்ன பேசியது, அவற்றில் உங்களைக் கவர்ந்தவை எவை என்பதை மீளாய்வு செய்வதும் மறுவாசிப்பு செய்து பார்ப்பதும் ஜெயமோகன் ரசிகர்களுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரசனை என்ற சொல்லைப் பயன்படுத்துவோர் யாரும் இதனைத் தட்டிக் கழிக்க முடியாது.\n\"எனக்கு சோன் பப்டி பிடிக்கும், ஜெயமோகனும் பிடிக்கும்\" என்று கூறும் ருசிகர்களைப் பற்றி பிரச்சினையில்லை. ஜெயமோகனுக்குக் கூடத்தான் நவ்வாப்பழம் பிடிக்கும். அது ஏன் என்று நாம் கேட்க முடியுமா என்ன\n(இந்தக் கட்டுரையை உரிய மூளைகளில் உள்ளீடு செய்வது வாசகர்களின் விருப்பம்)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65420", "date_download": "2019-04-22T00:04:34Z", "digest": "sha1:NCSMQLSIQ5Y4NUB76C2U2KAHTYJ4QSC5", "length": 7135, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இங்கிலாந்தில் பணியாற்றும் இந்திய மருத்துவர்களுக்கு கூடுதல் வரி விதிப்பு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nஇங்கிலாந்தில் பணியாற்றும் இந்திய மருத்துவர்களுக்கு கூடுதல் வரி விதிப்பு\nபதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019 20:23\nபிரிட்டனில் பணியாற்றுகிற இந்திய மருத்துவர்கள் மற்றும் சுகாதார சேவை நிபுணர்களுக்கு இரு மடங்கு வரி விதிக்கப்படுவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.\n2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக இமிகிரேஷன் சர்சார்ஜ் என்ற பெயரில் இந்திய மருத்துவர்கள் மற்றும் இந்திய சுகாதார பணியாளர்கள் மீது வரிவிதிப்பு முறை துவக்கப்பட்டது. அப்பொழுது ஆண்டுக்கு 200 பிரிட்டன் பவுண்டுகள் கட்டணமாக விதிக்கப்பட்டது. இப்பொழுது அந்த கட்டணம் 400 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.\nபிரிட்டனில் பணியாற்றும் தொழிலாளர்கள், கல்வி கற்க வந்த மாணவர்கள், அல்லது சுற்றுலா விசாவில் வந்துள்ள இந்தியக் குடும்பத்தினர் அனைவரும் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என விதி செய்யப்பட்டுள்ளது.\nஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் சுகாதார பணியாளர்களுக்கு இந்த வரி விதிக்கப்படவில்லை. அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டனின் சுகாதார தேவைகளுக்கு மேலும் இந்திய மருத்துவர்களை தேர்வு செய்யப் போவதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்திய மருத்துவர்கள் மீது கூடுதல் வரி சுமத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய மருத்துவர்கள் பிரிட்டனுக்கு வந்து பணியாற்ற தயக்கம் காட்டக் கூடும். அதனால் பிரிட்டனின் சுகாதார சேவைப் பணிகள் பாதிக்கப் படலாம் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் மருத்துவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news/itemlist/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T01:31:17Z", "digest": "sha1:63WYSBTFUFA6WRHASOSAMG75YW7ZFBFY", "length": 12679, "nlines": 176, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: தமிழகம் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nபோராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம்\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக் கட்சி\nஉள்ளகபொறிமுறை த���ல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில்\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\nதென்இலங்கை குடி நீர் கொள்ளையர்கள் யாழில்\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/25168-drop-is-vishal-and-karthi-s-film.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-22T00:46:12Z", "digest": "sha1:WEI4DASGOAYHWMHAZALLK56LAAZVXAR4", "length": 9492, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிராப் ஆனது விஷால், கார்த்தி படம்! | Drop is Vishal and Karthi's film", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nடிராப் ஆனது விஷால், கார்த்தி படம்\nவிஷால், கார்த்தி இணைந்து நடிக்கும் படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.\nநடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டும் விதமாக நடிகர் விஷால், கார்த்தி இணைந்து படம் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்தப் படத்தை பிரபுதேவா இயக்க இருந்தார். ஐசரி கணேஷ் தயாரிப்பதாக இருந்த இந்தப் படத்துக்கு ’கருப்பு ராஜா வெள்ளை ராஜா’என்று டைட்டில் வைத்தனர். சாயிஷா ஹீரோயின். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. சமீபத்தில் இதன் தொடக்க விழா பரபரப்பாக நடந்தது. இதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜும் பிரபுதேவாவும் கம்போசிங்கிற்காக லண்டன் சென்றனர். இந்தப் படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் இப்போது டிராப் ஆகிவிட்டது.\nஇதுபற்றி விசாரித்தபோது, ’வி��ால், கார்த்தி இருவருமே பிசியாக இருப்பதால் அவர்களை இணைத்து படமாக்குவது முடியாததாக இருக்கிறது. அதனால் இந்தப் படத்தை பிரபுதேவா இப்போது இயக்கவில்லை. ஆனால் கார்த்தி அல்லது விஷால் நடிக்கும் படங்களை பின்னர் தனித்தனியாக இயக்கும் வாய்ப்பிருக்கிறது’என்றனர்.\nவிளைநிலங்கள் அருகே பெருகி போன தொழிற்சாலைகள்: விவசாயம் பாதிப்பு\n89 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை தலைமை நீதிபதி பரிந்துரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n160 ரன் இலக்கு - எளிதில் எட்டுமா ஹைதராபாத்\nசிவகார்த்திகேயனுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா\nபலகட்ட முயற்சிக்குப் பின் வாக்களித்த சிவகார்த்திகேயன்\nநடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கருக்கு ஓட்டு இல்லை \n“கண்டிப்பாக ரிஷாப் பண்ட் வருத்தப்பட்டிருப்பார்” - தினேஷ் கார்த்திக்\nஉலகக் கோப்பை அணியில் கார்த்திக்கை கண்டிப்பா சேருங்க: காலிஸ்\nசென்னை அணி முதலில் பந்துவீச்சு - பேட்டிங்கில் மிரட்டுவாரா தினேஷ் கார்த்திக்\nதோனிக்கு பயம் காட்டுவாரா ரஸ்ஸல் \nRelated Tags : Vishal , Karthi , Drop , படம் டிராப் , நடிகர் விஷால் , பிரபுதேவா , கருப்பு ராஜா வெள்ளை ராஜா\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு\nபீல்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா - அதிரடியாய் வென்ற ஹைதராபாத்\nவதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட வேண்டாம் - இலங்கை அதிபர் வேண்டுகோள்\n“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிளைநிலங்கள் அருகே பெருகி போன தொழிற்சாலைகள்: விவசாயம் பாதிப்பு\n89 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை தலைமை நீதிபதி பரிந்துரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/12/tamil-kadi-jokes.html", "date_download": "2019-04-22T00:38:47Z", "digest": "sha1:C7VKFQIRXCROJQI43JTIML475TYZKFSW", "length": 20774, "nlines": 338, "source_domain": "www.tamilvaasi.com", "title": "கடிங்க எஜமான் கடிங்க! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nநெட்ல சர்ச் பண்ணிக்கிட்டு இருந்தேன், அப்ப சில கடி ஜோக்ஸ் பார்த்தேன், அதுல சிலவற்றை உங்களுக்காக பதிவா போட்டிருக்கேன், முடிஞ்சா சிரிங்க சிரிக்க முடியலைன்னா எம்மேல கோவப்படாதீங்க\nநாய்க்கு நாலு கால் இருக்கலாம் . ஆனா அதால LOCAL கால் , STD கால் , ISD கால் ,\neven MISSED கால் கூட பண்ண முடியாது \nகங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம் .... காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா\nஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா\nஎன்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், அவன துப்பாக்கிகுள்ள போட முடியாது.\nபொங்கலுக்கு கவர்மெண்ட்ல லீவு குடுபாங்க... ஆனா இட்லி தோசைக்கு குடுப்பாங்களா\nதூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்... ஆனா ...இருமல் மருந்து சாப்பிட்டா\nசண்டே அன்னிக்கு சண்டை போட முடியும், ஆனா மண்டே அன்னிக்கு மண்டைய போட்டால் விபரிதமா ஆயிடும் \n'Hand wash'ன்ன கை கழுவறது , 'Face wash'ன்ன முகம் கழுவறது , அப்போ\n'brain wash' ன்ன பிரைன கழுவறதா\n\"விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, 'பேசாம' நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே\" பேசாம' எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்\" பேசாம' எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்\n\"ஏங்க மதுரைக்கு \"துரு\" பஸ் இருக்கா\" \"இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...\" \"இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...\n\"சிஸ்டர்... புதுசா வந்த அந்த பேஷன்ட் எப்படி இருக்காரு\" \"நீங்க ஒரு பங்களா கட்டற அளவுக்கு ஏகப்பட்ட வியாதிகளோட இருக்காரு, டாக்டர்...\"\nதலைவர் வீட்டு காலிங் பெல்லை கவனிச்சியா\nஅமுக்கினால் தலைவர் வாழ்க - ன்னு சத்தம் போடுது\nநாட்டாமை : என்றா பசுபதி\nபசுபதி : அதான் என்ரோம்ல …\nமனைவி : ஏங்க என் பிரசவ நேரத்தில் உங்களுக்கு உதவியா இருக்க எங்க அம்மாவை வர வழசிடட்டுமா…\nகணவன் : வயதான காலத்திலே அவங்களை ஏன் சிரமப் படுத்தறே\nபேசாம ஒன் தங்கையே வரவழச்சுடு.\nவாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்\n1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.\n2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.\nநடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்\nமுந்திய பதிவின் வ���டுகதைக்கான விடை:\nகொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஐயோ நீங்க கடிச்ச கடில வலிக்குது எஜமான் வலிக்குது...\nநடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்\nதங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம...\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த...\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1...\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு ப���்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobdescriptionsample.org/ta/orderlies-job-description-tasks-and-duty-sample/1085", "date_download": "2019-04-22T00:57:45Z", "digest": "sha1:KOCWR3JG5BGCDVO4OHI4VHXWQB4AZWKV", "length": 9996, "nlines": 74, "source_domain": "jobdescriptionsample.org", "title": "Orderlies Job Description / பணிகள் மற்றும் கடமை மாதிரி – JobDescriptionSample.org", "raw_content": "JobDescriptionSample.org வேலை விளக்கம் பெரும் வசூல்\nகவாலி ஆடியோ அதே போன்ற தெரிவித்ததாவது கேட்க எப்படி \nநாணயம், வழங்கும், மற்றும் ஆச்சரியப்படுத்தும் எந்திர servicers மற்றும் Repairers வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் வேலை வாய்ப்புகள்\nவிமான வெளியீடு மற்றும் மீட்பு நிபுணர்கள் வேலை விளக்கம் / பொறுப்பு டெம்ப்ளேட் மற்றும் அசைன்மெண்ட்ஸ்\nகாந்த அதிர்வலை வரைவு தொழில்நுட்ப வல்லுநர் வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nவிற்பனை முகவர்கள், நிதி சேவைகள் வேலை விளக்கம் / ஆப்ளிகேஷன் மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nசமையல்காரர்களுக்கு மற்றும் தலைமை சமையல்காரர்கள் வேலை விளக்கம் / பொறுப்புடைமை டெம்ப்ளேட் மற்றும் பாத்திரங்கள்\nகேமிங் மாற்றம் நபர்கள் மற்றும் ��ூத் காசாளர்கள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் பொறுப்புணர்வு டெம்ப்ளேட்\nகுழந்தை நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் வேலை விளக்கம் / கடமை டெம்ப்ளேட் மற்றும் பாத்திரங்கள்\nசிமெண்ட் மேசன்களாவர் மற்றும் கான்கிரீட் Finishers வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் கடமை டெம்ப்ளேட்\nரேடியாலஜி தொழில்நுட்ப வல்லுநர் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் கடமை மாதிரி\nமுகப்பு / பகுக்கப்படாதது / Orderlies Job Description / பணிகள் மற்றும் கடமை மாதிரி\nOrderlies Job Description / பணிகள் மற்றும் கடமை மாதிரி\nஒட்டுமொத்த நிர்வாகி ஜூன் 28, 2016 பகுக்கப்படாதது ஒரு கருத்துரை 448 பார்வைகள்\nகிரேடில் மற்றும் பிரிப்பாளர்கள், விவசாய தயாரிப்புகள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் கடமை மாதிரி\nமருத்துவ ஊகங்கள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் பொறுப்புடைமை மாதிரி\nகாலணி மற்றும் தோல் தொழிலாளர்கள் மற்றும் Repairers வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் பொறுப்புடைமை மாதிரி\nவேலை திறன்கள் முன் நிபந்தனை\nமுந்தைய சமூக அறிவியல் ஆராய்ச்சி வேலை விளக்கம் மாதிரி\nஅடுத்த கவாலி ஆடியோ அதே போன்ற தெரிவித்ததாவது கேட்க எப்படி \nமாடல் மேக்கர்ஸ், மரம் வேலை விளக்கம் / Roles and responsibility மாதிரி\nமுழு அளவு வரம்பு மற்றும் மரம் அசெம்பிள் பொருட்களை துல்லியமான மாதிரிகளை. பரண் ஊழியர்கள் மற்றும் மர கவரும் அடங்கும் …\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/10144245/1175611/Zebronics-launches-5-port-docking-hub.vpf", "date_download": "2019-04-22T00:56:47Z", "digest": "sha1:OXM3MKHQ77BSR6CS65IWDSDIPIAL5ZH6", "length": 18509, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "அழகிய வடிவமைப்பில் ஜெப்ரானிக்ஸ் டாக்கிங் ஹப் அறிமுகம் || Zebronics launches 5 port docking hub", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅழகிய வடிவமைப்பில் ஜெப்ரானிக்ஸ் டாக்கிங் ஹப் அறிமுகம்\nஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய 5 போர்ட் டாக்கிங் ஹப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டாக்கிங் ஹப் வடிவமைப்பு அழகிய தோற்றம் மற்றும் எல்இடி கொண்டிருக்கிறது.\nஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய 5 போர்ட் டாக்கிங் ஹப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டாக்கிங் ஹப் வடிவமைப்பு அழகிய தோற்றம் மற்றும் எல்இடி கொண்டிருக்கிறது.\nதொழில்நுட்ப உபகரணங்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஜெப்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், \"ZEB-5CSLU3\" என்ற பெயரில் புதிய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகம் செய்திருக்கிறது. சார்ஜிங் செய்வது மட்டுமின்றி காளான் வடிவில் எல்இடி வசதியும் கொண்டிருக்கிறது.\nஇரவு உறக்கத்தை துறந்து, எந்நேரமும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பவர்களை குறிக்க 'டிஜிட்டல் போதை' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. திரையில் பார்வையைச் செலுத்தும் நேரத்தைக் குறைப்பது மட்டுமே ஆழ்ந்த உறக்கத்திற்கு அவசியம். உறங்கும் போதும் இடையிடையே டிஜிட்டல் உலகிற்கு விசிட் அடிப்பவர்கள் பெரும்பாலும், உறங்கும் சிறிது நேரத்திற்கு அவற்றை சார்ஜரில் வைக்கின்றனர்.\nஅவ்வாறு உங்களது அனைத்து சாதனங்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து சார்ஜ் செய்வது, வீட்டின் எல்லா அறைகளிலும் உள்ள போர்ட்களில் சார்ஜ் செய்வதை விட சிறப்பானதாக இருக்கிறது. இவ்வாறு செய்யும் போது உறங்கி எழுந்ததும் உட்கார்ந்த இடத்தில் டிஜிட்டல் உலகிற்கு சில க்ளிக்களில் செல்ல முடியும். இந்த கடுமையான சவாலை எளிமையாக எதிர்கொள்ள ZEB-5CSLU3 அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஜெப்ரானிக்ஸ் 'ZEB-5CSLU3' உடன் 5 போர்ட் டாக்கிங் ஸ்டேஷனில், ஒரே நேரத்தில் 5 சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். இதனால் சுவர்களில் பல்வேறு வயர்கள் தொங்கிக் கொண்டு இருப்பதைத் தவிர்த்து உங்களது சாதனங்களை அழகாக ஒழுங்குபடுத்த உதவுகிறது. சார்ஜிங் டாக்-இல் இருக்கும் காளான் வடிவ எல்இடி படுக்கை அறை விளக்கு போல செயல்படுகிறது.\nஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் பேட்டரி தீர்ந்து போகும் பட்சத்தில், சாதனத்தை இந்த 5 போர்ட் டாக்கிங் ஹப்பில் வைத்தால் சாதனங்களுக்கு சார்ஜ் ஏறிவிடும். இந்த டாக்கிங் ஹப் எளிய மற்றும் அழகிய வடிவமைப்பு கொண்டிருப்பதால் அலுவலக மேஜைக்கும் ஏற்றதாக இருக்கிறது.\nஜெப்ரானிக்ஸ் 5CSLU3 5 USB போர்ட்டுகளை கொண்டிருப்பதோடு சிறப்பான சார்ஜிங்கிற்காக ஸ்மார்ட் ஐ.சி. பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் பயனரின் மொபைல் மற்றும் டேப்லெட்டுகளை வைப்பதற்கான ஹோல்டரும் இருக்கிறது. இதில் சார்ஜ் ஏற்ற 5 USB போர்ட்டுகள் உள்ளன, அவற்றில் 1-4 வரை 5v சப்போர்ட் மற்றும் 5-வது போர்ட்-இல் 12v/9v/5v சப்போர்ட் கொண்டிருக்கிறது.\n\"அதிக வசதிகள் கொண்ட மற்றும் சிறப்பாக செயல்படும் சாதனங்களுக்கான தேவை மீது கவனம் செலுத்தி இந்த 5 போர்ட் சார்ஜிங் டாக் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது சிறிய வடிவமைப்பில் மிகச்சிறந்த செயல்திறன் கொண்டது,\" ஜெப்ரானிக்ஸ் நிறுவன இயக்குனர் பிரதீப் தோஷி தெரிவித்தார்.\nஇந்த சார்ஜிங் டாக் வரம்பில் பிரித்து எடுக்கக் கூடிய தடுப்புடன் கூடிய எல்இடி அமைப்புடன் 4 போர்ட்டுகள் கொண்ட மாடலும் கிடைக்கிறது. இந்த சாதனம் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி விற்பனையகங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.4,575 வரை கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஎங்க பக்கம் பெரிய டீம் இருக்கு - டிக்டாக் தடை தற்காலிகமானது என நம்புகிறோம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190226-24936.html", "date_download": "2019-04-22T01:12:29Z", "digest": "sha1:XOXP3EA574CRBWEG47Z5PN5CZZ4GFPFC", "length": 11490, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கிண்ணத்தை தக்கவைத்த சிட்டி | Tamil Murasu", "raw_content": "\nலண்டன்: கடைசி பெனால்டி வாய்ப்பில் ரஹீம் ஸ்டெர்லிங் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வலைக்குள் புக, இங்கிலிஷ் லீக் கிண்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டது மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு.\nசெல்சி குழுவிற்கு எதிரான இறுதி ஆட்டம் கூடுதல் நேரம் வரை சென்றும் இரு தரப்பும் ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் போனது. இருப்பினும், பெனால்டி வாய்ப்புகளில் 4-3 என்ற கணக்கில் வென்று, சிட்டி ஆறாவது முறையாக கிண்ணத்தைக் கைப் பற்றியது.\nஇரண்டு வாரங்களுக்குமுன் தனக்குச் சொந்தமான எட்டிஹாட் விளையாட்டரங்கில் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் 6-0 என்ற கோல் கணக்கில் சிட்டி, செல்சியை வெற்றிகொண்டது.\nஅந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியிருந்த சிட்டியின் செர்ஜியோ அகுவேரோ நேற்று அதிகாலை நடந்த லீக் கிண்ண இறுதி ஆட்டத்திலும் கோல் வேட்டையைத் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற் கேற்ப, சில பொன்னான கோல் வாய்ப்புகள் அவருக்குக் கிட்டிய போதும் அவற்றை வீணடித்து விட்டார்.\nசெல்சி குழுவில் இருந்து ஹிகுவைன் நீக்கப்பட, தாக்குதல் பகுதியில் ஈடன் ஹசார்ட் சிட்டி யின் தற்காப்பைத் தனியொரு வனாக முன்னேறி, கோல்களை அடிப்பார் என நம்பப்பட்டது. கடந்த டிசம்பரில் செல்சி 2-0 என்ற கோல் கணக்கில் சிட்டியைத் தோற்கடித்ததில் ஹசார்டின் பங்கு அளப்பரியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடை��்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி\n‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’\nசெக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா\nஇலங்கை குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்��ில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020949-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudhavan.blogspot.com/", "date_download": "2019-04-22T01:31:53Z", "digest": "sha1:LAN76YRX7KEHTFKURWM3ZFVK7HIUYYD4", "length": 116250, "nlines": 330, "source_domain": "amudhavan.blogspot.com", "title": "அமுதவன் பக்கங்கள்", "raw_content": "\nம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்குமத்தின் ஆசிரியர் ‘பராசக்தி’ என்று வரும். பராசக்தி என்பது முரசொலி மாறனின் புனைப்பெயர். முரசொலி மாறன் முரசொலி ஆசிரியராக இருந்தபடியே எம்பியாகவும், கலைஞருக்கு மனசாட்சியாகவும் இருந்தபடியால் துணை ஆசிரியராக இருந்த பாவைசந்திரன்தான் குங்குமம் பத்திரிகைப் பூராவையும் கவனித்துவந்தார்.\nஇந்த நிலையில் ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக பாவைசந்திரன் குங்குமத்தைவிட்டு வெளியேறும் நிலைமை வந்தது. அது பாவைசந்திரனுக்கு ஒரு சோதனையான காலம். அப்போதுதான் இளம் மனைவியை வேறு பறிகொடுத்திருந்தார். அந்த சமயம்பார்த்து வேலையும் பறிபோய்விட்டதால் கையறுநிலை. என்ன செய்வாரோ என்றிருந்த நிலைமையில் ம.நடராஜன் கைகொடுக்கிறார் என்ற தகவல் வந்தது.\nஅதாவது ‘புதிய பார்வை’ என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதற்குத் துணை ஆசிரியராக பாவையை நியமிக்கிறார் என்பது செய்தி.\nஅந்தச் செய்தி உறுதியானதும் பாவை செய்த முதல்வேலை பெங்களூர் வந்து சுஜாதாவைச் சந்தித்து புதிய பார்வையில் ஒரு தொடர்கதை எழுதுவதற்கான உத்திரவாதத்தைப் பெற்றுப்போனது. ‘சின்னக்குயிலி’ என்ற தொடர்கதையை புதிய பார்வையில் எழுதினார் சுஜாதா. அப்போது சுஜாதா சொல்லியது ஞாபகம் இருக்கிறது. “பாவை கொஞ்சம் வித்தியாசம் பண்ணுவோம். வழக்கமாக ஜெயராஜைப் படம் போடச் சொல்வீர்கள். இந்தக் கதைக்கு ஷ்யாமைப் படம் போடச் சொல்லுங்கள். ஷ்யாம் படத்துடன் கதை வருவது வித்தியாசமாக இருக்கும்”\nஷ்யாம் படத்துடன் வந்த முதல் தொடர்கதை இதுதான் எனலாம்.\nஇது நடைபெற்று சில காலம் சென்றபின்னர் பாவைசந்திரன் மறுபடியும் பெங்களூர் வந்தார்.\nஇந்தச் சமயம் புதிய பார்வையின் ஒரு இதழை ‘பெங்களூர் மலர்’ என்று கொண்டுவரப்போவதாகவும் அதற்காக தகவல்கள் திரட்டிப்போக வந்திருப்பதாகவும் சொன்னார்.\nபாவைசந்திரன், அ.குமார், நான் மூவருமாக ஒரு மூன்றுநான்கு நாட்கள் பெங்களூரின் பல பகுதிகளுக்கும் சென்று நிறைய தகவல்கள், பேட்டிகள் எனச் செய்தோம். குழந்தை இயேசு ஆலயம், வாணிகணபதி பேட்டி, அப்போது விளையாட்டுச் சாம்பியனாக இருந்த அஸ்வினி பேட்டி என்று நிறைய செய்தோம்.\nபாவை இன்னொரு அஸ்திரத்தையும் வைத்திருந்தார்.\nஅது கர்நாடகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த வீரப்ப மொய்லியின் பேட்டி.\nஅதாவது கர்நாடக முதல்வரை சுஜாதா பேட்டி காண்பது என்பது திட்டம். ‘எனக்கு அரசியல் கேள்விகள் எல்லாம் வராதுய்யா’ என்று சுஜாதா சற்றே பின்வாங்க, கடைசியில் நானும் சுஜாதாவும் பேட்டி காண்பது என்பதாக முடிவாகி அந்தப் பேட்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.\nபெங்களூர் வேலைகள் அனைத்தும் நினைத்தபடி முடிந்துவிட, உடனிருந்து உதவி செய்த எனக்கும் அ.குமாருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று பாவை நினைத்திருக்கக்கூடும். பாவைசந்திரன் வழக்கமாக பெங்களூருக்கு வந்தால் ஒரு நண்பரின் வீட்டில் தங்குவார். அவர் புகைப்படக் கலைஞர் யோகாவின் உறவினர். அவருக்கு பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் ஒரு பெரிய நகைக்கடை இருந்தது. மாலை எல்லா வேலைகளும் முடிந்தபின்னர் காரை அந்த நகைக்கடைக்கு விடச்சொன்னார் பாவைசந்திரன்.\nஅங்கே போனதும் கேட்லாக்கை எடுத்து என்னிடம் நீட்டி “இதில் எந்த டிசைன் என்பதை செலக்ட் செய்யுங்க” என்றார். இதே போன்று அ.குமாரிடமும் நடந்தது. நாங்கள் செலக்ட் செய்து கொடுப்பதற்கு இடையில் சென்னைக்கு போன்போட்டு திரு நடராஜனிடம் அனுமதி வாங்கிக்கொண்டார். பாவையின் இந்தச் செய்கை எனக்குப் புதுமையாக இருந்தது. பத்திரிகை ஒன்றிற்காக பணியாற்றினால் தங்கநகை வாங்கித் தருவார்களா\nநான் தயங்கியபோது பாவைசந்திரன் சொன்னார். “நடராஜன்சார் அனுமதியுடன்தான் தர்றேன் வாங்கிக்கங்க”\nஅதன்பிறகு சென்னைக்குப் போனதும் ‘பெங்களூரில் செய்த உதவிகளுக்காக நன்றி தெரிவித்து’ நடராஜனின் கையெழுத்திட்டு ஒரு நன்றிக் கடிதம் வந்தது. பச்சை மசியில் கையெழுத்திட்டிருந்தார் நடராஜன். குறிப்பிட்ட அந்த இதழ் வெளிவந்த பின்னர் நல்ல தொகைக்கான செக் ஒன்றும் அனுப்பிவைத்திருந்த���ர்கள்.\nஇது ஒரு புறமிருக்க ஜெயலலிதாவுக்கும் அவருக்குமான துவந்த யுத்தம் பற்றிய செய்திகள் புலனாய்வுப் பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன.\nஒரு நாள் நடராஜன் திடீரென்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பத்திரிகையில் வந்திருந்தது. என்ன செய்வது என்ற குழப்பம் ஒருபுறமிருக்க வருத்தம் தெரிவித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதி வைப்போம் என்று தோன்ற ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினேன்.\nஒரு பதினைந்து நாட்கள் சென்றிருக்கும். சிறையின் ஏகப்பட்ட முத்திரைகள் குத்தப்பட்டு ஒரு பதில் கடிதம் வந்திருந்தது. ‘தங்களின் கடிதம் பார்த்தேன். உங்களைப் போன்ற நண்பர்களின் அன்பும் ஆதரவும் இருப்பதனால் சிறையின் தொல்லைகள் எதுவும் தெரியாமல் நாட்களைக் கழிக்கமுடிகிறது. நிறையப் படிக்கிறேன். விரைவில் சந்திப்போம்’ என்பது போன்ற வரிகளில் எழுதியிருந்தார்.\nஅதைவிட ஆச்சரியம், கடிதம் பளபளவென்று அச்சிடப்பட்ட ஆர்ட் தாளில் முகப்பில் ஏதோ ஒரு இயற்கைப் படம்போட்ட வெளிநாட்டுக் கார்டாக அமைந்திருந்ததுதான்.\nஇதற்கிடையில் குமுதம் பால்யூ ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தார்.\nநடராஜன் சசிகலா பற்றிய பேச்சு வந்தபோது நடராஜனைப் பற்றி மிகப்பெருமையாகப் பேசினார் பால்யூ. ‘அந்தப் பெண்ணும் சாதாரணமில்லை. ரொம்பவும் நல்ல குணம். வீட்டிற்குப் போனால் காப்பியும் சிற்றுண்டியும் கொடுத்துவிட்டு கர்ட்டனில் தன்னைப் பாதி மறைத்துக்கொண்டுதான் நின்று பேசும். அப்படிப்பட்ட பெண் இன்றைக்கு கமிஷனர், டிஜிபி இவங்களையெல்லாம் வீட்டிற்கே அழைத்து உத்தரவு போடுவதாக எல்லாம் கேள்விப்பட்டேன். ஆச்சரியமாக இருக்கிறது’ என்று சசிகலாவைப் பற்றிய தமது ஆச்சரியங்களைப் பகிர்ந்து கொண்டார்.\nபுதிய பார்வை பற்றிய பேச்சு வந்தது. அப்போதுதான் அந்த விஷயத்தைச் சொன்னார் பால்யூ. ‘புதிய பார்வை ஆரம்பித்து பாவையை நியமித்தது பெரிய விஷயமில்லை. கூடவே ‘தமிழரசி’ என்றொரு பத்திரிகை ஆரம்பித்து அதில் விக்கிரமனை ஆசிரியராகப் போட்டிருக்கிறார் பாருங்கள் அதுதான் பெரிய விஷயம். இதற்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது. நடராஜனுக்கும் சசிகலாவுக்கும் திருமணம் முடிந்து அவர்கள் திடீரென்று சென்னை வந்தபோது உடனடியாக அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை. ச���ல நாட்கள் தங்கியிருக்க தம்முடைய அமுதசுரபி அலுவலகத்திலேயே இடம் கொடுத்துத் தங்க வைத்தார் விக்கிரமன். புதிய பார்வை ஆரம்பிக்கும்போதே கூடவே தமிழரசி என்றொரு பத்திரிகையையும் ஆரம்பிக்கிறார். நேரே விக்கிரமனிடம்போய் தமிழரசியின் ஆசிரியராக வருமாறு கேட்கிறார் நடராஜன்.\nமறுக்கிறார் விக்கிரமன். “நான் பல வருடங்களாக அமுதசுரபி ஆசிரியராக இருந்துவருகிறேன். உலகிலேயே இத்தனை வருடங்களுக்கு யாரும் ஒரே பத்திரிகையில் ஆசிரியராகப் பணிபுரிந்ததில்லை. அதனால் இதனை விட்டுவிட்டு நான் வரமாட்டேன்” என்கிறார்.\n“உங்களை யார் அமுதசுரபியை விட்டுவிட்டு வரச்சொன்னது” என்கிறார் நடராஜன். “நீங்கள் பாட்டுக்கு அமுதசுரபியில் ஆசிரியராகத் தொடருங்கள். கூடவே தமிழரசியிலும் ஆசிரியராக இருங்கள். அமுதசுரபி மாதப் பத்திரிகைதானே” என்கிறார் நடராஜன். “நீங்கள் பாட்டுக்கு அமுதசுரபியில் ஆசிரியராகத் தொடருங்கள். கூடவே தமிழரசியிலும் ஆசிரியராக இருங்கள். அமுதசுரபி மாதப் பத்திரிகைதானே தமிழரசி வேலையை முடித்துவிட்டு ஒரு பத்து நாட்களுக்கு அமுதசுரபிக்கு வேலைப் பார்த்தால் ஆயிற்று. உங்களின் ஒரே பிரச்சினை அமுதசுரபி நிர்வாகத்தார் என்ன சொல்லுவார்கள் என்பதுதானே தமிழரசி வேலையை முடித்துவிட்டு ஒரு பத்து நாட்களுக்கு அமுதசுரபிக்கு வேலைப் பார்த்தால் ஆயிற்று. உங்களின் ஒரே பிரச்சினை அமுதசுரபி நிர்வாகத்தார் என்ன சொல்லுவார்கள் என்பதுதானே விடுங்கள்.... நான் அவர்களிடம் பேசி அவர்களை ஒப்புக்கொள்ளச் சொல்லுகிறேன்.”\nஅன்றைய நிலையில் நடராஜன் கூப்பிட்டுப் பேசினால் யார் மாட்டேன் என்று சொல்லப்போகிறார்கள்\nஅமுதசுரபி நிர்வாகமும் ஒப்புக்கொள்கிறது. விக்கிரமனும் ஒப்புக்கொள்கிறார். புதியபார்வை, தமிழரசி இரு பத்திரிகைகள் என்று முடிவாகிறது.\nடிடிகே சாலையில் பூஜை போடப்பட்டு இரு பத்திரிகைகளும் ஆரம்பிக்கப்படுகின்றன.\nபூஜை போட்டு முடிந்தவுடன் புத்தம்புதிய காரின் சாவி ஒன்றை விக்கிரமனுக்குப் பரிசளிக்கிறார் நடராஜன்.\nஇன்றைக்குக் கார் என்பது சகஜமாகிவிட்ட ஒன்று. மாதத்தவணை முறையில் நல்ல கம்பெனியில் வேலைப் பார்க்கும் யார் வேண்டுமானாலும் கார் வாங்கிவிடலாம். இன்றைய முக்கால்வாசிக் கார்கள் மாதத் தவணைக் கார்கள்தாம்.\nஅன்றைய நிலைமை அது இல்லை.\nகார் என்ப��ே அதிசயம் என்றிருந்த காலகட்டத்தில் ஆரம்பத்தில் தமக்குச் செய்த உதவியை மறவாமல் மனதில் வைத்துக்கொண்டிருந்து தமக்கு ஒரு பெரிய வாழ்வு வந்தவுடன் நன்றிக்கடனை திருப்பிச் செலுத்திய மனித நேயப் பண்பு அது.\nஎன்னுடைய மனதிற்குள் நடராஜன் நாற்காலி போட்டு உட்கார்ந்த நேரம் அதுதான்.\nபுதியபார்வை சரி; அது என்ன ‘தமிழரசி\nஇந்தக் கேள்வியை அவரிடம் யாரோ கேட்டிருக்கிறார்கள்.\n அடுத்து ஆளப்போவது சசிதான். அதனால்தான் தமிழரசின்னு பேரு வச்சி பத்திரிகை ஆரம்பிச்சிருக்கேன்” – என்றாராம் நடராஜன்.\n“ஜெயலலிதாவின் கோபத்திற்கு இந்தக் கமெண்டும் காரணமாக இருந்திருக்கலாம்”- என்று சொல்லிச் சிரித்தார் பால்யூ.\nஇதன்பிறகு ஒருநாள்.... சென்னை போயிருந்தபோது புதியபார்வை அலுவலகத்தில் பாவைசந்திரன் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.\n“பாவை” என்று இரைந்து கூப்பிட்டபடியே யாரோ கதவைத் திறந்தார்கள்.\nஅறையில் இன்னொருவராக நான் இருப்பதைப் பார்த்ததும் “ஓ.. சாரி.. பாவை அப்புறமாக ஒரு ஐந்துநிமிஷம் என்னுடைய கேபின் வந்துட்டுப் போங்க” என்று சொல்லிக் கதவை மூடிக்கொண்டார்.\n“இருங்க.. இப்பவே போய்ப் பேசிட்டு வந்துர்றேன்” என்று சொல்லி எழுந்துபோன பாவை, ஒரு பத்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.\n“நீங்க வந்திருக்கீங்கன்னு சொன்னேன். அப்படியா போகும்போது வந்து பார்த்துட்டுப் போகச்சொல்லுங்கன்னு சொன்னாரு. போய்ப் பார்த்திருங்க” என்றார்.\n“இல்லை பாவை. நான் ஒரு மணிக்கு இங்கிருந்து கிளம்பியாகணும். ஒன்றரை மணிக்கு ஓரிடத்தில் மதிய சாப்பாட்டுக்கு எனக்காக காத்திருப்பாங்க. இங்கே போனால் நேரமாகிடும். நான் இன்னொரு நாளைக்கு வந்து நடராஜன்சாரைப் பார்க்கிறேன்” என்றேன்.\nநான் சொன்னதில் பாவைக்கு அவ்வளவு உடன்பாடில்லைஎன்பதை அவரது முகம் காட்டிற்று. நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே போனின் இண்டர்காம் ஒலித்தது. அந்த முனையில் நடராஜன்தான் பேசினார்.\nஅதாவது, அன்றைக்கு மதிய உணவிற்காக எத்தனைப் பேருக்கு உணவு அனுப்பிவைக்க வேண்டுமென்று சசிகலா வினவியதாகவும் தற்சமயம் மூன்றுபேர் இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என இன்னும் இரண்டுபேருக்கு எக்ஸ்ட்ராவாக- அதாவது ஐந்து பேருக்குத் தாம் சொல்லிவிட்டதாகவும் இன்றைக்கு ஸீஃபுட்தான் அனுப்புகிறார்கள்’ என்றும் சொல்லி���் போனை வைத்தார்.\n“அவரு மதிய உணவுக்கும் சொல்லிட்டாராம். இருந்து சாப்பிட்டுட்டுப் போயிருங்க” என்றார் பாவை.\n‘போயஸ் கார்டனிலிருந்து அனுப்பப்படும் உணவை ருசி பார்க்கும் ஆர்வம்’ ஒரு புறம் இருந்தது என்றாலும் ஏற்கெனவே ஒப்பந்தமான ஒன்றைக் கேன்சல் செய்தல் ஆகாது என்பதால் அன்றைய தினத்தில் அவர்களுடன் மதிய உணவு அருந்த முடியவில்லை என்றுகூறி -\nஇங்கே கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் அன்றைக்கு முதல்வராயிருந்தவர் ஜெயலலிதா.\nநடராஜனுக்கும் போயஸ்கார்டனுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எல்லாப் பத்திரிகைகளும் அறைகூவிக் கொண்டிருந்த காலம் அது.\nஆனால் மதிய உணவு போயஸ்கார்டனிலிருந்துதான் போகிறது.\nமக்களுடன் சரியான கண்ணாமூச்சிதான் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார் ஜெயலலிதா.\nஇதற்குப் பின்னர் பாவை சந்திரன் புதிய தலைமுறையிலிருந்து ‘நமது எம்ஜிஆரு’க்குப் போய், பின்னர் அங்கிருந்து தினமணிக்கும் போய்விட்டார்.\nபேராசிரியர் ராமமூர்த்தி பெங்களூரில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் முதல்வர். இவர் தமது மூத்த மகள் வில்வினிக்கு சென்னையின் பெரிய ஹோட்டல் ஒன்றில் திருமணம் வைத்திருந்தார். அந்தத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மணமேடையின்\nபடிக்கட்டுக்களில் ஏறிக்கொண்டிருந்தபோது இறங்கிக் கொண்டிருந்தவர் நடராஜன்.\nபடிக்கட்டில் வைத்துக் கைகுலுக்கிப் பேசியபோது “போங்க. போய் மணமக்களை ப்ளெஸ் பண்ணிட்டு வந்துருங்க. நான் கீழே காத்திருக்கேன்” என்று சொல்லி இறங்கிப் போனார்.\nமேடையின் எதிரில் எனக்காக நின்றுகொண்டிருந்தார்.\nமேடையில் மணமக்களை வாழ்த்திவிட்டு புகைப்படம் எடுத்து இறங்குவதற்குள் நடிகர் சிவகுமார், அறிவுமதி, இலக்கியச் சுடர் ராமலிங்கம் என்று மேடையில் முக்கியஸ்தர்கள் குவிந்துவிட்டதால் உடனடியாக இறங்குவதற்குத் தாமதம் ஆகிவிட்டது.\nமேடைக்குக் கீழே நின்றுகொண்டிருந்த நடராஜன் அவரைச் சுற்றிக் கூட்டம் கூடியவுடன் அவர்களுடன் பேசிக்கொண்டே மெல்ல நடக்க ஆரம்பித்துவிட்டார்.\nஆக அப்போதும் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.\nஅடுத்து பெங்களூரில் அந்த வாய்ப்பு வந்தது. முள்ளிவாய்க்காலில் அவர் நினைவுச் சின்னம் எழுப்பி அது திறக்கப்படுவதற்குச் சிறிது நாட்கள் இருந்தபோது முள்ளிவாய்க்காலுக்காக நித�� திரட்டும் பொருட்டு பெங்களூரில் ம.நடராஜன் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அழைப்பு வரவே நானும் போயிருந்தேன்.\nபேசுபவர்கள் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லாவிட்டாலும் ‘ஓரிரு வார்த்தைகள் பேசுவார்’ என்று சொல்லி என்னை அழைத்தார்கள். மேடையில் இருப்பவர்களை விளித்து நான் பேசியபோது நான் சொன்ன ஒரு வாக்கியத்திற்கு கூட்டம் படபடவென்று கைத்தட்டிற்று.\nமேடையில் பக்கத்திலிருந்தவரிடம் சுவாரஸ்யமாய்ப் பேசிக்கொண்டிருந்த நடராஜன் நான் என்ன பேசினேன் என்று அடுத்த பக்கத்திலிருந்தவரைக் கேட்டார்.\nநான் சொன்னது இதுதான்; “மற்ற விஷயங்களுக்குப் போவதற்கு முன்னர் ம.நடராஜனிடம் எனக்கொரு கேள்வி இருக்கிறது. நான் முதன் முதல் பார்த்த அன்றையிலிருந்து இன்றுவரைக்கும் ஒரே மாதிரியான தோற்றத்துடன் இருக்கிறீர்களே...நடராஜன்சார் உங்கள் இளமையின் ரகசியம் என்ன\nஒரு புன்சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார் நடராஜன்.\nநிகழ்ச்சி முடிவடைந்ததும் “நாம நேரா ஓட்டல் சாளுக்யாவிற்குப் போய்விடுவோம். பழ.நெடுமாறன், நடராஜன் இருவருமே அங்கேதான் தங்கியிருக்காங்க. இரண்டுபேரையும் கொண்டு விட்டுட்டு பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவோம்” என்று சொன்னார் பேராசிரியர் ராமமூர்த்தி.\nசாளுக்யாவுக்குச் சென்று ரிசப்ஷனிலேயே அமர்ந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இங்கே இடைமறிப்பு வேறொரு வடிவில் வந்தது.\nகார் டிரைவர் வந்து பின்புறம் நின்றார். “சார் உங்களைக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டு பிறகு வந்து புரொபசரை அவர் வீட்டில் விட்டுவிட்டுப் பிறகு நான் வீட்டிற்குப் போகவேண்டும். இப்போதே மணி பதினொன்றரை ஆகிவிட்டது. உங்க வீட்டிற்குப் போவதற்கே நள்ளிரவு பன்னிரண்டு ஆகிவிடும். கொஞ்சம் இப்போதே வந்தீர்களென்றால் சௌகரியமாயிருக்கும்” என்று கன்னடத்தில் சொன்னார்.\nடிரைவர் சொல்வதன் நியாயம் கருதி அப்போதே நடராஜனிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்.\nசில நாட்களுக்கு முன்பு சசிகலா பரோலில் வந்து தமது கணவருடன் ஐந்து நாட்கள் தங்கியிருந்து திரும்பவும் பெங்களூர் திரும்பியிருந்த சில நாட்கள் கழித்து பேராசிரியர் ராமமூர்த்தி வீட்டிற்கு வந்திருந்தார். அவர் நடராஜனுடன் மிகவும் நெருக்கம் என்பது எனக்குத் தெரியும��. நான் சொன்னேன். “சார் நடராஜன் வீட்டிற்குத் திரும்பிவிட்டார் என்று பத்திரிகையில் செய்தி வந்திருக்கு. ஒரு நாள் சென்னை போய் அவரைப் பார்த்துவிட்டுத் திரும்பிறலாமே”\nராமமூர்த்தி சொன்னார். “இல்லை அமுதவன், நான் சமீபத்தில் சென்னைக்குப் போயிருந்தேன். நடராஜனைப் போய்ப் பார்த்துவரலாமென்று வீட்டிற்குப் போனேன். வெளியாள் யாரையும் பார்க்கக் கூடாது நோய்த் தொற்று ஏற்பட்டுவிடும் என்று டாக்டர்களின் கடுமையான கண்டிஷன். அதனால் அவரைப் பார்க்க யாரையும் அனுமதிப்பதில்லை. டாக்டர்கள் அனுமதி அளிக்கும்வரை இதுதான் நிலைமை. பெயர் எழுதிவைத்துவிட்டுப் போங்கள் என்றார்கள். ஸ்பீடி ரிக்கவரி எழுதிவிட்டு வந்துவிட்டேன். கண்டிஷன் தளர்ந்தவுடன் நாங்களே போன் செய்து கூப்பிடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் கூப்பிடுவார்கள். அப்போது நாம் இருவரும் போகலாம்” என்று சொன்னார்.\nராமமூர்த்தியிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தேன். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. நடராஜன் கிளம்பிவிட்டார்.\nLabels: சசிகலா , தமிழரசி , புதியபார்வை , ம.நடராஜன் , ஜெயலலிதா\nகர்நாடக மாநிலம் சிக்மகளூருக்கு அது இரண்டாவது பயணம். முதலில் பாரதப் பிரதமராயிருந்த இந்திரா காந்தி சிக்மகளூரு இடைத்தேர்தலில் நின்றபோது குமுதம் பத்திரிகைக்காக பால்யூவுடன் போயிருந்தேன். இப்போது இரண்டாவது முறையாக சிக்மகளூர். இந்தமுறை சிவகுமார் நடித்த ‘கவிக்குயில்’ படம் சிக்மகளூருவில் வெளிப்புறப் படப்பிடிப்பும், பாடல் காட்சிகளும் படமாக்கப்படவேண்டும் என்பதற்காகப் போகவேண்டியிருந்தது. சிக்மகளூருவுக்கு சிவகுமாருடன் பயணம்.\nஅது டிசம்பரிலிருந்து பிப்ரவரிக்குள் இருக்கும் மாதமாக இருந்திருக்க வேண்டும். காரணம் மிகவும் கடுமையான குளிரும் பனியும் சேர்ந்த காலமாக இருந்தது. தவிர சிக்மகளூர் என்பது மலை வாசஸ்தலம் கொண்ட இடம்.\nவிடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டுவிடுவார் சிவகுமார். எம்மாதிரி குளிர் பனி இருந்தாலும் அந்த நேரத்தில் எழுந்துகொண்டால்தான் காலையில் சரியான சமயத்திற்குக் கிளம்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.\nஅவரும் அதற்கேற்றமாதிரி எழுந்து குளித்து முடித்து யோகாவெல்லாம் செய்து முடித்துவிட்டு மேக்கப் போட உட்கார்ந்துவிடுவார். ��ன்றைக்கும் அப்படித்தான் யோகா செய்துமுடித்து ஷேவிங் செய்ய உட்கார்ந்தபோது அறைக்கதவு தட்டப்பட்டது.\nபோய்க் கதவைத் திறந்தால் சிரித்துக்கொண்டே நின்றிருந்தவர் ஸ்ரீதேவி.\n“எழுந்துட்டேம்மா. வா......ஷேவிங் செய்துட்டிருக்கேன்”.... என்றார் சிவகுமார்.\nஅறைக்குள் வந்தவர் தாமே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டார்.\nஅவ்வளவு காலையில் அடுத்தவர் அறைக்கு வந்துவிட்டு அந்தச் சூழலை எப்படிச் சமாளிப்பது என்ற சங்கடம் ஸ்ரீதேவிக்கு இருந்திருக்க வேண்டும். “சார்... உங்களுக்கு டிஸ்டர்ப்டா இருக்கோ இத்தனைக் காலையில் வந்துட்டேனே....நீங்கள்ளாம் இன்னமும் ரெடியாகிட்டு இருக்கீங்களே இத்தனைக் காலையில் வந்துட்டேனே....நீங்கள்ளாம் இன்னமும் ரெடியாகிட்டு இருக்கீங்களே\n‘அதெல்லாம் பரவாயில்லை. உட்கார். நாங்களென்ன ஆம்பிளைங்கதானே ஒரு சங்கடமும் இல்லை. ராத்திரி நல்லா தூங்கினாயா ஒரு சங்கடமும் இல்லை. ராத்திரி நல்லா தூங்கினாயா\n“தூக்கமெல்லாம் நல்லா வந்தது சார். ரூமுல அம்மாவோட ரொம்பவும் போரடிச்சது. தவிர நான் குளிச்சு முடிச்சுட்டேன். மேக்கப்பும் போட்டு ரெடியாயிட்டேன். அம்மா ரெடியாகணும். குளிக்கப்போயிட்டாங்க. ரூம் போரடிக்குது. அதான் அம்மாட்ட சொல்லிட்டு இங்க வந்துட்டேன். இங்க உங்களோட இருந்தாலாவது நீங்க பேசறதைக் கேட்டுட்டிருக்கலாம். ஏதாவது அட்வைஸ் செய்தீங்கன்னாலும் நல்லாருக்கும். அதான் வந்துட்டேன்” என்றார்.\n“சரி சேது... தேவிக்கும் சேர்த்து இங்கேயே டிபன் கொண்டுவர ஏற்பாடு பண்ணிடு” என்று அங்கிருந்த சிவகுமாரின் மேக்கப் மேனிடம் சொல்வதற்குள் முந்திக்கொண்டு சொன்னார் ஸ்ரீதேவி. “சார் எனக்கும் சேர்த்து இந்த ரூமுக்கே டிபனை அனுப்பிருங்கன்னு நான் ஏற்கெனவே யூனிட்டிடம் சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன். அதனால் எனக்கும் சேர்த்து இங்கேயே டிபனும் வந்துரும்” என்று சிரித்தார் ஸ்ரீதேவி.\n” என்று கேட்டுச் சிரித்த சிவகுமார் பொதுவாகப் பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தார்.\nஅது ஸ்ரீதேவி கதாநாயகியாக உருவாகிக்கொண்டிருந்த சமயம். பாலச்சந்தரின் படத்தின் மூலம் பயங்கரமான புகழ் வெளிச்சம் அப்போதே கிடைத்திருந்தது. கவிக்குயில் என்பது ஸ்ரீதேவி கதாநாயகியாக ஒப்பந்தமான மூன்றாவதோ நான்காவதோ படம். (இயக்குநர்களான தேவராஜ் மோகன் இர���வரும் உச்சத்தில் இருந்த நேரம் அது. அன்னக்கிளிக்கு அடுத்து ஏறக்குறைய முப்பது படங்களுக்கான ஒப்பந்தம் அவர்களைத் தேடி வந்திருந்தது. ‘ரொம்பவும் பார்த்துப் பார்த்துத்தான் ஒப்புக்கொள்வோம்’ என்ற அதிகபட்ச நம்பிக்கையிலேயே மார்க்கெட்டை கோட்டை விட்டவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அன்னக்கிளி படம் ஹிட்டானதால் பறவைகள் பெயரைப் படத்திற்குத் தலைப்பாக வைத்துவிட்டு அழகியல் கலந்த சென்டிமெண்ட்டை அங்கங்கே தூவி இரண்டொரு பாடல்களை ‘தேவராஜ் ரசனைக்கு’ப் பிடித்தமாதிரி தந்துவிட்டாலேயே படம் சூப்பர் ஹிட்டடித்துவிடும் என்பது இயக்குநர் தேவராஜின் அசாத்திய நம்பிக்கை. அதனாலேயே அன்னக்கிளிக்கடுத்து கவிக்குயில் சிட்டுக்குருவி என்கிற மாதிரியே படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்.) சரி, நாம் கவிக்குயில் பற்றிப் பேசுவோம்.\nவெளிப்புறப் படப்பிடிப்புகள் பற்றி, அங்கே சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் பற்றி, காலையில் எழுந்து தயாராவது பற்றி நிறைய சொல்லிக்கொண்டிருந்தார் சிவகுமார். அத்தனையையும் மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டார் ஸ்ரீதேவி.\nடிபன் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். “சார் கீழே போங்க. அம்மா ரெடியாயிருப்பாங்க. நான் அவங்களைப் போய்க் கூட்டிவந்துர்றேன்” என்று அவருடைய அறைக்குப் போனார் ஸ்ரீதேவி.\nநாங்கள் கீழே வர இயக்குநர்கள் தேவராஜ் மோகன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத் ஆகியோர் கிளம்பிய கார் புறப்பட்டுக்கொண்டிருந்தது. யூனிட் வாகனத்தில் ஓடிச்சென்று சிவகுமாரின் மேக்கப் மேன் சேது ஏறிக்கொண்டார்.\nஎங்களுக்கான அம்பாசிடர் கார் தயாராக இருந்தது.\nஇங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். இப்போது போகப்போவது ஸ்ரீதேவியுடனான இரண்டாவது கார்ப்பயணம். நேற்றைக்கே முதல் பயணம் முடிந்துவிட்டது. நேற்று பெங்களூரிலிருந்து வந்து இறங்கி பகல் சாப்பாடு முடிந்தவுடன் அறைக்கு வந்த இயக்குநர் தேவராஜ் “சிவா இன்றைக்கு மதியம்போய் ஒரு அரை நாள் ஷூட்டிங் முடிச்சிருவோமா ஸ்ரீதேவிக்கான பாட்டு லொக்கேஷன் ஒண்ணு பார்த்து வச்சிருக்கேன். நீயும் இரண்டொரு ஷாட்ல வரணும். கிளைமேட் நல்லாருக்கு. பாதிப் பாடல் முடிச்சிட்டு வந்துருவோமா ஸ்ரீதேவிக்கான பாட்டு லொக்கேஷன் ஒண்ணு பார்த்து வச்சிருக்கேன். நீயும் இரண்டொரு ஷாட்ல வரணும். ��ிளைமேட் நல்லாருக்கு. பாதிப் பாடல் முடிச்சிட்டு வந்துருவோமா\nவெளிப்புறப் படப்பிடிப்பு போகும் நட்சத்திரங்கள் பெரும்பாலும் எவ்வளவு விரைவாக படப்பிடிப்பு முடிகிறதோ அவ்வளவு விரைவாக முடித்துவிட எண்ணுவார்கள். அதனால் எந்த நேரம் கூப்பிட்டாலும் உடனடியாகப் போய் முடித்துவிட்டு வர ஆர்வமாக இருப்பார்கள். சிவகுமார் ‘டெடிகேட்டட்’ ரகம். அதனால் உடனடியாய் தயாராக இருந்தார்.\n“ஓ, சொல்லிட்டேன். பத்து நிமிஷத்துல தயாராயிர்றேன் சார்னு சொல்லிருச்சி. தயாராயிருக்கும். தேவியைக் கூப்பிட்டுட்டு நீங்க வந்துருங்க. நான் முன்னாடி போறேன்” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார்.\nஇயக்குநர் கிளம்பிச் சென்றவுடன் நாங்களும் கிளம்பத் தயாரானோம். கீழே அம்பாசிடர் காரும் ஸ்ரீதேவியும் அவர் அம்மாவும் இருந்தார்கள்.\nஇங்கேதான் ஒரு சின்னப் பிரச்சினை.\nபட யூனிட் மொத்தமும் போய்விட்டிருந்தது. இன்னமும் புறப்பட வேண்டியவர்கள் கதாநாயகனும் கதாநாயகியும்தான். அவர்கள் இருவரும் இதோ தயாராக நிற்கிறார்கள்.\nசிவகுமாரும் மேக்கப்மேன் சேதுவும் ஒரு பக்கம். அந்தப் பக்கம் ஸ்ரீதேவியும் அவரது தாயாரும். இவர்கள் நான்கு பேர். இப்போது நானும் என்னுடைய புகைப்பட நண்பர் கிருஷ்ணமூர்த்தியும்.\nஇருப்பது ஒரே ஒரு கார்தான்.\nநாங்களே ஆறுபேர். டிரைவரைச் சேர்த்து ஏழுபேர் ஆகிறது. என்ன செய்யலாம்\nநான் சிவகுமாரிடம் சொன்னேன். “சார் நீங்க கிளம்புங்க. நாங்க ரூம்ல இருக்கோம். இல்லைன்னா ஊரைச் சுத்திப்பார்த்துகிட்டு இருக்கோம். நீங்க ஷூட்டிங் முடிச்சு வந்துருங்க”\nசிவகுமார் இன்னொரு யோசனை சொன்னார். “சேதுவும் கிருஷ்ணமூர்த்தியும் முன்பக்கம் டிரைவரோட உட்கார்ந்துக்கட்டும். நாம பின்னாடி நாலுபேர் அட்ஜஸ்ட் செய்துகிட்டுப் போயிருவோம்”\nஇந்த இடத்தில்தான் நிறையக் கதாநாயகிகள் ‘எனக்குத் தனியாகக் கார் வேண்டும். அட்ஜஸ்டெல்லாம் பண்ணமாட்டேன்” என்றெல்லாம் கேட்டு அடம் பிடிப்பார்கள். இதுபற்றிய நிறையக் கதைகள் திரைஉலகில் உள்ளன.\nஆனால் ஸ்ரீதேவியுடைய அம்மா சொன்னார்கள் பாருங்கள் ஒரு பாயிண்ட்..... எல்லாரும் அப்படியே அசந்து போனோம்.\nசிவகுமாரைப் பார்த்து அவர் சொன்னார். “உங்களுக்கு ஒரு கவலையும் வேணாம். எனக்குக் கொஞ்சுண்டு இடம் கொடுத்தால் போதும். நான் உட்கார்ந்துக்குவேன். ��ாப்பா (ஸ்ரீதேவி) என் மடியிலதான் உட்கார்ந்துக்கும். அதுக்கு தனி சீட்டெல்லாம் கேட்காது.”\nபின்னர் அதே போல்தான் எங்கள் பயணம் அமைந்தது.\nஇறுக்கி அடித்துக்கொண்டு நாங்கள் அமர்ந்துவர அதேபோல ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக்கொண்டுதான் ஸ்ரீதேவியும் அவரது அம்மாவும் பயணித்தார்கள்.\nஸ்ரீதேவி அவரது அம்மாவின் மடியில் அமர்ந்துதான் பயணித்தார்.\nமுதல்நாள் ஒரு பாடல்......’குயிலே கவிக்குயிலே யார்வரவைத் தேடுகிறாய்... மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா’ என்ற பாடலை சுற்றிலும் மலைகள் இருக்கும் ஒரு ரம்மியமான இடத்தில் படமெடுத்தார்கள். சிவகுமாரையும் சேர்த்து எடுத்த காட்சிகள் எடிட்டிங்கில் வெட்டப்பட்டுவிட்டன என்று நினைக்கிறேன். முழங்கால் தெரியும் பாவாடை தாவணியுடன் ஸ்ரீதேவியை அங்கேயும் இங்கேயும் ஓடவிட்டு ‘இளமை சதிராடும் தோட்டம் காலம் கனியானதே’ என்ற அடியை முழுக்க முழுக்க அன்றைக்குப் படமாக்கினார்கள்.\nமறுநாள் சிவகுமார் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே பாடும் பாடல். ஸ்ரீதேவி ஓடிவருவதுபோல் காட்சி. பாலமுரளி கிருஷ்ணா பாடியிருக்கும் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடலின் படப்பிடிப்பு அந்தப் பகுதியில் நடைபெற்றது. பாலமுரளி பாடியிருக்கும் பாடல் என்ற விவரமும், ரீதி கௌளை ராகத்தில் அமைந்திருக்கும் பாடல் என்ற தகவலும் அங்கே கசியவிடப் பட்டிருந்தன. பாதிப் படப்பிடிப்பு முடிந்ததும் ஸ்ரீதேவியை அனுப்பி ராதை வேடம் அணிந்துகொண்டு வரச்சொன்னார் இயக்குநர். அந்த வேடத்தில் அதே பாடலுக்காக நான்கைந்து காட்சிகள் படமாக்கப்பட்டன.\nஏறக்குறைய இந்த நாட்களில்தான் எனக்கு நடிகர் கமலஹாசனின் அறிமுகமும் ஏற்பட்டிருந்தது. பெங்களூர் மோதி மஹால் ஓட்டலில் முதன்முதலாக கமலைச் சந்தித்தேன். குடிசை படத்தின் இயக்குநர் ஜெயபாரதி தினமணி கதிரில் துணை ஆசிரியராக இருந்தார். பரீட்சார்த்த முறையில் தமிழில் படம் எடுக்கவேண்டும் அதுவும் முதல் படமாக குடிசை படத்தை எடுக்கவேண்டுமென்று அவருக்குத் தீராத ஆசை. அதற்காக என்னென்னவோ வழிகளில் முயன்றார். முதலாவதாக ஒரு குழுவை ஏற்படுத்தினார். அதில் மனோபாலா, ராபர்ட் ராஜசேகரன், பாலகுமாரன், மாலன் தொடங்கி நான்வரை இருந்தோம்.\nபடமெடுப்பதற்காக செய்ய வேண்டிய முயற்சிகளை பெங்களூரிலிருந்து செய்வது என்பது என்னுடைய பொறுப்பாக இருந்தது.\nஅப்போது இந்த முயற்சிக்குக் கைகொடுக்கும் விதமாக கமலும் இணைந்திருந்தார்.\nபெங்களூர் வரும் கமலைச் சந்தித்து தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தார் ஜெயபாரதி. கமலிடமும் என்னைப் பற்றிச் சொல்லி அனுப்பியிருந்தார்.\nமோதி மகாலில் கமலைச் சந்தித்து நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.\nஎன்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களைச் சந்திப்பதிலும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதிலும் கமல் பேரார்வத்துடன் இருந்த நேரம் அது.\nநிறைய விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தபோது கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் நடிப்பது குறித்தும் பேசினார் கமல். ரஜினியுடன் சேர்ந்து அவர் நடிக்கும் படத்தின் கதையைத் தமக்குத் தெரிந்த முறையில் சொன்னார். அந்தப் படப்பிடிப்பிற்காகத்தான் வந்திருப்பதாகவும் சிவசமுத்திரத்தில் ‘ஆடிவெள்ளித் தேடிஉன்னைப்’ பாடலின் படப்பிடிப்பு நடைபெறப்போவதாகவும் சொன்னார்.(கடைசியில் அந்தப் பாடல் ‘தொட்டத ஆலமரா’ என்றழைக்கப்படும் பெரிய ஆலமரம் பகுதியில்தான் படமாகியது)\nஇங்கே இந்தத் தகவல் எதற்கு எனில், கண்ணதாசன் எழுதி எம்எஸ்வி இசையமைத்திருந்த அந்தப் பாடலை மிக அழகாகப் பாடிக்காட்டினார் கமல்.\nஅதாவது, ‘ஆடிவெள்ளித் தேடிஉன்னை நான்அடைந்த நேரம்- கோடி இன்பம் நாடிவந்தேன் காவிரியின் ஓரம்’ என்பது கண்ணதாசனின் பாடல்.\nஅதனை ‘தேவி உன்னைத் தேடிவந்து நான் அடைந்த நேரம்’ என்பதுபோல் தொடங்கி இங்கே பகிர்ந்துகொள்ள முடியாத அளவு வார்த்தைகளில் விரசம் வடித்து அதே மெட்டில் கமல் எழுதிய பாடலைச் சொன்னார்.\nஅந்தப் பாடலை ஸ்ரீதேவியிடம் பாடிக்காட்டியதாகவும் ஸ்ரீதேவி அந்தப் பாடலைக் கேட்டு எத்தனைச் சிரித்தார் என்பதையும் சொன்னார்.\nகமல் மூலம் கிடைத்த ஸ்ரீதேவியின் அறிமுகம் இது. (கமலிடம் இம்மாதிரியான சேட்டைகள் நிறைய இருந்தன. பிரபலமான பாடல்களில் வேறுவரிகளைப் போட்டு சக நண்பர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் பாடிக்காட்டுவார் கமல். அவரிடம் இருக்கும் பல்வேறு திறமைகளில் இதுவும் ஒன்றாக கிளை பரப்பி ‘கமல் பெரிய புத்திசாலிப்பா’ என்ற பேச்சுப் பரவ அவருடைய இம்மாதிரியான செய்கையும் அந்த நாட்களில் சிறப்பான ஒன்றாக இருந்தது.)\nஅதன்பிறகு ஸ்ரீதேவியை நினைவு படுத்தியவர் பாரதிராஜா.\nசுஹாசினியை வைத்து ‘கொ���்த ஜீவிதலு’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் பாரதி ராஜா. புதிய வார்ப்புகளின் தெலுங்குத் தழுவல் இது. இதற்காக சிவசமுத்திரம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. நடிகர் மனோபாலா அப்போது பாரதிராஜாவிடம் அசிஸ்டெண்டாக இருந்தார். அவர் அழைப்பில் சிவசமுத்திரம் சென்றிருந்தேன். தங்கியிருந்த கெஸ்ட் ஹவுசிலிருந்து படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லும் வழியில் அங்கங்கே காரை நிறுத்திவிடுவார் பாரதிராஜா.\nஅந்தப் பகுதியில்தான் பதினாறு வயதினிலே படத்தின் படப்பிடிப்பை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.\nஅந்த நினைவுகளின் சுவடுகளை அவரால் மறக்க முடியவில்லை. ‘இங்க பாருங்க..... இங்கிருந்துதான் ஸ்ரீதேவி நடந்து வருவா.... இதோ இந்த இடத்துலதான் ஸ்ரீதேவியின் குடிசை இருந்தது. இதான் கமல் நடந்துவரும் ஒற்றையடிப் பாதை. இங்கிருந்துதான் ஸ்ரீதேவி பாடலைத் துவங்குவா’..... என்று அந்தக் காலத்திற்கே மயிலுவுடன் நடந்து சென்று நினைவு கூர்வார் பாரதிராஜா. இது ஸ்ரீதேவியைப் பற்றிய மூன்றாவது நினைவு.\nஅடுத்ததாக ஸ்ரீதேவியை நினைவு படுத்தும் விதமாக வேறொரு தகவல் சொல்லப்பட்டது.\nஅது காதல் மன்னன் பாலுமகேந்திரா பற்றிய கதை.\nஅதாவது, ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது பாலுமகேந்திரா நடிகை ஸ்ரீதேவியைத் தமது வலையில் வீழ்த்திவிடுவதற்குப் பெரிதும் முயன்றிருக்கிறார். அதற்கென அவர் கையெலெடுத்தது காமிராவை. படப்பிடிப்பின்போதும் சரி, படப்பிடிப்பு முடிந்துவிட்டபிறகும் சரி ஊட்டியில் பல இடங்களில் பல வெளிச்சங்களில், பல பின்னணிகளில், மலர்களுக்கிடையில், மரக்கிளைகளுக்கிடையில் என்று வைத்து அவர் பாட்டுக்கு தினசரி படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டே இருப்பாராம். மற்றவர்களை படப்பிடிப்பு முடிந்ததாகச் சொல்லி அறைகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு ஸ்ரீதேவியையும் இன்னும் சிலரையும் மட்டும் வைத்துக்கொண்டு இதனைச் செய்வாராம். “சார் போதும் விட்ருங்க சார்” என்று ஸ்ரீதேவி கதறும்வரை இது நடைபெறுமாம்.\nஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒரு அழகிய பெண்ணைத் தாம் கருதும் கோணங்களில் எல்லாம் புகைப்படம் எடுப்பதில் என்ன தவறு இது அழகியல் உணர்வல்லவா.....\nஆனால், விஷயம் இதற்கு மேலேதான் இருக்கிறது. அப்படி எடுத்த புகைப்படங்களில் சிறந்த சிலவற்றைத் தேர்ந்தெடு��்து அதனைப் பெரிதாக்கிப் புகைப்படமாகப் போட்டு அதனை பிரேம் செய்துகொண்டு வரவேண்டும் என்று தயாரிப்பு சம்பந்தப்பட்டவர்களை நெருக்குவாராம். அதுவும் அன்றைக்கு இரவே வரவேண்டுமாம்.\nகூடவே ஒரு பெரிய பூச்செண்டையும் வாங்கி வரச் சொல்வாராம்.\nமறுநாள் படப்பிடிப்பிற்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்று பயப்படும் தயாரிப்புத் தரப்பு இயக்குநர் சொல்வதைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றும்.\nமூன்றாம் பிறை எடுக்கப்பட்ட காலகட்டம் வேறு அல்லவா\nஅன்றைய தினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அப்போதே பிரிண்ட் போடும் அளவிற்குத் தொழில் நுட்பவசதிகள் ஊட்டியில் கிடையாது. அதனால் அந்த இரவிலேயே அல்லது மாலையிலேயே புறப்பட்டு கோயம்புத்தூருக்கு வரவேண்டும். குறிப்பிட்ட ஸ்டுடியோவில் வந்து பிரிண்ட் போட்டு பிரேமும் பண்ணிக்கொள்ள வேண்டும். அதற்குள் எங்கோ சென்று பொக்கே வாங்கிக்கொள்ள வேண்டும்.\nஅனைத்தையும் கொண்டுவந்து இயக்குநரிடம் தந்தால் அவர் காதல் ரசம் சொட்டச் சொட்ட வசனவரிகள் எழுதி அந்த நள்ளிரவு நேரத்திலேயே நடிகை ஸ்ரீதேவியை எழுப்பி அதனைப் பரிசாக வழங்குவாராம்.\nஇந்த ஒரு செய்கையிலேயே அந்தப் பெண் மயங்கிவிடுவார் என்று காமிராக் கவிஞர் எதிர்பார்த்திருக்க ஸ்ரீதேவியோ இதனை ஒரு டார்ச்சராகத்தான் நினைத்தார் என்பதுதான் பரிதாபம்.\nபடம் அழகியலுக்காகவும் ஸ்ரீதேவியின் சிறப்பான நடிப்பிற்காகவும் பெரிதாகப் பேசப்பட்டது. வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.\nஅடுத்து நடைபெற்றதுதான் சோகத்திலும் சோகம்.\nசிறந்த நடிப்பிற்கான கதாநாயகி விருதுக்கு ஸ்ரீதேவி மத்திய அரசாங்கத்தினால் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் கசிந்தன.\nமிகச்சிறப்பான நடிப்பிற்கு மூன்றாம் பிறை நிச்சயம் பரிசு பெறும் என்று எல்லா தரப்பினராலும் நம்பப்பட்டு, எழுதப்பட்டு, பேசப்பட்ட ஒரு விஷயம் அது.\nஇரண்டொரு நாட்கள் கழித்து முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டபோது அந்த அதிர்ச்சி காத்திருந்தது.\nசிறந்த நடிப்பிற்கான பரிசு மூன்றாம் பிறை படத்திலிருந்துதான் தேர்வு செய்யப்பட்டிருந்தது.\nஆனால் ஸ்ரீதேவிக்கு அல்ல மாறாக கமலஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான பரிசு என\nகமலஹாசனை நிருபர்கள் இதுபற்றிக் கேட்டபோது “எனக்கு சிறந்த நடிகருக்கான பரிசுதான் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர சிறந்த நடிகைக்கான பரிசு வழங்கப்படவில்லையே. ஆக, சிறந்த நடிகைக்கான பரிசை ஸ்ரீதேவியிடமிருந்து நான் எப்படித் தட்டிப் பறிக்க முடியும்” என்று சமத்காரமாக பதிலளித்தார்.\nஇதுபற்றிப் பிறகு ஒரு பத்திரிகையாளர் இப்படிச் சொன்னார். “இம்மாதிரியான அட்ஜஸ்ட்மெண்டுகள் எல்லாம் டெல்லியைப் பொறுத்தவரை சாதாரணம்தான். ஏன் ஒரு சமயம் சிந்துபைரவி படத்திலிருந்து சிறந்த நடிகருக்கான விருதுக்கு சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த விஷயம் கேள்விப்பட்ட ஒரு முக்கியஸ்தர் உடனடியாக டெல்லிக்குப் போனார். சிந்துபைரவிக்கு ஒரு விருது என்றால் அது சுஹாசினிக்குத்தான் வழங்கப்பட வேண்டுமே தவிர சிவகுமாருக்கு அல்ல என்று லாபி செய்தார். பின்னர் அது சுஹாசினிக்குத்தான் வழங்கப்பட்டது. இந்த விஷயம் சிவகுமாருக்கே தெரியுமா என்பது தெரியவில்லை” என்றார் அந்தப் பத்திரிகையாள நண்பர்.\nமூன்றாம் பிறை படத்திற்காகத் தமக்கு விருது இல்லை என்ற ஏமாற்றம் ஸ்ரீதேவியிடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது என்று சொல்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். “ஸ்ரீதேவியின் முகத்தில் ஒரு நிரந்தர சோகம் இருந்தது. இதனை நீங்கள் பல ஆண்டுகளாகவே பார்க்கலாம். அவர் திருமணமாகி பம்பாய்க்குப் புறப்படுவதற்கு முன்பேயே இந்த சோகம் இருந்தது.அதன் காரணம் ஒன்று அல்ல. நிறைய காரணங்கள் இருக்கலாம்” என்பது அவரை அறிந்தவர்களின் கூற்று.\nஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.\nஸ்ரீதேவி பல விஷயங்களில் அதிர்ஷ்டம் வாய்ந்தவர். ஒரு கதாநாயகிக்கு எந்த அளவு புகழும் பெயரும் கிடைக்கவேண்டுமோ அதனைத் தாண்டி பன்மடங்கு பெயரும் புகழும் பெற்றவர் அவர்.\nஅதாவது 1976ம் வருடத்தை எடுத்துக்கொண்டால், தமிழ்த் திரையுலகிற்கு ஒரு பெரிய மாற்றம் அந்த ஆண்டிலிருந்து தொடங்குகிறது. உண்மையில் அதற்காக வித்திட்ட படங்களாக அன்னக்கிளியையும், ஒருதலை ராகத்தையும்தான் சொல்லவேண்டும். ஆனால் அன்னக்கிளி இளையராஜாவுக்கும், அதேபோல ஒருதலை ராகம் டி.ராஜேந்தருக்கும்தான் மிகப்பெரிய இடங்களைக் கொடுத்ததே தவிர, அதில் பணியாற்றிய மற்றவர்களுக்கெல்லாம் சாதாரண பலன்களையே தந்தது.\nஉதாரணத்திற்கு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரர்களான, மிக அரிய திறன் படைத்த சாவித்���ிரி, பத்மினி போன்றவர்களெல்லாம் ஒன்றுமே இல்லாமல் ஆக்கப்பட்டு, அல்லது அவர்களுடைய பெயர்கள் முழுவதுமாக மறக்கடிக்கப்பட்டு ஸ்ரீதேவியின் பெயர் மட்டுமே ‘நடிகைகள்’ என்ற பட்டியலில் நிலைநிறுத்தப்பட்டது.\nசிறந்த இசையமைப்பாளரெல்லாம் கிடையாது. ஒரேயொரு இசையமைப்பாளர்தான். அவர் இளையராஜா. அவர்தான் இசைப்பிரம்மா, அவர்தான் இசைக்கடவுள், அவர்தான் ராகதேவன், அவர்தான் இசைஞானி\nசிறந்த இயக்குநர் இருவர். அவர்கள் பாரதிராஜா, மணிரத்தினம்.\nபிரமாண்ட படங்களைத் தமிழில் எடுத்தவர் யார்\n-தமிழ்த்திரையுலகம் இந்த வரையறைக்குள் ‘யாராலோ’ கொண்டுவரப்பட்டுவிட்டது. அதன்பிறகு முளைத்த இணையம் இந்த வரையறையை அப்படியே ‘சுவீகரித்துக்கொண்டு’ பேசும் படக் காலத்திலிருந்து தமிழ்த்திரையுலகை இன்றுவரைக்கும் தங்கள் திறமையாலும், சாதனைகளாலும் யாரெல்லாம் வளர்த்தெடுத்து வந்தார்களோ அவர்களை எல்லாம் இரக்கமே இல்லாமல் இருட்டடிப்புச் செய்து மகிழ்ந்தது.\nஒன்றுமில்லை, உத்தம புத்திரன் படத்தில் கேஎஸ்கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதினாலே’ என்ற பாடலுக்கு ஒரு இடத்தில் மல்லாக்காக அப்படியே வளைந்து தரையைத் தொடுமளவுக்குப் போவார் பத்மினி. இம்மாதிரி வில்லைப்போல் வளைவது எல்லாம் இன்றைய நடிகைகளிடம் எதிர்பார்க்கமுடியாது. அதே பத்மினி சித்தி படத்தில் ‘பெண்ணாகப் பிறந்தவற்கு’ என்ற கண்ணதாசன் பாடலில் காட்டும் முகபாவங்களும் உடல்மொழியும் வேறு ரகம்.\nவஞ்சிக்கோட்டை வாலிபனில் வைஜயந்தி மாலாவுடன் ஆடும் போட்டி நடனம் ஆகட்டும், நாற்பதாவது வயதில் தில்லானா மோகனாம்பாளில் மோகனாம்பாளாக வடித்துக்காட்டியிருக்கும் பாத்திரப்படைப்புகளெல்லாம் கற்பனைக்கு எட்டாதவை.\nசாவித்திரியின் ஒவ்வொரு படமும் நடிகைகளுக்கு ஒரு பாடம். நவராத்திரி, பாசமலர் போன்ற படங்களாகட்டும், பார்த்தால் பசிதீரும், கைகொடுத்த தெய்வம் போன்ற படங்களாகட்டும் சாவித்திரியின் நடிப்பிற்கு..... அந்தத் திறமைக்கெல்லாம் ஈடாக இன்னொருவரையெல்லாம் சொல்ல முடியாது.\nஆனால் இன்றைய சினிமா ரசிகனுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவன் நடிகையென்றால் ஸ்ரீதேவி மட்டுமே என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டான்.\nஅதேபோல தமிழ்திரை இசை என்பது எஸ்விவெங்கட்ராமன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சி.ஆர்.��ுப்பராமன், ஜி.ராமனாதன் ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன்பிறகு விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரால் இன்றைய நிலைமைவரைக்கும் வடிவமைக்கப்பட்டு பிறகு எம்எஸ்வியால் எத்தனையோ புதுமைகள் புகுத்தப்பட்டு இன்றுவரைக்கும் வந்து நிற்கிறது.\nஆனால் இன்றைய திரைஇசை ரசிகனுக்கு இவர்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவனுக்குத் தெரிந்தது இளையராஜா, இளையராஜா, இளையராஜா மட்டுமே.\nநல்லவேளை, ஏ.ஆர்.ரகுமான் வந்து இந்த ராஜா காய்ச்சலைக் கொஞ்சம் தடுத்து நிறுத்தினார். இல்லாவிட்டால் இது எங்கே போய் நின்றிருக்குமோ தெரியவில்லை.\nஜி.ராமனாதன் இசையமைத்த பாடல்களைக் கேட்டால் தெரியும்.... ஒரு ராகத்தில் ஆரம்பித்து இன்னொரு ராகத்தில் பயணித்து மீண்டும் பழைய ராகத்துக்கே கொண்டுவந்து அந்தப் பாடலை முடிப்பார். ஐயா, குறைந்தது ஒரு இருநூறு பாடல்களிலாவது இந்த யுத்தியைக் கையாண்டிருப்பார் அவர்.\nசில பாடல்களில் பயணிக்கும் ராகங்கள் நான்கைந்துகூட இருக்கும். இந்தவகைப் பாடல்களுக்கு ராகமாலிகா என்று பெயர்.\nஇந்த வகையிலான பாடல்களை ஒரு படத்திற்கு நான்கைந்தாவது போடுவார் ஜி.ராமனாதன். அந்தக் கால வழக்கமும் அப்படித்தான் இருந்தது.\nஅதையெல்லாம் ‘கவனிக்க’ இன்றைய ரசிகனுக்குத் தெரியாது.\nஏதாவது ஒரு படத்தில் ஏதோ ஒரு ராகத்தில் ஆரம்பித்து இன்னொரு ராகத்தில் இளையராஜா வந்து முடித்திருந்தாரென்றால் ஆயிற்று. தையா தக்கா என்று இவன் குதிக்கும் குதிப்புக்கு தாய்லாந்தே ஆடிப்போகணும். அந்தப் பாடலைத் தூக்கிக்கொண்டு எவரெஸ்ட் சிகரத்துக்கே போய்விடுகிறான். ‘இந்தப் பாட்டு மலயமாருதம் ராகத்தில் ஆரம்பிக்கிறது. பின்னர் அதனை அப்படியே பிலஹரிக்குக் கொண்டுபோகிறார்’ என்று இவனுக்குத் தெரிந்த புருடாவை இவன் அவிழ்க்கும்போதுதான் சிரிப்புச் சிரிப்பாக வருகிறது.\nஅடே மண்டூகங்களே.... இந்தச் செய்கையைத்தான் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இருவரும் ‘தீவிரமான கர்நாடக சங்கீத மெட்டுக்கள் திரைப்படங்களுக்குத் தேவையில்லை. அவற்றின் அடிப்படை ராகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அதிலிருந்து மெல்லிய தென்றல் தவழ்ந்துவருவதுபோல் மேலோட்டமான ராகங்களை மட்டும் தரலாம்’ என்று மாற்றியமைத்தார்கள்\n– அதனால்தான் அவர்கள் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்று அழைக்கப்பட்டனர் என்ற தகவலாவது உங்களுக்குத் தெரியுமா என்ன (இந்தப் பணியில் இந்தி இசையமைப்பாளர்களுக்கும் நிறைய பங்குண்டு) அந்த ‘மெல்லிசையைத்தான்’ இளையராஜாவும் ஏனைய இசையமைப்பாளர்களும் இன்றைக்கும் திரையில் போட்டு வருகின்றனர் என்ற தகவலாவது உங்களுக்குத் தெரியுமா என்ன\nஒரு ராகத்தை ஆரம்பித்து அதனை அப்படியே வேறொரு ராகத்திற்கு மாற்றும் முயற்சிகளை பல இசையமைப்பாளர்கள் அசால்டாகச் செய்திருக்கிறார்கள்.\nதில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு இசைக்கோர்வையைக் கர்நாடக சங்கீதத்தில் ஆரம்பித்து ஆங்கில் நோட்ஸில் கொண்டுவந்து முடிப்பார் கேவிஎம்.\nஇதெல்லாம் ‘இசையமைப்பாளரின் கடமை’ என்பதாக அவதானித்த இன்றைய இசை ரசிகன், இளையராஜா இதையே சிந்துபைரவியில் கர்நாடக இசையில் ஆரம்பித்து நாட்டுப்புற மெட்டில் கொண்டுவந்து முடித்ததை இன்னமும் இசையுலகில் எவருமே முயன்று பார்க்காத, முடியவே முடியாத அசாத்திய திறமை என்பதாக மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறான்.\nதமிழின் நீதி நூல்கள் எவை\nஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார் மற்றும் எத்தனையோ தனிப்பாடல்கள்...\nகம்பராமாயணம், ஐம்பெரும் காப்பியங்கள், சங்கப்பாடல்கள்... இந்த வரிசையெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.\nஇலக்கியம், இலக்கணம் குறித்தெல்லாம் சரியான பார்வைதான் இருக்கிறது.\nசினிமா என்று வரும்போதுதான் எக்குத்தப்பான கருத்துக்கள் புகுந்துகொண்டு சிரமப்படுத்துகின்றன.\nஎப்படியோ தப்பித்தவறி சிவாஜியை மாபெரும் நடிகரென்றும், எம்ஜிஆரைத் தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும் கண்ணதாசனை மிகப்பெரும் பாடலாசிரியர் என்றும் ஒப்புக்கொண்டுவிட்டான். இங்கெல்லாம் வரிசை சரியாகத்தான் இருக்கிறது. வேறு விஷயங்கள் என்று வரும்போதுதான் குபீரென்று ஒரு பல்டி.\n‘முந்தா நாளிலிருந்து மட்டுமே’ கணக்கைத் தொடங்க வேண்டிய ஏதோ ஒரு நிர்ப்பந்தம்.\nஇந்த வகையான புகழும் பெயரும் பணமும் செல்வாக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு நான்கைந்து பேருக்குக் கிட்டியிருக்கிறது.\nLabels: கமலஹாசன் , சிவகுமார். , நடிகை ஸ்ரீதேவி , பாரதிராஜா\nசொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள். 'பில���மாலயா' இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு 'தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த 'விபத்து'குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது. தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு 'ரெய்கி' சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள் ரெய்கி பற்றி 'நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி' மற்றும், 'சர்க்கரை நோய் - பயம் வேண்டாம்',இரு நூல்களும், எழுத்தாளர் சுஜாதா பற்றிய 'என்றென்றும் சுஜாதா' (மூன்று நூல்களும் விகடன் பிரசுரம்) ஆகியன சமீபத்தில் எழுதிய நூல்கள்.\n‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்\nஇது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப...\n – ஒரு எக்ஸ்ரே பார்வை\nநடிகர் சிவகுமார் திரையுலகிற்கு வந்து இது ஐம்பதாவது வருடம். எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காக்கும் கரங்கள் என்ற ...\nகண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு\nகண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெர...\nஇளையராஜா பற்றி கங்கை அமரனின் முக்கியத் தகவல்.\nகங்கை அமரன் நம்மிடையே இருக்கும் பல்கலை வித்தகர்களில் முக்கியமானவர். பல துறைகளிலும் திறமையும், கற்பனை சக்தியும், படைப்பாற்றலும் நிரம்...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் உணர்த்திய அதி முக்கியமான பாடம்\nஇலட்சக்கணக்கான மக்களால் அல்லது கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் சூப்...\nசெக்ஸ் பற்றி சிவகுமார்- 18+\nபல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் த...\nஅவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் ...\nசாரு நிவேதிதா- என்றொரு காமப்பிசாசு\nசார�� நிவேதிதா ஒரு இளம்பெண்ணிடம் நடத்திய முகநூல் உரையாடல்கள் இன்றைக்கு மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகியிருக்கின்றன. நீரா ராடியா, விக்க...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் - சில சிந்தனைகள்\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு பெறும் நி...\nசிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின...\nஜெயலலிதா ( 14 ) கலைஞர் ( 10 ) இளையராஜா ( 6 ) எம்எஸ்வி ( 5 ) சுஜாதா ( 5 ) எம்ஜிஆர் ( 4 ) சிவகுமார் ( 4 ) சிவாஜிகணேசன் ( 4 ) சூர்யா ( 4 ) அகிலன் ( 3 ) ஏ.ஆர்.ரகுமான் ( 3 ) சசிகலா ( 3 ) சிவகுமார். ( 3 ) சிவாஜி ( 3 ) ராமமூர்த்தி ( 3 ) அரசியல் ( 2 ) ஈழம் ( 2 ) கண்ணதாசன் ( 2 ) கண்ணதாசன். ( 2 ) கனிமொழி ( 2 ) கார்த்தி ( 2 ) கிரிக்கெட் ( 2 ) கே.பாலச்சந்தர் ( 2 ) சாருநிவேதிதா ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) செம்மொழி மாநாடு ( 2 ) சோ. ( 2 ) ஜெயகாந்தன் ( 2 ) தேர்தல் ( 2 ) தொலைக்காட்சி விவாதங்கள் ( 2 ) நடிகர் சிவகுமார் ( 2 ) பதிவர்கள் ( 2 ) மாதம்பட்டி சிவகுமார் ( 2 ) ரகுமான் ( 2 ) வாலி ( 2 ) விகடன் ( 2 ) விஜய்டிவி ( 2 ) விஸ்வநாதன் ( 2 ) வெல்லும் சொல் ( 2 ) 'அண்ணாச்சி' சண்முக சுந்தரம் ( 1 ) அக்னிச்சிறகுகள் ( 1 ) அண்ணாச்சிசண்முகசுந்தரம். ( 1 ) அனுபவங்கள் ( 1 ) அன்னை தெரசா ( 1 ) அப்துல்கலாம் ( 1 ) அரசியல் ராஜதந்திரம் ( 1 ) அர்விந்த்கெஜ்ரிவால் சிவகுமார். ( 1 ) அறம்செய விரும்பு ( 1 ) அறிவுமதி ( 1 ) ஆ. ராசா ( 1 ) ஆக்டோபஸ் ( 1 ) ஆனந்த விகடன் ( 1 ) ஆபாசம் ( 1 ) ஆம்ஆத்மி ( 1 ) ஆய்வுகள் ( 1 ) ஆர்என்கே பிரசாத். ஒளிப்பதிவாளர் கன்னடத்திரையுலகம். ( 1 ) ஆஸ்கார் ( 1 ) ஆஸ்டின் கார். ( 1 ) இடைத்தேர்தல் ( 1 ) இந்தியாடுடே ( 1 ) இந்திராகாந்தி ( 1 ) இனப்படுகொலை ( 1 ) இயக்குநர் ஸ்ரீதர். ( 1 ) இரும்புப் பெண்மணி. ( 1 ) இளைய ராஜா ( 1 ) இளைய ராஜாவா...ரகுமானா ( 1 ) இளையராஜா சிம்பனி திரையிசை. ( 1 ) இளையராஜா. ( 1 ) உடல்நலம். ( 1 ) உடல்மொழி ( 1 ) உலகக்கால்பந்து போட்டிகள் ( 1 ) எடியூரப்பா ( 1 ) எட்டுநடை ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எம்ஜிஆர். ( 1 ) எழுத்தாளர்கள் ( 1 ) ஏ.ஆர்.ரகுமான். ( 1 ) ஒலிம்பிக்ஸ் ( 1 ) ஓவியங்கள் ( 1 ) கங்கை அமரன் ( 1 ) கடமை. ( 1 ) கடவுள் ( 1 ) கடிதங்கள். ( 1 ) கணிப்புக்கள் ( 1 ) கதாநாயகி ( 1 ) கன்னடம் ( 1 ) கமலஹாசன் ( 1 ) கமல் ( 1 ) கமல்ஹாசன் ( 1 ) கம்பன் என் காதலன் ( 1 ) கராத்தே. ( 1 ) கருணாநிதி ( 1 ) கருணாநிதி. ( 1 ) கற்பு நிலை ( 1 ) கலைஅடையாளம். ( 1 ) கல்கி ( 1 ) கவிஞர் ( 1 ) காங்கிரஸ் ( 1 ) காங்கிரஸ் பிஜேபி ஜனதாதளம். ( 1 ) காதல் திருமணம் ( 1 ) காப்பி ( 1 ) காமராஜர் ( 1 ) காலச்சுவடு ( 1 ) குமுதம் ( 1 ) குழந்தைகள் ( 1 ) கேவிமகாதேவன் ( 1 ) கொளத்தூர் மணி ( 1 ) சகுனி. ( 1 ) சத்யன் ( 1 ) சத்யராஜ் ( 1 ) சாரு நிவேதிதா ( 1 ) சாவித்திரி ( 1 ) சிக்மகளூர் ( 1 ) சிறப்பிதழ் ( 1 ) சிறப்பு மலர் சங்க இலக்கியம் படைப்பிலக்கியம் ( 1 ) சிறுவயது நினைவுகள். ( 1 ) சிவகுமார் பெண்ணின்பெருமை கடவுள். ( 1 ) சுதந்திரவீரர்கள் ( 1 ) சூப்பர்சிங்கர் ( 1 ) செக்ஸ் ( 1 ) செந்தமிழ்நாடு ( 1 ) சென்னியப்பன். ( 1 ) செயிண்ட் தெரசா ( 1 ) செரினா வில்லியம்ஸ் ( 1 ) சொர்க்கம் ( 1 ) சோ ( 1 ) ஜெயகாந்தன். ( 1 ) ஜெயலலிதா. ( 1 ) ஜோசியம் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானபீடம் ( 1 ) டாக்டர்கள் ( 1 ) டிஎம்எஸ் ( 1 ) தடம்புரண்டரயில் ( 1 ) தந்தி டிவி ( 1 ) தந்திடிவி. ( 1 ) தனியார் நிறுவனங்கள் ( 1 ) தமிழன் பிரசன்னா ( 1 ) தமிழரசி ( 1 ) தமிழ் ( 1 ) தமிழ் மணம் போட்டி ( 1 ) தமிழ்இணையம் ( 1 ) தமிழ்இணையம். ( 1 ) தமிழ்திரை இசை இன்னிசை ஆர்க்கெஸ்ட்ரா. ( 1 ) தமிழ்நாடு ( 1 ) தமிழ்நாடு தேர்தல் ( 1 ) தமிழ்போர்னோ. ( 1 ) தமிழ்மணம் நட்சத்திர வாரம். ( 1 ) தர்மபுரி ( 1 ) தற்கால இலக்கியம் ( 1 ) தலைக்கு மேல் குழந்தை ( 1 ) தலைமைப்பண்பு ( 1 ) தாமதம் ( 1 ) தாம்பத்யம் ( 1 ) தாய்மொழி ( 1 ) தி இந்து. ( 1 ) தினத்தந்தி ( 1 ) தினமணி. ( 1 ) திமுகவின் தோல்வி ( 1 ) திருமாவளவன் ( 1 ) திரைஇசை ( 1 ) திரையுலக மார்க்கண்டேயன். ( 1 ) தீபாவளி ( 1 ) தூக்குதண்டனை ( 1 ) தூக்குதண்டனை. ( 1 ) தேநீர் ( 1 ) தொழில் புரட்சி ( 1 ) நடிக ர் சிவகுமார் பேட்டி ( 1 ) நடிகர் கார்த்தி ( 1 ) நடிகர் சத்யன் ( 1 ) நடிகை மற்றும் பாடகி. ( 1 ) நடிகை ஸ்ரீதேவி ( 1 ) நம்பிக்கை. ( 1 ) நரகம் ( 1 ) நாகேஷ் ( 1 ) நித்தியானந்தா ( 1 ) நினைவலைகள். ( 1 ) நீல்கிரீஸ் ( 1 ) பட்டாசு ( 1 ) பட்டிமன்றம் பாரதிதாசன். ( 1 ) பதிவர்கள்சண்டை. ஈகோயுத்தம் இணையதளம் ( 1 ) பத்திரிகைகள் ( 1 ) பல்கலை வித்தகர் ( 1 ) பழைய பாடல்கள் ( 1 ) பழைய பாடல்கள். ( 1 ) பாடல்கள் ( 1 ) பாட்டுத்தழுவல் ( 1 ) பாரதி ( 1 ) பாரதிதாசன் ( 1 ) பாரதியார் ( 1 ) பாரதிராஜா ( 1 ) பாரதிராஜா. ( 1 ) பாலச்சந்திரன் ( 1 ) பாலுமகேந்திரா ( 1 ) பால்டெய்ரி ( 1 ) பிஎஸ்என்எல் ( 1 ) பின்னணி இசை ( 1 ) பிபிஸ்ரீனிவாஸ் ( 1 ) பிரதமர் நாற்காலி ( 1 ) பிரதமர் மோடி. ( 1 ) பிரபாகரன் ( 1 ) பிரபு சாலமோன் ( 1 ) பிளேபாய் ( 1 ) பிள்ளைகள் ( 1 ) புதியபார்வை ( 1 ) புது வீடு. ( 1 ) புதுமை. ( 1 ) புத்தகத்திருவிழா ( 1 ) புனிதர் தெரசா. ( 1 ) புரட்சித்தலைவி ( 1 ) புலிக்குட்டிகள் ( 1 ) புஷ்பா தங்கதுரை ( 1 ) பெங்களூர். ( 1 ) பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் ( 1 ) பேக்கரி ( 1 ) போகப்பொருள். ( 1 ) போதிதர்மன் ( 1 ) போப் ஆண்டவர். ( 1 ) ம.நடராஜன் ( 1 ) மகாபாரதம் ( 1 ) மணிரத்தினம் ( 1 ) மணிவண்ணன் ( 1 ) மதர் தெரசா ( 1 ) மந்திரப் புன்னகைப் ( 1 ) மனிதாபிமானம் ( 1 ) மனோபாலா ( 1 ) மனோரமா ( 1 ) மயில்சாமி அண்ணாதுரை ( 1 ) மறக்கமுடியாத பாடல்கள் ( 1 ) மாற்று மருத்துவம் ( 1 ) மாற்றுமருத்துவம் ( 1 ) மிஷ்கின் ( 1 ) முதல்வர். ( 1 ) முத்தப்போராட்டம். ( 1 ) முரசொலி மாறன் ( 1 ) முருகதாஸ் ( 1 ) மெல்லிசை மன்னன் ( 1 ) மெல்லிசை மன்னர்கள் ( 1 ) மெல்லிசை மன்னர்கள்… ( 1 ) மைனா ( 1 ) ரங்கராஜ் பாண்டே ( 1 ) ரஜனி. ( 1 ) ரஜினி ( 1 ) ரயில் பயணம் ( 1 ) ரயில்வே ( 1 ) ராகுல் காந்தி ( 1 ) ராஜிவ்கொலைவழக்கு ( 1 ) ராம மூர்த்தி ( 1 ) ரெய்கி ( 1 ) லாஜிக் ( 1 ) லியோனி ( 1 ) லிவிங்டுகெதர் ( 1 ) லீனா மணிமேகலை ( 1 ) வசந்திதேவி ( 1 ) வன்முறை. ( 1 ) வலம்புரிஜான் ( 1 ) வவ்வால் ( 1 ) வாக்குவங்கி ( 1 ) வாஜ்பேயி ( 1 ) விகடன் பிரசுரம் ( 1 ) விஜய்டிவி. ( 1 ) விஞ்ஞானம் ( 1 ) விஞ்ஞானி ( 1 ) வித்தியாசக் கதைக்களன். ( 1 ) விபரீத ஆட்டம். ( 1 ) வியாதிகள் ( 1 ) விவாரத்து ( 1 ) விஸ்வநாதன். ( 1 ) வீடுகட்ட லோன் ( 1 ) வீரப்பன் ( 1 ) வைகோ ( 1 ) வைகோ சீமான் கருணாநிதி ( 1 ) வைரமுத்து ( 1 ) ஷோபா ( 1 ) ஸ்டாலின் ( 1 ) ஸ்டாலின். ( 1 ) ஸ்ரீவேணுகோபாலன் ( 1 ) ஹாஸ்டல் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2014/04/", "date_download": "2019-04-22T00:36:27Z", "digest": "sha1:24WPWETPQCZHTRL3V74RQWHQ3RODBO73", "length": 41920, "nlines": 309, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE: April 2014", "raw_content": "\nடெலிகாம் மெக்கானிக் சுழற்சி மாற்றல்\nடெலிகாம் மெக்கானிக் சுழற்சி மாற்றலுக்கான உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2012-ல் சுழற்சி மாற்றலில் வெளியூர் சென்றவர்கள் தங்களின் மாற்றல் விண்ணப்பங்கள் 03-05-2014 க்குள் சமர்ப்பித்திட வேண்டும். மாவட்ட சங்கத்திற்கு நகலையும் அனுப்பிட வேண்டும். LONG STAY PARTICULARS வெளியிடப்பட்டுள்ளது. அதை சரிபார்த்து ஏதேனும் மாற்றம் இருந்தால் மாவட்ட செயலரை உடனே அணுகும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nநம்முடன் பணியாற்றும் மோட்டர் டிரைவர் திரு S முகமது அலி அவர்களின் மனைவி நேற்று (27-04-2014) காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.\nஇறுதி நிகழ்ச்சிகள் விழுப்புரத்தில் இன்று (28-04-2014) நடைபெறும் .\nநமது கடலூர் மாவட்டத்தில் 2013-2014ம் நிதி ஆண்டில்\nஉதான் பிரிவில் திறம் பட பணி புரிந்து சிறந்த SALES ASSOCIATE\nஎன்று CGM கையெழுத்திட்ட பாராட்டு பெறும்\nநமது NFTE-BSNL மாவட்ட சங்கத்தின் சார்பாக\nதோழரின் பணி மேலும் சிறக்க தோழமை வாழ்த்���ுக்கள்...\nஇது குழம்பிய குட்டை அல்ல -\nயாரும் வந்து இங்கு மீன் பிடிக்க\nபொங்கிப் பெருகிய பேராறு என\nஇந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது\nமன்னித்துக்கொள்ளுங்கள், நான் ஒரு பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலையும் அல்ல. நான் யாரையும் ஆளவோ வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை. முடிந்தால், அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகிறேன்.\nயூதர்கள், யூதரல்லாதவர்கள், கருப்பினத்தவர், வெள்ளையினத்தவர் என்று அனைவருக்கும் உதவவே விரும்புகிறேன். நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை.\nஇந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய நல்ல பூமி வளம் மிக்கது, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடியது.\nவாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம். மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் நம்மைத் தள்ளிவிட்டது. வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம்.\nஆனால், நாம் நமக்குள்ளே முடங்கிப்போயிருக்கிறோம். ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம், மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே.\nபுத்திசாலித்தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும். அப்புறம் நமது கதை அவ்வளவுதான்.\nவிமானமும் வானொலியும் நம் அனைவரையும் மிகவும் நெருங்கி வரச் செய்திருக்கின்றன. மனிதர்களின் நற்குணத்தையும், உ���களாவிய சகோதரத்துவத்தையும், அனைவரது ஒற்றுமையையும் வலியுறுத்துவதுதான் இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படை இயல்பே.\nஇந்த உலகில் உள்ள கோடிக் கணக்கானவர்களை என் குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது. நம்பிக்கையை இழந்த ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் என்று கோடிக் கணக்கான மக்களைச் சென்றடைகிறது. அதாவது, அப்பாவி மக்களை சக மனிதர்களே கொடுமைப்படுத்துவதும் சிறைப்படுத்துவதுமான ஒரு சித்தாந்தத்தின் பலிகடாக்களை எனது குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது.\nநான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லுகிறேன்- நம்பிக்கை இழக்காதீர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை, பேராசையின் விளைவுதான் அது. மனித முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களின் கசப்புணர்வுதான் அது. மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது.\nபோர்வீரர்களே, கொடூரர்களிடம் உங்களை ஒப்படைக் காதீர்கள். அவர்கள் உங்களை வெறுப்பவர்கள், உங்களை அடிமைப்படுத்துபவர்கள், உங்கள் வாழ்க்கையைக் கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடியவர்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன நினைக்க வேண்டும், எதை உணர வேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள் உங்களைப் பழக்குவார்கள், உங்களைக் குறைவாக உண்ண வைப்பார்கள், கால்நடைகளைப் போலவே உங்களை நடத்துவார்கள்.\nஉங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள். மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள். இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள் தான் அவர்கள். நீங்களெல்லாம் இயந்திரங்கள் அல்ல, நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல, நீங்கள் மனிதர் கள் மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் - நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள் மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் - நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள் போர்வீரர்களே, அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள்\n17-வது அதிகாரத்திலே புனித லூக்கா சொல்லியிருக்கிறார்: “கடவுளின் சாம்ராஜ்யம் மனிதனுக்குள்தான் இருக்கிறது.” ஒரு மனிதனுக்குள்ளோ, ஒரு குழுவுக் குள்ளோ என்பதல்ல இதன் அர்த்தம். எல்லா மனிதருக் குள்ளும் என்பதுதான் இதன் அர்த்தம் உங்களுக் குள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம் உங்களுக் குள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம் மக்களே, உங்களிடம்தான் இருக்கிறது சக்தி - இயந்திரங்களை உருவாக்குவதற்கான சக்தி.\nமகிழ்ச்சியை உருவாக்கு வதற்கான சக்தி இந்த வாழ்க்கையைச் சுதந்திரமான தாகவும் அழகானதாகவும் ஆக்குவதற்கான சக்தியும், இந்த வாழ்க்கையை அற்புதமான சாகசமாக்குவதற்கான சக்தியும் மக்களே உங்களிடம்தான் இருக்கின்றன.\nஅப்படியென்றால், ஜனநாயகத்தின் பெயரால், நாமெல்லோரும் அந்த சக்தியைப் பயன்படுத்துவோம், நாமெல்லோரும் ஒன்றுசேர்வோம். புதியதோர் உலகைப் படைப்பதற்காக நாமெல்லோரும் போராடுவோம். மனிதர்களுக்கு வேலை பார்ப்பதற்கான வாய்ப்பையும், இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான அந்தப் புதிய உலகத்துக்காகப் போராடுவோம்.\nஇதையெல்லாம் வாக்குறுதிகளாகக் கொடுத்துதான் கொடூ ரர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். அவர்கள் சொன்ன தெல்லாம் பொய் அவர்கள் தங்களுடைய வாக்குறு திகளை நிறைவேற்றவில்லை, அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது\nசர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் ஒருங்கிணைந்து போராட இதுவே தருணம் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் ஒருங்கிணைந்து போராட இதுவே தருணம் நாடுகளுக்கிடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும், பேராசையையும் வெறுப் பையும் சகிப்பின்மையையும் குழிதோண்டிப் புதைக்கவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம், புதிய உலகைப் படைக்க.\nஅறிவியலும் முன்னேற்றமும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதையே நோக்க மாகக்கொண்டிருக்கும் அந்த உலகத்துக்காக, பகுத்தறிவின் உலகத்துக்காக அனைவரும் போராடுவோம். வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால், அனைவரும் ஒன்றுசேர்வோம்\n(ஹிட்லரைப் பகடிசெய்து சார்ல�� சாப்ளின் 1940-ம் ஆண்டு உருவாக்கிய ‘த கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தின் இறுதியில் சாப்ளின் ஆற்றும் உரை.)\nநன்றி :தமிழ் தி இந்து\nமத்திய அரசில் பணி புரியும் பெண்கள் 730 நாள் குழந்தை பராமரிப்பு விடுப்பையும் ஒட்டு மொத்தமாக எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. விடுப்பு விதிகளின்படி 2 வருட விடுப்பை ஒட்டு மொத்தமாக எடுக்க இயலாது என்ற கல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு இதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது.\nRGB தேர்தல் சிறப்பு கூட்டம்\nதோழர் C பாண்டுரங்கன் மாவட்ட செயலர் SNEA\nதோழர் P வெங்கடேசன் மாவட்ட செயலர் BSNLEA\nதோழர் இரா ஸ்ரீதர் மாவட்ட செயலர் NFTE\nதோழர் K.T.சம்பந்தம் மாவட்ட செயலர் BSNLEU\nஅனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்\nதிருச்சி மாவட்ட RGB வேட்பாளர்கள்\nTMTCLU மாநில சிறப்பு மாநாடு காரைக்குடி 30-03-2014\nதமிழ் மாநில தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்\nமாநில சிறப்பு மாநாடு காரைக்குடி\n\"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்\" என்று பாடிய கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில்(காரைக்குடி) 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் 100க்கும் மேற்பட்ட நிரந்திர ஊழியர்களும் கலந்து கொண்டு ஒப்பந்த தொழிலாளர் மாநாட்டை சிறப்பித்தனர். தோழர் ஆர் கே தலைமையேற்க, காரைக்குடி TMTCLU மாவட்ட செயலர் தோழர் P ராமசாமி வரவேற்றிட, தோழர் நாகேஸ்வரன் அஞ்சலியுரையாற்றிட , தோழர் R பட்டாபிராமன் பொருள் பொதிந்த துவக்கவுரை நிகழ்த்தினார்.மாநில பொதுச்செயலாளர் S தமிழ்மணி அறிக்கையை சமர்ப்பித்து அறிமுகவுரையாற்றினார்.\nAITUC-ன் மாநில பொதுச்செயலாளர் தோழர் T.M. மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். AITUC -ன் மத்திய செயற்குழு உறுப்பினர் தோழியர் மீனாள் சேதுராமன், AITUC -ன் காரைக்குடி மாவட்ட செயலர் தோழர் ரத்தினம், AITUC -ன் போக்குவரத்து துறை தோழர் மணவழகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.\nதோழர்கள் சேது,லட்சம், முருகேசன்,முரளி (சென்னை), ராபர்ட் (கோவை), நடராஜன்(தஞ்சை), காமராஜ்(புதுவை), இரா ஸ்ரீதர், லோகநாதன்(கடலூர்), மனோகரன்(திருச்சி) மற்றும் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பல ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தது மாநாட்டின் சிறப்பம்சம்.\nதோழர் நல்லுசாமி TM மாவட்ட செயலர் TMTCLU ஈரோடு,தோழர் M S குமார் கடலூர், தோழர் P முருகேசு மன்னார்குடி, தோழர் M இசையரசன் சேலம் ,தோழர் M S தாளமுருகன் அறந்தாங்கி, தோழர் C வெங்கடேசன் வேலூர், தோழர் S மாடசாமி காரைக்குடி,தோழர் K மணி மதுரை , தோழர் B முத்து வைத்திலிங்கம் கும்பகோணம், தோழர் S ரமேஷ் ஈரோடு, தோழர் கோபால் தஞ்சாவூர் , தோழர் முருகன் தூத்துக்குடி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.\nதோழர் ஆர் கே தனது நிறைவுரையில் மே 17-ல் தீர்மானம் நிறைவேற்றம் வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் அதனை தொடர்ந்து தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன் பெருந்திரள் தர்ணா போராட்ட அறைகூவல் விடுத்து எழுச்சியுரையாற்றினார்.\nஒப்பந்த தொழிலாளர் சங்க இணைய தளம் துவங்கவும் முடிவு செய்யப்பட்டது.\nஇறுதியில் விழுப்புரம் தோழர் A சுப்பிரமணி நன்றியுரையாற்ற மாநாடு நிறைவு பெற்றது.\nதலைவர் : தோழர்.ஆர்.கே. சென்னை\nதுணை தலைவர்கள் : 1. தோழர் M .மாதவன், TM , அறந்தாங்கி.\n2. தோழர் S .பிரின்ஸ், தஞ்சாவூர்\n3. தோழர் கிருஷ்ணமூர்த்தி, கோவை\n4. தோழர் E .கோபாலகிருஷ்ணன்,CL மதுரை\n5. தோழியர் R .சக்தி, CL , STR - திருச்சி.\nபொதுச் செயலாளர் : தோழர்.R . செல்வம், Sr TOA\nஇணைச் செயலாளர்கள் : 1. தோழர்.S தமிழ்மணி, கடலூர்.\n2. தோழர் S சிவசங்கரன், தஞ்சாவூர்\n3. தோழர் ஜோசப் TM நாகர்கோயில்\nதுணைச் செயலாளர்கள் : 1. தோழர்.A மோகன், CL , தூத்துக்குடி,\n3. தோழியர்.A.சகாயராணி, CL ,திருச்சி\n4. தோழர் B முத்துவைத்திலிங்கம்,CL குடந்தை\n5. தோழர் A சண்முகசுந்தரம், TM ,சேலம்\n6. தோழர் A.சுப்பிரமணியம்,CL விழுப்புரம்\nபொருளாளர் : தோழர்.M விஜய்ஆரோக்யராஜ்,SrTOA\nதுணை பொருளாளர் : தோழர் M சையது முகமது CL , STR திருச்சி\nஅமைப்புச் செயலாளர்கள் : 1. தோழர் நல்லுசாமி, TM , ஈரோடு\n2. தோழர் C வெங்கடேசன், CL வேலூர்\n3. தோழர் இளங்கோ, CL தர்மபுரி\n4. தோழர் R மாரிமுத்து, CL காரைக்குடி\n5. தோழர் S தாமஸ் எடிசன், CL தஞ்சாவூர்\nதணிக்கையாளர் : தோழர் முனியன், தர்மபுரி.\n1) மத்திய சங்க கோரிக்கை சாசனப்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ 10000/-, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 3000/- பெற்றிட அகில இந்திய இயக்கங்களில் பங்கு பெற்று போராட வேண்டும்.\n2)ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய வாரவிடுமுறை வழங்கப்பட வேண்டும்.\n3) ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதந்தோறும் 5-ம்தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என மாநாடு நிர்வாகத்தை கோருகிறது.\n4) ஒப்பந்த பணி தன்மை UNSKILLED /SEMISKILLED /HIGH SKILLED என அடையாளப்படுத்தி சமஊதியம் வழங்கப்பட தக்க நடவடிக்க��� எடுக்க வேண்டும்\n5) ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய விபரம் / EPF, ESI பிடித்தம் எண் ஆகிய தகவல் அடங்கிய ஊதியப் பட்டியல் வழங்கப் படவேண்டும்..\n6) EPF / ESI பிடித்தம் குறித்த தகவல்கள் தொழிலாளர்களுக்கு முறையாக வழங்கப்படவேண்டும்.\n7) ஒப்பந்த ஊழியர்களின் பணிச்சான்று (SERVICE CERTIFICATE ) வழங்கப்பட வேண்டும்.\n8) ஆண்டுதோறும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் உத்திரவாதமான (ASSURED) போனஸ் வழங்கப்படவேண்டும்.\n9) ஒப்பந்த ஊழியர்களுக்கு நிர்வாகம் / ஒப்பந்தக்காரர் அடையாள அட்டை வழங்க வேண்டும்..\n10) மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரர்களின் பட்டியல்,முகவரி, ID விபரம் வெளியிடப்படவேண்டும்.அவர்களின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின்பெயர்ப் பட்டியலும் வெளியிடப்பட வேண்டும்.\n11) ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் குரூப்இன்சூரன்ஸ் திட்டம் உருவாக்கிட வேண்டும்.\n12) ஒப்பந்த ஊழியர்களுக்கான உத்தரவுகள்,வழிகாட்டல்கள், விளக்க உத்தரவுகள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மாநில சங்கம் திட்டமிடவேண்டும்.\n13) \"E-SEWA' முறையில் EPF கட்டப்படவேண்டும்.பணியாற்றும் மாவட்டத்திலேயே EPF தொகையைஒப்பந்த ஊழியர்களுக்கு கட்டிட நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும்.\n14)ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளைகண்காணித்து முறைப்படுத்திட ஒரு தனி பொறுப்புஅதிகாரி நியமித்திட வேண்டும்.\n15) பரிவு அடிப்படைப் பணி விண்ணப்பித்து பணிமறுக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த ஊழியர் பணி வழங்கிட மாநில நிர்வாகத்தை இந்தசிறப்பு மாநாடு கோருகிறது..\n16) துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் 4 மணிநேரம் பணி வழங்கப்பட வேண்டும்.\nசிறப்பு மாநாட்டை சிறப்பாக நடத்திட்ட மாவட்ட செயலர் தோழர் மாரி , மாவட்ட தலைவர் முருகன் உள்ளிட்ட காரைக்குடி மாவட்ட தோழர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த நன்றி\nதோழர் ஆர் கே M விஜய்ஆரோக்கியராஜ் R செல்வம்\nமாநிலத்தலைவர் மாநில பொருளாளர் மாநில பொதுச்செயலாளர்\nமாநாட்டுக் காட்சிகள் இங்கே ... தகவல் பலகைக்கு இங்கே....\nதோழர் R.K. சிறப்பு கூட்டம் சிதம்பரம்\nதோழர் ஆர்.கே. சொந்தவேலையாக சிதம்பரம் வந்தபோது அவரை பயன்படுத்தி சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் NFTE,AIBSNLEA,BSNLEU,ஆகிய சங்கங்களை சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 10 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் கலந்துக்கொண்டு ���ிறப்பித்தனர்.\nதோழர் ஆர்.கே. உரையில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் காரைக்குடியில் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சிறப்பு மாநாட்டை பற்றியும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் RGB மற்றும் பொது தேர்தலில் நமது கடமைகள் பற்றியும் விரிவாக பேசினார்.\nஇன்று (01.04.2014) நமது பொது மேலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, நாம் நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை ஒத்திவைப்பது என்று இரண்டு சங்கங்களும் இணைந்து முடிவு செய்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்\nNFTE மாவட்ட சங்க துணை தலைவரும், முன்னாள் மாவட்ட செயலரும், தலைவரும், NFTE மாநில சங்க முன்னாள் நிர்வாகியாகவும் சங்கத்தின் பல பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றியவரும் NFTE சங்கத்தில் துடிப்பு மிக்க செயல்பாடுகள் மிக்கவருமான\nஅருமைத் தோழர் P பிச்சைபிள்ளை\nஅவர்கள் 31-03-2014 அன்று இயற்கை எய்தினார்\nதோழரின் மறைவுக்கு செங்கொடி தாழ்த்தி நமது இதய அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.\nஇறுதி சடங்குகள் 01-04-2014 அன்று மாலை வில்வநகர் தொலைபேசி ஊழியர் குடியிருப்பு அன்னாரின் இல்லத்திலிருந்து நடைபெறும்\nK T சம்பந்தம் இரா ஸ்ரீதர்\nடெலிகாம் மெக்கானிக் சுழற்சி மாற்றல்\nஇந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது\nRGB தேர்தல் சிறப்பு கூட்டம் கடலூர்GM அலுவலகம் 16-0...\nதிருச்சி மாவட்ட RGB வேட்பாளர்கள்\nTMTCLU மாநில சிறப்பு மாநாடு காரைக்குடி 30-03-2014\nதோழர் R.K. சிறப்பு கூட்டம் சிதம்பரம்\nதோழமையுள்ள K T சம்பந்தம் இரா ஸ்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/video/video-views-MzQxODA4MzY=.htm", "date_download": "2019-04-22T01:25:21Z", "digest": "sha1:PY3P3GJJJU6B7E3EPUBX7UP24BAMEEI7", "length": 7993, "nlines": 146, "source_domain": "paristamil.com", "title": "Paristamil Tamil News - பரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 770 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 34 ]\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nசீமானை மரண கலாய் கலைக்கும் காணொளி\nகண் அடிச்சா காதல் வருமா\nபொள்ளாச்சி விவகாரம் - வெளுத்து வாங்கிய பிரபல நடிகை\nவரைந்த ஓவியத்தை கணணிமயப்படுத்தும் தொழில் நுட்பம்.\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செய்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\nசிங்கள காடையர்களின் அட்டகாசம் - அதிர்ச்சி காணொளி\n« முன்னய பக்கம்123456789...1718அடுத்த பக்கம் »\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/category/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T01:02:05Z", "digest": "sha1:B7CK3WG2BHYJWESJCVVW5VMB4MEIMXBE", "length": 9822, "nlines": 185, "source_domain": "tamilsamayaltips.com", "title": "குழம்பு வகைகள் Archives - Tamil Samayal Tips", "raw_content": "\nசுவையான இறால் கோலா உருண்டை குழம்பு ரெடி\nsangika அசைவம், குழம்பு வகைகள் April 20, 2019\nஇறாலில் கோலா உருண்டை செய்தால் அருமையாக இருக��கும். சாதம், தோசை,\t...Read More\nதவா சிக்கனை வீட்டிலேயே செய்வது எப்படி\nsangika அசைவம், குழம்பு வகைகள் April 6, 2019\nசிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ஹோட்டல்களில் தான்\t...Read More\nsangika அசைவம், குழம்பு வகைகள் March 25, 2019\nதோசை, இட்லி, சப்பாத்தி, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட முட்டை சால்னா\t...Read More\nசுவையான அரைத்து வைத்த இறால்\nsangika அசைவம், குழம்பு வகைகள் March 12, 2019\nதேவையான பொருட்கள் 1 கிலோ இறால் – சுத்தம் செய்து கழுவியது 15 கிராம் செத்தல் 15கி கொத்தமல்லி\t...Read More\nகோழி குழம்பு (கோழிக்கறி – செட்டிநாடு பாயி) செய்வது எப்படி\nsangika அசைவம், குழம்பு வகைகள் March 7, 2019\nதேவையான பொருட்கள் 700-800 கிராம் சிறிய கோழி சுத்தப்படுத்தப்பட்டு 8-10 துண்டுகளாக வெட்டப்படுகிறது 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்\t...Read More\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி எளிதாக எப்படி நம் வீட்டிலேயே சமைக்கலாம் \nகேரளாவின் மிகவும் பிரசித்த பெற்ற சுவையான மலபார் இறால் கறி ரெசிபி எளிதாக\t...Read More\nஅரைத்து வைத்த இறால் குழம்பு\nதேவையான பொருட்கள் 1 கிலோ இறால் – சுத்தம் செய்து கழுவியது 15 கிராம் செத்தல் 15கி கொத்தமல்லி\t...Read More\nருசியான மீல் மேக்கர் குருமா\nதேவையான பொருட்கள் : மீல் மேக்கர் – 1 கப் பெ.வெங்காயம் – 2 தக்காளி – 2\t...Read More\nசப்பாத்திக்கு ருசியான மட்டன் ரோகன் ஜோஸ்\nதேவையான பொருட்கள் : மட்டன் – அரை கிலோ கிராம்பு – 3 ஏலக்காய் – 5 இஞ்சி-பூண்டு விழுது – இரண்டு டேபிள்ஸ்பூன் தயிர் – 3 டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் – 50 கிராம் மிளகாய்த்தூள் – இரண்டு டீஸ்பூன் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் அரைத்த தக்காளி விழுது – 100 மில்லி முந்திரிப்பருப்பு விழுது –\t...Read More\nபொரிச்ச குழம்பு பலாக்கொட்டை, முருங்கைக்காய்\n தோல் நீக்கி நறுக்கிய பலாக்கொட்டை – 1 கப், முருங்கைக்காய் – 1, குழைய வேகவைத்த பயத்தம்பருப்பு – 1/2 கப், உப்பு – தேவைக்கு, மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்.\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/12/cz-12.html", "date_download": "2019-04-22T00:53:26Z", "digest": "sha1:GHNC674II2ZUGHQJ46GYXECJCMZSW7NL", "length": 15728, "nlines": 255, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: CZ 12 - சைனீஸ் சோடியாக் - திரை விமர்சனம்", "raw_content": "\nCZ 12 - சைனீஸ் சோடியாக் - திரை விமர்சனம்\nஜாக்கி சானின் கடைசி ஆக்க்ஷன் திரைப்படம் என்ற முத்திரையோடு வெளிவந்திருக்கும் இந்தப் படம் \"அகில உலக சூப்பர் ஸ்டார���\" இவர்தான் என்பதை நிச்சயம் மீண்டும் ஒரு முறை பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை.. ஆக்க்ஷன், காமெடி, சென்டிமென்ட் மற்றும் இவற்றை தாங்கிப் பிடிக்கும் வலுவான கதை என்று வழக்கமான ஜாக்கி சானின் எல்லா அம்சங்களும் நிறைந்த படம்.\nபோரில் இங்கிலாந்து சீனாவிடமிருந்து கடத்தி சென்ற பன்னிரண்டு புராதன சின்னங்களை ( நம்ம ஊர் கோஹினூர் வைரத்த சுட்டுட்டு போன மாதிரி) மீட்டு வர பணியமர்த்தப் படுகிறார் JC (ஜாக்கி சான் ). இவர் தன் குழுவுடன் சென்று பல சாகசங்கள் செய்து ஆபத்தான எரிமலையின் முன் கடைசி சின்னம் வரை மீட்பது தான் கதை.\nடைரக்டர், புரோடியுசர், பாடகர், சண்டைப் பயிற்சியாளர் என பதினைந்து பொறுப்புகளை ஏற்று அதற்காக கின்னஸ் ரெக்கார்டு புக்கில் (இரண்டு சாதனைகள்) இடம் பெற்றிருக்கிறார் நம்ம ஜாக்கி.. (நம்ம டி.ஆர். சார் ஏன் இதுக்கு முயற்சி செய்யல) இந்த வயதிலும் உடலை வளைத்து அவர் சண்டை போடும் காட்சிகள் அபாரம். (இன்னமும் இளமைத் துள்ளல்). படத்தின் இறுதியில் வழக்கும் போல் இடம்பெறும் ப்ளூபர்ஸ் காட்சிகள் மட்டுமல்லாமல் ஜாக்கி பாடிய பாடலும் இடம்பெறுகிறது.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..\n2012 நமக்கு எப்படி ஆரம்பித்ததோ தெரியாது. ஆனால் அதன் முடிவு நமக்கு நிச்சயம் சோகம் தருவதாய் உள்ளது. சச்சினின் ஓய்வு அறிவிப்பு மற்றும் ஜாக்கியின் கடைசி ஆக்க்ஷன் படம் என்பது வருத்தத்தை தந்தாலும் அவை இளைஞர்களுக்கு வழிவிட்டு வழிகாட்டும் என்பதால் சந்தோஷத்தோடு அவற்றை நாம் ஏற்றுக் கொள்வோம்.. இந்த வருடத்தின் கடைசி பதிவு இது என்பதால் எல்லோருக்கும் 2013 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துகள் கூறிக் கொள்கிறேன்..\nபத்துப் பதினஞ்சு பொறுப்புகளை கவனிச்சாலும் ஜாக்கியின் படங்கள் சந்தோஷம் தருபவை... டி.ஆர். ரத்தம் வர வெக்கிற ஆசாமியாச்சுதே... ஏன்யா அவரத் தூண்டறீங்க வொய்திஸ் கொலவெறி துவக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருந்தே தீர வேண்டும். சச்சின் என்றாவது ஒரு நாள் மற்றவர்கள் துரத்தி ஓய்வு பெறாமல், சாதனை மன்னனாக கம்பீரத்துடன் விலகியிருப்பதில் மகிழ்வுதான் அடைய வேண்டும். வரும் 2013 உங்களுக்கு எல்லா வளங்களையும் தர என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்\n கமெண்ட்லாம் ‘ஓனர்’ பாத்துத்தான் வெளில வருமா யாருப்பா அது ‘ஓனர்’\nஆரம்ப கால டி.ஆரின் ரசிகன் நான். நிஜமாவே அவருக்கு திறமை இருக்குன்னாலும் சமீபத்திய பிளேடுகளினால் மக்களிடம் ரத்தம் வர வெச்சது உண்மைதான்..\nஉங்களுக்கும் 2013 சிறப்பாய் அமைய வாழ்த்துகள்.. உங்க புத்தக வெளியீடும் மாபெரும் வெற்றியடைய மனமார வாழ்த்துகிறேன்..\nசார்.. அந்த அப்பாடக்கர் நாங்க தாங்கோவ்.. நாங்க கடைய திறந்தா தான் சரக்கு வெளிய வரும்.. ஹி ஹி ஹி.. ( முன்பு சில விஷமிகள் அத்து மீறி உள்ளே நுழைந்ததால் இந்த ஏற்பாடு )\nஜாக்கிசான் படத்துக்கு சுடச்சுட விமர்சனம் எழுதிய\nகோவை ஆ.வி சாமிக்கு பாராட்டுக்கள்.\nஜாக்கி சான் படத்துக்காக சமயத்தின் கட்டுப்பாடுகளை வேறு மீற வேண்டியிருந்தது.. ;-)\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nCZ 12 - சைனீஸ் சோடியாக் - திரை விமர்சனம்\n2012 -சிறந்த 10 பாடல்கள்\nஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் ..\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nபயணத்தின் சுவடுகள்-5 (மை டியர் மலேசியா)\nபயணத்தின் சுவடுகள்-4 (மை டியர் மலேசியா)\n ( ஒரு நட்பின் கதை )\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : அழுக மாங்கா பச்சடி - கீதா ரெங்கன் ரெசிப்பி.ரெஸிப்பி\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/category/cinema/gossip/", "date_download": "2019-04-22T00:55:38Z", "digest": "sha1:45AKPOMADS43MSK6FDEWVXAGNIVCVF5H", "length": 5756, "nlines": 138, "source_domain": "www.tamilarnet.com", "title": "Gossip Archives - TamilarNet", "raw_content": "\nநடிகைக்காக அடம் பிடிக்கும் நடிகர்\nபேய் வேடத்தில் நடிக்க மறுத்த நடிகை\nநடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nபட வாய்ப்புக்காக தவம் இருக்கும் நடிகை\nகவர்ச்சி படங்களால் பலனில்லை – நொந்து போன நடிகை\nசர்ச்சை கதைகளில் நடிக்க விரும்பும் நடிகை\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nசக நடிகைகளை பொறாமை பட வைத்த நடிகை\nநடிகைகள் மறுத்ததால் கோபமடைந்த நடிகர்\nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nசத்தமில்லாமல் அடுத்த பட வேலையை ஆரம்பித்த தயாரிப்பாளரான நடிகர்\nஓவர் கெத்து காட்டும் இசையமைப்பாளர்\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/205952", "date_download": "2019-04-22T00:19:20Z", "digest": "sha1:WK73O65OTXZEEYXYC6NDERSBBG6ZOMBF", "length": 7180, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "எட்மன்டன் துப்பாக்கி சூட்டில் சிக்கி மூன்று பேர் படு காயம்! - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் ப���ியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nஎட்மன்டன் துப்பாக்கி சூட்டில் சிக்கி மூன்று பேர் படு காயம்\nஎட்மன்டன் துப்பாக்கி சூட்டில்,சிக்கி 30- வயது மதிக்கத்தக்க மூன்று பேர் படுகாயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த துப்பாக்கி சூடு, தெற்கு எட்மண்டன் எல்லர்லி சாலை மற்றும் 114 தெருவில் சனிக்கிழமை மதியம் சரியாக மாலை 5-30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇதில், குறித்த துப்பாக்கி சூட்டில் சிக்கி இரண்டு பேர் காயங்களுடனும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.\nஇதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இது தொடர்பாக எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.\nமேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் EPS at 780-423-4567 என்ற இலக்கு அல்லது\nCrime Stoppers at 1-800-222-8477 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/01/30/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-22T00:31:41Z", "digest": "sha1:ZMHAYW54JRGCIKRESN675OTI67JVZSXF", "length": 4461, "nlines": 116, "source_domain": "commonmannews.in", "title": "மோடியை வெளுத்து வாங்கிய சீமான் | Seeman on Sabarimala women entry issue - CommonManNews", "raw_content": "\nதில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசன் – இந்திய சினிமாவில் ஒரு புதிய...\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nஅமெரிக்காவில் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”\nஇத்தனை வருஷத்துக்கு அப்புறம் சத்யராஜ் ஜோடியா நடிக்கிறேன் – நடிகையின் நிறைவேறிய ஆசை\nநேரம் வரும்போது ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 நடிப்பேன் – கார்த்தி\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nசிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி.. ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..\nதமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் திருட்டு விசிடியை ஒழிக்க முடியும் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/02/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:22:28Z", "digest": "sha1:XIEGU54UY5Y7WTXPURFIGWVLQVHUADVG", "length": 14285, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "ஸ்மார்ட்போனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்துக்கொள்ளுங்கள்...!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS ஸ்மார்ட்போனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி\nஸ்மார்ட்போனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி\nமத்திய அரசு சமீபத்தில், எம் பாஸ்போர்ட் சேவா செயலியில் புதிதாய் பாஸ்ட்போர்ட் பெறுவோர் விண்ணப்பிப்பதற்கான சேவையை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த செயலியை கொண்டு பாஸ்போர்ட் எப்படி விண்ணப்பிப்பது என தெரிந்துக்கொள்ளுங்கள். 1. இலவசமாக வழங்கப்படும் எம் பாஸ்போர்ட் சேவா செயலியை ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனங்களில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும். 2. செயலி திறந்ததும், திரையில் தோன்றும் புதிய பயனர் பதிவு (New User Registration) ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் உங்களது தக���ல்களை பதிவிடவும். 3. இனி செயலியில் உங்களது முழு விவரங்கள் அதாவது, பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை பதிவிடவும். 4. உங்களுக்கான பிரத்யேக லாக் இன் குறியீடு தேர்வு செய்து, அதனை உறுதி செய்து பாஸ்வொர்ட்டை பதிவிட வேண்டும். மின்னஞ்சல் லாக் இன் குறியீட்டை கூட செயலியில் பயன்படுத்தலாம். 5. பாஸ்வேர்டு ரீசெட் செய்வதற்கான பாதுகாப்பு கேள்வி மற்றும் பதில்களையும் பாதுகாப்பு கருதி செட் செய்யவும். 6. பின்னர் வெரிஃபிகேஷன் கோட்டை டைப் செய்து சப்மிட் பட்டனை க்ளிக் செய்யவும்.\nபின்னர் உங்கள் மின்னஞசல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்படும். 7. அக்கவுன்ட் வெரிஃபிகேஷன் மின்னஞ்சலில் வரும் வெரிஃபிகேஷன் லின்க்-ஐ க்ளிக் செய்து, உங்களின் லாக் இன் ஐடியை பதிவு செய்து உறுதிப்படுத்திக்கொள்ளவும். 8. செயலியை ரீஸ்டார்ட் செய்ய எக்சிஸ்டிங் யூசர் பட்டனை க்ளிக் செய்து லாக் இன் ஐடி, பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.\n9. அடுத்து பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க கோரும் பட்டனை க்ளிக் செய்து, திரையில் தோன்றும் படிவத்தை பூர்த்தி செய்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம். 10. விண்ணப்ப படிவத்தை முழுமையாகவும், சரியாகவும் பூர்த்தி செய்ததை உறுதிப்படுத்திக் கொண்டு பாஸ்போர்ட் பெற ஆவணங்களை சரிபார்க்க அனுமதி பெற வேண்டும்.\nPrevious articleயூடியூப்’பில் வந்துள்ள புது வசதி\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஆர்ச்சிவ்டு சாட்களுக்கான புதிய அம்சங்கள் சோதனை\nTNSET தேர்வில் தவறான வினாக்கள் இடம் பெற்றதாக புகார் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nபேச்சுப்போட்டிக்கு ரூ.2 லட்சம் பரிசு அக்.22க்குள் விண்ணப்பிக்கலாம்\nபேச்சுப்போட்டிக்கு ரூ.2 லட்சம் பரிசு அக்.22க்குள் விண்ணப்பிக்கலாம் இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா சார்பில் வரும் குடியரசு தினவிழாவையொட்டி''நாட்டுப்பற்று மற்றும் தேசிய நிர்மானம்'' என்ற தலைப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-22T00:24:33Z", "digest": "sha1:3H7LPLGZEDXM4W2HB7G6WO37QJ3SJOC4", "length": 4460, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அனற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அனற்று யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (வெயில்) வாட்டுதல்; தகித்தல்.\n‘அனற்றும் வெயிலில் எங்கே போய்விட்டு வருகிறாய்\nபேச்சு வழக்கு (வலி, ஜுரம் போன்றவற்றின் மிகுதியால்) முனகுதல்.\n‘குழந்தை ஜுரத்தால் இரவு முழுவதும் அனற்றிக்கொண்டிருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/04/un.html", "date_download": "2019-04-22T00:52:04Z", "digest": "sha1:TCR2FOERBOZ2CD24PFTPYJEZFUBTFRUA", "length": 19623, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவுக்கு தைவான் ஆதரவு | India deserves permanent seat in UN security council: Taiwan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n8 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n9 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் ப��ட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவுக்கு தைவான் ஆதரவு\nஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர வேண்டும் என சீனாவின் முக்கிய எதிரி நாடான தைவான்கூறியுள்ளது.\nதைவானை சீனா இன்னும் தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. அதை தன்னுடைய பகுதி என்கிறது சீனா. ஆனால், சீனாவின் ஆக்கிரமிப்பில்இருந்து தப்ப ஆயுதங்களைக் குவித்து வருகிறது தைவான்.\n1971ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவை சேர்க்க இந்தியா ஆதரவு தந்தது. இதனால் தைவான் தனது இடத்தை ஐ.நாவில்இழந்தது. அந்தக் கசப்புணர்வையும் மறந்து பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் பெற இப்போது இந்தியாவுக்கு தைவான் ஆதரவு தந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.\nதைவானுடன் இந்தியாவுக்கு தூதரக உறவு இல்லை. இதற்குக் காரணம் சீனா தான். தன்னுடன் தூதரக உறவு வைத்திருக்கும் யாரும்தைவானுடன் உறவு வைக்கக் கூடாது என சீனா கூறி வருகிறது. ஆனால், சீனாவையும் மீறி கடந்த 1995ம் ஆண்டு இந்தியா தனதுஅலுவலகத்தை தைவானில் திறந்தது. தைவானையும் ஒரு அலுவலகத்தை டெல்லியில் திறக்கச் செய்தது.\nபாதுகாப்புக் கவுன்சிலில் இப்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இதில் அமெரிக்கா, ரஷ்யாஆகியவை எந்தத் தீர்மானத்தையும் தோற்கடிக்கும் வீடோ அதிகாரம் கொண்டவை. இவை 10 நாடுகள் இந்தக் கவுன்சிலில் சுழற்சிமுறையில் தாற்காலிகமாக இடம் பிடித்து வருகின்றன. ஆனால், இந்தப் பதவி உப்புக்குச் சப்பாணி போன்றது.\nநிரந்தர இடம் கொண்ட 5 நாடுகள் தான் ஐ.நாவின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கின்றன. 100 கோடி ம���்கள் தொகை கொண்ட,தெற்காசியாவின் மிக முக்கிய நாடான இந்தியா தனக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பிடிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது.\nஇதற்கு ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதில் அமெரிக்கா டபுள் கேம் ஆடி வருகிறது.\nஇந் நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக தைவான் குரல் கொடுத்துள்ளது. அந் நாட்டு வெளியுறவுத்து அமைச்சர் யூஜீன் சியென்கூறுகையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் பெற இந்தியாவுக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன. தெற்காசியா மட்டுமின்றி உலகஅளவில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவின் பங்கு அவசியம்.\nஅணிசேரா நாடு என்ற பெயரில் இந்தியா ஒதுங்கி இருந்தது மிகப் பெரிய தவறு. இதனால் அதன் முக்கியத்துவம் குறைந்தது. ஆனால்இன்றும் மூன்றாம் உலக நாடுகளுக்கு தலைவனாக இருந்து வழி நடத்தும் அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உண்டு.\nபாதுகாப்பு கவுன்சிலில் மூன்றாம் உலக நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் இந்தியாவை அதில் சேர்க்க வேண்டும்.\nஇந்தியாவும் அமெரிக்காவும் மேலும் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இரு நாட்டுத் தலைவர்களும் அடிக்கடி சந்தித்துப் பேசவேண்டும் என்றார் யூஜீன்.\nசின்னஞ்சிறிய நாடான தைவான் மிகப் பெரிய பொருளாதார வல்லமை படைத்தது. உலகில் அதிக அளவில் ஆயுதங்கள் இறக்குமதிசெய்யும் நாடுகள் பட்டியலில் தைவான் முதலிடத்தில் உள்ளது.\nஆயுதங்களுக்கு இந்த நாடு ஒதுக்கும் நிதி பல நாடுகளின் ஒட்டுமொத்த பட்ஜெட்டை விட அதிகம். அமெரிக்கா உள்பட பல வளர்ந்தநாடுகளில் முதலீடு செய்யும் அளவுக்கு தைவானின் பொருளாதார பலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"கேப்டன்\" விட்டு சென்ற வேலைகளை கையில் எடுக்கும் \"வைஸ் கேப்டன்\".. உற்சாகத்தில் தேமுதிக\nரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்குமாம்.. சொல்வது லதா ரஜினிகாந்த்\nஇனி எதற்கு முக்காடு.. பகிரங்கமாகவே பாஜகவுடன் கை கோர்க்கலாம் ரஜினி\nஎதா இருந்தாலும் சரி.. வெட்டு ஒன்னு.. துண்டு ரெண்டுதான்.. சித்தார்த்துக்கு\n அதிமுக மீண்டும் ஒரு முறை கலகலக்குமா\nஅதிமுக ஆதரவின்றி மத்தியில் யாரும் ஆள முடியாது.. அடித்து சொல்லும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n\"சூப்பர்\" சாலையாகப் போகுதாம் 8 வழிச் சாலை.. ���தயக்குமார் சொல்லும் காரணத்தைப் பாருங்க\nஆளுநர் இல்லத்தில் டெல்லி முதல்வர் தர்ணா... 4 மாநில முதல்வர்கள் கேஜரிவாலுக்கு ஆதரவு\nஇரு மாநில மக்களை பதற்றத்திலேயே வைத்திருந்த அரசியல்வாதிகள்: சீறிய சிம்பு\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்- சிபிஎம், காங், மஸ்லிஸ் கட்சிகள் ஆதரவு\nநீட் தேர்வை ஆதரிப்பதால் பாஜகவுடன் கூட்டணி என்று அர்த்தமில்லை.. சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்\nகுமரி மீனவர்களுக்காக டெல்லி, சிங்கப்பூரிலும் போராட்டம்\nஸ்டாலினை மாண்புமிகு தமிழக முதல்வர் என அழைக்கும் நாள் தொலைவில் இல்லை: வைகோ நம்பிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/06152702/Demand-to-control-population-made-in-Rajya-Sabha.vpf", "date_download": "2019-04-22T00:48:34Z", "digest": "sha1:7MRANDELQZZ77F73SVD5DWZ53JX3PRLG", "length": 11440, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demand to control population made in Rajya Sabha || மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை மாநிலங்களவையில் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை மாநிலங்களவையில் வலியுறுத்தல் + \"||\" + Demand to control population made in Rajya Sabha\nமக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை மாநிலங்களவையில் வலியுறுத்தல்\nமத்திய அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாநிலங்களவையில் வலியுறுத்தப்பட்டது.\nமாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது பாரதீய ஜனதா எம்.பி. அசோக் பாஜ்பாய் மக்கள்தொகை விவகாரம் குறித்து பேசினார்.\n‘‘இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2022-ம் ஆண்டில் சீனாவைவிட அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறிவிடும். 2050-ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 166 கோடியாக அதிகரிக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி மக்கள் தொகை உயர்ந்து வருகிறது. உலக அளவில் இந்தியாவின் நிலப்பரப்பு 2.4 சதவீதம்தான், ஆனால், உலகமக்கள் தொகையில் 17.5 சதவீதத்தை இந்தியாதான் கொண்டுள்ளது.\nகடவுள் பெயரைக் கூறி குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை தேவை’’ என்று வலியுறுத்தி���ார். இவருக்கு ஆதரவாக பாஜக எம்.பி.க்கள் குரல் எழுப்பினார்கள்.\nமக்களவையிலும் இதே கோரிக்கை 2-ம் தேதி எழுப்பப்பட்டது. மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் மத்திய பிரதேச மாநில பா.ஜனதா எம்.பி. உதேய் பிரதாப் பேசுகையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும், ஒரு குடும்பத்திற்கு இரு குழந்தைகள்தான் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்தியாவில் மக்கள் தொகை உயர்ந்து வருவது குறிப்பிட்டு பேசிய அவர் வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு நிலைகளில் பிரச்சனையை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும். மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது, ஜிஎஸ்டியை கொண்டு வந்தது. அதேபோன்று மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வித்தியாசமாக போட்டோ எடுக்க முயன்ற போது ஆற்றில் குப்புற கவிழ்ந்த மணமக்கள் - வீடியோ\n2. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n3. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\n4. ‘அபிநந்தனை பாகிஸ்தான் விடாமல் இருந்து இருந்தால்...’ பதட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு\n5. கேரளா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 117 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 23-ந் தேதி ஓட்டுப்பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/24296", "date_download": "2019-04-22T00:31:36Z", "digest": "sha1:Y5WUDEUBS7ZMJBY43YT76TZ6SJ6UDDKG", "length": 47777, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "அருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா", "raw_content": "\n« அருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட்\nமேலான உண்மை – சீனு கடிதம் »\nஅருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா\nஇன்றைய பயணம் பெரும்பாலும் சாலையிலேயே கழிந்தது. காலையில் எழுந்ததும் விடுதியில் இருந்து கிளம்பி விடியும் நேரத்தில் நாசிக் ஔரங்காபாத் சாலையில் இருபத்தைந்து கிமீ விலகியுள்ள கஜபாத குன்றுகளை அடைந்தோம். குளிரில் காலைப்பயணம் . சிலசமயம் உற்சகாமாகப்பேச்சு நிகழும். பலசமயம் மௌனம்.\nபுகைப்படலம் போலத்தெரிந்த வானப்பின்னணியில் கஜபாத மலையை தூரத்தில் இருந்தே கண்டோம். பெரும்பாலான சமணக் குன்றுகளுக்கு இருக்கும் அதே அமைப்பு. சுற்றிலும் பிரம்மாண்டமான நிலவெளி. நடுவே ஒரு இயற்கையான வட்டக்கோபுரம் போல மலை. காற்று அரித்துஅரித்துக் கதம்பர்களின் கோயில்களில் உள்ள வட்டத்தூண்களின் அமைப்பை உருவாக்கியிருந்தன. இந்த மலைகள்தான் அந்தத் தூண்களுக்கான முன்வடிவம் போலும்.\nதீர்த்தராஜ் கஜபாதா என்ற பெயரில் சமண நூல்களில் குறிப்பிடப்படும் இந்தக் கோயில் மகாஸ்ருல் என்னுமிடத்தில் இருக்கிறது. கஜபாத மலைக்குக் கீழே ஒரு திகம்பர் சமணமடம் உள்ளது. பெரிய மடம். பல கான்கிரீட் கட்டிடங்கள். அங்கே ஒரு சமண உண்டுறை பள்ளியும், ஆலயமும், முதியோர் இல்லமும் உள்ளது. நாங்கள் சென்றபோது ஓர் ஆனந்த அதிர்ச்சி. நாங்கள் ஒரு ராஜஸ்தானியப் பயணக்குழுவை சிரவணபெலகொலாவில் பார்த்திருந்தோம். பின்னர் வேணூர், கர்க்களா, வரங்கா எனப் பார்த்துக்கொண்டே வந்தோம். கடைசியாகக் கும்போஜில் அவர்களை மீண்டும் பார்த்தோம். வண்டிதான் நின்றது. எல்லாரும் அதிகாலையிலேயே மேலே சென்றிருந்தார்கள்.\nநாங்கள் அங்கே நின்றிருந்தபோது ஒரு பெரியவர் வந்து இந்தியில் விசாரித்தார். உடைந்த இந்தியில் நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருவதைச் சொன்னோம். குளித்துவிட்டு வரும்படி சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் தாமதித்துப் புரிந்துகொண்டோம். மேலும் கொஞ்சம் தாமதித்துத்தான் அவர் நாங்கள் காரிலேயே இரவுப்பயணம் செய்திருக்கிறோம் என்று எண்ணுகிறார் என்று புரிந்தது. இல்லை, விடுதியில் தங்கியிருக்கிறோம் என்றேன். உங்களுக்குத் தங்குமிடமோ உணவோ தேவையா என்றார். உணவு தேவை என்றதும் உணவுச்சாலைக்கு அழைத்துச்செல்லும்படி சொல்லி ஆளைக் கூடவே அனுப்பினார்.\nகாலையில் உணவு அவல் உப்புமா. சுவ��யாகவும் சூடாகவும் இருந்தது. சமணர்களின் கண்டுபிடிப்புதான் அவல். அவல உணவு, எளிய உணவு என்று அதற்குப்பொருள். வீடுகளில் எந்நேரமும் அவல் இருக்கவெண்டும் என்பது அவர்களின் நெறி. விருந்தினர் கைகால் கழுவி வரும்போது உணவு தயாராக இருக்கவேண்டும். அவல் அதற்குரியது\nஅந்தப் பெரியவர்தான் மடத்துக்கே தலைவர் எனத் தெரிந்து கொண்டோம். உள்ளே சென்று அவரிடம் பேசினோம். மேலே சென்று குகைக்கோயில்களை பார்த்து வரும்படி சொன்னார். 400 அடி உயரமான குன்றின்மீது உள்ளது இந்த ஆலயம். 435 படிகள் ஏறிச்செல்லவேண்டும். படிகள் மிகமிக செங்குத்தானவை. மூச்சு வாங்கப் பல இடங்களில் நின்றும் அமர்ந்தும்தான் மேலே சென்றோம். இந்தக் கோயில் சமீபகாலமாக விரிவாக மறு கட்டமைப்பு செய்யப்பட்டுப் புத்தம் புதியதாக உள்ளது. ஆனால் இரண்டாயிரம் வருடத் தொன்மை கொண்ட கோயில் இது என்று சொல்லப்படுகிறது. மலையுச்சியின் இயற்கையான குகையை செதுக்கி உருவாக்கிய கோயில்.\nபுராதன சமண நூலான சாந்திநாத புராணம், மைசூரின் சாமராஜ உடையாரின் முன்னோர்களால் இங்குள்ள கோயில் அறுநூறு வருடங்களுக்கு முன்பு விரிவாக்கிக் கட்டப்பட்டது என்றும் ஆகவே அந்த குகைக்கோயில் சாமார் குகை என அழைக்கப்பட்டது என்றும் சொல்கிறது. கோயில் முன்பக்கம் விரிவாக்கிக் கட்டப்பட்டு பார்ஸ்வநாதருக்கும் பிற தீர்த்தங்கரருக்கும் தனித்தனியான சன்னிதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பார்ஸ்வநாதரின் சிலை மார்பளவுக்குத்தான் செதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அதுவே பத்தடி உயரம் இருக்கும்.\nமலைமுகட்டில் நின்று சுற்றிலும் விரிந்த நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நான் செல்லும் எல்லா ஊர்களிலும் நிலத்தின் அழகு என்னைக் கொள்ளை கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் நிலத்தின் அழகு இன்னொரு மன எழுச்சியை ஏற்படுத்துகிறது. இது என் நிலம் என்ற எழுச்சி. இந்த மண்ணில் அருகர்களும் முனிகளும் நடமாடியிருப்பார்கள். இந்த மண்ணில் ஒருவேளை நடராஜகுருவும் நித்யாவும் வந்திருக்கலாம். சுற்றிலும் மௌனம் திரண்டு எழுந்து நிற்கும் மலைகள் ஒரு சொல்லின் பருவடிவம் போலத் தோன்றின. ஓங்காரம் உச்சகட்ட ஒலியின் ஒலி. முழுமையான மௌனத்தின் ஒலி. ஆமோதிப்பின் ஒலியும்கூட. ஆம் ஆம் என ஆமோதித்தபடி நின்றன மலைகள்.\nகீழே வந்து பெரியவரை சந்தித்தோம். தமிழ்நாட்டு பதிவெண்ணைக் காரில் கண்டு அவர் வந்து எங்களை வரவேற்றிருக்கிறார். தமிழகத்தில் பொன்னூரில் உள்ள சமண ஆலயத்தின் டிரஸ்டிகளில் அவரும் ஒருவர் என்றார். நான் அங்கே சென்றிருக்கிறேன். ஆச்சாரிய குந்துகுந்தருக்கு [திருவள்ளுவர்] அங்கே கோயில் ஒன்று உள்ளது. பெரியவர் ஏதேனும் உதவி தேவையா என்று கேட்டார். நாங்கள் எல்லோரா செல்லும் திட்டத்தைச் சொன்னோம். எல்லோரா குகை வாயிலிலேயே சமணக் கோயிலும் பெரிய கல்விச்சாலையும் இருப்பதைச் சொல்லி அங்கே தங்கலாம் என்றார். அவரே தொலைபேசியில் கூப்பிட்டு நாங்கள் வருவதைச் சொன்னார்.\nஎங்கள் திட்டத்தில் அடுத்ததாக இருந்த இடம் பாண்டவலேனி குகைகள். ஆனால் அவற்றுக்குச் செல்லும் வழி மிக விலகிச்செல்வதாக இருந்தமையால் எல்லோராவே செல்லலாம் என முடிவெடுத்தோம். வழியில் ஓட்டுநரிடமிருந்து காரை வாங்கி வினோத் கொஞ்ச தூரம் ஓட்டினார். மிகச்சிறந்த ஓட்டுநர் அவர். ஆனால் பெரிய வண்டியின் அகலத்தைக் கணிக்கக் கொஞ்சம் தவறிவிட்டார். வழியில் நின்றுகொண்டிருந்த காரில் இருந்து ஒருவர் இறங்கியதும் அவரது புஜத்தில் வண்டியின் பக்கவாட்டு ஆடி இடித்து விட்டது. ‘தட்’ என்ற ஒலியுடன் கண்ணாடி உடைந்தது.\nவினோத் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். திறந்த காரின் கதவில்தான் ஆடி முட்டியது என நினைத்துக்கொண்டோம். மனிதர் மேல் முட்டியது தெரியவில்லை. வினோத் ஒரேயடியாக ‘நான் பார்த்தேன், மனிதரை முட்டவில்லை. நான் சொல்கிறேன், நம்புங்கள்’ என வாதிட்டார். காரை நிறுத்தி ஒரு வாக்குவாதத்துக்கு இடமளிக்க வேண்டாம் என நினைத்தோம். அந்த வண்டியில் நிறையப்பேர் இருந்தார்கள். இருவர் அருகே நின்றிருந்தார்கள்.\nநாங்கள் கொஞ்சதூரம் ஓட்டியபின் எவரும் பின்னால் வரவில்லை எனக்கண்டு நிதானமடைந்தோம். மெல்லிய ஒரு முட்டல்தான், எங்கள் வண்டிக்கும் பெரிதாக எந்த சேதமும் இல்லை. ஆனால் அடுத்த டீசல் நிலையத்தில் நிறுத்தியபோது எதிர்த்திசையில் குறுக்குவழியாக அவர்கள் வந்து எங்களைப் பிடித்துவிட்டார்கள். ஏழெட்டுபேர் இருப்பார்கள். எல்லாருமே முரட்டு இளைஞர்கள். வரும்போதே உரக்கக் கத்தியபடி வந்து காரை எட்டி உதைத்தார்கள். எங்கே டிரைவர், டிரைவர் யார் , அதைமட்டும் சொல்லு என்று கூச்சலிட்டார்கள். உச்சகட்ட கோபத்தில் கொந்தளித்த முகங்கள். அடிபட்டவர் கை சிவந்து வீக்கமடித்திருந்தது. அவன் தலையில் பட்டிருந்தால் இந்நேரம் செத்திருப்பானே என்றார்கள்.\nநான் கும்பிட்டு முன்னால்சென்று மன்னித்துவிடும்படி கேட்டேன். கிருஷ்ணனும் “நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறோம், தீர்த்தாடனம் செல்கிறோம், மன்னித்துவிடுங்கள்” என்றார். நான் காவியாடையுடன் தாடியுடன் சாமியார்க்கோலத்தில் இருந்தேன்.ஆச்சரியமாக அத்தனைபேரும் அப்படியே அடங்கினார்கள். அப்போதுதான் தமிழகப் பதிவெண்ணைப் பார்த்தார்கள். ‘தமிழ்நாட்டில் இருந்து வந்து விட்டீர்கள். மராட்டியராக இருந்தால் நடப்பதே வேறு’ என்றார் ஒருவர்.\nமிகச்சில நொடிகளுக்குள் நட்புடன் பேசத்தொடங்கினர்.’பார்த்துச்செல்லுங்கள். இவன் கையில் அடிபட்டிருக்கிறது’ என்றார்கள். மெல்லமெல்ல சுமுகமாகி சிரித்துப் பேசிக்கொண்டோம். வினோத் அருகே சென்று அவர்தான் வண்டியை ஓட்டினார் என்று சொல்லி அடிக்க வேண்டுமென்றால் அடியுங்கள் என்றார். சிரித்தார்கள். ‘போ சகோதரா…பார்த்துப்போ’ என்றார்கள்.\nகிளம்பும்போது ஒரு பெரும் பதற்றம் மெல்ல வடிந்த நிறைவை அடைந்தோம். கிருஷ்ணன்’நல்லவேளை சார், தமிழ்நாட்டிலேன்னா அடி உறுதி… நண்பர் ஒருவர் அடிவாங்குவதை நானே பார்த்திருக்கிறேன்’ என்றார். சிரித்துப்பேசத்தொடங்கினோம். அவரவர் அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தோம்\nநான்றிந்தவரை இவ்விஷயங்களில் நானறிந்தவரை எந்தவகையான அறமும் இல்லாத பகுதி என்றால் மதுரைதான். எவர் தவறால் நடந்திருந்தாலும் அன்னியருக்குச் சரமாரியாக அடிவிழும். இதற்கென்றே கூட்டம் சேரும். ஆள் வர வர அடிப்பார்கள். அதன்பின் ஊரே கூடிப் பஞ்சாயத்துப் பேசிக் கையில் இருப்பதை எல்லாம் பறித்துக்கொண்டு விரட்டி விடுவார்கள். சமயங்களில் காரையே பணயமாகப்பிடித்துக்கொள்வார்கள். போலீசுக்குப் போகலாமெனக் கெஞ்சினாலும் விடமாட்டார்கள். வெளிமாநிலப் பதிவெண் உள்ள வண்டி என்றால் கேட்கவே வேண்டாம். உள்ளூரில் ஏதாவது உறவோ அரசியல் பிடியோ இருந்தால் மட்டுமே தப்பிக்கலாம்.\nவினோத் மிகவும் சோர்ந்துவிட்டார். “என் வாழ்க்கையில் நான் ஒரு மனிதன் மேல் வண்டியால் முட்டுவது இதுவே முதல்முறை. அடிபட்டவன் அன்பாக சிரித்துக் கையாட்டிக்கொண்டு சென்றான். அவனுக்கு நல்ல வலி இருக்கும். இருந்தாலும் விட்டுவிட்டான்” என்று சொல்லிக்கொண்டே இருந்தா��். மராட்டியனாக இல்லாததனால் விட்டுவிடுவதாகச் சொன்னதும். ‘பாயி’ [சகோதரா] என்ற அழைப்பும் மிகுந்த மனச்சங்கடத்தை அளித்தன.\nவெகுநேரம் அதையே எண்ணிக்கொண்டிருந்தோம். ‘சொல்லி வச்சதுமாதிரி படிப்பினைகளா நடந்திட்டிருக்கு சார்’ என்றார் கிருஷ்ணன். உண்மையில் இந்தப் பயணத்தில் நம் கண்கள் கொஞ்சம் திறந்திருக்கின்றன. நம்மைச்சூழ வாழும் எளிய மனிதர்களைக் கொஞ்சம் கவனிக்கிறோம், அவ்வளவுதான்.\nஎல்லோராவை நான்குமணிக்குச் சென்றடைந்தோம். வழிகேட்ட இடத்திலேயே ஒருவர் சொல்லிவிட்டார், இன்று எல்லோரா விடுமுறை என்று. ஆகவே நேராக தௌலதாபாத் கோட்டைக்குச் சென்றோம். தேவகிரி என்று இந்தக் கோட்டை முன்பு அழைக்கப்பட்டது. எல்லோராவை உருவாக்கிய ராஷ்டிரகூடர்கள் இந்தக் கோட்டையைக் கட்டியிருக்கலாம் என்று ஆய்வாளர் கருதுகிறார்கள். ராஷ்டிரகூடர்களின் வீழ்ச்சிக்குப்பின்னர் அவர்களுக்குக் கீழே சிற்றரசர்களாக இருந்த யாதவர்கள் இக்கோட்டையை மையமாகக் கொண்டு தனியரசை உருவாக்கினார்கள். அவர்களே யாதவப்பேரரசை உருவாக்கியவர்கள். 1187 முதல் 1318 வரை யாதவர்களின் தலைநகரமாக இந்தக் கோட்டைநகர் இருந்தது.\nஅல்லாவுதீன் கில்ஜி இக்கோட்டையைப் பிடிக்க நீண்ட முற்றுகை இட்டார். கடைசியில் யாதவர்கள் சரண் அடைந்து கப்பம் கட்ட ஒத்துக்கொண்டனர். 1318 குத்புதீன்முபாரக் கில்ஜி தேவகிரியை வென்று யாதவ மன்னர்குலத்தையே கொன்றழித்தார். கடைசி மன்னர் ஹரபலதேவர் உயிருடன் தோல் உரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல், தலைநகர் வாசலில் பலநாள் தொங்கவிடப்பட்டது. யாதவ அரசு முடிவுக்கு வந்தது. கோட்டை தௌலதாபாத் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nதௌலதாபாத் இன்றும் வரலாற்றில் பேசப்படுவது இன்னொரு காரணத்துக்காக. 1327ல் சுல்தான் முகமது பின் துக்ளக் டெல்லியில் இருந்து தௌலதாபாதுக்குத் தலைநகரை மாற்றினார். ஒட்டுமொத்தக் குடிமக்களையும் இங்கே வரச்செய்தார். அதில் பெருமளவுக்கு மக்கள் மடிந்தனர். இங்கே கடுமையான குடிநீர்ப்பஞ்சம் இருந்தமையால் மீண்டும் டெல்லிக்குத் தலைநகரைக் கொண்டுசென்றார். எஞ்சியவர்களில் கணிசமானோர் மடிந்தனர்.\nஆனால் அந்த முடிவு உண்மையில் மிக விவேகமானது. அன்றே தலைநகர் மாற்றப்பட்டிருந்தால் பின்னர் நிகழ்ந்த மொகலாயப் படையெடுப்பு – நாதிர்ஷா அகமதுஷா அப்தாலி போன்ற���ர்களின் படையெடுப்புகளில் இருந்து தலைநகரைப் பாதுகாத்திருக்கலாம். பெருங்கொலைகளை தவிர்த்திருக்கலாம்\nதௌலதாபாத் மலைகளைத் தாண்டி வரவேண்டிய தொலைவில் சமநிலத்தில் உள்ளது மட்டும் அல்ல காரணம், இது வெல்லவே முடியாத கோட்டை. இந்தியக் கோட்டைகளிலேயே அபூர்வமானது. ஒர் உயரமான மலைமேல் உள்ளது இந்தக் கோட்டை. கோட்டைக்குள் செல்ல மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட வளைவான சுருள்பாதை மூலமே வழி உள்ளது. அந்த வழியல்லாமல் எந்த திசையிலும் இந்தக் கோட்டைக்குள் செல்ல முடியாது. துக்ளக் கோட்டையைச் சுற்றி கோட்டைகள் என ஆறடுக்கு பாதுகாப்பு வளையங்களை உருவாக்கியிருந்தார். பிரம்மாண்டமான அகழிகள் இரண்டு நகரை வளைத்துச் சென்றன.\nஇங்கே ஒரு பெரும் ஏரியை வெட்டியபின் தலைநகர்மாற்றம் செய்யலாமென துக்ளக் எண்ணியிருந்தால் இந்திய வரலாறே வேறு திசையில் சென்றிருக்கும். ஆனால் துக்ளக் எந்த அளவுக்கு அறிவாளியோ அந்த அளவுக்கு அகங்காரி. அவருக்கு ஆலோசகர்களே இல்லை, துதிபாடிகளை மட்டுமே அவர் தன்னுடன் வைத்திருந்தார். வரலாற்றின் கொடுங்கோலர்கள் எல்லாமே ஒரே வார்ப்புதான்.\n1347 முதல் டெல்லி சுல்தான்களின் வலிமை குறைய தளபதிகள் தன்னாட்சி பெற்றார்கள். பாமினி சுல்தான்கள் தக்காணத்தில் வலுவாக உருவெடுத்தார்கள். 1499 முதல் இந்தக்கோட்டை அகமதுநகர் சுல்தானின் ஆட்சியின்கீழ் வந்தது. 1550 வாக்கில் மாலிக் அம்பர் என்ற பிராந்திய நிர்வாகி இக்கோட்டையை ஆண்டார். அவர்தான் காட்கி என்ற ஊரைக் கோட்டைக்குக் கீழே உருவாக்கினார். அதுதான் இன்று ஔரங்காபாத் என அழைக்கப்படுகிறது.\n1633ல் இக்கோட்டை ஷாஜகானால் கைப்பற்றப்பட்டது. அதன்பின் 1724ல் ஹைதராபாத் நிஜாமால் கைப்பற்றப்படும்வரை இது முகலாயர்களின் தெக்காணத்துத் தலைநகரமாக இருந்தது. நடுவே இரண்டுவருடம் மராட்டிய பேஷ்வா சதாசிவ ஷாகு இக்கோட்டையைக் கைப்பற்றி ஆண்டார். மற்றபடி சுதந்திரம் கிடைக்கும்வரை ஹைதராபாத் நிஜாமின் ஆட்சியில்தான் இருந்தது.\nமாலையில் கோட்டைமேல் ஏறிச்சென்றோம். இடிந்த பெரும் மதில்கள். பீரங்கித்தாக்குதலை எதிர்கொள்ளும்படி பெரிய கற்களால் வளைவாகக் கட்டப்பட்டிருந்தன. இந்தக் கோட்டையின் கீழ் அடுக்குகள் மகாகட் என்றும் உள்ளடுக்குகள் காலாகட் என்றும் அழைக்கப்படுகின்றன. குதிரைகள் கட்டுவதற்கான கல்மண்டபங்கள், வீரர்கள் தங்கும் அறைகள், வரிசையாக இருந்தன. வலப்பக்கம் யானைக்குளம் என்றழைக்கப்படும் பெரிய குளம். இதுவே கோட்டையின் முக்கியமான நீராதாரம்.\nஅப்பால் பழைய ஆலயம் ஒன்று இடித்துக் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. யாதவர்களால் கட்டப்பட்ட மாபெரும் சமணக்கோயில் இது. துக்ளக் அதை இடித்து ஒரு மசூதியாக ஆக்கினார். மசூதியாகக் கட்டப்பட்ட பகுதி தனித்துத் தெரிந்தது. சித்திரத்தூண்களில் இருந்த அருகர் சிற்பங்கள் சிற்பிகளைக்கொண்டு செதுக்கி நீக்கப்பட்டிருந்தன. அங்கே அகற்றப்பட்ட ஒரு சிலையைக் கோட்டையின் அடித்தளக்கல் ஒன்றில் கண்டோம். இப்போது ஒரு சிமிண்ட் சிலையை அந்தக் கருவறைக்குள் நிறுவியிருக்கிறார்கள், பாரதமாதா சிலை. கோயிலும் பாரதமாதாகோயில் என அழைக்கப்படுகிறது.\n1948ல் ஹைதராபாத் நிஜாம் தோற்கடிக்கப்பட்டு இந்த நிலப்பகுதி இந்தியக் குடியரசுடன் இணைக்கப்பட்டதும் உள்ளூர்க்காரர்களால் இச்சிலை இங்கே வைக்கப்பட்டுவிட்டது. இன்று பார்க்கையில் பொருத்தமற்ற ஒரு வரலாற்றுப்பிழையாகவே இது தென்படுகிறது. நேற்று என்பது இன்று நாம் திருத்திக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.\nவலப்பக்கம் மிகப்பெரிய ஒரு ஸ்தூபம். இது சாந்த்மினார் என அழைக்கப்படுகிறது. சிவப்புக்கல்லில் உருவாக்கப்பட்ட கம்பீரமான கட்டிடம் இது. மூன்று அடுக்குகள் கொண்ட ஒரு பெரும் தூண். குதுப்மினாருக்கு நிகரானது. 1447ல் சுல்தான் அகமது ஷா பாமினி இதைக்கட்டினார் . குதுப்மினாருக்கு அடுத்தபடியாக உயரமான மினார் இது. உள்ளே சுழல்படிகள் செல்கின்றன. உள்ளே எவரையும் அனுமதிப்பதில்லை. 65 மீட்டர் உயரமானது.\nகோட்டையின் மிக வியப்பூட்டும் அம்சம் மேலே செல்லும் வழிதான். பாறைக்குடைவுப்பாதை மிக இருட்டானது. அதைத் தாண்டிச்செல்ல இன்று வழி அமைத்திருக்கிறார்கள். நாங்கள் அந்த இருண்ட வழியாக டார்ச் அடித்துத் தடுமாறிச் சென்றோம். மேலே ஏராளமான வௌவால்கள். புழுதிவாசனை. இருட்டு வாசனை. அந்த வாசல்வழியாக உள்ளே வரும் எதிரிகளை ஏமாற்றி மறுபக்கம் அகழியில் விழச்செய்யும் போலி வாசல்கள் பல உள்ளன, அவை இப்போது மூடப்பட்டுள்ளன. பல வழிகள் பொய்யானவை. மேலே இருந்து எதிரிகள் மேல் கொதிநீரைக் கொட்டும் துளைகள் ஏராளமாக உள்ளன.\nகோட்டைக்கு மேலே அரண்மனை உள்ளது. கல்லால் கட்டப்பட்டு சுதை பூசப்பட்ட சுவர்கள் கொண்டது. கிட்டத்தட��டக் குன்றின் நெற்றியில் உள்ளது இந்தக் கட்டிடம். இங்கிருந்து சுற்றிலும் உள்ள மலைகளையும் நிலத்தையும் காணலாம். ஒரு பிரம்மாண்டமான கிண்ணத்துக்கு நடுவே இருப்பது போல் இருந்தது. மலைகளே மதில்களாக சூழ்ந்துகொண்டதுபோல. மாலை வெயில் மலைகளின் உச்சியில் சுடர கீழே நிலத்தின் விரிவில் நிழல்கள் நீண்டு நீண்டு சென்றன. கண்ணெதிரே காட்சி மாறிக்கொண்டே இருப்பதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.\nஇந்த மலைக்கு உச்சிநுனியில் ஒரு சிறு குகைக்கோயில் உள்ளது. இது ஒரு சமணக்குகை. அருகே ஒரு சமண முனியின் பாதுகைத்தடம் இருக்கிறது. இங்கே ஜனார்தன் சுவாமி என்ற இந்துத் துறவி தவம்செய்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் பாமினி சுல்தான்களின் கீழே கோட்டைப்பொறுப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் துறவு பூண்டு ஆன்மீக ஞானியாக ஆனார். அவருக்கு இக்குகையில் தத்தாத்ரேயர் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது. ஆகவே இந்தக் குகை இன்று தத்தாத்ரேயர் குகை என்று சொல்லப்படுகிறது.\nஇருட்டியபின் எல்லோராவுக்கு வந்தோம். கஜபாத ஆலயத்துப் பெரியவர் கூப்பிட்டுச்சொன்ன மடத்துப் பொறுப்பாளர் எங்களைத் தொலைபேசியில் அழைத்து வரும் வழியை விவரித்தார். மடத்தில் இடம் கொடுத்து ‘இது உங்கள் இடம், என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்’ என்றார். ‘எல்லாருக்கும் இங்கே இடம் கொடுப்பதுண்டா’ என்று கேட்டோம். ‘இல்லை, சமணப் பயணிகளுக்காகக் கட்டப்பட்டவை இவை. அனைவருக்கும் அளித்தால் எங்களுக்குக் கட்டுப்படியாகாது. ஆனால் உங்களைப் பார்த்தாலே தெரிகிறதே’ என்றார்.\nஇன்றிரவு இந்த சமண ஆலயத்து வளாகத்தில் தங்கவிருக்கிறோம். இங்கே ஒரு பெரிய ஆதரவற்றோர் விடுதியும் பள்ளியும் இருக்கிறது. அவர்களின் பாடல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. வசதியான அறை. இளங்குளிர் இருக்கிறது. ஆனால் ஈரமற்ற காற்று. மலையேறிய களைப்பில் உடல் சோர்ந்தாலும் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்\nஅருகர்களின் பாதை 12 – எல்லோரா\nகுகைகளின் வழியே – 3\nபுஷ்டிமார்க்கம் – ஒரு கடிதம்\nஇந்தியா ஆபத்தான நாடா – கடிதங்கள்\nஅருகர்களின் பாதை – கடிதங்கள்\nஅருகர்களின் பாதை 30 – நீண்ட பயணம்\nஅருகர்களின் பாதை 29 – ஜாலார்பதான்\nஅருகர்களின் பாதை 28 – சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்\nஅருகர்களின் பாதை 27 – சங்கானீர், ஜெய்ப்பூர்\nஅருகர்களின் பாதை 26 – பிக்க��னீர்\nஅருகர்களின் பாதை 25 – லொதுர்வா, ஜெய்சால்மர்\nஅருகர்களின் பாதை 24 – ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு\nஅருகர்களின் பாதை 23 – ரணக்பூர், கும்பல்கர்\nTags: இந்தியப்பயணம், எல்லோரா, தௌலதாபாத், மகாஸ்ருல்\nஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190125-23695.html", "date_download": "2019-04-22T00:26:37Z", "digest": "sha1:6JYMMZXKM7W3VTPI3TSKJMUGJAQL2NLP", "length": 9169, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உயர்மாடி கட்டடத்தில் வெடிப்பு; ஒருவர் மரணம் | Tamil Murasu", "raw_content": "\nஉயர்மாடி கட்டடத்தில் வெடிப்பு; ஒருவர் மரணம்\nஉயர்மாடி கட்டடத்தில் வெடிப்பு; ஒருவர் மரணம்\n‘வாண்டா பிளாசா’ கட்டடத்தில் வெடிப்புச் சம்பவம். (படம்: யூட்டியூப்)\nவடமேற்கு சீனாவிலுள்ள சாங்சுன் நகரில் உயர் மாடிக் கட்டடம் ஒன்றில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n‘வாண்டா பிளாசா’ என்ற அந்தக் கட்டடத்தில் இந்த வெடிப்பு அந்நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 3.20 மணிக்கு நிகழ்ந்ததாக நகர அதிகாரிகள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.\nவெடிப்புகளுக்கான காரணம் இன்னும் கண்டறியவில்லை. சம்பவம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசெயிண்ட் செபெஸ்டியன் தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு. படம்: இணையம்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nகலிஃபோர்னிய தம்பதிக்கு 25 ஆண்டு சிறை\nசுவீடன் பெண்ணை மணந்தார் கிளந்தான் பட்டத்து இளவரசர்\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா\nஇலங்கை குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukkaleads.blogspot.com/2017/12/by-siva-lingam.html", "date_download": "2019-04-22T00:04:38Z", "digest": "sha1:MQIZKDBFRJYBJQBPPNHZ3R4P2QQ5WV5G", "length": 6887, "nlines": 84, "source_domain": "pukkaleads.blogspot.com", "title": "ஃபேஸ்புக் அளிக்கும் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் வீடியோ சாட்டிங் வசதி - Pukka Leads", "raw_content": "\nHome / digital / digital marketing / ஃபேஸ்புக் அளிக்கும் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் வீடியோ சாட்டிங் வசதி\nஃபேஸ்புக் அளிக்கும் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் வீடியோ சாட்டிங் வசதி\nகடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஃபேஸ்புக், தனது வாடிக்கையாளர்களுக்கு 'இன்ஸ்டண்ட் கேம்ஸ்' என்ற வசதியை அளித்துள்ள நிலையில் அதே கேம்ஸ் பிரியர்களுக்கு தற்போது லைவ் ஸ்ட்ரீமிங் வசதியையும் அளித்து கேம்ஸ் விளையாடுபவர்கள் லைவ்வாக வீடியோ சாட்டிங் செய்யும் அனுபவத்தினை தந்துள்ளது\nஇன்று முதல் ஆரம்பித்துள்ள இந்த லைவ் ஸ்டீரிமிங் வசதி காரணமாக ஃபேஸ்புக்கில் கேம்ஸ் விளையாடுபவர்கள் தங்களுடைய அனுபவத்தை வீடியோ சாட் மூலமாக தங்களின் விருப்பத்திற்கு உரியவரிடத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அனுபவத்தை ஒருவரிடம் இருந்து இன்னொருவர் பெற்று பயனடையவும், தங்கள் மகிழ்ச்சியை பரிமாறி கொள்ளவும் இந்த புதிய வசதி உதவுவதாக ஃபேஸ்புக் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளது மேலும் இந்த புதிய வசதியின் மூலம் லைவ் ஸ்டீரீம்களை பதிவு செய்து கொள்ளவும் முடியும். உலகம் முழுவதும் மெசஞ்சர் ��ூலம் 245 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் மேலாக வீடியோ சாட் பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் ஃபேஸ்புக் பயனாளர்கள் கேம்ஸ் விளையாடி கொண்டிருக்கும்போதே தங்கள் அனுபவத்தை வீடியோ மூலம் பகிரும் வசதியை அளிக்க உள்ளோம்\nஇதனிடையே நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், \"இன்ஸ்டண்ட் கேம்ஸ்\" என்ற கூடுதலான வசதியை அறிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 'ஆங்கிரி பேர்டு' என்ற புதிய அபாரமான கேம்ஸ் ஒன்றை தொடங்கி பயனாளர்களை ஆச்சரியப்படுத்த உள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் பிரபலமான கேம்ஸ் 'டெட்ரிஸ்' தற்போது ஃபேஸ்புக்குடன் இணைகிறது. இதில் மராத்தான் பயன்முறை போன்ற அருமையான அம்சங்களும் மற்றும் மெர்ஜ் குழு மெசஞ்சரில் உள்ள நண்பர்களுடன் விளையாடும் திறனும் அடங்கும்.\nஃபேஸ்புக் அளிக்கும் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் வீடியோ சாட்டிங் வசதி Reviewed by Unknown on 2:56 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4819:2009-01-20-06-44-14&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-04-22T00:00:41Z", "digest": "sha1:T5YIOYZE75MEER362OH6IQKHMKHYBKZ6", "length": 3311, "nlines": 86, "source_domain": "tamilcircle.net", "title": "ராஜபட்சே - சிவ சங்கர் மேனன் சந்திப்பு -", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ராஜபட்சே - சிவ சங்கர் மேனன் சந்திப்பு -\nராஜபட்சே - சிவ சங்கர் மேனன் சந்திப்பு -\nபட்சேவுக்கு இந்தியா கூட்டாளி, தமிழனுக்கு பகையாளி\nபகையாகளிடம் கெஞ்சும் தமிழக கோமாளிகள்\n(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/05/120514-montagehasse-to-passe-thieves.html", "date_download": "2019-04-22T01:05:30Z", "digest": "sha1:WM3YAVFM3DY65AGPENGWL6F3I3JBTRCY", "length": 30290, "nlines": 301, "source_domain": "www.cablesankaronline.com", "title": "கொத்து பரோட்டா -12/05/14 - Montage/Hasse To Passe, Thieves, Always, யாமிருக்க பயமே, நீயா நானா? ~ Cable சங்கர்", "raw_content": "\nவழக்கமாய் நானும் எங்கள் ஹீரோ தமனும் வாரத்தில் ஏழு நாட்கள் இரவில் சந்திப்பதுண்டு. எப்போது சந்தித்தாலும் ஏதேனும் சினிமாவைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். மனுஷன் அநியாய சினிமா அப்டேட் உள்ளவர். தமிழ் தவிர, கொரிய, அமெரிக்க, ஐரோப்பிய சினிமாக்கள், சீரியல்களைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டேயிருப்பார். சமீபகாலமாய் கொரிய படங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அன்றிலிருந்து மீண்டும் கொரிய படங்களைப் பார்க்கும் அரிப்பு அதிகமாகிவிட்டது. பெரும்பாலான கொரியப் படங்கள் தமிழ் இந்தி படங்களைப் போலவே இருக்கிறது. ஒருபக்கம் பக்கா மசாலா என்றால் இன்னொரு பக்கம் நெஞ்சை நக்கிவிடுகிறார்கள். அப்படி இந்த வாரம் பார்த்த படங்களைப் பற்றிய ஒர் தொகுப்பாய் இந்த கொத்து பரோட்டா\n15 வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட ஒர் இளம் பெண்ணின் தாயிடம் அந்த கேஸை 15 வருடங்களாய் கண்டுபிடிக்க முடியாததால் மூட சொல்லிவிட்டார்கள் என்று குற்ற உணர்ச்சியுடன் சொல்ல வரும் டிடெக்டிவ். ஏன் எல்லா ஆதாரங்களும் இருக்கிறது. நீங்கள் முயற்சிக்கவில்லை என்று இன்னும் ஒரு வாரமிருக்கும் நிலையில் இப்படி கைவிடுவது சரியில்லை என்று அழும் அவளது தாய். கட்டங்கடைசியாய் பெண் இறந்த இடத்தை பார்க்க போகும் டிடெக்டிவ்விற்கு ஒர் க்ளூ கிடைக்கிறது. பின் பு அங்கிருந்து தொடர்கிறது பரபர ஜெட் வேக திரைக்கதை. பெண்ணின் அம்மாவாக நடித்தவரின் நடிப்பு அபாரம். பின்னணியிசை, மேக்கிங், எல்லாமே க்ளாஸ். ஒரு கட்டத்தில் மிஷ்கினின் அஞ்சாதேவை அப்படியே ஞாபகப்படுத்தும், கடத்தல், போன் ட்ராக்கிங், வீட்டில் நடக்கும் காட்சிகள், கொலையாளி மிரட்டல் விடும் போன்கால் காட்சிகள் என என்னடா இது என்று ஆச்சர்யப் பட்டுக் கொண்டிருந்தேன். இந்தப்படம் சென்ற ஆண்டு தான் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை ஞாபகப்படுத்திய ஜாக்கியிடம் படத்தின் பெயர் காரணமான மாண்டேஜ் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். படம் நெடுக நான் லீனியரில் கதை சொல்லப் படுகிறது. அதையெல்லாம் பின் வரும் காட்சிகளில் ஒர் சிறிய காட்சியில் தொகுத்தால் அதற்கான கதை புரிய ஆரம்பித்துவிடுகிறது. மனதை உருக்கும் அருமையான திரில்லர். கதை, மற்ற விஷயங்களைப் பற்றிச் சொனால் படத்தை ரசிக்க முடியாது.\nஅட்டகாசமான ஒர் கொள்ளையோடு ஆரம்பிக்கிறது படம். நான்கு பேர் கொண்ட கொரியக்குழு அது. தலைவன் ஒர் மெக்கானிக் ஷெட் வைத்திருந்தாலும், ஸ்னைபர் ஷாட அடித்து அடுத்த கட்டிடத்திற்க் இணைக்கும் கம்பியை இணைப்பதில் வல்லவன். டீமிலேயே இளைமையும் துடிப்பும், துடுக்குத்தனமும் உள்ளவ��் அக்கயிற்றிலே பயணிப்பதில் கெட்டிக்காரி. இன்னொருத்தி சூவிங் கம் என்ற வயதானவள். ஏதாவது ஒரு மிராக்கில் நடந்து செட்டிலாக மாட்டோமா என்று நினைத்து இவர்களுடன் வளைய வருபவள். இந்த டீமோடு வந்து இணையும் மிடில் ஏஜ் ஏஞ்சல் ஒருத்தி. இவர்கள் அனைவரும் சேர்ந்து மக்காவில் உள்ள ஒர் குழுவை சந்தித்து அவர்களுடன் இணைந்து இன்னொரு பெரிய கொள்ளையை ப்ளான் செய்கிறார்கள். இந்த ப்ளானை செய்பவன் இரண்டு குழுவுக்கும் அறிமுகமானவன். கொரியக் குழுவில் கடைசியில் வந்து சேரும் பெண்ணிற்கும் அவனுக்கு காதல், அதை ஒர் கொள்ளையின் கடைசி நேரத்தில் சொல்லி, கொள்ளையடித்த தங்கத்தோடு அறுந்து விழுந்த கம்பிக் கயிற்றோடு தப்பித்துவிடுகிறான். அதையும் மீறி இவர்களோடு கொள்ளையடிக்க ஒத்துக் கொண்டு, அவனுக்கு வேலை செய்வது போல அவர்களின் ப்ளானையும் சேர்த்து செயல்படுத்த நினைக்கிறார்கள். அவர்கள் ப்ளான் செய்வது ஒர் கேசினோவில் வரும் பணக்கார ஜப்பானிய பெண்ணிடம் உள்ள வைரத்தை கொள்ளையடிப்பதுதான். அந்த கேசினோவில் தங்கி அவர்களை நோட்டம் விட்டு, கொள்ளையடிக்க ப்ளான் செய்யும் போதே இதை ஏற்பாடு செய்தவன் மீண்டும் இவர்களை மாட்ட விட்டு, தனியே வைரத்தை கொள்ளையடிக்கிறான். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. மேலே சொன்னது புரியலை.. என்பவர்கள் யோசிக்காமல் படத்தை பார்த்துவிடுங்கள். அட்டகாசமான ஆக்‌ஷன் பிக் பட்ஜெட் த்ரில்லர் நிச்சயம். இத்தனை களேபரங்களுக்கும் நடுவே காதலுக்கும் லேசான காமெடி, மற்றும் ஆக்‌ஷன் இணைந்திருப்பது பெரிய ப்ளஸ்.\nவாட்டர் கேன் போடுவதிலிருந்து, நைட் வாட்ச்மேன் வரை எல்லா வேலையும் செய்து சர்வைவ் செய்து கொண்டிருப்பவன் ஹீரோ, ஒர் கால் செண்டரில் வேலை செய்து கொண்டிருக்கும் க்யூட்டான் கண் பார்வையில்லாத் ஹீரோயின். இவருக்குமிடையே ஆன காதல் தான் கதை. ஹீரோ ஒர் கிக் பாக்சிங்காரன். அராஜகனாய் இருந்தவன் இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அடையாளம் இல்லாமல் வாழ்பவன். தன் காதலிக்காக தன் வாழ்க்கையில் மீண்டும் களம் இறங்கும் செண்டியான அழுகாச்சிக் கதைதான் என்றாலும், ஆங்காங்கே நிஜமாகவே நெகிழ வைக்கும் காட்சிகள் அதிகம் கொண்ட படம். ஹீரோவின் கேபினில் கதவை சாத்தி வைத்திருக்க, அவனின் ஷூவை கழற்றியதால் ஏற்படும் நாற்றத்தை நாசுக்காக சொல்லுமிடம், சீரியலி��் வரும் ஹீரோயினின் காதணியைப் பற்றி பேசுமிடம், ஹீரோயினின் அலுவலக அதிகாரி அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்யுமிடத்தில் வந்து காப்பாற்றியவுடன், நீ பாட்டுக்கு அவனை அடிச்சிட்ட நாளைக்கு அவன் என்னை வேலைய விட்டு தூக்கிட்டான்னா என்ன செய்றது என்று கவலைப்படும் இடத்தில் அவன் அவளை காப்பதாய் சொல்லுமிடம், என நிறைய இடங்கள். அவனுடன் கான்செர்ட்டுக்கு போக தன் சிகையலங்காரம் எல்லாம் மாற்றிக் கொண்டு அவனின் அங்கீகாரத்துக்காக நிற்குமிடம். அன்றைய இரவில அவனை பற்றி கேட்டு விட்டு அவன் முகத்தில் அடித்தாற்ப் போல பேசிவிட, ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொண்டு வளையவரும் காட்சிகளாட்டும் க்யூட்டோ க்யூட்.. கண் தெரியாத கேரக்டர்கள் எப்படி நடிக்க வேண்டுமென்று பார்த்தாவது கற்றுக் கொள்ளலாம். க்ளைமேஸ் மட்டும் அரத பழசு.\nஇந்த வார கருப்பு குதிரை. முதல் இருபது நிமிஷம் இம்சை செய்தாலும் கொஞ்சம் கொஞ்சமாய் செட்டில் ஆகி இடைவேளைக்கு பிறகு டேக் ஆப் ஆகிறார்கள். படம் நெடுக வரும் டபுள் மீனிங் ஜோக்குகள் நிறைய இடங்களில் சரவெடி, சில இடங்களில் கிளுகிளு. ஓவியாவுடன் ஜன்னல் கம்பியினூடே தலை மாட்டி கொண்டு பேசப்படும் வசனங்கள். அவ பூரிய பெருசா பேசுறியே.. நீ என் பூரிய பாத்திருக்கியா என கிளுகிளுப்பு வசனங்கள் தமிழில் இல்லாத டபுள் எக்ஸ் காமெடிகளுக்கு ஆரம்பம். க்ளைமாக்ஸ் வாக்கில் வரும் ப்ரதர் மயில்சாமியின் எண்ட்ரி மொத்த படத்தையே அல்லோலகல்லோல படுத்திவிடுகிறது.\nஇந்த அம்மா கோண்டு பசங்களை என்ன சொல்ல..:)\nதெலுங்கில் என்ன இருந்துச்சோ அதே தான் இதிலேயும்.. கொஞ்சம் ஸ்மார்ட்டான ஹீரோவோட#vallavanukupullumayutham\nநண்பரோ, தெரிந்தவரோ கேட்கப்படாத உதவிகள் எப்போது வாரா..\nசிடுமூஙஞ்சி முகத்தோடு சரவணபவனில் பதில் சொல்கிறார்கள் ஒரு வேளை நிஜமாவே அவங்க வாங்கிட்டாங்களோ\nதமிழ் சினிமாவின் கோடைக் கால வசூல் கேள்விக்குறியாய் மாறியது\nவழக்கம் போல குழப்படி காதல் கதைதான். ஆனால் கேரக்டரைஷேஷனில் நம்மை கவர்ந்திருந்தார்கள். அதிலும் பர்ணிதி சோப்ரா.. பொண்ணு என்னம்மா நடிக்குது. வித்யாசமான கேரக்டர் பர்ணிதிக்கு. அதை திறம்பட செய்திருந்தார். மிக மெல்லிய காதல் கதை தான் ஏனோ நமக்குள் சின்னதாய் பூ பூக்க வைக்கிறது.\nவழக்கமாய் நான் பார்ப்பதில்லை. ஏனோ தெரியவில்லை அன்று சீக்கிரமே வந்துவிட்டதால் பார��க்க ஆரம்பித்தேன். அப்பா - மகள் உறவைப் பற்றியது. ஒரு பக்கம் அப்பாக்களும், இன்னொரு பக்கம் பெண்களுமாய் பேசினார்கள். நிறைய சீரியலுக்கான காட்சிகள் லைவ்வாக அரங்கேறிக் கொண்டிருந்தது. அப்பாக்களின் காதலைப் பற்றி பேசினார்கள். அப்போது ஒரு பெண் அவரின் அப்பா தன் காதலியின் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, தன் மனைவியின் பெயரில் இருந்த வீட்டை , சண்டைப் போட்டு விற்று, திருமணம் செய்து வைத்ததாய் சொன்னார். என் மனைவியும் அம்மாவும், ‘பாருங்க காதல் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு” என்று சொல்ல, எனக்கென்னவோ காதல் ஸ்ட்ராங்காத் தெரியல என்றேன். பின் என்ன என்பது போல இருவரும் பார்க்க, “அந்த பொண்ணு அவருக்கு பொறந்ததா இருக்கலாம்” என்றேன். உங்களுக்குன்னு போகுதே புத்தி என்றாள் மனைவி. நீங்களே சொல்லுங்க... நான் சொன்னது தப்பா..” என்று சொல்ல, எனக்கென்னவோ காதல் ஸ்ட்ராங்காத் தெரியல என்றேன். பின் என்ன என்பது போல இருவரும் பார்க்க, “அந்த பொண்ணு அவருக்கு பொறந்ததா இருக்கலாம்” என்றேன். உங்களுக்குன்னு போகுதே புத்தி என்றாள் மனைவி. நீங்களே சொல்லுங்க... நான் சொன்னது தப்பா.. நான் சொன்னது தப்பா\nசரவணன் நுங்கம்பாக்கம் ஜெமினி FLYOVER பக்கத்திலுள்ள PARSN COMPLEX-ல்(பார்க் ஓட்டல் அருகில்)அனைத்து உலக சினிமா DVD-களும் கிடைக்கும்.\nபிரபல பதிவர்களாக இருப்பதற்கு முதல் தகுதியே,யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாமல் இருப்பது-தான் என்று தெரியாதா உங்களுக்கு\nAlways - துள்ளாத மணமும் துள்ளும் படத்தை ஞியாபகப்படுத்துகிறது. அதேபோல் அந்த இரு படங்களுக்கும் Streetlights தான் முன்னோடி என்பது என் கருத்து.\nஒரு திரைப்படம் எப்படி மனதில் இடம்பிடிக்கிறது என்பதையும், அதை நம்ம ஊருக்கு ஏற்றவாறு எப்படி மெறுகேற்றுகிறோம் என்பதை பொறுத்து வெற்றி அமையும். இயக்குனர்களின் மொழியில் சொன்னால்INSPREATION.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்���ு வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nசாப்பாட்டுக்கடை - சீனா பாய் இட்லிக்கடை\nகொத்து பரோட்டா -26/05/14 - திரை விமர்சனம், தொட்டால...\nகொத்து பரோட்டா -19/05/14 - மினி\nகொத்து பரோட்டா - 05/05/14\nசினிமா வியாபாரம் 2 வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=5414", "date_download": "2019-04-22T00:08:01Z", "digest": "sha1:BITQ3NX5UDA74M3EEK4HVAQXYVK57I5S", "length": 11612, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்ஸ் ஜனாதிபதியை தாக", "raw_content": "\nபிரான்ஸ் ஜனாதிபதியை தாக்க திட்டமிட்ட இளைஞர் கைது\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை தாக்குவதற்கு திட்டமிட்ட இளைஞர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 23 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.\nஎதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள Bastille Day parade நிகழ்வில் வைத்து பிரான்ஸ் ஜனாதிபதியை தாக்க இந்த இளைஞர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீடியோ கேம் சட் ரூமில் தாக்குதல் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டதன் அடிப்படையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதம்மை ஓர் தேசியவாதி என விசாரணைகளின் போது குறித்த இளைஞர் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். கறுப்பினத்தனவர்கள், அரேபியர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், யூதர்கள் போன்றவர்களுக்கு எதிரான கருத்துக்களை குறித்த இளைஞர் வெளியிட்டு வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.media4us.com/wp/?p=631", "date_download": "2019-04-22T01:07:38Z", "digest": "sha1:N5ZNKHWHRMYQZW65VZKOVJZNDSQFR3B2", "length": 4908, "nlines": 58, "source_domain": "www.media4us.com", "title": "சுவனத்திற்கு இட்டுச்செல்லும் காரணிகள் – நமது நல்வழி ஊடகம் – media4us.com", "raw_content": "நமது நல்வழி ஊடகம் – media4us.com\nஅல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில்\nசுவனத்திற்கு செல்ல மிகவும் முக்கியமான காரணிகளில் ஒன்று தான் ஈமான் ஆகும். மற்ற எந்த செயல்கள் செய்தாலும் ஈமான் இல்லை என்றால் – முஃமினாக இல்லை என்றால் நிச்சயமாக சுவர்க்கம் தடையாக அமையும். இந்த உலகத்தை அல்லாஹ் ஒரு அலங்காரமாக – ஒரு சோதனையாக அமைத்து உள்ளான். இந்த உலகிற்காக நம்மை போட்டி போட சொல்லவில்லை .. மாறாக மகத்தான வெற்றி என்று சுவர்க்கத்தை குறிப்பிடுகிறான். ஆக அல்லாஹ் மறைவான அந்த சுவர்க்கத்திற்காக போட்டி போடச் சொல்கிறான். இந்த உலகத்தை நபிகளார் அவர்கள் ஒரு பிரயானியாக பாவிக்கச் சொன்னார்கள். இந்த உலகம் என்பது நிலையான அந்த சுவாகத்தை அடைவதை விட்டும் நம்மை தடுத்து விடும். எனவே நமது இலக்கு என்பது சுவர்க்கத்தை அடையவதற்காக அமைய வேண்டும். மேலும் சுவர்க்கம் என்பது சிரமங்களால் சூழப்பட்டடுள்ளது. கஸ்டம் இல்லாமல் சுவர்க்கத்தை அடைய முடியாது. அதற்கான காரணிகளில் மிகவும் முக்கியமானது ஈமானாகும். அதாவது மறைவானவற்றை நம்மக் கூடியவர்��ள் தான் ஈமான் கொண்டவர்களாவர். சுவர்க்கம் என்பது நிராகரிப்பவர்களுக்கு அல்லாஹ் ஹராமிக்கி விட்டான். ஈமான் என்பது மிகவும் பெருமதியானதாகும். எனவே தான் மறுமையில் துளியேனும் ஈமான் கொண்டவாகள் சுவர்க்கம் புகுவார்கள். மேலும் இதுபற்றி மேலும் அறிய ஷேக் அஸஹர் ஸீலானி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்…\nசுவனத்தை தடை செய்யும் காரணிகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/04/homeopathy-college.html", "date_download": "2019-04-22T00:14:09Z", "digest": "sha1:73KGLKS635KTYKNJRNBGHMNTLORCOQLG", "length": 10852, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "போலி ஹோமியோ மருத்துவ கல்லூரிக்கு சீல் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கல்லூரி / கல்வி / தமிழகம் / போலி / மருத்துவம் / மாவட்டம் / வணிகம் / விருதுநகர் / போலி ஹோமியோ மருத்துவ கல்லூரிக்கு சீல்\nபோலி ஹோமியோ மருத்துவ கல்லூரிக்கு சீல்\nTuesday, April 18, 2017 அரசியல் , கல்லூரி , கல்வி , தமிழகம் , போலி , மருத்துவம் , மாவட்டம் , வணிகம் , விருதுநகர்\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மத்திய அரசு மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அனுமதி பெற்றதாக மாணவர்களை ஏமாற்றி நடத்தப்பட்டு வந்த போலி ஹோமியோபதி மருத்துவ கல்லூரிக்கு, சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால், அங்கு படித்து வந்த மாணவ- மாணவிகள் செய்வதறியாது கலங்கி நிற்கின்றனர்.\nஅருப்புக்கோட்டையில், Arasu Electro homeopathy மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு நர்சிங் கேட்டரிங் மற்றும் ஐ.டி.ஐ. கல்லூரி என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்த கல்லூரியை நாகர்கோவிலைச் சேர்ந்த தஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர், வாடகை கட்டடத்தில் நடத்தி வந்தார். மத்திய அரசு மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக அனுமதி பெற்றதாக கூறிக்கொண்ட இந்த கல்லூரி, எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இணையான நான்கரை ஆண்டு பி.இ.எம்.எஸ் படிப்பை வழங்குவதாக கூறி, இணையதளத்திலும், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியிலும் விளம்பரம் செய்துள்ளது.\nஇந்த விளம்பரமும் சொந்த விளம்பரமாக இல்லாமல், வேறு ஏதோ ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தை திருடி மாணவர்களை ஏமாற்றியுள்ளார் அதன் நிறுவனர் தஸ்வின் ஜான் கிரேஸ். விளம்பரத்தில் காட்டப்படும் எந்த வசதிகளும் இந்த போலி மருத்துவ கல்லூரியில் இல்லை. சுவர்களில் வண்ணம் பெயர்��்து விழுந்த மோசமான ஒரு சின்னஞ்சிறிய வாடகை கட்டடம்தான் இந்த எலக்ட்ரோ ஹோமியோ மருத்துவக் கல்லூரி.\nஇந்த மருத்துவக் கல்லூரியில் படித்தால், பில்ராத், மீனாட்சி மிஷன் உள்ளிட்ட பிரபல மருத்துவமனைகளிலும், இவர்களது ஐ.டி.ஐ.யில் படிப்பவர்களுக்கு பெல், இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களிலும், கேட்டரிங் படிப்பவர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகள், சொகுசு கப்பல்களில் வேலை கிடைக்கும் எனவும் ஏமாற்று விளம்பரம் செய்துள்ளார் தஸ்வின் ஜான் கிரேஸ்.\nஉள்ளூர் கேபிள் தொலைக்காட்சியில் பார்த்து, இதை உண்மை என நம்பிய 120 மாணவிகளும் 26 மாணவர்களும் இந்த கல்லூரியில் பணம் கட்டி பயின்று தங்கள் வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர். எவ்விதமான அனுமதியும் பெறாமல் இந்த கல்லூரி இயங்கி வருவது குறித்து பொதுமக்கள் சிலர் தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் செந்தில்குமார் திங்கட்கிழமை அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அடிப்படை வசதிகள் இல்லாமலும், உரிய அனுமதி இல்லாமலும் கல்லூரி இயங்கி வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உடனடியாக கல்லூரியை இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது, அப்பாவி கிராமப்புற மாணவிகள் செய்வதறியாது கண்ணீர்விட்டு அழுதனர்.\nகடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்த மூடப்பட்ட கல்லூரிகளில் இந்த Arasu Electro homeopathy மருத்துவக் கல்லூரியும் ஒன்று. ஆனாலும், மாணவர்களை ஏமாற்றி இந்த கல்லூரி தொடர்ந்து இயங்கி வந்துள்ளது. முடக்கப்பட்ட பட்டியல் குறித்து அறிவிப்பு வெளியிட்ட அதிகாரிகள், அத்தகைய கல்லூரிகள் தொடர்ந்து இயங்குவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காததால், அப்பாவி கிராமப்புற மாணவர்கள் எதிர்காலமே பாழாகியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு ம��ளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:25:28Z", "digest": "sha1:PFHACNSDPUMD252RCVGZCYSZACVQTIPJ", "length": 15504, "nlines": 360, "source_domain": "flowerking.info", "title": "காணோளிகள் – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nHow Agarbatti is made ஊதுபத்திகள் எப்படி செய்யப்படுகிறது.\nHomemade mobile charging holder. வீட்டிலேயே செல்போன் சார்ஜிங் ஹோல்டர் செய்வது எப்படி.\nTagged காணோளிகள், சுவாரஸ்யமான காணோளிகள், செல்போன் சார்ஜிங் ஹோல்டர் செய்வது எப்படி., charging holder, how do they do it, Interesting videos, videosLeave a comment\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Interesting videos\nபேனாக்களில் எப்படி பெயர்கள் அச்சிடப்படுகிறது How names are printed on pens.\nவிளையாட்டு கோலிகள் எப்படி செய்யப்படுகிறது How Glass Marble balls are made.\nபெண்களுக்கான கண்ணாடி வளையல்கள் எப்படி செய்யப்படுகிறது How Glass Bangles are made.\nஆடைகளில் எப்படி எம்பிராய்டரிங் போடப்படுகிறது. Computerised embroidering in clothes\nதசரா திருவிழா கொண்டாட்டத்தின் காணோளி. Dussehra festival videos.\nATM அட்டை வடிவில் பிளாஸ்டிக் கத்தி Videos\nநாம் சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டு எப்படி செய்யப்படுகிறது How plastic plates are Made\nதாய் தன் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதமிழர்களின் சில பாரம்பரிய அரிசியின் பொருமைகள்\nபணம் ஒரு குரங்கு (வாழ்க்கை தத்துவம்)\nசிந்தனை துளிகள் பத்தை அறிவோம்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nநேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nஆடைகளில் எப்படி எம்பிராய்டரிங் போடப்படுகிறது. Computerised embroidering in clothes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-22T00:24:41Z", "digest": "sha1:AKDOYI3BNDBL4KGZXNZPJEZBCOXMWY6N", "length": 4432, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சீர்திருந்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சீர்திருந்து யின் அர்த்தம்\nகுறைகள் அல்லது பிரச்சினைகள் நீங்கி மாற்றம் ஏற்படுதல்.\n‘தவறு செய்தவர்கள் சீர்திருந்தவும் நாம் வாய்ப்பளிக்க வேண்டும்’\n‘நிலைமை சீர்திருந்தும்வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட மாட்டாது என்று காவல்துறை அதிகாரி கூறினார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-04-22T00:25:25Z", "digest": "sha1:FSV64W3XD2Y7W6RRTX4VOU62LMCR7ARU", "length": 5334, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆஸ்டெண்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆஸ்டெண்ட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமே 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓஸ்டெண்ட் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்வாய்க் கடற்கரையை விடுவித்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரூபின்சிடென் பொறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1604 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவணிக வானூர்திகளின் விபத்துக்கள் மற்றும் சம்பவங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசபேனா ஒஒ-ஏயுபி ஆஸ்டெண்ட் பொறிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_21", "date_download": "2019-04-22T01:01:16Z", "digest": "sha1:RKAUXOEGKZFKNKNWSAEEGE7BUD55L6D6", "length": 7476, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 21 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கில்லட்டின் மூலம் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.\n1924 – சோவியத் தலைவர், மார்க்சியப் புரட்சியாளர் விளாதிமிர் லெனின் (படம்) இறப்பு.\n1954 – உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், நோட்டிலசு, அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.\n1960 – மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.\n1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.\n2004 – நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இசுபிரிட் தளவுலவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.\n1976 – கான்கோர்டு விமானம் தனது முதலாவது வணிக சேவையை இலண்டன்-பகுரைன், பாரிசு-ரியோ வழியாக ஆரம்பித்தது.\nஅண்மைய நாட்கள்: சனவரி 20 – சனவரி 22 – சனவரி 23\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-04-22T00:36:59Z", "digest": "sha1:PLMQ6RBFKDWXVDYB7AR52UDEAPG5U46O", "length": 20968, "nlines": 126, "source_domain": "canadauthayan.ca", "title": "அழகாய்ப் பளிச்சிடும் பிம்பம் ;(சிறுகதை) - முனைவர் ஆ.சந்திரன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nஅழகாய்ப் பளிச்சிடும் பிம்பம் ;(சிறுகதை) – முனைவர் ஆ.சந்திரன்\nஅண்ணே “இவள் என்னுடைய பிரண்டு” என்று அறிமுகப்படுத்தியபோது போது கதிரவனின் மனம் உறைந்து போனது. அதை வெளிக்காட்டாமல் வலிய முயற்சித்து வரவைத்த சிரிப்புடன் சங்கீதா பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.\n கேட்பது போல் பாவனை செய்துகொண்டிருந்தான்.\nகல்லூரி காலத்தின்அழகிய காட்சிகள் அவன் வெற்றுத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. அதைத் தவிர்க்கப் போராடிக்கொண்டிருந்தான். அதற்குள் சங்கீதா அகஸ்டியாவைப் பற்றி அனைத்தையும் கூறி முடித்திருந்தாள்.\n அகஸ்டியாவைப் பத்திரமாய்ப் பாத்துக்குங்க” என்று கூறிவிட்டு, அவளை உடன் அழைத்துக் கொண்டு அவளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்தாள்.\n“வர்ரேன் சார்” என்று கையாட்டிச் சென்றாள் அகஸ்டியா, சங்கீதாவின் பின்னால் துள்ளி குதித்து வேகமாக\nஅவளது பார்வை மறையும் வரை அப்படியே நின்ற கதிரவனுக்குத் தன்நெஞ்சில் மறைந்திருந்த பிரைசியின் நினைவுகள் பீரிட்டு வெளிப்பட்டன.\n“அவளைக் கடைசியாக எப்போது பார்த்தேன்” என்ற விவரத்தைத் தேடிக்கொண்டிருந்தான் அவன்.\nநேரம் ஆவதாக உணர்ந்ததால் ஒதுக்கப்பட்ட வேலைகள் முடிந்திருக்கிறதா என்று பார்க்க புறப்பட்டான். அழகழகாய்ப் பூத்து நின்ற மலர்கள் அவனைப் பார்த்துத் தலையசைத்தன. அவற்றை அவன் கடந்து போனான்.\nஇரண்டு நாள் முன்னா் வாடி இருந்த மல்லிகைச் செடி இன்று மலர்ந்திருந்தது. அதை மெல்ல தன்னுடைய விரல்களால் வருடிவிட்டவன் பார்வை புல்வெளிகளைச் செப்பனிட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கித் திரும்பியது.\n“கே. ஏ” என்ற ஆங்கில எழுத்துக்கள் நான்கு அங்குல திரையில் பிரகாசமாய் ஒளிர்ந்தது ஓசையுடன்.\n“அலோ சொல்லுமா”– இது கதிரவன்\n“ஒன்னுமில்லிங்க சும்மாதான்” மறு முனையில் பெண் குரல்.\n சார் முந்த நாளே அனுப்பரேன்னு சொன்னாரே சரி நாளைக்கு வருதான்னு பார்ப்போம். சரி நீ சாப்டியா சரி நாளைக்கு வருதான்னு பார்ப்போம். சரி நீ சாப்டியா\n“இப்பத்தான் பால் கொடுத்தேன். யானையில் தூங்குறா\n“சரி வேற ஏதாவது விசயம்…….”\n“கமலேஷக்கு வரும் போது பெண்சில், எரைசர் வாங்கிட்டு வாங்க”\nஅழைப்பைத் துண்டித்து செல்போனை, பாக்கெட்டில் வைத்தவன் சாப்பிட கேண்டீனுக்குப் போனான்.\nமாலை வேலை முடிந்து ஸ்கூட்டரில் வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்தபோது பிரைசியின் நினைவுகள் மீண்டும் அவனை அலைக்கழித்தன அகஸ்டியாவின் ரூபத்தில். எப்போதாவது எட்டிப்பார்க்கும் அந்த சோகம் அகஸ்டியாவைப் பார்த்ததுமுதல் அவனை உடும்பாய்ப் பிடித்துக்கொண்டது. அதனால் வழக்கமான உற்சாகமின்றி ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டிருந்தான். பாலத்தைக் கடந்து திரும்பிய அவனுடைய பார்வைப் புதிதாய்க் கட்டியிருந்த வீட்டின் அழகைக் கண்டு வியப்பில் விரிந்தது. வீட்டைப் பார்த்தவாறே போனவனின் பார்வையில் வீட்டின் முற்றத்தில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணும் பதிந்திருந்தாள்.\nவீட்டை அடைந்தவுடன் வழக்கமாக எழுப்பும் ஆரன் ஒலியை எழுப்பினான்.\nஓடி வந்த கமலேஷ் அப்பாவின் பையை ஆராயத் தொடங்கினான்.\nபையை வாசலில் போட்டுவிட்டு வெற்றிக் களிப்புடன் தன்னுடைய அறைக்குள் ஓடி மறைந்தான். “பார்த்தியா உன் மகன வேலையான உடனே பையத் தூக்கிப் போட்டுட்டுப் போய்ட்டான்” என்று அவன் முடிப்பதற்குள் இடுப்பில் இருந்த லட்சுமியைக் கதிரவனிடம் கொடுத்துவிட்டு பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்ற அஸ்வினி.\n“வேண்டாம்” என்றவன், குழந்தையுடன் கொஞ்ச ஆரம்பித்தான்.\nஅன்றுடன் பயிற்சி முடிந்தது அகஸ்டியாவுக்கு. பயிற்சியின் நிறைவு விழாவிற்குப் பிறகு எல்லாரையும் போலவே கதிரவனிடமும் பிரியா விடைபெற்றுச் சென்றாள் அவள்.\nஅவளைப் பார்த்து ஒரு வரட்டுப்புன்னகையை உதிர்த்தவன் “சில நாட்களாய் இருந்த பரபரப்பு இனி நாளை முதல் இருக்காது“ என்று தன் மனதிற்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான்.\nஅவனுக்கு மனதில் சங்கிதா அவளை அறிமுகம் செய்துவைத்த பிறகு நடந்த அடுத்தடுத்த சந்திப்புகள், அவளுக்குத் தெரியாமல் ��வளைப் பார்த்த நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாய் அவனுள் நான் நீ என முண்டியத்துக்கொண்டன.\nஅந்நினைவுளுடன் போரடியவாறே வீட்டிற்குப் புறப்பட்டான்.\n“இனி சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்து காத்துக்கிடக்க வேண்டிய அவசியம் இருக்காது“ என்று என்ற சமாதானத்தை அவன் மனம் ஏற்கத் தயாராகிக் கொண்டிருந்தது.\nவீட்டிற்குப் போகும் வழியில் வழக்கமாக வாங்கும் பேக்கரி அருகே வண்டியை நிறுத்தினான்.\nகண்ணாடி ரேக்கினுள் தெரிந்த பொருட்களை ஆராய்ந்தான்.\n“எல்லாமே இன்னைக்குப் போட்ட சரக்குதான் சார்” என்றான் கடையில் இருந்த பையன். கதிரவனின் பார்வையைப் புரிந்தவனாய்.\nஒரு துண்டு சீரக பிஸ்கெட்டை நீட்டி “பாருங்க இன்னும் சூடாகவே இருக்கு” என்றான் கடையில் இருந்த பையன்.\nபிஸ்கெட் புதிதாக இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் “கால் கிலோ கொடுங்க” என்றவனின் கண்கள் “வேறென்ன வாங்கலாம்” என்ற ஆய்வில் மூழ்கியது.\nஅதற்குள் கவரில் கட்டி வைத்துவிட்டு “அப்புறம் சார்“ என்று அடுத்த ஆடருக்காக நின்றவனிடம்,“ரெண்டு முட்டை பப்ஸ்” அவ்வளவுதான்” என்றான்.\nபணத்தைக் கொடுத்துவிட்டு சில்லறையை வாங்கி சட்டைப் பையில் போட்டுக் கொண்டு கிளம்பியவன் “வேற என்ன சொன்னா” என்ற யோசனையுடன் சாவியை எடுத்து ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான்.\nஅப்போது, மல்லிகைப் பூ வாங்கி வரச்சொல்லி மனைவி சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.\nவீட்டை நெருங்கிய போது அஸ்வினி வாசலில் நின்றிருந்தாள். அழுதுகொண்டிருந்த குழந்தையைச் சமாதானம் செய்தவாறே கதிரவனைப் பார்த்தாள்.\nஅவன் கண்கள் வெளிப்படுத்திய செய்கையை அவளுடைய பார்வைக்கான பதிலாக அர்த்தப்படுத்திக்கொண்டாள். அதை அவனும் உணர்ந்தவனாய்ப் புன்னகைத்தான்.\nஅவர்களின் அந்த நளினங்களுக்கிடையே உள்ளே டிவி பார்த்துக்கொண்டிருந்து கமலேஷ் ஓடி வந்து பையிலிருந்த பொருட்கள் ஒவ்வென்றாய் ஆராய்ந்தான். முட்டை பப்ஸை கட்டுபிடித்த மகிழ்ச்சியில் மற்றவற்றைத் தரையில் அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டான் வந்தவேகத்தில்.\nஅழுது ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தவள் அவனிடம் போனதும் பொக்கை வாயத் திறந்து சிரிக்க ஆரம்பித்து அவளுக்கு வழக்கம் போல சின்ன மன வருத்தத்தை ஏற்படுத்தியது.\n“எல்லாம் ஆளைக் கண்டு ஏமாத்துங்க” என்று முணுமுணுத்தவாறே வீட்டைப் பெருக்க ஆரம்பித���தாள்.\nஇரவு குழந்தைகள் உறங்கியதும் மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துக் கொண்டு பெட்ரூமுக்குள் நுழைந்தாள். படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி எடுத்து வைத்தான் கதிரவன்.\nடியூப்லைட் தன் ஒளியை இழந்தது.\nகுழந்தைகள் உறங்கியதை மீண்டும் ஒரு முறை உறுதி படுத்திக்கொண்டு கதவைத் தாளிட்டாள். குழந்தைகள் உறங்கிய அறைகளில் மட்டுமே இப்போது விளக்கின் ஒளி படர்ந்திருந்தது.\nசிறிது நேரத்தில் க்கீ… க்கீ… என்ற சப்தம்.\nகுழந்தையின் அந்த அழுகை பெட்ரூமின் கதவைத் திறக்கச் செய்தது.\n அம்மா இங்கே தாண்டா இருக்கேன்” என்று அவசர கதியில் குழந்தையை அரவணைத்தாள் அஸ்வினி. அவளுடை கண்கள் அழுதடங்கிய குழந்தையின் முகத்தை ரசித்துக் கொண்டிருந்தன.\nகட்டிலில் உறக்கமின்றிப் புரண்டு தவித்துக்கொண்டிருந்தான் கதிரவன். கண்களை மூடும் வேளையில் அகஸ்டியாவின் பிம்பம் விஷஸ்வரூபம் கொண்டாள். பதட்டத்துடன் கண்களைத் திறந்தான்.\nஅடர் இருளிலும் அவள் முகம் பளிச்சென்று அழகாய்த் தெரிந்தது.\nவைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்….\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildhawa.blogspot.com/2010/11/6_28.html", "date_download": "2019-04-22T00:29:40Z", "digest": "sha1:QWP7CHRS5PGVTJKTA3P2G5WG3HC36XVS", "length": 13892, "nlines": 108, "source_domain": "tamildhawa.blogspot.com", "title": "சுவனப் பிரியன்: 6. உடற்பயிற்சியின் முக்கியத்துவம்", "raw_content": "\nஒரு மனிதனின் அழகு, ஆரோக்கியம்தான். அதைக் காப்பதற்கு உதவும் சில குறிப்புகள் இங்கே… உங்கள் இடுப்பை விட வயிற்றில் அதிகமான கொழுப்பு இருந்தால், உங்களின் செல்கள் அனேகமாக இன்சுலினை எதிர்க்கலாம். அதனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.\nஆண்களுக்கும், பெண்களுக்கும் சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை போதுமான உடற்பயிற்சியின்மையும், உடல் பருமனும். சர்க்கரை நோய்க்கு முக்கியமான அளவீடு `தொந்தி’தான். வயிற்றில் அதிகமான கொழுப்புச் சேருவது, ஈரலிலும் அதிகமான கொழுப்பைச் சேர வைக்கிறது. அது, ரத்த ஓட்டத்திலிருந்து இன்சுலினை நீக்கும் அதன் பணியை பாதிக்கிறது. நீங்கள் உணவுஉண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அதை அதிகமாகாமல் தடுபதற்காக கணையம் `இன்சுலினை’ சுரக்க வேண்டும். இன்சுலினுக்கு செல்கள் போதுமான அளவு எதிர்வினையாற்ற முடியவில்லை என்றால் அது இன்சுலின் எதிரப்பு நிலை எனப்படுகிறது. அப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிக்கிறது. உடனே கணையமானது பெருமளவிலான இன்சுலினைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்தால், அது செல்களுடன் ஒட்டிக்கொள்கிறது. அப்படி ஒருமுறை ஒட்டிக்கொண்டால் மீண்டும் அது நீங்குவதில்லை. கடைசியில் அது `சார்பிட்டால்’ என்ற நஞ்சாகிவிடுகிறது. அது செல்களைச் சிதைத்து, உங்கள் உடம்பின் நரம்புகள், ரத்த நாளங்கள், திசுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஅதிகமான இன்சுலின் சுரப்பு, உங்களை அதிகமாகச் சாப்பிட வைத்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது. அதிகமான எடை அல்லது தொந்தியும் தொப்பையுமாக இருப்பவர்களுக்கு, சராசரியான எடை கொண்டவர்களை விட `விசரால்’ கொழுப்பு அபாயம் அதிகம். அடிவயிற்று பகுதியில் ஆழமாக உறுப்புகளைச் சுற்றி அமைந்திருப்பதுதான் `விசரால்’ கொழுப்பு. தோலின் மேலடுக்கை ஒட்டிள்ள `சகுட்டேனியஸ்’ கொழுப்பை விட இது அதிக நோய் அபாயத்தை ஏற்படுத்தும். `விசரால்’ கொழுப்பு, சர்க்கரை வியாதி போன்றவற்றுடன் தொடர்புடையது.\nபெண்களுக்கு இடுப்பளவு 35 இஞ்சுகளுக்கு மேலும், ஆண்களுக்கு இடுப்பளவு 40 இஞ்சுகளுக்கு மேலும் இருந்தால் அபாயத்தின் அறிகுறி. தொந்தியைக் கரைக்க கொழுப்பை எரிக்கும் உணவுகளைச் சாப்பிடலாம். அவற்றில் புரதங்கள், நார்ச்சத்துச் செறிந்த மாவுச்சத்து உணவுகள் மற்றும் முழுத் தானியங்கள் அடங்கும். பூரிதக் கொழுப்பு அளவைக் குறையுங்கள். `விசரால்’ கொழுப்பிலிருந்து நீங்க, உங்கள் அத்தியாவசியமான `பேட்டி ஆசிட்களை’ எடுத்துக்கொள்ளலாம். தினமும் 35 சதவீதம் புரதம் (பீன்ஸ், கொட்டை வகைகள், பச்சைக் காய்கறிகள், மீன், கோழி இறைச்சியில் உள்ளது), 35 சதவீதம் அதிக நார்ச்சத்து கொண்ட மாவுச்சத்து பொருட்கள், 30 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்பு (ஆலிவ் எண்ணை போன்றவை) என்று எடுத்துக்கொள்ளலாம்.\nஇதய பகுதிக்கு வலுவளிக்கும் பயிற்சிகள் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். அவற்றைத் தவற விடாதீர்கள். நீங்கள் இதயத் துடிப்பு அதிகரிப்பதை உணரும் வகையில், வியர்க்கும் வகையில் தீவிரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இடையிடையே உங்களால் பேச முடிகிற அளவுக்கு இருக்க வேண்டும். தொந்தியைக் கரைப்பதற்கு சற்று அதிக காலம் ஆகும். ஆனால் அது முடியாத காரியமல்ல. சரியான அணுகுமுறையின் முலம் நீங்கள் அதிலிருந்து விடுதலை பெறலாம்.\nநீதி செத்தது: பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது. நீதிக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடத்த தயாராகி விட்டடீர்களா\n3. அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா\n2. வேதனையை உணரும் தோல்கள்\n2. ஒற்றுமை இல்லையே ஏன் \n1. கடல்களுக்கு இடையே திரை\n8. மனித உடலின் தகவல்கள்\n5. கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள...\n1. பெருநாள் வாழ்த்து கூறலாமா\n1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்\n2. ஹஜ்ஜின் பெயரால் கொள்ளை\n1. தன்நிலை தடுமாறா ஜமாத்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. சிறந்த ஆன்டி வைரஸ்\n1. ஹுசைன் (ரலி ) கொல்லப்பட்டது\nஇந்தியா 87 வது இடம்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\nதொடர்புக்குஇந்த தகவல்கள் இன்னும் இடம் பெறவில்லை . ...\n1. மனித உடலின் பாகங்கள்\n1. மனித உடலின் பாகங்கள்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n3. அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா\n2. வேதனையை உணரும் தோல்கள்\n2. ஒற்றுமை இல்லையே ஏன் \n1. கடல்களுக்கு இடையே திரை\n8. மனித உடலின் தகவல்கள்\n5. கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள...\n1. பெருநாள் வாழ்த்து கூறலாமா\n1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்\n2. ஹஜ்ஜின் பெயரால் கொள்ளை\n1. தன்நிலை தடுமாறா ஜமாத்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. சிறந்த ஆன்டி வைரஸ்\n1. ஹுசைன் (ரலி ) கொல்லப்பட்டது\nஇந்தியா 87 வது இடம்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\nதொடர்புக்குஇந்த தகவல்கள் இன்னும் இடம் பெறவில்லை . ...\n1. மனித உடலின் பாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-2/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T01:00:34Z", "digest": "sha1:NLGDQM6BXPJ2UVQFVI555W2VJQDF7AQ6", "length": 10976, "nlines": 171, "source_domain": "tamilsamayaltips.com", "title": "பொடி வகைகள் Archives - Tamil Samayal Tips", "raw_content": "\nஇட்லி, தோசை, உப்புமாவுக்கு தொட்டுக்கொள்ள மல்ட்டி பர்ப்பஸ் வேர்க்கடலைப்பொடி\nதேவையான பொருட்கள் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 8\t...Read More\n எள் – 1 கப், எண்ணெய் – 1/4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1/4 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், காய்ந்தமிளகாய் – 6, பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.\t...Read More\nசாம்பார் பொடி செய்வது எப்படி\nகடைகளில் கிடைக்கும் சாம்பார் பொடியை விட வீட்டிலேயே செய்யக்கூடிய சாம்பார் பொடி சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம். சாம்பார் பொடி செய்வது எப்படி தேவையான பொருள்கள் : துவரம் பருப்பு – 100 கிராம் கடலைப்பருப்பு – 50 கிராம் மிளகாய் வற்றல் – 1/4 கிலோ\t...Read More\nஸ்நாக்ஸ்களில் ஓம பொடி பலருக்கும் பிடித்த ஒன்று. அதை நீங்கள் நினைத்த நேரங்களில் எல்லாம் சாப்பிட ஆசைப்பட்டால், வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். மேலும் ஓம பொடி காரம் இல்லாததால், குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு ஓம பொடி எப்படி செய்வதென்று தெரியாதா அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு ஓம பொடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து\t...Read More\nதேவையானவை:கடலைப்பருப்பு – 100 கிராம்உளுத்தம்பருப்பு – 150 கிராம்பெருங்காயம் – சிறுதுண்டுமிளகாய்வற்றல் – 20முருங்கைக் கீரை – 2 கட்டுமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்வெல்லம் – சிறுதுண்டுபுளி – சிறிய நெல்லிக்காய் அளவுதேங்காய்த்துருவல் – ஒன்றரை கப்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – 1 டீஸ்பூன்\t...Read More\nசெட்டிநாடு குழம்பு மிளகாய் பொடி\n காய்ந்த சிவப்பு மிளகாய்- 35 முதல் 40 கொத்தமல்லி விதை – 1 கப் கடலை பருப்பு – 2 டீஸ்பூன் துவரம் பருப்பு – 2 டீஸ்பூன் சீரகம் – 2 தேக்கரண்டி கருப்பு மிளகு – 1 டீஸ்பூன் பெருங்காயம் பொடி – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் எப்படி செய்வது\nசுவையான சாம்பார் பொடி செய்முறை\nதேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் – அரை கப் தனியா – ஒரு கப் த��வரம் பருப்பு – கால் கப் கடலை பருப்பு – 2 தேக்கரண்டி உளுந்து – ஒரு தேக்கரண்டி மிளகு – 2 தேக்கரண்டி சீரகம் – 2 தேக்கரண்டி வெந்தயம் – 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி பெருங்காயம் –\t...Read More\n பூண்டு – 1 கப், உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், துவரம் பருப்பு – 1/4 கப், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயம் – 1 டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் – சிறிது, உப்பு – தேவைக்கு.\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-2/", "date_download": "2019-04-22T00:31:30Z", "digest": "sha1:KFJGSEK3F3BO4VAJUNNANR6FFTXDQCAR", "length": 19855, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இணைய நூலகம் குவெஸ்டியா | Chennai Today News", "raw_content": "\nசிறப்புப் பகுதி / தொழில்நுட்பம்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nஉலகம் முழுவதும் உள்ள புத்தகங்கள், பத்திரிகளை மற்றும் சஞ்சிகைகளில் உள்ள தகவல்களயும், கட்டுரைகளையும் தேடி வாசித்து ஆய்வில் ஈடுபடுவதற்கான இணைய நூலகமாக குவெஸ்டியா விளங்குகிறது.)\nகுவெஸ்டியா தேடியந்திரத்தை இலவசமாக பயன்படுத்த முடியாது, கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், குவெஸ்டியாவின் அருமையை தெரிந்து கொண்டவர்களை அதை பயன்படுத்த கட்டணம் செலுத்த தயங்க மாட்டார்கள். ஏனெனில் குவெஸ்டியா மாபெரும் இணைய நூலகமாக விளங்குகிறது. ஒரு நூலகத்தில் சென்று தேவையான புத்தகத்தை தேடுவது போலவே, குவெஸ்டியா மூலம் உலகில் உள்ள புத்தகங்களை தேடலாம். புத்தகங்கள் மட்டும் அல்ல, பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றில் உள்ள கட்டுரைகளையும் தேடி வாசிக்கலாம். இவை எல்லாமே கல்வி சார்ந்தவை என்பதால், குவெஸ்டியா மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் விரும்பி நாடும் தேடியந்திரமாக இருக்கிறது.\nஇணையம் மூலம் புத்தகங்களை தேடும் வசதி என்றவுடன் பலருக்கும் கூகுள் வழங்கும் கூகுள் புக்ஸ் தேடல் சேவை நினைவுக்கு வரலாம். ஆம், கூகுள் புக்ஸ் போன்ற சேவை தான் குவெஸ்டியாவும். ஆனால் இந்த பிரிவில் குவெஸ்டியா தான் முன்னோடி. கூகுள் புக்ஸ் சேவை துவக்கப்படுவதற்கு சில ஆண்டு��ளுக்கு முன்னதாகவே குவெஸ்டியா அறிமுகமாகி விட்டது.\nஅது மட்டும் அல்ல, கூகுள் புக்ஸ் அனைத்து விதமான புத்தகங்களையும் டிஜிட்டல் மயமாக்கி அவற்றில் தேட வழி செய்கிறது. குவெஸ்டியா பெரும்பாலும் கல்வி சார்ந்த புத்தகங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. தவிர கூகுள் புக்ஸ் போல குவெஸ்டியா காப்புரிமை விவாதத்தில் சிக்கி கொண்டதில்லை. முறைப்படி அனுமதி பெற்று கட்டணச்சேவையாக புத்தக தேடலை வழங்குகிறது.\nகுவெஸ்டியா 1998 ம் ஆண்டு அறிமுகமானது. அமெரிக்காவின் டிராய் வில்லியம்ஸ் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இந்த சேவையை துவக்கினார். வில்லியம்ஸ் தெளிவான இலக்கு மற்றும் வேட்கையுடன் இந்த சேவையை நிறுவினார். உலகில் உள்ள புத்தகங்களை இணையம் மூலம் எளிதாக தேட வழி செய்வது தான் அவரது இலக்காக இருந்தது.\nசட்ட மாணவராக இருந்த போது ஏற்பட்ட அனுபவமே இதற்கான தூண்டுதலாக அமைந்ததாக வில்லியம்ஸ் பேட்டிகளில் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் புகழ் பெற்ற சட்டத்துறை சஞ்சிகையான ஹார்வர்டு லா ரீவ்யூ இதழில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, நீதிமன்ற வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் எளிதாக தேடி முடிந்ததை வில்லியம்ஸ் கவனித்தார். அதே போல இலக்கிய புத்தகங்களை தேட வழியில்லையே எனும் ஏக்கம் உண்டானது. இந்த குறையை போக்கும் வகையில் தான் அவர் குவெஸ்டியாவை உண்டாக்கினார்.\nஆயிரக்கணக்கான புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை இணையம் மூலம் தேட வழி செய்யும் வகையில் இந்த சேவையை உருவாக்கினார். 1998 ல் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புத்தகங்களில் தேடும் வசதி கொண்ட இணைய நூலகமாக குவெஸ்டியா அறிமுகமானது.\nசட்டத்துறையில் இருந்தவர் என்பதால், வில்லியம்ஸ் காப்புரிமை சிக்கல்களை அறிந்திருந்தார். எனவே பதிப்பகங்களுடன் பேசி அனுமதி பெற்று புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கினார். அவற்றில் யார் வேண்டுமானாலும் தேடி தகவல்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தேடிய தகவல்களை முழுவதும் வாசிக்க வேண்டும் எனில் ஆண்டு சந்தா கட்டணம் செலுத்தி உறுப்பினராகி இருக்க வேண்டும். இப்படி தான் குவெஸ்டியா அறிமுகமானது.\nவில்லியம்ஸ் புத்தகங்களை எல்லாம் சும்மா டிஜிட்டல் மயமாக்கிவிடவில்லை. புத்தகங்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தில் கவனமாக இருந்தார். சில ஆயிரம் புத்தகங்களை ஸ்கேன் செய்து இது போன்ற சேவையை வழங்க முடியாது என அறிந்திருந்தார். எனவே முதல் கட்டத்திலேயே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் துவங்கினார். மேலும் அனுபவம் வாய்ந்த நூலகர்களை கொண்டு ஒவ்வொரு துறையிலும் உள்ள தரமாக நூல்களை தேர்வு செய்து நூலகத்தில் இடம்பெற வைத்தார். புத்தகங்கள் மட்டும் அல்லாமல், முன்னணி பத்திரிகளைகள், ஆய்விதழ்கள், சஞ்சிகளை ஆகியவற்றையும் டிஜிட்டல் மயமாக்கினார்.\nவிளைவு குவெஸ்டியா அறிமுகமான போதே மாணவர்கள், ஆய்வாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்திருந்தது. கூகுள் போன்ற பொது தேடியந்திரங்களில் புத்தகம் தொடர்பான தகவலையும் தேடிப்பெறலாம் தான். ஆனால் அவை எல்லாம் வழக்கமான பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்றது. கல்வி அல்லது ஆய்வு நோக்கில் அணுகும் போது, சரியான கட்டுரைகளும், தகவல்களும் தேவை. அவற்றின் மூலம் நூல்களை மேற்கோள் காட்டுவது சாத்தியமாக வேண்டும். கூடுதல் குறிப்புகளை பெறுவதும் சாத்தியமாக வேண்டும். குவெஸ்டியா இது எல்லாவற்றையும் செய்தது. இதன் காரணமாகவே மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\n2010 ம் ஆண்டு குவெஸ்டியா சென்கேஜ் லேர்னிங் நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டது.\nஇடைப்பட்ட ஆண்டுகளில் குவெஸ்டியா மேலும் விரிவாகி இருப்பதோடு முற்றிலும் நவீன தேடியந்திரமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. குவெஸ்டியா முகப்பு பக்கத்தில் நுழைந்ததுமே இதை உணரலாம்.\nஇதன் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில் தேவையான குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம். குறிச்சொல் தவிர, முழு வாசகம், நூல் அல்லது கட்டுரையின் பெயர், நூலாசிரிய பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டும் தேடலாம். உடனே தேடலுக்கு பொருத்தமான புத்தகங்கள், கட்டுரைகள் தோன்றும். இந்த பொதுவான தேடல் இலவசம். தேடல் முடிவுகளின் சுருக்கங்களையும் இலவசமாகவே காணலாம். ஆனால் முழு பிரிதியையும் அணுக கட்டண உறுப்பினராக இருக்க வேண்டும்.\nதேடலில் தோன்றும் முடிவுகள் மூல நூல்களாக இருக்க வேண்டும் மற்றும் பேராசிரியர்களால் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு தேடலாம். இவைத்தவிர நூலகத்தில் தேடுவது போலவே குறிப்பிட்ட வகையில், குறிப்பிட்ட தலைப்பில் உள்ள புத்தகத்தையும் தேடலாம்.\n83, ஆயிரத்திற்கு மேலான புத்தகங்கள், ஒரு கோடிக்கும் அதிகமான கட்டுரைகளில் தேடும் வசதி இருப்பதாக குவெஸ்டியா தெரிவிக்கிறது.\nஅடிப்படை தேடல் தவிர தரவுகளை மேற்கோள் காட்டுவது, அடிக்கோடிடுவது, குறிப்புகள் எழுதுவது, கட்டுரைக்குள் தேடுவது, பொருள் காண்பது உள்ளிட்ட கூடுதல் வசதிகளையும் அளிக்கிறது. ஸ்மார்ட்போன் செயலி மற்றும் பிரவுசர்களுக்கான நீட்டிப்பு சேவையாகவும் பயன்படுத்தலாம்.\nஆய்வு மாணவர்களுக்கு என கூடுதல் வசதிகளும் இருக்கின்றன. குறிப்பிட்ட பொருளில் தானாக கூடுதல் தவல்களை தேடி விரிவாக்குவது, தொடர்புடைய புத்தகங்களின் மேற்கோள் பட்டியலை தயாரிப்பது உள்ளிட்ட வசதிகளையும் அளிக்கிறது. இந்த வசதிகளை நீள் அகலங்களை ஆய்வாளர்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.\nபள்ளி மாணவர்களுக்கு என குவெஸ்டியா ஸ்கூல் சேவையும் இருக்கிறது.\nவெயிலுக்கு உகந்த உணவு: பரங்கிக்காய் பால் கூட்டு\nபங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வு; 30,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: ரஜினி, கமல் இரங்கல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/993-saifee.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-04-22T00:32:49Z", "digest": "sha1:IQJLV5CC7ET2LE6ZAZ43STT5Q7AYVTZH", "length": 6250, "nlines": 13, "source_domain": "www.darulislamfamily.com", "title": "சைஃபீ", "raw_content": "\nசியாட்டில் பூமியின் வடமேற்கில் அமைந்துள்ளதால் குளிர்-கோடை பருவங்களில் இரவும் பகலும் இருநிலைக் கோடி. கோடையில் காலை 4:30 க்கு விடிந்து மாலை 9:20 ஆன பின்பும் மறைவேனா என அடம் பிடிக்கும் சூரியன், குளிர் காலத்தில் 8:00-க்கு எட்டிப்பார்த்து மாலை 4:30-க்கெல்லாம் காணாமல் போய்விடும்.\nஇதில் இரு பருவமும் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னும் பின்னும் நகர்த்தி நாங்கள் நடத்தும் கூத்து தனிக் கதை.\nஎன் பிரச்சனைக்கு வருகிறேன். குளிர்காலத்தில் மாலை 4:30க்கே மக்ரிபு தொழுகை நேரம் வந்துவிடும். வீடு திரும்ப பஸ் பிடிப்பது, தொழுகையை நேரத்துடன் நிறைவேற்ற வேண்டிய கடமை என்று அச் சமயங்கள் எனக்குப் பெரும் சவால். இரண்டு பஸ்கள் மாற வேண்டும் என்பதால் சவால��� சில நேரங்களில் சங்கடமாகவும் ஆகிவிடும். அலுவலகத்தில் தொழுதுவிட்டு இரண்டாவது பஸ்ஸை நிமிடங்களில் தவறவிட்டால் அடுத்ததற்காக அரைமணி நேரம் குளிரில் காத்திருப்பது, வெடவெட மூக்கும் முகரையும் சில்லிட்டுப் போகும்.\nசில ஆண்டுகளுக்குமுன் யதேச்சையாக அதைக் கண்டுபிடித்தேன். பஸ் மாறும் downtown பகுதியில் பாகிஸ்தானியர் ஒருவரின் சிற்றுண்டிக்கடை + ஃபோட்டோ காப்பி ஷாப். அக் கடையில் தொழுதுகொள்ள வசதி இருந்தது. சிரித்த முகமும் இனிய உள்ளமுமாக இருந்தார் அதன் முதலாளி சைஃபீ. பிறகென்ன படபடப்பு, பரபரப்பின்றி அங்கு அவருடனும் மற்றும் சிலருடனும் கூட்டாகத் தொழுதுவிட்டு, இரண்டாவது பஸ்ஸுக்கு குளிரில் நின்று வாடாமல் நிற்க இடமும் கிடைத்தது.\nகடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியா வந்துவிட்டதால் ஒரு மாதத்திற்குப் பிறகுதான் அந்தக் கடைக்குச் சென்றேன். சகோ. சைஃபீ கடையில் இல்லை. விசாரித்தால் வருத்தமான தகவல். கடையில் ஒளூச் செய்ய சென்றவர் வழுக்கி விழுந்து, வலது கை தோள்பட்டை விலகி fracture. கட்டுடன் ஓய்வெடுத்து வருகிறார். மூன்று, நான்கு மாதம் ஆகும் என்றார்கள். பிறகு அவருக்கு ஃபோன் செய்து விசாரித்துக்கொண்டேன்.\nஅதன்பின் கோடை வந்துவிட்டது. அந்தக் கடைக்குச் செல்ல வாய்ப்பு இல்லை. இருந்தாலும் சில மாதங்களுக்குப் பிறகு விசாரிப்பதற்காகச் சென்றேன். பணிக்குத் திரும்பியிருந்தார். சிறு அசௌகரியங்கள் இருந்தாலும் கை பழைய நிலைக்குத் தேறியிருந்தது. அதே சிரித்த முகம், அதே இனிய பேச்சு என்றிருந்தாலும் அவரது முகமாற்றத்தைக் கண்டு எனக்குப் பெரும் வியப்பு. வழுவழு தாடையில் பளீர் தாடி\nஅவரே பதில் அளித்தார். “வேறொன்றுமில்லை; இயலவில்லை என்பதால் ரேஸருக்கு ஓய்வு விடும்படியானது. இந்த சுன்னாஹ்வை ஏன் தவறவிட வேண்டும் என்று பிறகு யோசித்ததில் இனி இது நிரந்தரம். உங்கள் தாடை அளவிற்கு மாறிவிடுவேன்.”\nஇதோ இந்த ஆண்டு குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டது. அவரது கடைக்கு எனது விஜயமும். அச் சமயம் சைஃபீயுடன் செல்ஃபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.media4us.com/wp/?p=637", "date_download": "2019-04-22T01:01:36Z", "digest": "sha1:SP7DEFOK4C3JWGH6D7ELAYMJP3U2EPVH", "length": 4648, "nlines": 58, "source_domain": "www.media4us.com", "title": "சுவனத்தின் வர்ணனைகள் – நமது நல்வழி ஊடகம் – media4us.com", "raw_content": "நமது நல்வழி ஊடகம் – media4us.com\nஅல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில்\nநாம் இறைவனை வணங்குவதற்கு சுவர்க்கம் நரகம் மட்டுமே காரணமாக இருக்கக் கூடாது. காரணம் அவன் நம்மை இதற்காகவே படைத்துள்ளான். அவன் நம்மை படைத்து பாதுகாத்து வருபவன். அல்லாஹ் நமக்க செய்துள்ள ஏராளமான நிஃமத்துக்களாகவே நாம் அவனை வணங்க கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்விற்கு இந்த உலகில் நன்றியுள்ளவனாக அவனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தால் அல்லாஹ் மறுமையில் சுவர்க்கத்தையும் அதிகமான ஒன்றையும் கொடுப்பதாக கூறியுள்ளான். ஆக சுவர்க்கத்தை தவிற மற்றொன்று அதைவிட சிறப்பானது ஒன்று உள்ளதாகும். அது தான் அல்லாஹ்வின் முழுப் பொறுத்தமும் அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியமுமாகும். சுவர்க்கம் என்பது மட்டும் தான் உண்மையான நிரந்தரமான வாழ்க்கை என்று அல்லாஹ் கூறுகிறான். மாறாக இந்த உலகை ஒரு சோதனையாக ஒரு அலங்காரமாக குறிப்பிடுகிறான். மேலும் சுவர்க்கம் என்பது எந்த கண்களும் பார்க்காத காதுகளும் கேட்காத எந்த மனதும் சிந்திக்காத ஒன்று தான் சுவர்க்கம். இந்த உலகில் நாம் அனுபவிக்கும் இன்பங்கள் சுவர்க்கத்தின் இன்பங்களுடன் ஒப்பிட்டால் ஊசி முனியில் ஒட்டடியிருக்கும் நீரை கடலுடன் ஒப்பிடுவதற்கு சமமாகும். மேலும் சுவர்க்கத்தின் வர்ணனைகள் பற்றி மேலும அறிய ஷேக் முஜாஹித் அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்..\n« சுவனத்தை தடை செய்யும் காரணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2014/12/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-04-22T00:26:56Z", "digest": "sha1:Z4KTOMUEDXVTLVF7BEZH2N5DXOUXY7R3", "length": 15274, "nlines": 154, "source_domain": "lakshmanaperumal.com", "title": "பாப்பாரப்பட்டி கீரிப்பட்டி பற்றி பேச வருகிற வாயால் மேல்விஷாரம் பற்றி பேசாமல் இருப்பதுதான் முற்போக்கா? | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nபாப்பாரப்பட்டி கீரிப்பட்டி பற்றி பேச வருகிற வாயால் மேல்விஷாரம் பற்றி பேசாமல் இருப்பதுதான் முற்போக்கா\nPosted by Lakshmana Perumal in\tஅரசியல், தமிழ்நாடு and tagged with முஸ்லிம் ஒடுக்குமுறை, மேல்விஷாரம்\t திசெம்பர் 9, 2014\nபாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி பற்றிய சாதிய ஒடுக்குமுறை பற்றி பல காலமாக ஊடகங்கள் விவாதித்தது அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரிய��ம். ஆனால் மேல்விஷாரம் பற்றி ஒரு கேசை சுப்பிரமணியன் சுவாமி போட்டது தெரியுமா சு.சா போட்ட கேஸ் யாதெனில் மேல்விஷாரத்திலுள்ள முஸ்லிம் மக்கள் கீழ் விஷாரத்திலுள்ள இந்துக்களுக்கு எந்த சலுகையையும் வணங்காது அனுபவித்து வருவதாகவும், சலுகைகளோ வசதிகளோ வேண்டுமென்றால் மதம்மாறுங்கள் என வற்புறுத்தப்படுவதாக மனு அளித்து, கீழ் விஷாரத்தை(ராசாத்திபுரத்தை) மேல் விஷாரத்திலிருந்து பிரிக்க வேண்டுமென 2009 ல் கேஸ் போட்டார்.\nஇதையடுத்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு ஓர் ஆணையைப் பிறப்பித்தது. இது விஷயமாக சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும், முஸ்லிம்களால் பாதிக்கப்படும் இந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும் ஆணை பிறப்பித்தது.\nஇதையடுத்து தமிழக அரசு மேல்விஷாரத்தையும், கீழ் விஷாரத்தையும் வேலூர் நகராட்சியோடு இணைத்தது. தனி மூன்றாம் தர முனிசிபாலிட்டியாக இருப்பதால்தான் பிரச்சினை என்பதால் அதை வேலூர் நகராட்சியின் கீழ் இணைத்து ஓர் ஆணையை G.O Jan 3rd, 2010 ல் தமிழக அரசு பிறப்பித்தது.\nஇதில் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.\n1. பாதிக்கப்பட்ட கீழ்விஷாரம் மக்கள் 16 வருடங்களாகத் தேர்தலைப் புறக்கணித்தார்கள். 2011 ல் வேலூர் நகராட்சியுடன் இணைந்த பிறகே தேர்தலில் நின்றார்கள்.\n2. ஒரேயொரு தொகுதியில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை(25000 ) என்ற இடத்தில் 10000 க்கும் அதிகமான மக்களுக்கு சலுகைகளை வழங்க இயலாது எனவும் மதம் மாறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.\n3. தலித் மற்றும் வன்னிய சாதியைச் சேர்ந்தவர்களே இங்கு வாழ்ந்து வந்த இந்துக்கள். இரு சாதியினரின் பாதுகாவலராக அடையாளம் காட்டும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் இம்மக்களுக்காக எதையும் செய்யவில்லை.\n4. சுப்ரமணிய சுவாமி சட்டத்தின் வாயிலாக பல காரியங்களைச் சாதித்துள்ளார். இதை அவரின் பார்வைக்குக் கொண்டு சென்ற பிறகே வழக்கின் மூலம் வென்று அம்மக்களும் ஜனநாயகத் தேர்தலில் பங்கு பெற முன் வந்துள்ளார்கள்.\n5. மேல்விஷாரம் பற்றி எத்தனை ஊடகங்களில் இது பற்றிய கருத்துகள் விவாதிக்கப்பட்டன. அது ஏன் ஏதேனும் தலையங்கமாவது வந்ததா பிரச்சினைகள் தீர்ந்தால் கூட , ஒப்பீடு செய்ய இளவரசன்- திவ்யா என இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவில் வைத்து உதாரணம் பேசும் முற்போக்குவாதிகள் இதுகுறித்து என்றாவது பேசுவார்களா பிரச்சினைகள் தீர்ந்தால் கூட , ஒப்பீடு செய்ய இளவரசன்- திவ்யா என இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவில் வைத்து உதாரணம் பேசும் முற்போக்குவாதிகள் இதுகுறித்து என்றாவது பேசுவார்களா தமிழ் ஹிந்து இணைய இதழும், விஜயவாணி மட்டுமே இது பற்றி எழுதின.\nபி.கு: சாதி ரீதியானப் பிரச்சினைகளாக இருந்தால் விழுந்து விழுந்து பேசும் புரட்சியாளர்கள்/முற்போக்குவாதிகள், எனக்குத் தெரிந்து மேல்விஷாரத்தில் பெரும்பான்மை முஸ்லிம்கள் இந்து மக்களை ஒதுக்கித் தள்ளியதற்கு எம்மாதிரியாகக் குரல் கொடுத்தீர்கள் என்பதை உங்கள் மனச்சாட்சியோடு கேளுங்கள் என்பதற்கே இந்த நிலைக்கூற்றை இப்போது காலம் கடந்த விஷயமானாலும் அறிவுறுத்த வேண்டியுள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« நவ் ஜன »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசைச் சூழ்ந்துள்ள சவால்கள் :\nகொள்ளையடிப்பதில் என்னென்ன முறைகளையெல்லாம் பயன்படுத்துகிறார்கள்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-04-22T00:05:35Z", "digest": "sha1:JBX2CKXYT5GYPNB6EPFHABTWVLK43WVT", "length": 14040, "nlines": 91, "source_domain": "makkalkural.net", "title": "மத்திய பிரதேசம், மிசோரமில் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – Makkal Kural", "raw_content": "\n»பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\nமத்திய பிரதேசம், மிசோரமில் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nமத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்றது. இதற்காக இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.\nகடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்து வருவதால், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.மத்தியபிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கும், வடகிழக்கு மாநிலமான மிசோரமில் 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள, 230 தொகுதிகளில், 2,907 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில், 5.04 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். மொத்தம், 65 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமிசோரமில் 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில், 7.70 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.வட கிழக்கு மாநிலங்களிலேயே, மிசோரமில் மட்டுமே ஆட்சியில் உள்ளதால், ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், காங்கிரஸ் களமிறங்கி உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில், பா.ஜ.க, மற்றும் அதன் கூட்டணி ஆட்சி இல்லாத ஒரே மாநிலம், மிசோரம் தான்.எனவே, இந்த மாநிலத்தில் வெற்றி பெற்று, வட கிழக்கு மாநிலங்கள் முழுவதும், பா.ஜ.க, ஆட்சியை மலரச் செய்ய, அக்கட்சி மேலிடம் திட்டமிட்டு உள்ளது.\nமிசோரமில் காலை 7 மணி துவங்கி மாலை 4 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் 3 தொகுதிகளில் மட்டும் காலை 7 மணிக்கும், மற்ற தொகுதிகளில் காலை 8 மணிக்கும் ஓட்டுப்பதிவு துவங்கி உள்ளது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இரண்டு மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள், டிசம்பர்., 11ல் எண்ணப்படும்.\nவிவேகானந்தா மகளிர் கலை கல்லூரியில் ஆண்டு விழா\nShare on FacebookShare on TwitterShare on Linkedin நாமக்கல், மார்ச் 7 கற்கும் கல்வியை மாணவிகள் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என, விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கருணாநிதி பேசினார். திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் விவேகானந்தா மகளிர் கல்லூரியின் சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கருணாநிதி தலைமை தாங்கினார். விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ […]\nஅண்ணா பல்கலைக்கழக விண்வெளி ஆய்வு மைய ஆளில்லா வான் டாக்சி–ஆம்புலன்ஸ்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, ஜன. 25- உலக முதலீட்டாளர் மாநாட்டில் முகப்பில் வைக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் வான்வெளி ஆய்வு மையத்தின் ஆளில்லா டாக்சி ஆம்புலன்ஸ் பலரையும் கவர்ந்தது. ஆளில்லா டாக்சி-ஆம்புலன்ஸ் அண்ணா பல்கலைக்கழகத்தின் வான்வெளி ஆய்வு மையம் சார்பில் 60 முதல் 80 கிலோ எடையை சுமந்து செல்லும் ஆளில்லா டாக்சி-ஆம்புலன்ஸ் (tron taxi) உருவாக்கக் குழுவில் இடம்பெற்றிருந்த ஆய்வு விஞ்ஞானி வசந்தராஜ் நமது மக்கள் குரலிடம் பேசும்போது தெரிவித்ததாவது:–- […]\nமுகநூல் தளத்தில் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, நவ. 25– ஃபேஸ்புக்கில் நீங்கள் செலவிடும் நேரத்தை அறிந்துகொள்ளும் வகையில் “யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக்” என்னும் புதிய வசதியை, ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் அறிவியல் சமூகத்தில் தொழில்நுட்ப வசதி கொண்ட மொபைல் போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. தகவல் பரிமாற்றத்தில் மொபைல் போன்களே முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம் எனினும் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் இளைஞர்கள் […]\nதிருப்பதியில் விஐபிக்களுக்கு மாதம் ஒருமுறை மட்டும் அனுமதி\nபீகார் ரயில் நிலையத்தில் குவியல் குவியலாக மனித எலும்புகள் பறிமுதல்\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-04-22T01:01:02Z", "digest": "sha1:NLJIEE5UUXULYD5IMRUCNTWPJGGFHIMB", "length": 3789, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சொருகு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சொருகு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/vijay-sethupathi-andrea-jeremiah-to-lend-voices-to-tamil-avengers/", "date_download": "2019-04-22T01:08:13Z", "digest": "sha1:OUQDWW4QC3B7AETZIKBTU4PS7SDBAIWO", "length": 4498, "nlines": 84, "source_domain": "www.cinewoow.com", "title": "அவேன்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மானாக விஜய் சேதுபதி! - Tamil Cinema News - Cinewoow.com", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\nஅவேன்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மானாக விஜய் சேதுபதி\nஅவேன்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மானாக விஜய் சேதுபதி\nகருப்பு உடையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை சாரா அலி கான்- வைரல் புகைப்படம்\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர் பரபரப்பு புகார்\nநயன்தாரா பற்றி நான் பேசியது உண்மைதான்’…மீண்டும் வம்பிழுக்கும் ராதாரவி\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/07203635/Prime-Minister-Narendra-Modi-visits-Chennai-tomorrow.vpf", "date_download": "2019-04-22T00:54:46Z", "digest": "sha1:LCPA6SCFWU2HZKQ3F2KRIELWHXKIDJ5Q", "length": 12634, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prime Minister Narendra Modi visits Chennai tomorrow to pay DMK leader Karunanidhi's body || திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை காலை சென்னை வருகை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை காலை சென்னை வருகை + \"||\" + Prime Minister Narendra Modi visits Chennai tomorrow to pay DMK leader Karunanidhi's body\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை காலை சென்னை வருகை\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை காலை சென்னை வருகை தருகிறார். #RIPKalaignar #RIPKarunanidhi\nவயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.\n11-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று மாலை 6.10 மணியளவில் காலமானர். திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த கோபாலபுரம் இல்லத்தில் 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், சிஐடி காலனியில் அதிகாலை 3 மணி வரையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை காலை சென்னை வருகை தருகிறார். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் வர உள்ளனர். அதேபோல், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் ஆகியோரும் நாளை கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை வருகை தர உள்ளனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வித்தியாசமாக போட்டோ எடுக்க முயன்ற போது ஆற்றில் குப்புற கவிழ்ந்த மணமக்கள் - வீடியோ\n2. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n3. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\n4. ‘அபிநந்தனை பாகிஸ்தான் விடாமல் இருந்து இருந்தால்...’ பதட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு\n5. கேரளா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 117 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 23-ந் தேதி ஓட்டுப்பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/03/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2575390.html", "date_download": "2019-04-22T00:04:30Z", "digest": "sha1:XGCQSU3MEUS3OP4X43ZDAWL5JPSWDAAU", "length": 6489, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ஜவுளிக் கடையில் திருட்டு: 4 பெண்கள் கைது- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஜவுளிக் கடையில் திருட்டு: 4 பெண்கள் கைது\nBy DIN | Published on : 03rd October 2016 11:49 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியாத்தம் அருகே ஜவுளிக் கடையில் துணிகளைத் திருடியதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.\nகுடியாத்தம் பிச்சனூரில் ஜவுளிக் கடை நடத்தி வருபவர் மகேஷ் (33). ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது கடைக்கு துணி வாங்குவது போல் 4 பெண்கள்\nஆனால் எந்த துணியையும் வாங்காமல் அவர்கள் கடையிலிருந்து வெளியே சென்றதாகத் தெரிகிறது. சந்தேகத்தின்பேரில், அவர்களின் பைகளை சோதனையிட்டபோது, 10 பேண்ட்களை அவர்கள் கடையில் இருந்து திருடிச் செல்ல இருந்தது தெரியவந்தது.\nஇதுகுறித்த புகாரின்பேரில், நகர போலீஸார் வழக்குப் பதிந்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நரசம்மாள் (70), தேவம்மாள் (55), கிருஷ்ணவேணி (50), கல்யாணி (32) ஆகிய 4 பேரை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/nandita-swetha-busy-in-tollywood/", "date_download": "2019-04-22T01:22:21Z", "digest": "sha1:D2NFDEPJTOCWA5QCHFAPGISMPM53F2H4", "length": 7255, "nlines": 102, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழை அடுத்து தெலுங்கு கன்னடத்திலும் நுழையும் நந்திதா", "raw_content": "\nதமிழை அடுத்து தெலுங்கு கன்னடத்திலும் நுழையும் நந்திதா\nதமிழை அடுத்து தெலுங்கு கன்னடத்திலும் நுழையும் நந்திதா\nமுன்னணி இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘அட்டக்கத்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் அறிமுகமாகி ராசியான நடிகை என்று பெயர் பெற்றவர் நடிகை நந்திதா. தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான முதல் படமான ‘எக்கடக்கி போத்தாவா சின்னவாடா ’ என்ற படம் பெரிய வசூலைக் குவித்ததால் தெலுங்கிலும் ‘வெற்றிகரமான நடிகை ’ என்று பெயர் பெற்றார். இவர் அண்மையில் சப்தமில்லாமல் ஐந்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.\nஇது குறித்து நந்திதா பேசுகையில்,‘ தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சீனிவாசா கல்யாணம் ’ என்ற படத்தில் பத்மாவதி என்ற கிராமீய பின்னணியிலான கேரக்டரில் ந��ித்திருக்கிறேன். குடும்ப பாங்கான படங்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளர் தில்ராஜுவின் இந்த படம் எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தில் பல வீர தீர காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறேன். தற்போது இந்த படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறேன்.\nஇதற்கு முன் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்திருக்கிறேன். தமிழில் வெளியான டார்லிங் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கான பிரேம கதாசித்திரம் 2 படத்திலும் நடித்து வருகிறேன். இதற்கான படபிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது.\nதமிழில் வைபவ் உடன் ஒரு படத்திலும், ‘நர்மதா ’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். கன்னடத்தில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க விரைவில் ஒப்பந்தமாகவிருக்கிறேன்.’ என்றார்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் தனக்கேற்ற வேடங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாக நடித்து வரும் நந்திதாவை அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.\nஅட்டக்கத்தி, எக்கடக்கி போத்தாவா சின்னவாடா\nஇன்சூரன்ஸ் பண மோசடியை சொல்ல வரும் *படித்தவுடன் கிழித்துவிடவும்*\n*அண்ணனுக்கு ஜே* போட மேக்கப் இல்லாமல் நடித்த மஹிமா நம்பியார்\nரஜினி படத்தில் இறைவி குழுவை இணைக்கும் கார்த்திக் சுப்பராஜ்\nதான் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ் படத்தில்…\nஅனிருத்தை ஓவர் டேக் செய்த சந்தோஷ் நாராயணன்\nஇன்றைய தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களுக்கு…\nமூன்று ஹீரோக்களை உருவாக்கிய ‘கபாலி’ ரஞ்சித்\nமூன்று படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் இவர்.…\nரஜினிக்கு அடுத்து சூர்யாதான்… கன்பார்ம் செய்த கபாலி இயக்குனர்..\nஅட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய இரண்டு வெற்றிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/22152927/1164861/Honor-7A-Honor-7C-Price.vpf", "date_download": "2019-04-22T00:54:57Z", "digest": "sha1:HSM2F6WM45HTETCIZ35OEYOBX3YVUTQV", "length": 18898, "nlines": 221, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ஹானர் || Honor 7A Honor 7C Price", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ஹானர்\nஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறி��ுகம் செய்துள்ளது.\nஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nஹூவாய் ஆன்லைன் பிரான்டு ஹானர் இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்கள் முறையே 5.7 இன்ச் மற்றும் 5.99 இன்ச் ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் செல்ஃபிக்களை எடுக்க 8 எம்பி முன்பக்க கேமரா மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.\nபின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருப்பதோடு முக அங்கீகார வசதியும், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\n- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்\n- அட்ரினோ 505 GPU\n- 3 ஜிபி ரேம்\n- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2\n- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\n- 5.99 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2\n- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி ஸ்மார்ட்போன்கள் பிளாக் கோல்டு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.8,999 மற்றும் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாகவும், ஹானர் 7சி ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nஇத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஹானர் இந்தியா ஸ்டோரிலும் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2200 வரை கேஷ்பேக் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் அதிகபட்சம் 50 ஜிபி மற்றும் 100 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇரண்டு புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ70 அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.4,575 வரை கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஎங்க பக்கம் பெரிய டீம் இருக்கு - டிக்டாக் தடை தற்காலிகமானது என நம்புகிறோம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் ���ுதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117444", "date_download": "2019-04-22T00:13:25Z", "digest": "sha1:HZPYVRETDNK2NKMS5IJEXYC6LWJHQA3I", "length": 4221, "nlines": 61, "source_domain": "www.ntamilnews.com", "title": "கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு - Ntamil News", "raw_content": "\nHome உலகம் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு\nமட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக நாளைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மக்கள் ஒன்றியம் என உரிமை கோரப்பட்டு இந்த அழைப்பு வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன.\n பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதயாராக உள்ள சரத் பொன்சேகா\nNext articleகொங்கிரீட் தூண் தலையில் விழுந்து மாணவன் பலி\nமரண‌த்தை வென்ற இயேசு கிறிஸ்து\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nலண்டன் டெர்ரியில் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஊடகவியலாளர்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020950-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2015/01/", "date_download": "2019-04-22T00:00:10Z", "digest": "sha1:A5RYNPC6FFBCIPRA24GTX6DU5HNTG3X3", "length": 45539, "nlines": 274, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE: January 2015", "raw_content": "\nகடலூர் BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு\nமாநிலம் தழுவிய கரு��்தரங்க காட்சிகள்\nகருத்தரங்கம் நடைபெறும் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபம் கடலூர் போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது\nபாண்டிசேரி மற்றும் பண்ருட்டி மார்க்கமாக வருபவர்கள் வரும் வழியில் போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும் . ரயில் மார்க்கமாக வருபவர்கள் திருப்பாதிரிபுலியூர் (TDPR ) நிலையத்தில் இறங்கி பேருந்து அல்லது ஷேர் ஆட்டோ மூலமாக போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும் .\nஅரகண்டநல்லூர் கிளை புனரமைப்பு கூட்டம்\nஅரகண்டநல்லூர் கிளை புனரமைப்பு கூட்டம் திருக்கோயிலூர் ல‌ஷ்மிபாலாஜி திருமணமண்டபத்தில் இன்று (27-01-2014) செவ்வாய் காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்புசெயலர் தோழர்.A.ரவிசந்திரன் தலைமையேற்றார். தோழர். S.கார்த்திகேயன் வரவேற்புரை, தோழர்.K.கோபு அஞ்சலி உரையாற்றினர். மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார். பின் தோழர்.V.இளங்கோவன் அரகண்டநல்லூர் கிளை புனரமைப்பு ஏன் எதற்கு என்ற விளக்கத்தை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய கிளை நிர்வாகிகளாக தலைவர்,செயலர்,பொருளர் முறையே தோழர்கள் K.கோபு-TM, பழனிவேலு-TTA, K.சீனிவாசன்-Sr.TOA ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வறிவிப்பை மாவட்டதலைவர் தோழர்.R.செல்வம் கூற அனைவரும் கரகோஷமிட்டனர். பிறகு மாவட்டதலைவர் தோழர்.R.செல்வம், TMTCLU மாவட்டசெயலர் தோழர்.G.ரங்கராஜு, மாவட்ட உதவிசெயலர்கள் தோழர்கள் P.அழகிரி, ரவிச்சந்திரன், D.குழந்தைநாதன், கள்ளக்குறிச்சி கிளைச்செயலர் தோழர்.S.மணி, பண்ருட்டி கிளைச்செயலர் தோழர் S.பாஸ்கரன், விழுப்புரம் கிளைப்பொருளர் தோழர்.மகாலிங்கம், கடலூர் தோழர்கள். P.ஜெயராஜ், V.முத்துவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரகண்டநல்லூர் கிளைத் தோழர்கள் தங்களது கிளையிலுள்ள பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைத்தனர். முக்கிய நிகழ்வாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டசெயலர் தோழர்.A.V.சரவணன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு நமக்கு பெருமை சேர்த்தார். அரசியலுக்கும், நமது சங்கத்திற்கும், தனக்கும் உள்ள நெருக்கத்தையும் உள்ள உறவையும் விளக்கமாக எடுத்துக்கூறி,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தனது வீரவாழ்த்துக்களை தெரிவித்தார். இறுதியாக மாநில உதவிசெயலர் தோழர்.K.நடராஜன் சிறப்புரையாற்றினார். பின்னர் மாவட்டசெயலர் தோழர். இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றி நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல கிளைகளிலிருந்தும் கிளைச்சங்க நிர்வாகிகளும்,கிளைத்தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கிளைத் தோழர்களை மனதார மாவட்டசங்கம் பாராட்டுகிறது.\nபிரபல கார்ட்டூனிஸ்ட் ராசிபுரம் கிருஷ்ணசாமி அய்யர் லக்‌ஷ்மண் (94) உடல்நலக் குறைவு காரணமாக புனே நகரில் நேற்று காலமானார்.\nதமிழகத்தைச் சேர்ந்த இவர் சிறுநீரக தொற்று காரணமாக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை சிறிது தேறிவந்த நிலையில் கடந்த 24 ம் தேதி மீண்டும் மோசமானது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது.\nமைசூர் முதல் புனே வரை\nஆர்.கே.லக்‌ஷ்மண் தந்தை கிருஷ்ணசாமி அய்யர் சென் னையில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பின்னர் அவர் மைசூர் மகராஜா காலேஜ் ஹை ஸ்கூலுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதால் குடும்பம் அங்கு குடியேறியது. கடந்த 1921 அக்டோபர் 24-ம் தேதி மைசூரில் லக்‌ஷ்மண் பிறந்தார்.\nமறைந்த பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் உட்பட அவருக்கு 5 சகோதரர்கள், 5 சகோதரிகள். இவரது மனைவி கமலா, மகன் ஸ்ரீநிவாஸ். ஆரம்ப காலத்தில் ‘தி இந்து’வில் வெளியான ஆர்.கே. நாராயணின் கதைகளுக்கு லக்‌ஷ்மண் ஓவியங்களை வரைந்து வந்தார்.\nபின்னர் பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை கார்ட்டூனிஸ்டாக பணியாற்றினார். பணியில் ஒழுக்கத்தை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றினார்.\nகாலை 9 மணி முதல் 1 மணி வரை அனைத்து பத்திரிகைகளையும் படிப்பார். பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை கார்ட்டூன்களை வரைய நேரத்தை ஒதுக்குவார். இரவு 8.30 மணி வரை அலுவலகத்திலேயே தவம் இருப்பார். தனது பணி குறித்து அவர் ஒருமுறை கூறியபோது, கார்ட்டூன் வரைவதை திரைப்படம் எடுப்பதற்கு ஒப்பாகவே கருதுகிறேன். பொருத்தமான செட்டிங், கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரிப்ட் என அனைத்து பணிகளும் ஒரு திரைப்பட தயாரிப்புக்கு இணையாகவே உள்ளது. நாளொன்றுக்கு 10 மணி ���ேரம் உழைத்தால்தான் தரமான கார்ட்டூன்களை அளிக்க முடியும் என்றார்.\nஅவர் உருவாக்கிய ‘திருவாளர் பொதுஜனம்’ கார்ட்டூன் பத்திரிகை உலகில் அழிக்க முடியாத ராஜ முத்திரையாக பதிந்துவிட்டது.\nகடந்த 2003-ம் ஆண்டில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதில் அவரது இடதுபக்க உடல்பாகங்கள் செயல் இழந்தன.\nஅதில் இருந்து சிறிது மீண்டு வந்த அவர் மனைவியுடன் புனேவில் குடியேறினார். பக்கவாதத்தால் இடது கை செயல் இழந்தாலும் வலது கையால் கார்ட்டூன்களை தொடர்ந்து வரைந்து வந்தார்.\nசுமார் 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அவரின் பத்திரிகை பணியைப் பாராட்டி மகாசேசே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.\nநன்றி: தி ஹிந்து தமிழ்\n1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன\nஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1498 மே மாதம் 17 ஆம் நாள் இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந��தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.\nஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.\nஇந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்\n1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் க��ட்டுக்கொள்ளப்பட்டது.\n1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.\nகுடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.\nஇந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தே���ிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.\nஇன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.\nநன்றி- மதுரை மாவட்ட வலைப்பதிவு\nSAVE BSNL கையெழுத்து இயக்கம்\nBSNLEU மாவட்ட துணைத்தலைவர் தோழர்.N.சுந்தரம் தலைமையில்\nசெஞ்சி தொலைபேசி நிலையவளாகத்தில் நடைபெற்றது.\nNFTE உதவி கிளைச்செயலர் தோழர். Y.ஹாரூன்பாஷா வரவேற்புரையில்\nBSNLEU மாவட்ட செயலர் தோழர்.K.T.சம்பந்தம் துவக்க உரையாற்ற,\nதமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செஞ்சி வட்டத்தலைவர் திரு.செல்வக்குமார்,\nதமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலகர்கள் முன்னேற்றசங்கம் திரு.பிரபுசங்கர்,\nதமிழ்நாடு அரசு வருவாய்த்துறை கிராம ஊழியர் சங்கம்\nதமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் நலச்சங்க தலைவர் திரு.இளங்கோவன், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம்\nமாவட்ட தலைவர் திரு. செல்வராஜ்,\nவர்த்தகர் சங்க வட்டத்தலைவர் திரு.வெங்கிட்டு,\nமனிதநேய மக்கள் கட்சி செஞ்சி ஒன்றிய பொறுப்பாளர்\nஇந்தியகம்யூனிஸ்ட் கட்சி விழுப்புரம் மாவட்ட துணைச்செயலர்\nஇந்தியகம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தோழர் P.கோவிந்தராஜ்\nவிடுதலைசிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாவட்டச்செயலர்\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்\nஆகியோர் கலந்துகொண்டு கையெழுத்து இட்டு இயக்கத்தை தொடங்கிவைத்து தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.\nமேலும் திராவிட முன்னேற்ற கழக செஞ்சி திரு,துரை திருநாவுக்கரசு, திராவிடர் கழக மகளிரணி தோழியர்.கீதா,\nஇந்தியகம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தோழர். செல்வராஜ்,\nஇந்தியகம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்.சுப்ரமணி ஆகியோரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.\nAIBSNLEA மாநில துணைத்தலைவர் தோழர்.நடராஜன்,\nநமது மாவட்ட தலைவர் தோழர்.செல்வம்\nஆகியோர் நமது பகுதி கருத்துகளை எடுத்துரைத்தனர்.\nநிறைவாக நமது மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் பேசினார்.\nBSNLEU மாவட்டஉதவிசெயலர் தோழர். A.கருணைவேல் நன்றிவுரையாற்றினார்.\nஇயக்கத்தை சிறப்பாக ஏற்பாடுகள் செய்த செஞ்சி பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர்.சுந்தரம் அவர்களுக்கும், நமது செஞ்சி கிளைசெயலக தோழர்களுக்கும் மாவட்டசங்கத்தின் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.\nகுன்றென... நிமிர்ந்து நிற்கும்... நமது பாரம்பரியம்...\nஅறிந்து... அறிந்திட... அறிய பல தகவல்...\nதமிழ் மாநிலம் முழுவதும் உள்ள 18 (CGM அலுவலகம் உட்பட)\nதொலைத் தொடர்பு மாவட்டங்களில் இருந்து GPF தொகை\nபெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும்\nஅதிகாரிகளின் எண்ணிக்கை 5660 பேர்.\nஇதற்கான நிதியினை நமது மத்திய, மாநில\nசங்கத்தின் தொடர் முயற்சியால் முழுமையாக 21-01-2015\nஅன்று நமது மத்திய நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது.\nஇந்நிலையில்... நமது மாநில நிர்வாகம் GPF தொகை\nபெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு\n22-01-2015 அன்று பணப்பட்டுவாடா செய்யப்படும்\nஎன்று நமது மாநில சங்கத்திடம் தெரிவித்தது.\nஒரு சில மாவட்டத்தில் ஏற்பட்ட ஊழியர் இறப்பு காரணமாக\nஅவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக சேமநலநிதியிலிருந்து நிதி வழங்க நிர்வாகம் முற்பட்ட போது புதிய மென்பொருள்\nERP அமுலாக்கத்தின் குளறுபடி காரணமாக 22-01-2015 அன்று GPF\nதொகை வங்கிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.\nநமது மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால்...\nமாநில நிர்வாகத்தால் ERP குளறுபடி சரி செய்யப்பட்டு 23-01-2015\nஇன்று மாநிலம் முழுவதும் GPF தொகை பெறுவதற்கு\nவிண்ணப்பித்த 5660 ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கான\nதொகை 17 கோடியே 74 லட்சம் ரூபாய் வங்கிக்கு\nஅனுப்பப்பட்டுள்ளது என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n25-01-2015 (ஞாயிற்று கிழமை) மற்றும் 26-01-2015 (குடியரசு தினம்) விடுமுறை என்பதால் முதன்மை கணக்கு அதிகாரி\n(Chief Accounts Officer) திரு.கதிரேசன் அவர்கள் வங்கிக்கு\nஅனுப்பப்பட்டு 24-01-2015 க்குள் ஊழியர் மற்றும்\nஅதிகாரிகளுக்கு GPF தொகை பட்டுவாடா செய்திட\nமாநில நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.\nERP... நிதி நெருக்கடி... உள்ளிட்ட... பல்வேறு பிரச்சனைகளின்\nதாக்கத்தில் இருந்து ஊழியர்களின் பிரச்சனைகளை\nபாரம்பரிம் குன்றாமல் காக்க போராடி வரும்\nநமது மாநில சங்கத்தின் மரபை போற்றுவோம்.\nபல செய்திகளை... பல தகவல்களை... பல புள்ளி விவரங்களை... கடைநிலை தொண்டன் கூட அறிந்திட செய்திடும்.\nநமது மாநில செயலரின் மரபை போற்றுவோம்.\nஅந்நிலை... இந்நிலை... எந்நிலை... ஆனாலும்\nஊழியர் நலன் நிலைக்காக போராடி வரும்\nநமது மாநில சங்கத்தின் மரபை போற்றுவோம்... போற்றுவோம்...\nகடலூர் BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்...\nதோழர்கள் கவனத்திற்கு கருத்தரங்கம் நடைபெறும் சு...\nஅரகண்டநல்லூர் கிளை புனரமைப்பு கூட்டம் அரகண்டநல்லூ...\nசெஞ்சி SAVE BSNL கையெழுத்து இயக்கம் 24-01-2015 SA...\nகுன்றென...நிமிர்ந்து நிற்கும்... நமது பாரம்பரியம்....\nகையெழுத்து இயக்கம் - திண்டிவனம் 22-01-2015\nஜனவரி 21 - தோழர் லெனின் நினைவு தினம்\nகுறிப்பு: கருத்தரங்க சுவரொட்டி BSNLEU மாவட்ட செயல...\nநமது நிறுவனத்தின்புதிய CMD’ யாக(முதன்மைமேலாண்மை இ...\nபாராட்டுக்கூட்டம்டெலிகாம் மெக்கானிக் தேர்வுக்காக ...\nகையெழுத்து இயக்கம் – நெய்வேலி12-01-2015 நெய்வேலிஇந...\nஉழைப்பின் மதிப்பு நாளும் உழைக்கின்றோம்\nகையெழுத்துஇயக்கம் – விழுப்புரம்08-01-2015 நமது ம...\nமாவட்ட செயலக கூட்டம் 07-01-2015\nதர்ணா போராட்டம் - கடலூர்- 07-01-2015\nதர்ணா போராட்டம் வெல்லட்டும் நாட்டின் அபரிதமான வளர்...\nதோழர் குப்தாவின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி\nபோலிகளைக் கண்டுஏமாறாதீர்கள் அன்புள்ள தோழர்களே\nமக்கள் சந்திப்பு இயக்கம் பண்ருட்டி 03-01-2015\nசொசைட்டிசெய்திகள் சொசைட்டி செய்திகள்சொசைட்டியின் ...\nBSNL அதிகாரிகள் – ஊழியர்கள்கூட்டமைப்பு பரிதவித்த...\nதோழர்கள் கவனத்திற்கு டிசம்பர் மாத சம்பள பட்டியலை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satonews.com/2019/04/12/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:26:43Z", "digest": "sha1:QUIH5CZJEDKCLNVCCPRS66WPTRK3DFCO", "length": 8081, "nlines": 142, "source_domain": "satonews.com", "title": "ஓட்டம���வடியில் – காணி பிணக்குகளுக்கு தீர்வுகான நடமாடும் சேவை | Sato News", "raw_content": "\nHome செய்திகள் ஓட்டமாவடியில் – காணி பிணக்குகளுக்கு தீர்வுகான நடமாடும் சேவை\nஓட்டமாவடியில் – காணி பிணக்குகளுக்கு தீர்வுகான நடமாடும் சேவை\nஓட்டமாவடியில் காணி பிணக்கு தீர்வுகான நடமாடும் சேவை\nஜனாதிபதி செயலகத்தின் மக்கள் நல விஷேட வேலைத்திட்டத்ததிற்கமைவாக ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராமங்களில் மிக நீன்ட காலமாக காணி தொடர்பான பிணக்குகளை எதிர்கொண்டு வருகின்ற பொது மக்களுக்கான காணி தொடர்பான விளக்கங்களையும் அது தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்கும் நடமாடும் சேவை ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் அன்மையில் இடம்பெற்றது.\nபிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் நடமாடும் சேவையில் காணி உரித்து இல்லாதவர்களுக்களுக்கு உரித்துரிமையை வழங்குதல் அதற்கு விண்ணப்பித்தல், காணி தொடர்பில் எழும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அங்கு தீர்வுகள் பெற்றுக் கொடுப்பதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது.\nஇதன்போது அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டதுடன் நூற்றுக்கணக்கான பயனாளிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article“சிறுவர்களை காப்போம்”என்ற தேசிய எண்ணக்கருவிற்கு அமைவாக “எதிர்காலத்தை வெற்றிகொள்ளும் பிள்ளைகள்” ஆளுமை விருத்தி செயலமர்வு\nNext articleசுயதொழில் கடன் வழங்கும் திட்டம்\nமீராவோடை வாராந்த சந்தைக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நீதி மன்றத்தை அவமதிக்கவில்லை : போலி பிரச்சாரம் வேண்டாம்\nஆட்டோவில் நடமாடும் பியர் விற்பனை-இருவர் கைது\nஉலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டி 2022ல் கட்டாரில் நடைபெறும் பிரம்மாண்ட அரங்குகள்.\nபிரதேச சபை உறுப்பினர் பாயிஸா நெளபல் பதவியை இராஜினாமா \nகல்குடா கிராமத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதார்தை முன்னேற்றும் நோக்கில் மீன் பிடி வள்ளங்களும் மீன்பிடி உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு\nவிஷேட தேவை உடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?view=article&catid=28%3A2011-03-07-22-20-27&id=4895%3A2019-01-06-06-17-33&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=54", "date_download": "2019-04-22T00:49:33Z", "digest": "sha1:LJJJ5SSHTOMW5Z5A3JSNTYR5HU34FAN2", "length": 18451, "nlines": 54, "source_domain": "www.geotamil.com", "title": "தொடர் நாவல் (1): பேய்த்தேர்!", "raw_content": "தொடர் நாவல் (1): பேய்த்தேர்\nஅத்தியாயம் ஓன்று: சுடர் தேடுமொரு துருவத்துப் பரதேசி\nஒரு பெளர்ணமி நள்ளிரவில் 'டொராண்டொ'வில் வசிக்கும் புகலிடம் தேடிக் கனடாவில் நிலைத்துவிட்ட இலங்கை அகதியான கேசவனின் சிந்தையிலோர் எண்ணம் உதித்தது. வயது நாற்பதைக் கடந்து விட்டிருந்த நிலையிலும் அவன் எவ்விதப்பந்தங்களிலும் தன்னைப் பிணைத்துக்கொள்ளாமல் தனித்தே வாழ்ந்து வருகின்றான். இந்நிலையில் அவன் சிந்தையில் உதித்த அவ்வெண்ணம் தான் என்ன 'நெஸ்கபே' ஒரு கப் கலந்துகொண்டு , தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணிக்கு வந்து, அங்கிருந்த கதிரையிலமர்ந்தான். எதிரே விரிந்து கிடந்த வானை நோக்கினான். சிந்தனைகள் ஒவ்வொன்றாகத் தோன்றி மறையத்தொடங்கின. மீண்டும் அவன் சிந்தையில் அவ்வெண்ணம் தோன்றி மறைந்தது. தான் யார் 'நெஸ்கபே' ஒரு கப் கலந்துகொண்டு , தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணிக்கு வந்து, அங்கிருந்த கதிரையிலமர்ந்தான். எதிரே விரிந்து கிடந்த வானை நோக்கினான். சிந்தனைகள் ஒவ்வொன்றாகத் தோன்றி மறையத்தொடங்கின. மீண்டும் அவன் சிந்தையில் அவ்வெண்ணம் தோன்றி மறைந்தது. தான் யார் என்று மனம் சிந்தித்தது. அதுவரை காலத் தன் வாழ்வைச் சிறிது சிந்தித்துப்பார்த்தது மனம். பால்ய பருவம், பதின்மப் பருவம், இளைமைப்பருவம், புகலிடப்பயணம் என பல்வேறு பருவங்களைப்பற்றி மனத்தில் அசை போட்டான். 'காலம் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது.' எனறொரு எண்ணம் தோன்றி மறைந்தது. தன் எண்ணங்களை, இதுவரை காலத்தன் வாழ்க்கையினை எழுத்தில் பதிவு செய்தாலென்ன என்றொரு எண்ணமும் கூடவே தோன்றியது. இவ்வெண்ணம் தோன்றியதும் சிறிது சோர்ந்திருந்த நெஞ்சினில் உவகைக் குமிழிகள் முகிழ்த்தன. அதுவரை காலமுமான தன் வாழ்பனுவங்களை ஆவணப்படுத்துவதன் அவசியம் பற்றிச் சிந்தித்தான். அதுவே சரியாகவும் தோன்றியது. அது அவனுக்கு ஒருவித உற்சாகத்தினைத் தந்தது. அதன் மூலம் அவனது எழுத்தாற்றலையும் செழுமைப்படுத்த முடியுமென்றும் எண்ணமொன்று தோன்றி மறைந்தது. எதிர்காலத்தில் அவன் தானோர் எழுத்தாளனாக வரவேண்டுமென்று விரும்பினான். இவ்விதம் தன் வாழ்க்கை அனுபவங்களை எழுதுவதன் மூலம் தன் எழுத்தாற்றலைச் செழுமைப்படுத்தலாமென்றெண்ணினான். அதுவே எழுத்தாளனாவதற்குத் தான் ��டும் அத்திவாரமுமாகவுமிருக்கக்கூடுமென்றும் எண்ணினான்.\nஅவனுக்கு அவன் அதுவரையில் வாசித்த சுயசரிதைகள், புனைவுகள் பல நினைவுக்கு வந்தன. கவிதையில் எழுதப்பட்டிருந்த பாரதியாரின் சுயசரிதை அனைத்துக்கும் முன்வந்து நின்றது. அவனுக்குப் பிடித்த சுயசரிதையும் கூட. எப்பொழுது மனம் அமைதியிழந்து அலைபாய்ந்தாலும் அச்சுயசரிதையை எடுத்து வாசித்துப்பார்ப்பான். அலை பாயும் மனம் அடங்கி அமைதியிலாழ்ந்து விடும். அச்சுயசரிதை நீண்டதொரு சுயசரிதையல்ல. ஆனால் அதற்குள் அவன் தன் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை, முதற்காதல், மணவாழ்க்கை, குடும்பத்தின் பொருளியல் நிலை மாற்றங்கள், இருப்பு பற்றிய அவனது கேள்விகள் அனைத்தையும் உள்ளடக்கியிருந்தான்.\nபட்டினத்துப்பிள்ளையின் 'பொய்யாயொ பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு தொடங்கும் சுயசரிதையின் ஆரம்பத்தில் 'வாழ்வு முற்றுங் கனவெனக் கூறிய , மறைவ லோர்த முரைபிழை யன்றுகாண்' என்று கூறியிருப்பான். தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் எல்லாம் சரதம் (உண்மை) அல்ல என்பதையும் அறிந்திருந்தான். இம்மானுட வாழ்க்கை கனவுதான் ஆனால் இவ்விருப்பு மாயை அல்ல. மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன் என்கின்றான். ஆனால் அனைத்துக்கும் அடிப்படையான இப்பிரம்மத்தின் இயல்பினை ஆய நல்லருள் பெற்றிலன் என்கின்றான். 'தன்னுடை அறிவினுக்குப் புலப்படலின்றியே தேய மீதெவரோ சொலுஞ் சொல்லினைச் செம்மையென்று மனத்திடைக் கொள்வதாம் தீய பக்தியியற்கையும் வாய்ந்திலேன்' என்னும் மனத்தெளிவு மிக்கவனாகவுமிருக்கின்றான் அவன்.\n'உலகெலாமோர் பெருங்கன வஃதுளே உண்டு உறங்கியிடர் செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவினுங்கனவாகுமிதனிடை சில தினங்களுயிர்க்கமுதாகியே செப்புதர்கரிதக மயக்குமால் திலக வாணுதலார் தரு மையலாத் தெய்விகக்கனவன்னது வாழ்கவே' என்கின்றான். கலக மானுடப்பூச்சிகளின் வாழ்க்கையோர் கனவு. இதில் திலக வாணுதலார் தரும் மையல் தெய்விகக்கனவு என்று பெண்ணைத்தூக்கி வைக்கின்றான். இவ்விதம் ஆரம்பமாகும் அவனது சுயசரிதையில் அவன் நினைவு கூரும் முதற்கனவு அவனது முதற்காதல் பற்றியது. பிள்ளைக்காதல் பற்றியது. 'அன்ன போழ்தினி லுற்ற கனவினை அந்த மிழ்ச்சொலிலெவ்வணஞ் சொல்லுகேன் ' ��ன்றாரம்பித்துத் தன் முதற்காதலை விபரிப்பான். முதற்காதலை அவன் விதந்து கூறுகின்றான். வயது முற்றியபின் உறும் காதல் மாசுடைத்தது; தெய்விகமன்று என்னும் அவனது வரிகள் முதற்காதலைச் சிறப்பிக்கின்றன.\nபாரதியின் சுயசரிதை பற்றிய எண்ணங்கள் எழுந்தாட, எழுந்து உள்ளே சென்றவன் அண்மையில் வாங்கி வைத்திருந்த குறிப்பேட்டினை எடுத்து வந்தான். சிறிது நேரம் மாநகரத்து இரவு வானை நோக்கியவன், அதுவரை காலத் தன் சுயசரிதையினை எழுதத்தொடங்கினான்; நிகழ்வுகள் நினைவில் தோன்றிய ஒழுங்கில் எழுதத்தொடங்கினான்.\nகாலவெளிச்சட்டங்களால் ஆன முடிவற்ற நீளம் கொண்ட திரைப்படம் நாம் வாழுமிந்தப்பிரபஞ்சம். இதுவரை காலமுமான என் வாழ்க்கையும் இச்சட்டங்களால் ஆனதொரு திரைப்படம் போன்றதுதான். இச்சட்டங்களில்தாம் எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள். ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு விதம். அப்பருவத்தில் வந்து வந்து சென்ற பாத்திரங்கள்... நடந்து முடிந்த சம்பவங்கள்... அனைத்துமே மனத்தின் ஆழத்தே புதைந்து கிடக்கின்றன. ஆற, அமர்ந்து சிந்திக்கையில் காலவெளிச்சட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சிறகடித்துப் பறந்து வருகின்றன.\nநான் நீங்கியது நேற்றுத்தான் போல்\nஎனது இச்சுயசரிதையினை நான் எழுதுவது எனக்காக. மீண்டும் மீண்டும் என் இதுவரை கால வாழ்க்கையினை அசைபோடுவதிலுள்ள இன்பத்துக்கு நிகர் வேறென்ன இருக்க முடியும் எனவே இக்குறிப்பேட்டினை யாராவது வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஒன்றை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கானதல்ல. ஆயினும் ஏதோ சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் இது உங்கள் கைகளை வந்தடைந்திருக்கின்றது இதன் மூல வடிவத்தில் அல்லது இதனைக் கண்டெடுத்த ஒருவரின் முயற்சியால் வெளியாகியிருக்கக் கூடிய நூல் வடிவத்தில். இது என் வாழ்க்கை, என் இருப்பு பற்றிய நனவிடை தோய்தல். உங்களுக்குச் சுவையாகவிருக்க வேண்டுமென்று எண்ணி எழுதப்பட்ட படைப்பிலக்கியப் பிரதியொன்றல்ல. அதனை நினைவில் வைத்துக்கொண்டு வாசிக்கத்தொடங்குங்கள்.\nஎன் விருப்பு, வெறுப்புகள், அவற்றில் காலம் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள், வாழ்வின் நிகழ்வுகள், இயற்கை, இருப்பு , மானுடர்கள் பற்றிய என் சிந்தனைகள், நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் இவையெல்லாம் பற்றிய குறிப்புகளை, நினைவுத்துளிகளை இக்குறிப்���ேட்டில் நான் எழுதிய சுயசரிதையில் நீங்கள் வாசிக்கப்போகின்றீர்கள். அதனை நினைவில் வைத்து இக்குறிப்பேட்டுப்பக்கங்களை வாசியுங்கள். இச்சுயசரிதை ஒரு நேர்கோட்டில் முதலிருந்து முடிவு என்னும் வடிவில் இருக்காது. சிந்தனையின் அடிப்படையில் எழுந்த உணர்வுகளின் அடிப்படையில் இருப்பதை வாசிக்கும்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதனால் நிகழ்வுகள் முன்னுக்குப்பின் இடம் மாறிப்பல இடங்களில் இருப்பதையும் நீங்கள் அவதானிப்பீர்கள். நனவிடை தோய்தலில் விளைந்த உணர்வுகள் இவையென்பதால் இடம் மாறி இருப்பதும் இயல்பானதே என்பதை உணர்ந்துகொண்டு வாசியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/actor-abhishek-bachchan-launched-chennaiyin-fc-soccer-school-at-jeppiaar-engineering-college/", "date_download": "2019-04-22T01:04:45Z", "digest": "sha1:GQ2NTP6AQYBR3CL2U3ACUP6AY3AFLBG5", "length": 12760, "nlines": 47, "source_domain": "www.kuraltv.com", "title": "ACTOR ABHISHEK BACHCHAN LAUNCHED CHENNAIYIN FC SOCCER SCHOOL AT JEPPIAAR ENGINEERING COLLEGE – KURAL TV.COM", "raw_content": "\nChennaiyin Fc அணி வீரர்களுக்கான கல்வி பங்களிப்பை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அளிக்கும் என்று அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் Jeppiaar Chennaiyin FC Soccer School தொடங்கப்பட்டு இதன் மூலம் சிறந்த கால்பந்து பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.\nஜேப்பியார் பொறியியல் கல்லூரியல் நடந்த நிகழ்ச்சியல் ஜேப்பியார் கல்வி குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் Regeena J Murali இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், ஜேப்பியார் பொறியியல் கல்லூரி நாடு முழுவது கல்விதுறையில் சிறந்தபங்காற்றி வருவதாக கூறினார்.\nகல்வி துறையில் மட்டுமின்றி மாணவர்களின் திறமையை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி வெற்றிபாதைக்கு அழைத்து செல்வதிலும் முக்கிய பங்காற்றிவருகிறது ஜேப்பியார் விளையாட்டுக் குழுமம். அதிலும் விளையாட்டு துறையில் அதிக ஆர்வமுள்ள மாணவர்களின் ஆர்வத்தை கண்டறிந்து, குறிப்பாக ஓட்டப்பந்தையம், கைப்பந்து, போன்ற விளையாட்டுகளுக்கு தேவையான அடிப்படை நுனுக்கங்களை கற்பித்து அவர்களின் தனித்திறனை ஊக்கப்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், கால்பந்து விளையாட்டில் இந்தியன் சூப்பர் லீக்கில் (ISL) விளையாடிவுரும் Chennaiyin FC அணி வீரர்களுக்கான கல்வி பங்களிப்பை அளிக்க ஜேப்பியார் பொறியியல் கல்லூரி முன்வந்துள்ளது.\nஅதாவது, கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்க��� தேவையான பயிற்சிகளை அளிக்க Jeppiaar Chennaiyin FC Soccer School தொடங்கப்பட்டுள்ளது. Jeppiaar Matric மற்றும் CBSE பள்ளி சங்கத்துடன் Chennaiyin FC நிர்வாகம் இணைந்து இந்த பள்ளியை நடத்தவுள்ளது. இதில் கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக உள்ளவர்களும், விளையாட்டு நுனுக்கங்களை கற்க நினைப்பவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.\nஜேப்பியார் பொறியியல் கல்லூரி மற்றும் ஜேப்பியார் பள்ளியும் இணைந்து ஜேப்பியார் விளையாட்டுக் குழுமம் சார்பில், விளையாட்டில் ஆர்வமுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 450க்கும் அதிகமான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான தங்கும்வசதி, கல்வி, விளையாட்டுக்கான பயிற்சிகள் மட்டுமின்றி உபகரணங்கள் மட்டுமின்றி உபகரணங்கள் அளித்து அவர்களை ஊக்கப்படுத்துகிறது நமது நிர்வாகம் .\nஅதிலும், கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை பயன்படுத்தி, பல போட்டிகளில் வெற்றிபெற்று ஜேப்பியார் விளையாட்டு குழுமத்துக்கு அந்த வீரர்கள் பெறுமை சேர்த்துள்ளார்கள். கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறந்த கால்பந்தாட்ட அணியாக ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அணி திகழ்கிறது.\nஜேப்பியார் பொறியியல் கல்லூரி கல்பந்தாட்ட அணி வீரர்கள், பல்வேறு கால்பந்தாட்ட கிளப்களில் விளையாடிவருகின்றனர். மேலும், இந்திய ரயில்வே, இந்தியன் வங்கி என மிக முக்கிய அணிகளில் தேர்வாகி விளையாடி வருகின்றனர். குறிப்பாக, திரு. பாண்டின் ஶ்ரீனிவாசன் என்பவர் தற்போது Chennaiyin FC அணியில் தேர்வாகி விளையாடவுள்ளார்.\nகால்பந்து மட்டுமின்றி மற்ற விளையாட்டிலும் ஜேப்பியார் கல்லூரி நிர்வாகம் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. கபடி, வாலிபால், கை பந்து என அனைத்து விளையாட்டிலும் நம் கல்லூரி மாணவர்கள் தமிழகத்துக்கு உரிய அங்கிகாரத்தை பெற்றுத்தந்துள்ளனர். அண்மையில் கபடி விளையாட்டில் சிறந்த அணி என்றும், தேசிய அளவில் நடைபெற்று முடிந்த ஜூனியர் ப்ரோ கபடி போட்டியிலும் இரண்டாம் இடத்தை பெற்றது நமது அணி.\nஇந்த நிகழ்ச்சியில் நடிகரும், தயாரிப்பாளும், Chennaiyin FC அணியின் உரிமையாளர்களில் ஒருவரான திரு அபிஷேக் பச்சன், Chennaiyin FC அணியின் மற்றொரு உரிமையாளரும், 11EVEN Sports தலைவர் வீடா டானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nPrevious Previous post: “பரியேறும் பெருமாள்” படத்தின��� வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி – இயக்குநர் ராம் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/dmk-on-sasikala-elevation.html", "date_download": "2019-04-22T00:14:21Z", "digest": "sha1:63B6C4SRECMDXPNWLOWI4GOTSDSBIXDE", "length": 7012, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "சசிகலா பற்றி விமர்சிக்க வேண்டாம்! தொண்டர்களுக்கு திமுக உத்தரவு! சூப்பர் பிளான் ரெடி! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / கருணாநிதி / சசிகலா / தமிழகம் / திமுக / ஜெயலலிதா / ஸ்டாலின் / சசிகலா பற்றி விமர்சிக்க வேண்டாம் தொண்டர்களுக்கு திமுக உத்தரவு\nசசிகலா பற்றி விமர்சிக்க வேண்டாம் தொண்டர்களுக்கு திமுக உத்தரவு\nThursday, December 29, 2016 அதிமுக , அரசியல் , கருணாநிதி , சசிகலா , தமிழகம் , திமுக , ஜெயலலிதா , ஸ்டாலின்\nகருணாநிதி என்ற ஒருவர் இருக்கும் வரையில் தான், தானும் ஒரு தலைவராக இருக்க முடியும் என நம்பினார் ஜெயலலிதா.\nஇதே போன்று தான் கருணாநிதியும் நினைத்து வருகிறார். மூன்றாவது ஒருவர் தங்களுக்கு எதிராக வருவதை இருவரும் விரும்பியதில்லை.\nஇந்நிலையில் ஜெயலலிதா மறைந்து விட்டார். இனி கிட்டத்தட்ட எதிரிகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டதாக திமுகவினர் நினைக்கின்றனர்.\nஇந்த நிலையில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ளார். அவரை விமர்சிக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஅப்படி விமர்சித்தால் நாளை ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டால் அதனை எதிர்த்து அதிமுகவினர் விமர்சிக்க கூடும் என திமுக தலைமை நினைக்கிறதாம்.\nஅதே போல் இதுவரை அதிமுகவின் ஓட்டு திமுகவிற்கு கிடைத்ததில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டன.\nஅதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள், புதிய ஒருவருக்கு வாக்களிப்பதை விட ஸ்டாலினுக்கு வாக்களிக்கலாம் என்ற மனநிலைக்கே எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளதாக திமுக தலைமை கருதுகிறதாம்.\nஇதனால் இந்த நேரத்தில் சசிகலாவை எதிரியாக சித்தரித்து தொண்டர்களை அவர் பக்கம் போய்விடச் செய்ய வேண்டாம் என திமுக தலைமை கருதுகிறதாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/ops-jallikattu.html", "date_download": "2019-04-22T00:58:22Z", "digest": "sha1:FSHVQ7AI6HE3HJRAWI3HSP4VTXDMEQWR", "length": 6804, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "? ஜல்லிக்கட்டு விஷயத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு எப்படி இருந்தது? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / தமிழகம் / போராட்டம் / போலீஸ் / ஜல்லிக்கட்டு / ஜல்லிக்கட்டு விஷயத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு எப்படி இருந்தது\n ஜல்லிக்கட்டு விஷயத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு எப்படி இருந்தது\nThursday, February 02, 2017 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , தமிழகம் , போராட்டம் , போலீஸ் , ஜல்லிக்கட்டு\n பிரச்னை அதிகம் ஆனதும் உடனடியாக டெல்லி போனார் பன்னீர். இந்த வேகத்தைப் பிரச்னை தொடங்குவதற்கு முன் அவர் காட்டி இருக்க வேண்டும். ‘அவசரச் சட்டத்துக்கு மத்தியத் துறைகள் மூன்றும் அனுமதி தந்தால் மட்டுமே தமிழகம் திரும்புவேன்’ என்று பிடிவாதமாக டெல்லியில் உட்கார்ந்தார் பன்னீர். அது பாராட்டுக்குரியது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டைத் தொடங்கிவைக்கப் போன வேகமும் பாராட்டுக்குரியது. அதே வேகத்தோடு சென்னைக் கடற்கரைக்கு வந்து போராட்டக்காரர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அவர் வராவிட்டாலும் அமைச்சரவைச் சகாக்களையாவது அனுப்பி வைத்திருக்க வேண்டும். மாணவர் போராட்டம் நடக்கும்போது அபிராமி தியேட்டரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் பார்த்துக்கொண்டு இருந்ததால்தான் ‘ஓபி.எஸ்-ஸைக் காணோம்’ என்று கோஷம் போட்டார்கள்.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிஇருக்கும் கூட்டத்தை வன்முறை மூலமாக கலைக்க போலீஸ் எடுத்த முயற்சியை பன்னீர் தடுத்திருக்க வேண்டும். போலீஸுக்குத் தலையாட்டும் பிள்ளையாக அவர் இருக்கிறார். எவ்வளவு அவமானப்படுத்தினாலும் தனது நாற்காலி நிலைத்தால் போதும் என்று நினைக்கக்கூடாது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/01/blog-post.html", "date_download": "2019-04-22T00:23:50Z", "digest": "sha1:GUH7HUKQRRNWE4T2XWA6MWSCY4J52TRU", "length": 23154, "nlines": 238, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்\nவேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதி“னு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க.\nஅப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப்படும்னு அலசலாம் வாங்க..\n1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்\nஇந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்லணும். (அதுக்காக உங்க வரலாறு முழுக்க சொல்லி போர் அடிச்சிடாதீங்க..)\n2. உங்களைப் பற்றி சிறு விளக்கம் கூறுங்கள்\nஇதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியா தோணலாம். ஆனா இது உங்க சுய விபரம் பற்றி அல்ல, உங்கள் குணந��ன் பற்றியது. அதாவது நீங்க எப்படிப்பட்டவர்னு சுருக்கமா சொல்லணும். (எதுக்கும், போறதுக்கு முன்னாடி உங்க நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சு வச்சுக்கங்க..)\n3. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றி கூறுங்கள்\nஅனுபவம்ங்குறது பெரும்பாலான நிறுவனங்கள்ல அவசியமானதா மாறிடுச்சு. இதைப் பொறுத்து வேலை வாய்ப்புகள் அமையும் சூழலும் உருவாகிடுச்சு. (இஷ்டத்துக்கு அள்ளி விடக்கூடாது.. அதுக்கான சான்றிதழும் இருக்கணும்..)\n4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன\nதூங்குவேன், டிவி பாப்பேன்“னு கேனத்தனமா பதில் சொல்லாம, அவங்களை கவர்ற மாதிரியான, உறுப்படியான பொழுதுபோக்கு அம்சங்கள சொல்லனும். அதுக்காக நமக்குத் தெரியாத விசயங்களப் பத்தி பந்தாவா சொல்லிட்டு முழிக்க்க்கூடாது. ஏன்னா கேள்விகள் அதப்பத்தியும் வரக்கூடும்.\n5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்திலிருந்து விலகக் காரணம்\n“அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்க“னு ரொம்ம்ம்ம்ப நேர்மையா பதில் சொல்லக்கூடாது. உங்கள ரொம்ம்ம்ப நல்ல்ல்ல்லவர்னு நெனைக்கிற மாதிரியான காரணத்தை சொல்லணும்.\n6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்\nஇது உங்களோட உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதுக்குக் கொடுக்கும் பதில் அவங்களுக்கு உங்க மேல நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தணும். (அதுக்காக ஓவர் ஆக்டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..)\n7. என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்\nஇது ரொம்பவே முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம வாய திறக்காம இருக்குறதே நல்லது. ஏன்னா நாம குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவங்க நிர்ணயிச்சு வச்சிருக்குறத விட குறைவானதா இருக்கலாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்க“னு சொல்லிட்டு பம்மிடலாம்..)\n8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்\nஇது உங்கள நீங்க எந்த அளவுக்குப் புரிஞ்சு வச்சிருக்கீங்கங்குறத காட்ட உதவும். அதுமட்டுமில்லாம, உங்களோட நடத்தையை எடைபோட உதவும்.. ஜாஆஆஆஆக்கிரதை. (அதுக்காக தம் அடிக்கிற பழக்கம் பத்தியெல்லாம் ஓப்பனா சொல்லப்படாது..)\n9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் என்ன\nஇது ரொம்பவே முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த நிறுவனம் பத்தியும், அந்த வேலை பத்தியும் தெளிவா தெரிஞ்சுவச்சுக்குறது அவசியமானது. (ஜஸ்ட்.. விளம்பரம் பாத்தேன், அப்ளை பண்ணேன், தட்ஸ் ஆல்“னு தெனாவெட்டா பதில் சொல்லி ஆப்பு வாங்காதீங்க..)\n10. பணிநிமித்தம் பயணம் செய்ய சம்மதிப்பீர்களா\nவேலை காரணமா, சில நாள் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதுக்கு நீங்க தயாரா இருக்கிங்களானு முன்னாடியே தீர்மானிச்சு வச்சுக்குறது அவசியம். (கூட வேலைபாக்குற பொண்ணை துணைக்கு அனுப்புவீங்களானு கேட்றாதீங்க...)\n11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையை கையாண்ட அனுபவம் உண்டா\nவேற நிறுவனத்துல வேலைபார்த்த அனுபவம் இருந்துச்சுனா, இந்தக் கேள்விக்கான பதில், நம்மளோட திறமையை யூகிக்கச் செய்யும். (ஆபீசுக்கு லீவு போட்டுட்டு, பாட்டி செத்துப்போய்ட்டாங்கனு சமாளிச்ச அனுபவத்த சொல்லி வச்சுடாதீங்க..)\n12. தனித்து செயல்பட விருப்பமா அல்லது குழுவாக செயல்பட விருப்பமா\nஇது அவங்கவங்க, தன்மேல வச்சிருக்குற நம்பிக்கையப் பொறுத்து பதிலளிக்கணும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க..)\n13. இங்கு வேலை கிடைக்காதபட்சத்தில் உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்\nமனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டுவேன்“னு சொல்லத் தோணும். ஆனா சொல்லிடாதீங்க.. இது உங்க விடா முயற்சி, நம்பிக்கை பத்தின கேள்வியா இருக்கும். இந்த பதிலை வச்சுக்கூட வேலை கிடைக்கலாம்.\n14. எவ்வளவு காலம் இங்கே பணி செய்யத் தயாராக இருக்கிறீர்கள்\n“ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளை பண்ணிருக்கேன். கிடைச்சதும் ஓடிடுவேன்“னு அதிமேதாவித்தனமா பதில் சொல்லக் கூடாது. இதுக்கு குறிப்பிட்ட காலவரையறை எதுவும் சொல்லாம, கடைசிவரைக்கும் இருப்பேன்னு சொல்லணும். தொடர்ந்து வேலைசெய்ய முன்வரும்பட்சத்துல வாய்ப்புகள் தரப்படலாம்.\n15. உங்களுக்கு, எங்களிடத்தில் கேட்கவேண்டிய கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா\nஇது, நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக்காங்குற நோக்கத்துல கேட்கப்படுது. திறம்பட கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்தக் கேள்வியில இருந்தும் நம்மளோட, தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆராயப்படும்.\nகுழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்\nகுழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பரு...\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\nஅனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத...\nதாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nவாடகை வீடு... A to Z கைடு\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத வி...\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்\nஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்க���் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T00:27:47Z", "digest": "sha1:QLBA6HZTDCVDDBJRL46VPWB3H6I5UUOI", "length": 10855, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் (land-use planning) என்பது, நிலப் பயன்பாட்டைச் செயல் திறனுள்ள வகையில், ஒழுங்கு படுத்தி முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, பல்வேறு துறைகளையும் தழுவிய, ஒரு பொதுக் கொள்கை ஆகும்.\nகனேடியத் திட்டமிடலாளர் நிறுவனம், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலைப் பின்வருவாறு வரையறுத்துள்ளது:\nநிலப் பயன்பாட்டுத் திட்டமிடல், என்பது, பௌதீக, பொருளாதார, சமூகச் செயல்திறன் கொண்ட வகையிலும், நகர்ப்புற, நாட்டுப்புற மக்களின் நல்வாழ்வையும், உடல் நலத்தையும் நோக்கமாகக் கொண்டும், நிலம், வளங்கள், வசதிகள், சேவைகள் ஆகியவற்றை, அறிவியல், அழகியல், மற்றும் ஒழுங்கமைவு சார்ந்த முறையில் ஒதுக்குவதைக் குறிக்கும்.[1]\nநிலப் பயன்பாட்டுத் திட்டமிடலின் செயற்பாடு[தொகு]\nமிகவும் அடிப்படையான முறையில், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலானது, வலயப்படுத்தல், போக்குவரத்து சார்ந்த உள்ளகக் கட்டமைப்பு என்பவற்றில் ஈடுபடுகின்றது. பொரும்பாலான வளர்ந்த நாடுகளில், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலானது, சமூகக் கொள்கையின் முக்கிய பகுதியாக உள்ளது. இது, மக்களினதும், பரந்த பொருளாதாரத்தினதும் நன்மைக்காகவும், சூழல் பாதுகாப்புக்காகவும், செயல்திறன் கொண்டவகையில் நிலம் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதை ந���க்கமாகக் கொண்டது.\nநிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் பின்வரும் துறைகளையும் தழுவியுள்ளது.\nஇடஞ்சார் திட்டமிடல் (Spatial planning)\nநகர்ப்புறப் புத்தமைப்பு (Urban renewal)\nகட்டிடக்கலை, நகர்ப்புற வடிவமைப்பு, நிலத்தோற்றக் கலை, நகர்ப்புறப் புத்தாக்கம் என்பன, பௌதீக அமைப்பு, வளர்ச்சித் திட்டத்தின் அளவு, அழகியல், மாற்றுத் திட்டங்களுக்கான செலவின ஒப்பீடு, கட்டிடப் பொருட்கள் போன்றவை தொடர்பில் நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலுடன் தொடர்புபடுகின்றன.\nசூழல்சார் திட்டமிடலானது, சூழலில் வளர்ச்சித் திட்டத் தீர்மானங்களின் தாக்கங்களை அறிவதற்கும் அளவிடுவதற்கும் உதவுகிறது. சாலைச் சத்த (roadway noise) மாதிரியமைப்பு, சாலை வளிப்பரவல் மாதிரியமைப்பு ( roadway air dispersion models), சாலை நீர்வடிதல் (surface runoff) மாதிரியமைப்பு போன்ற கணினி மாதிரியமைப்புக்கள் தொடர்பில் இத்துறை பங்களிப்புச் செய்கிறது.\nஇவ்வாறு பல துறைகளும் தொடர்பு பட்டிருப்பதனால், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலாளர், கணினி மாதிரியமைப்புகள் (computer model), புவியியல் தகவல் முறைமை போன்றவற்றைப் பெருமளவுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இவை, பகுப்பாய்வுக்கும், தீர்மானங்களை எடுப்பதற்கும் இவர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன.\nசூழ்நிலைக் கோட்பாடு (Context theory)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2014, 05:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/05140447/1216567/Madruai-High-court-order-Gaja-Storm-affect-relief.vpf", "date_download": "2019-04-22T01:00:34Z", "digest": "sha1:HQ4VTUQOHBI2EY4PXPI6KRWLTVPRFHQ3", "length": 19376, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்றாலும் நிவாரண உதவி வழங்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு || Madruai High court order Gaja Storm affect relief help provide", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபுகைப்பட ஆதாரங்கள் இல்லை என்றாலும் நிவாரண உதவி வழங்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு\nபதிவு: டிசம்பர் 05, 2018 14:04\nபுகைப்பட ஆதாரங்கள் இல்லை என்றாலும் கஜா புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief\nபுகைப்பட ஆதாரங்கள் இல்லை என்றாலும் கஜா புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரண உ���வி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief\nமதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும். சாய்ந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇதேபோல் ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவில் கஜா புயலால் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்.\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாகவும், சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்.\nமத்திய அரசின் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்களை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அமைக்க வேண்டும். மின் இணைப்பை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமீட்பு பணியில் முப்படையினரையும், துணை ராணுவ படையினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.\nபுயல் நிவாரண பணிகள் குறித்து தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்த முருகேசனும் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்குகள் கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.\nஅதை தொடர்ந்து நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கஜா புயல் இடைக்கால நிவாரணத்தை ஒரு வாரத்துக்குள் அறிவிக்க வேண்டும், பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 5-ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.\nஅதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கஜா புயலில் பாதித்த பகுதிகளில் 100 சதவீதம் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது.\nஇதுவரை 97 ஆயிரத்து 200 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. முழுமையாக மின் விநியோகம் செய்ய ஒரு வாரம் ஆகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅப்போது புதுக்கோட்டையை சேர்ந்த செல்வராஜ் என்பவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்று கூறி அரசின் நிவாரண பொருட்களை திருப்பி அனுப்புவதாக தகவல் வந்துள்ளது. ஆதாரங்கள் இல்லை என்றாலும் நிவாரண பொருட்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் புகைப்பட ஆதாரம் இல்லை என்று கூறி நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பக் கூடாது. கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி பாதிப்பு விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #GajaCyclone #GajaCycloneRelief\nஐகோர்ட் மதுரை கிளை | கஜா புயல் | புயல்\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி\nபொன்னேரி அருகே டிராக்டரில் மணல் கடத்தல்\nபாளையில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி மர்ம மரணம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/152968-this-karur-couple-feed-more-than-50-sparrows-per-day.html", "date_download": "2019-04-22T00:22:59Z", "digest": "sha1:SUO34RHFCRPB52LA2BV5HHUFWJRBYTCU", "length": 27760, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "``அந்த கீச் கீச்தான் எங்களுக்கு அலாரமே!’’ சிட்டுகளுக்கு அடைக்கலம் தரும் கரூர் தம்பதி | This Karur couple feed more than 50 sparrows per day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:32 (21/03/2019)\n``அந்த கீச் கீச்தான் எங்களுக்கு அலாரமே’’ சிட்டுகளுக்கு அடைக்கலம் தரும் கரூர் தம்பதி\n``இப்போ, ஐம்பதுக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளும் இருபதுக்கும் மேற்பட்ட அரியவகை பறவைகளும் வர ஆரம்பிச்சிருக்கு. காலையிலும் மாலையிலும் அதிமகான சிட்டுக்குருவிகள் எங்க வீட்டுக்கு வரும்.’’\n80-களில் பிறந்தவர்களுக்குத் தெரியும். கிராமமோ, நகரமோ தங்களது வீடுகளில் `கீச் கீச்’ என்ற ஒலியுடன் பறந்து வரும் சிட்டுக்குருவிகளை பார்க்காமல் அவர்களது பொழுதுகள் விடிந்ததும் இல்லை; முடிந்ததும் இல்லை. வீடுகளில் மாட்டி வைத்திருக்கும் போட்டோக்களுக்கு பின்னே, சாமி மாடம், நிலைப்படிகள் என்று கிடைத்த இடத்தையெல்லாம், சிட்டுக்குருவிகள் ஆக்கிரமித்துக் கூடுகட்டி, வாடகை கொடுக்காமல் வாழும். காலை, மாலைப் பொழுதுகளில் அதன் கீச் கீச் ஒலி ஏற்படுத்தும் ஏகாந்தத்தை, வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ஆனால், அவையெல்லாம் வெறும் கனவாகப் போய்விட்டது இப்போது. நகரங்களில் மட்டுமல்ல, குக்கிராமங்களில்கூட இப்போது சிட்டுக்குருவிகள் குறைந்துவிட்டன. அவற்றுக்கு எமனாகிப்போனது மனித இனம். அதிகமாக விவசாயத்தில் நாம் பூச்சி மருந்துகளைப் பயன்படுத்துவது, வயல்வெளிகளை வீட்டுமனையாக்குவது என எல்லாம் சேர்ந்து மொத்தமாகச் சிட்டுக்குருவி இனம் அருகிப்போனதற்குக் காரணமாகிவிட்டது.\nஇந்நிலையில், ``சிட்டுக்குருவிகள் எங்களுக்குப் பிள்ளைகள் மாதிரி. பானைகள் வச்சு, எங்க வீட்டுக்குத் தினமும் 50-க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் வந்துபோகச் செய்திருக்கிறோம். அவற்றின் கீச் கீச் ஒலிதான் எங்களுக்கு அலாரம்’’ என்று சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்கும் பட்சிராஜனாக மாறி இருக்கிறார்கள் கரூரைச் சேர்ந்த தம்பதியர். கரூர் மாவட்டம், செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜசேகரன், வனிதா தம்பதிதான் சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் தரும் அந்தத் தம்பதி. இருவரும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். தங்கள் வீட்டுப் பால்கனியில் சிட்டுக்குருவிகள் தங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த பானைகளில் கம்புகளை வைத்துக் கொண்டிருந்த இவர்களைச் சந்தித்துப் பேசினோம்.\n``விதை பரப்புதல், மகரந்தச் சேர்க்கைக்கு வழிபண்ணுதல், உணவுச் சங்கிலியில் முக்கியப் பங்குவகித்தல், இயற்கை சமநிலைக்கு ஒத்துழைத்தல் என்று இந்தச் சின்னஞ்சிறிய உயிரினமான சிட்டுக்குருவிகள் செய்யும் உதவிகள் அளவில்லாதவை. ஆனால், நமது வளர்ச்சி மோகம் அவை அழிவதற்குக் காரணமாயிட்டு. நானும் என் மனைவியும் தனியார் பள்ளி ஆசிரியர்களாக இருக்கிறோம். பொதுவாக, எங்க இரண்டு பேருக்குமே இயற்கை மீது அலாதி ஆர்வம். எங்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வைத்து, மலை காடுகளைவிட்டு வயல்வெளிகளுக்கு வரும் யானைகளைத் தடுக்க வழி, அதிகமாகப் பெருகிவிட்ட மயில்களைக் கட்டுப்படுத்த என்ன வழி என்று பல்வேறு சூழலியல் சார்ந்த ஆய்வுகளைச் செய்ய வைத்திருக்கிறோம். இந்த நிலையில்தான், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, எங்க வீட்டு சமையலறையில் உள்ள காற்றை வெளியேற்றும் ஃபேன் உள்ள துவாரத்தில் ஒரு சிட்டுக்குருவி கூடு கட்டியிருந்தது\nஅதைப் பார்த்ததும், நானும் என் மனைவியும் குழந்தைகள்போல குதூகலமாயிட்டோம். அதுக்கு, தண்ணி, உணவெல்லாம் கொடுத்தோம். அதனால், அந்தக் குருவி கீச் கீச் ஒலியுடன் எங்க வீட்டுக்குள், வீட்டைச் சுத்தின்னு உலா வந்துச்சு. உடனே, நானும் என் மனைவியும் சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு பண்ணினோம். அவை வசிப்பதற்கு ஏதுவான பானைகளால் செய்யப்பட்ட கூடுகளை வாங்கிவந்து, வீட்டு பால்கனி, மொட்டைமாடி���்னு பல இடங்களில் வைத்தோம். 50-க்கும் மேற்பட்ட பானைகளை வைத்தோம். அதோடு, பானைகளில் கம்பு, தினைன்னு உணவையும் வைத்தோம். வீட்டைச் சுத்தி அங்கங்கே சிறுசிறு பாத்திரங்களில் தண்ணீர் வைத்தோம். ஆரம்பத்துல, குருவிகள் வரலை. ஆனால், போகப்போக ஒவ்வொரு சிட்டுக்குருவியா எங்க வீட்டுக்கு வர ஆரம்பிச்சது. இப்போ, ஐம்பதுக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளும், இருபதுக்கும் மேற்பட்ட அரியவகை பறவைகளும் வர ஆரம்பிச்சிருக்கு. காலையிலும் மாலையிலும் அதிகமான சிட்டுக்குருவிகள் எங்க வீட்டுக்கு வரும்.\nஎங்க வீட்டுக்கு பக்கத்துல மஞ்சள்கொன்றை மரம் ஒன்று இருக்கு. அதுலயும் சிட்டுக்குருவிகள் இப்போ அதிக எண்ணிக்கையில் வந்து அமருதுங்க. இந்தச் சிட்டுக்குருவிகள்தாம் எங்களுக்கு பிள்ளைகள் மாதிரி. தினமும் அதிகாலையில் எங்க வீட்டைச் சுத்தி இந்தச் சிட்டுக்குருவிகள் எழுப்பும் கீச் கீச் ஒலிதான் எங்களை அலாரமா இருந்து எழுப்பும். சிட்டுக்குருவிகள் எங்க வீட்டுக்கு அதிகம் வருவதால், பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் ஆர்வமுடன் வந்து பார்ப்பாங்க. எங்க பகுதி முழுக்க தினமும் 200-க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் பறக்குதுங்க. எங்க பகுதி மக்களுக்கு சிட்டுக்குருவிகளை வளர்ப்பது பற்றிய துண்டுப் பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பறவைகள் இயற்கைச் சூழலியலுக்கு அவ்வளவு நன்மைகள் செய்பவை. ஆனால், பறவை இனங்களை ஒவ்வொன்றாக நாம் அழித்து வருகிறோம். அதனால், நாம் ஒவ்வொருவரும் பறவைகளை வளர்த்தெடுக்க ஏதாவது ஒருவழியில் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், பல இயற்கைச் சீர்கேடுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்று எச்சரித்து முடித்தார்கள்.\nஅங்கே நாம் இடையிடையே கேட்ட சிட்டுக்குருவிகளின் கீச் கீச் ஒலி, நம் காதுகளில் இன்னமும் ரீங்காரமிட்டு இன்பம் சேர்த்துக் கொண்டிருக்கிறது.\n`கழுதைப்புலிகள் வந்துவிட்டால் அன்றைக்கு பட்டினிதான்’ சிறுத்தைப்புலிகளின் சர்வைவல் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெட���த்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\nமுதல் குண்டு முதல் டிரம்பின் சர்ச்சை ட்வீட் வரை...\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்\nஅதிக நேரம் ஏ.சியில் இருப்பவர்களைப் பாதிக்கும் உலர் கண்கள் பிரச்னை... தீர்வ\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:27:15Z", "digest": "sha1:UCQO4DUWBCNEL5IHAHI3JXDVR7MKZV2G", "length": 6845, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "ஜெனிவாவுக்காகவே அரசியல் யாப்பு! எமது மக்களுக்காக அல்ல: - சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\n எமது மக்கள��க்காக அல்ல: – சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nஜெனிவா பிரச்சினையில் இருந்து தப்பிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் அரசியல் யாப்பு விடயத்தைகையில் எடுத்திருப்பதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nசில நாட்களுக்கு முன்னர்,அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் அமைப்பைத் திருத்துவதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களின் பலவருட கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே என்பது எமது எண்ணம்.ஆனால் இவ்வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழர் சம்பந்தமாக நாம் ஏதோ சில நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் என்று ஜெனீவாவில் எடுத்துக் காட்டி மேலும் அரசாங்கத்திற்கு தவணை எடுக்க வேண்டியுள்ளது.\nதமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல.ஜெனீவா பிரச்சினையில் இருந்து தப்பி விடவேண்டும் என்பதே அரசாங்கத்தின் அதியுச்சஅவாவும் ஆசையும்.நாம் கேட்கும் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்ற சிந்தனையுடனயே தமிழர்கள் சார்பில் எமது பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் கருத்துப் பரிமாறி உள்ளார்கள் என்பது போலத் தெரிகின்றது என்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/04/", "date_download": "2019-04-22T00:23:19Z", "digest": "sha1:6AMN3QZ27RBP5JZL2H7GGE2PHA7TU6P4", "length": 32984, "nlines": 423, "source_domain": "www.cablesankaronline.com", "title": "April 2015 ~ Cable சங்கர்", "raw_content": "\n2:44 PM Cable சங்கர் கோணங்கள், தமிழ் ஹிந்து, தொடர் 1 comment\nகோணங்கள் 26: 99 ஆண்டுகள் உரிமை சரியா\nமுன்பெல்லாம் வாரத்துக்கு இரண்டு படங்கள் வெளியாகும். அது தற்போது கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெருகி, எட்டு முதல் பத்துப் படங்கள் வர ஆரம்பித்துவிட்டன. இப்படிப் படங்கள் வருவதால் பல பிரச்சினைகள். திரையரங்குகளில் ஏற்கனவே ஓடுகிற படங்கள் ஒரு பக்கம���ன்றால் இன்னொரு பக்கம் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும் படங்களின் தமிழ் மொழிமாற்றுப் படங்கள் என ஒரு பட்டியல் தனியே இருக்கிறது. இதில் எத்தனை படங்களைத்தான் மக்கள் பார்ப்பார்கள்\n12:00 AM Cable சங்கர் அடல்ட் கார்னர், கொத்து பரோட்டா, தனஞ்செயன் 2 comments\nபாப்தாவின் ஆரம்ப விழாவில் முதல் முறையாய் இயக்குனர் மகேந்திரனை சந்திக்கும் பாக்யத்தை பெற்றேன். நிறைய இயக்குனர்கள், நடிகர்களுடனேயான சந்திப்புகளுடனேயே இயங்குவதால் என்னால் நிறைய பேரைப் பார்த்து பிரம்மிக்க முடிவதோ, முயல்வதோ இல்லை. அவர்கள் மேலிருக்கும் மரியாதை என்பது தனி. ஆனால் இவர் மீது எனக்கு பிரம்மிப்பும், மரியாதையும் அதிகம். விழாவின் முடிவில் என்னை நான் அறிமுகப்படுத்திக் கொண்ட போது, “அஹா.. மிஸ்டர்.சங்கர். உங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். உங்க புத்தகம் ஒன்று என்னிடம் இருக்கு. சாப்பாட்டுக்கடை இனி நாம அடிக்கடி சந்திப்போம்” என்று தன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றார். எனக்கு கால்கள் தரையில் நிற்கவில்லை என்பதுதான் உண்மை நிலை.\n10:44 AM Cable சங்கர் கோணங்கள், தமிழ் இந்து, தொடர் 1 comment\nகோணங்கள் 25: பொறியில் சிக்கிய தயாரிப்பாளர்கள்\nசெயற்கைக்கோள் அலைவரிசைகளும் உள்ளூர் தொலைக் காட்சிகளும் எப்படி சினிமாவைப் பயன்படுத்திக்கொள்கின்றன என்று சென்ற வாரம் எழுதியதற்கு குட்டி சேனல்களிலிருந்து வந்த பல தொலைபேசி அழைப்புகள் என் தலையில் குட்டின\nகொத்து பரோட்டா - 20/04/15\n11:03 AM Cable சங்கர் ஓகே காதல் கண்மணி, காஞ்சனா2, கொத்து பரோட்டா 1 comment\nபோனவாரம் எழுதின சாப்பாட்டுக்கடைக்கு நல்ல வரவேற்பாம். கடைக்காரர் போன் செய்து சொன்னார். நாற்பது பேர்களுக்கு மேல் வந்து சென்றிருப்பதாகவும், ரொம்ப சந்தோஷமென்றார். டயட்டிலிருக்கும் என்னை டெஸ்ட் செய்து பார்க்கவைக்கும் காலமிது. வாரம் ஒரு நாள் சீட்டிங் டேயில் நடத்தி விடுகிறேன் என் ஆட்டத்தை. அன்றைக்கு என்னைக் கூட்டிப் போன ரகோ நேற்று ஈ.சி.ஆரில் ஒரு உணவத்தில் சாப்பிட்டுவிட்டு என்னைப் பற்றி சொல்லியிருக்கிறான். கடைக்காரர் ஒரு நிமிஷம் இருங்க என்று சொல்லிவிட்டு, யாருக்கோ போன் செய்து “நீங்க யார் பெயரையோ சொன்னீங்களே அவரு பேர் என்ன என்று கேட்டிருக்கிறார்.\nசாப்பாட்டுக்கடை - நாட்டாமை பிரியாணி\n10:27 AM Cable சங்கர் கோடம்பாக்க��்., சாப்பாட்டுக்கடை, நாட்டாம பிரியாணி. 4 comments\nபாப்தாவில் பணியாற்றும் நம்ம பையன் ரகோ ஒரு நாள் மதியம் எல்லாருக்கும் சாப்பாட்டுக்கடை காட்டூறீங்க இல்லை உங்களுக்கு ஒரு கடை காட்டுறேன்னு அழைத்தான். “இல்லடா தம்பி நான் டயட்டுல இருக்கேன் அதனால சாப்பாடு எல்லாம் சாப்பிடலை ஆனா கடைய பாத்துக்கறேன்”னு சொல்லி அவனோட போனேன். ஆற்காட் ரோடுல பழைய ராம் தியேட்டர் தாண்டி, வடபழனி நோக்கி போற வழியில இடது பக்கம் இருந்திச்சு இந்த “நாட்டாமை பிரியாணி”. உள்ளே போன அடுத்த நிமிஷம் “அண்ணே வாங்கண்ணே’ என்ற ஆர்பாட்டமான வரவேற்பு. யாருடா என்ற யோசனையுடன் பார்த்தால் கடையின் ஓனர். அவர் நம்ம வாசகராம்.\n9:37 AM Cable சங்கர் கோணங்கள், தமிழ் இந்து, தொடர் 2 comments\nகோணங்கள் 24- ஒரு ஏக்கமான கேள்வி\nதமிழ் சினிமாவில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு போராட்டம் நடத்தினார்கள். அது கேபிள் டிவிக்கு எதிரான போராட்டம். கேபிள் டிவியைத் தடைசெய்ய வேண்டுமென்று கேட்டார்கள். அப்போது கமல்ஹாசன் “இது அறிவியல் வளர்ச்சி. அதை நமக்கான வியாபாரமாய் மாற்றிக்கொள்ளப் பழக வேண்டும்” என்று சொன்னார். உடனே ஊர்வலத்தில் “கருங்காலி” எனத் திட்டி பேனர் வைத்துக்கொண்டு நடந்தார்கள். ஆனால் நிஜம் என்னவாயிற்று\nகொத்து பரோட்டா - 13/04/15\n12:13 AM Cable சங்கர் கொத்து பரோட்டா, திரை விமர்சனம் 3 comments\nபணக்காரப் பெண், பாசமான தந்தை, அம்மாவின் இறப்பு, கொடுமைக்கார சித்தி என ஏற்கனவே தெரிந்த கதை தான். கஷ்டப்படுவதாய் காட்டப்படும் அத்தனை பெண்களும் என்றைக்காவது ஒரு ராஜகுமாரன் தன்னை வந்து தூக்கிக் கொண்டு போக மாட்டானா என்று ஏங்கும் பேண்டஸி டெம்ப்ளேட் கதை. அனிமேஷன்,\n5:38 PM Cable சங்கர் கோணங்கள், தமிழ் இந்து, தொடர் 8 comments\nகோணங்கள் 23- இலவசமாகிவரும் சினிமா\n“வாரத்துக்கு இத்தனை படம் வந்தா எப்படிப் பாப்பாங்க மக்கள்\n“அப்படியே நல்லாயிருக்குன்னு கேள்விப்பட்டுப் படம் பார்க்கலாம்னா… தியேட்டர்ல இருக்க மாட்டேங்குது”\nகொத்து பரோட்டா - 06/04/15\nஎதையும் பார்க்காமலேயே தடை பண்ணனும்னு சொல்றவங்களை தடை செய்தா எல்லாம் சரியாயிரும்.\nபேசாம எல்லா ஜாதி, மத, கட்சிக்காரங்களையும் ஒட்டுக்கா வச்சி சென்சார் பண்ணுங்கப்பா.. அப்பவாச்சும். இவனுங்க சண்டைய தூண்டாம இருக்காங்களானு\n7:53 AM Cable சங்கர் கோணங்கள், தமிழ் இந்து, தொடர் No comments\nகோணங்கள் 22- மதுபானக் கடை Vs காக்டெயில்\nமாடர்ன் தியேட்டர்ஸ் என்றாலே சேலம் ஞாபகத்துக்கு வரும். நான்கைந்து வருடங்களுக்கு முன் நியூ மாடர்ன் தியேட்டர்ஸ் என்கிற பெயரில் சேலத்தில் ஒரு புதிய பட நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்கள். அவர்களது படத்தின் இசை வெளியீட்டுக்கு என்னைச் சிறப்பு விருந்தினராய் அழைத் திருந்தார்கள். சந்தோஷமும் ஆர்வமும் மேலிட அவ்விழாவிற்குச் சென்றேன். சேலத்தின் புறநகர் பகுதியில் அவர்களது நிறுவனத்தை அமைத்திருந்தார்கள்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகொத்து பரோட்டா - 20/04/15\nசாப்பாட்டுக்கடை - நாட்டாமை பிரியாணி\nகொத்து பரோட்டா - 13/04/15\nகொத்து பரோட்டா - 06/04/15\nசினிமா வியாபாரம் 2 வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/reviews-t/our-reviews/80-dollar-desam-review.html", "date_download": "2019-04-22T00:38:24Z", "digest": "sha1:ISUP63IBQ4M4TTECXA5QMXJCRH2SXAHA", "length": 12205, "nlines": 94, "source_domain": "www.darulislamfamily.com", "title": "டாலர் தேசம் - ஒரு விமர்சனம்", "raw_content": "\nமுகப்புவிமர்சனம்எம்முடையவைடாலர் தேசம் - ஒரு விமர்சனம்\nடாலர் தேசம் - ஒரு விமர்சனம்\n”நிலமெல்லாம் ரத்தம்“ முடித்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு ”டாலர் தேசம்” ஒரு வழியாய் படித்து முடித்து விட்டேன். எண்ணூற்று சொச்சம்\nபக்கங்கள் ஆரம்பத்தில் மலைப்பேற்படுத்தினாலும் ஆரம்பித்தவுடன் ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்போடு சற்றும் அலுப்புத் தட்டாமல் நம்மை அமெரிக்க சரித்திரத்தினூடே பரபரவென்று இழுத்துச் செல்கிறது பா.ராகவனின் எழுத்துத் திறன். குமுதத்தில் மிக நீண்ட தொடராய் வெளிவந்த இந்த அமெரிக்க அரசியல் கட்டுரை தமிழில் நிச்சயமாய் சிறந்ததொரு பதிவு. கிழக்குப் பதிப்பகம் தரமான முறையில் இப்புத்தகத்தை தயாரித்துள்ளனர்.\nஇந்நூல் பிரபல குமுதம் இதழில் வெளிவந்திருந்தாலும் பா.ராகவனின் மொழி நடையால் மிக விரிவான தமிழ் வாசக வட்டத்தை அடைந்துள்ளது. பல்வேறு புத்தக மற்றும் இணையதள ஆய்வுகளுக்குப் பிறகு நேர்மையானதொரு பதிவாக பா.ரா. இதனை வடிவமைக்க முயற்சித்துள்ளது புரிகிறது. அது மிகவும் பாராட்டுதலுக்கு உரியதும் கூட. பல இடங்களில் வசை பாடியிருந்தாலும் அமெரிக்க தேசத்தின் முழு தகுதிக்குரிய வசவு அவர் எழுத்தில் வெளிப்படவில்லை என்றே நினைக்கிறேன். அது எனது ஆதங்கமும் கூட. இத்தேசத்தின் அட்டூழியங்களை பதினொரு வருடங்களாய் உள்ளிருந்து காண்பவனாய் இருக்கின்ற படியால் இது என்னுடைய ஆழமான கருத்து.\nஅமெரிக்கா உருவான தினத்திலிருந்து 2004 காலகட்டம் வரை எழுதப்பட்டுள்ள இந்நூல் மூன்று பாகங்களாய் பிரிக்கப்பட்டு மூன்றும் “போர்“ களாலேயே தலைப்பிடப்பட்டிருப்பது இத்தேசத்தின் சரித்திரத்தை சட்டென சுட்டிக்காட்டும் அட்டகாசமான ஒன்லைன். தற்கால சரித்திரத்தைப் பேசும் போது மத்திய கிழக்கில் அமெரிக்க அடாவடி சற்று வீரியம் குறைவாய வெளிப்பட்டுள்ளதாய் தோன்றுகிறது. தவிர ஹமாஸ் போன்ற போராளி இயக்கங்களை அமெரிக்க பிரஸ் போல் தீவிரவாத இயக்கமாக அணுகுவது அவர்களின் முழு தரப்பு நியாயங்களையும் முழுக்க வெளிக் கொண்டு வர முடியாமலல்லவா போய்விடுக���றது ஆனால் அதே நேரத்தில் பா.ரா.வின் மற்ற முக்கிய இரு நூல்கள் ”மாயவலை”யும் ”நிலமெல்லாம் ரத்தம்” ஹமாஸ் மற்றும் இதர அமைப்புகளை சிறப்பாய் அனுகியிருப்பதைக் காணலாம்.\nஈராக் போருக்குப் பின் அங்கு அமெரிக்கா கைதிகளுக்கு நிகழ்த்திய கொடுமைகள் சிறிது விவரிக்கப்பட்டிருந்தாலும் அயோக்கியத்தனத்தில் உலகப் புகழ் பெற்ற “கவுண்டானமோ” சிறை பற்றி ஒரு வரியும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றம். அதே போல் அமெரிக்கா இஸ்ரேலிடம் கொண்டுள்ள கள்ளக் காதல் விவரிக்கப்பட்டிருந்தாலும் அதுவும் முழு வீரியத்துடன் வெளிப்படைவில்லை. எத்தனை முறை அமெரிக்கா தனது “வீட்டோ“ அதிகாரத்தைக் கொண்டு இஸ்ரேலை முரட்டுத்தனமாய் ஆதரித்து அநியாயம் புரிந்து வருகிறது என்பதை ஆராய ஆரம்பித்தால் அதுவே பா.ரா. விற்கு மற்றுமொரு நூலுக்கான தீனியாய் அமையக் கூடும்.\nஅதே போல் முதல் ஈராக் போருக்கும் இரண்டாம் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் தன் வானளாவிய அதிகாரத்தால் அமெரிக்கா எப்படி ஈராக்கின் மேல் பொருளாதார தடையும் எல்லை மீறிய வான்வெளி ஊடுருவல்களையும் நிகழ்த்தியுள்ளது என்பதும் விடுபட்டிருக்கிறது. நூலின் நீளமோ வேறு ஏதோ காரணமாயிருந்தாலும் அது வாசகர்களுக்கு அமெரிக்க அடாவடியை மட்டுப்படுத்தி மறு தரப்பு நியாயத்தை முழுதும் புரிந்து கொள்ள ஏதுவாகமல் செய்துவிடுகிறது.\nபா.ரா.வின் ”ஆயில் ரேகை” இவற்றை விரிவாய் அலசியிருக்கலாம். வரவழைத்திருக்கிறேன். அதனைப் படித்து விட்டு பகிர்ந்து கொள்கிறேன்.\nஅமெரிக்காவில் வாழும் தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் டாலர் தேசம். பிற தேசத்தில் வாழும் தமிழர்கள் அமெரிக்காவை புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆகவே அவர்களும் இப்புத்தகம் வாசிப்பது அவசியம்.\nடாலர் தேசம் அருமையான புத்தகம்\nஅருமையான நூல். வாசித்திருக்கிறேன் நேசித்திருக்கிறேன்\n\"நானும் \"டாலர் தேசம்\" வாசித்தேன்.சுவாரசியமாக அமெரிக்காவின் வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது.பார ாட்டுக்கள் பா.ராகவனுக்கு\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\nஅருமையான கதை. பிள்ளைகளுக்கு வீரத்தை போதிக்கும் அதேவேளை சஹாபாக்களின் வரலாற்றையும் எத்தி வைக்கும் உத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2054915", "date_download": "2019-04-22T00:15:42Z", "digest": "sha1:PMCTOFK4D2MS7CDHMSXCJVV6DKBAK46J", "length": 10703, "nlines": 70, "source_domain": "m.dinamalar.com", "title": "சொல்கிறார்கள் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 04,2018 21:18\nமாதம், ரூ.3 லட்சம் வருமானம் ஈட்டும் ஓசூர் நகராட்சி\nஇயற்கை உரம் தயாரிப்பதுடன், 16 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து காய்கறி, பழங்களை பொதுமக்களிடமே விற்பனை செய்து அசத்தி வரும், ஓசூர் நகராட்சி ஆணையர், செந்தில் முருகன்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரின் குப்பை கழிவுகள் முழுக்க, தாசியப்பள்ளி என்ற இடத்தில் தான், 40 ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டிருந்தன. மலை போல், வீணாகக் குவிந்து கிடக்கும் இந்த குப்பையை உரமாக மாற்றி, விவசாயிகளுக்கு கொடுக்கும், 'ஐடியா'வை, ஓசூர் நகராட்சி நிர்வாக ஆணையர், பிரகாஷ், ஐ.ஏ.எஸ்., கூறினார்.\nஅவரது வழிகாட்டுதலின்���டி, கடந்த ஆண்டு, ஓசூரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, மக்கும் மற்றும் மக்காத குப்பை என, குப்பைகழிவுகளை பிரித்து கொடுக்கும்படி கேட்டோம்; புதிய முயற்சியாக இருந்ததால், மக்களும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இவ்வாறு பெறப்படும் குப்பையை பிரிப்பதற்கும், உரம் தயாரிப்பதற்கும், ஓசூர் நகராட்சியிலேயே, நுண் உர மையத்தை ஆரம்பித்தோம். தினமும் குப்பையை ஏற்றி வந்து, பிரிக்க ஆரம்பித்து விடுவர். அதில், மக்கும் குப்பையை மட்டும், 45 நாட்கள் உரமாகும் வரை மூடி வைத்து விடுவோம். மக்காத குப்பையான, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி முறை செய்து, விற்று விடுகிறோம்.\nஇத்திட்டம் வெற்றி பெற்றதால், இயற்கை விவசாயமும் செய்ய ஆரம்பித்து விட்டோம். தமிழகத்திலேயே விவசாயம் செய்யும் முதல் நகராட்சி, ஓசூர்நகராட்சி தான்.நகராட்சிக்கு சொந்தமான, 16 ஏக்கர் நிலத்தை வீணாக்காமல், கேரட், தக்காளி, கத்திரி, அனைத்து விதமான கீரை வகைகள், பப்பாளி, பூசணி போன்றவற்றை விளைவித்துள்ளோம். மேலும், 57 வகையான நாட்டு மரக்கன்றுகளையும் வளர்க்கிறோம். டைட்டன் நிறுவனம், ஒன்பது லட்ச ரூபாய் செலவில், 8 ஏக்கரில், ஓசூர் நகராட்சிக்கு ஜம்பு நாவல், மா, கொய்யா, 'ஸ்பான்சர்' செய்துள்ளது.\nஅதோடு, இந்த, 16 ஏக்கரிலேயே, 200 கோழிகள், 20 பசு மாடுகள், குஜராத்தின் நான்கு கிர் மாடுகள், முயல், வாத்து, வான்கோழி, மத்திய பிரதேசத்தின் கருங்கால் கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. இங்கு வளரும் காய்கறி, பழம் மற்றும் கீரைகளை, மக்களே பறித்து, எடை போட்டு, பணம் கொடுத்து செல்லும்படி வசதி செய்யப்பட்டுள்ளது.\nஇப்படி குப்பை வாயிலாக, இயற்கை உரம் தயாரிப்பு, காய்கறி, பழம், கால்நடைகள் விற்பனை மூலம், ஓசூர் நகராட்சிக்கு மாதம், மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இந்தத் தொகையை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தது போக, நகராட்சியின் வளர்ச்சிக்கு செயல்படுத்தப்படுகிறது. மக்களிடமும், விவசாயிகளிடமும் இயற்கை உரம் குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்; இதுவே, இத்திட்டத்தின் நோக்கம்\n» சொல்கிறார்கள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅனுபவமே தொழில் வளர்ச்சிக்கு வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104611", "date_download": "2019-04-22T00:25:27Z", "digest": "sha1:OUACUUCYQOEIEWDHCS4GJFIIGZSC37QO", "length": 11502, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி பெரியபாண்டியன்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா நினைவுகள்\nஇந்தத் தளத்தில் அஞ்சலிக்குறிப்புகள் வருவதிலுள்ள ஒரு முறைமையைச் சிலர் கவனித்திருக்கலாம். ஊரே இரங்கிக்குமுறும் பல இறப்புகளுக்கு நான் எதிர்வினையாற்றுவதில்லை. நான் தனிப்பட்ட முறையில் நன்கறிந்து பழகியவர்களுக்குக்கூட எழுதாமலிருந்ததுண்டு.\nஅஞ்சலிக்குறிப்புகள் இரண்டு அடிப்படைகளில் எழுதுகிறேன். ஒன்று, எனக்கு அணுக்கமானவர்கள், என் வாழ்க்கையில் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியவர்கள். இரண்டு, அவர்களின் பங்களிப்புக்காக தமிழகம் நினைவுகூரவேண்டுமென நான் நினைப்பவர்கள், பொதுவாகப் பிரபலமாகாதவர்கள்.\nமிகப்பிரபலமானவர்கள் இறக்கும்போது, அல்லது அத்தனை செய்தி ஊடகங்களும் அலறிக்கொண்டிருக்கும்போது நானும் ஒரு குறிப்பைப் போட்டுவைப்பதில் பொருளில்லை என்று எண்ணுவேன்.\nஇந்த அஞ்சலிக்குறிப்பு மேலே சொன்ன இரண்டு அடிப்படைகளிலும் அல்ல. காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் போன்றவர்களின் தியாகம் நம் பொதுமனதுக்கு பெரிதாகப் படாமலிருக்கும் அளவுக்கு இங்கே சமூகமனம் போலிமுற்போக்குக் கருத்துக்களால் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எவரும் அஞ்சலிக்குறிப்பு எழுதமாட்டார்கள். அவருடைய இறப்பு இங்கே முதன்மைச்செய்தியாகக்கூட மாறவில்லை. பிரிவினை பேசி, கசப்புகளை வளர்த்து அழிவுகளை உருவாக்க அல்லும்பகலும் பாடுபடும் அரசியல்வாதிகள் தியாகிகளாக கருதப்படும் நாட்டில் இது இயல்பே.\nஆய்வாளர் பெரியபாண்டியன் அவர் ஏற்றுக்கொண்ட பணியில் உயிர்துறந்தார். மிகக்குறைந்த படைபலத்துடன், முன்பின் தெரியாத ஊரில் குற்றவாளிகளைப் பிடிக்கச்சென்ற அவருடைய துணிச்சலும் இறுதிவரை நின்ற அர்ப்பணிப்பும் முன்னுதாரணமானவை. அவருக்கு போதிய படைபலமோ பிற உதவிகளோ ஏற்பாடுசெய்யாத தமிழகக் காவல்துறை கண்டனத்திற்குரியது என்றாலும்.\nஅவர் தான் வாழ்ந்த சமூகத்தின் நல்வாழ்வுக்காக, அதன் காவலின்பொருட்டு உயிர்துறந்தார். அத்தகைய அர்ப்பணிப்புகளை அடையாளம் கண்டு வணங்கும், அதை அடுத்த தலைமுறையினருக்கும் முன்னுதாரணமாகக் காட்டும் சமூகங்களே உலகில் வெல்கின்றன, வாழ்கின்றன. ஜனநாயகத்தின் உச்சியில் நின்றிருக்கும் தேசங்களே அதற்கும் நமக்கு வழிகா���்டுகின்றன.\nகடலோர அலைச்சல் காரணமாக செய்தித்தாள்களையே பார்க்கவில்லை. ஆகவே பிந்தித்தான் இச்செய்தியை அறிந்தேன்.பெரியபாண்டியன் அவர்களுக்கு அஞ்சலி.\nகுற்றமும் தண்டனையும் - சில எண்ணங்கள்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 19\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 35\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129382", "date_download": "2019-04-22T00:09:18Z", "digest": "sha1:JZHGXEJVV2COALKB55HYWZHVRVBL2XTJ", "length": 6293, "nlines": 69, "source_domain": "www.ntamilnews.com", "title": "புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு\nபுத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு\nபுத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு\nதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தாரிக் நேற்று (04) அறிவித்தார் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்கும் ஆலோசனைக்கு அமைய, நடைமுறைக்கு வரும் இந்த விலைக்குறைப்பு நேற்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\n1-. உள்ளூர் சம்பா 88 ரூபாவிலிருந்து 84 ரூபாவாகவும்\n2-. சிவப்பு அரிசி 59 ரூபாவிலிருந்து 57 ரூபாவாகவும்\n3. – வெள்ளைப் பச்சை அரிசி 70 ரூபாவிலிருந்து 67 ரூபாவாகவும்\n4. – வெள்ளைச் சீனி 99 ரூபாவிலிருந்து 97 ரூபாவாகவும்\n5. – நெத்தலி 680 ரூபாவிலிருந்து 669 ரூபாவாகவும்\n6-. டின் மீன் 200 ரூபாவிலிருந்து 195 ரூபாவாகவும்\n7.- பெரிய வெங்காயம் 79 ரூபாவிலிருந்து 74 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் மேலும் 15சதொச கிளைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (04) களுத்துறை, தனமல்விலயில் இரண்டு கிளைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார் .\nஅத்துடன் தற்போது 411 ஆக இருக்கும் சதொச கிளைகள் இவ்வருட முடிவுக்குள் 500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nPrevious article20 மாவட்டங்களில் கடும் வரட்சி : வடமாகாணம் அதிகளவு பாதிப்பு\nNext articleபோலி செய்திகளை கட்டுப்படுத்த செய்தியாளர்களை பணியமர்த்த FB திட்டம்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பு குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020951-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2013/07/", "date_download": "2019-04-22T00:14:05Z", "digest": "sha1:OAGDWN4W5HAH6OA4UHAW7PQPYPIYC6VC", "length": 17876, "nlines": 244, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE: July 2013", "raw_content": "\nபணி ஒய்வு -ஜூலை 2013\nஇன்று 31-07-2013 பணி ஒய்வு பெறும் தோழர்கள்\nR பலராமன் STS CDL\nN ஜானகிராமன் TTA GIE\nB பழனிசாமி STS CDL\nD ராமலிங்கம் STS VLU\nP கோவிந்தசாமி TM VAL\nP கிருஷ்ணமூர்த்தி TM OFC CDL\nஆகியோரின் பணி ஒய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கம் தனது நெஞ்சு நிறை வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது .\nசெஞ்சி கிளை மாநாடு மற்றும் பணி ஒய்வு பாராட்டு விழா 30-07-2013\nகிளை மாநாடு மற்றும் தோழர்கள் N.ஜானகிராமன்,TTA S.விஜயகுமார்\nTM ஆகியோரின் பணி ஓய்வு பாராட்டு விழா, செஞ்சி தொலைபேசி நிலைய வளாகத்தில் A.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது\nY.ஹாருன்பாஷா வரவேற்புரையாற்றினார். மாநில துணை தலைவர் V.லோகநாதன் மாநாட்டை துவக்கி வைத்தார்\nசெயல்பாட்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு சமர்பித்தலை தொடர்ந்து\nஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமுன்னாள் மாநில தலைவர் S.தமிழ்மணி பாராட்டுரை வழங்கினார்\nமாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் , மாவட்ட தலைவர் R.செல்வம், முன்னாள் மாவட்ட செயலர் P.சுந்தரமூர்த்தி,முன்னாள் மாவட்ட தலைவர் R.ஜெயபால் திண்டிவனம் கிளை செயலர் V.குப்பன், AIBSNLEA மாநில துணை தலைவர் S.நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்\nமுன்னாள் சம்மேளன செயலர் R.K சிறப்புரையாற்றினார்.\nபணி ஓய்வு பெற்ற தோழர்கள் ஏற்புரை வழங்கினர்.\nகிளை செயலர் R.ரவி நன்றியுரையாற்றினார்.\nபுதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது\nநமது மாவட்ட அலுவலக திறப்பு விழா 25-07-13 அன்று சீரிய முறையில் நடைபெற்றது. விழா சிறப்புற உழைத்திட்ட அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றிகள்\nபணி ஒய்வு பெறும் தோழர்கள் R பலராமன் STS ரூ 2000/-\nP கிருஷ்ணமூர்த்தி TM ரூ 2000/-\nநன்கொடை வழங்கினர் .தோழர்களுக்கு நன்றி\nநன்கொடை வழங்கிய கிளைகள் :\nG ரங்கராஜ் TM - ரூ 500/-\nR S வேதாராமன் SDE -ரூ 500/-\nB கந்தசாமி SDE - ரூ 500/-\nK V பாலசந்திரன் TTA -ரூ 500/-\nB S நிர்மலா STS\nமேட் மற்றும் பீரோ லெக் -S ரவி STM\nஎழுது பொருட்கள் -D அன்புதேவன் TTA\nமேலும் விழா ஏற்பாட்டுக்காக உழைத்திட்ட GM அலுவலக கிளை செயலர்(பொறுப்பு) S ராஜேந்திரன், AC முகுந்தன் ,K செல்வராஜ் R சுப்பிரமணியன் V.முத்துவேல் ஓய்வு பெற்ற தோழர் பக்கிரி\nஒப்பந்த ஊழியர் சங்க தலைவர் MS குமார், ஒப்பந்த ஊழியர்கள் முரளி ,அண்ணாதுரை ஆகியோருக்கு நன்றிகள்\nஉணவு ஏற்பாடு செய்த S வெங்கடராமன் SDE அவர்களுக்கு நன்றி\nவிழா ஏற்பாடுகளை சிறப்புற செய்த GM அலுவலக கிளைக்கு மீண்டும் நமது நன்றிகள்\nசெஞ்சி கிளை மாநாட்டு அழைப்பிதழ்\n78.2% விகிதத்தில் புதிய சம்பளம் - ஜூலை 13 சம்பள பட்டியல் வெளியீடு\n78.2 விகிதத்தில் புதிய சம்பளம். ஜூலை 2013 மாத\nசம்பள பட்டியல் myhr.bsnl.co.in -ல்\nதோழர்கள் அனைவரும் தங்களுடைய சம்பள\nவிவரத்தை சரிபார்த்து ஏதேனும் பிரச்சினைகள்\nஇருந்தால் மாவட்ட செயலரை உடனே தொடர்பு\nமாவட்ட சங்க அலுவலகத் திறப்பு விழா மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா 25-07-13\nநமது மாவட்ட சங்க அலுவலகத் திறப்பு விழா மாவட்ட தலைவர் R செல்வம் அவர்கள் தலைமையிலும் பணி நிறைவு பாராட்டு விழா GM அலுவலக கிளை தலைவர் D துரை அவர்கள் தலைமையிலும் 25-07-13 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது .\nமரியாதைக்குரிய கடலூர் மாவட்ட முதுநிலை பொது மேலாளர் மற்றும் நமது மாநில செயலாளர் முன்னிலையில் தோழர் R பலராமன் அவர்களால் நமது மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது\nதோழர் B பழனிசாமி அவர்கள் கணிபொறி இயக்கி வைத்தார் .\nமுதல் தொலைபேசி அழைப்பை தோழர் P கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலருக்கு பேசினார்.\nதொழிற்சங்க தலைவர்கள் படங்களை மாநில செயலர் திறந்து வைத்தார்.\nதேச தலைவர்கள் படங்களை மூத்த தோழர் ரங்கநாதன் திறந்து வைத்தார்.\nமாவட்ட உதவி செயலர் M தினகரன் வரவேற்புரையாற்றினார் .\nநமது முதுநிலை பொது மேலாளர் வாழ்த்துரை வழங்கினார்.துணை பொது மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nதோழமை சங்க நிர்வாகிகள் KT சம்பந்தம் (BSNLEU), அசோகன் (SNEA) ,P வெங்கடேசன் (AIBSNLEA), R ஜெயபாலன் (FNTO), RV ஜெயராமன் (FNTOBEA)\nV நல்லதம்பி (PEWA) K வெங்கட்ராமன் (AIBSNLPWA) ஆகியோர் வாழ்த்தி பேசினர்.\nமாநில துணை தலைவர் V லோகநாதன், மாநில அமைப்பு செயலர் N அன்பழகன் ,சிரில் அறக்கட்டளை தலைவர் Kசீனிவாசன் ,கடலூர் தொலைபேசி கிளை செயலர் விநாயகமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்\nபணி ஒய்வு பெறும் தோழர்கள் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர் .\nமாநில செயலர் பட்டாபி அவர்கள் தனது உரையில் மாவட்ட அலுவலகத் திறப்பு மற்றும் பணி ஓய்வு பெரும் தோழர்களை வாழ்த்தினார்.மேலும் தேசிய தொலைதொடர்பு கொள்கை , தொலை தொடர்பில் 100% நேரடி அந்நிய முதலீட்டினால் ஏற்படும் விளைவுகள், நமது நிறுவனத்தின் நிலை,GOM MEETING பற்றிய செய்திகள் என்று விரிவாக எடுத்துரைத்தார்\nசம்மேளன செயலர் G ஜெயராமன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.\nபணி ஒய்வு பெறும் தோழர்கள் R பலராமன் , B பழனிசாமி மற்றும் P கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.\nதோழர் ரங்கராஜன் நன்றியுரை வழங்கினார்\nஇரவு சிற்றுண்டியோடு விழா இனிதே நிறைவுற்றது .\nமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளாக கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகள்\nபணி ஒய்வு -ஜூலை 2013\nசெஞ்சி கிளை மாநாடு மற்றும் பணி ஒய்வு பாராட்டு விழா...\nசெஞ்சி கிளை மாநாட்டு அழைப்பிதழ்\n78.2% விகிதத்தில் புதிய சம்பளம் - ஜூலை 13 சம்பள ...\nமாவட்ட சங்க அலுவலகத் திறப்பு விழா மற்றும் பணி நிறை...\nகடலூர் தொலைபேசி கிளையில் பணி ஒய்வு பாராட்டு விழா 2...\nகடலூர் மாவட்ட சங்க அலுவலகத் திறப்பு விழா\nமாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா -25-07-2013\nபணி ஓய்வு பாராட்டுவிழா -25-07-2013\nமாநில சங்க அலுவலக திறப்பு விழா 15-07-2013\nதந்தி சேவை நிறுத்தம் நூற்றி அறுபது ஆண்டுகளாக, நடை...\nமாநில சங்க அலுவலக திறப்பு விழா\nநெய்வேலி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு ஸ்வர்ண விர...\nசிதம்பரம் கனரா வங்கி மேலாளர் தோழர் இளங்கோவனுக்கு ச...\nNLC பங்கு விற்பனையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - சிதம...\nகடலூரில் மாவட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் 09-07...\nஉத்தர்கண்ட் வெள்ள நிவாரண நிதி\nஜூலை 9 அன்று தொலை தொடர்பில் 100% அந்நிய நேரடி முதல...\nமாவட்ட நிர்வாகத்துடன் FORMAL MEETING\nகடலூர் மாவட்டத்தில் தமிழ் மாநில Forum of BSNL Un...\nSE-DOT/WE-DOT இணைப்புகளுக்கு OFFNET அழைப்புகள்\nA I T U C சார்பாக ஆர்ப்பாட்டம்\nதோழர் சிரில் நினைவு அறக்கட்டளை\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை நிறுத்...\nசிதம்பரம் தோழர் S .சுபாஷ் T M பணி நிறைவு பாராட்டு...\nகல்லை சிறப்பு நிகழ்ச்சி -28-06-2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020953-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/05/1008.html", "date_download": "2019-04-22T00:19:32Z", "digest": "sha1:TTGB2MV64ASVSEC6S3MEXGXEU6K2IREY", "length": 79187, "nlines": 1167, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்!!!(முழுமையான வடிவில்)", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்\nஉலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் மற்றும் அனைத்து கடவுள்களையும் நிர்வாகித்து வருபவர் ஸ்ரீகால பைரவர் ஆவார்.ஸ்ரீகால பைரவரின் உயர்ந்த வடிவமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆவார்.கடுமையான கர்மவினைகள் இருப்பவர்கள் நிம்மதியாக தூங்கியே பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகியிருக்கும்; அல்லது மனதார சிரித்தே பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகியிருக்கும்;அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஆயிரத்து எட்டு போற்றி ஒரு பைரவ வரப்பிரசாதம் என்றே கூறலாம்.\nநம்மில் பலர் நமக்கு விருப்பமான சித்தரை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறோம்;ஆன்மீக முயற்சிகளும் எடுக்கிறோம்;நாம் விரும்பும் சித்தரை தரிசனம் செய்தாலும்,அவரிடம் சீடராகச் சேர்ந்தாலும் அவர் நமக்கு போதிப்பது ஸ்ரீகால பைரவர் வழிபாடுதான்.பெரும்பாலான சித்தர்கள் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்வதன் மூலமாகவே அஷ்டக் கர்மாக்களிலும் பரிபூரணமான தேர்ச்சியை எட்டினார்கள்;நம்மைப் போன்ற சாதாரண மக்களும் நேரடியாகவே ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக நாமும் சித்தர் ஆகமுடியும்.கடந்த கால யுகங்களில் ஏராளமானவர்கள் இவ்வாறு சராசரி மனித நிலையிலிருந்து நேரடியாகவே சித்தர் நிலையை எட்டியுள்ளனர்.அவ்வாறு எட்டுவதற்கு ஸ்ரீகால பைரவர் வழிபாடு ஒன்றே போதுமானது\nஎனவே,ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஜபிப்போம்;சகல கர்மாக்களிலிருந்தும் விடுபட்டு வளமோடும்,நலமோடும் வாழ்வோம்\nஓம் கால பைரவனே போற்றி\nஓம் லோகவல்லபனே போற்றி ஓம் காளிநாயகனே போற்றி\nஓம் வெள்ளி உடையோனே போற்றி\nஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி\nஓம் தேவர்களின் தலைவனே போற்றி\nஓம் தனம் தருபவனே போற்றி 10\nஓம் நதிகளின் புண்ணியனே போற்றி\nஓம் புகழ் உடையோரே போற்றி\nஓம் ஆசை ஒழிப்பவனே போற்றி\nஓம் பரமாத்மா ஆனவனே போற்றி\nஓம் ரம்ய மூர்த்தியே போற்றி\nஓம் வனங்களின் தலைவனே போற்றி 20\nஓம் சித்தாந்த வல்லபனே போற்றி\nஓம் சதியின் கேசவனே போற்றி\nஓம் எல்லாம் ஆனவனே போற்றி\nஓம் எங்கள் நாயகனே போற்றி\nஓம் சிறந்த புருசனானவனே போற்றி\nஓம் யோகத்தின் தலைவனே போற்றி\nஓம் ஆத்மாவில் உள்ளவனே போற்றி\nஓம் நாகராசனே போற்றி 30\nஓம் சர்வமும் ஆனவனே போற்றி\nஓம் அன்பின் வளர்ச்சியே போற்றி\nஓம் ஈஸ்வர��ின் தோற்றமே போற்றி\nஓம் ஒளிச்சேர்க்கையே போற்றி 40\nஓம் விருப்பங்களின் தலைவா போற்றி\nஓம் சிந்துநதித் தலைவனே போற்றி\nஓம் விருட்சம் அளிப்பவனே போற்றி\nஓம் கோரநாதனே போற்றி 50\nஓம் தலைச்சடை உடையோய் போற்றி\nஓம் இயக்கத்தின் காரணனே போற்றி\nஓம் மகா தபசியே போற்றி\nஓம் தயை உடையாய் போற்றி\nஓம் நதிகளின் தலைவனே போற்றி\nஓம் அன்பின் இருப்பிடமே போற்றி\nஓம் வேதங்களுக்குத் தலைவனே போற்றி\nஓம் பூதபதியே போற்றி 60\nஓம் தர்மத்தின் தலைவனே போற்றி\nஓம் அறிவின் வடிவே போற்றி\nஓம் மகா வீர்யனே போற்றி\nஓம் சித்தி அளிப்பவரே போற்றி\nஓம் பிரபாகரனே போற்றி 70\nஓம் காளி நந்தவர்ணனே போற்றி\nஓம் தரணிக்கு அதிபதியே போற்றி\nஓம் பரணிக்கு அதிபதியே போற்றி\nஓம் அணுவிலும் உள்ளவனே போற்றி\nஓம் செல்வக் கோடானே போற்றி\nஓம் மந்திரவடிவானவனே போற்றி 80\nஓம் பரம் பொருளே போற்றி\nஓம் பலம் உடையவனே போற்றி\nஓம் பூத நாயகனே போற்றி\nஓம் மேதாப் பிரியனே போற்றி\nஓம் மந்திரத் தலைவனே போற்றி\nஓம் மல்லிகா சுந்தரமானாய போற்றி\nஓம் யாமம் ஆனவனே போற்றி\nஓம் சுராதீசனே போற்றி 90\nஓம் சேவாப் பிரியனே போற்றி\nஓம் காளியின் தலைவனே போற்றி\nஓம் யாக புருசனே போற்றி\nஓம் தீட்சாகரனே போற்றி 100\nஓம் தீனங்களைக் காப்பவனே போற்றி\nஓம் வெற்றிகளைத் தருபவனே போற்றி\nஓம் பார்வதி நாதனே போற்றி\nஓம் கைமாலை அணிந்தவனே போற்றி\nஓம் சகலமும் அருள்பவனே போற்றி 110\nஓம் சப்த வடிவமே போற்றி\nஓம் கற்பகத் தருவே போற்றி\nஓம் குதிரை தலைவனே போற்றி\nஓம் இனிய பேச்சுடையவனே போற்றி\nஓம் பீதி அகற்றுபவனே போற்றி\nஓம் தேவ முதல்வனே போற்றி\nஓம் காளியின் தனமே போற்றி\nஓம் என்றும் இருப்பவனே போற்றி\nஓம் கருணைக்கடலே போற்றி 120\nஓம் காரியத்தின் தலைவனே போற்றி\nஓம் காசிக்குத் தலைவனே போற்றி\nஓம் பார்வதீ ரமணனே போற்றி\nஓம் காலதேசம் கடந்தவனே போற்றி\nஓம் முக்குண உருவே போற்றி\nஓம் மூவுலகிற்கரசே போற்றி 130\nஓம் மாலதீ நாயகா போற்றி\nஓம் உமை ஒரு பாகமே போற்றி\nஓம் செல்வ நாயகனே போற்றி\nஓம் இனிமையின் உருவே போற்றி\nஓம் இனிப்பினை அருள்பவனே போற்றி\nஓம் அகர முதலானவனே போற்றி\nஓம் பலிப்ரியனே போற்றி 140\nஓம் காளி இதய ஞானமே போற்றி\nஓம் வாட்டமில்லா முகத்தவனே போற்றி\nஓம் மக்கள் நோய் தீர்ப்பவனே போற்றி\nஓம் வரங்கள் மிகத் தருபவனே போற்றி\nஓம் செல்வம் அருள்பவனே போற்றி\nஓம் தீரருக்கு இறைவனே போற்றி\nஓம் பார்வதியின் இதயநாதனே போற்றி 150\nஓம் பலம் தருபவனே போற்றி\nஓம் ஈடு இணை இல்லாதவனே போற்றி\nஓம் மந்தர நாயகனே போற்றி\nஓம் மாலதிப்பூ விரும்புவனே போற்றி\nஓம் மாயை ஆனவனே போற்றி\nஓம் நாவின் சுவையே போற்றி\nஓம் கோரியது கொடுப்பவனே போற்றி\nஓம் சூலம் ஏந்தியவனே போற்றி\nஓம் விளக்காய் ஒளிர்பவனே போற்றி 160\nஓம் பிறப்பை அழிப்பவனே போற்றி\nஓம் பெருவாழ்வு அளிப்பவனே போற்றி\nஓம் பிழைகளைப் பொறுப்பவனே போற்றி\nஓம் நான்முகன் தலைவனே போற்றி\nஓம் சராசரம் உடையவனே போற்றி\nஓம் மக்களின் தலைவனே போற்றி\nஓம் தாவரம் ஆனவனே போற்றி\nஓம் தவத் தெய்வமே போற்றி\nஓம் செல்வ ஒளியோனே போற்றி 170\nஓம் பார்த்தனனால் பூசிக்கப்பட்டவனே போற்றி\nஓம் ஒலியின் ஓசையே போற்றி\nஓம் உயர்வுகள் தருபவனே போற்றி\nஓம் மானம் உடையாய் போற்றி\nஓம் கோள்களின் தலைவா போற்றி\nஓம் சிற்றின்பம் அற்றவனே போற்றி\nஓம் மேன்மைக்குரியவனே போற்றி 180\nஓம் காங்கேயன் தந்தையே போற்றி\nஓம் நிறைவினைத் தருபவனே போற்றி\nஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி\nஓம் தீமைகள் அழிப்பவனே போற்றி\nஓம் அற்புத உருவே போற்றி\nஓம் வழி நடத்துபவனே போற்றி\nஓம் அழகிய வடிவானவனே போற்றி\nஓம் ஆனந்தச் சிலையே போற்றி\nஓம் அடியாந்த காவலனே போற்றி 190\nஓம் மகா நாதனே போற்றி\nஓம் யமி தேவனே போற்றி\nஓம் நினைத்ததைத் தருபவனே போற்றி\nஓம் சதி நாதனே போற்றி\nஓம் நிம்மதி அருள்பவனே போற்றி\nஓம் உன்னத தெய்வமே போற்றி\nஓம் காளிகா ரமணனே போற்றி\nஓம் கண முதல்வனே போற்றி 200\nஓம் நாதங்கள் உள்ளவனே போற்றி\nஓம் தல சோதியே போற்றி\nஓம் செல்வ ராசனே போற்றி\nஓம் உலக நாதனே போற்றி\nஓம் பூதங்கள் உடையவனே போற்றி\nஓம் தக்கன தருபவனே போற்றி\nஓம் தருமத்தின் தலைவனே போற்றி\nஓம் மனம் அருள்பவனே போற்றி 210\nஓம் வெற்றியின் ஈசனே போற்றி\nஓம் திவ்யம் ஆனவனே போற்றி\nஓம் தேவர்களின் தலைவனே போற்றி\nஓம் கொற்றக் குடையோனே போற்றி\nஓம் நீதி பூசிப்பவனே போற்றி\nஓம் நாகர் இறைவனே போற்றி\nஓம் உலகினைக் காப்பவனே போற்றி 220\nஓம் உலகைக் காப்பவனே போற்றி\nஓம் உயிரினும் உயிரே போற்றி\nஓம் வன வடிவானவனே போற்றி\nஓம் கருணையின் கடலே போற்றி\nஓம் தேவர்கள் வணங்கும் தெய்வமே போற்றி\nஓம் உடமைகள் தருபவனே போற்றி\nஓம் தேவர்களின் தலைவனே போற்றி 230\nஓம் ஆனந்தம் தருபவனே போற்றி\nஓம் ஆசைகள் அற்றவனே போற்றி\nஓம் வில்லும் வாளும் உடையவனே போற்றி\nஓம் குணமெனும் குன்றே போற்றி\nஓம் பூ இதழில் பிறந்தவனே போற்றி\nஓம் செல்வம் உடையாய் போற்றி\nஓம் விண்ணவர் தலைவனே போற்றி 240\nஓம் பூமியைக் காப்பவனே போற்றி\nஓம் பீம சேனனே போற்றி\nஓம் மோட்சம் அளிப்பவனே போற்றி\nஓம் கண்களின் ஒளியே போற்றி\nஓம் கனக மாமணியே போற்றி\nஓம் அன்பருக்கு அன்பே போற்றி\nஓம் அனைவருக்கும் அருள்பவனே போற்றி 250\nஓம் செல்வத்தின் நிதியே போற்றி\nஓம் தத்துவத் தலைவனே போற்றி\nஓம் காமத்தை வென்றவனே போற்றி\nஓம் பழங்களை ஏற்பவனே போற்றி\nஓம் வெற்றி அடைந்தவனே போற்றி\nஓம் வெற்றியின் காரணனே போற்றி\nஓம் ஓங்கார உருவே போற்றி\nஓம் மனத்தை வென்றவனே போற்றி 260\nஓம் நாகத் தலைவனே போற்றி\nஓம் பயங்கர வடிவானவனே போற்றி\nஓம் மோட்சம் காப்பவனே போற்றி\nஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி 270\nஓம் சித்தரில் உள்ளவனே போற்றி\nஓம் திருமாளிகைத் தேவனே போற்றி\nஓம் சூரர்களின் தலைவனே போற்றி\nஓம் பூதங்களின் தலைவனே போற்றி ஓம் வெற்றிச் செல்வனே போற்றி\nஓம் ஞானமே போற்றி 280\nஓம் உயிர்களுக்கு இறைவனே போற்றி\nஓம் உயிர்களைத் தாங்குபவனே போற்றி\nஓம் டங்க நாயகனே போற்றி\nஓம் சமநிலை ஆனவனே போற்றி\nஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி\nஓம் பூமியைக் காப்பவனே போற்றி\nஓம் பார்த்தனனைக் காத்தவனே போற்றி\nஓம் கோவிலைக் காப்பவனே போற்றி\nஓம் ஒளிவீசும் ஒளியே போற்றி 290\nஓம் தியானத்தின் தலைவா போற்றி\nஓம் தூய தீபம் ஏற்பவனே போற்றி\nஓம் தேனும் பழமும் ஏற்பவனே போற்றி\nஓம் முழு முதற் பொருளே போற்றி\nஓம் வேள்விப் பொருளே போற்றி\nஓம் வாம வல்லபனே போற்றி\nஓம் சகல கலா வல்லபனே போற்றி\nஓம் அன்பின் ஊற்றே போற்றி\nஓம் ஏழைகளின் துணையே போற்றி\nஓம் இரக்கமிக்கோனே போற்றி 300\nஓம் உலக நாயகனே போற்றி\nஓம் உயிர்களின் நாதனே போற்றி\nஓம் வேள்வித் தலைவனே போற்றி\nஓம் பள்ளி அணைப் பரமனே போற்றி\nஓம் தலத்தின் தலைவனே போற்றி\nஓம் தனஞ்சயனே போற்றி 310\nஓம் உலகப் பிரியனே போற்றி\nஓம் பழம் பொருளே போற்றி\nஓம் ஆண்களின் தலைவனே போற்றி\nஓம் எண்ணத்தின் எண்ணமே போற்றி\nஓம் மூல முதல் ஆனவனே போற்றி\nஓம் வேள்வியின் இறைவா போற்றி\nஓம் வளங்களின் தலைவா போற்றி 320\nஓம் வீரத் தலைவா போற்றி\nஓம் காக்கப் பிறந்தவனே போற்றி\nஓம் ஞான மயமே போற்றி\nஓம் சித்த ராசனே போற்றி\nஓம் நீரால் பூசிக்கப்படுபவனே போற்றி\nஓம் கருணைக் கடலே போற்றி\nஓம் பனிமலை அரசே போற்றி 330\nஓம் எங்களின�� சிந்தையே போற்றி\nஓம் மோக மூர்த்தியே போற்றி\nஓம் மானம் காப்பவனே போற்றி\nஓம் சய சய ஒளியே போற்றி\nஓம் பலிதானம் விரும்புபவனே போற்றி\nஓம் பாவங்களைப் போக்குபவனே போற்றி\nஓம் திருவடி முதலே போற்றி\nஓம் உலக நாயகனே போற்றி 340\nஓம் பூ அழகனே போற்றி\nஓம் எங்கும் நிற்பவனே போற்றி\nஓம் உயிர்களின் உயிரே போற்றி\nஓம் முக்கட் சுடரே போற்றி\nஓம் தூய சித்தமே போற்றி\nஓம் மகாபலம் உடையவனே போற்றி\nஓம் தெய்வக் கடலே போற்றி\nஓம் பேரொளியின் பேரொளியே போற்றி 350\nஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி\nஓம் கொற்றக் கொடையோனே போற்றி\nஓம் வெற்றி அளிப்பவனே போற்றி\nஓம் நிலையான ஞானமே போற்றி\nஓம் மலர்களின் மனமே போற்றி\nஓம் செல்வம் தருபவனே போற்றி 360\nஓம் பூமியின் கேள்வனே போற்றி\nஓம் ஆத்ம நாதனே போற்றி\nஓம் அகந்தை அழிப்பவனே போற்றி\nஓம் மங்கள நாதனே போற்றி\nஓம் பிச்சை ஏற்றவனே போற்றி ஓம் பிரபஞ்ச ஆத்மாவே போற்றி\nஓம் இந்திரனுக்கு அரனே போற்றி 370\nஓம் மீன் பிடித்தவனே போற்றி\nஓம் கங்கையைத் தாங்கியவனே போற்றி\nஓம் தீரம் உடையவனே போற்றி\nஓம் சமுத்திரத்தின் தலைவா போற்றி\nஓம் கேடகப் பிரியனே போற்றி\nஓம் மலையைக் காத்தவனே போற்றி\nஓம் சீறும் சிவனே போற்றி\nஓம் கணங்களின் தலைவனே போற்றி 380\nஓம் குணங்களின் தலைவா போற்றி\nஓம் கணங்கள் உடையவனே போற்றி\nஓம் ஆத்மாவில் மறைந்தவனே போற்றி\nஓம் எட்டெட்டு உருவானவனே போற்றி\nஓம் பூத நாயகனே போற்றி\nஓம் எண்ணில் அடங்கா குணமே போற்றி\nஓம் ஆத்மாக்களின் கூட்டமே போற்றி\nஓம் எதிரிகளை வெல்பவனே போற்றி\nஓம் பல்லுயிர் ஈன்றவனே போற்றி 390\nஓம் ஞான வடிவமே போற்றி\nஓம் வெற்றியைக் கொடுப்பவனே போற்றி\nஓம் வெற்றியின் செல்வமே போற்றி\nஓம் குடைநிழல் போன்றோனே போற்றி\nஓம் புலன்களை வென்றவனே போற்றி\nஓம் மனதுக்கு உகந்தவனே போற்றி\nஓம் வேத மயிலே போற்றி\nஒம் வீரத்தின் தலைவனே போற்றி\nஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி 400\nஓம் வெற்றியின் வீரனே போற்றி\nஓம் சந்தேகம் நீக்குபவனே போற்றி\nஓம் டகார வடிவமே போற்றி\nஓம் வினாயக ராசனே போற்றி\nஓம் விரதம் ஏற்பவனே போற்றி\nஓம் நிலையான ராசியே போற்றி\nஓம் அருளும் அப்பனே போற்றி 410\nஓம் நிலையான ஆதாரமே போற்றி\nஓம் உடுக்கை உடையவனே போற்றி\nஓம் மாதுளம் பூவை விரும்புவனே போற்றி\nஓம் ஆகாசம் நிறைந்தவனே போற்றி\nஓம் தாயுள்ளம் கொண்டவனே போற்றி\nஓம் எங்கும் இயங்குபவனே போ��்றி 420\nஓம் அக்னி தேவனே போற்றி\nஓம் அக்னியை ஏந்தியவனே போற்றி\nஓம் கருணைக் கடலே போற்றி\nஓம் ஆதிக்கு இறைவனே போற்றி\nஓம் இதழால் அர்ச்சிக்கப்படுபவனே போற்றி 430\nஓம் தலத்தின் நாயகனே போற்றி\nஓம் நீண்ட தோளனே போற்றி\nஓம் உலகினைத் தாங்குபவனே போற்றி\nஓம் உலகம் எங்கும் ஈன்றவனே போற்றி\nஓம் எங்கும் பரந்தவனே போற்றி\nஓம் மானிடரைக் காப்பவனே போற்றி\nஓம் எல்லாம் உடையவனே போற்றி\nஓம் பூமியைத் தாங்குபவனே போற்றி 440\nஓம் மண்ணின் நாயகனே போற்றி\nஓம் துன்பங்கள் துடைப்பவனே போற்றி\nஓம் நிலம் தருபவனே போற்றி\nஓம் பால் குணனே போற்றி\nஓம் மலை அரசன் மனமே போற்றி\nஓம் பல் குணனே போற்றி\nஓம் தவ வலி கொண்டவனே போற்றி 450\nஓம் அருள் தரும் அப்பனே போற்றி\nஓம் பாம்பை உடையவனே போற்றி\nஓம் புருவங்களின் ஈசனே போற்றி\nஓம் புகழ ஓங்கியவனே போற்றி\nஓம் மலையின் அரசே போற்றி\nஓம் எங்களின் அன்பனே போற்றி 460\nஓம் எங்களைக் காப்பவனே போற்றி\nஓம் காப்பாற்றுவதில் முதல்மையோனே போற்றி\nஓம் மாயப் பிறப்பறுப்பவனே போற்றி\nஓம் எங்களின் அரனே போற்றி\nஓம் எங்களின் பெருமானே போற்றி\nஓம் வேத முடிவே போற்றி\nஓம் வள்ளலே போற்றி 470\nஓம் தென் தில்லையில் நிற்போனே போற்றி\nஓம் பலம் தருபவனே போற்றி\nஓம் ஞான மூர்த்தியே போற்றி\nஓம் மணி ரம்மியனே போற்றி 480\nஓம் மனுப் பிரியனே போற்றி\nஓம் மகீப் பிரியனே போற்றி\nஓம் மணி மண்டலமே போற்றி\nஓம் மனு ராசனே போற்றி\nஓம் மந்திரத் தலைவனே போற்றி\nஓம் மந்திரம் அருள்பவனே போற்றி\nஓம் மகீ பாலனே போற்றி\nஓம் மூலப் பொருளே போற்றி\nஓம் மாணிக்க ஒளியே போற்றி 490\nஓம் வேள்வி வளர்ப்பவனே போற்றி\nஓம் எல்லாம் ஆனவனே போற்றி\nஓம் மூலப் பொருளே போற்றி\nஓம் மணி கூடனனே போற்றி\nஓம் மணிப் பிரியனே போற்றி\nஓம் ரமாபதியே போற்றி 500\nஓம் பரஞான வடிவே போற்றி\nஓம் ரமா காந்தனே போற்றி\nஓம் தவ வலிவுடையோனே போற்றி ஓம் வணங்கப்படுபவனே போற்றி ஓம் ரமா தீசனே போற்றி\nஓம் நான்மறை முதல்வா போற்றி\nஓம் வனத்தில் உள்ளவனே போற்றி\nஓம் எங்களின் நினைவே போற்றி\nஓம் அருள் தரும் அப்பனே போற்றி\nஓம் எங்களின் துணைவா போற்றி 510\nஓம் வனங்களில் உலவுபவனே போற்றி\nஓம் மாந்தர்க்கு அரசனே போற்றி\nஓம் ராம வல்லபனே போற்றி\nஓம் குளிரின் சுகமே போற்றி\nஓம் வன நாயகனே போற்றி\nஓம் சித்தி கரனே போற்றி\nஓம் சீலம் உடையவனே போற்றி\nஓம் சனி பகவானே போற்றி 520\nஓம் சதியின் ஆத்ம���வே போற்றி\nஓம் நெறியே போற்றி 530\nஓம் தேவர்களின் இறைவா போற்றி\nஓம் அழிவில்லா ஆனந்தமே போற்றி\nஓம் கருமுகில் கண்ணனே போற்றி\nஓம் சரமுத்திரை காட்டுபவனே போற்றி\nஓம் தாமரைத் தடாகமே போற்றி\nஓம் சதீஸ்வரனே போற்றி 540\nஓம் சர்வமூர்த்தி சொரூபனே போற்றி\nஓம் அமுதக் கடலே போற்றி\nஓம் சூரியனைக் காப்பவனே போற்றி\nஓம் அரசனே போற்றி 550\nஓம் மலையில் வாழ்பவனே போற்றி\nஓம் கமல நாதனே போற்றி\nஓம் பெரும்பிணி மருந்தே போற்றி\nஓம் மகத அரசனே போற்றி\nஓம் நதி நாயகனே போற்றி\nஓம் குணங்களைக் கற்பிப்பவனே போற்றி 560\nஓம் மலர் போன்றவனே போற்றி\nஓம் அச்சத்தைப் போக்குபவனே போற்றி\nஓம் தேவாதி தேவனே போற்றி\nஓம் நெருப்பு ஏந்தியவனே போற்றி\nஓம் சோதிப் பரனே போற்றி\nஓம் சய சய போற்றி\nஓம் புதுமையோனே போற்றி 570\nஓம் நாக மண்டல மண்டிதனே போற்றி\nஓம் எவர்க்கும் அரசனே போற்றி\nஓம் வாசுகி கண்ட பூசனே போற்றி\nஓம் புதனுக்கு அரசே போற்றி\nஓம் வாசல் காப்போனே போற்றி\nஓம் நல்வாக்கு அளிப்போனே போற்றி\nஓம் நற்குணம் உடையவனே போற்றி\nஓம் மாம்பூ மகிழ்வோனே போற்றி 580\nஓம் குரு பைரவனே போற்றி\nஓம் தேவர்களின் வாழ்வே போற்றி\nஓம் எங்களின் சிந்தையே போற்றி\nஓம் இலட்சுமியின் அன்பனே போற்றி\nஓம் கால தேவனே போற்றி\nஓம் விதிகளை நியமிப்பவனே போற்றி\nஓம் முகிலே போற்றி 590\nஓம் சிந்தை புகுந்தாய் போற்றி\nஓம் பாவம் அறுப்பவனே போற்றி\nஓம் புதன் ஆவியே போற்றி\nஓம் மனத்துக்கு அன்பனே போற்றி\nஓம் தேவியின் புதல்வனே போற்றி\nஓம் எரி ஊட்டுபவனே போற்றி\nஓம் யாவும் ஆனவனே போற்றி\nஓம் மாம்பூ உடையோனே போற்றி\nஓம் சுப்ரமணிய பைரவனே போற்றி 600\nஓம் தேவர்களால் பாடப்படுபவனே போற்றி\nஓம் நீங்கா இறைவனே போற்றி\nஓம் வேள்விப்பலியை ஏற்பவனே போற்றி\nஓம் மான் ஏந்தியவனே போற்றி\nஓம் சிந்தை புகுந்தவனே போற்றி\nஓம் கபால மாலை சூடியவனே போற்றி\nஓம் மலை அரசனே போற்றி\nஓம் கமலா காந்த வல்லபனே போற்றி 610\nஓம் போர்க்கோலம் கொண்டவனே போற்றி\nஓம் புதனால் வணங்கப்படுபவனே போற்றி\nஓம் சுந்தரியால் சேவிக்கப்படுபவனே போற்றி\nஓம் குணங்களின் சிறப்பே போற்றி\nஓம் மாலதீ மலரே போற்றி\nஓம் பைரவ ஈசனே போற்றி\nஓம் தேவர்களின் சுடரே போற்றி 620\nஓம் கலப்பை ஏந்தியவரே போற்றி\nஓம் கடயோக வல்லவனே போற்றி\nஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி\nஓம் மாலை எழுந்த மதியே போற்றி\nஓம் வினைகள் அறுப்பாய் போற்றி\nஓம் திசைகளில் உள்ளவனே போற்றி\nஓம் நாகங்களைப் படைப்பவனே போற்றி\nஓம் அரசருக்கு அரசனே போற்றி\nஓம் குண்டலீசனே போற்றி 630\nஓம் புத சித்தனே போற்றி\nஓம் இலக்கின் கட்டமே போற்றி\nஓம் துவாரகையில் வாழ்பவனே போற்றி\nஓம் மாம் பூ மணத்தோனே போற்றி\nஓம் அமுதம் அருளியவனே போற்றி\nஓம் கரும்பின் இனிப்பே போற்றி 640\nஓம் கலப்பை உடையோனே போற்றி\nஓம் கடலின் முத்தே போற்றி\nஓம் இடாகினி நாயகனே போற்றி\nஓம் சுடர் மிகு விளக்கே போற்றி 650\nஓம் தாபங்களை போக்குபவனே போற்றி\nஓம் கர்ப்பத்தைக் காப்பவனே போற்றி\nஓம் மாமர வாசனனே போற்றி\nஓம் அமுத அன்பனே போற்றி\nஓம் எங்கும் நிறைந்த சுடரே போற்றி\nஓம் நஞ்சுண்டவனே போற்றி 660\nஓம் நன்மை செய்வோனே போற்றி\nஓம் பால்பானகம் பருகுபவனே போற்றி\nஓம் திகம்பரவரப் பிரதனே போற்றி\nஓம் மலையில் பள்ளி கொண்டவனே போற்றி\nஓம் எங்கும் பிரகாசிப்பவனே போற்றி\nஓம் காலனை வென்றவனே போற்றி\nஓம் புதன் அன்பனே போற்றி 670\nஓம் அவதாரம் செய்பவனே போற்றி\nஓம் தேவியின் தொண்டனே போற்றி\nஓம் மெய்தோல் உரித்தவனே போற்றி\nஓம் அடியவர்களின் அமுதமே போற்றி\nஓம் மாமர வல்லபனே போற்றி\nஓம் எட்டுத்திசை காவலனே போற்றி\nஓம் ஆடல் மகிழ்வோனே போற்றி\nஓம் அக்னியால் பூசிக்கப்பட்டவனே போற்றி 680\nஓம் பார்வதியின் பாகனே போற்றி\nஓம் எங்களின் கதியே போற்றி\nஓம் உலக நாதனே போற்றி\nஓம் திசைகளைக் காப்பவனே போற்றி\nஓம் நித்ய தர்ம பராயணனே போற்றி\nஓம் மகமாலை அணிந்தவனே போற்றி\nஓம் பொருளே போற்றி 690\nஓம் தேவி புத்ரனே போற்றி\nஓம் அமுத இனியவா போற்றி\nஓம் சூலம் ஏந்தியவனே போற்றி\nஓம் சதுரா போற்றி 700\nஓம் காலக் கடவுளே போற்றி\nஓம் வித்தின் வித்தே போற்றி\nஓம் கூர்வாள்படையோய் போற்றி 710\nஓம் தாப அக்னியே போற்றி\nஓம் மாம்பழ அழகனே போற்றி\nஓம் பைரவியின் துணையே போற்றி\nஓம் பிணிகள் போக்கும் மருந்தே போற்றி\nஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வனே போற்றி\nஓம் பேரருள்கள் செய்தவனே போற்றி\nஓம் ஐம்புலன் காப்பவனே போற்றி 720\nஓம் நலம் செய்பவனே போற்றி\nஓம் காமனை வென்றவனே போற்றி\nஓம் செம்பொன் மேனியனே போற்றி\nஓம் வாட்படை கொண்டாய் போற்றி\nஓம் கற்பகமாய் அருள்பவனே போற்றி\nஓம் கெளரவனே போற்றி 730\nஓம் மேன்மை ஆனவனே போற்றி\nஓம் ஹூம் ஹூம் மந்திரப்ரியனே போற்றி\nஓம் அரன் வடிவே போற்றி\nஓம் மாணிக்க ஒளியோனே போற்றி\nஓம் ஈசான திசையோனே போற்றி\nஓம் பொறுமையை ���க்குபவனே போற்றி\nஓம் காபாலியே போற்றி 740\nஓம் தேவரறியாத தேவனே போற்றி\nஓம் ஆயுதம் ஏந்தியவனே போற்றி\nஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி\nஓம் தர்க்கப் பிரியனே போற்றி\nஓம் புத நாதனே போற்றி\nஓம் எதிலும் உள்ளவனே போற்றி\nஓம் மாலதி மலர் அணிந்தவனே போற்றி 750\nஓம் அஷ்ட பைரவனே போற்றி\nஓம் மலையில் உள்ளவனே போற்றி\nஓம் சம்காரம் செய்பவனே போற்றி\nஓம் பகைவரை ஒழிப்பவனே போற்றி\nஓம் அருகம்புல்லால் அலங்கரிப்பவனே போற்றி\nஓம் உலகைக் காப்பவனே போற்றி\nஓம் உர்வாங்கனே போற்றி 760\nஓம் மரணத்தை வெல்பவனே போற்றி\nஓம் நாமங்கள் உடையவனே போற்றி\nஓம் வறுமையை நீக்குபவனே போற்றி\nஓம் நெஞ்சிருக்கை கொண்டவனே போற்றி\nஓம் கணங்களை உடையவனே போற்றி 770\nஓம் வார்சடை விரும்பியே போற்றி\nஓம் உலகேழும் ஆனவனே போற்றி\nஓம் விளக்கொளியில் நின்றவனே போற்றி\nஓம் அன்ன நடையோனே போற்றி\nஓம் காளியின் மனதுக்கு உகந்தவனே போற்றி\nஓம் நிர்வாண மூலப் பொருளே போற்றி\nஓம் கண்டவாத்தியம் வாசிப்பவனே போற்றி 780\nஓம் இடாகினி இதயமே போற்றி\nஓம் அம்பிகா வல்லவனே போற்றி\nஓம் நீண்ட கரங்கள் உடையவனே போற்றி\nஓம் கரும்புச்சாற்றின் இனிமையே போற்றி\nஓம் மதுமாமிச மாகோத்சவனே போற்றி 790\nஓம் அமுதக்கடலால் வணங்கப்பட்டவனே போற்றி\nஓம் மலர்தூவ நின்றவனே போற்றி\nஓம் சிந்தையில் அமர்ந்தவனே போற்றி\nஓம் அன்ன வாகனத் தலைவனே போற்றி\nஓம் கருணைக் கடலே போற்றி\nஓம் சீர்காழி அமர்ந்தவனே போற்றி\nஓம் பொறுமையின் வடிவே போற்றி\nஓம் கருணைப் பார்வையனே போற்றி\nஓம் இடாகினி பாகனே போற்றி 800\nஓம் வெள்ளெலும் பூண்டார் போற்றி\nஓம் கோலாடைக் குழகரே போற்றி\nஓம் நரர்களின் தேவனே போற்றி\nஓம் தேவியின் பிராணனே போற்றி\nஓம் ஒலியின் கம்பீரமே போற்றி\nஓம் பொன்னே போற்றி 810\nஓம் அரக்கனை அழித்தவனே போற்றி\nஓம் பூதத் தலைவனே போற்றி\nஓம் அன்ன மந்திர வடிவமே போற்றி\nஓம் ஸ்ரீவராகியின் ஆத்மநாதனே போற்றி\nஓம் நொடியை அருள்பவனே போற்றி\nஓம் பொறுமையின் கலையே போற்றி\nஓம் டமாரம் வாசிப்பவனே போற்றி\nஓம் கபால கவசவிரும்பியே போற்றி\nஓம் பரம்பரை மேலார்த்தார் போற்றி 820\nஓம் தூய திருமேனி கொண்டவனே போற்றி\nஓம் சோமப் பிரபையே போற்றி\nஓம் நாற்களை படைப்பவனே போற்றி\nஓம் நெடுவீதி நடப்பவனே போற்றி\nஓம் ஞானப் பெருங்கடலே போற்றி\nஓம் தர்மத்தைக் காப்பவனே போற்றி\nஓம் ஒலியின் இருப்பிடமே போற்றி\nஓம் மா���ாகம் வளைத்தோனே போற்றி\nஓம் அழித்தல் தொழிலோனே போற்றி 830\nஓம் சிரிப்பை விரும்புபவனே போற்றி\nஓம் பகைவர்க்கும் பகைவனே போற்றி\nஓம் உலகச் சுடரே போற்றி\nஓம் பொறுமையின் ஆதாரமே போற்றி\nஓம் கபாலமாலை அணிந்தவனே போற்றி\nஓம் இலங்கைக்கும் வேந்தனே போற்றி\nஓம் மூலத்தை அழிப்பவனே போற்றி\nஓம் நாமங்கள் ஆனவனே போற்றி\nஓம் பொறுமையே போற்றி 840\nஓம் முப்பத்துமூவருக்கு அதிபதியே போற்றி\nஓம் உன்மத்த பைரவனே போற்றி\nஓம் மாதவி மலர் விரும்பியே போற்றி\nஓம் ஆனந்த பைரவனே போற்றி\nஓம் கருட வாகனனே போற்றி\nஓம் நன்மனத்துறையும் பைரவா போற்றி 850\nஓம் லயம் செய்பவனே போற்றி\nஓம் தேய்வுக்குக் காரணனே போற்றி\nஓம் பிண்டத்தை காப்பவனே போற்றி\nஓம் அடைக்கலம் அருள்பவனே போற்றி\nஓம் பிறப்பு இறப்பு அற்றவனே போற்றி\nஓம் மர்மங்களை உடையவனே போற்றி\nஓம் ஆராதனைக்கு உரியவனே போற்றி\nஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி\nஓம் பெளத்த காமனனே போற்றி 860\nஓம் முழுநீறு பூசும் முதல்வனே போற்றி\nஓம் மகிழ்ச்சி தருபவனே போற்றி\nஓம் தவவலிமை உடையோய் போற்றி\nஓம் பல்லுயிர் என்றவனே போற்றி\nஓம் அருள் தரும் அப்பனே போற்றி\nஓம் தென்னவன் செல்வமே போற்றி\nஓம் அன்ன ஒளியோனே போற்றி\nஓம் உலகத் தலைவனே போற்றி 870\nஓம் பொறுமை உடையவனே போற்றி\nஓம் நீலமணி ஒளியோனே போற்றி\nஓம் யானைத் தோல் போர்த்தியோனே போற்றி\nஓம் கிங்கிணீ ஜாலம் உடையோனே போற்றி\nஓம் திசை மலைகளே போற்றி\nஓம் ஏக நாயகனே போற்றி\nஓம் மோதகம் ஏந்தியவனே போற்றி 880\nஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி\nஓம் கோளரக்கர் தலைவனே போற்றி\nஓம் கணங்களால் வணங்கப்படுபவனே போற்றி\nஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி\nஓம் நலம் செய்பவனே போற்றி\nஓம் காலங் கடந்தவனே போற்றி\nஓம் நெருப்பு மலர்ச் சுடரே போற்றி\nஓம் மூலத்து முதலே போற்றி\nஓம் உலக நலத்தைச் செய்பவரே போற்றி\nஓம் பொறுமை மனமே போற்றி 890\nஓம் கனகச் சுடரே போற்றி\nஓம் திசைகளின் அரசனே போற்றி\nஓம் புதனுக்கு அதிபதியே போற்றி\nஓம் காமத்தை வெல்பவனே போற்றி\nஓம் வடமாலைப் பிரியனே போற்றி\nஓம் மோதகம் அளிக்கும் வள்ளலே போற்றி\nஓம் உலகத்து போகப் பொருளே போற்றி 900\nஓம் கணங்களின் அரசே போற்றி\nஓம் சிந்தை குளிரச் செய்பவனே போற்றி\nஓம் ஆனந்த வடிவானவனே போற்றி\nஓம் முழு முதல் வித்தே போற்றி\nஓம் சூலம் ஏந்தியவனே போற்றி\nஓம் பொறுமைக்கு அன்பனே போற்றி\nஓம் நீலமணி அணிந்த��னே போற்றி\nஓம் யானை வாகன அழகனே போற்றி\nஓம் பெரிய நாயகனே போற்றி 910\nஓம் பொன்னை அளிப்பவனே போற்றி\nஓம் திக்குகளின் தலைவனே போற்றி\nஓம் விமானம் ஆள்பவனே போற்றி\nஓம் ஆத்ம நாதனே போற்றி\nஓம் தமிழின் அழகே போற்றி\nஓம் செந்தமிழ் விரும்பியே போற்றி\nஓம் ஏகமாய் எழுந்தாய் போற்றி\nஓம் தொழுவோர் உளம் நின்றவனே போற்றி\nஓம் கம்பீர ஒலியின் வாழ்விடமே போற்றி\nஓம் சக்கரத்து அரசே போற்றி 920\nஓம் பழச்சுவை அமுதே போற்றி\nஓம் பொருள்தரும் பொன்னே போற்றி\nஓம் அன்னத்தின் அன்பனே போற்றி\nஓம் பொறுமைக்கு அரசே போற்றி\nஓம் மேன்மைக்கு அரசே போற்றி\nஓம் வள்ளலே போற்றி ஓம் வாழ்க்கையை இயக்குபவனே போற்றி ஓம் வாழ்வின் ஆதாரமே போற்றி\nஓம் இடாகினிக்கு உயிரானவனே போற்றி\nஓம் பேச வைப்பவனே போற்றி 930\nஓம் குருவாகி நின்றவனே போற்றி ஓம் உளம் நின்ற கொழுந்தே போற்றி\nஓம் அன்பரசு வாழ்வே போற்றி\nஓம் ஒலியின் பிறப்பிடமே போற்றி\nஓம் நான்மறை போற்றும் நாயகனே போற்றி 940\nஓம் நிழல்தரு மரமே போற்றி\nஓம் பாடுவோரின் பாடலே போற்றி\nஓம் அவி உணவை விரும்புவோனே போற்றி\nஓம் பல்லூளித் தலைவா போற்றி\nஓம் பொறுமை வடிவே போற்றி\nஓம் உலக நலமே போற்றி 950\nஓம் உலக நாதனே போற்றி\nஓம் நொடிக் காலமே போற்றி\nஓம் வாள் ஏந்தியவனே போற்றி\nஓம் பொறுமைக்கு அரசே போற்றி\nஓம் நீலமணி ஒலியோனே போற்றி\nஓம் மேன்மை அருள்பவனே போற்றி\nஓம் முத்துப்பல் உடையோனே போற்றி\nஓம் சூலம் ஏந்தியவனே போற்றி 960\nஓம் தாளாண்மை உடையவனே போற்றி\nஓம் நாக வல்லபனே போற்றி\nஓம் பற்பல உயிரோனே போற்றி\nஓம் வேல் ஏந்தியவனே போற்றி\nஓம் வசனப் பிரியனே போற்றி\nஓம் எங்களின் கோவே போற்றி\nஓம் தர்ப்பைப்புல் விரும்புபவனே போற்றி\nஓம் மங்கல வாத்தியப் பிரியனே போற்றி\nஓம் ஆவிவடிவே போற்றி 970\nஓம் எங்கும் உள்ளவனே போற்றி\nஓம் சோம சித்தனே போற்றி\nஓம் காசியைக் காத்தவனே போற்றி\nஓம் நாகர்களின் இறைவனே போற்றி\nஓம் வீரமுனீஸ்வரனே போற்றி 980\nஓம் ஒலிக்கு இறைவா போற்றி\nஓம் உலகநோயைத் தீர்ப்பவனே போற்றி\nஓம் ஒலியின் இறைவனே போற்றி\nஓம் உள்ளத்துள் உள்ளவனே போற்றி\nஓம் கண்கண்ட தெய்வமே போற்றி\nஓம் பொய்யா புகழே போற்றி 990\nஓம் மரகத அதிபதியே போற்றி\nஓம் சிவலோக அதிபதியே போற்றி\nஓம் பிறவியைப் போக்குவோனே போற்றி\nஓம் ஆவி நாயகனே போற்றி\nஓம் ஆனந்த வெள்ளமே போற்றி\nஓம் அறந்த முடி நெறியே போற்றி\nஓம் வீர மார்த்த���ண்டனே போற்றி\nஓம் எங்கள் பெருமானே போற்றி ஓம் மும்மூர்த்திகளின் இறைவா போற்றி\nஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி 1000\nஓம் இகபோகம் ஈவாய் போற்றி\nஓம் கள்ளமில்லா ஒருவனே போற்றி\nஓம் அருள் தரும் அப்பனே போற்றி\nஓம் உயிரனைத்தும் காப்பாய் போற்றி\nஓம் அழியாச் செல்வம் போற்றி\nஓம் அமிர்த கரும்பே போற்றி\nஓம் காலமும் தேசமும் போற்றி\nஓம் இமைப்பொழுதும் காப்பாய் போற்றி போற்றி போற்றி\nLabels: கால பைரவர் 1008 போற்றி\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(1....\nருத்ராட்ச உபநிஷத் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு நடைபெறும...\nநோய் தீர்க்கும் திருத்தாண்டகம் பாடலும்,அதன் மகிமைய...\nபைரவப் பெருமானின் ஆசிபெற உதவும் மிதுன குருப்பெயர்ச...\nஅட்சய த்ருதியை(13/5/13 திங்கள்) அன்று நாம் செய்ய வ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் 64 சிவவடிவங்கள்\nபிரிந்தவர் சேர உதவும் திருவொற்றியூர் நட்சத்திர லிங...\nருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்\nஆண்டுக்கு ஒருமுறை வரும் காலபைரவ அஷ்டமியைப்(9/5/13)...\nஇவை கருத்துப்படங்கள் அல்ல;நமது வாழ்க்கையின் பிரதிப...\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nபாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி\nவேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020953-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/02/09/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-22T01:29:19Z", "digest": "sha1:5TETIFYW46DGNG5YHH5DQ5HTY4ZG7JAM", "length": 13481, "nlines": 140, "source_domain": "eswarayagurudevar.com", "title": "தலைசிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானியாக இருந்தாலும் மக்களுக்கு வழி காட்ட நினைக்கும் குருக்களாக இருந்தாலும் உடலுக்குப் பின் எங்கே செல்கிறார்கள்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்…! | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதலைசிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானியாக இருந்தாலும் மக்களுக்கு வழி காட்ட நினைக்கும் குருக்களாக இருந்தாலும் உடலுக்குப் பின் எங்கே செல்கிறார்கள்…\nதலைசிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானியாக இருந்தாலும் மக்களுக்கு வழி காட்ட நினைக்கும் குருக்களாக இருந்தாலும் உடலுக்குப் பின் எங்கே செல்கிறார்கள்…\nஇப்போது விஞ்ஞானி ஒருவன் பல பல புதிய கண்டுபிடிப��புகளை உருவாக்குகின்றான்… செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.\nஅவனுக்குள் கண்டுபிடிக்கும் உணர்வுகள் ஓங்கி வளர்ந்திருந்தாலும் அவன் இறந்த பின் எதன் ஆசை கொண்டு உடலை விட்டுப் பிரிகின்றானோ அந்த இச்சை சிவ தனுசாகத் தான் மாறுகிறது.\nவிஞ்ஞானி குடும்பத்தின் மேல் பற்று கொண்டு இறந்திருப்பான். அல்லது விஞ்ஞான அறிவில் இன்னும் அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இறந்திருப்பான்.\nஇப்படிப்பட்ட ஆசையுடன் இறக்கப்படும் பொழுது அந்த விஞ்ஞானி மேல் அபிமானம் கொண்ட சீடனாக இருப்பவன் விஞ்ஞான அறிவில் தேர்ந்தான் என்றால் அவன் கூறிய உணர்வை இவன் பெற்றால் அந்த விஞ்ஞானியின் உயிரான்மா அந்த சீடன் உடலுக்குள் தான் போகும்.\nஅதே போல மந்திரங்களைச் சொல்லி மாயங்களைச் சொல்லி வாழ்வோரும் அதே தத்துவத்தைக் கடைசி நேரத்தில்\n1.உதாரணமாக இன்றைய மதகுருக்களாக இருப்பவர்கள் சொன்னார்கள் என்றால் (அவர்கள் குரு காட்டிய மந்திரம்)\n2.அதே உணர்வுடன் தான் அந்த உயிரான்மாவும் வெளி வருகின்றது.\nமுதலில் சொன்ன குருவும் சரி… இப்பொழுது இருப்பவரும் சரி… அந்தப் பற்று கொண்ட நிலையில் யாரொருவர் அந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜெபிக்கின்றார்களோ குருவின் ஆன்மா இவர் உடலுக்குள் தாவும். ஆக கூடுவிட்டுக் கூடு பாயும்.\nஅவர் பெற்ற உணர்வுகளை மீண்டும் இங்கே இவர் உடலுக்குள்ளும் இயக்கப்பட்டு சாகாக்கலை என்ற உணர்வுகளைத் தான் உணர உணர்த்த முடியும். ஆனால் சாகாக்கலை என்றாலும்\n1.அடுத்தவர் உடலில் வரப்போகும் போது அங்கே விஷத்தின் தன்மையை நுகர்ந்து விட்டால்\n2.அந்த இச்சையைச் சாகாக்கலையாக மாற்றி விஷத்தின் உணர்வு கொண்ட உடலாக அடுத்து மாற்றிக் கொண்டே இருக்கும்.\n3.இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.\n” என்று சொல்லிக் கொண்டு இப்படி வந்தாலும் உடலின் இச்சைக்குச் சிவ தனுசைத் தான் இன்று ஆலயங்கள் தோறும் காட்டுகின்றனரே தவிர அருள் ஒளி பெற்று இருளை நீக்கி வேகா நிலை பெற வேண்டும் என்று எவரும் காட்டவில்லை.\nமனிதனைப் பண்படும் நிலைகளுக்கு அகஸ்தியன் கூறிய உணர்வுகளைக் கடைபிடித்து அந்த உணர்வின் வழிப்படி ஒழுங்குபடுத்த ஞானிகள் (அகஸ்தியனுக்குப் பின் வந்தவர்கள்) நினைத்தாலும் காலத்தால் உடலின் இச்சை கொண்டு மதப் பற்று கொண்டு மக்களின் நிலைகளில் வெறுப்பு க��ண்டு தன் மதம் வேறு தன் இனம் வேறு என்ற இனப்பிரிவு பாகுபாடாகி விட்டது.\nஅன்றைய அரசர்களால் செய்யப்பட்ட நிலைகள் எல்லாவற்றையும் சீர் குலைத்து\n1.உணர்வின் தன்மை மதி கெடும் நிலைகளாக ஆகி\n2.மதி கெட்ட உணர்வைச் சேர்த்து\n3.மதி இழந்து செயல்படும் மிருக உடல்களைப் பெறும் நிலைகள் தான் இன்று உருவாகின்றது.\n4.இதைப்போன்ற நிலைகளெல்லாம் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.\nவேகா நிலை பெற என்ன செய்ய வேண்டும்…\nஎந்த ஆலயத்திற்குச் சென்றாலும் “ஈஸ்வரா…” என்று உயிரை வேண்டி அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்றும் அதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.\n1.இந்த ஆலயம் வரும் குடும்பங்கள் அனைத்தும் அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும்\n2.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் இங்கு வருவோர் பெற வேண்டும்\n3.இருளை நீக்கும் அருள் சக்தி ஒவ்வொருவரும் பெற வேண்டும்\n4.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் பேரருள் பேரொளியாக மாற வேண்டும் என்று\n5.ஒவ்வொருவரும் இதை இணைத்துத் தனக்குள் அந்த உணர்வை உருவாக்கிடல் வேண்டும்.\nஇது தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி. அவர் காட்டிய வழியில் பேரருளை நமக்குள் பெறுவோம். உலக இருளை நீக்குவோம் என்ற உணர்வுடன் நாம் உறுதி கொள்வோம்.\nபிறவியில்லா நிலை என்ற அழியா ஒளியின் சரீரம் பெறுவோம். ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020953-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/10/05/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-04-22T00:31:45Z", "digest": "sha1:HH3ZQ3HBI5SD4CKNNO4W66HGTCC47IDQ", "length": 11554, "nlines": 156, "source_domain": "lakshmanaperumal.com", "title": "மின்சாரம்: அனல், நீர், அணு, காற்று | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nமின்சாரம்: அனல், நீர், அணு, காற்று\nPosted by Lakshmana Perumal in\tஅரசியல், இந்தியா, கட்டுரை, தமிழ்நாடு, தொழில்நுட்பம் and tagged with அணு, அனல், கதிர், காற்று, கிழக்கு பதிப்பகம், கூடங்குளம், தமிழ் பேப்பர், மின்சாரம்\t ஒக்ரோபர் 5, 2012\n05 /10 /12 , கிழக்கு பதிப்பகத்தின் இணைய இதழான, தமிழ் பேப்பரில், நான் எழுதிய “மின்சாரம்: அனல், நீர், அணு, காற்று” என்ற கட்ட���ரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், மின்சார உற்பத்தி அதிகரிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால், எந்த வழியில் அதிகப்படுத்துவது மின்சாரம் உற்பத்தி செய்ய எது சரியான வழி மின்சாரம் உற்பத்தி செய்ய எது சரியான வழி அதைவிட முக்கியம், எது பாதுகாப்பான வழி அதைவிட முக்கியம், எது பாதுகாப்பான வழி நீர் வழி மின்சாரம் அணு மின்சாரத்தைக் காட்டிலும் பாதுகாப்பானது என்று சொல்லப்படுவது அந்த அளவுக்கு உண்மை நீர் வழி மின்சாரம் அணு மின்சாரத்தைக் காட்டிலும் பாதுகாப்பானது என்று சொல்லப்படுவது அந்த அளவுக்கு உண்மை என்பதைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளேன். இக்கட்டுரையை வெளியிட்ட தமிழ் பேப்பர் இணையப் பத்திரிக்கைக்கும், வெளிவர பேருதவி புரிந்த பொறுப்பாசிரியர் திரு. மருதன் அவர்களுக்கும், பதிப்பாசிரியர் திரு பத்ரிநாத் அவர்களுக்கும், மற்றும் தமிழ் பேப்பர் ஆசிரியர் குழுவிற்கும், ஏனையோருக்கும் எனது நன்றிகள் பற்பல…… கட்டுரைக்கான பிணை இதோ: http://www.tamilpaper.net/ என்பதைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளேன். இக்கட்டுரையை வெளியிட்ட தமிழ் பேப்பர் இணையப் பத்திரிக்கைக்கும், வெளிவர பேருதவி புரிந்த பொறுப்பாசிரியர் திரு. மருதன் அவர்களுக்கும், பதிப்பாசிரியர் திரு பத்ரிநாத் அவர்களுக்கும், மற்றும் தமிழ் பேப்பர் ஆசிரியர் குழுவிற்கும், ஏனையோருக்கும் எனது நன்றிகள் பற்பல…… கட்டுரைக்கான பிணை இதோ: http://www.tamilpaper.net/\n4:20 முப இல் ஒக்ரோபர் 6, 2012\t ∞\nஅறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு… இணைப்பு சுட்டி கொடுத்தமைக்கு நன்றி… தமிழ் பேப்பர் இணையப் பத்திரிக்கைக்கும் நன்றி…\n10:49 பிப இல் ஒக்ரோபர் 6, 2012\t ∞\nதனபாலன், தங்கள் வருகைக்கும், ஊக்குவிக்குமைக்கும் மிக்க நன்றி. தங்களது இணையப் பக்கத்தில் எனது கருத்தைப் பதிவிடுவதில் எதோ தவறு இருக்கிறது. மற்ற படி தங்கள் பக்கங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வருகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தல��ல் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« செப் நவ் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← காற்றாலைகள் ஒரு பார்வை\nஉருளைக் கிழங்கு போண்டா →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020953-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2014/10/27/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-04-22T00:27:23Z", "digest": "sha1:OPVSMUDFLGZN7FLEU5BK4DSYI66OE6JO", "length": 23538, "nlines": 170, "source_domain": "lakshmanaperumal.com", "title": "மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்கள் சொல்லும் விஷயங்கள் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்கள் சொல்லும் விஷயங்கள்\nஹரியானாவில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பிஜேபி பெற்ற இடங்கள்:\nஹரியானா பற்றி நான் தேர்தல் முடிவுகளுக்கு முன்னமே எழுதியதால் தேர்தல் முடிவிலிருந்து எதையும் அலசவில்லை. அதை மனதில் கொண்டு படியுங்கள் நண்பர்களே.\nஹரியானாவின் சட்டசபை தேர்தலின் வரலாற்றில் ஒரேயோருமுறைதான் பிஜேபி எதிர்க்கட்சியாக வந்துள்ளது. 16 இடங்களில் 1987 தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அது ம���ன்று, நான்காம் இடத்தைப் பிடித்த கட்சியே\nஆனால் இந்த வருடம் பிஜேபி தனித்த மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வருகின்றன. ஹரியானாவில் எதிர்க்கட்சியாக இல்லாத கட்சி இன்று ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணம் என்னவாக உள்ளது\nபொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்திய பிரச்சாரம்.\nகாங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லோக்தலின் ஊழல்.\nஇரண்டைக் காட்டிலும் மோடி என்ற மனிதர் மீது மக்கள் வைத்துள்ள அபார நம்பிக்கை.\nஇந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது பிஜேபியின் கடமை. மத்திய பிரதேசத்திற்கு சிவ்ராஜ் சிங் சவானை அளித்தது போல சிறந்த முதல்வரை ஹரியானாவிற்கு அளிக்க வேண்டியது பிஜேபியின் கடமையாகும்.\nஅதைச் செய்தாலே பிஜேபி மீது இதர மாநிலங்களிலும் நம்பிக்கை பிறக்கும். பிஜேபி வளர்வதற்கான வாய்ப்புகள் பெருகும். இதை பிஜேபி உணர்ந்து செயல்படவேண்டும். ஒருவேளை மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் என்ற நிலையை உணர்ந்தால் பிஜேபி ஏற்கனவே வாங்கிய 2 இடங்களுக்குத் தானாகவே வந்து சேர்ந்து விடும்.\nபாஜகவின் இந்த வளர்ச்சி மாநிலக் கட்சிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையை அளிக்க வல்லது. அதை உணராமல் காவிக்கட்சி, மதவாதக் கட்சின்னு புலம்பினால் மாநிலக் கட்சிகள் தம்மிடத்தை மேலும் இழக்கும். பாஜக முறையான ஆட்சியை தாம் ஆளும் மாநிலங்களில் வழங்கினாலே இதர மாநில மக்களுக்கு அக்கட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்டின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது என்பதற்கான அனைத்து செய்கைகளும் நன்றாகவே தெரிகின்றன. பீகாரைப் பொறுத்தவரையிலும் இனி பிஜேபி ஆளும் அல்லது நேரடி எதிர்க்கட்சியாக வளரும். நேரடி எதிர்க்கட்சியாக வளர்கிற பட்சத்தில் அது மாநிலங்களில் பாஜகவிற்கான மிகச் சிறந்த பலத்தையும் அரசியல் எதிர்காலத்தையும் தரும். பாஜக மெல்ல மெல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்வதே கட்சிக்கு நல்லது.\nதேர்தல் முடிவில் ஹரியானாவில் 47 இடங்களைப் பிடித்து பாஜக ஆட்சி அமைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிராவில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பிஜேபி பெற்ற இடங்கள்:\nகடந்த கால மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் மகாராஷ்டிரா காங்கிரசின் கோட்டை என்பது தெளிவாகப் புரிகிறது. 95 ஆம் ஆண்டு தேர்தலில் ��ாங்கிரஸ் 80 இடங்களையே பிடித்தாலும் அதன் வாக்கு வங்கி(31%), ((சிவசேனா & பாஜக(29%)) கூட்டணியைக் காட்டிலும் அதிகமாகவே வாங்கியுள்ளது. அத்தேர்தலில் தேசிய வாத காங்கிரஸ் என்ற கட்சி உருவாகவில்லை. இடங்களின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தைக் காட்டி பிஜேபி + சிவசேனா ஆட்சியைப் பிடித்துள்ளதும் தெரிகிறது. 1999 முதல் 2009 தேர்தல் வரை காங்கிரஸ் + தேசிய வாத காங்கிரசின் வாக்கு வங்கியும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பலமும் போதிய அளவிற்கு இருந்தது.\n2014 ஆம் ஆண்டிற்கான இந்த சட்டசபை தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 2009 ஆம் ஆண்டிற்கான வாக்கு வங்கியைக் காட்டிலும் இரட்டிப்பாக ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் , Cong + NCP & SHS + BJP கூட்டணியாகப் போட்டியிட்டு இருந்தால் மக்களின் மனநிலை பிந்தையக் கூட்டணிக்கு அதிகமாக வெற்றி பெற உதவி இருக்கக்கூடும். ஆனால் இப்போது அதை ஒப்பிடுவது சரியாக அமையாது.\nபாஜகவைப் பொறுத்தவரையில் இது மிகப் பெரிய வளர்ச்சி மட்டுமல்ல. தக்க வைக்க வேண்டிய அவசியமும் உள்ளடங்கிய வெற்றியுமாகும். 100 இடங்களுக்கு மேலாக தனிக் கட்சியாக 1990 ல் காங்கிரஸ் 141 இடங்களைப் பிடித்திருந்தது. 24 வருடங்களுக்குப் பிறகு தனிக் கட்சியாக பாஜக 122 இடங்கள் பிடித்துள்ளது என்பது கவனிக்கப் பட வேண்டியது.\nபாஜக சிறு அரசியல் பிழை செய்தால்கூட காங்கிரஸ் எந்நேரமும் மகாராஷ்டிராவில் தனது பழைய பலத்திற்கு வந்துவிடும் என்பதைத் தான் பாஜக இத்தேர்தலின் வெற்றியில் கற்றுக் கொள்ள வேண்டியது. சிவசேனாவாலோ, MNS கட்சியாலோ இனி பிஜேபியை அவ்வளவு எளிதாக மிரட்ட முடியாது. சிவசேனா தான் மிக முக்கியமான அரசியல் பாலபாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கும் அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.\nகாங்கிரஸ் 15 வருடங்களில் உருவான புதிய இளம் வேட்பாளர்களைக் கவரவில்லை என்பதை அக்கட்சி உணரவேண்டும். 15 வருடத்திற்குப் பிறகே காங்கிரஸ் மீதான எதிர்ப்பலை பாஜகவிற்கு சாதகமாக்கி உள்ளது. சிவ சேனாவின் கெடுபிடியைப் பொறுத்துக் கொள்ளாமல், பாஜக தனித்து நிற்க எடுத்த முடிவு களத்தின் அடிப்படைதான் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பாவம், சிவசேனா தான் பாஜகவைத் தவறாக எடை போட்டு விட்டது.\nபாஜக NCPயின் ஆதரவோடு ஆட்சி அமைக்கக் கூடாது. பழைய நண்பனான சிவா சேனாவுடன��� கூட்டணி வைப்பதே எதிர்வருங்காலங்களில் சிற்சில அரசியல் தவறுகள் செய்தாலும், நல்லாட்சி புரிகிற பட்சத்தில் காங்கிரசை மேல்நோக்கி வளரவிடாமல் தடுக்க உதவும். என்னைப் பொறுத்தவரையில் காங்கிரசைக் காட்டிலும், பாஜகவிற்குத் தான் விஷப்பரிட்சையாக இருக்கும்.\nஆனால் மேற்கண்ட இரு மாநிலத் தேர்தல்கள் காங்கிரசிற்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை மட்டுமல்ல. மக்கள் மாநிலக் கட்சிகளையும் சேர்த்தே இரு மாநிலங்களிலும் புறக்கணித்துள்ளார்கள். பாஜகவின் தேர்தல் பிரச்சார யுக்தி அவர்களுக்கு வெற்றியைத் தந்துள்ளது. அவர்கள் நல்லாட்சி புரிகிற பட்சத்தில் இதர மாநில மக்களும் பாஜகவை ஆதரிக்கத் தயங்க மாட்டார்கள். மாநிலக் கட்சிகள் இதை உணர்ந்து தம் மாநிலங்களில் ஆட்சி புரிய வேண்டிய கட்டாயமும் உள்ளது. எங்கெல்லாம் பாஜக வளர்ச்சி ஒருமுறை பெறுகிறதோ அங்கெல்லாம் பிரதான ஆளும் அல்லது எதிர்க்கட்சியாக பாஜக தன்னை வளர்த்து மாநிலக் கட்சிகளைப் பின் தள்ளி விட்டது என்பதே தேர்தல் வரலாறு. கர்நாடகாவில் இன்று பாஜக பிரதான எதிர்க்கட்சியாகி விட்டது. தேவகவுடா மூன்றாவது கட்சியாக மட்டுமே காலம் தள்ள வேண்டிய நிலை வந்துள்ளது. பீகாரும் அவ்வாறு மாறியுள்ளது. இதைத் தான் மாநிலக் கட்சிகளும் காங்கிரசும் மனதில் வைத்து செயல்பட வேண்டிய தருணம் இது. அதே போல பாஜகவும் தமது எல்லையை விரிக்க விரும்பினால் நல்ல முதல்வர்களைக் கொடுப்பதன் மூலமும், சிறந்த ஆட்சி வழங்குவதன் மூலமும் மட்டுமே வளர இயலும். இல்லையேல் அடுத்த தேர்தலிலேயே தமது இடத்தைப் பலமாக இழக்குமாதலால் மிகக் கவனமாக செயல்படவேண்டிய கடமை பிஜேபிக்கு உள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார�� பக்கம் (1)\n« செப் நவ் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← வெளிநாட்டு மக்களின் பணப்பரிமாற்றமும் தேவையான மாற்றங்களும்:\nசாதிகள் மட்டும் தேவையற்றதா என்ன \nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020953-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2019-04-22T00:04:43Z", "digest": "sha1:PGO2UEGI7XF5YZODSYGUQVD47Y5HC5S4", "length": 11265, "nlines": 88, "source_domain": "makkalkural.net", "title": "முளைக்கட்டிய பயிறுகள்–2 – Makkal Kural", "raw_content": "\n»பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் ப��்றி இன்று மாலை முடிவு *\nமுளை விட்ட பச்சைப் பயிறு சாப்பிட்டால், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். நோய்களை தீர்ப்பது மட்டுமின்றி, எவ்வித நோய்களும் வராமல் தடுக்கும் ஆற்றலும் முளை கட்டிய தானியங்களுக்கு உண்டு.\nஎவ்வகை தானியமாக இருந்தாலும் அதை நன்கு கழுவி இரவு முழுவதும் சுத்தமான நீரில் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாளில், ஊறிய தானியங்களை மெல்லிய துணியில் கட்டி சூரிய ஒளி படும்படியான நல்ல காற்றோட்டமான இடத்தில் தொங்க விட்டால் குறைந்தது எட்டு மணி நேரத்தில் பயிறுகள் முளைவிடத் துவங்கும்.\nவேலூர் ஸ்ரீபுரம் திருமலைக்கோடி லட்சுமி நாராயணி கோயில்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin நம்பிக்கைதான் வாழ்க்கை இறைவனிடம் நம்பிக்கை வைத்து தான் நாம் அனைவரும் கோயிலுக்குள் நுழைகிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பவர் யார் என்பதை தங்கள் உறவினர்களிடம் பிரச்சினைகளை தெரிவித்து அதற்கு விமோசனம் கிடைக்க விடை தேடுகின்றனர் என்றாலும் பல பிரச்சினைகளுக்கு தெளிவு கிடைக்காத காரணத்தினால் தங்கள் உள்ளத்தில் உள்ள அனைத்து வகையான தேடுதல்களுக்கும் சரியான தீர்வு கிடைக்காததால் அனைத்துக்கும் மேலான ஒரு சக்தியை […]\nகடல் வாழ் உயிரினங்களுக்கு மனிதர்களால் வரும் ஆபத்து–2\nShare on FacebookShare on TwitterShare on Linkedin ஆண்மை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் கடத்தப்படும் கடல் அட்டைகள் கடலோர பகுதிகளில்தான் இனப்பெருக்கம் தொடங்குகிறது. மேலும், கடல் வாழ் உயிரினங்களுக்குத் தேவையான உணவும் இங்குதான் பெரும்பாலும் உற்பத்தியாகிறது. ஆனால், இந்த இடத்தை நாம் முழுவதுமாக மாசுபடுத்தி விட்டோம். கடலை ஒரு சுற்றுலா செல்லும் இடமாகவும், கேளிக்கைக்குரிய இடமாகவும் மட்டும் பார்க்கின்ற நாம், கடற்கரைகளில் ஏராளமான குப்பைகளை தூக்கி எறிகின்றோம். நாம் தூக்கி எறிகின்ற பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் […]\nதமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரிய நோக்கங்கள், பணிகள், சேவைகள்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம்’ பனைத் தொழில், அதன் தொழிலாளர்கள், விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. குறிக்கோள்க:– 1) பதநீர் இறக்குதல்/ஏனைய பனைப் பொருட்கள் உற்பத்தியை சார்ந்துள்ள தொழிலாளர்களுக்கு இலபக��மான பணி வாய்ப்புகள் உருவாக்குதல் 2) நவீன தொழில்நுட்பம், ஆராய்ச்சி, வளர்ச்சி மேம்பாடு 3) குறைந்த விலையில் பனைப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு 4) கூட்டுறவு சங்கங்கள், சம்மேளனங்களை இணைத்தல் 5) […]\nகாய்கறிச் சாறுகளும் அதன் பயன்களும்–2\nஉடல் எடையைக் குறைத்திட உதவும் வளர்சிதை மாற்றம்–2\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020953-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/12/temple.html", "date_download": "2019-04-22T01:08:17Z", "digest": "sha1:CCITGUBROKLCNQ5FZOTAHWMELNL4S3J4", "length": 22065, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் மரகத லிங்கத்தை கொள்ளையடிக்க முயற்சி | Robbery bid foiled in Saneeswara Temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n8 min ago 12 பெட்டி நிறைய ஆபாசப் பட சிடிக்கள்.. தூக்கி எறிந்த பெற்றோர்.. 60 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு\n8 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n9 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n9 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\nMovies புருஷனை மறைச்சு வை: நடிகையை பார்த்து பயப்படும் ஸ்டார் மனைவிகள்\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பி���் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் மரகத லிங்கத்தை கொள்ளையடிக்க முயற்சி\nதிருநள்ளாற்றில் உள்ள புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் பெரும் கொள்ளை முயற்சி ஒன்றுதவிர்க்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கமும் தப்பியது.\nஇந்த சனீஸ்வரன் கோவிலில் கடந்த திங்கள்கிழமை இரவு சனி பகவான் தங்கக் காகம் வாகனத்தில் உலா வந்தார்.இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் வழக்கம் போல் கோவிலின் கதவுகள் பூட்டப்பட்டன.\nஆனாலும் கோவிலுக்குள் கூர்க்காக்களும் வேறு பல ஊழியர்களும் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் கோவிலின் உட்புறத்தில் ஏதோசத்தம் கேட்டது. இதையடுத்து காவலாளிகள் உடனே உட்புறக் கதவைத் திறந்து கொண்டு அங்கு சென்றுபார்த்தனர்.\nஉள்ளே இருந்த மற்றொரு குட்டிக் கோவிலான தர்பாரண்யேஸ்வரர் கோவில் பகுதியில் இருந்து தான் சத்தம்வருகிறது என்பதைக் கோவிலின் மெய்க் காவலரான கிருஷ்ணராஜ் கண்டுபிடித்தார். உடனே அப்பகுதிக்குச் சென்றுபார்த்த போது அந்தக் கோவிலின் முக்கியமான மரக்கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.\nஉடனே ஜீவன் சர்மா என்ற கூர்க்கா மற்றும் கோவிந்து என்ற கோவில் ஊழியர் ஆகியோரையும் அழைத்துக்கொண்டு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்குள் கிருஷ்ணராஜ் நுழைந்தார்.\nதிறக்கப்பட்டிருந்த மரக் கதவின் பூட்டில் சாவியும் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் மேலும்அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாக இந்த மரக்கதவை உள்புறமாகத் தாழ் போட்டு விட்டு, பக்கத்தில் உள்ள சிறியகதவு வழியாக வெளியேறி அதையும் பூட்டுவது தான் வழக்கம்.\nஆனால் தற்போது மரக்கதவின் வெளிப்புறப் பூட்டு திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு தான் இவர்கள் பெரிதும்அதிர்ச்சி அடைந்து விட்டனர்.\nஉடனே கோவிலின் உட்பிரகாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இமம்லால் என்பவரைத் தேடிப் பிடித்துஇதுகுறித்து விசாரித்தனர். ஆனால் அவரோ தான் கோவிலின் மறு பகுதியில் ரவுண்ட்ஸ் சென்றிருந்ததாகக்கூறினார்.\nஇதற்கிடையே அவர்கள் மீண்டும் அங்கு வந்து பார்த்த போது அந்தக் கதவின் பூட்டு மீண்டும் பூட்டப்பட்டநிலையில் இருந்ததைக் கண்டதும் அவர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய் விட்டனர்.\nஇதையடுத்து திருநள்ளாறு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. போலீசாரும் உடனடியாகக் கோவிலுக்குவிரைந்து வந்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.\nஇந்த சனீஸ்வரன் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கம் ஒன்று உள்ளது. இந்த லிங்கம்பாதுகாப்பான ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த லிங்கத்தைக் கொள்ளையடிக்க முயன்ற கோவில் ஊழியர் ஒருவர், தங்கக்காக வாகனத்தின் நாகம் மற்றும் குண்டலத்தை மட்டும் கொள்ளையடித்த நிலையில் மாட்டிக் கொண்டார்.\nமரக்கதவின் பூட்டைத் திறக்கப் பயன்படுத்தும் சாவியால் மரகத லிங்கம் வைக்கப்பட்டுள்ள அறையையும் திறக்கமுடியும் என்ற உண்மையும் போலீசார் விசாரணையின் போது தெரிய வந்த போது தான் கோவில் நிர்வாகமேமேலும் அதிர்ச்சியில் உறைந்தது.\nஇந்தக் கோவிலின் பாதுகாப்புக்காக தினமும் 51 பூட்டுக்கள் பூட்டப்பட்டு அனைத்துப் பூட்டுக்களின் சாவிகளும்கோவிலின் தனி அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுமாம். மற்றொரு சாவி செட் கோவில் கட்டளை தம்பிரானிடம்கொடுக்கப்படும்.\nகட்டளை தம்பிரான் வசிக்கும் மடத்தில் உள்ள ஒரு பாதுகாப்புப் பெட்டியில் இந்த சாவிகள் அனைத்தும் வைத்தும்பூட்டப்படும். அந்தப் பெட்டியின் இரு சாவிகளில் ஒன்று கட்டளை தம்பிரானிடமும் மற்றொன்று பேஷ்காரிடமும்இருக்கும்.\nஇந்நிலையில் தான் தர்பாரண்யேஸ்வரர் கோவிலை யாரோ சிலர் திறந்து விட்டு அதே சாவியைக் கொண்டு மரகதலிங்கம் வைக்கப்பட்டுள்ள அறையையும் திறக்கச் சென்ற போது ஏதோ சத்தம் ஏற்பட்டதன் காரணமாக கொள்ளைமுயற்சியைக் கைவிட்டு அப்படியே ஓடியுள்ளனர்.\nதர்பாரண்யேஸ்வரர் கோவிலின் மரக்கதவைத் திறக்கப் பயன்படும் சாவி எப்படி வெளியேறியது, யார் அதைஎடுத்துச் சென்று இந்தக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅநியாயமா இருக்கே.. பாடி சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.. வெகுண்ட புஷ்பவனம் குப்புசாமி\nசூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\nபண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா- லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்\nவாக்கு பதிவு நேரத்தை நீடிக்கலாம்.. சித்திரை திருவிழாவோடு லோக்சபா தேர்தலை நடத்தலாம்.. மதுரை ஆட்சியர்\nகுடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார்... இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nமாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா - வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், தீர்த்த கலசம்.. இதற்கு என்ன அர்த்தம்\nசபரிமலை: புதிய திருப்பம்.. அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம்.. தேவசம் போர்டு பல்டி\n மறுசீராய்வு மனுவில் சுப்ரீம் கோர்ட்டில் பரபர வாதம்\nசபரிமலை வழக்கு: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு.. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகள்ளழகர் கோயில் வளாகத்தில் தண்ணியடிக்க கூடாது… கேமிரா பிக்ஸ் பண்ணுங்க.. ஹைகோர்ட் அதிரடி\nதிருப்பதியில் ரூ. 10 கோடி தங்க வைடூரிய கிரீடங்கள் கொள்ளை.. மன்னர் கிருஷ்ணதேவராயர் அளித்த பரிசு\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் பலி.. பூஜை செய்தபோது கீழே விழுந்ததால் பரிதாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020953-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/08/monsoon.html", "date_download": "2019-04-22T00:05:37Z", "digest": "sha1:P55RAGSWRQHOBS66H64T4DI63AU6GLHZ", "length": 14688, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்மேற்குப் பருவக் காற்று... தேனிப் பக்கம் | outh west monsoon starts in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n7 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n8 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n8 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சிய��ல் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென்மேற்குப் பருவக் காற்று... தேனிப் பக்கம்\nகடும் கோடை வாட்டி வந்த கம்பம், தேனி பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.\nதென் மேற்குப் பருவக் காற்றினால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தப் பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில்ஆழ்ந்துள்ளது.\nசுருளி மற்றும் இந்தப் பகுதியில் உள்ள பல குட்டி அருவிகளில் நீர் கொட்ட ஆரம்பித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.\nஇந் நிலையில் சுருளியை முக்கிய சுற்றுலாத் ஸ்தலமாக்கும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.\nரூ. 10 கோடி செலவில் சுருளியில் அருவியை ஒட்டி பாலம் அமைக்கவும், பூங்கா அமைக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேனி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமனைவி, மாமியார் அடுத்தடுத்து வெட்டிக்கொலை.. தேனி அருகே பயங்கரம்.. காரணம் கேட்டா தலை சுத்தும்\nமேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை எதிரொலி..வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை\n2 பொட்டி வச்சீங்களே.. ஓட்டு போடனும்னு சொன்னீங்களா அதிகாரிகளே தேனி தொகுதியில் பெரும் குளறுபடி\nஅடித்துப் பிடித்து வந்து ஓட்டு போடும் ஆண்டிப்பட்டி மக்கள்.. 11 மணி நிலவரப்படி 20.1 % வாக்குப் பதிவு\nஓபிஎஸ்சின் சொந்த தொகுதியில் தேர்தலை புறக்கணித்த மலை கிராம மக்கள்\nதேர்தல் நடத்தை விதிமீறல் புகார்... மு.க.ஸ்டாலின் மற்றும் தங்��� தமிழ்ச்செல்வன் மீது வழக்குபதிவு\nஅவங்களுக்கு கொடுத்தீங்க.. எங்களுக்கும் கொடுங்க.. போடியில் ஓட்டுக்கு பணம் கேட்டு மக்கள் சாலைமறியல்\nதேனியில் இன்று இரவு ரூ.5000 வரை கொடுக்க அதிமுகவினர் திட்டம்.. டிஜிபியிடம் காங்கிரஸ் பகீர் புகார்\nடிஜிட்டல் இந்தியா.. டிஜிட்டல் இந்தியாதான்யா.. கழுதை & குதிரை மேல் கொண்டு செல்லப்பட்ட ஈவிஎம்கள்\nரத்தாகிறது ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் வருமான வரித்துறை பரபர அறிக்கை.. தேர்தல் ஆணையம் ஆலோசனை\nஇவங்களே வைப்பாங்களாம்.. இவங்களே எடுப்பாங்களாம்.. நாங்க என்ன முட்டாள்களா.. தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nவேகமா வந்தாங்க.. பேசும் போதே சுட்டாங்க.. ஆண்டிபட்டி துப்பாக்கி சூடு குறித்து அமமுகவினர் விளக்கம்\nடமால், டுமீல்.. கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய அமமுகவினர்.. ஆண்டிப்பட்டி களேபரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020953-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/sarkar-movie-review-vijay-political-entry-confirmed/", "date_download": "2019-04-22T01:03:55Z", "digest": "sha1:7DCHX5DDXUJMR4PY73L7B4LLWQB63ACM", "length": 4746, "nlines": 84, "source_domain": "www.cinewoow.com", "title": "சர்கார் படம் பாத்தாச்சு- முழு படம் எப்படி இருக்கு - Tamil Cinema News - Cinewoow.com", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\nசர்கார் படம் பாத்தாச்சு- முழு படம் எப்படி இருக்கு\nசர்கார் படம் பாத்தாச்சு- முழு படம் எப்படி இருக்கு\nஅட்டை படத்திற்காக படு மோசமான கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த் – புகைப்படம் உள்ளே\nப்ராவுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன திஷா பதானி – புகைப்படம் உள்ளே\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும் சர்ச்சை\nசின்ன தளபதி ஜேஷன் சஞ்சய் இயக்கி நடித்துள்ள முதல் குறும்படம் இதோ\nவயிற்றில் குழந்தையோடு கணவரை தேடி அலையும் பிரபல நடிகை சோனியா அகர்வால்\nஐந்தே நிமிடங்களில் டிரெண்டான 3 ஹேஷ்டேக்: அடிச்சு தூக்கிய அஜித் ரசிகர்கள்\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரிய��் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020953-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/diaspora/80/113350", "date_download": "2019-04-22T01:05:34Z", "digest": "sha1:PIQRKMOAQKWJOZRJ6NDF5PUR5V4Z47RW", "length": 10319, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "கடும் குளிரிலும் லண்டனில் நடைபெற்ற சிறிலங்காவின் சுதந்திர தினத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்! - IBCTamil", "raw_content": "\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை மேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெளிவந்தது\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொழும்பில் தொடரும் பதற்றம்\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nகடும் குளிரிலும் லண்டனில் நடைபெற்ற சிறிலங்காவின் சுதந்திர தினத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் இன்று சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் சிறிலங்காவின் சுதந்திர தினத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nதமிழர் தோழமை இயக்கம் ஏற்பாடுசெய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உட்பட பல தமிழ் அமைப்புக்கள் ஆதரவு வழங்கியிருந்தன.\nஇலண்டனில் தற்போது நிலவும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது, ஏராளமான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு, இன்று யாருக்கான சுதந்திரம் என கேள்வி எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nகடந்த முறை நடைபெற்றது போன்று இம்முறை அசம்பாவிதன்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லண்டன் பொலிசார் மிகவும் அவதானமாக பணியில் ஈடுபட்டிருந்ததை காண முடிந்தது.\nஇன்றைய ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசிற்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன.இலங்கை அரசின் உயர்ஸ்தனிகர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் அழைத்து வரப்பட்டு சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது. இலங்கை அரசின் அமைச்சர் மங்கள சமரவீர இந்த சுதந்திர தினத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020953-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/kulantaikalukkana-patukappu-illam-eppati-amaikkalam/4668", "date_download": "2019-04-22T00:05:21Z", "digest": "sha1:6JOCPI6CR2UF7YG3ZW57KSJDSPACN4VT", "length": 27705, "nlines": 174, "source_domain": "www.parentune.com", "title": "குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்தை எப்படி அமைக்கலாம் ? | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் ஒத்த கருத்துடைய, சரிபார்க்கப்பட்ட பெற்றோர் மற்றும் வல்லுநர்கள் மூலம் கண்டறியலாம் .பத்து லட்சதிற்கு மேலான சரிபார்க்கப்பட்ட பெற்றோர் உள்ளனர் .\nஓடிபி அனுப்பு தொகுத்து அமை\nபெற்றோர் >> வலைப்பதிவு >> கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா >> குழந்தைகளுக்க���ன பாதுகாப்பு இல்லத்தை எப்படி அமைக்கலாம் \nகுழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்தை எப்படி அமைக்கலாம் \n1 முதல் 3 வயது\nRadha Shree ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Dec 02, 2018\nபெற்றோர்களே நமக்குக் குழந்தை தவழ ஆரம்பிக்கும் பொழுதே வீட்டில் எதைத் தள்ளி விடுவார்களோ, எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்களோ, இடித்து விடுமோ, குத்தி விடுமோ என்று பலவிதமான அச்சங்கள் வருவதுண்டு. முக்கியமாக 1 முதல் 3 வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்குத் தீக்காயம், மூச்சுத்திணறல், கூர்மையான பொருட்களினால் ஏற்படும் காயங்கள், கட்டில், டேபிள் மற்றும் நாற்காலியின் விளிம்புகளினால் ஏற்படும் காயங்கள், விஷப்பொருட்களால் ஏற்படும் ஆபத்து என வெளியில் உள்ளவர்களை விட வீட்டைச் சுற்றிய ஆபத்துகள் அதிகம் ஏற்படுவதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nஇதனை நினைத்துப் பயம் கொள்ள வேண்டாம். வீட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் இந்த மாதிரி ஆபத்துகளிலிருந்து நம் குழந்தைகளை முன்கூட்டியே பாதுகாக்கலாம். அதனால் சமையலறை, குளியலறை போன்ற இடங்களில் என்னென்ன பாதுகாப்பு தேவை என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்வது நல்லது. முன்னெச்சரிக்கையே பல ஆபத்துகளிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்றும். பாதுகாப்பிற்கான யோசனைகளையும், நடவடிக்கைகளையும் இப்பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nமுதலில் வீட்டில் ஆபத்து ஏற்படுத்தும் விஷயங்களை இதே போல் பட்டியலிடுங்கள். எனக்குத் தெரிந்த சிலவற்றை கூறுகிறேன்.\n1. கதவு, ஜன்னல் போன்றவற்றின் இடுக்குகள், விளிம்புகள்.\n2. ஸ்விட்ச் பாக்ஸ், வயர், கேட்ஜெட்ஸ் சார்ஜிங் ப்ளக்\n3. விஷப்பொருட்களான பூச்சிக் கொல்லி மருந்துகள், திரவங்கள், மருந்து மாத்திரைகள்.\n5. குண்டூசி, பொத்தான்கள், ஆணி, பின்னூசி, ஊக்கு போன்ற சிறிய பொருட்கள்.\n6. பால்கனி மற்றும் வீட்டு வாசல்.\n7. நெருப்பு மற்றும் சூடான பாத்திரங்கள் அல்லது வெண்ணீர் மற்றும் சூடான உணவு.\n8. திரைச்சீலைகள், தலையணை மற்றும் பாலிதீன் பைகள்\n9. ட்ராயர்ஸ், டேபிள், நாற்காலி மற்றும் கட்டில் ஆகியவற்றின் கூர்மையான விளிம்புகள்.\n10. கூர்மையான விளையாட்டுச் சாமான்கள்.\n11. தண்ணீர் தொட்டிகள் மற்றும் மூழ்குவதற்கான வாய்ப்புள்ள இடங்கள்.\nகதவின் மூலை மற்றும் விளிம்புகளிடமிருந்து பாதுகாக்க\nகதவ��� மற்றும் ஜன்னல் இடுக்குகளில் குழந்தைகளின் கைவிரல்கள் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு. அதனால் வீட்டில் உள்ள எல்லா கதவு மற்றும் ஜன்னலுக்கும் corner & edge guards மற்றும் விண்டோ ஸ்டாப்பர் (Window stopper), டோர் ஸ்டாப்பர் (door stopper) பொருத்திக் கொள்ளுங்கள். இதனால் குழந்தைகள் கதவை இழுக்க முடியாது, இடுக்கில் கை வைத்தாலும் ஆபத்து இல்லை.\nமின் உபகரணங்களிடம் கவனம் தேவை\nவீட்டில் குழந்தைகளின் கைக்கு எட்டும் இடத்தில் இருக்கும் அனைத்து ப்ளக்-இன்களையும் ப்ளக்-இன் கவர்ஸ் மூலம் அடைத்து வைத்துக் கொள்ளலாம். மேலும் மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜ் செய்துவிட்டு ஸ்விட்சை அனைக்காமல் அதை அப்படியே விட்டுவிடுவது ஆபத்தானது. அவ்வப்பொது சார்ஜிங் முடிந்தவுடனே அதை அனைத்துவிட வேண்டும். மொத்தத்தில் குழந்தைகள் எளிதாகத் தொடக்கூடிய இடங்களில் மின் உபகரணங்கள் இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு ஆபத்து நேராதவாறு பாதுகாப்பு கருவிகள் கொண்டு அவற்றுக்கு உறையிடுவது சிறந்தது.\nபெரும்பாலும் குழந்தைகளுக்கு கூர்மையான மூலைகள், விளிம்புகளுள்ள டேபிள், நாற்காலி, அலமாறி, ட்ராயர், ட்ரெஸ்ஸிங் டேபிள் போன்றவற்றால் எளிதாகக் காயப்படுகிறார்கள். ஆதலால், கூர்மையான மூலை மற்றும் விளிம்புகளுக்கு உறை போட்டுக் கொள்ளுங்கள். குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவே பிரத்யோகமாக உறைகள் வருகின்றது. மேலும் கத்தி, அரிவாள், அறுகாமனை போன்ற பொருட்கள் எப்போதுமே அவர்கள் அருகில் இருக்கக் கூடாது.அதே போல் கூர்மையான விளிம்புள்ள விளையாட்டு பொருட்களையும் தவிர்த்து விடுங்கள்.\nஎன் குழந்தை எந்த வயதில் பேசத் தொடங்கும்\nகுட் பை டயப்பர்ஸ் - குழந்தைக்கு டாய்லெட் பயிற்சி எப்போது தொடங்குவது\nகுழந்தையின் உணவில் முட்டையை அறிமுகப்படுத்தும் சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையின் பல் பராமரிப்பிற்கு உதவும் வழிகள்\nஉங்கள் குழந்தையின் மோட்டார் திறமையை வளர்க்கும் வழிகள்\nகுழந்தைகள் நடை பழகும் பொழுது அருகில் உள்ளதை பிடித்து எழத் தொடங்குவார்கள். அதனால் அலமாறியின் மீது கடினமான, அதிக எடையுள்ள பொருட்களை உயரத்தில் வைக்காதீர்கள். அதே போல் நாற்காலியை எளிதாகக் கீழே இழுத்து தள்ளுவது, மேலே போட்டுக் கொள்வது போன்றவைகள் நிகழும். கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் ட்ராயர் பயன்பாட்டில் இல்லாத போது பூட்டி வைத்துக் கொள்ளலாம். அதே போல் ட்ராயர் விளிம்புகளையும் பம்ப்பர்களை வைத்து மூடிவிடலாம்.\nவருடந்தோறும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நச்சுப் பொருட்களினால் அதிகமாக பாதிக்கப்படுவதாக தகவல் பதிவாகிறது. பூச்சிக் கொல்லி மருந்துகள், நாப்தளீன் பால்ஸ், கிளீனிங் பவுடர் போன்றவற்றை குழந்தைகள் நெருங்காத இடத்தில் வைப்பதே பாதுகாப்பானது. அதே போல் காலாவாதியான மருந்து மாத்திரைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். அழகு சாதன பொருட்களான ஹேர் ஸ்ப்ரே, லோஷன், கிரீம் போன்ற பொருட்களையும் அவர்கள் தொட முடியாத இடத்தில் வைப்பது அவசியம்.\nதண்ணீர் நிரம்பிய வாலி, டப், கழிப்பறை இவைகளாலும் ஆபத்து நேரலாம். குழந்தைகள் குளிக்கும் போது டப்பில் தனியாக விட்டுவிட்டு செல்வதால் அவர்கள் தண்ணீரில் மூழ்க அதிக வாய்ப்புள்ளது. அதே போல் சுலபமாக அவர்கள் வலுக்கி விழுந்தால் தலையில் தான் காயம் ஏற்படும். அவர்கள் உட்கார்ந்து எழுந்திருக்கும் போது பைப்களினால் காயம் ஏற்படலாம். அதனால் பாத்ரூமில் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் நம்முடைய கண் பார்வையிலேயே நடக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\n1-3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தூக்க முறைகள்\n1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் நலம் பேணல்\nவயது 1-3 : மூளை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி பற்றி அறிக\n1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு அத்தியாவசியமான தடுப்பூசிகள்\nகுளிர் காலம் வந்தாச்சு : 0 - 1 வயது குழந்தைகளின் அம்மாக்களுக்கான பராமரிப்பு டிப்ஸ்\nகுழந்தைகளைப் பொறுத்தவரையில் நெருப்பு சுட்டால் மட்டுமே தெரியும். வீட்டில் எங்கெல்லாம் நெருப்பால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். குழந்தைகள் எளிதாக நெருங்க முடியாத இடத்தில் கேஸ் அடுப்பு இருக்க வேண்டும். அதே போல் வெண்ணீர், சூடான பாத்திரங்களைத் தரையில் வைக்காதீர்கள். குழந்தையின் அருகில் கற்பூரம், பத்தி ஏற்றுவதை தவிர்த்து விடுங்கள். ஸ்மோக் அலாரம் பொருத்திக் கொள்ளலாம். நெருப்பின் அபாயங்களை பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதால் அவர்கள் தீ விபத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள உதவுகின்றது.\nஉங்கள் தொலைப்பேசியில் அல்லது டைரியில் அவசர எண்களைக் குறித்��ு வைத்துக் கொள்ளுங்கள். குழந்தை பராமரிப்பவர்களிடமும் அவசர எண்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.\nமேலும் முதலுதவி பெட்டியில் பேண்டேஜ், தீகாய மருந்து, கையுறை, கிருமிநாசினி, ஒட்டும் டேப் ரோல்கள், கத்திரி போன்ற பொருட்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முதலுதவிப் பெட்டியில் இருக்கும் மருந்துப் பொருட்களின் காலாவதித் தேதிகளை சோதித்து புதிதாக மாற்றிக் கொள்ளவும்.\nசிறு சிறு காயங்களுக்கு கட்டுப்போடுவது, உடம்புகளில் வீக்கங்கள் ஏற்படும்பொழுது எந்தெந்த பேண்டேஜிகள் பயன்படுத்துவது, ரத்தக்கசிவு மற்றும் தொடர்ந்து ரத்தம் வடிதல் போன்றவைகளை எவ்வாறு நிறுத்துவது, அது போன்று, சமையலறையில் ஏற்படும் கத்தி வெட்டுகள், கீரல்கள் போன்றவற்றிற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது ஆகியவை பற்றித் தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும்.\nகுழந்தைகளின் கண் வழியே வீட்டைப் பாருங்கள்\nகுழந்தைகளின் கண்ணோட்டத்திலிருந்து வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் பார்ப்பதே பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறந்த வழி. அவர்களை போல் நாமும் தவழ்ந்து, நடந்து, முட்டியிட்டு அந்த இடங்களை பார்க்கும் பொழுது எதையெல்லாம் ஒழுங்குப்படுத்த வேண்டும், எந்தப் பொருளெல்லாம் அவர்கள் எட்டி எடுக்கும் தூரத்தில் இருக்கிறது, எதெல்லாம் அவர்கள் கண்களை கவரும் விதத்தில் இருக்கிறது என நம்மால் கணிக்க முடியும். இது ஒரு நாள் வேலையில்லை. குழந்தைகள் வளர வளர இதற்கேற்றவாறு வீட்டில் உங்கள் பரிசோதனையை மேம்படுத்திக் கொண்டால் இல்லம் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும்.\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா Blogs\nஉங்கள் குழந்தைக்கு அடிக்கடி மலச்சிக..\n1 முதல் 3 வயது\nஎடை மற்றும் உயரம் - சீராக பராமரிக்க..\n1 முதல் 3 வயது\nஒன்று முதல் மூன்று வயதிலான குழந்தைக..\n1 முதல் 3 வயது\nகுழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அ..\n1 முதல் 3 வயது\n1 - 2 வயது குழந்தையின் வளர்ச்சி மைல..\n1 முதல் 3 வயது\nசிறந்த கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா Talks\nஎன் மகளின் எடை 8. 850. ...அவளுக்கு அடிகடி வாயில் ப..\nஎன் குழந்தைக்கு 1வயது 6 மாதங்கள் ஆகிறது. அவள் தினம..\nசிறந்த கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா கேள்வி\nஎன் மகள் 3 வயது, அவள் மிகவும் குளிர்ந்தாள். ஒரு ம���..\nஎன் மகள்ளுக்கு 1 வயது மற்றும் 9 மாத வயதாகிறது. அவள..\nஎன் மகளுக்கு ஒன்றை வயது ஆகிறது ஒல்லியா இருக்கறா கு..\nஎன் மகளுக்கு ஒன்றை வயது ஆகிறது ஒல்லியா இருக்குறா க..\nஎன் பையனுக்கு ஹீமோகுளோபின் 6. 7 தா இருக்கு இது எப்..\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் |\nதனியுரிமை கொள்கை | விளம்பரப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020953-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2009/12/blog-post_07.html", "date_download": "2019-04-22T00:02:04Z", "digest": "sha1:OZZNE2PRMDCOILGK7BWZTQUVPBC5KC46", "length": 31099, "nlines": 274, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்: நிவேதா", "raw_content": "\nபட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்: நிவேதா\n-ஒற்றைப் புனைவும் ஒரு சில புதிர்களும்-\n01. கிளைவிரிக்கும் ஆன்மாவும் கருவறுக்கும் புனைவும்\nஎன்றோவோர் காலத்தில், ஏழேழு கடல்களுக்கும் ஈரேழு கண்டங்களுக்கும் அப்பாலுள்ள தனித்ததோர் தேசத்தில்.. சித்தனையும், மலைநாகத்தையும் புணர்ந்து களித்த மலைமுகடொன்று நீலநிற உதடுகளுடன் குழந்தையொன்றைப் பிரசவித்ததாம்... என்றவாறாகத்தான் ஆரம்பிக்கின்றன, கதைசொல்லிகளைப் பற்றியதான கதைகளும்.., ஏன் அவர்களது மரணமுங்கூட. தலைகொய்து உரலிலிட்டு உலக்கை கொண்டு இடித்தும் சிதறிய ஒவ்வொரு பருக்கையிலிருந்தும் புதியதொரு கதைசொல்லி முளைவிட, இரு பனைமரங்களுக்கிடையே கால்களை அகலவிரித்தபடி தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், மரங்கள் இருவேறு திசைகளில் தறிக்கப்பட.., யோனி பிளவுற்று உயிர்மூலம் சிதைந்துதான் அவர்களது மரணமும் சம்பவித்ததாம். இடைக்காலத்துச் சூனியக்காரிகளைப் போலவே அக்காலத்துக் கதைசொல்லிகளும் பெண்களாக மட்டுமேயிருந்தனரென்பதையும் விரும்பியோ விரும்பாமலோ என்னைப்போலவே நீங்களும் நம்பித்தானாக வேண்டும்.\nஇவ்வாறாக, கதைசொல்லிகள் மரணங்களைப் பற்றிப் பேச விரும்பாமையின் மர்மம் உங்களுக்கும் புரிந்திருக்கக்கூடும். தவிரவும், அவர்கள் கூறுவதன்படி மரணங்களுக்கு அழத்தெரியாதென்பதையும் உங்கள் புரிதல்களோடு இணைத்தபடி சரத்துளிகளாய் கதைகளை உள்வாங்கிக்கொள்கின்ற போதுதான் கதைகளும் உங்களை நேசிக்க ஆரம்பிக்கின்றன. மேகங்களினிடுக்கில் சொருகிவிட்டுவந்த ஈரலிப்பை அணிந்துகொள்ள முன்வருமொருநாளில் மரணங்களும் மஞ்சள் நதியாய் மாறி உங்கள் பாலைவனங்களில் நீர்த்தடம் பதித்துச் சென்றாலும் ஆச்சரிய���்படுவதற்கில்லை.\nநானுமொரு கதைசொல்லியைச் சந்தித்தேன், இன்றைக்குச் சில்லாயிரமாண்டுகளுக்கு முன்பு. இதோ நீ நின்றுகொண்டிருக்குமிடத்தில்.., உன் நிழல் படரும் பரப்பில்.., மூன்றுகோடியே முப்பத்துமூன்று லட்சத்து முப்பத்து மூவாயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று தசம் மூன்று மூன்று வருடங்களுக்கு முன்னர் எங்கிருந்தோ ஒரு விதை வந்து வீழ்ந்ததாம். அது அப்போதைக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதென்பது தெரியவந்ததால் மூன்று நாட்களுக்குள் அதனைப் புதைத்துவிடல் நலமென அவர்கள் முடிவுசெய்து முடிக்க மூன்று நிமிடங்களாயின. புதைத்த மூன்றே கணங்களில் முளைவிட்ட அவ்விதையிலிருந்துதான் தான் தோன்றியதாக அக்கதைசொல்லி கூறிமுடித்தபோது என் ஆளுமை மூன்றாகப் பிளவுபட்டுப் போயிருந்தது.\nஅதைவிடுத்துப் பார்த்தாலும், கதைசொல்லிகளைக் கதைசொல்லும்படி எவரும் வற்புறுத்திவிட முடியாது. பாற்சந்தியில் எதிர்ப்பட்ட இரு கடவுளருக்கிடையேயான மோதலில் பிரபஞ்சவெளி வெடித்துச் சிதறி, இன்மையும் இல்லாமையும் எங்கும் நிறைந்திருக்கின்றபோது, ஒரு கதை அவர்களது கனவிலிருந்து தன்னை நிகழ்த்திக்கொள்ளத் தொடங்கும். எனது கணிப்பின்படி, எமக்கிடையிலான சந்திப்பு நிகழ்ந்து மூன்று நாழிகைகளுள் கோடானுகோடிகாலச் சரித்திரங்கொண்ட ஆதியன்னையொருத்தி கனவுகளைக் கீறிப்பிளந்து வெளியேறி புள்ளியிலிருந்து அல்லது நேர்கோட்டிலிருந்து தன்னை நிகழ்த்திக்கொள்ள ஆயத்தமானாள்.\nநிழல்கள் உருவங்களை விழுங்கத் தொடங்கியவக்கணத்தில் என் பட்டாம்பூச்சிகள் மயிர்க்கொட்டிகளாக மாறின.\n02. அதிகாரத்தின் நிறமும் அழகு / அவலட்சணங்களின் பின்னணியும்\n'...கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்ட பழங்காலப் பெண்களில் பலரும் அவர்களது கணவர்களைக் கொண்டோ அல்லது வேறு ஆண் உறவினரைக் கொண்டோ அடையாளப்படுத்தப்படவில்லை. பெண்கள் வேறு தனிநபர் அடையாளங்களுடன் அடிக்கடிகுறிப்பிடப்படுவதால், தந்தையர், கணவர்கள், மகன்கள் ஆகியோரைச் சார்ந்து மட்டுமே சமூக அடையாளங்கள் வரையறுக்கப்படவில்லை என்பது தெரிகிறது. கல்வெட்டில் பெயர் குறிப்பிடப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் சொத்துடையவர்களாகவும், சொத்தின்மீது கட்டுப்பாடு செலுத்தியவர்களாகவுமே விவரிக்கப்படுகிறார்கள். பல பெண்கள் நிலவுடைமை பெற்ற��ருந்தவர்களாகவும் விவரிக்கப்படுகிறார்கள். பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் பாதிப்பேர் கொடையளித்தவர்களாகவோ, அல்லது கல்வெட்டின் மையமான நபராகவோ இருப்பது, அவர்களது தற்சார்புத் தன்மையையும், அதிகாரத்தையும் தெளிவாக அடையாளங் காட்டுகிறது.'\n(தமிழகக் கல்வெட்டுக்களில் பெண்கள் - லெஸ்லி சி.ஓர்)\nநீ ஏன் எப்போதும் ஏதாவதொன்று இன்னொன்றாக மாறுவதைப் பற்றியே பேசுகிறாயென உங்களில் எவராவது வினவக்கூடும். மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமென்றாகிவிட்ட உலகில் வேறெதைப்பற்றியும் பேசமுடியாத என் இயலாமை.., 'இருப்பது இல்லாததாகாது; இல்லாதது இருப்பதாகாது' எனும் தத்துவ விசாரங்களை மட்டுமே சார்ந்திருப்பதுகூட ஒருவகையில் எனது இயலாமையென்றேதான் கூறவேண்டும். எந்தவொன்றன் அந்தமும் இன்னொன்றன் ஆதியாகின்றது. நீ இறப்பாயானால் அக்னியுடன் சங்கமித்து சாம்பலாகி மண்ணுடன், காற்றுடன், கடலுடன் கலக்கிறாய்.. அங்கே நீ அழியவில்லை; உனது வாழ்வு அத்துடன் முடிந்துவிடவில்லை. மண்ணாய், காற்றாய், கடலாய் நீ தொடர்ந்தும் உயிர்த்திருக்கிறாய்.., இதோ இப்போதிருக்கும் நீயாகவல்லவெனினுமேகூட.\nஅப்போதெல்லாம்.., பட்டாம்பூச்சிகள் கன்னங்கரேலென இருந்தனவாம்; காக்கைகள் வெள்ளை வெளேரெனவும். அழகு, அழகின்மை பற்றிய கற்பிதங்கள் ஏதோவொரு மூதாதைக் காகத்தின் மூளையில் மின்னலிட சரேலென்று கழன்றது கருமை, பட்டாம்பூச்சிகளிடமிருந்தும்.. என எழுதிட விருப்பம்தானெனினும் யதார்த்தம் நிச்சயமாக எதிர்மாறானதுதானாக்கும். கறுப்பு - அவலட்சணம், வண்ணமயம் - அழகு ஆகிய கருத்தாக்கங்கள் வலுப்பெற்று வரத்தொடங்க, காகங்கள் மிகவும் பெருந்தன்மையுடன் வலிந்து, கருமையைத் தமக்கென ஏற்றுக்கொண்டனவாயிருக்க வேண்டும். சிறகுகளில் வண்ணத் தீற்றல்களைக் கண்டதன் பின்பு அவற்றைப் பேணிப்பாதுகாப்பதிலேயே பட்டாம்பூச்சிகளின் பொழுதெல்லாம் கரையலாயிற்று.\nபிறகெப்படி கவலைப்பட, இல்லவே இல்லையென்றாகிவிட்ட கருமைகள் குறித்து..\n03. பிரதிமைகளை விழுங்கிய பிம்பங்களும் புளித்துப் போன பிரலாபங்களும்\n'மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, இலங்கையில் பாலியல் வன்புணர்தலுக்காளான பெண்ணொருத்தியின் அதிகுறைந்த வயது 6 மாதங்கள்; அதிகூடிய வயது 85 வருடங்களாம்..'\nஇப்போதெல்லாம் யாரைக் கேட்டாலும், \"பட்டாம்பூச்சிகளா.. ஓ.. ���ிடிக்குமே\" என்கிறார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று, பட்டாம்பூச்சிகளை யாருக்குத்தான் பிடிக்காதென என்னையே எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். அன்றாடங்களின் நகர்வில்.., அலமலந்த தேடல்களில்.. பிடிக்கும்.. பிடிக்குமென்பவர்களை மட்டுமே காண்கிறேன் அல்லது அவர்கள் மட்டுமே எனக்கு எதிர்ப்படுகிறார்கள்.\n வர்ணச் சிதறல்கள், படபடக்கும் சிறகுகள், அழகு, மென்மை... நீண்டுகொண்டே போகின்றன, மறுமொழிகள். பட்டாம்பூச்சிகள் ஒருகாலத்தில் மயிர்கொட்டிகளாகவிருந்தனவென்பது யாருக்காவது நினைவிருக்குமா.. அப்போது பிடித்திருந்ததா உங்களுக்கு அவற்றை.. அப்போது பிடித்திருந்ததா உங்களுக்கு அவற்றை.. அவற்றின் இரத்தத்தின் நிறம் யாருக்குத் தெரியும்.. அதில் ஈரலிப்பிருமென்பதையாவது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா உங்களிடம்.. அவற்றின் உணர்கொம்புகளை நேசிக்கமுடியுமா உங்களால்.. அவற்றின் மயிர்களைக் கண்டு அருவருப்படைகிறீர்கள்.. தூர விலகியோடுகிறீர்கள்.. உதிர்ந்த மயிர்கள் பற்றிய கரிசனை எள்ளளவுமிருக்குமா உங்களுக்கு.. மயிர்க்கொட்டிகள் இல்லையேல் பட்டாம்பூச்சிகளும் இல்லையென்பது உறுதியாகத் தெரிந்திருந்தும் இன்னுமேன் அவற்றை அழிக்கப் பாடுபடுகிறோம்\nமயிர்க்கொட்டிகளுக்குக் கேள்வி கேட்கத் தெரியாதென நினைக்காதீர்கள் அற்பர்களே.. அவற்றின் நீல உதடுகள் அகலப்பிளவுறுமோர் நாளில் உங்கள் வானங்கள் வெளிறிப்போய்விடக்கூடும்.\n04. கனவுலக இருண்மைகளும் கற்காலத்துக் கரைமீறல்களும்\nகண்மூடித் திறப்பதற்குள் சிறகுதிர்த்துப் பறந்து மறையும் பெயரறியா வண்ணப் பறவையொன்றன் நினைவில் அடிமனம் அலைவுற.., ஆதியன்னை விழித்தெழுந்தாள். அவளது கணப்பொழுது கண்ணயர்வில் தலைகீழாகிவிட்டிருந்தது, அவள் படைத்திருந்த உலகம். உருகி உருகி அவள் தன் மேனி தொட்டு வண்ணம் பூசியிருந்த கருநிறப் பட்டாம்பூச்சிகள் நிறக்குவியல்களுடன் அல்லாடுவதையும், வெண்காகங்கள் கருநிறங்கொண்டு கூவிப் பிதற்றலுற்றுத் திரிவதையும் கண்ணுற்று, உள்ளம் வெம்பினாள்: உலகம் அதிர்ந்து நிலம் நடுங்கியது. உயிர் கசிந்து விழிநீர் பெருக்கினாள்: ஆழி பொங்கி கண்டங்களைச் சூழ்ந்தது. முடிவுக்கு வந்தவளாய் தேறுதலுற்று பெருமூச்செறிந்தாள்: புயல்வீசி மலைகளும் சுருண்டன.\nஇன்றைய கணத்தில், அவள் உயிர்ப்பித்த பூவுலகில�� அவளுக்கென எஞ்சியிருந்ததென்னமோ கூந்தலிடை சிக்கிக்கொண்ட மென்சிறகிலிருந்து துளிர்த்த கனவுகள் மட்டும்தான். காகங்கள் கெக்கலித்துக் கொண்டாலும், இன்னமும் ஆதியன்னையின் கனவுகளெங்கும் மயிர்க்கொட்டிகள் சுருள்சுருளாய் ஊர்ந்து திரிவது உங்களில் எத்தனைபேருக்குத் தெரியும்..\nஇன்றில்லையெனினும்.. என்றேனுமொருநாள் அண்டம் முழுவதற்குமாய் விரியும் அவள் யோனி.., பிதுக்கித் தள்ளும் இளவரசர்களை.. அன்று இருளும் கருமை களைந்து வேறு நிறம் போர்த்தும். இளவரசர்கள் மயிர்க்கொட்டிகளை முத்தமிட்டு உயிர்ப்பிக்குமந்நாளில் அவள் உலகம் பட்டாம்பூச்சிகளால் நிறையும்.\nநன்றி - நிவேதாவின் வலைத்தளம் ரேகுப்தி\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள் - கலை...\nவசந்தத்தில் உதிரும் இலைகள் -தில்லை\nஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை - விஸ...\nகலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன...\nமரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள் - றொமிலா தாப்பரு...\nமுக்தார் மாய் - பெண்ணிய பீடத்திலிருந்து விழுந்த பி...\nஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள் - கலையரசன்\nமலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்\nபொலிஸ் - இராணுவ தடுப்பு மையங்களிலேயே பெருமளவு சித்...\nமரணத்தை நினைவுறுத்தும் கண்ணீர் - தில்லை\nசல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை” நாவலை முன்வைத்...\nபெண் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் எங்கே...\nபாரதியின் விடுதலை தேடலில் பெண்\nபெண் ப��ரஜை - சுனிலா அபயசேகர\nசுகந்தி சுப்ரமணியன்:பெண்மையின் வழித்தடம்; பெண்ணுடல...\nமூன்று புதிய கவிதைகள்- லீனா மணிமேகலை\nசிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள் -...\nகுருதியின் நிறமுடையது விடுதலை - தில்லை\nடிச.10 - சர்வதேச மனித உரிமைகள் தினம். - -புன்னியாம...\nபட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்: நிவேதா\nஒரு துயரத்தின் இன்னுமொரு கோடு - தில்லை\nகிருத்திகா உதயநிதியின் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறுந...\nமாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம் - திலகபாம...\nபெண்ணின் உடையும், உணர்வுகளும் - ராமசந்திரன் உஷா\nபெண்கள் சொத்துரிமை - தந்தை பெரியார்\nடிசம்பர் .1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020953-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155159-al-srinivasan-daughter-in-law-speak-about-jkritheshs-wife.html", "date_download": "2019-04-22T00:41:40Z", "digest": "sha1:JG7JK3Z3LNU6HN5VIEMDLDF2BOIO3YAO", "length": 18304, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "பணம் வேணாம். உங்க ஆசீர்வாதம் போதும்னு சொன்னா! - ரித்தீஷ் மனைவிக்காகக் கலங்கும் ஜெயந்தி கண்ணப்பன் | A.L. Srinivasan daughter in law speak about j.k.rithesh's wife", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:32 (15/04/2019)\nபணம் வேணாம். உங்க ஆசீர்வாதம் போதும்னு சொன்னா - ரித்தீஷ் மனைவிக்காகக் கலங்கும் ஜெயந்தி கண்ணப்பன்\nமறைந்த நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி, கையில் குழந்தையுடன் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று கண்ணில்பட்டதும், ஜெயந்தி கண்ணப்பனை உடனே தொடர்பு கொண்டோம்.\n``என் வீட்டுப் பெண் குழந்தை மாதிரிதான் அவளும். அவ மூணாவது குழந்தை உண்டாகி இருந்தப்போகூட, `அம்மா நான் கன்சீவா இருக்கேன்'னு எனக்குத் தகவல் சொன்னா. கலைஞர் காவேரி ஹாஸ்பிட்டலில் இருந்தப்போ அவரைப் பார்க்கிறதுக்காக நானும் ராஜஶ்ரீயும் போயிருந்தோம். அவரைப் பார்த்துட்டு கீழே இறங்கி வந்துட்டு இருந்தேன். அம்மான்னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தா ஜோதி. தன் கைக்குழந்தைக்கு தடுப்பூசி போட வந்திருந்தா. குழந்தைக்குப் பணம் கொடுத்து நான் ஆசீர்வாதம் பண்ண முயற்சி செய்தப்போகூட, `பணமெல்லாம் வேணாம்மா. உங்க ஆசீர்வாதம் மட்டும் போதும்மா'ன்னு என் கையைப் பிடிச்சுக்கிட்டா.\nஅதுக்கப்புறம், மதுரையில் நடந்த என் சம்பந்தி வீட்டுக் கல்ய��ணத்துக்கு வந்திருந்தா. இன்விடேஷன் வைச்ச மரியாதைக்காகவே கைக்குழந்தையைத் தூக்கிட்டு ஃபிளைட்டில் வந்துட்டுப் போனா.\nஎந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாத துன்பம் இது. ரித்தீஷை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவ. மூணு குழந்தைங்க இருந்தாலும் அவளே ரொம்ப சின்னப் பொண்ணுதான். ஒரு குழந்தைக்கு அப்பாவுடைய முகமே தெரியாமப் போச்சு. மூணு குழந்தைகளோட இனிமே அந்தப் பொண்ணு என்ன செய்யப் போறாள்னே தெரியலையே...'' என்றவரின் குரலில் விவரிக்க முடியாத வேதனை இழையோடியது.\nகோடைக்கால உணவில் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் தவிர்த்துவிடுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020953-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114055.html", "date_download": "2019-04-22T00:13:37Z", "digest": "sha1:GPONAZR5KXE4OIYDSP3C57RNE2W2SLWJ", "length": 10232, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தலை பிற்போடுவதற்கான எந்தவொர�� கோரிக்கையும் இல்லை…!! – Athirady News ;", "raw_content": "\nதேர்தலை பிற்போடுவதற்கான எந்தவொரு கோரிக்கையும் இல்லை…\nதேர்தலை பிற்போடுவதற்கான எந்தவொரு கோரிக்கையும் இல்லை…\nதேர்தலை பிற்போடுவதற்கான எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஅடுத்த மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில், தேர்தலை நடத்துவது தொடர்பில் பிரச்சினை ஏதும் ஏற்படுமா என நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஇதற்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதொடரூந்தில் மோதுண்ட ஜெர்மன் இளைஞர்…\nபிரதமர் மற்றும் ஜனாதிபதியும் மீண்டும் ஒன்றிணைவர்..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம���பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kirubalearners.com/", "date_download": "2019-04-22T00:22:19Z", "digest": "sha1:BSGFVGCHCEEIW4XCTWYEZTU5UDZZ46JV", "length": 4034, "nlines": 36, "source_domain": "www.kirubalearners.com", "title": "Kiruba Learners", "raw_content": "\nயா/ எழுவைதீவு முருகவேள் வித்தியாலய இல்ல மெய்வல்லுனர்\nயா/ எழுவைதீவு முருகவேள் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தபோது… மேலும் வாசிக்க\nயா/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலய விளையாட்டு போட்டியில்\nயா/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தபோது. மேலும் வாசிக்க\nநூல் வெளியீட்டு விழாவில் முதற் பிரதி பெற்ற போது.\nஉயர்திரு பரமசாமி பஞ்சாட்சரம் அவர்களின் ”புனித கைலாச யாத்திரையும் எனது அனுபவங்களும்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு முதற் பிரதி பெற்ற போது… மேலும் வாசிக்க\nகோண்டாவில் இந்துக் கல்லூரியின் விளையாட்டு போட்டியில்…..\nயா கோண்டாவில் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தபோது… மேலும் வாசிக்க\nயாழ் ஆனைக்கோட்டை அ.மி.த.க பாடசாலை பரிசளிப்பு விழா\nயாழ் ஆனைக்கோட்டை அ.மி.த.க பாடசாலை பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தபோது…\nகிருபா லேணர்ஸ் சாரதி பயிற்சி பாடசாலை,\n226, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.\nகிருபா லேணர்ஸ் சாரதி பயிற்சி நிறுவனம்\n- பல ஆண்டுகள் அனுபவம் மிக்கது.\n- நவீன பயிற்சி சாதனங்களுடன் சாரதி பயிற்சி\n- ஆண் பெண் இருபாருக்கும் தனித்துவமான பயிற்றுவிப்பாளர்கள்.\n- பரந்துபட்ட கிளைகள் - யாழ்ப்பாணம், சுன்னாகம், சாவகச்சேரி, நெல்லியடி, பருத்தித்துறை, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு மற்றும் முழங்காவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/202678", "date_download": "2019-04-22T00:56:53Z", "digest": "sha1:Y2IAWCLUTD2IUOST7IRQ32XKYP6I7KXK", "length": 7030, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "சபரிமலை விவகாரத்தில் கேரள மக்களின் முடிவு வேண்டும்: துபாயில் ராகுல் பேச்சு! - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nசபரிமலை விவகாரத்தில் கேரள மக்களின் முடிவு வேண்டும்: துபாயில் ராகுல் பேச்சு\nசபரிமலை விவகாரத்தை கேரள மக்களின் முடிவுக்கே விட்டு விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் தெரிவித்துள்ளார்.\nஅப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினருடன் சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசினேன்.\nஅவர்கள் தற்போதைய நிலைமையை எடுத்துரைத்தனர். முன்பிருந்ததைவிட கேரளத்தில் தற்போது நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது என்பதை அதன்மூலம் உணர்ந்து கொண்டேன்.\nசபரிமலையில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை அந்த மாநில மக்களே முடிவு செய்யட்டும்.\nமுன்னதாக, சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்��ளும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, அதை ராகுல் காந்தி வரவேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/128679", "date_download": "2019-04-22T01:06:32Z", "digest": "sha1:S2EJX47ZRFP3MEVVF4VHKKYCTRF77Y3L", "length": 6607, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை - Ntamil News", "raw_content": "\nHome இந்தியா கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை\nகோவை சிறுமி கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை\nகோவை சிறுமி கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை\nகோவையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஏழு வயது சிறுமியின் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉயிரிழந்த சிறுமியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில், சிறுமி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பின்னர் அடித்து துன்புறுத்தி கயிறொன்றின் ஊடாக கழுத்து நெரிக்கப்பட்டு, கழுத்திலுள்ள நரம்பு துண்டாகி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nகுறித்த தகவல் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.\nஇந்நிலையிலேயே குறித்த வழக்கின் விசாரணைகளை மேலும் துரிதப்படுத்தி குற்றவாளிகளை இனங்காண்பதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சிறுமியின் விவகாரத்தில் 60க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் 6 பேரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகோவை- துடியலூர், கஸ்தூரி நாயக்கன்புதூரைச் சேர்ந்த தொழிலாளியின் 7 வயது மகளான சிறுமி, கடந்த 25 ஆம் திகதி திடீரென காணாமல் போனார்.\nகாணாமல் போன மறுநாள் வீட்டின் அருகில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவட.மாகாண ஆளுநர் மீது சுரேஸ் பிரேமச்சந்திரன் கடும் கண்ட���ம்\nNext articleஉங்கள் கையை உடனே பாருங்கள்… இப்படி நிறையக் கோடுகள் இருக்கிறதா\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்”\nசென்னை வரலாற்றை பொக்கிஷமாக்கிய எழுத்தாளர் காலமானார்\nதிருவண்ணாமலையில் கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த 5 பேர் பலி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129218", "date_download": "2019-04-22T00:08:58Z", "digest": "sha1:JLF6GIEMATLKRS4ADDY2ZKVMGFUV7ILB", "length": 5369, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்\nபல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்\nபல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்\nபல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅவர்கள் நாடாளுமன்ற வீதியில் செல்ல முற்பட்டபோது பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nமாணவர்கள் தொடர்ந்தும் முன்னேற முயற்சித்ததைத் தொடர்ந்து, அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.\nமாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.\n2019 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் தற்போது நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநாய் குட்டிகளை பாலியல் உறவுக்கு உட்படுத்திய கொடூரன்.\nNext articleசிங்கப்பூரைவிட முதலீடுகளைப் பெறும் நாடாக இலங்கையை மாற்றுவதே இலக்கு\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பு குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொட��்பான தகவல் வெளியானது\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/20173011/1029293/Koovathur-Government-Hospital-Baby-died-During-Delivery.vpf", "date_download": "2019-04-22T00:07:51Z", "digest": "sha1:CCDRCIOPFW2RSDAITMHSFHBKIVSVKGSB", "length": 11321, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டானது : அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபரீதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரசவத்தில் குழந்தையின் தலை துண்டானது : அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபரீதம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் பகுதியைச் சேர்ந்த பொம்மி, முதல் பிரசவத்துக்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் பகுதியைச் சேர்ந்த பொம்மி, முதல் பிரசவத்துக்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவர் யாரும் இல்லாதததால் செவிலியர் முத்துக்குமாரிக்கு பிரசவம் பார்க்க முயன்றுள்ளார். குழந்தை முழுமையாக வெளியே வரும் முன்பே, செவிலியர் அலட்சியமாக, குழந்தையின் தலையை மட்டும் பிடித்து வெளியே இழுத்துள்ளார். இதில் குழந்தையின் தலை துண்டானது. உடல் பாகங்கள் தாயின் வயிற்றுக்குள்ளே இருந்தது. மேல்சிகிச்சைக்காக பொம்மி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சைக்கு பின் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடல் பாகங்கள் எடுக்கப்பட்டது. இதற்கு காரணமான செவிலியர் முத்துகுமாரி மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிருப்பதி : தங்கத்தைக் கொண்டு வருவதில் பாதுகாப்பு குறைபாடுகள் - விசாரணை செய்ய ஆந்திர அரசு உத்தரவு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான ஆயிரத்து 381 கிலோ தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை விசாரிக்க ஆந்திர மாநில முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.\nகருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து\nதிருப்பூரில் தனியார் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nகுடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்\nகுடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்\nமயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு\nஅரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.\nஅரசு அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்கள் : மதுவை ஊற்றும் காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி\nஉத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் அரசு அலுவலகத்தில் பணி நேரத்தின்போது ஊழியர்கள் மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7391:2010-08-07-19-12-13&catid=43:2008-02-18-21-37-26&Itemid=50", "date_download": "2019-04-22T00:27:05Z", "digest": "sha1:UUDW6WEFJJURILWJNK4ADE4XU27M4B5B", "length": 6576, "nlines": 128, "source_domain": "tamilcircle.net", "title": "புரட்சிக்கான “ஆஸ்தானக்” கொமிசார்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் புரட்சிக்கான “ஆஸ்தானக்” கொமிசார்\n‘எங்கள் புதிய ஜனநாயகக் கட்சியின்\nநூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்\nஇவரறியாக் கருத்துக்கள் வந்திட்டால் – யாரிவர்\nஇச்சமூக – விஞ்ஞான – மெய்ஞ்ஞானங்களை\nகுழம்பிடுவார் அவர் தம் ‘அரசசபை’யில்\nவிஞ்ஞானமோ மெயஞ்ஞானமோ எனவும் ஆராயார்\nபின் அப்பால் சென்று – இதன்\nகூந்தலில் வாசனை இயற்கையாயும் வருமென்பார்\nபுலியைப் பாசிசம் என்றிட்டால் – அதைப்\nமூத்தகவிஞர் புலியைப் போற்றிட்டாலும் – அவர்\nமுக்காலும் முற்போக்குக் கொண்டவரே என்றிடுவார்\nமுற்போக்கேன் உங்கள் பதிப்பில் இல்லயெனறிட்டால் -\nஇது தான் எங்கள் ‘புதிய ஜனநாயக\nசமூக விஞ்ஞான’ அரசியல் என்றிடுவார்\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65437", "date_download": "2019-04-22T00:04:30Z", "digest": "sha1:XZFYYLD3BD5KOYMKHSLQVLNAVMMAQTDO", "length": 5860, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டவில்லை என சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு தகவல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்க���் தேசியம்\nமுல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டவில்லை என சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு தகவல்\nபதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 12:18\nமுல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nமுல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கேரள அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nகேரள அரசின் பதில் மனுவில், முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை, மாற்று அணை அமைப்பதற்கான அடிப்படைத் தகவல்களை திரட்டும் பணியில் மட்டுமே தற்போது ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவதூறு வழக்கில் கேரள அரசின் பதிலை ஏற்று, புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/09/tax.html", "date_download": "2019-04-22T00:10:53Z", "digest": "sha1:UO63LJ62L5LQTQ7KRMN6N2EVLIJSXOAF", "length": 11652, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேன், ஸ்கூல் பஸ்களின் வாகன வரி உயர்வு | Vehicle tax on school buses and vans increased - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n7 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n8 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேன், ஸ்கூல் பஸ்களின் வாகன வரி உயர்வு\nஸ்கூல் பஸ்கள், மேக்சி கேப் வேன்களுக்கான வாகன வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஸ்கூல் பஸ் மற்றும் வேன்களின்கட்டணங்கள் கிடுகிடுவென உயரும்.\nஇன்று சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் இதனைத் தெரிவித்தார். அவர் கூறுகையில்,\nஸ்கூல் பஸ்களில் ஒரு இருக்கைக்கான வரி ரூ. 100ல் இருந்து ரூ. 150 ஆக உயர்த்தப்படுகிறது. 3 மாதத்துக்கு ஒருமுறை இந்த வரிவசூலிக்கப்படும். மேக்சி கேப்களின் ஒரு இருக்கைக்கான வரி ரூ. 250ல் இருந்து ரூ. 500 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த வாகனங்களுக்குஆண்டு வரி ரூ 2,000ல் இருந்து ரூ. 7,500 ஆக உயர்த்தப்படுகிறது.\nஇது தவிர வாகனத்தின் மொத்த மதிப்பில் 6 சதவீதம் ஆயுட்கால வரி விதிக்கப்படும். 15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு பசுமை வரிவிதிக்கப்படும் என்றார்.\nஇதனால் ஸ்கூல் பஸ், வேன் கட்டணங்கள் பயங்கரமாக உயரப் போகின்றன. குறிப்பாக டூரிஸ்ட் வேன்களின் கட்டணம் பல மடங்காகஉயரலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/04/28065933/Barcelona-Open-Tennis-Rafael-Nadal-advanced-to-the.vpf", "date_download": "2019-04-22T00:54:54Z", "digest": "sha1:HXS3EC2FFFZJBRFBHJOZLXHZEGXY4UUE", "length": 8867, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Barcelona Open Tennis; Rafael Nadal advanced to the semi-finals || பார்சிலோனா ஓபன் டென்னிஸ்; ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ்; ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம் + \"||\" + Barcelona Open Tennis; Rafael Nadal advanced to the semi-finals\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ்; ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், கிளிசானை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். #RafaelNadal\nபார்சிலோனா ��பன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரஃபேல் நடால் சுலோவேகியா வீரரான கிளிசானை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.\nஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால், 140வது இடத்தில் உள்ள சுலோவேகியா நாட்டின் மார்ட்டின் கிளிசானுடன் மோதினார்.\nஇந்த போட்டியில் நடால் 6-0, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மேலும் நடால் இறுதிப்போட்டியில் வென்று 11வது பார்சிலோனா பட்டத்தினை வெல்வதின் மூலம் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமற்றொரு காலிறுதி போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த பாப்லோ கார்ரேனோ புஸ்டா, பல்கேரியாவை சேர்ந்த கிரிகர் டிமிட்ரோவை 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி\n2. மான்ட்கார்லோ டென்னிஸ்: இத்தாலி வீரர் போக்னினி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/?rppr=yazhpanam.com", "date_download": "2019-04-22T00:28:32Z", "digest": "sha1:YLI5WOF762M74SSQYU2LDPQ2J7F7FRB4", "length": 14716, "nlines": 208, "source_domain": "www.ibctamil.com", "title": "IBC TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV", "raw_content": "\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை மேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெளிவந்தது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொழும்பில் தொடரும் பதற்றம்\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nகொழும்பு ஹோட்டலில் குண்டு வெடிப்பதற்கு சில மணி நேரங்களின் முன் வெளியில் சென்றதால் உயிர்தப்பிய தென்னிந்திய நடிகை\nகொழும்பு குண்டுவெடிப்பில் வன்னியை சேர்ந்த இளைஞனும் பலி; தற்போது வெளியான தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெளிவந்தது\nஒரு வாரத்திற்கு முன்பே தகவல் கிடைத்தது தமிழ் அமைச்சர் பகீர் தகவல்\nஇலங்கையில் மற்றுமொரு குண்டு வெடிப்பு\nஇலங்கை மக்களுக்காக உலக அதிசயங்களில் ஒன்று அணைந்தது...\nஅவசரமாக ரணிலை தேடிச் சென்ற மஹிந்த\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தலாம்; விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nநாடளாவிய ரீதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்கள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் அருகே குண்டு; கொழும்பில் மீண்டும் பரபரப்பு\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை ��ேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nகொழும்புக்கு வெடிபொருட்களை கொண்டுவந்தவர் சிக்கினார்\nமறு அறிவித்தல் வெளியிடப்படும் வரைக்கும் ஊரடங்கு சட்டம் நீடிப்பு; பொலிஸ் ஊடகப் பிரிவு\nதேவாலயங்களில் குண்டு வெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nநாட்டை உலுக்கிய கோர தாக்குதல்கள்; மடு தேவாலயத்திற்கும் பலத்த பாதுகாப்பு\nஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை - ரஜினி, கமல் டுவிட்\nநாட்டையே சோகக் கடலில் மூழ்கடித்த குண்டு வெடிப்பை உணர்த்த இந்த ஒரு படம் போதும்\nகொழும்பை அதிர வைத்த பாரிய குண்டு வெடிப்பு...\nஇலங்கை தாக்குதல் சம்பவங்கள் பயங்கரமானவை-பிரிட்டன் பிரதமர் விபரிப்பு\nசகல அடிப்படைவாத அமைப்புக்களுக்கும் தடை\nபேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கவலை வெளியிட்டார் பிரதமர் ரணில்\nகுண்டுகள் எடுத்துச்சென்ற வான் மீட்பு-பலி எண்ணிக்கையும் 215 ஆக அதிகரித்தது\nஇலங்கையில் இடம்பெற்றவை தற்கொலைத் தாக்குதல்களே\n4 நாட்களுக்கு முன்பே இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை கண்டுகொள்ளாதது ஏன்\nதனியார் வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை\nஈஸ்டர் தினத்தில் நிகழ்ந்த குரூர வன்முறை – பாப்பரசர் கடும் கண்டனம்\n30 வெளிநாட்டு பிரஜைகள் உட்பட உயிரிழந்தோர் தொகை 207 ஆக அதிகரிப்பு- எழுவர் கைது\nஇலங்கையில் நடந்த கொடூர சம்பவம் இதயத்தை நடுங்க வைக்கின்றது - வைகோ\nசகல பயணிகளுக்கும் சிறிலங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nதொடர் குண்டு வெடிப்புகளின் எதிரொலி.. மூடப்படுகின்றது கண்டி தலதா மாளிகை\nவிமானப் பயணிகள் தொடர்பான நடவடிக்கை அதிகரிப்பு\nஅனைத்துப் பல்கலைக்கழகங்களும் அவசரமாக மூடப்படுகின்றன\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/18767", "date_download": "2019-04-22T00:42:11Z", "digest": "sha1:AJTD2LQ644A3SDG444TCWY4JR42TJAJW", "length": 10987, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "பண்டிதர்-கடிதங்கள்", "raw_content": "\nநீங்கள் இப்போது சொல்லும் இந்த டிரையாங்கிளை முன்னர் சொல்லியிருக்கிறீர்களா தளையசிங்கம், எஸ் என் நாகராஜன், அயோத்திதாசர் பற்றி தளையசிங்கம், எஸ் என் நாகராஜன், அயோத்திதாசர் பற்றி\nஇதை உண்மையில் நீங்கள் அல்லவா தேடிக்கண்டுகொள்ள வேண்டும்\nஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தான் இந்த மூன்றுபேரையும் சேர்த்த��� முன்வைக்க ஆரம்பித்தேன், 2000த்தில். எஸ்.என்.நாகராஜன் பற்றி இதுவரை நான்கு சிறு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். மிக விரிவாகப் பல இடங்களில் மேற்கோளும் காட்டியிருக்கிறேன்.\nஆம், பேசப்பேச சில இடங்களை விரிவாக்கம் செய்து கொண்டு செல்வது என் வழக்கம். அவ்வாறு பல கருத்துக்கள் இன்னும் விரிந்திருக்கும். எஸ்.என்.நாகராஜன் ஞானியின் ஆசிரியர். ஞானியை நான் என்றும் என் ஆசிரியராகவே சொல்லிவருகிறேன் – உரிய முரண்பாடுகளுடன். ஞானிபற்றி எழுதிய கட்டுரைகளையும் எஸ்.என்.நாகராஜனிடமிருந்தே ஆரம்பிக்கிறேன்\nஅசல்சிந்தனையாளர்- வழிச்சிந்தனையாளர் என்ற உங்கள் பிரிவினையும் அடையாளப்படுத்தலும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. பலகோணங்களிலே சிந்திக்கச்செய்கின்றன. உங்கள் பார்வையில் ஒவ்வொருவரையும் என்ன சொல்வீர்கள் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்\nதமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு\nதலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்\nஅயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு- 2\nஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7\nஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6\nஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7\nஅயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்\nசுனில் கிருஷ்ணன் பாராட்டுவிழா உரைகள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 50\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 24\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் க��ிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/05/blog-post_13.html", "date_download": "2019-04-22T00:56:06Z", "digest": "sha1:WHBAEY7PSGKB2HTXJBBV2R5XORVEGOCV", "length": 16985, "nlines": 167, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\nSunday, May 13, 2018 அனுபவம், சமூகம், சிறுகதை, செய்திகள் No comments\nதமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.\nஒரு அரசு தொடக்கப்பள்ளி மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.25 ஆயிரம் செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் கொடுத்தும் ஏன் பெற்றோர் அரசு பள்ளிகளை புறக்கணிக்கிறார்கள் ஏன் அவர்கள் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள் ஏன் அவர்கள் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள் என்பதும், இதற்கு அரசு பள்ளிகளின் தரம் முக்கிய காரணமாக இருப்பதையும் அரசு நன்றாக அறிந்திருக்கிறது.\nஅரசு தொடக்கப்பள்ளிகளின் மாணவர்களை சேர்க்க தயங்குவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை, முறையாக பாடம் நடத்துவதில்லை, அரசு பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இருப்பதில்லை என்பது போன்றவை அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தயங்குவதற்கான காரணமாக பெற்றோர் சொல்கிறார்கள். மேலும், தமிழைப்போன்று ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளிகளை தான் இன்றைய பெற்றோர் பெரிதும் விரும்புகிறார்கள். இது தொடர்பாக விவாதிக்க வேண்டியது அவசியம்.\nஆசிரியர்களிடம் கேட்டால், செயல்வழிக் கற்றலையும், புத்தக வழிக்கற்றலையும், தொடர் மதிப்பீட்டு முறைகளையும் ஒன்றாக இணைத்து தொடக்கக்கல்வித் துறையை அரசு சீரழித்து விட்டது என்று ஆதங்கப்படுகிறார்கள். தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு ஒட்டுமொத்தமாக யாரையும் கை காட்டிவிட முடியாது. எல்லோருமே சேர்ந்து தான் தொடக்கப் பள்ளிகள் மூடலுக்கு அடித்தளமிட்டுள்ளனர்.\nஅரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் அவற்றுக்கு தனியாக ஆசிரியர்களை நியமிக்காமல் தமிழ் வழியில் உள்ள ஆசிரியர்களையே வைத்து பாடம் நடத்தினர். சில பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி மாணவர்கள் ஒன்றாகவே பயின்றதும் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.\nஇத்திட்டம் சோதனை அடிப்படையிலானது என்றாலும், அது செயல்பாடற்று கிடக்கிறது. அதே வேளையில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்களில் நலிவற்ற குழந்தைகளை சேர்க்க வேண்டும். அதற்கான செலவை அரசே ஏற்கும் என்ற திட்டம் அரசுப் தொடக்கப் பள்ளிகளின் மீது அரசே நம்பிக்கை கொள்ளாதது போல உள்ளது. 25 சதவீத மாணவர்களுக்கான கட்டணத்தை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கி அம்மாணவர்களையும் அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் வாதம்.\nஅரசின் கல்வித்துறை நிர்வாகம் கல்வி செயல்பாடுகளை மேம்படுத்துவதாக இருந்தாலும் கூட ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியளிக்காமல் விடுவது, போதிய நிதி ஒதுக்காமலிருப்பது, காலியாகும் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பாமல் இருப்பது, வரைமுறையின்றி தனியார் பள்ளிகளை திறக்க அனுமதியளிப்பது, அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளை கண்காணிக்காமல் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது போன்றவை அரசு தொடக்கப் பள்ளிகளை அரசே மூட வழி செய்வது போல் ஆகிவிடுகிறது.\nஅரசின் தலையாய கடமை என்பது அரசுப் பள்ளி என்ற பொதுச்சொத்தை தரமானதாக மாற்றுவதாக இருக்க வேண்டும். அதை மூடுவதாக இருந்தால் தமிழகத்தின் தற்போதை 80 சதவீத கல்விய���ிவு என்பது வெகுவாக குறைந்து போகும். ஒவ்வொரு கிராமத்திலும் இடைநிற்றல் அதிகரிக்கும்.\nஅதே வேளையில் அரசு வரும் கல்வியாண்டிலிருந்து அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் விதம் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கிறது. அதன்படி கல்வியின் தரத்தை மேம்படுத்தும் விதம், எல்லா நிலை ஆசிரியர்கள் எந்த வடிவிலான பாடத்தினையும் சிறப்பாக கற்பிப்பவராக தனது திறனை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பெற்றோரிடம் அரசுப் பள்ளிகளின் தரத்தை எடுத்துக் கூறி வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்துவது ஒவ்வொரு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் தலையாயக் கடமையாகும்.\nதமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமப்புற பள்ளியும் புறக்கணிக்கப்பட்டு மூடப்படும் நிலைக்கான காரணத்தை ஆசிரியர்களும், அரசாங்கமும் அறிந்து கொண்டு அரசு பள்ளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் ஊதிய போராட்டங்களை முன்னெடுப்பது போல, அரசு பள்ளிகளை மீட்டெடுக்கும் கல்வி சீர்திருத்த செயல்பாடுகளிலும் களம் இறங்க வேண்டும்.\nதொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லாமல் போனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களும் இல்லாமல் போகும் என்பதை உணர்ந்து தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படுவது கட்டாயமானதாகும்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து ...\nகுறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள்\nNEET EXAM எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக இதை படிங்க....\nஉங்கள் செல் போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நம்பர...\nஅக்னி நட்சத்திரம் என்றால் என்ன\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் (03.05.201...\nசெல்போன் பயன்படுத்தும் பெற்றோர்கள் கண்டிப்பாக படிக...\nஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கூகுள் அளித்துள்ள புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/02/blog-post_22.html", "date_download": "2019-04-22T00:51:08Z", "digest": "sha1:VIRFDEVZGI4F55NRNJP7QNZVNJMLQLZI", "length": 11569, "nlines": 300, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: அது..", "raw_content": "\nநான் முன்னோக்கி செல்லலாமா வேண்டாமா\nசில சமயம் தடை விதிக்கிறாய்..\nஉன்னை கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கிறாய்..\nஏ , கடமை தவறாத ட்ராபிக் லைட்டே, உனக்கு ஒரு சல்யூட்..\nவாவ்...சாலையில் வாகன இருக்கையில் காத்திருக்கையில்...வந்து விழுந்த வரிகளோ..அருமை \nஇப்பல்லாம் யாரு சார் சிக்னல் பாக்குறா \nரொம்ப நல்லாவே யோசிக்க வச்சுட்டீங்க... ஆ.வி\nஸ்கூல் பையன் - நன்றிங்க\nபிரபாகரன்- சிக்னல்ல நிக்கற பொண்ண மட்டும்தான் பாப்போம்னு சொல்றீங்களா\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகஷ்டப்பட்டு சாவதற்கு ஏற்ற ஒரு நல்ல நாள்\nநம்ம தல தோனிக்கு விசில் போடு..\nஆதி பகவன் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-9 (Dutch Village - டச்சு கிராம...\nபயணத்தின் சுவடுகள்-8 (Tulip Festival - ட்யுலிப் பெ...\nஉலக நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2013\nகோவைப் பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா..\nஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் - 2 (மெர்சண்ட் ஆப் ...\nகடல் - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : அழுக மாங்கா பச்சடி - கீதா ரெங்கன் ரெசிப்பி.ரெஸிப்பி\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்��ொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sisnambalava.org.uk/articles/temples/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-20121109061717.aspx", "date_download": "2019-04-22T00:25:53Z", "digest": "sha1:EZM3OAVO26APTVX5GWMRHHKQTXJ5UCCU", "length": 5404, "nlines": 54, "source_domain": "www.sisnambalava.org.uk", "title": "திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர்", "raw_content": "\nவிசேடமூர்த்தி-ஸ்ரீசுவேதவிநாயகர் (வெள்ளை விநாயகர்) கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் தஞ்சாவூர் செல்லும் பாதையில் இத்தலம் உள்ளது. சோழப்பெருவேந்தரின் தலைநகரமாம் பழையாறைக்கு மிக அருகில் அமைந்துள்ளஸ்தலம். சோழர் காலத்திலிருந்தே நகரச்சூழ்நிலையிலிருந்து விலகி சிற்றூராகவே காட்சியளிக்கும் இத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் இறைsயருள் ஸ்தலமாகத் திகழ்கிறது.\nதிருவலஞ்சுழியின் மிகச்சிறந்த பிரசித்தமாய் விளங்குகிறார் ஸ்ரீ சுவேத விநாயகர். சுயம்புவாய் அமைந்த சிவேத விநாயகர் தேவேந்திரனால் கடல்நுரையால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையார் ஆனதால் வெண்மையாய் இருக்கிறார். இவ்வெள்ளை விநாயகருக்கு அபிஷேகம் கிடையாது அதற்குபதில் பச்சைக்கற்பூரம் சார்த்துவர். சிவத்தலங்களிலேயே விநாயகருக்குறிய க்ஷேத்ரமாக திருவலஞ்சுழி கூறப்படுகிறது.\nகாவிரித்தாய் இத்தலம் வந்தவுடன் இறைவனை வளமாகச் சுற்றி வந்து அதன் மேல் செல்லாமல் ஆதிசேஷன் வெளிபட்ட பாதாளம் ஒன்றினுள் புகுந்துவிட்டாள். இதையறிந்த மன்னன் திகைத்தான். செய்வதறியாது இறைவனை வேண்ட அசரீரி ஒலித்தது. முற்றம் துறந்த முனிவரொருவர் பாதாளத்துள் குதித்து தம்மை பலியிட்டுக் கொண்டால் காவேரி வெளிப்படும். இதுகேட்ட மன்னன் அவ்வாறு முன் வருவார் எவரோ என கலங்கி நின்றான் அப்போது குணமுடைய நல்லடியார் வாழ் கொண்டையூரிற் என்ற திருதாண்டகத்தின் படி அருகில் அமைந்துள்ள ஊரான திருக்கொண்டையூர் தவம் பிரிந்த ஏரண்ட முனிவர் அதனையறிந்தார்.\nதம்மையே தியாகம் செய்ய முன்வந்தார். பாதாளத்தினுள் இறங்கினார். அடுத்த கணம் காவேரி வலஞ்சுழிந்து மேலே வந்தாள். இதன் காரணமாகவே இத்தலம் திருவலஞ்சுழி என்றானது. நாம் அவசியம் வ��ங்க வேண்டிய இக்கோயிலில் ஏராண்ட முனிவர் சிலை வடிவத்தில் காட்சியளிக்கிறார். வெள்ளை விநாயகர் நமது மனதையும் வெள்ளையாக்கி மனத்துன்பம் போக்கி தூயரத்தை அளிக்க வணங்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/24/delhi.html", "date_download": "2019-04-22T00:45:15Z", "digest": "sha1:DZEUHJWPWGIIZPO244C7HFMUHKLPAXCC", "length": 18402, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் நவீன மெட்ரோ ரயில் போக்குவரத்து ஆரம்பம் | Delhis dream Metro launched; Vajpayee among first passengers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n8 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n9 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லியில் நவீன மெட்ரோ ரயில் போக்குவரத்து ஆரம்பம்\nஜப்பான் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நவீன மெட்ரோ ரயில் சேவை டெல்லியில் இன்று தொடங்கிவைக்கப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் இந்த ரயில் சேவையை துவக்கி வைத்தார்.\nமும்பைக்கு அடுத்தபடியாக இது நாட்டின் இரண்டாவது பாதாள ரயில் சேவையாகும். அதே நேரம் இது வெளிநாட்டு டியூப்ரயி��்களுக்கு இணையாக மிக நவீனமானது.\nஇன்று காலை சீலாம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த ரயிலை இயக்கி வைத்த வாஜ்பாய் அதில் சுமார் 10 கி.மீ. தூரம்துணைப் பிரதமர் அத்வானியுடன் பயணம் செய்தார். சஹ்தாரா- திஸ் ஹஸாரி ரயில் நிலையங்களுக்கு இடையே முதல் கட்டமாகஇந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன.\nஇந்த மெட்ரோ ரயில்கள் மூலம் ஒரு நாளைக்கு 2 லட்சம் பேர் பயணிகள் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 63கி.மீ. தூரத்துக்கு இந்த ரயிலின் தூரம் நீட்டிக்கப்பட உள்ளது. 2005ம் ஆண்டு இந்தப் பணி முடிவடையும். அப்போது இதில் 28லட்சம் பயணிகள் பயணம் செய்வர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nமொத்தம் ரூ. 10,571 கோடியில் இந்த மெட்ரோ ரயில் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை மத்திய அரசு, டெல்லி மாநிலஅரசு மற்றும் ஜப்பான் நாடு ஆகியவை வழங்கின. இதில் ஜப்பானின் முதலீடு ரூ. 2,090 கோடியாகும்.\nஜப்பான் வடிவமைத்துள்ள இந்த ரயில்களும் ரயில் நிலையமும் மிக நவீனமானவை.\nமுழுக்க முழுக்க ஏர்-கண்டிசன் செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் கதவுகள் தானே மூடித் திறக்கும் ஆட்டோமெட்டிக் வசதிஉடையவை.\nமேலும் இதன் ரயில் நிலையங்களும் மிக நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளன. தானியங்கி டிக்கெட் கவுண்டர்கள்,எஸ்கலேட்டர்கள், லிப்டுகள், உடல் ஊனமுற்றவர்களுக்கு வசதியான பாதைகள், பயணிகளுக்கு ரயிலின் வருகை நேரம் குறித்தடிஜிட்டல் போர்டுகள், ஒலிப்பெருக்கிகள் மூலமான விவர அறிவிப்பு என ரயில் நிலையங்கள் மிக நவீனமாகவடிவமைக்கப்பட்டுள்ளன.\nஜப்பானின் இந்த தொழில்நுட்பத்தை கொங்கன் ரயில்வே தான் டெல்லியில் திறம்பட அமலாக்கியுளளது.\nரயில் பெட்டிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கும் வகையில் தீப்பிடிக்காத வகையில் அவை உருவாக்கப்பட்டுள்ளன.மேலும் ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதைத் தவிர்க்க நவீன கருவிகளும் பொறுத்தப்பட்டுள்ளன.\nஇதே போன்ற மெட்ரோ ரயில் போக்குவரத்துகள் பெங்களூரிலும் ஹைதராபாத்திலும் துவக்கப்படும் என மத்திய அரசுஅறிவித்துள்ளது.Sᶵz -70; Ea }vࠓ B\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைதராபாத் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதிருமணத்துக்கு வற்புறுத்திய லிவிங் டூ கெதர் காதலி.. கொன்று சுட்கேஸில் அடைத்து வீசிய காதலன்\nவாழ்க்கையிலேயே மோசமான நாள்.. எனக்கே ஓட்டு இல்லை.. அப்படியே ஷாக் ஆன அப்பல்லோ ரெட்டி மகள்\nஈவிஎம் வேலை செய்யவில்லை.. ஆந்திராவில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.. முதல்வர் சந்திரபாபு கடிதம்\nபெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்து எறிந்த வேட்பாளர்.. ஆந்திராவில் பரபர\nதெலுங்கானாவில் மண்சரிவில் சிக்கி 10 பெண்கள் பரிதாப பலி… முதல்வர் இரங்கல்\nகாங்கிரஸ் மீது எந்த கோபமும் இல்லை.. ஜெகன்மோகன் திடீர் அறிவிப்பு.. ஆந்திர அரசியலில் அதிரடி திருப்பம்\nஇந்த முறை கூட்டணி ஆட்சிதான்.. சந்திரசேகரராவே சொல்லிட்டாரு\nஒரு பக்கம் ரெட்டி.. இன்னொரு பக்கம் கல்யாண்.. இருவருக்கும் இடையே சிக்கி முட்டி மோதும் நாயுடு\nமுதல்வர் மகளுக்கு வந்த சோதனை... வாக்குசீட்டு முறையை கொண்டு வந்த விவசாயிகள்\nநிர்மலா சீதாராமனின் கையெழுத்து மூலம் ஏமாற்றிய சவுக்கிதார் முரளிதரராவ்.. பல கோடி மோசடி.. வழக்கு\nமகளை எதிர்த்து 200 விவசாயிகள் வேட்புமனு தாக்கல்- தெலுங்கானா முதல்வர் அதிர்ச்சி\nஎதுவும் தேறாது.. எக்குத்தப்பான தோல்வி கன்பர்ம்ட்.. தெலுங்கானாவில் பேக் அடிக்கும் சந்திரபாபு நாயுடு\nகாங்கிரஸ் வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.895 கோடி டாப் பணக்கார வேட்பாளர்கள் இவர்கள்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/irturayilnmuratkauthamicbhumadaadam/", "date_download": "2019-04-22T01:07:09Z", "digest": "sha1:52FSK5RCGLQPCJGP5ZTY5WYMP6NIXA3N", "length": 6860, "nlines": 87, "source_domain": "www.cinewoow.com", "title": "இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை மிஞ்சும் ஒரு அடல்ட் படம் - உச்சக்கட்ட ஆபாசத்தில் இப்படியும் ட்ரைலர் வீடியோ - 18+ மட்டும் பார்க்கவும் - Tamil Cinema News - Cinewoow.com", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை மிஞ்சும் ஒரு அடல்ட் படம் – உச்சக்கட்ட ஆபாசத்தில் இப்படியும் ட்ரைலர் வீடியோ – 18+ மட்டும் பார்க்கவும்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை மிஞ்சும் ஒரு அடல்ட் படம் – உச்சக்கட்ட ஆபாசத்தில் இப்படியும் ட்ரைலர் வீடியோ – 18+ மட்டும் பார்க்கவும்\nஇப்போதெல்லாம் அடல்ட் கதையை மையப்படுத்தி படங்கள் சகஜமாக எடுக்கிறார்கள். எங்களுக்கு A சான்றிதழ் தான் வேண்டும் என்றும் கேட்டு வாங்குகிறார்கள். தெலுங்கு சினிமாக்களில் இந்த விசயங்களுக்கு பஞ்சம் இருக்காது.\nஅர்ஜூன் ரெட்டி, RX 100, 24 Kisses என படங்கள் அடுத்தடுத்து வந்தது. தற்போது Yedu Chepala Katha என்ற படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதில் ஆபாசங்கள் மிகவும் நிறைந்துள்ளது.\nபெண் தன்னை சீண்டும் போது அவர் எப்படி தன்னை அடக்கி காத்துக்கொள்கிறான் என்பது போல கதை அமைந்துள்ளது. அவர்களே 18 வயதை தாண்டியோர் மட்டும் பார்க்க வேண்டும் என கூறிவிட்டார்கள்.\nஅரை நிர்வாண போட்டோ ஷுட், ஆண்களை கண்ட இடத்தில் தடவும் பெண்கள் பிட்டு பட கேவலத்தில் செல்லும் சான் – லைப் சொப்பன சுந்தரி\nபார்ட்டியில் பேதை ஏத்தி பாலியல் பலாத்காரம் செய்ய பார்த்தனர் – நிவேதா பெத்துராஜ் பகீர்\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும் சர்ச்சை\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர் பரபரப்பு புகார்\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/13034842/India-is-not-a-charity-National-Citizens-Register.vpf", "date_download": "2019-04-22T00:57:06Z", "digest": "sha1:6TKLI2TLP4ZYLUYYQ3ZCLIWDGAMBSDCS", "length": 9388, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "India is not a charity National Citizens Register will be implemented throughout the country || ‘இந்தியா, தர்மசத்திரம் அல்ல’ தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘இந்தியா, தர்மசத்திரம் அல்ல’ தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்\nபா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர், ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்த���ல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nவங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படாத ஒரு நகரம் கூட கிடையாது. நாடு, தர்மசத்திரம் ஆக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.\nஆகவே, 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.\nஇந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தொடங்கிய இந்த திட்டத்தை நிறைவேற்ற முந்தைய காங்கிரஸ் அரசுக்கு தைரியம் இல்லை. இந்த வி‌ஷயத்தில், ராகுல் காந்தி தனது முன்னோர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வித்தியாசமாக போட்டோ எடுக்க முயன்ற போது ஆற்றில் குப்புற கவிழ்ந்த மணமக்கள் - வீடியோ\n2. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n3. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\n4. ‘அபிநந்தனை பாகிஸ்தான் விடாமல் இருந்து இருந்தால்...’ பதட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு\n5. கேரளா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 117 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 23-ந் தேதி ஓட்டுப்பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/32476", "date_download": "2019-04-22T00:42:54Z", "digest": "sha1:GNV3EYGJ3NZ5E4HCC7LPMVNYSIIO5372", "length": 60557, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவன் ஒரு பேட்டி", "raw_content": "\n« வயிறு ஒரு கடிதம்\nநவீன தமிழ்க் கலைஞர்களில் தனித்துவம் மிக்கவர் தேவதேவன். தனது கவிதைகள் மற்றும் கவிதை சார்ந்த உரையாடல்கள் மூலம் நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்க் கவிதைக்கு வளம் சேர்த்திருப்பவர். இயற்கையின் மீது அபரிமிதமான காதல் கொண்ட தேவதேவன், குழு சார்ந்தும் சர்ச்சைகள் மூலமும் தங்கள் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள முயலும் தற்காலப் படைப்பாளிகளுக்கு மத்தியில், தொடர்ச்சியான தனது செயல்பாடு மற்றும் கவிதைகள் மூலம் மட்டுமே தனக்கான இடத்தை நிறுவியிருப்பவர். இதுவரை தேவதேவன் கவிதைகள் 12 தொகுதிகளாக வந்துள்ளன.\nதேவதேவன் கவிதைத் தொகுதிகள்; குளித்துக் கரையேறாத கோபியர்கள் (1976), மின்னற் பொழுதே தூரம் (1981), மாற்றப்படாத வீடு (1984), பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990), நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் (1991), சின்னஞ்சிறிய சோகம் (1992), நக்ஷத்ரமீன் (1994), அந்தரத்திலே ஓர் இருக்கை (1995), நார்சிஸஸ் வனம் (1996), புல்வெளியில் ஒரு கல் (1998), விண்ணளவு பூமி (2000), விரும்பியதெல்லாம் (2002), மேலும் கவிதை பற்றி உரையாடல் (1993, கட்டுரை); அலிபாபாவும் மோர்ஜியானாவும் (1999, நாடகம்); தேவதேவன் கதைகள் (2002) ஆகிய நூல்களும் வெளியாகியுள்ளன.\nதீராநதி: நீங்கள் கவிஞராக உருவானதற்கான அடிப்படைப் பின்புலங்கள் மற்றும் சிறுவயது அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்\nதேவதேவன்: நான், ஒரு பிரச்சினைக்குரிய குழந்தையாகவே பிறந்தேன். கிளர்ச்சியற்ற, உற்சாகமற்ற, வாய்ப்பேச்சு அரிதான ஒரு குழந்தையாக இருந்தேன். தாங்கிக் கொள்ள முடியாத துயராக அது இருந்தது. தன்னை விடுவித்துக் கொள்வதற்கும் பிறருக்குப் புரியவைப்பதற்கும், தன்னைப் பற்றியே அறிந்துகொள்ளாத வகையிலுமான துயராகவும் அது இருந்தது. கல்வி மற்றும் வாசிப்பு தொடரும் முன்னான சிறுவயதிலேயே ‘நான் யார்’ எனும் கேள்வி, என்னை ஆட்கொண்டது. நல்லவேளையாக அசௌகரியமான ஏழ்மைச் சூழலிலும், வேகமாக எழுதப் படிக்கத் தெரியாத எனது தந்தை, புத்தக வாசிப்பில் மிகுந்த அக்கறை காட்டியவாறு இருந்தார். ஒவ்வொரு அந்திப் பொழுதிலும், சாயங்காலம் தொடங்கி இரவு வரை, சமயங்களில் நள்ளிரவு வரையும், சிறு மண்ணெண்ணெய் விளக்கொளியில், எனது சகோதரி நாக்கு உலர்ந்து போகும்வரை புத்தகங்கள் வாசிக்கும் ஒலி, எங்கள் வீட்டில் நாள் தவறாமல் கேட்டுக் கொண்டேயிருந்தது. இதனால், என் வாசிப்பைத் தொடங்குவதற்கு முன்னேயே கணிசமான புத்தகங்களை, எனது சகோதரியின் குரல்மூலம் நான் முழுமையாகவே வாசித்து விட்டிருந்தேன். இதனால், அப்பருவத்தில் மனித வாழ்க்கையை நேரடியாக அறிந்து கொள்வதற்கு முன்னமேயே, புத்தகங்கள் மூலம் அதனை அறிந்தவனாகவும் சிந்திக்கிறவனாகவும் ஆகிவிட்டேன். வகைதொகை, தேர்வு அறியாதபடியான அந்த வாசிப்பில், எப்போதுமே மேலான ஏதோவொன்று என்னை ஈர்த்தபடியே இருந்தது. ஒரு கட்டத்தில் மனித வாழ்க்கையில் புத்தகங்களின் இடத்தை நான் அளவு கடந்து சிலாகித்தேன். பிற்காலத்தில் ‘கவிதை பற்றிய நூலில் அதைப் பதிந்தும் வைத்தேன். எனது இளம் பருவத்துக் கனவுகளில், போர் மேகங்கள் சூழ்ந்த பிரமாண்டமான வானத்தையும், மூச்சடக்கிக் கொண்டதுபோல், மக்கள் அரவமற்றுப் பதுங்கிக் கொண்டிருக்கும் வீதிகளின் வெறிச்சோடிய வெளிகளையும் அனுபவத்திருக்கிறேன். “ஜப்பான்காரன் குண்டுபோட்ட சமயம். அவள் என் வயிற்றில் ஏழு மாதம்” . என் இயல்பான உரையாடல்களையும் வெளியே நான் கவனித்துள்ளது என் நினைவில் உள்ளது. இன்று என் நினைவில் நிற்கும் இளம் பருவத்து வாழ்க்கை என்பது, இதுபோன்ற சிறுசிறு மனப்பதிவுகளாக மட்டுமேயாக உள்ளது.\nசொந்த வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கும் கல்விக்கும் போதிய வசதியில்லாத சூழலில், வீணான சில அலைக்கழிவுகளுக்கும் தடுமாற்றங்களுக்கும் ஆளாகவிட்டமைதான் என் வாழ்க்கையில் நிகழந்த பெரும் இழப்பு என்று கருதுகிறேன். மற்றபடி, ரொம்ப இளமையிலேயே எனது சீரான பயணத்தை, குறிப்பாக, கவிதை வாழ்வைத் தொடங்கிவிட்டேன். எனது பள்ளிப் பருவச் செயல்பாடுகள் மற்றும் உறவுகளில் ஒரு கவிஞனாகவே எனது ஆளுமை வெளிப்பட்டது. நாளடைவில், அதே மனிதர்களும் சமூகமும்தான், அஞ்சியும் தங்கள் மாமூலான அவசர வாழ்க்கையாலும் ஒருவனைத் தனிமைப்படுத்தியும் விடுகின்றனர். அப்பொழுதுதான் நான் தீவிரமாகக் கவிதை எழுதத் தொடங்கியிருக்க வேண்டும். அது தனிமை நீக்கம் வேண்டிய ஒரு விண்ணப்பமா அல்லது விடாப்பிடியான தீரமா அதன் உள்ளுறை இலட்சியத்தை, அதன் முழுமையான பொருளை ஒருவர் உணரத்தான் முடியுமேயொழிய அத்தனை எளிமையாக சொற்களால் விளக்குதல் அரிது.\nதீராநதி: உங்களைக் கவர்ந்த கவிஞர்கள் யார்\nதேவதேவன்: முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியவர்கள் வில்லியம் பிளேக், ராபர்ட் ஃபிராஸ்ட், எமிலி டிக்கின்ஸன், வேர்ட்ஸ்வொர்த், தாகூர் ஆகியோர். மேலும், எல்லாப் பெருங்கவிஞர்களும் என்னைக் கவர்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த மாதிரி நான் விழுந்து விழுந்து வாசிப்பேன்.\nதீராநதி: குறிப்பாக உங்களைப் பாதித்த கவிஞர்கள் என்று யாராவது உண்டா\nதேவதேவன்: அப்படிச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது சரியாகவும் இருக்காது. நான் வாசித்த எல்லாப் பெருங் கவிஞர்களும் என்மீது தங்கள் பாதிப்பை அல்லது ஈர்ப்பை அளித்திருக்கிறார்கள். அவர்களது எல்லாப் படைப்புகளாலும் , நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ நான் பாதிப்படைகிறேன் என்றே சொல்லவேண்டும். மட்டுமல்லாமல், வாழ்விலும் நான் எதிர்கொள்ளும் எல்லாவற்றாலும் பாதிப்படைந்து விடுவதே எனது பிரச்னையாக உள்ளது. ஆனால், உடனுக்குடன் அனைத்தும் மறந்து விடுகிறது. என்றாலும், அதன் சாராம்சம் போலும் ஒரு கனல் அல்லது ஒரு துயர் என்னுள் தங்கிவிடுகிறது என நினைக்கிறேன். அனுபவங்கள், ஞாபகங்கள் போன்றவற்றை ஒரு சுமையென எண்ணியது போல, எப்போதுமே என் மூளை உதறிக்கொண்டே வந்துள்ளது.\nதீராநதி: பிரமிளுடன் அடிக்கடி நீங்கள் ஒப்பிடுகிறீர்கள். தமிழ்க் கவிதை உலகில் பிரமிள் கவிதைகளின் இடம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன\nதேவதேவன்: இன்றைய தமிழ்க் கவிதையின் முன்னேடி பிரமிள்தான். பிற எழுத்தாளர்கள், கவிஞர்களைவிட, தன் காலகட்டத்தின் தார்மீக எழுச்சியால் ஆட்கொள்ளப்பட்ட ஆளுமையும்கூட அவர். தன் காலத்தின் தத்துவச் சிக்கல்களைத் தீர்த்துக்கொண்டு, மரபையும் நவீனத்துவத்தையும் செரித்துக் கொண்டு முன்னோக்கிப் பாயும் வேகம், அவருடைய கவிதைகளில்தான் துவக்கம் கொண்டுள்ளது.\nதீராநதி: தற்காலத் தமிழ்க் கவிஞர்களில் நீங்கள் நெருக்கமாக உணர்கிற கவிஞர்கள் யார், யார்\nதேவதேவன்: கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான எனது பெரும் தொகுப்பு நூலின் முன்னுரையில் அவர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். அபி,ராஜ சுந்தரராஜன், சு.வில்வரத்தினம், யூமா.வாசுகி, ஜெ.பிரான்ஸிஸ் கிருபா இவர்கள், தற்காலக் கவிஞர்களில் முக்கியமானவர்கள் என்பதே சுருக்கமான எனது மதிப்பீடு.\nதீராநதி: ஒரு கவிதையை எப்படிக் கட்டமைத்து எழுதத் தொடங்குகிறீர்கள் கவிதையை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக உங்கள் சிந்தனையோட்டம் எப்படி இருக்கிறது\nதேவதேவன்: வாழ்வு நம் மீது செலுத்துகிற வன்முறையாலோ, அபூர்வமான தொடுகையாலோ உந்தப்பட்டே எல்லாக் கவிஞர்களும் கவிதை எழுதுகிறார்கள் என்பது என் அனுமானம். கவிதை எழுதத் தொடங்குவதற்கு முன், என் முன்னாலோ அல்லது அகத்துள்ளோ இருப்பது ஓர் ஆழமான துயரம்: அடிக்கடி என் மனம் வந்து சிக்கிக் கொள்கிற பாதாளம். இதனை ஒத்திசைவுக்கு ஏங்கும் ஆன்மாவின் வேதனை என்றோ, பேரொழுங்குக்கான தவிப்பு என்றோ, மனிதனின் முக்கியமான ஒரு ஜீவதாதுவில் நிகழும் கொந்தளிப்பு என்றோ நாம் கவிதை பாடலாம்தான். அந்தக் கொந்தளிப்பைத்தான் நாம் மொழிபெயர்க்கிறோம். ஒவ்வொரு கவிதையும் அதனதன் கால, இட பிரச்னைகளுக்கேற்ப தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்கிறது. ‘துயரமான இந்த இரவில் ஒரு கவிதை எழுதலாம்’ என்ற நெருடாவின் வரி, ஞாபகத்துக்கு வருகிறதல்லவா\nதீராநதி: உங்கள் முதல் தொகுப்பான, ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ பெரும்பாலும் அழகியல் தன்மையுடையதாய் இருந்தது. ஆனால், இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘மின்னற் பொழுதே தூரம்’ கொள்கை ரீதியான ஒரு உரைநடைக்குள் செல்வதாய்த் தோன்றுகிறது. இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது\nதேவதேவன்: முதலில் இங்கே நான் ஒரு விபர உண்மையைத் தெளிவாக்கிக் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். எழுபதுகளின் துவக்கத்தில் நூல் வெளியீட்டு முயற்சியை நான் மேற்கொள்ளும் தருவாயில், என் கையிலிருந்தது மொத்தம் நூற்றி நாற்பத்தெட்டுக்கும் மேற்பட்ட சில கவிதைகள். இவற்றையே இரு கூறுகளாக வகைப்படுத்தி, இரு தொகுப்புகளாக்கினேன். ஒன்று: ‘மின்னற் பொழுதே தூரம்; மற்றது ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’. இவற்றில் எது முதல், எது இரண்டாவது என்று கணக்கிடுவது சரியானதல்ல. பிரசுர ரீதியில் மாத்திரமே ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ முன்னதும், ‘மின்னற் பொழுதே தூரம்’ 1970களின் துவக்கத்திலேயே வெளிவந்திருக்க வேண்டியது. அதனையே முதலில் பிரசுரிக்க நினைத்து, முயன்று, அது எதிர்பாராத அசம்பாவிதங்கள் காரணமாக வெகு நீண்ட காலதாமதத்திற்குள்ளாயிற்று. அந்த இடைவேளையில்தான், ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ தொகுப்பை வெளியிட்டேன். அதிலிருந்தும் ஐந்து ஆண்டுகள் கழித்தே, 1776இல் ‘மின்னற் பொழுதே தூரம்’ வெளியானது. இரண்டுமே ஒரே காலத்தில், ஒரே பேனாவால், ஒரே மையால்தான் எழுதப்பட்டுள்ளது.\nஎன் கவிதைகள் கொள்கை ரீதியான உரைநடைக்குள் செல்கிறது என்ற மதிப்பீடும் தவறானது. ‘மின்னற் பொழுதே தூரத்’திலுள்ள ‘வியர்த்த போதம்’, ‘வர்க்க போதம்’, ‘குற்ற போதம்’ போன்ற கவிதைகளை ஒரு சேர வாசித்தால், இது புரியும். அத்தொகுப்பி���ேயே உள்ள ‘இலட்சியவாதிகளுக்கு’ என்ற கவிதை, எல்லாவித கொள்கை, கருத்தியல், இலட்சியங்களாலும் மானுட வாழ்க்கை கந்தலாகும் கோலம் அறிந்து, அதைத் தீவிரமாய் அறிவிக்கும் கவிதை… இக் கவிதை மிகமிகச் சிறந்த கவிதை என்று பிரமிளால் சுட்டப்பட்டது. கவித்துவத்தைப் பொறுத்தவரை ‘குளித்துக் கரையோறாத கோபியர்க’ளில் தொடங்கி, அது இன்றுவரை என்னிடம் மாறாத ஒரு கதியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். ‘குளித்துக் கரையேறாத கோபியர்க’ளில் ஆங்காங்கே மரபுக் கவிதையின் யாப்பொலி உண்டு. யாப்பொலி, நம் உணர்வினைப் பிசிறின்றி வெளிப்படுத்தும்போது மாத்திரமே செய்யுளிலிருந்து தாவிக் கவிதையாகிறது. யாப்பை நாம் உதறுவதற்கும், பேச்சொலியைச் சார்வதற்கும் எது உயர் நியாயமாக இருந்ததோ, அதுவேதான், கவிதை உரைநடையைச் சார்வதற்கும் சமயங்களில் பொருந்தக்கூடியது என்பதே எனது அனுபவமாகும்.\nதீராநதி: தங்களது கவிதை உலகம் எளிமையானதாகவும் அதே சமயத்தில் அசாதாரணமான கவித்துவப் பொதுமை உடையதாகவும் அமைகிறது. எப்படி இதனைச் சாத்தியப்படுத்துகிறீர்கள்\nதேவதேவன்: உங்கள் அவதானம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கவிதை, ஒரு சொல் விளையாட்டோ, வெறும் அழகியல் மாத்திரமோ அல்ல; அது தன்னுள் கொண்டிருக்கும் இலட்சியம் அபரிமிதமானது. முதலில் அது அவன் வாழ்வில் ஒரு புரட்சிகரத்தை உண்டாக்கி விடுகிறது. பின்னர் அதன் அழகியல், புனைவின்றியே ஒளிரத்தக்க பெருங்காட்சியாகவும் கண்கூடான ஒரு செயல்பாடாகவும் திகழ்கிறது. முதலில் கவிதையில் வெளிப்படுவது நமது ஆளுமைதான் என்று தெரிந்து கொண்டோமானால், நாம் நமது ஆளுமை வளர்ச்சியில் நாட்டம் கொள்ளத் தொடங்கிவிடுவோம். ஆளுமை வளர்ச்சி என்பது இடையறாத மெய்மையறிதலன்றி வேறில்லை என்ற நிலைக்குக் கொண்டுவந்து விடும். ஆளுமையின்மையெனும் பேராளுமை என்றும் நாம் அந்நிலையை சொல்லத் தகும். அப்போது நம் புறஉலகில், அகத்திலும்தான் நாம் எதைக் காண்போம் புனைவுகற்ற எளிமையும், மானுடத்திற்கே பொதுவான மெய்மைகளையும்தானே.\nதீராநதி: உங்களது கவிதைகளில் துறவுத்தன்மையும் ஆங்காங்கே சிறிதளவில் காணப்படுகிறது. இது குறித்து உங்கள் பதில் என்ன\nதேவதேவன்: கடினமான ஒரு சாதனை என்பது, நமக்கு விருப்பமானவற்றை எல்லாம் விட்டுவிலகி இருப்பதுதான். இதுதானே துறவு பற்றிய நமது பொதுப் புத்தியிலுள்ள படிமம் ஆனால், துறவு பற்றிய சரியான சிந்தனை அல்ல அது. மெய்யான துறவு என்பது, எவ்வித இழப்புணர்வும் இல்லாத ஒரு பெருநிலை. மெய்மையை நோக்கியவாறு பொய்மைகளைக் களைதல், ஒரு போர் வேட்கையின் முன் சிறுசிறு விருப்பங்கள் உள்ஒடுங்கிப் போதல். இது மதவாதிகளின் அனுஷ்டானங்களில் உண்டாவதில்லை. இப்பெருநிலைக்குள் எல்லாவித உலக சுகங்களும் புலனின்பங்களும் இருக்க முடியும். ஆனால், தன்மயமான விருப்பங்களின் இன்பத் தேட்டங்களில் அச்சமும் பதற்றமும், போட்டியும் பொறாமையும், சச்சரவுகளுமே சாத்தியம். மதவாதிகளுடையது தன்மயமற்றது என்று சொல்வதற்கில்லை. துறவு என்பது கவிதையோடும் அழகோடும் நெருங்கிய தொடர்புடைய ஒரு சொல். ஆன்மிகத்தை ஆபாசப்படுத்துவிடுகிற மதவாதிகளாலேயே துறவு என்ற சொல்லும் ஆபாசப்படுத்தப்பட்டு விடுகிறது. கவிஞனின், மனிதனின் தன்னைத் துறந்து யாவுமாகி நிற்கிற ஏகாந்த நிலையே, பெருநிலையும் துறவு நிலையும் ஆன்மிகமானதும் கவிதை அவாவக் கூடியதும் அல்லவா ஆனால், துறவு பற்றிய சரியான சிந்தனை அல்ல அது. மெய்யான துறவு என்பது, எவ்வித இழப்புணர்வும் இல்லாத ஒரு பெருநிலை. மெய்மையை நோக்கியவாறு பொய்மைகளைக் களைதல், ஒரு போர் வேட்கையின் முன் சிறுசிறு விருப்பங்கள் உள்ஒடுங்கிப் போதல். இது மதவாதிகளின் அனுஷ்டானங்களில் உண்டாவதில்லை. இப்பெருநிலைக்குள் எல்லாவித உலக சுகங்களும் புலனின்பங்களும் இருக்க முடியும். ஆனால், தன்மயமான விருப்பங்களின் இன்பத் தேட்டங்களில் அச்சமும் பதற்றமும், போட்டியும் பொறாமையும், சச்சரவுகளுமே சாத்தியம். மதவாதிகளுடையது தன்மயமற்றது என்று சொல்வதற்கில்லை. துறவு என்பது கவிதையோடும் அழகோடும் நெருங்கிய தொடர்புடைய ஒரு சொல். ஆன்மிகத்தை ஆபாசப்படுத்துவிடுகிற மதவாதிகளாலேயே துறவு என்ற சொல்லும் ஆபாசப்படுத்தப்பட்டு விடுகிறது. கவிஞனின், மனிதனின் தன்னைத் துறந்து யாவுமாகி நிற்கிற ஏகாந்த நிலையே, பெருநிலையும் துறவு நிலையும் ஆன்மிகமானதும் கவிதை அவாவக் கூடியதும் அல்லவா மேலும், துறவி என்றொருவன் இருக்க முடியாது. துறவு நிலை என்பதுவே இருக்க முடியும் என்பதையும் வற்புறுத்த வேண்டும். நம் கவிதைகளில் துறவுத்தன்மை காணப்படுவது வியப்பானதே அல்ல.\nதீராநதி: பிற்காலங்களில் சில அரசியல் கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள்; சில தலித் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்கூட, இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்\nதேவதேவன்: தீராத எனது தாகமும் அதிருப்திக் கனலுமேயன்றி வேறு என்னவாக இருக்கமுடியும் எனது முதல் தொகுப்பான ‘மின்னற் பொழுதே தூரம்’ தொகுப்பும், ஒரு வகையில் அரசியல் கவிதைகள் அடங்கியதுதான். ஆன்மிகமான தரிசனங்கள் எல்லாமே ஆழ்மையான அரசியலின் பாற்பட்டதே என்பது என் அனுபவம். அக்காலங்களில், உலக நன்மை குறித்த ஓர் அரசியல் மீது அக்கறை கொண்டபடியே, பிரிவினைகளும் அதிகார வேட்கைகளும் கொண்ட அரசியலை அவதானித்தபடியும் நண்பர்களிடையே சச்சரவிட்டபடியும் நான் இருந்தேன். ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ தொகுப்பிலுள்ள ‘மறுபடியும் புரட்சி மரத்துப் போச்சு’ என்ற வரியினையுடடைய ‘அவரைப் பந்தல்’ கவிதை, நமது வருத்தத்தையும் அக்கறையையும் கூறும் ஓர் அரசியல் கவிதைதான். எனது மூன்றாவது தொகுப்பான ‘மாற்றப்படாத வீடு’ கவிதைகளையும் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தச் சமூகம் மாற்றப்பட்டேயாக வேண்டிய சமூகம் என்பதில், சுரணையுள்ள ஒருவனுக்குத் துளிகூட மாறுபாடு இருக்க முடியாது. சமூகம் தற்போது தருகிற சௌகரியமான இருக்கைகளில் அமர்ந்து கொண்டே, புரட்சி, சீர்திருத்தம் பேசுவபர்களால் தான் சமூக மாறுதல் சாத்தியமற்றுப் போய்க் கொண்டேயிருக்கிறது. இந்தச் சமூகப் பிரச்னையே, தன் சொந்தப் பிரச்னையாகவும் ஒருவனால் உணரப்படுகையில்தான் அவனிடமிருந்து அரசியல் கவிதைகளும் பிறக்கின்றன. கவிதையென நம் மனம் கற்று வைத்திருந்த அழகியல் காரணமாகவே அத்தகைய கவிதைகள் அரிதாகவும் இருக்கிறது. ஆனால், அரசியலும் அக்கவிதைகளில் மறைபொருளாகவும் நுண்பொருளாகவும் இருந்துவிடுகிறது. எனது பிற்காலக் கவிதைகளில் வெளிப்படையானதும் நேரடியானதும் தீரமானதுமான ஓர் அரசியல் பார்வை உள்ளது என்பது உண்மைதான். பிறிதொரு அழகியலோடுள்ள நல்ல அரசியல் கவிதைகளை நான் வாசித்தும் அனுபவித்தும் கற்றுக்கொண்டமையே அதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.\nதீராநதி: இளம் பருவத்திலேயே நான் யார் எனும் கேள்விக்கு ஆளாகியிருக்கிறீர்கள். தன்னை மையமாகக் கொண்ட இக்கேள்விகள், மனிதனின் அகங்காரத்தினின்று எழுகிற ஒன்றில்லையா எனும் கேள்விக்கு ஆளாகியிருக்கிறீர்கள். தன்னை மையமாகக் கொண்ட இக்கேள்விகள், ��னிதனின் அகங்காரத்தினின்று எழுகிற ஒன்றில்லையா இதுவே, ‘இப்பூமியின் மையம் நானே’ என்று இப்பூமியை மனிதன் சிதைப்பதற்கும் இயற்கையில் நிகழ்ந்த சகல சமன்குலைவுகளுக்கும் காரணமாகி விட்ட ஆரம்பக் கோணல் இல்லையா\nதேவதேவன்: இப் பூமியிலுள்ள உயிரினங்களிலேயே, ஒரு கோணத்தில் அபூர்வமான தனிச் சிறப்புள்ள ஓர் உயிர், மனிதன்தான் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. அந்தத் தனிச் சிறப்பு தான் பிரக்ஞை மற்றும் மெய்மையறிதல். மனிதனின் முதல் பிரக்ஞை ‘நான்’ என்பதையே ஒரு கவிதை வரியாக எழுதியிருக்கிறேன். அது தன் தொடக்கத்திலேயே மையமற்றதும், அப்படி ஒரு மையம் இருக்கும் பட்சத்தில், அம் மையத்தை உதறுவதற்காகவே எழுந்த பிரக்ஞையுமாகும். மனிதன் பிரச்னைக்குள்ளாகும் போதெல்லாம், ‘நான் யார்’ எனும் விசாரமே அவனது விடுதலைக்கான அறிவை அவனுக்குக் கொடுக்கிறது. மற்ற வேளையில், அதாவது விடுதலையான நிலையில், அவன் யார்’ எனும் விசாரமே அவனது விடுதலைக்கான அறிவை அவனுக்குக் கொடுக்கிறது. மற்ற வேளையில், அதாவது விடுதலையான நிலையில், அவன் யார் எதிரேயிருக்கும் நீங்களாகலாம், ஒரு புழுவாகலாம், இந்த மரம் ஆகலாம், ஒரு புல் ஆகலாம், துன்புறுத்தப்பட்ட ஒரு பெண்ணாகலாம், மொத்த மானுட குலத்தாலுமே வஞ்சிக்கப்பட்ட ஏழையாகலாம். யாதும் ஆகலாம். மானுட குலத்தின் முக்கியமான அனுபவம் இதுதான். அறமும், அன்பும், கருணையும், பேரறிவும், இயற்கை வெளிக்காட்டும் பேரெழிலும், பெருங்களிப்பும் ஊற்றெடுக்கும் இடம் இது. எல்லாவற்றுள்ளும் எல்லோருள்ளும் தன்னைக் காணும் பேருள்ளம் அது. இந்நிலைக்கும், மனிதன் சுயநலத்தாலும், பேராசை வெறியாலும், மூடத்தனத்தாலும் இயற்கையைச் சீர்குலைத்துள்ளமைக்கும் நேர்மாறான சம்பந்தமல்லவா உள்ளது.\nதீராநதி: உங்கள் கவிதைகளில் பெரும்பாலானவை ஒரு தரிசனத்தைக் கூறுவதாக உள்ளன. நீங்கள் கற்றறிந்த தத்துவப் பயிற்சி ஏதும் இதற்குக் காரணமா கவிஞனுக்குத் தத்துவப் பயிற்சி தேவை என்று கருதுகிறீர்களா\nதேவதேவன்: நிச்சயமாக இல்லை. அவனிடமிருப்பது அனுபவ ஊற்று; இடையறாத மெய்மையறிதல்; உயிர்த் தழல் என்பதால் அது அவனுக்குத் தேவையில்லை. எனினும், எல்லாமும் அவன் மீது வந்து விழுகிறதே, எறியப்படுகிறதே, அவற்றை என்ன செய்வது அறிவாக, உலகில் இதுவரை என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதெல்���ாமே ஓர் ஆசையின் காரணமாக, நம் வாசிப்பிற்குள் வந்துவிடுகிறது என்றாலும் கூட, கவிஞன் மெய்மையையே உணர வேண்டியவனாக இருக்கிறான்.மெய்மையறிதல் ஒரு தத்துவம் அல்ல. தத்துவம் ‘பிலாஸபி’ என்னும் ஆங்கிலச் சொல்லின் கிரேக்க மூலத்திற்கு ‘உண்மையைக் காதலி’ என்றுதான் பொருள்.\nதீராநதி: நவீன தமிழ்க் கவிஞர்களில் ஆரோக்கியமான, மரபின் தொடர்பு அறுபடாத முக்கியக் கவிஞர்களுள் ஒருவராக நீங்களும் குறிப்பிடப்படுகிறீர்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nதேவதேவன்: ஆங்கில இலக்கியங்களுக்குப் பின்புலமாய் அமைந்த கிரேக்க அழகியலும், கிறிஸ்தவ இறையியலும் கூட, இன்று நம் மனதைப் பறித்துக் கொண்டுள்ளதாமே எனது கவிதைகள் சங்க இலக்கிய மரபோடும், பக்தி இலக்கிய மரபோடும் அடையாளம் காணப்பட்டுப் பேசப்படுகின்றன. புனித கவிஞர்களோடும் இந்திய ஆன்மிக மரபோடும் அது தொடர்பு காட்டுவதை உணர்ந்த கையோடே, அது கிரேக்க அழகியல் மரபோடும், அராபிய இறைவீர மரபோடும் தொடர்பு காட்டுவதும், இன்னும் இப்படியே நாம் பார்த்துக் கொண்டுபோனால் பிறநாட்டு முக்கிய மரபுகளோடும்கூட, அது தொடர்பு காட்டக்கூடும் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஆன்மிகமான பேரனுபவங்கள் எல்லாமே, தன்னியல்பாகவே மானுடகுலம் முழுமைக்கும் சொந்தமானதாக இருப்பதாலேயே, அது உலகின் அனைத்து மரபினுடைய தொடர்ச்சியாகவே காட்சியளிக்கிறது. இதில் ஒரு அதிசயமும் இல்லை. மெனக்கெடலும் இல்லை என்பதே என் கருத்து.\nதீராநதி: இறைவழிபாட்டுக்கு மாற்றாக அந்த இடத்தில் இயற்கை வழிபாட்டை முன்வைக்கிறது உங்கள் கவிதை. கவிதை இயக்கம் என்று கூறலாமா\nதேவதேவன்: முதலில் நமது கவிதை இயக்கத்தின் அடிப்படை எந்தக் கருத்தியலும் அல்ல என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். எல்லாக் கருத்தியல்களுமே மனிதனைப் பேராபத்தில் கொண்டே முடிக்கக் கூடியது என்பதை நாம் அறிவோம். எல்லாக் கருத்தியல் கொடுங்கோன்மைகளையும், நாம் நம் அகத்திலிருந்தும் நம் புறத்திலிருந்தும் அகற்றிய பிறகு, கண்கூடாக நம் எதிரே இருக்கும் இயற்கை வெளியைத்தான் மெய்மை என்றறிகிறோம். இயற்கையைக் கண்டுகொள்ளுதலும் அதன் அருமையுர்ந்து பேணுதலுமே உண்மையான நமது மதம் ஆகிறது. இந்தப் போக்கில்தான் நிகழ்கால வாழ்வையும் பிரச்னைகளையும் நாம் எதிர்கொள்கிறோம்.\nதீராநதி: கவிதைதா��் கலைவடிவங்களில் மிக உயர்ந்தது என்று முன்பு ஒருமுறை சொல்லியுள்ளீர்கள். இதனை இப்போது விளக்க முடியுமா\nதேவதேவன்: கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு அப்படிச் சொல்லியிருப்பேன். உயர்ந்ததைத்தான் கவிதை என்று சொல்கிறோம் என்று புரிந்து கொண்டால், அந்தக் கேள்வி தெளிவு பெற்றுவிடுகிறது. ஆனால், அப்புறம் உயர்ந்தது, மேன்மையானது எது, என்ன என்ற கேள்வி. சரியான கேள்வி அதுதான். ஒவ்வொரு கவிதையும் அதையே உணர்த்த முயல்கிறது. விளக்க முடியாததும், ஆனால், சொற்களால் விளக்கி ஆக வேண்டியதுமானது அந்த மேன்மையையே.\nதீராநதி:பல காலகட்டங்களிலும் குழு மனப்பான்மை குறித்து கடுமையான விமர்சனங்களைக் கூறி வந்திருக்கிறீர்கள். எப்போதும் அமைப்பாகி விடாத ஓர் இயக்கத்தை நீங்கள் முன்னிறுத்துவது தெரிகிறது. உங்கள் சொந்த வாழ்க்கையில், நீங்கள் இதுவரை ஒரு அமைப்போடும் உங்களைப் பொருத்திக்கொள்ளவில்லையா ஓர் இயக்கமாகக் கடி எதையாவது செய்ய முயன்றதில்லையா\nதேவதேவன்: குடும்பம் என்பதும் ஓர் அமைப்புதான்; நண்பர்கள், சுற்றம், ஜாதி, இனம், மதம், கொள்கை, கட்சி, தொழிற்சங்கம் இவைகளும், மனிதர்கள் குழுக்குழுவாக வாழ்கிறார்கள் என்பதை ஒரு துயர்தொனிக்கும் கூற்றாகக் கூறி வந்திருக்கிறேன். துளியும் நஞ்சை விளைவிக்காத இயக்க நிலையும் அமைப்பு நிலையும் நம்மிடையே ஒரு கவிக் கனவாகவே உள்ளது. மனிதர்களுக்கு அது ஏன் மிகக் கடினமான காரியமாக இருக்கிறது என் வாழ்வின் உற்சாகமான ஓர் கால கட்டத்தில், அதாவது நான் கவிதை எழுதத் தொடங்கிய துவக்க காலத்தில், நாடகம், இலக்கியம், சினிமா, நாட்டியம், இசை, ஓவியம் எனக் கலைகள் மீது ஆர்வமும் கவனமும் செலுத்தத் தொடங்கியபோது, ‘தர்சனா’ என்னும் திரைப்படக் கழகத்தைத் தொடங்கினோம். சிறந்த செயலாளனாக இருந்த ஒரு நண்பனின் பண்பையும் துணை வலியையும் கொண்டு, ஒரு கனவு உருவாயிற்று. அந்தத் திரைப்படக் கழக இயக்கத்தையே ஆதார நம்பிக்கையாகக் கொண்டு, ஒரு கனவு உருவாயிற்று. அந்தத் திரைப்படக் கழக இயக்கத்தையே ஆதார நம்பிக்கையாகக் கொண்டு, கலைகள் மீதும், மானுட மேன்மை மீதும் தாகம் கொண்டுள்ள நுண்ணுணர்வாளர்களை எல்லாம் கூட்டிச் சேர்த்து, ஒரு சமூகமாக வாழும் ஒரு மாதிரிக் கிராமத்தை உண்டாக்கத் திட்டமிட்டோம். ரொம்ப நல்ல அனுபவம் அது. அது நிறைவேறவில்லை. இந்த நிறைவேற்றமின்மையை மிக முக்கியமான நிகழ்வாகக் கருதுகிறேன். இப்போதும் நம் குடியிருப்புகளுக்கெல்லாம் வெளியே போய், தூய காற்றும், புத்தம் புதிய நிலப்பரப்புமாய் விருப்பமான வழியில் புது வாழ்வை அமைத்துக்கொள்ளக் கிடைக்கிற சுதந்திரமான வெளியிலும் கூட, மனிதர்கள் எப்படி தங்கள் வீட்டினை சமூகத்தை அமைத்துக் கொள்கிறார்கள் என் வாழ்வின் உற்சாகமான ஓர் கால கட்டத்தில், அதாவது நான் கவிதை எழுதத் தொடங்கிய துவக்க காலத்தில், நாடகம், இலக்கியம், சினிமா, நாட்டியம், இசை, ஓவியம் எனக் கலைகள் மீது ஆர்வமும் கவனமும் செலுத்தத் தொடங்கியபோது, ‘தர்சனா’ என்னும் திரைப்படக் கழகத்தைத் தொடங்கினோம். சிறந்த செயலாளனாக இருந்த ஒரு நண்பனின் பண்பையும் துணை வலியையும் கொண்டு, ஒரு கனவு உருவாயிற்று. அந்தத் திரைப்படக் கழக இயக்கத்தையே ஆதார நம்பிக்கையாகக் கொண்டு, ஒரு கனவு உருவாயிற்று. அந்தத் திரைப்படக் கழக இயக்கத்தையே ஆதார நம்பிக்கையாகக் கொண்டு, கலைகள் மீதும், மானுட மேன்மை மீதும் தாகம் கொண்டுள்ள நுண்ணுணர்வாளர்களை எல்லாம் கூட்டிச் சேர்த்து, ஒரு சமூகமாக வாழும் ஒரு மாதிரிக் கிராமத்தை உண்டாக்கத் திட்டமிட்டோம். ரொம்ப நல்ல அனுபவம் அது. அது நிறைவேறவில்லை. இந்த நிறைவேற்றமின்மையை மிக முக்கியமான நிகழ்வாகக் கருதுகிறேன். இப்போதும் நம் குடியிருப்புகளுக்கெல்லாம் வெளியே போய், தூய காற்றும், புத்தம் புதிய நிலப்பரப்புமாய் விருப்பமான வழியில் புது வாழ்வை அமைத்துக்கொள்ளக் கிடைக்கிற சுதந்திரமான வெளியிலும் கூட, மனிதர்கள் எப்படி தங்கள் வீட்டினை சமூகத்தை அமைத்துக் கொள்கிறார்கள் வழக்கமான நோய்களை எல்லாம் பரப்பக் கூடிய, தங்கள் நூற்றாண்டுப் பழமையுடைய அழுக்கு மூட்டைகளுடனேயே அங்கேயும் போய்க் குடியிருக்கிறார்கள். இந்த மனிதர்களை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.\nதீராநதி: நீங்கள் வாழும் தூத்துக்குடி நகரம் குறித்த உங்கள் மனப்பதிவுகள் என்னவாக இருக்கிறது\nதேவதேவன்: நிலாவொளியில் ஒளிரும் மடிப்பு மடிப்பான அழகிய மணல் தேரிகளுடைய நிலக்காட்சியை, நான் இங்கே என் இளமையில் கண்டு காதல் வயப்பட்டிருக்கிறேன். இன்று கட்டடங்கள் அவற்றை முழுமையாக விழுங்கிவிட்டன. உலகின் எப்பகுதியிலுள்ள மனிதர்களானாலும் அவர்களுடைய பிரச்னைகள் ஒன்றுபோலவே உள்ளன. எனக்கு, அழகிய இப்பூமிப் பரப்பில் ஒரு சிறுபகுதி நிலம்தான் தூத்துக்குடி என்பதைத் தவிர, அதன் மீது தனிப்பட்ட கவனமோ, பாசமோ, அக்கறையோ இல்லை. இங்கே கடற்கரையோரத்தில் வாழும் மீனவர்களைத் தவிர, மற்றவர்கள் பூர்வகுடிகள் அல்லர். தொழிற்சாலைகள், நூற்பாலைகள், உப்பளங்கள், துறைமுகம், மீன்துறை என ஏற்பட்டு, பிழைப்புத் தேடி, இங்கு பணி செய்வதற்காகவே பக்கத்துக் கிராமங்களில் இருந்தெல்லாம் வந்து குடியேறியவர்களாலான ஒரு குடியேற்ற நகரம்தான் தூத்துக்குடி. நெய்தல் நில மக்களுக்கும்கூட இந்தியாவின் எல்லாக் கடற்கரைகளுமே ஒன்று போலவே, வேற்றுணர்வை அளிக்காத காதல் தளங்களாகவே இருக்கும் என்பதே நினைப்பதற்கு மகிழ்ச்சியளிக்கிறது.\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nTags: தீராநதி, தேவதேவன், பேட்டி\nஅயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 67\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சார��் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64169", "date_download": "2019-04-22T00:46:26Z", "digest": "sha1:XFUEISURQB67BPTNK7A6QOCMR6ODHJGE", "length": 8726, "nlines": 111, "source_domain": "tamilnanbargal.com", "title": "ஜல்லிக்கட்டை வென்றெடுப்போம் வாரீர்", "raw_content": "\nதமிழினத்தின் அடையாளம் ஜல்லிக் கட்டு\nதமிழ்ப்பண்பின் குறியீடு ஜல்லிக் கட்டு\nதமிழர்தம் தொன்மைகுடி ஆயர் தம்மின்\nதழைத்தகுல விளையாட்டு ஜல்லிக் கட்டு\nதமிழ்நிலத்து முல்லைநில மக்கள் தம்மின்\nதன்மான விளையாட்டு ஜல்லிக் கட்டு\nநிமிர்ந்தந்த விளையாட்டை நடத்து தற்கே\nநிறைதோளின் தமிழாநீ ஒன்று சேர்வாய் \nசிந்துவெளி நாகரீகம் உலகின் மூத்த\nசிறப்பான தமிழர்தம் நாக ரீகம்\nசிந்துவெளி அகழ்வுதனில் கிடைத்த காசில்\nசித்திரமாய் உள்ளதிந்த எருதுச் சின்னம்\nமுந்தியுன்றன் பாட்டன்முப் பாட்ட னெல்லாம்\nமுத்திரையைப் பதித்தவீர ஜல்லிக் கட்டை\nஇந்தியாவின் தடையுடைத்து நடத்து தற்கே\nஇருதோள்கள் புடைத்தெழவே தமிழா வா வா \nஏந்திழையாள் கைபிடிக்கக் காளை யர்கள்\nதீந்தமிழர் உயிர்கஞ்சா மல்கொல் லேற்றை\nஏந்திபாலை கலித்தொகையும் பெரும்பா ணாறும்\nமாந்தயின முதல்விளை யாட்டை மீட்க\nமாத்தமிழா ஒன்றிணைந்தே எழுந்து வா வா \nஎருதுபிடி மஞ்சுவிரட்டு என்ற ழைத்தே\nஏற்றமுடன் ஊர்அலங்கா நல்லூர் தன்னில்\nபொருதுவிழுப் புண்களினைப் பெறுவ தற்கே\nபொழுதெல்லாம் பயிற்சிபெற்ற காளை யர்கள்\nவிருந்துண்ணல் வீரவிளை யாட்டென் றார்த்து\nவிழிதிறந்து காத்துள்ளார் அடக்கு தற்கே\nஅருந்தமிழா தடைதன்னை உடைப்ப தற்கே\nஆர்ர்தெழுவாய் தில்லிக்குன் வலிமை காட்டு \nகாளைகளைக் கொம்பழுத்திப் பிடிக்கும் வீரக்\nகாளையர்தம் ஆண்மைக்கே நெஞ்சை ஈந்து\nபாவையர்கள் மணமுடித்த தமிழ மண்ணில்\nபழம்வீரம் காட்டுதற்கே தடைவி தித்தார்\nநாளையுன்றன் வீரத்தைக் காட்டு தற்கும்\nநல்முன்னோர் விளையாட்டை மீட்ப தற்கும்\nதொன்மைய��னை உலகுணரச் செய்ய வா வா \nசெங்காந்தள் படவப்பூ காயாம் பூவைச்\nசெம்வீரக் குறியீடாய் சூடிக் கொண்டு\nபங்கயப்பூ முகப்பெண்ணை மணப்ப தற்கே\nபாய்ந்துவரும் வாடிவாசல் காளை தம்மைத்\nதங்கையால் திமில்பிடித்து அடக்கி வென்று\nதமிழ்வீரம் காட்டுதற்குத் தடைவி தித்தார்\nஇங்கந்தத் தடைதகர்க்க ஒன்று சேர்ந்தே\nஇந்தியாவின் தலைமைக்கு உணர்த்த வா வா\nகாங்கேயம் புலிக்குளமாம் அலங்கா நல்லூர்\nகாரிபுள்ளி செவலைகுரால் வெண்கால் என்றே\nதாங்கிபெயர் கொண்டிருக்கும் காளை கள்தாம்\nதாவிவரக் கழுத்துதனைப் பிடித்துத் தொங்கி\nவீங்கிருக்கும் தோள்வலியால் அடக்கு கின்ற\nவீரவிளை யாட்டிற்கே தடைவி தித்தார்\nஈங்கந்தத் தடைதகர்க்க ஒன்றி ணைந்தே\nஇடிமுழக்கம் செய்தற்கே எழுந்து வா வா \nபண்பாட்டின் பெருவிழாவாம் இளைஞ ரெல்லாம்\nபழம்வீரம் வெளிகாட்டும் விழுப்புண் விழாவாம்\nமண்தமிழின் பெயர்சொல்லும் மரபு விழாவாம்\nமானத்தின் விழாவிற்கே தடைவி தித்தார்\nகண்களிலே கனலேற்றித் தமிழா உன்றன்\nகண்ணான விளையாட்டை மீட்ப தற்கே\nதிண்தோள்கள் தட்டியெழு நீதி மன்ற\nதிறவாத கதவுகளைத் திறக்க வாவா \nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-04-22T00:52:17Z", "digest": "sha1:A4JYGYTK6SSTXKLABZGYZQWNY3ANS4EP", "length": 35896, "nlines": 121, "source_domain": "makkalkural.net", "title": "நிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கை வெளியிட்டு மக்களை குழப்பும் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி பேச்சு – Makkal Kural", "raw_content": "\n»பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுத���்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\nநிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கை வெளியிட்டு மக்களை குழப்பும் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதி.மு.க. கூட்டணி குழப்ப கூட்டணி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nநிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார் ஸ்டாலின் என்றும் அவர் கூறினார்.\nகிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி, ஓசூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளார் எஸ். ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோரை ஆதரித்து நேற்று (14–ந் தேதி) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–\nமத்தியில் நிலையான, வலிமையான அரசு அமைய வேண்டும் என்பதற்காக அண்ணா தி.மு.க.வின் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு தேர்தலை சந்திக்கிறது. இந்த கூட்டணி மக்கள் நலன் சார்ந்த கூட்டணி, தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கூட்டணி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி, குழப்பம் நிறைந்த கூட்டணி.\nராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள ப.சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப்பிறகு யார் பிரதமர் என்பதை முடிவு செய்வோம் எனக் கூறுகிறார். இப்படி முரண்பட்ட கருத்துடைய கூட்டணியால் நிலையான, உறுதியான ஆட்சியை எப்படி தரமுடியும். ஆனால் இந்தியா முழுவதும் மாநிலக் கட்சிகளுடன் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணி வெற்றி பெற்றால் நரேந்திர மோடி தான் பிரதமர் என அனைத்துக்கட்சிகளும் அறிவித்து மக்களிடத்திலே வாக்குகள் கேட்டு வருகின்றனர். நரேந்திரமோடி ஒருவரால் மட்டும் தான் ஒரு நிலையான ஆட்சியை தரமுடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதி.மு.க. கூட்டணியில் வைகோ கட்சியும் உள்ளது. இந்த கட்சியின் வேட்பாளர் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கட்��ி சின்னத்தில் போட்டியிடுகிறார். அதாவது ஒருவர் ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்றால் அவர் அந்த கட்சியில் இணைந்து போட்டியிடுகிறார் என்பது தான் அர்த்தம். இதுபற்றி வைகோ என்ன சொல்லப்போகிறார். அதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறது ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தி.மு.க. கட்சி சின்னத்திலும் போட்டியிடுகிறது.\nஇந்த இரட்டை நிலைப்பாடு ஏன் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கட்சியின் கொள்கையை விட்டுத்தரக்கூடாது. ஆனால் சில கட்சிகள் கூட்டணிக்காகவும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், கொள்கையை விட்டுக்கொடுத்து கூட்டணி அமைக்கிறார்கள். இந்த கூட்டணி ஒரு குழப்பமான கூட்டணியாகத்தான் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் எதிரணியினர் குழப்பத்தில் தான் உள்ளனர்.\nராகுல், ஸ்டாலின் வரவே முடியாது\nகர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டப்படும் என ராகுல்காந்தி அறிவித்திருக்கிறார். அவ்வாறு அணை கட்டப்பட்டால் ரூ.2 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் எப்படி ஒரு போதும் முதலமைச்சராக முடியாதோ, அதே போன்று தான் இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி ஒருபோதும் வர முடியாது.\nகோதாவரி காவிரி நதிநீர் இணைப்புத்திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும். அந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்களில் நீர் நிரப்புவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். நாடாளுமன்ற தேர்தல் என்பது ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் நடைபெறுகின்ற தேர்தல் இந்த தேர்தலில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும்.\nமத்திய அரசின் மூலம் மாநிலத்தில் நிறைவேற்றக்கூடிய திட்டங்களை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2021–ல் தான் தேர்தல் நடைபெறும். ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஏதோ, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறுவது போல எண்ணிக்கொண்டு, மாநில அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.\nநான் முதலமைச்சராக இருக்கும் போது ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்ற முடியும். வாக்காளர் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற நிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. ஒரு துரும்மைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஆனால் தி.மு.க. தான் காவிரி பிரச்சினைக்கு குரல் கொடுத்தது என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் ஸ்டாலின்.\nஎந்த கட்சி காவிரி பிரச்சனைக்காக குரல் கொடுக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இந்தப் பகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. தொழிலாளர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்து திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து ரூ.2000 வழங்கும் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அத்திட்டம் செயல்படுத்தப்படும்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அரசு மக்களுக்கு என்ன செய்தது என்று மேடைக்கு மேடை கேட்டு வருகிறார்.\nஉயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2011-ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது 100க்கு 21 பேர் உயர் கல்வி கற்கும் நிலை இருந்தது. இன்று 46.8 ஆக அது உயர்ந்துள்ளது.\nஅம்மா கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கினார். மருத்துவ கல்லூரி, வேளாண்மை கல்லூரி, கால்நடை கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை கொண்டு வந்தார். அதே போல வேளாண்மைத் துறைக்காக அதிக நிதியை அம்மா ஒதுக்கினார். விவசாயத்துறைக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அவை மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை.\nசட்டம் – ஒழுங்கை சரியில்லை என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். இந்தியாவிலேயே தமிழகம் தான் சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் முதலிடம் என பிரபல ஆங்கில நாளிதழ் விருது வழங்கி உள்ளது. அதை நான் பெற்று வந்துள்ளேன்.\nஎங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கை பற்றி பேசும் ஸ்டாலின், தற்போது மதுரையில் காலையில் நடைபயிற்சி செல்கிறார். டிசர்ட் போட்டபடி சென்று ஓட்டு கேட்கிறார். அவர்களின் ஆட்சிக் காலத்���ில் அவரால் மதுரையில் நுழைய முடிந்ததா\nமு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக இருந்த நேரத்தில் நானும் எம்.எல்.ஏ.வாக இருந்தேன். 1974ம் ஆண்டு சிலுவம்பாளையத்தில் கிளை செயலாளராக இருந்து பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஒன்றிய பொறுப்பிலும், அவர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தில் ஜெயித்து எம்.எல்.ஏ.ஆனேன். பிறகு எம்.பி., கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி, தலைமை நிலைய செயலாளர், அமைச்சர் என்று இப்படி படிப்படியாக முதலமைச்சராக உயர்ந்தவன் தான் நான். மு.க.ஸ்டாலினின் தந்தை தி.மு.க. தலைவர். இப்போது அவர் தி.மு.க. தலைவர். நான் உழைத்து கட்சியில் உயர்ந்த பதவிக்கு வந்தவன்.\n35 ஆயிரம் போராட்டம் தூண்டிவிட்டார்\nஆனால் மு.க.ஸ்டாலின் எப்போதும் என்னை முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறிக் கொண்டே இருக்கிறார். உங்களிடம் நல்ல எண்ணம் இருந்தால் உங்களை தேடி அந்த பதவி வரும். அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த 35 ஆயிரம் போராட்டங்களை தூண்டிவிட்டவர் மு.க.ஸ்டாலின்.\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார். அவரது கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலியல் பலாத்கார வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தி.மு.க.வினர் கைதாகி உள்ளனர்.\n2ஜி வழக்கில் விசாரணை நடந்த நேரத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா மர்மமாக இறந்தார். இன்று அவரது மனைவி ஜனாதிபதியிடம், தனது கணவர், மரணம் குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளார். சாதிக் பாட்சாவின் மனைவி தமிழக காவல் துறையில் புகார் அளித்தால் அது பற்றி விசாரணை நடத்தப்படும். அதே போல மு.க.ஸ்டாலினின் நண்பர் அண்ணா நகர் ரமேஷ் மர்மமாக இறந்தார். நாங்களும் மர்ம மரணம் அனைத்தையும் தோண்டி எடுத்து விசாரணை நடத்துவோம்.\nஒசூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. இந்த தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டதன் காரணமாக தற்போது தேர்தல் நடைபெறுகிறது. ஒசூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் ரூ.15 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.\nரூ.8.50 கோடி செலவில் அரச��� கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ரூ.17 கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டிடங்கள் கட்டித்தரப்பட்டுள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 94,000 கழிப்பறைகள் கட்டித்தரப்பட்டுள்ளது. ரூ.10.50 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற எண்ணற்றப் பணிகள் இந்த ஒரு தொகுதியில் மட்டும் அம்மாவின் அரசு நிறைவேற்றித் தந்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nபல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை வரப்பெற்றுள்ளது. ஓசூரில் விமான நிலையம் ஏற்படுத்தி, புதிய விமான பயணிகள் சேவை தொடங்கும் திட்டம் அரசின் ஆய்வில் உள்ளது. இந்த தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் கழக வேட்பாளர் கே.பி.முனிசாமி வெற்றி பெற்று மத்திய அரசிடம் எடுத்துக் கூறி விமான பயணிகள் சேவை திட்டம் தொடங்க நடவடிக்கை எடுப்பார்.\nதென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர் ஏற்றம் செய்து இந்தப் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களுக்கு நீர் நிரப்பப்படும். ஒசூரில் உலகத்தரம் வாய்ந்த நவீன மலர் ஏற்றுமதி மையம் ஏற்படுத்தப்படும். 12 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும். 900 ஏக்கர் பரப்பில் புதிய சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும். இதன் மூலம் 50,000 படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்தப்பகுதியில் செயல்படும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.\nஎனவே, அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்கு கிடைத்திட கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கும், ஒசூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளார் எஸ். ஜோதி பாலகிருஷ்ண ரெட்டிக்கும் எம்.ஜி.ஆர் கண்ட, புரட்சித்தலைவி அம்மாவால் கட்டிக்காத்த வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nகாஷ்மீர் எல்லையில் போரு��்கு தயாராகும் பாகிஸ்தான் ராணுவம்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin இஸ்லாமாபாத்,பிப்.22– புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் போருக்காக தங்களை தயார்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் பலோசிஸ்தான் நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ள கடிதம் பாகிஸ்தான் போருக்கு தயாராகி வருவதை உறுதிப்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் சார்பில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், எந்த […]\n‘சர்கார்’ பட தயாரிப்பாளர், நடிகர் விஜய், தியேட்டர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை , நவ.8- அரசுக்கு எதிராக மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமான காட்சிகள் இருப்பதால், ‘சர்கார்’ திரைப்பட குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு தலைமை வழக்கறிஞருடன் இன்று அவர் ஆலோசனை நடத்தினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் மீறி தீபாவளியன்று வெளியானது. முழுக்க முழுக்க தமிழக அரசியலை […]\n17 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை நேர்காணல்: அண்ணா தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, மார்ச் 16– சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்தவர்களிடம் நாளை (17–ந்தேதி) நேர்காணல் நடைபெறவுள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடிபழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அண்ணா தி.மு.க.வின் வேட்பாளர்களாக போட்டியிட […]\nஎனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி: விஜயகாந்த் வீடியோ வெளியிட்டார்\nகாங்கிரஸ் கூட்டணியில் 10 தி.மு.க. அமைச்சர்கள் கொலு பொம்மைகளாக இருந்தார்கள்\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து ���ண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103925", "date_download": "2019-04-22T00:14:32Z", "digest": "sha1:UJIWVQU6SWNPJHMS4SVMDWZO7AEU4E4T", "length": 8814, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு விருதுகள்", "raw_content": "\n« ”இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி….”\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 68 »\nகணையாழி மாத இதழும் எழுத்து அமைப்பும் இணைந்து வழங்கும் இலக்கியவிருதுகள் இம்முறை இரு நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சு.வேணுகோபாலின் வலசை நாவல் விருதை பெற்றுள்ளது.\nநரோபா என்ற பேரிலும் எழுதிவரும் சுநீல் கிருஷ்ணன் பேசும்பூனை என்ற குறுநாவலுக்காக பரிசுபெற்றிருக்கிறார்\nசு வேணுகோபால் -தீமையும் மானுடமும்:சுரேஷ் பிரதீப்\nசு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு\nசு வேணுகோபால் கதைகள் பிரபு\nராயின் காந்தியும் உண்மையான காந்தியும்\nஉருகும் மெழுகின் வெளிச்சத்தில் – பால் சக்காரியாவின் ‘சந்தனுவின் பறவைகள்’- சுனில் கிருஷ்ணன்\nஎனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன்\nசிறுகதைகள் என் மதிப்பீடு -2 சுநில் கிருஷ்ணன்\nமனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்\nஅஞ்சுவண்ணம் தெரு: தோப்பில் முகமது மீரானின் புதிய நாவல்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130747", "date_download": "2019-04-22T00:45:17Z", "digest": "sha1:7YFUFJV57B7DOHHOLITAO6KOES2H4WRI", "length": 3879, "nlines": 60, "source_domain": "www.ntamilnews.com", "title": "கரந்தாய்யில் அத்துமீறி குடியேற்றத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை கிளிநாெச்சி கரந்தாய்யில் அத்துமீறி குடியேற்றத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை\nகரந்தாய்யில் அத்துமீறி குடியேற்றத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை\nகரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேற்றத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகாணி உரிமம் உள்ளோரை ஆவணங்களுடன் 30ம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பு\nPrevious articleகரடிபோக்கில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம்\nNext articleமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nகிளிநொச்சியிலும் உயிர்ப்பின் திருநாளை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇரணைமடு குளத்துக்கு ஒரு லட்சம் மீன் குஞ்சிகள் விடுவிப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/08/do-not-place-these-items-in-the-puja-room.html", "date_download": "2019-04-22T00:12:51Z", "digest": "sha1:RBESAHOIDJNHKW3ODMU754O5UAAEZ2BB", "length": 5395, "nlines": 121, "source_domain": "www.tamilxp.com", "title": "பூஜை அறையில் இந்த பொருட்களை வைக்கக்கூடாது – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome Article பூஜை அறையில் இந்த பொருட்களை வைக்கக்கூடாது\nபூஜை அறையில் இந்த பொருட்களை வைக்கக்கூடாது\nபூஜை அறையில் வைக்கப்படும் வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். அதோடு வெற்றிலையில் சுண்ணாம்பு வைக்கக்கூடாது. பச்சரிசி சாதம் செய்து கடவுளுக்கு படைக்க வேண்டும். அதோடு அவல், பொரிகடலை, கற்கண்டு ஆகிய பொருட்களை வைத்து படைக்கலாம்.\nநாகப்பழம், புளியம் பழம், மாதுளை, கொய்யா பழம், வாழைப்பழம், நெல்லி, இலந்தை மாம்பழம் ஆகியவையும் வைத்தும் பூஜை செய்யலாம். தேங்காயை உடைக்கும்போது அதை சமமாக உடைத்து குடுமியை தனியாக பிரித்து எடுத்து விட வேண்டும்.\nஅழுகிய தேங்காய், வழுக்கை மற்றும் கோணலான தேங்காயை உடைக்கக்கூடாது. கடவுள் முகத்திற்கு முன் சாம்பிராணி புகை கண்டிப்பாக போடவேண்டும். இதனால் வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்கும்.\nகடவுள் பூஜைக்கு அருகம்புல், மல்லி, சாமந்தி, ரோஜா, பன்னீர் பூ, மரிக்கொழுந்து, மல்லிகை பூ ஆகிய மலர்களை கொண்டு பூஜை செய்யலாம்.\nபூவின் இதழ்கள் பூச்சி கடித்த அல்லது காய்ந்துபோன பூக்களை பூஜைக்கு பயன்படுத்தவே கூடாது.\nகருடனை இந்த கிழமைகளில் வணங்கினால் நன்மை உண்டாகும்\nமகா சிவராத்திரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nசூரிய வழிபாடு பற்றி சில தகவல்\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாக்கெட்டிலிருந்து திடீரென வெடித்த செல்போன்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020954-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/10/051010.html", "date_download": "2019-04-22T00:27:24Z", "digest": "sha1:5VFJYBXVA4D5EDDBOOK57YL5FQNDWUPF", "length": 45631, "nlines": 469, "source_domain": "www.cablesankaronline.com", "title": "கொத்து பரோட்டா-05/10/10 ~ Cable சங்கர்", "raw_content": "\nபோன மாதம் ஒருவர் எங்கள் திரைப்பட அலுவலகத்திற்கு வந்திருந்தார். ப்ரொடியூசர் வந்திருப்பதாக சொன்னா��். நம்ம புரோடியூசர் தான் இங்க இருக்காரே.. இவரு யாருன்னு போய் பார்த்தா.. டக்குனு எழுந்து நின்னு.. சார் நான் தான் வின்னர் பட ப்ரொடியூசர்.. நடிக்க வாய்ப்பு இருக்குமான்னு கேட்கலாம்னு வந்தேன் என்றார். என் மனசெல்லாம் வலித்தது. ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு, இந்த நிலையில் இருப்பதை பார்த்து ரத்தக் கண்ணீர் வராத குறைதான். அது எப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு இவர் லாஸ் ஆக முடியும்ன்னு கேட்கலாம்னு வந்தேன் என்றார். என் மனசெல்லாம் வலித்தது. ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு, இந்த நிலையில் இருப்பதை பார்த்து ரத்தக் கண்ணீர் வராத குறைதான். அது எப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு இவர் லாஸ் ஆக முடியும் என்ற கேள்விக்கு மீண்டும் நான் சினிமா வியாபாரம் படியுங்கள் என்று சொன்னால் அடிக்க வருவீர்கள். நான் அவருடய போட்டோவை வாங்கி வைத்துக் கொண்டு நிச்சயம் கூப்பிடுகிறோம் என்று அனுப்பி வைத்தோம். எங்கள் இயக்குனர், தயாரிப்பாளர், மேனேஜர், உதவி இயக்குனர்கள் அனைவரும் ஒரு சேர அவ்ருக்காக ஒரு கேரக்டரை செலக்ட் செய்து விட்டோம். பல சமயங்களில் இம்மாதிரி செலக்ட் செய்யப்பட்ட நடிகர்களை கூப்பிடும் நேரத்தில் அவர் வேறு படத்தில் வேலை செய்து கொண்டோ, அலல்து நாங்கள் மறந்து போய் விடக்கூடிய நிலை வந்ததுண்டு. ஆனால் இவர் விஷயத்தில் குறிப்பாய் ஞாபகம் வைத்து கூப்பிட்டோம் வந்தவுடன் நான் அவருடய படத்தை வாங்கிய கதைய பற்றி சொன்னேன். ஏதும் சொல்லாமல் சிரித்தார். கிளம்பும் போது கேட்டார்.. எனக்கு இந்த படத்தில நல்ல கேரக்டர்தானே.. என்ற கேள்விக்கு மீண்டும் நான் சினிமா வியாபாரம் படியுங்கள் என்று சொன்னால் அடிக்க வருவீர்கள். நான் அவருடய போட்டோவை வாங்கி வைத்துக் கொண்டு நிச்சயம் கூப்பிடுகிறோம் என்று அனுப்பி வைத்தோம். எங்கள் இயக்குனர், தயாரிப்பாளர், மேனேஜர், உதவி இயக்குனர்கள் அனைவரும் ஒரு சேர அவ்ருக்காக ஒரு கேரக்டரை செலக்ட் செய்து விட்டோம். பல சமயங்களில் இம்மாதிரி செலக்ட் செய்யப்பட்ட நடிகர்களை கூப்பிடும் நேரத்தில் அவர் வேறு படத்தில் வேலை செய்து கொண்டோ, அலல்து நாங்கள் மறந்து போய் விடக்கூடிய நிலை வந்ததுண்டு. ஆனால் இவர் விஷயத்தில் குறிப்பாய் ஞாபகம் வைத்து கூப்பிட்டோம் வந்தவுடன் நான் அவருடய படத்தை வாங்கிய கதைய பற்றி சொன்னேன். ஏதும் சொல்லாமல் சிரித்தார். கிளம்பும் போது கேட்டார்.. எனக்கு இந்த படத்தில நல்ல கேரக்டர்தானே..\nஎந்திரன் ரிலிசானதிலிருந்து கலாநிதி மாறனும், ரஜினியும் பேட்டி கொடுத்தார்களோ இல்லையோ.. நான் பேட்டி கொடுத்த மயமாய் இருக்கிறேன். ஹெட்லைன்ஸ் டுடேவில் கொடுக்க ஆரம்பித்தது. தொடர்ந்து இந்தியாடுடே, டெக்கான் ஹெரால்ட், ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்று நான் பிஸி.. ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது. ஒரு ப்ளாக், ஒரு புத்தகம் எவ்வளவு தூரம் நம்மை கொண்டு செல்கிறது என்று தெரிந்த போது.. ஹிந்துஸ்தான் டைமில் வந்த ஸ்டோரி..http://epaper.hindustantimes.com/PUBLICATIONS/HT/HD/2010/10/02/ArticleHtmls/RAJNI-S-LATEST-The-Robot-leader-takes-it-02102010011009.shtml\nசமீபத்தில் சேட்டன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ் படித்தேன். புதிதாய் ஏதும் சொல்லாவிட்டாலும், இண்ட்ரஸ்டிங்கான எழுத்தும், டவுன் டு எர்த்தான கேரக்டர்களும் நம்மை உள்ளே இழுத்துவிடுகிறது. கதையை அப்படியே ஒரு என்.ஆர்.ஐ களுக்கான ஹிந்தி படமாய் எடுக்கலாம். க்ளைமாக்ஸ் மட்டும் படு சினிமாத்தனம். அதனால் தான் சினிமா எடுக்கலாம் என்று தோன்றியது.. பட்.. சுவாரஸ்யமான நாவல்.\nஎந்திரன் பல தியேட்டர்களில் வெளியாகியிருப்பது தெரிந்த விஷயம். ஆனால் ரிலீஸான நாள் அன்று முதல் காட்சியே ஃபுல்லாகாத தியேட்டர்களும் முக்கியமாய் தமிழ் நாட்டில் இருக்கிறது. உதாரணமாய் திருவள்ளூரில் முன்று தியேட்டர்களில் வெளியிடப்பட்டிருக்கும் எந்திரன் படத்திற்கு முறையே 254, 180,90 டிக்கெட்டுகளே போயிருக்கிறது. இப்படி பல தியேட்டர்களில் பெரிய பிரபலமான தியேட்ட்ர்களை தவிர பல தியேட்டர்களில் ஃபுல்லாகமலே ஓடி வருகிறது. இது நான் என்னவோ ரஜினியை பிடிக்காதவன் என்று நினைத்து எழுதுகிறேன் என்று நினைக்காதீர்கள். இதற்கு முக்கிய காரணம் டிக்கெட்டு விலை தான். இதனால் அடுத்த காட்சிக்கே விலை குறைக்க ஆரம்பித்திருக்கும் தியேட்டர்கள் பல. சென்ற ஞாயிறு மாலைகாட்சி திருச்சியில் ஒரு தியேட்டரில் மொத்த ஆடியென்ஸே.. 60 பேர்தான். அதுதான் சொன்னேன்.. படம்சூப்பர் ஹிட்டானாலும் சில தியேட்டர்காரர்கள் அடிபடுவது நிச்சயம் என்று இந்த பதிவில் சொல்லியிருந்தேன்.\nசமீபத்தில் ஒரு நாள் பஸ்ஸில் சாருவின் ராஸலீலாவை பற்றி ஒரு பஸ் போட்டிருந்தார் ஒரு பிரபல பதிவர். நானும் அதை படித்து பார்த்துவிட்டு, எங்கேயோ பரிச்சயமான வரிகளாய் இருக்கிறதே என்று தோன்றியது. இருந்தாலும் நல்லாருக்குன்னு அவருக்கு போன் போட்டேன். அவர் என்னிடம் கேட்டார் அது சரி நல்லாயிருந்துச்சா.. ஆமா.. என்றேன். அது நீ எழுதினதுதான்யா.. சும்மா எடுத்து போட்டேன். நீ எழுதினது உனக்கே ஞாபகமில்லையா.. ஆமா.. என்றேன். அது நீ எழுதினதுதான்யா.. சும்மா எடுத்து போட்டேன். நீ எழுதினது உனக்கே ஞாபகமில்லையா.. என்று கேட்டு “ஙே” என்று விழிக்க வைத்தார். அந்த பிரபல பதிவர். விட்றா..விட்றா.. சூ..னா..பா…ணா..\nசென்ற வாரம் ஒரு பதிவர் நண்பரின் குழந்தைக்கு பிறந்தநாள். வாழ்த்த போயிருந்தேன்.(அப்படின்னா.. டின்னர் சாப்பிடப்போயிருந்தேன் என்று அர்த்தம்). அப்போது ஆறடி உயரத்தில் ஸ்மார்ட்டான ஒரு இளைஞர் சிரித்த முகத்துடன் நுழைந்து, தானே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டார். அவர் வந்ததிலிருந்து ஒரு சந்தேகம் இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று. அவர் போனவுடன் தான் நான் கேட்டேன். அவர் தானா இவர் என்று.. அவர் தான் என்று தெரிந்ததும் நொந்து போய்விட்டேன். முகப்புத்த்கத்தில் மூலம் அவரது போட்டோவை பார்த்திருக்கிறேன். என் கற்பனையில் அவரை பற்றிய ஒரு உருவகம் வைத்திருந்ததுதான் ப்ரச்சனையாகிவிட்டது. என்ன கொடுமை என்றால் அவரை சந்திக்க, அவரிடம் போன் நம்பர் எல்லாம் வாங்கி வைத்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்க இருந்தேன். அவர் வேறு யாருமில்லை விகடன் ரா.கண்ணன் தான். சாரி சார்.. நிச்சயம் உங்களை மீட் பண்ணனும் எப்ப கூப்பிட..\nபதிவர்கள் சிலரோடு வெளியூர் போன போது நான் பேஸ்ட் எடுத்து கொள்ளாமல் போனதால் கூட இருந்த பிரபலபதிவரிடம் கேட்டேன். அவர் எல்லாவற்றையும் சரியாக கொண்டு வந்திருந்தார். அதற்கு அவரை பாராட்டிய போது.. “நான் கல்யாணம் பண்ணிட்டதினால கிடைக்கிற மிகச் சிறிய சந்தோஷத்தில இதுவும் ஒன்ணு” என்றார்.\nநீ மட்டும் எனக்கு புருஷனா வந்தே.. உன் சாப்பாட்டுல விஷம் வச்சிருவேன்.\nநான் மட்டும் உனக்கு புருஷனா வந்தேன். நிச்சயம் அதை சாப்ட்டுருவேன்.\nஇரண்டு கர்பிணி பெண்கள் ஆற்றில் குளிக்க போக, அப்போது முதல் பெண் தன் வயிற்றில் சிங்கக்குட்டி இருப்பதாக சொல்ல, மற்றொருவளோ.. தன் வயிற்றில் புலிக்குட்டியாக இருப்பதாய் சொல்ல, அப்போது அங்கே குளித்துக் கொண்டிருந்த பெரும் தொப்பைகாரனான மளிகைக்கடைக்காரரை பார்த்து ��உன் வயித்தில என்ன இருக்கு “ என்று கேட்க, மளிகைக்கடைக்காரர் “யானை குட்டி” என்று சொல்ல, அதை எப்படி நம்புறதாம் என்று பெண்கள் கேட்டார்கள். அதற்கு அந்த மளிகைக்காரர் நீ வேண்டுமின்னா தண்ணிக்குள்ள, குனிஞ்சு பாரு.. தும்பிக்கை தெரியும் என்றாராம்.\nஹனிமூன் முடித்து சோர்வாக இருக்கும் தோழியிடம் எப்படியிருந்தது என்று கேட்க, அதற்கு அவள் சொன்னாள். படுபாவி எழுபது வயசான நான் 50 வருஷமா நிறைய சேர்த்து வச்சிருக்கேன்னு சொன்னதை நான் பணம்னு நினைச்சிட்டேன். என்றாள்.\nஎன்ன கொடுமை இது, Producer கா இப்படி ஒரு நிலைமை,\nசேதன் பகத் 3 ஸ்டேட்ஸ் என்று ஒரு புத்தகம் எழுதினாரா :-) அது 2 ஸ்டேட்ஸாக இருக்கும்.\nஅது சரி அதிலென்ன சினிமாத்தனம் இருந்தது\nசரி பண்ணிட்டேன் ட்ரூத்.. நன்றி.. டைப்பிங் மிஸ்டேக்.. அம்மாவுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்து கரெக்ட் செய்வது, வீட்டில் பாடம் சொல்லிக் கொடுப்பது என்பது போன்ற பல விஷயங்கள்..\nஎன்ன கோயின்சிடன்ஸ் பாருங்கள். இப்பதிவில் எழுதியுள்ளீர்கள், “ஆறடி உயரத்தில் ஸ்மார்ட்டான ஒரு இளைஞர் சிரித்த முகத்துடன் நுழைந்து, தானே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டார். அவர் வந்ததிலிருந்து ஒரு சந்தேகம் இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று. அவர் போனவுடன் தான் நான் கேட்டேன். அவர் தானா இவர் என்று.. அவர் தான் என்று தெரிந்ததும் நொந்து போய்விட்டேன். முகப்புத்த்கத்தில் மூலம் அவரது போட்டோவை பார்த்திருக்கிறேன். என் கற்பனையில் அவரை பற்றிய ஒரு உருவகம் வைத்திருந்ததுதான் பிரச்சினையாகிவிட்டது. என்ன கொடுமை என்றால் அவரை சந்திக்க, அவரிடம் போன் நம்பர் எல்லாம் வாங்கி வைத்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்க இருந்தேன். அவர் வேறு யாருமில்லை விகடன் ரா.கண்ணன் தான். சாரி சார்.. நிச்சயம் உங்களை மீட் பண்ணனும் எப்ப கூப்பிட..\nஆனால் என்ன வேடிக்கை பாருங்கள், இன்று காலைதான் ஜெயமோகன் பதிவொன்றில் அதே ரா. கண்ணன் பெயரைப் பார்த்தேன். அவர் விகடன் பத்திரிகை தனது தொப்பி-திலகம் கட்டுரை பற்றி விஷமத்தனம் செய்தது பற்றி எழுதியுள்ளார். அவர் எழுதுகிறார்,\n//விகடனில் எழுதப்பட்ட அந்த தொடர் வாசகர்களை பெற்றுத்தந்தது. அதைவிட அந்த சர்ச்சை. அந்த சர்ச்சையில் விகடன் செய்தது அல்ல, செய்ய உத்தேசித்ததையே நான் சொல்கிறேன். அங்கே பணியாற்றிய இரு இதழாளர்கள் [கே.அசோகன், ரா.கண்ணன்] அவர்களின் தனிப்பட்ட சாதிப்பற்றில் இருந்து உருவான வெறுப்பு காரணமாக ஒரு வம்பை உருவாக்கி எனக்கு அடிவாங்கி வைக்க முடியுமா என்று பார்த்தார்கள்.//\nஅவரைப் பார்க்க நேர்ந்தால் இது பற்றி விசாரியுங்களேன். அல்லது உங்களுக்கே அதன் பின்புலன் தெரியுமா\nஅண்ணே இன்னைக்கு சந்திப்போம் ...\n3000 தியேட்டரில் ரிலீஸ் ஆன ஒரு பிராந்திய மொழி படம் மூன்று தியேட்டர்களில் ஃபுல் ஆகாததை நினைத்து சந்தோஷப்படும் வயித்தெரிச்சல் பார்ட்டிகளே.....\nஉலக நாயகனின் உ.போ.ஒ... மும்பையில் வாங்க ஆளில்லாமல் ஒருவாரம் கழித்து ரிலீஸ் ஆன கதை தெரிந்தால் பதிவாகவோ புத்தகமாகவோ வெளியிடுங்கள்\nஎன்ன கொடுமை இது, Producer கா இப்படி ஒரு நிலைமை,\nபிரசாந்த், கமல் வெச்சு படம் எடுத்தா திருப்பதி வெங்கடாஜலபதிக்கே இந்த நிலைமைதான் ஆகும்... ப்ரொடியூசர்ஸ் எம்மாத்திரம்\nவின்னர் படத்தயாரிப்பாளருக்கே இந்த நிலையா என நினைக்கும் போது கஷ்டமா இருக்கு.. ஹ்ம்ம்ம்ம் “சினிமா வியாபாரம்”ன்னு ஒரு புத்தகம் இருக்குண்ணே.. அதில் இது போல நடக்கறது ஏனென்று விளக்கமா எழுத்தாளர் சொல்லியிருக்காரு.. நீங்களும் படிச்சி பாருங்க..\nகலாநிதி மாறனும், ரஜினியும் அவங்க படத்தைப் பற்றி ஆஹா ஓஹோன்னு தான் பேட்டி குடுப்பாங்க.. நீங்க தான் நடுநிலையில பேட்டி குடுக்க முடியும்.. சந்தோஷங்கள்.. வாழ்த்துக்கள்..\n//அது நீ எழுதினதுதான்யா.. சும்மா எடுத்து போட்டேன். நீ எழுதினது உனக்கே ஞாபகமில்லையா.. என்று கேட்டு “ஙே” என்று விழிக்க வைத்தார். ///\nஅண்ணே.. பிரபலமாயிட்டாலே இந்த மாதிரி சங்கடங்கள் வரத்தானே செய்யும்..\nவிகடன் ரா.கண்ணன் விஷயத்திலும் அதே.. பிரபலமாயிட்டாலே இந்த மாதிரி சங்கடங்கள் வரத்தானே செய்யும்..\nபேஸ்டு எடுத்துவந்த அந்த பிரபலப் பதிவர் “அவர்” தானே\nஒரு மனுஷனோட வேதணையை ஜோக்காக்கிட்டீங்களேண்ணே..\nஇந்த குறும்படம் பற்றி மிகச்சமீபத்தில் தான் படித்தேன்.. அதே படத்தினை பார்ப்ப்பதற்கு வாய்ப்பளித்ததுக்கு நன்றிண்ணே..\nஅந்த தயாரிப்பாளரின் நிலை ஆச்சரியமில்லை..சினிமாவின் இன்னொரு முகம் அப்படீன்னு ஒரு புத்தகம் எழுதுங்கண்ணே..\nசிலருக்கு கமலைத் திட்டாவிட்டால் அன்றைய பொழுது விடியாது. டிக்கெட் விலைக்கு எதிராக ஏன் ரஜனி இதுவரை குரல் கொடுக்கவில்லை.\nபகிர்வுகள் வழக்கம் போல சிறப்பு.\nநான�� மூன்றாம் நாள் இரவுக்காட்சி பார்த்தேன் (தாம்பரம்). டிக்கெட் கிடைக்குமா என்ற பயம் வேறு. ஆச்சரியம் யாதெனில் எந்த ஆரவாரமும் இல்லை, முன் வரிசைகள் பல காலியாகவும் கிடந்தன. டிக்கெட் விலைதான் காரணம் என்பதில் சந்தேகமில்லை.\nவின்னர் பட ப்ரொடியூசர்...இப்பிடியும் நடக்குமா\nஆமா நீங்க படம் இயக்கும்போது, நான் last assistant அ சேரலாமா ஓடி வந்திடுவேன் colombo ல இருந்து...\nடிக்கெட் விலை குறைப்பு என்பது நடக்காத விஷயம்....\nசிலருக்கு கமலைத் திட்டாவிட்டால் அன்றைய பொழுது விடியாது. டிக்கெட் விலைக்கு எதிராக ஏன் ரஜனி இதுவரை குரல் கொடுக்கவில்லை.\nவந்தியத்தேவன்.... டிக்கெட் விலைக்கு எதிராக கமல் குரல் கொடுத்து இருக்கிறாரா... இல்லையென்றால் ஷாருக், அமீர் கான், சல்மான் கான் போன்றோர் கொடுத்து இருக்கிறார்களா\nகேட்கும் விலை கட்டுப்படியானால், வாங்கி பாருங்கள்... இல்லையென்றால், விலை குறையும் வரை காத்திருங்கள்....\nடிக்கெட் விலை குறைப்பு என்பது நடக்காத விஷயம்....\nசிலருக்கு கமலைத் திட்டாவிட்டால் அன்றைய பொழுது விடியாது. டிக்கெட் விலைக்கு எதிராக ஏன் ரஜனி இதுவரை குரல் கொடுக்கவில்லை.\nவந்தியத்தேவன்.... டிக்கெட் விலைக்கு எதிராக கமல் குரல் கொடுத்து இருக்கிறாரா... இல்லையென்றால் ஷாருக், அமீர் கான், சல்மான் கான் போன்றோர் கொடுத்து இருக்கிறார்களா\nகேட்கும் விலை கட்டுப்படியானால், வாங்கி பாருங்கள்... இல்லையென்றால், விலை குறையும் வரை காத்திருங்கள்....\nவின்னர் பட தயாரிப்பாளர் மீண்டு[ம்] வர வாழ்த்துக்கள்.\nஇதுவரைக்கும் எந்த படத்துல வொர்க் பண்ணுரிங்கனு சொல்லவேயில்லையே \nவழக்கம் போல் கொத்து பரோட்டா சூப்பர்.\n//சென்ற ஞாயிறு மாலைகாட்சி திருச்சியில் ஒரு தியேட்டரில் மொத்த ஆடியென்ஸே.. 60 பேர்தான். அதுதான் சொன்னேன்.. படம்சூப்பர் ஹிட்டானாலும் சில தியேட்டர்காரர்கள் அடிபடுவது நிச்சயம்//\nநன்றி உங்கள் முதல் வருகைக்கு\nநிச்சயம் கேட்கிறேன் நேரில்பார்க்கும் போது டோண்டுசார்\nஅலோ.. வியாபாரம் புரியாமல் பேசக்கூடாது.. எந்திரன் என்னதான் ஹிட் படமாக இருந்தாலும் கடைசியில் சில தியேட்டர்காரர்கள் அடிபடப்போவது நிச்சய்ம்.. என்பதுதான் உண்மை.\nஉ.போ.ஒ.. ஏற்கனவே ஹிந்தியில் வெளியான படம் என்பதால் தான் அந்த மாதிரியான லேட் வெளியீடு.. அதுவும் அந்தஹிந்தி படம் மல்ட்டிப்ளெக்ஸில் தூள் கிளப்பிய படம்.. தெரியுமா..நிச்சயம் இதற்கு மேலும் சில விஷயங்கள் தெரிந்தால் புத்தகமாய் போட நான் ரெடி..பப்ளிஷ் பண்ண நீங்க ரெடியா.. :)\nஇவ்வள்வு சூப்பர் ஹிட படமான எந்திரன் தமிழகத்தின் ஒரு முக்கிய நகரத்தில் வெளியாகவே இல்லையாம் அது தெரியுமா\nஅவர் பிரசாந்தை வைத்து மட்டுமே படமெடுத்தவ்ர்.. இதுலேர்ந்து தெரியுது. யார் காண்டு பிடிச்சு அலையுறாங்கன்னு..:)\nநன்றி.. பேஸ்ட் எடுத்து வந்தவர் அவர்தான்..ஹி..ஹி\nஇந்த புத்தகத்திலேயே அதை பற்றி எழுதியிருக்கிறேன் நண்பரே..\nநிறைய தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்கிறது. கிடைக்கும். நிறைய தியேடடர்களில் வெளியிடுவதில் உள்ள லாபம். அதனால் சில வியாபார நஷ்டஙக்ளும் இருக்கத்தான் செய்கிறது.\nசன் நிறுவனம் மட்டுமல்ல.. இன்னும் சில இடங்களில் தியேட்டர் காரர்களே அவர்கள் கொடுத்திருக்கும் எம்.ஜியை நினைத்து ஏற்றி வைத்தே ஆக வேண்டிய சூழ்நிலை.\nஒரு சூப்பர் ஹிட் திரைப்படமானது முதல் மூன்று நாட்களுக்கு தியேட்டர் பாரபட்ச்மின்றி புல்லாக ஓடும். முதல் வாரத்துகு பிறகுதான்.. தியேட்டர் நிலையை பார்த்து படம் பார்க்கும் மக்களின் பார்வை வரும்.\n//ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமானது முதல் மூன்று நாட்களுக்கு தியேட்டர் பாரபட்ச்மின்றி புல்லாக ஓடும். முதல் வாரத்துகு பிறகுதான்.. தியேட்டர் நிலையை பார்த்து படம் பார்க்கும் மக்களின் பார்வை வரும்.//\nஎன்று ஓயும் இந்த எந்திரன் சர்ச்சை\nஇவ்வள்வு சூப்பர் ஹிட படமான எந்திரன் தமிழகத்தின் ஒரு முக்கிய நகரத்தில் வெளியாகவே இல்லையாம் அது தெரியுமா\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nஇசையெனும் “ராஜ’ வெள்ளம் - 6\nநிதர்சன கதைகள்-24- தனுகு கொண்டாலம்மா..\nஎந்திரனும் சில போஸ்மார்டம் ரிப்போர்ட்டுகளூம்…\nசினிமா வியாபாரம் 2 வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020955-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/05/2.html", "date_download": "2019-04-22T00:16:45Z", "digest": "sha1:CJNWHJLPGFJRFCQSCOEM7SOBC27Y4ZWS", "length": 20206, "nlines": 251, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உடலை சார்ஜ் செய்வது எப்படி? பாகம் -2", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nமுந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும்,அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டோம்.இப்போது இந்த கருத்துக்களை சொல்லியிருக்கும் ஆசிரியரை தெரிந்து கொள்வோம் .பிரபல அமெரிக்க உளவியல் அறிஞரான DR RICHARD LAWRENCE என்பவர் தனது நூலில் இது பற்றி தெளிவாக விளக்கியுள்ளார் .இதில் இன்னொரு விஷயமும் உள்ளது . இவர் இந்த பயிற்சிகளை இந்தியாவிலுள்ள சுவாமி விவேகானந்தர் மற்றும் சுவாமி சிவானந்தர் ஆகியோரது நூல்களிலிருந்து கற்றதாக குறிப்பிட்டுள்ளார் .\nபொதுவாக உளவியல் அறிஞர்கள் எடுத்துரைக்கும் பயிற்சிகள் சற்று கடினமாக இருக்கும் .மாறாக இப்பயிற்சிகள் மிகவும் எளிமையாகவும் அதிக பலன் தரக்கூடியவையாகவும் உள்ளன .இதை செய்யும் அனைவருக்கும் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nசரி இப்போது விஷயத்துக்கு வ��ுவோம் .பொதுவாக சார்ஜ் என்ற சொல்லை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது மின்சாரம்தான் .ஆனால் நாம் மின்சாரத்தை கொண்டு உடலை சார்ஜ் செய்யவேண்டியதில்லை .இந்த பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் பரவியிருக்கும் பிரபஞ்ச சக்தியை கொண்டு நமது உடலுக்கு சக்தியளிக்க போகிறோம் .\nபிரபஞ்சத்தில் உள்ள காற்று ,நீர் ,சூரிய ஒளி ஆகியவை நமது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம் .இந்த மூன்று ஆதாரத்தையும் கொண்டுதான் தாவரங்கள் ,மரங்கள் வாழ்கின்றன,வளர்கின்றன .பிரபஞ்ச சக்தியை கிரகித்து அவை தங்களது வாழ்க்கைக்கு பயன்படுத்துகின்றன .முற்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் பலர் இப்பிரபஞ்ச சக்தியின் துணையோடுதான் உணவருந்தாமல் அதிக சக்தி மிக்கவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் .அதற்காக நாமும் முனிவர்களாக மாறவேண்டிய அவசியம் இல்லை .தற்போதைய வாழ்க்கை சூழ் நிலையில் இப்பிரபஞ்ச சக்தியை எப்படி பயன்படுத்துவது என்பதைத்தான் இப்போது அறிந்துகொள்ள போகிறோம் .\nபிரபஞ்சம் எப்படி சக்தி மிகுந்ததாக உள்ளதோ அது போலத்தான் நமது உடலிலும் கண்ணுக்கு புலனாகாத ஒரு சக்தி உள்ளது .இந்த சக்தி அதிகமாக கொண்டுள்ளவர்கள் மெலிவான தோற்றமுடையவர்களாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்குகிறார்கள் .உதாரணமாக புரூஸ்லீயை எடுத்துக்கொள்ளலாம் .சக்தி குறைவாக உள்ளவர்கள் நல்ல உடல் வாகு கொண்டவர்களாக தோன்றினாலும் ஆற்றல் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் .நாம் பயிலப்போகும் பயிற்சி பிரபஞ்சத்தில் உள்ள அள்ள அள்ள குறையாத சக்தியை நமது உடலால் கிரகிப்பதை பற்றி .\nஇந்த பதிவும் சற்று நீண்டுவிட்டது .எனவே பயிற்சிகள் பற்றிய மேலும் விபரங்களுக்கு அடுத்த பதிவு வரை உங்களை காத்திருக்க வைப்பதற்கு வருந்துகிறேன் .மீண்டும் சந்திப்போம் .........(தொடரும்)\nபச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி \nஅல்சர் சரி ஆக என்ன பண்ணனும் அல்சர் வராம தடுக்க என...\nஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வ��களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part I...\nவலி வரும் வழிகளும் அதனால் வரும்\nமயக்கம் vs இரத்த அழுத்தம்\nஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு\nஅக்குபஞ்சர் முதலுதவி சிகிச்சை முறைகள்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும\nமிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை\nஉன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் \nஉங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் - முன்னாள் கன்னியாஸ்திரி\nகாசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை\nஉணரப் படாத தீமை சினிமா\nநாம் தான் முயல வேண்டும்.\nவாவ்.. என்ன ஒரு ஐடியா..\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டும...\nலாபம் பெற எளிய வழி(லி)கள்-15\nகணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n\"புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண...\nbaby walkers உபயோக படுத்தலாமா\nகுழந்தைகள் பார்வையை பாதுகாக்க :\nகுழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :\nகுழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது ...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகுழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது \nகுழந்தைகளுக்கு வரும் மழை கால நோய்கள்\nஉங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி...\nமெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள்\nடாப் 10 சோர்வடைய காரணங்கள் :\nஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-\nபச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை\nஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா \nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்க���் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020955-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/23/school-morning-prayer-activities-24-07-2018-daily-updates/", "date_download": "2019-04-22T00:59:26Z", "digest": "sha1:7WF2GDE7CWIPN4F6OKKHP2EGSMFCR4KE", "length": 18230, "nlines": 379, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 24.07.2018 (Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nமேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.\nகத்தி முனையைவிட பேனா முனை வலிமை வாய்ந்தது\nஅறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1.கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்\n2.வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்\nஅது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம்.\nஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, “ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள்”, என்று கேட்டது.\n“பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏறி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம்”, என்று வாத்துகள் கூறியது.\n“என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்”, என்றது ஆமை.\n“உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும் உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்\nஅதற்கு ஆமை ஒர் உபாயம் செய்யலாம், “ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள்”, என்றது ஆமை\n“நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய்” என்று வாத்துகள் கூறியது.\nஅப்படியானால் “பறக்கும்போது நான் வாய் போசாமல் இருக்கின்றேன்” என்று ஆமை கூறியது.\nஇரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன.\nசிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் “சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய்”, என்று கூறியது.\nசெல���லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து சொல்வதப்பார்த்த மக்கள் வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது.\nகீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.\nநீதி: வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1.மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: கடலில் வீணாகப் போகிறது காவிரி நீர்…குடிநீருக்கும் பயன்படாத அவலம்\n2.லாரி ஸ்டிரைக் 4வது நாளாக தொடர்கிறது: மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்பார்ப்பு\n3.18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என தினகரன் தரப்பு வாதம்\n4.பள்ளிகளில் ‘எமிஸ்’ பதிவு பணி: வரும் 31க்குள் முடிக்க உத்தரவு\n5.சொந்த மண்ணில் சாதித்த இலங்கை…… டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது\nPrevious articleபட்டதாரி ஆசிரியர்கள் 01.08.2017அன்றையநிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரிஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்து பணநிரவல் செய்யப்பட்டமைபணியிலிருந்து விடுவித்த மற்றும் சேர்ந்த அறிக்கை பெறாப்படாதவர்கள்பட்டியல் அனுப்புதல் சார்பு CEO – செயல்முறைகள்\nNext article24.07.2018- & 25.07.2018 நடைபெறவிருக்கும் பொது மாறுதல் கலந்தாய்விற்கான அட்டவணை\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 12.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 11.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 10.04.2019\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nBreaking News: திமுக தலைவர் கலைஞர் அவர்கள் காலமானார்\nBreaking News: திமுக தலைவர் கலைஞர் அவர்கள் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020955-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/23/dig.html", "date_download": "2019-04-22T00:38:55Z", "digest": "sha1:3YIYX3YYCSEDT76QTXMXILRDRG3LEQMI", "length": 19152, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொத்து குவிப்பு: டி.ஐ.ஜியின் பாங்க் லாக்கர்களில் சோதனை | Home guards DIGs bank lockers opened - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n8 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n9 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொத்து குவிப்பு: டி.ஐ.ஜியின் பாங்க் லாக்கர்களில் சோதனை\nதமிழக ஊர்க் காவல் படை டி.ஐ.ஜி. ராமநாதனின் வங்கி லாக்கர்களை லஞ்ச- ஒழிப்புத்துறை போலீசார் இன்று சோதனையிட்டனர்.\nநேற்று இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனையிட்டது குறிப்பிடத்தக்கது.\nலஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள திலகவதி ஐ.பி.எஸ்சின் உத்தரவின் பேரில் இந்த சோதனை நடந்துள்ளது.\nபெரும் ஊழல் பெருச்சாளியாகக் கருதப்படும் ராமநாதன் கோடிக்கணக்கில் சொத்து குவித்துள்ளார். சேலத்தில் போலீஸ் கமிஷ்னராகஇருந்தபோது அப்போதைய திமுக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மிக நெருக்கமாக இருந்தார். அப்போதுஆறுமுகத்தின் மகன் செய்து வந்த கட்டப் பஞசாயத்துகளுக்கு உ���வியாக இருந்தார். சென்னை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் பதவியில்இருந்தாலும் பணம் குவித்தது சேலத்தில் தான் என்று தெரிகிறது.\nஅப்போதைய அமைச்சரின் முழு ஆதரவு இருந்ததால் இவர் ஊழலில் திளைத்தார் என்று கூறப்படுவதுண்டு. அதை உறுதி செய்யும்வகையில் இவருக்கு சென்னையில் நீலாங்கரையில் பல கோடி மதிப்புள்ள பங்களாவும், தமிழகம் முழுவதும் பல பினாமி சொத்துக்களும்உள்ளன.\nநேற்று நீலாங்கரை சன்ரைஸ் அவென்யூவில் உள்ள இவரது வீட்டை லஞ்ச- ஒழிப்புப் போலீசார் முற்றுகையிட்டனர். காலை 7 மணிக்குஆரம்பித்த இந்த சோதனை 10 மணி நேரம் தொடர்ந்து. சென்னை அண்ணாநகரில் உள்ள இவரது பினாமியின் வீடு, திருவண்ணாமலையில்உள்ள இவரது உறவினரின் வீட்டிலும் சோதனை நடந்தது.\nலஞ்ச- ஒழிப்பு கூடுதல் எஸ்.பி. முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகசாமி, ராஜா சீனிவாஸ், இளங்கோ தலையிைல் போலீசார் இந்தச்சோதனைகளில் ஈடுபட்டனர்.\nசிவகங்கைையச் சேர்ந்தவர் ராமநாதன். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படிச் சேர்ந்தது என்றுதெரியவில்லை. 1993ம் ஆண்டிலேயே இவர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக வழக்கு பதிவாகிவிட்டது.\nலஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை குறித்து நிருபர்களிடம் பேசிய ராமநாதன்,\nஏற்கனவே என் மீது இது போன்ற தவறான புகார்கள் கூறப்பட்டு அவை தவறானவை என்பதை நான நிரூபித்துள்ளேன். என் பெயரிலும்,மனைவி, இரு மகள்கள் பெயரிலும் உள்ள சொத்துக்களுக்கு வருமான வரி கட்டியுள்ளேன்.\nஎன் மகன் அமெரிக்காவில் இன்ஜினியராக உள்ளார். இந்த நீலாங்கரை வீடு என் மகனுடையது. என்னைப் பழிவாங்கத் துடிக்கும்அதிகாரிகளின் செயலால் தான் இந்தச் சோதனை நடந்துள்ளது என்றார்.\nஇந் நிலையில் இன்று ராமநாதனுக்குச் சொந்தமான வங்கி லாக்கர்களைத் திறந்து லஞ்ச- ஒழிப்புப் போலீசார் சோதனையிட்டனர்.\nநீலாங்கரையில் உள்ள இந்தியன் வங்கியில் ராமநாதனுக்கு பல லாக்கர்கள் உள்ளன. இவற்றை இன்று அதிகாரிகள் சோதனையிட்டுவருகின்றனர்.\nசொத்துக் குவிப்பு தொடர்பான புகார்களுக்கு ஆதாரம் சிக்கியுள்ளதாக லஞ்ச- ஒழிப்புப் போலீசார் தெரிவித்தனர். இதனால், இவர்காைதாவார் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வரட்டும்… ஸ்டாலின் ம��தல்வராவார்… செந்தில் பாலாஜி சொல்கிறார்\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. \"காலா ஆதரவு கழகத்துக்கே\" என புளகாங்கிதம்\nயாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா\nஇருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்\nபெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதிமுக- பாஜக ஓட்டு கேட்டு வராதீர்.. திருப்பூரில் அதகளப்படும் போஸ்டர்\nஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nஎதுக்குண்ணே அழறீங்க.. சரி சரி இலைக்கே போடறோம்.. முகத்தை தொடைங்க முதல்ல.. ஆண்டிப்பட்டி கலகல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020955-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2576567.html", "date_download": "2019-04-22T00:30:52Z", "digest": "sha1:J6UGOWQLI4UTR3RGYVEUTCK2ZLFNFYH2", "length": 7254, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "கல்லூரியில் சூரிய ஒளியில் மின் உற்பத்தி தொடக்கம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகல்லூரியில் சூரிய ஒளியில் மின் உற்பத்தி தொடக்கம்\nBy DIN | Published on : 06th October 2016 12:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில், சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை குறித்த அலகு தொடக்க விழா, மின் சிக்கனம், மின் உற்பத்தி முறை குறித்த ���ெயல் விளக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் ஆர்.அமுதா தலைமை வகித்தார். மின்னியல் துறைத் தலைவர் ஆர்.ராஜாராம் வரவேற்றார். திருப்பத்தூர் கோட்ட மேற்பார்வை மின் பொறியாளர் டி.ராஜேந்திரன் சூரிய மின் அலகை தொடங்கி வைத்து, சூரிய ஒளியில்\nமின் சக்தியை பயன்படுத்தி எவ்வாறு பயன்பெறலாம் என்றும், மின் சிக்கன முறையும், பாதுகாப்பு முறை குறித்தும் விளக்கினார்.\nசெயற் பொறியாளர் (இயக்குதலும், பராமரித்தலும்) வி.எம்.வெங்கடாசலபதி சூரிய ஒளி மின் சக்தி பராமரித்தல் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.\nதிருப்பத்தூர் மின்பகிர்மான உதவி செயற்பொறியாளர்\nஆர்.குமரேசன், கணேசன், முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி மின்னியல் துறை விரிவுரையாளர் எஸ்.தனசேகர் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020955-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/18/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-2582798.html", "date_download": "2019-04-22T00:47:07Z", "digest": "sha1:OUB2P5JC37AZ6NHQ2E7KXHBGZGHK6WST", "length": 10948, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "உரிமம் பெறாமல் பட்டாசு மொத்த விற்பனை: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஉரிமம் பெறாமல் பட்டாசு மொத்த விற்பனை: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nBy DIN | Published on : 18th October 2016 12:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரக்கோணத்தில் பட்டாசு மொத்த விற்பனையை, உரிமம் பெறாமலேயே சிலர் தொடங்கியுள்ளனர்.\nஇதனைக் கட்டுப்படுத்த அரசுத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅரக்கோணத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தாற்காலிகப் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக தாற்காலிகப் பட்டாசு உரிமங்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு, நிரந்தர பட்டாசு விற்பனை உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.\nஇந்த உரிமங்களும், வணிகப் பகுதியில் கடை வளாகத்தில் இருவாயில்கள் உள்ளனவா என்பது போன்ற நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு கோட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்த பிறகே உரிமங்கள் மிகுந்த கண்காணிப்புக்கு பின் வழங்கப்படுகின்றன.\nஇந்த உரிமத்தை பெற்ற பிறகு தீயணைப்பு துறையிடம் சான்று பெற்று பட்டாசு வணிகத்தைத் தொடங்க வேண்டும். தற்போது வணிக வரித்துறையிடமும் சான்றிதழ் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் அரக்கோணத்தில் மொத்த விற்பனை என்ற பெயரில் பலர் பட்டாசு வணிகத்தை உரிமம் பெறாமலேயே தொடங்கியுள்ளனர். நகரக் காவல் நிலையம் அமைந்துள்ள ஹூப்ளி சாலையில் உள்ள கடைகளில் பட்டாசுகள் மொத்த விலைக்கு விற்கப்படுகின்றன.\nஇதற்காக ஒவ்வொரு வணிகரும், ஒரு டன்னுக்கு மேல் பட்டாசுகளை வாங்கி இருப்பு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இத்தெருவில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதன் பாதிப்புகள் அதிக அளவில் இருக்கும்.\nஇந்த மொத்த விற்பனை வணிகர்களில் ஒரு நபர் மட்டுமே முறைப்படி உரிமம் பெற்றுள்ளதாக வருவாய்த் துறையினர்\nஇந்நிலையில் மேலும் நான்கு கடைகளில் மொத்த விற்பனை என்ற பெயரில் பட்டாசுகள் விற்கப்படு\nமேலும் அரக்கோணத்தில் பலர் பட்டாசு பண்டு என்ற பெயரில் மாதாமாதம் பணம் வசூலித்து தீபாவளிக்கு முந்தைய வாரத்தில் பட்டாசுகளை அளித்து வருகின்றனர்.\nசுமார் 500 பேருக்கு மேல் உறுப்பினர்களை சேர்த்துள்ள இவர்கள் இந்த 500 பேருக்கும் கொடுக்க பட்டாசுகளை உரிமம் பெறாமல் எடுத்து வந்து பாதுகாப்பற்ற நிலையில் வீட��களில் வைத்து விநியோகம் செய்வதாகத் தெரிகிறது. இந்த பட்டாசுகள் இருக்கும் வீடுகளில் விபத்துகள் ஏற்பட்டால் அருகில் உள்ள வசிப்பிடங்களும் பாதிக்கப்பட்டு உயிர்ச் சேதத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது.\nஎனவே மாவட்ட வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் இப்பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020955-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56732", "date_download": "2019-04-22T00:50:14Z", "digest": "sha1:L2XNOYVY2TSGUH6QOWVDZVCPFWNI37NC", "length": 15418, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெண்களின் அறிக்கை", "raw_content": "\n« கமலா தாஸ் கட்டுரைகள்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 20 »\nபெண்களின் எழுத்து பற்றிய என்னுடைய விரிவான கருத்துக்களுக்கு பதிலாக பெண் எழுத்தாளர்கள் என சிலர் எழுதிய கூட்டறிக்கை ஒன்றை வாசித்தேன். அவர்களில் நாலைந்துபேரை மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர்கள் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்பது என் எண்ணம். கேள்விப்படாதவர்கள் இவர்களை விட சிறப்பாக எழுதியிருப்பார்கள் என நம்பலாமா என யோசிக்கிறேன்.\nவருத்தம் அளித்த அறிக்கை இது. இதில் உள்ள வசைகள், அவதூறுகள், திரிபுகளுக்காக அல்ல. அவற்றை நான் புதியதாகச் சந்திக்கவில்லை. என் படைப்புகளை, கட்டுரைகளை வாசித்தவர்களிடமே நான் பேசவிரும்புகிறேன். அவர்களுக்கு என் கருத்துக்களின் வரலாற்று நோக்கும், என் படைப்புகளில் உள்ள உணர்வுநிலையும் தெரிந்திருக்கும். பிறருக்கும் எனக்கும் தொடர்பே இல்லை.\nஎன் வருத்தம் இதை ஒரு பதிலாக உட்கார்ந்து எழுதிய எவரும் நான் எழுதிய எவற்றையும் வா��ித்திருக்கவில்லை என்பதற்கான எழுத்துவடிவ ஆதாரம் இவ்வறிக்கை என்பதனால். இவர்களின் இலக்கியரசனைக்கும், விவாதங்களை எதிர்கொள்ளும் தரத்துக்கும் இதைவிடப்பெரிய சான்று ஏதுமில்லை என்பதனால். இத்தனைபேர் கூடியும்கூட இந்த தரத்துக்குமேல் ஓர் அறிக்கையை இவர்களால் எழுதமுடியவில்லையே என்பதனால்.\nசமகால இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியைப்பற்றி ஓர் அடிப்படைப்புரிதல்கூட இல்லாமல் காழ்ப்பரசியல்சார்ந்த அபத்தமான அக்கப்போர்களில் இருந்து திரட்டிக்கொண்ட வெறும் வசையை மட்டுமே முன்வைக்கக்கூடிய இத்தகைய ஓர் எதிர்வினையை உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை.\nஇவர்களைப்பற்றி நான் சொன்னவற்றுக்கு இந்த ஒரே அறிக்கை மட்டுமே சான்று. ஆகவே இது வரலாற்றில் நிற்கவேண்டும் என்று எண்ணுகிறேன். ஆகவே இதை இங்கே பதிவுசெய்கிறேன். இன்று என் வாழ்க்கையின் மிகப்பெரிய உலகியல் கனவு என்பது என் மகள் ஓர் எழுத்தாளராக ஆகவேண்டும் என்பதே. ஆனால் இத்தகைய ஓர் அறிக்கையில் கையெழுத்திடும் ஓர் எழுத்தாளராக அவள் ஆனால் அதைவிட பெரிய வீழ்ச்சியாக எதையும் எண்ணமாட்டேன். எழுத்தாளர் என்பவர் எந்த ஒரு எதிர்வினையையும் அறிவுத்தளத்தில்தான் நிகழ்த்தவேண்டும். இத்தகைய எதிர்வினையை நான் குழாயடிகளில்தான் கண்டிருக்கிறேன்.\nமீண்டும் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன். இந்தப்பெண்களை எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் என நம்பி இலக்கிய விமர்சனத்தை முன்வைத்தமைக்காக. மிக எளிய இந்த மனங்களைப் புண்படுத்தும் எண்ணம் என்னிடம் இல்லை. ஒரு தருணத்திலும் நான் எழுத்தாளர்கள் அல்லாத எவரையும் கடுமையாக விமர்சனம் செய்ததில்லை. இதில் கையெழுத்திட்ட அனைவரிடமும் அவர்களைப் புண்படுத்தியமைக்காக மன்னிப்பு கோருகிறேன். அமைதிகொள்ளுங்கள் நண்பர்களே, நீங்கள் வாழும் அந்தச் சில்லறைஉலகில் நான் இல்லை.\nஇதை ஏதேனும் பெண் எழுத்தாளர்கள் வாசிப்பார்கள் என்றால் ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இலக்கியம் என்பது இத்தகைய நாலாந்தர அரசியல் வசைநடவடிக்கை மூலம், கும்பல்கூடி கூச்சலிடுவதன்மூலம் செய்யப்படுவதல்ல. அது அர்ப்பணிப்பின், தவத்தின் விளைவாக நிகழ்வது. அதை அளிக்கும் ஒருவர் இத்தகைய ஓர் அவதூறு-வசை அறிக்கையில் கையெழுத்திடும் கீழ்மை நோக்கிச் செல்லமாட்டார். தனித்து நிற்கும் குரலையே நாம் இலக்கியவாதியின் குரல் என்கிறோம்.\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\nTags: சமூகம்., பெண் எழுத்தாளர்கள் விவாதம், பெண்களின் கூட்டறிக்கை\nஓர் முன் மன்னிப்பு… « Charu's blog\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 2, ஜடாயு\nநீர் நிலம் நெருப்பு - ஆவணப்படம் பதிவுகள்\nபுறப்பாடு ll – 5, எண்ணப்பெருகுவது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–75\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 63\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020955-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/5-11.html", "date_download": "2019-04-22T01:01:37Z", "digest": "sha1:3EMZSQC3KJP3DS4XFQGGIG2QYUYSPLPV", "length": 8665, "nlines": 170, "source_domain": "www.padasalai.net", "title": "டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தள்ளிவைப்பு அடுத்த மாதம் 5, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தள்ளிவைப்பு அடுத்த மாதம் 5, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தள்ளிவைப்பு அடுத்த மாதம் 5, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது\nநாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அடுத்த மாதம் 5 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது\nமுதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கு வருகிற 20-ந்தேதியும், வேதியியலர், இளநிலை வேதியியலர் பணி, உதவி புவியியலர், புவி வேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கு 21-ந்தேதியும் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது\nஇந்தநிலையில் இந்த தேர்வுகள் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது\nஇந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நிர்வாக காரணங்களுக்காக வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் நடைபெற இருந்த எழுத்து தேர்வுகளை பின் வரும் தேதிகளில் நடத்துவதற்கு தேர்வாணையம் முடிவு செய்துள்ளது\nமாற்றப்பட்ட தேர்வு தேதி அதன் விவரம் வருமாறு\nமுதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் எழுத்து தேர்வு- மே.11-ந்தேதி (காலை மற்றும் மதியம்)\nவேதியியலர்/ இளநிலை வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி(காலை மற்றும் மதியம்)\nஉதவி புவியியலர்/ புவி வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி(காலை மற்றும் மதியம்)\nஅங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் எழுத்து தேர்வு- மே.5-ந்தேதி (காலை மற்றும் மதியம்)\nஇந்த தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும்\nஏற்கனவே அறிவித்தப்படியே, கணக்கு அலுவலர்கள் (பிரிவு-3) பணி இடங்களுக்கு எழுத்து தேர்வு மே.5-ந்���ேதியும், அரசு குற்றவியல் உதவி வக்கீல்கள் (நிலை-2) முதன்மை எழுத்து தேர்வு மே.11 மற்றும் 12-ந்தேதியும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020955-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/01/places-to-see-outside-the-temple.html", "date_download": "2019-04-22T00:54:34Z", "digest": "sha1:QREZLVEA2KIIY7O6ZO2JGYOIR45VQX47", "length": 8275, "nlines": 128, "source_domain": "www.tamilxp.com", "title": "இராமேஸ்வரம் கோவிலுக்கு வெளியே காண வேண்டிய இடங்கள் – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome History இராமேஸ்வரம் கோவிலுக்கு வெளியே காண வேண்டிய இடங்கள்\nஇராமேஸ்வரம் கோவிலுக்கு வெளியே காண வேண்டிய இடங்கள்\n1.உச்சினி மாகாளி அம்மன் சன்னதி : அக்னிதீர்த்தத்தின் அருகில் காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் மடத்துக்கு தென்புறம் அமைந்துள்ளது.\n2. கோட்டை முனீஸ்வரர் சன்னதி : இது இத்திருக்கோவில் தெற்கு கோபுர வாசல் எதிரில் உள்ளது.\n3. பத்ரகாளி அம்மன் கோவில் : இது நகரின் வடபகுதியில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தது. இங்கு விரதம் இருந்து மனசுத்தியுடன் அம்மனை வழிபட்டால் சகலதோஷங்களும் நிவர்த்தி ஆகி சுகவாழ்வு அடையலாம்.\n4. நம்புநாயகி அம்மன் : இத்திருக்கோவிலைச் சேர்ந்த உபகோவில். இங்கு திருமணமாகாத கன்னிப் பெண்கள் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் திருமணம் கைகூடும். மேலும் இத்திருக்கோவிலில் சித்தப் பிரமை, பேய்கோளாறு போன்றவை ஏற்பட்டுள்ளவர்கள் இக்கோவிலில் தங்கி 45 நாட்கள் விரதம், நோம்பு இருந்தால் அவர்களது துயரங்கள் நீங்கி சுகமடைவார்கள்.\nகிழக்கில் உச்சினிமாகாளி அம்மன், தெற்கே கோட்டை முனீஸ்வரர், வடக்கே பத்திரகாளி அம்மன், மேற்கே நம்பு நாயகி அம்மன், இரட்டை தலை முனீஸ்வரர் ஆகியவை எல்லை தெய்வங்களாகும்.\n5. அனுமகுண்டம் : இது பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ளது. இராமனால் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைச் சுற்றித்தான் கொணர்ந்த லிங்கத்தை ஸ்தாபிக்க விருமாய ஆஞ்சநேயர் ராமரால் உண்டாக்கப்பட்ட லிங்கத்தை தன் வாலினால் சுற்றி அகற்ற முயன்றார். அம்முயற்சியில் தோல்வியுற்று வால் அறுந்து விழுந்த இடம். இங்கு மட்டும் முழுவதும் சிவப்பாக காட்சியளிப்பது விசேசம்.\n6. காஞ்சிகாமகோடி மடம் : இது அக்னி தீர்த்தக்கரையில் அமைந்துள்ளது.\n7. கந்தமாதன பர்வதம் : இது ராமேஸ்வரம் பாம்பன் செல்லும் ரஸ்தாவில் கடை வீதியிலிருந்து வடக்கே பிரிந்���ு செல்லும் ரஸ்தாவில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறுகுன்று. இங்கு உயரமான இடத்தில் மண்டபம் ஒன்று உள்ளது. இது ஸ்ரீராமரின் படைவீடாக இருந்தது. இந்த குன்றில் உள்ள மண்டபத்தின் உச்சியில் ஏறிநின்று பார்த்தால் தீவு முழுவதையும் காண்பதோடு மட்டுமல்லாது, பாம்பன் வரையில் உள்ள ரயில்வே பாலம் (பாம்பன் பாலம்) ரோடும் பாம்பன் லைட் ஹவுஸ் மற்றும் நகரின் அழகிய தோற்றத்தையும் தீவின் சில பகுதிகளையும் காணலாம்.\nஇராமேஸ்வரம் பார்க்க வேண்டிய இடங்கள்\nகருடனை இந்த கிழமைகளில் வணங்கினால் நன்மை உண்டாகும்\nமகா சிவராத்திரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாக்கெட்டிலிருந்து திடீரென வெடித்த செல்போன்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020955-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-group-2-online-test-4-tnpsc-history-part-1/", "date_download": "2019-04-22T01:05:20Z", "digest": "sha1:JFOSBABOOEXHOJLLCKAKLD4VM7EJFX7K", "length": 11861, "nlines": 231, "source_domain": "www.tnpscjob.com", "title": "[Quiz] TNPSC Group 2 Online Test 4 | TNPSC Indian History Part - 1", "raw_content": "\nவணக்கம், தேர்வை துவங்க Next பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இந்த தேர்வுமுறை பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யவும். நன்றி...\n1. கி.பி.1336ல் நிகழ்வுற்ற மிக முக்கியமான நிகழ்ச்சி\nதக்காணத்தில் விஜய நகர பேரரசு நிறுவப்பட்டது\nதக்காணத்தில் முஸ்லீம்களின் ஆட்சி நிறுவப்பட்டது\n2. பிளாசிப் போர் ஏற்பட்டது\n3. முகலாயப் பேரரசின் கடைசி அரசர்\n4. காந்தி - இர்வின் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு\n5. இந்திய அரசு சட்டம் 1919 குறிப்பிடுவது\n6. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு\n7. சரியாகப் பொருந்தாதது எது\nதி இந்து - சென்னை\nடைம்ஸ் ஆஃப் இந்தியா - லாகூர்\nஅமிர்த பாசார் பத்திரிக்கை - கல்கத்தா\nவாய்ஸ் ஆ ஃப் இந்தியா - பஞ்சாப்\n8. இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்\n9. சுயராஜ்யம் என்ற சொல்லை 1906ஆம் ஆண்டு முதன் முதலில் பயன்படுத்திய இந்தியர் யார்\n10. வெள்ளையனே வெளியேறு என்ற முடிவை இந்திய தேசிய காங்கிரஸ் எந்த மாநாட்டில் எடுத்தது\n11. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை வரிசைப்படுத்துக\n12. இந்திய சுதந்திர சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு\n13. இவர்களில் ஒரே பதவியை இரு வேறுபட்ட காலங்களில் வகித்தவர் யார்\n14. சபா,சமிதி அமைப்புகளை உருவாக்கியவர்\n16. அடையாள பணத்தை அறிமுகப்படுத்தி தோல்வி கண்ட டெல்லி சுல்தானிய மன்னர்\n17. விஜய நகரப் பேரரசு தோன்றக் காரணமாக இருந்தவர்\n18. கீழே உள்ளவற்றுள் பொருத்தமானது எது\nஹீமாயூன் - அதிர்ஷ்டசாலி மன்னன்\nசெர்ஷா சூரி - மொகலாய மன்னன்\nநூர்ஜகான் -ஜஹாங்கீரின் முதல் மனைவி\nஅக்பரின் மதம் - தீன் இலாஹி\n19. இரண்டாம் தரையின் போரில் முகமது கோரியுடன் சண்டையிட்ட ராஜபுத்திர மன்னர்\n20. இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி வழங்கிய மொகலாய மன்னர்\n21. முதல் கர்நாடகப் போர் நடந்த ஆண்டு\n22. தலசுய ஆட்சி வளர்ச்சியுற்ற காலம்\n23. இந்திய கல்விக்காக எந்த சட்டம் நிதி உதவி வழங்கியது\n1833ம் ஆண்டு பட்டையச் சட்டம்\n1858ம் ஆண்டு பட்டையச் சட்டம்\n1853ம் ஆண்டு பட்டையச் சட்டம்\n1813ம் ஆண்டு பட்டையச் சட்டம்\n24. பின்வரும் நபர்களை கால வரிசைப்படி எழுதுக\n25. இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட ஆண்டு\n26. சைமன் தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை தந்த வருடம்\n27. இந்திய தேசிய முஸ்லீம் லீக்கை நிறுவியவர்கள்\nசர்.சையது அகமது கானும்,நவாப் சலி முல்லாவும்\nமுகமது அலியும் ,சௌகத் அலியும்\n28. பாகிஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கையை திரு.ஜின்னா முன்வைத்த வருடம்\n29. வகுப்பு வாத இடஒதுக்கீடு சட்டம் திருத்தி அமைக்கப்பட்டதற்கு காரணம்\n30. 1946ல் அமைக்கப்பட்ட இடைக்கால அரசுக்கு தலைமை வகுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020955-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildhawa.blogspot.com/2010/11/1_13.html", "date_download": "2019-04-22T00:29:02Z", "digest": "sha1:2FTD3FUM6AIS6YX3ZFJLW5MBR3YQLM7E", "length": 21884, "nlines": 134, "source_domain": "tamildhawa.blogspot.com", "title": "சுவனப் பிரியன்: 1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்", "raw_content": "\n1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்\n‘அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1909\nதமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நோன்பு மற்றும் பெருநாட்கள் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அமைந்து வருகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ���மீப காலமாக இலங்கை, சவூதி என்று பிற நாடுகளையோ அல்லது கேரளா, கர்நாடகா என்று பிற மாநிலங்களையோ பிறை விஷயத்தில் பின்பற்றாமல் தமிழக அளவில் பிறை பார்த்து நோன்பு வைத்து வருவதால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை.\nகடந்த நோன்பு மற்றும் நோன்புப் பெருநாளில் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்ததால் அல்லாஹ்வின் அருளால் தமிழகமெங்கும் ஒரே நாளில் நோன்பும், பெருநாளும் அமைந்தது.\nதமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதந்தோறும் பிறையைப் பார்த்து வருகின்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை (07.11.2010) அன்று பிறை தென்படுகிறதா என்று பார்த்த போது, தமிழகமெங்கும் மேகமூட்டமாக இருந்ததால் அன்று பிறை தென்படவில்லை.\n‘மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907\nமேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக முழுமையாக்குங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி நமக்கு முன்னால் உள்ள ஒரே வழி துல்கஅதா மாதத்தை முப்பதாக முழுமைப்படுத்துவது தான்.\nஇதன் அடிப்படையில், திங்கள்கிழமை துல்கஅதா மாதத்தின் முப்பதாம் நாள் ஆகும். செவ்வாய்கிழமை (09.11.2010) அன்று துல்ஹஜ் பிறை 1 ஆகும். எனவே 17ம் தேதி அரஃபா நோன்பும், 18ஆம் தேதி வியாழக்கிழமையன்று துல்ஹஜ் பிறை 10 அன்று ஹஜ் பெருநாளும் வருகின்றது.\nஅந்தந்த பகுதிகளில் பிறை பார்த்தே நோன்பு மற்றும் பெருநாட்களை முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்கம் கூறும் அடிப்படையில் நாம் செயல்படுவதால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த ஆண்டின் அரஃபா நோன்பு மற்றும் ஹஜ் பெருநாளை அமைத்துக் கொள்வோமாக\nபொதுவாக முஸ்லிம்களிடம், ஹஜ் பெருநாளுக்காகப் பிறை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும் இருந்து வருகின்றது. இது தவறாகும்.\nகாரணம், குர்பானி கொடுப்பவர்கள் பிறை தென்பட்டதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை நகம், முடிகளைக் களையக் கூடாது என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளையாகும். இத்துடன் துல்ஹஜ் பிறை 9ல் நோன்பு நோற்பதும் சுன்னத்தாகும்.\nஎனவே இந்த வணக்கங்களைச் செய்வதற்க��க துல்ஹஜ் பிறை 1 துவங்கியதும் மக்களுக்குப் பிறையை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை யாரும் பிறையை அறிவிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். எனவே தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த அறிவிப்பைச் செய்கின்றது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபிறை பார்த்து நோன்பு வையுங்கள்; பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற ஹதீஸ் அடிப்படையில் 18.11.2010 வியாழக்கிழமை அன்று பெருநாள் கொண்டாடி, நமது குர்பானி கடமைகளை நிறைவேற்றுவோமாக\nஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் பிறை பார்க்க வேண்டும். தமது பகுதி அல்லாத வேறு பகுதிகளில் பார்க்கப்படும் பிறை நமது பகுதியில் பார்த்த பிறையாக முடியாது.\n”பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1906\nபிறையை கண்களால் பார்த்துதான் நோன்பை துவக்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் வலியுறுத்துகிறது உலகில் எங்காவது பார்த்த பிறையை நாம் ஏற்றுக் கொள்ளலாமா என்பதற்கும் இந்த ஹதீஸில் விடையிருக்கிறது.\nஉலகில் எங்காவது பார்த்தால் போதும் என்று பொருள் கொள்ள இந்த ஹதீஸின் பிற்பகுதியே தடையாக நிற்கிறது.\nஉங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற வாசகமே அது.\nஉலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.\nஎனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு பகுதியினரும் தத்ததமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.\n”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ\nபகுதி எது என்பது குறித்து பலவிதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. முடிவில் மொழியாலும் தனி நிர்வாகத்தாலும் ஒருங்கிணைக்க்கப்பட்டுள்ள தமிழகம் என்பது நமது பகுதி என்ற முடிவுக்கு நாம் வந்தோம். அது போல் சுன்னத் ஜமாஅத்தினரும் இந்த அடிப்படையில் தான் முடிவு செய்து வந்தனர்.\nகடந்த பல வருடங்களில் வட மாநிலங்களில் பிறை பார்க்கப்பட்டு அவர்கள் நொன்பு நோற்ற போது தமிழகத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத்தினரும் நாமும் அதை ஏற்காமல் தமிழகத்தில் பிறை காணப்பட்டதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்து வந்துள்ளோம்.\nடெல்லிக்கு ஒரு பெருநாள் சென்னைக்கு ஒரு பெரு நாள் என பல வருடங்களாக இருந்து வந்ததை நாம் மறந்து விட முடியாது.\nஅந்த அடிப்படையில் இந்த மாதம் தமிழகம் முழுவதும் நாம் சல்லடை போட்டு விசாரித்ததில் எங்கும் பிறை பார்க்கப்படவில்லை என்பது உறுதியானது. பிறை காணப்படாத போது இதற்கு முன் நாம் எவ்வாறு முடிவு எடுத்து வந்தோமோ அவ்வாறு முடிவு எடுப்பது தான் முரண்பாடு இல்லாத கொள்கை முடிவாக இருக்க முடியும்.\nஇந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் எங்கும் பிறை காணப்படாத நிலையில் வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டதைப் பின்பற்றி முடிவு செய்தால் எதிர் காலத்தில் ஆண்டு தோறும் மீண்டும் குழப்பங்கள் தொடர் கதையாகி விடும். நபிவழியை மீறியதாகவும் ஆகி விடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.\nநீதி செத்தது: பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது. நீதிக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடத்த தயாராகி விட்டடீர்களா\n3. அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா\n2. வேதனையை உணரும் தோல்கள்\n2. ஒற்றுமை இல்லையே ஏன் \n1. கடல்களுக்கு இடையே திரை\n8. மனித உடலின் தகவல்கள்\n5. கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள...\n1. பெருநாள் வாழ்த்து கூறலாமா\n1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்\n2. ஹஜ்ஜின் பெயரால் கொள்ளை\n1. தன்நிலை தடுமாறா ஜமாத்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. சிறந்த ஆன்டி வைரஸ்\n1. ஹுசைன் (ரலி ) கொல்லப்பட்டது\nஇந்தியா 87 வது இடம்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\nதொடர்புக்குஇந்த தகவல்கள் இன்னும் இடம் பெறவில்லை . ...\n1. மனித உடலின் பாகங்கள்\n1. மனித உடலின் பாகங்கள்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n3. அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா\n2. வேதனையை உணரும் தோல்கள்\n2. ஒற்றுமை இல்லையே ஏன் \n1. கடல்களுக்கு இடையே திரை\n8. மனித உடலின் தகவல்கள்\n5. கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள...\n1. பெருநாள் வாழ்த்து கூறலாமா\n1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்\n2. ஹஜ்ஜின் பெயரால் கொள்ளை\n1. தன்நிலை தடுமாறா ஜமாத்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. சிறந்த ஆன்டி வைரஸ்\n1. ஹுசைன் (ரலி ) கொல்லப்பட்டது\nஇந்தியா 87 வது இடம்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\nதொடர்புக்குஇந்த தகவல்கள் இன்னும் இடம் பெறவில்லை . ...\n1. மனித உடலின் பாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/68299", "date_download": "2019-04-22T00:44:25Z", "digest": "sha1:NO7OV7GQC2ZSS2VAZ4WPN3E4YCFGMO5X", "length": 4016, "nlines": 54, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nபிரபு, vigneshvd மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்\nடிசம்பர் 20, 2016 07:54 பிப\nஅப்பா: ஏன் செல்லம் அழற‌ மகன்: அம்மா அடிச்சிட்டாஙக‌ அப்பா: அம்மாதானே அடிச்சஙக அழாதே மகன்: உனக்கு பழகிபொச்சு.......... எனக்கு வலிக்குதுயா\nஒல்லியா இருப்பவனுக்கு எப்படி குண்டா ஆகுறதுன்னு #கவலை குண்டா இருப்பவனுக்கு எப்படி ஒல்லியா ஆகுறதுன்னு கவலை\nகணேசன், KalpanaBharathi மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nGANESHI, பிரபு மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்\nபடித்ததில் பிடித்தது. அன்பர்களே ஒரு பாத்திரத்தில் கலங்கிய தண்ணீரை எடுத்துக்கொண்டு அதை ஆடாமல் அசையாமல் ஒரு இடத்தில சும்மா வைத்திருந்தால் கலங்கள் நீங்கி தண்ணீர் தெளிவாகி விடும் ...\nபிரபு, வினோத் கன்னியாகுமரி மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்\n வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் சார் நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....\nகளவும் கற்று மற என்கிறார்கள். கற்றுவிட்டேன் மறக்க முடியவில்லை என்ன செய்ய\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-22T01:02:51Z", "digest": "sha1:PGGFEUFGQ7ZSMI4JQ2LMRGJXODQWZFBK", "length": 9363, "nlines": 163, "source_domain": "tamilsamayaltips.com", "title": "குழம்பு வகைகள் Archives - Tamil Samayal Tips", "raw_content": "\nசுவையான உருண்டை மோர்க்குழம்பு செய்வது எப்படி\nsangika குழம்பு வகைகள், குழம்பு வகைகள், சைவம் February 21, 2019\nதேவையானவை: துவரம்பருப்பு – ஒரு கப் காய்ந்த மிளகாய் – 4\t...Read More\nசுவையான பூண்டு குழம்பு செய்வது எப்படி\nsangika இலங்கை, குழம்பு வகைகள், குழம்பு வகைகள், சைவம் February 21, 2019\nதேவையான பொருள்கள் சின்ன வெங்காயம் – 15 பூண்டு – 15 பல்\t...Read More\nவேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் பச்சை வேர்க் கடலை – 100 கிராம், காய்ந்த மிளகாய் – ஒன்று, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், புளி – எலுமிச்சைப் பழ அளவு, கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\t...Read More\nவாழைப்பூ குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் வாழைப்பூ – நான்கு மடல்கள், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், துவரம்பருப்பு – 100 கிராம், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய்\t...Read More\nஎங்கள் பாட்டி வைக்கும் சிக்கன் கொழம்பு\nதேவையான பொருட்கள் தேவையான பொருட்கள் : கோழி 1 கிலோ வெங்காயம் 3 தக்காளி 3 இஞ்சி பூண்டு விழுது 2 மேசைகரண்டி பச்சை மிளகாய் 2 கடல்பாசி 4 கறிவேப்பில்லை 1 கொத்து கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி லெமன் ஜூஸ் 4 மேசை கரண்டி மஞ்சள் தூள் 1 மேசை கரண்டி எண்ணெய் 4 மேசைகரண்டி உப்பு தேவையான\t...Read More\nயாழ்ப்பாணத்தில் உள்ள அசைவ உணவுப் பிரியர்கள் வீடுகளில் பொதுவாக புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கட்டாயமாக அசைவ உணவு சமைப்பார்கள். ஆனாலும் பொதுவாக தாங்கள் வணங்கும் தெய்வங்களைப் பொறுத்தும், அத்தெய்வங்களின் திருவிழாக் காலங்களைப் பொறுத்தும் அவர��களின் உணவு முறையில் மாற்றம் உண்டாகும். ■ மீன் குழம்புக்குத் தேவையான பொருட்கள் ● வெட்டிக் கழுவிய மீன் துண்டுகள் – 500 கிராம் ● உரித்து,\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127788.html", "date_download": "2019-04-22T00:10:34Z", "digest": "sha1:OH4DNTBJXIVHPMMXX7LV5E2A24S724Y5", "length": 12288, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "சிரியா இனப் படுகொலையை கண்டித்து மன்னாரில் போராட்டம்…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசிரியா இனப் படுகொலையை கண்டித்து மன்னாரில் போராட்டம்…\nசிரியா இனப் படுகொலையை கண்டித்து மன்னாரில் போராட்டம்…\nசிரியாவில் இடம்பெற்று வரும் இனப் படுகொலையை கண்டித்து மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கண்டனப்போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nமன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிரியாவில் இடம்பெற்று வருகின்ற படுகொலையுடன் தொடர்புடைய படங்களை ஏந்திய நிலையில் கண்டனப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.\nஇதில் மூர்வீதி ஜீம்மா பள்ளி வாசல் மௌலவி எம்.அசீம், மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nகுறித்த போராட்டத்தை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டதுடன், உரிய அதிகாரிகளினூடாக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nஹட்டனில் விபத்து : ஒருவர் காயம்…\nஅனந்தி சசிதரனை நீக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவு சிவஞானம்…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை ���ித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1131907.html", "date_download": "2019-04-22T00:32:25Z", "digest": "sha1:MMBXJLY6Y2ITCZRAGHTNKVS2GNE66HCI", "length": 12322, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாயில் கனேடிய பிரஜை ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு…!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாயில் கனேடிய பிரஜை ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு…\nவவுனியாயில் கனேடிய பிரஜை ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு…\nவவுனியா கோவில்குளம் பகுதியில் கனேடி�� பிரஜையான ஆணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,\nகனடா குடியுரிமை கொண்ட 83வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள கோவிலின் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.\nஇதேவேளை வவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.\nநேற்றைய தினம் குறித்த நபரின் துணைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மகன் மற்றும் மருமகள் உறவினரது மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் தனிமையில் இருந்துள்ளார்.\nஇன்று(13-03-2018) காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயல்வீட்டார் கதவினூடாக அவதானித்த வேளை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.\nஇதேவேளை சடலத்தின் அருகில் நஞ்சு மருந்தும் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கனடாவிற்கு மீள செல்ல இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்சமயம் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nசர்ச்சைக்குரிய கருத்து: காஷ்மீர் நிதி மந்திரி நீக்கம்..\nஜனாதிபதி நாடு திரும்பிய பின்தான் இந்த நிலை மாறுமாம்…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1137963.html", "date_download": "2019-04-22T00:39:06Z", "digest": "sha1:QAIOQLSA2WYVY374WQNPHKGN7IXFUJYR", "length": 12062, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "7 மாத கர்ப்பிணி மாணவியை கட்டாயப்படுத்தி நடனம் ஆட வைத்த ஆசிரியர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\n7 மாத கர்ப்பிணி மாணவியை கட்டாயப்படுத்தி நடனம் ஆட வைத்த ஆசிரியர்கள்..\n7 மாத கர்ப்பிணி மாணவியை கட்டாயப்படுத்தி நடனம் ஆட வைத்த ஆசிரியர்கள்..\nசத்தீஸ்கர் மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் படித்து வந்த 7 மாத கர்ப்பிணியை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி நடனம் ஆட வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n24 வயதான Pratibha Minj என்ற மாணவி திருமணத்திற்கு பின்னர், B Ed படித்து வந்தார். படிக்கும்போதே கருவுற்ற இவர், கல்லூரியில் அனுமதியுடன் பயின்று வந்துள்ளார்.\nபிரசவ நேரத்தில் மட்டும் இவருக்கு விடுமுறை எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இவரை நடனமாடுமாறு ஆசியர்கள் வற்புறுத்தியுள்ளனர்.\nதனது நிலைமையை எடுத்துக்கூறியும், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த ஆசிரியர்கள், நடனம் ஆடாவிட்டால் உனது Practical Exam மதிப்பெண்களை குறைத்துவிடுவோம் என மிரட்டி, மாணவியை வற்புறுத்தி நடனம் ஆட வைத்துள்ளனர்.\nஇதனை எதிர்கொண்ட மாணவி, இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் எதுவும் அளிக்கவில்லை.\nதனக்கு குழந்தை பேறு முடிந்தவுடன் கல்லூரி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்ததையடுத்து, பெண்ணின் பிரசவ நேரத்தில் அக்கறையின்றி நடந்துகொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்\nமியான்மர் நாட்டின் புதிய அதிபராக வின் மியின்ட் தேர்வு..\nகாங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுப்பு..\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொ��ர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158676.html", "date_download": "2019-04-22T00:25:57Z", "digest": "sha1:K2ZIJLR3CZNI4Y342PBI5XYI2EYKLPCF", "length": 11260, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீர் எல்லைப்பகுதியில் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் அழைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் அழைப்பு..\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் அழைப்பு..\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் மாதத்தையொட்டி பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துமாறு பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது.\nஇதை தொடர்ந்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையில் பரபரப்பு சற்று தணிந்து அமைதியான சூழல் உருவாகியுள்ளது.\nஇந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையில் அவ்வப்போது நடக்கும் துப்பாக்கிச் சண்டையை தற்காலிகமாக நிறுத்துமாறு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.\nஎலெக்ட்ரானிக் உலகில் கொடி கட்டி பறக்கும் எல்.ஜி குழுமத்தின் தலைவர் மரணம்..\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் – என்ன அம்சங்கள்\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பே���ில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176771.html", "date_download": "2019-04-22T00:03:54Z", "digest": "sha1:AO66WJAAC2UGANX56P7JA27ENT4A47DR", "length": 14059, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "கரும்புலி நாள் யாழில் அனுஸ்டிப்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகரும்புலி நாள் யாழில் அனுஸ்டிப்பு..\nகரும்புலி நாள் யாழில் அனுஸ்டிப்பு..\nதமிழிழ விடுதலைப் புலிகளின் ஜீலை 5 கரும்புலி நாளான இன்று முதற் கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.\nமில்லர் தாக்குதல் செய்து வீரச்சாவடைந்த நெல்லியடி மண்ணில் இன்று மதியம் நனைவுகூரல் இடம்பெற்றிருந்த்து.\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வின் போது மாவீர்ர் ஒருவரின் உறவினர் தீபச் சுடரை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நின்றிருந்தவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழிழ விடுதலைப்புலிகளின் முதற் கரும்புலியாக கப்டன் மில்லர் வீரச்சாவடைந்திருந்தார்.அவரின் நினவை அனுஸ்டிக்கும் வகையில் புலிகளினால் கரும்புலி நாள் நினைவு கூரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nவல்வெட்டிதுறை மண்ணில் கரும்புலி நாள் நினைவு மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nஜீலை 5 ஆம் திகதி புலிகளினால் கரும்புலி நாளாக கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப் பகுதிகளில் எழுச்சியாக நடைபெற்று வந்தன.\nஆயினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரமாண இந் நினைவு நாள் மிகவும் இரகசியமாக ஒரு சில இடங்களில் மட்டுமே அனுஷ்டிக்கப்பட்ட வந்தன.\nஇந் நிலையில் கரும்புலி நாள் நிகழ்வுகள் இம் முறை யாழ்ப்பாணத்தில் மிக உணர்வு பூர்வமாக இடம் பெற்றிருக்கின்றன.புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந் நினைவு அனுஸ்டிப்புக்கள் இடம்பெற்றன.\nஇதற்கமைய முதற் கரும்புலி மில்லர் வீரச்சாவடைந்த நெல்லியிடி பாடசாலைக்கு முன்பாக இன்று மதியம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி கரும்புலிகள் நினைவு கூரப்பட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து இன்று மாலை புலிகளின் தலைவர் பிரபாகரனினது சொந்த இடமான வல்வெட்டிதுறையிலும் கரும்புலிகள் நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.\nவல்வெட்டிதுறையில் அமைக்கப்பட்டிருக்கின்ற மாவீர்ர் சங்கரின் நினைவிடத்தில் புலிகளின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு மிக உணர்வு பூர்வமாக கரும்புலிகளின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\nதிருட்டு பட்டம் சுமத்தி போலீஸ் தாக்கியதால் நகைக்கடை ஊழியர்-மனைவி தற்கொலை..\nவிபுலாநந்தாக் கல்லூரி மாணவர்களுக்கு போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1183508.html", "date_download": "2019-04-22T00:35:58Z", "digest": "sha1:ACB7EYYO2HRRKA5NIYURISVTKCK7CQPU", "length": 12115, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "றிசாட் அலுவலகத்திலிருந்து, அமைச்சர் அனந்தி அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nறிசாட் அலுவலகத்திலிருந்து, அமைச்சர் அனந்தி அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை..\nறிசாட் அலுவலகத்திலிருந்து, அமைச்சர் அனந்தி அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை..\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சையின் வரிசையில் அடுத்த சர்ச்சையாக அனந்தி சசிதரன் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயுதீன் தொடர்பான அலுவலக நெருக்கம் தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகின்றது.\nவடக்கு மாகாண அமைச்சரான அனந்தி சசிதரன் முன்னாள் போராளி எழிலனின் மனைவி என்ற நிலையில் தற்போது வடக்கு மாகாண அமைச்சராக கொழும்பு நடுவன் அரசுடனான உறவை பேனவேண்டிய கடைப்பாடு உண்டு. இருப்பினும் தனக்கு அடையாள அட்டைக்கான கடிதம் ஒன்றை வழங்குமாறு அமைச்சர் ரிசாட்டின் அலுவலகத்தில் இருந்து தொலை நகல் அனுப்பும் தேவை தொடர்பிலேயே தற்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.\nகடந்த வாரம் தனது தேசிய அடையாள அட்டையை மாற்றுவதற்காக தனது அமைச்சுப் பதவியினை உறுதி செய்து கடிதம் வழங்குமாறு பிரதம செயலாளரை கோரியிருந்தார். அவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கை கடிதமானது அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அலுவலக இலக்க தொலை நகலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.\n‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும், சிங்களவர்களும்..\nசுவிட்சர்லாந்தில் தேர் திருவிழாவில் ‘தீ’ மிதிப்பதற்கு பதிலாக ‘தீயில் குதிக்க’ முயன்ற நபர்..\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/10/blog-post_25.html", "date_download": "2019-04-22T00:22:08Z", "digest": "sha1:7EDWSCYFA3XKLPUILBDQONWDCK27YNFU", "length": 12021, "nlines": 175, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீ பைரவர் சிவனின் அம்சமாகும்.", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்ரீ பைரவர் சிவனின் அம்சமாகும்.\nஅந்தகாசூரன் என்ற ஒர் அரக்கன் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். தாருகாபுரத்தை எரித்த அக்னி சிவனின் நெஞ்சில் சிறு குழந்தையாக இருந்தது. அதை சக்தி தேவி வள்ர்த்து வந்தாள்.\nதேவர்களின் துயர் துடைக்க அக்னி குஞ்சுக்கு சிவன் ஆணையிட்டார். அதன் விஸ்வருபம் தான் பைரவ பெருமான்.\nமுதலில் 8 பிரிவாக செயல்பட்ட ஸ்ரீ பைரவர் பின் சிவன் மாதிரி 64 மூர்த்தங்களில் 64 சக்திகளுடன் அருள்புரிகின்றார்.\nபைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து லட்சகணக்காண உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது.\nபடைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே அனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவரக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கிறார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தல் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எவ்விதமான பூசைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோசத்துடன் உடனே செயல் பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.\nஅந்தகாரத்தை நீக்கி உலகிற்கு ஒளியை கொடுப்பவர் ஸ்ரீ பைரவரே. திரிசூலத்தை மனக்கன்ணினால் எண்ணினாலே போதும். ஸ்ரீ பைரவர் உடன் வந்து அருள் செய்வார்.\nபைரவரின் வாகனம் நாய் : இதுவே நான்கு வேத வடிவமாகும்.\nபைரவருக்குண்டான பொது காயத்திரி :\nபைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி , தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30-6.00 மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.\nநவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.\nவறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.\nஇழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லது நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.\nசனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.\nதிருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.\nபகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்து வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.\nசெல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ பைரவர் சிவனின் அம்சமாகும்.\nஆ ன்மீக குரு சகஸ்ரவடுகர் அவர்களின் தீபாவளி நல் வாழ...\nஆரோக்கிய ஆன்மீகம் பகுதி 1\nமூலநோய்க்கு சித்த மருந்துகள்- piles -\nஜய ஆண்டின் சொர்ணாகர்ஷண கிரிவலம் 20.11.2014 வியாழக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/item/465-2017-03-18-08-36-32", "date_download": "2019-04-22T01:29:35Z", "digest": "sha1:2B2VVMH26I2PQQR445OG6YBZFIGJ4PD6", "length": 6795, "nlines": 101, "source_domain": "www.eelanatham.net", "title": "தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி - eelanatham.net", "raw_content": "\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசென்னையைச் சேர்ந்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் கார் விபத்து ஒன்றில் பலியாகினர்.\nசனிக்கிழமையன்று அதிகாலை மூன்று முப்பது மணியளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து போரூரை நோக்கிச் செல்லும்போது சாந்தோமுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அவர்கள் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியது. இதில் கார் உடனடியாகத் தீப்பிடித்தது.\nகாரிலிருந்து அவர்களால் இறங்க முடியாத நிலையில், இருவரும் உடல் கருகி பலியாகினர்.\nதீயணைப்புப் படையினர் தீயை அணைத்து இருவரது உடல்களையும் மீட்டனர்.\nகார் அதிவேகத்தில் ஓட்டப்பட்டது இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n27 வயதாகும் அஸ்வின் சுந்தர் தேசிய கார் பந்தையங்களில் சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதோடு, இருசக்கர வாகன போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.\n2008ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த மா கோன் மோட்டர்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஜெர்மன் ஃபார்முலா ஃபோக்ஸ்வாகென் ஏடிஏசி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார் அஸ்வின்.\nஅவரது மனைவி நிவேதிதா சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவந்தார்.\nMore in this category: « சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியம���ர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/01/20.html", "date_download": "2019-04-22T01:06:51Z", "digest": "sha1:KXD2DVWFWEP5WG2LWIYYGKUCKUQQKSRT", "length": 23672, "nlines": 230, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nநல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்; லட்சியங்கள் நனவாகும்.\nபயனுள்ள 20 டிப்ஸ் :\n1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்' என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்' ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.\n2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.\n3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.\n4. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே\n5. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.\n6. ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள் அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு தூய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின் மரியாதையை அதிகபடுத்தும்.\n7. சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.\n8. வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மையான பாதை அல்ல. அங்கே ரோஜாவும் இருக்கலாம், ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந்தோஷப்படலாம். அதன் முள் குத்தினால், அங்கேயே இருந்து விடக்கூடாது. அதை எறிந்துவிட்டு லட்சியபாதையில் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.\n9. காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்ங்கள். அது, உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும்.\n10. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றிள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக - மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், தியேட்டர் என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும்.\n11. பிரச்சினை இல்லாத கணவன்-மனைவியே கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களே ஆற அமர்ந்து பேச ஆரம்பித்தால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். முன்றாவது நபரிடம் உங்கள் பிரச்சினை பற்றி எக்காரணம் கொண்டு சொல்லிவிடாதீர்கள். மீறி சொன்னால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிடும் உங்கள் மண வாழ்க்கை.\n12. பிரிந்திருந்தால்தான் காதல் பலப்படும் என்று சொல்வார்கள். இதே பிரிவு கணவன் - மனைவியருக்குள் எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்...\n13. வேலைக்கு செல்��வர்கள் வேலையே கதியென்று இருந்துவிடக்கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப்பும் இருக்க வேண்டும். அப்படி வரும்போது, திருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு மல்லிகைபூவையும், கூடவே ஸ்வீட்டைம் வாங்கி வந்து கொடுப்பது மனைவியை ஆனந்தத்தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.\n14. குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். பாலின வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்கபடுத்தினால், அவர்களும் பிற்காலத்தில் ஸ்டார்களாக ஜொலிப்பார்கள்.\n15. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பாக்கெட்டுகளில் தயாரித்து விற்கபடும் உணவு வகைகளையும், பாஸ்ட் புட் அயிட்டங்களையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக்கொள்ளும்.\n16. வருடத்திற்கு ஒருமுறையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகபடுத்தும்.\n17. வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிபுக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும்.\n18. உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள்.\n19. அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.\n20. தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்தமாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்.\nகுழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்\nகுழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பரு...\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\nஅனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத...\nதாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nவாடகை வீடு... A to Z கைடு\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத வி...\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்\nஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல��கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-04-22T00:36:20Z", "digest": "sha1:SRSCNQK3YG6RELSUPW2QLEY42O2UM732", "length": 7943, "nlines": 111, "source_domain": "www.tamilarnet.com", "title": "சூரிச்சில் பேருந்து பயணியை மூர்க்கத்தனமாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர்: பொலிசார் நடவடிக்கை - TamilarNet", "raw_content": "\nசூரிச்சில் பேருந்து பயணியை மூர்க்கத்தனமாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர்: பொலிசார் நடவடிக்கை\nசூரிச்சில் பேருந்து பயணியை மூர்க்கத்தனமாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர்: பொலிசார் நடவடிக்கை\nசூரிச் நகரில் பயணச்சீட்டு இன்றி பேருந்தில் பயணம் செய்த இளைஞரை டிக்கெட் பரிசோதகர் மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக 6 இளைஞர்கள் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஞாயிறு அன்று சூரிச் நகர பேருந்து ஒன்றில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nஅப்போது பயணிகளில் ஒருவர் டிக்கெட் இன்றி பயணம் செய்வது தெரியவந்தது. மட்டுமின்றி குறித்த பேருந்து நிறுவன ஊழியர்கள் 5 பேரும் டிக்கெட் வைத்திருக்கவில்லை.\nஇதனையடுத்து Wipkingen ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் குறித்த 6 பேரையும் வெளியேற்றப்பட்டனர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து நிறுவன ஊழியர்களும் அந்த இளைஞரும் குறித்த டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதில் டிக்கெட் பரிசோதகர் அவர்களை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், சம்பவப்பகுதிக்கு வந்த பொலிசார் பரிசோதகர் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனர்.\nஆனால் அதே நாள் பயணிகள் 6 பேரையும் விடுவித்த பொலிசார், பரிசோதகரை மட்டும் விசாரணை கைதியாக சிறையில் வைத்துள்ளனர்.\nPrevious சுவிற்சர்லாந்தில் பண்டிதர் ச.வே பஞ்சாட்சரத்தின் 111வது நூல்வெளியீடு\nNext ஏமாற்றிய நபர் சுவிஸ்ஸில் கைது\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-04-22T00:43:17Z", "digest": "sha1:UCB4MGYN3HBNZM46BJFINSQ4YNIT4S3U", "length": 4240, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஜல்லி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்க���றீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஜல்லி யின் அர்த்தம்\nசிறுசிறு துண்டுகளாக உடைக்கப்பட்ட கருங்கல் அல்லது செங்கல்.\n‘புதிய ரயில்பாதை அமைப்பதற்காகக் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டிருந்தது’\n‘செங்கல் ஜல்லிகொண்டு கோபுரத்தின் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jinga-movie-second-actress-you-know/", "date_download": "2019-04-22T00:14:59Z", "digest": "sha1:HZUQVMVFUJYTTDQXFKA5OELJXQ4LULHS", "length": 10554, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்சேதுபதியின் ஜுங்கா படத்தில் இரண்டாவது நடிகை பாவாடை தாவணியில் கலக்கவுள்ள நடிகை.! - Cinemapettai", "raw_content": "\nவிஜய்சேதுபதியின் ஜுங்கா படத்தில் இரண்டாவது நடிகை பாவாடை தாவணியில் கலக்கவுள்ள நடிகை.\nவிஜய்சேதுபதியின் ஜுங்கா படத்தில் இரண்டாவது நடிகை பாவாடை தாவணியில் கலக்கவுள்ள நடிகை.\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ வசூலில் மட்டும் வெற்றிப் பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்த தொழிலையே மீட்டெடுத்தது’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்கு தினமும் போனிலும் நேரிலும் வாழ்த்துச் சொன்னார்கள்.\nஇருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய வேளையில் மட்டும் கவனம் செலுத்துகிறார்.\nவிஜய் சேதுபதியின் ஜுங்கா படத்தில் நடிகை நேகா ஷர்மா இரண்டாவது ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜுங்கா கதையை முழுவதும் கேட்டுவிட்டு, சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, இந்த கதையை நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார்.\nவிஜய் சேதுபதி 20 கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார்.அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் படம்.\n‘காஷ்மோரா’ படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கவுள்ள புதிய படம் ஜுங்கா. சாயிஷா சைகல், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.\nஇப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். ஜுங்கா படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இரண்���ாவது ஹீரோயினாக நடிகை நேகா ஷர்மாவை ஒப்பந்தம் செய்ய படக்குழு அணுகியுள்ளது.\nஇதற்கு நேகா ஷர்மா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது. ஆனால் நேகா ஷர்மா தொடர்பான காட்சிகளை டிசம்பர் அல்லது ஜனவரியில் காட்சியாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஇரண்டாவது ஹீரோயின் ரோலில் நேகா ஷர்மா பாவடை தாவனி கெட்டப்பில் நடிக்கவுள்ளாராம். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலாகுமாரா படத்திற்குப் பிறகு இணைந்துள்ள விஜய்சேதுபதி – கோகுல் கூட்டணியில் உருவாகும் ஜுங்காவில் விஜய் சேதுபதி டான் ஆக நடிக்கிறார். யோகி பாபு காமெடி ரோலில் நடிக்கவுள்ளார்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103084", "date_download": "2019-04-22T00:59:42Z", "digest": "sha1:5CXFBCKTJUKGPMZVQDCJZWATHV4Z3KMV", "length": 24955, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "மெல்லியநூல் -கடிதம்", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 39\nமெல்லிய நூல் 2011 ஆண்டுப்படித்தபோது பாபுஜியை சோகன்ராம்களை வென்று எடுக்கும் மாமனிதர் என்று மட்டும்தான் எண்ணி இருந்தேன். சோகன்ராமாகவும் பாபுஜியாகவும் நின்றுப்பார்க்கும்போது எத்தனை தூரமும் எத்தனை ஆழமும் நிறைந்த இடைவெளிமனிதர்கள் மத்தியில் இவர் பெரும் பாலமாக சமபரப்பை உழுது உருவாக்கும் நந்தியாக நிமிர்ந்து எழுகின்றார் என்று வியந்தேன்.\nமெல்லிய நூலை 2017ல் வாசிக்கையில் இந்த கதை பாபுஜியை பாபுஜி வெல்லும் மையத்தில் நின்று வெற்றிக்கண்டு உள்ளதை அறிந்து வியக்கின்றேன். இந்த கதையில் பாபுஜி யாரையும் வெல்லவில்லை, தன்னை வெல்வதைமட்டும்தான் பயின்றுக்கொண்டு இருக்கின்றார். தன்னை வெல்வதை பயின்றுக்கொண்டு இருக்கும் பாபுஜியை சந்திக்கும் ஜீவன்கள் அறிந்தோ அறியாமலோ தங்களை தாங்கள் வெல்லும் கணங்களை கண்டு அடைகிறார்கள், சிலர் கண்டு அடையும் தருணம் கிடைத்தும் கண்மூடிச்செல்கிறார்கள். முதலில் வைணவர், பின்பு சிண்டன்.\nபர்த்வான் கிராமத்தில் தலித்தாக பிறந்து இன்று பாபுஜிக்கு அணுக்க தொண்டனாக விளங்கும் சோகன்ராம். நெறிநூல்கள் பயின்றோ அல்லது ஆச்சர ஆனுஸ்டானும் செய்தோ இந்த இடத்திற்கு வரவில்லை. பாபுஜியை பன்றிக்காதன் என்று திட்டியவன். உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு உலகில் உள்ள அத்தனை ஆபாச வசைகளையும் பொழிந்தவன். மனிதர்கள் விசித்திரமானவர்கள். எளிய விடைகளை சொல்லத்தெரியாமல் பெரிய பெரிய புழுதிமலைகளை விடைகளாக சுமந்துதிரிபவர்கள்.\nமனிதர்கள் அனைவரும் தனது கை குடுவையைக் கொண்டே மனித சாகரத்தை அள்ளி எடுக்க முனைகின்றார்கள். எவ்வளவு மொண்டாலும் அந்த குடுவை அளவுக்குமேல் அவர்களால் அள்ளமுடிவதில்லை. துரதிஷ்டவசமாக அந்த குடுவையைத்தாண்டிப்பார்க்கும் உயரமும் அவர்களுக்கு கிடைப்பது இல்லை. முரட்டு அன்பு, ஓயாத வம்பு, தீராத வஞ்சம். நீங்காத பஞ்சம் விலகாத நோய் என்று அவர்கள் கைக்குடுவைகள் அவர்களை தளையிட்டு வைத்திருக்கிறது. அதன் மூலமாகவே அவர்கள் மனித சாகரத்தை மொண்டு எடுக்க முயற்சித்து அதில் மூழ்கியும்போகின்றார்கள்.\nமுதன் முறையாக பாபுஜி சோகன்ராமுக்கு அவன் நம்பும் வலிமையாகிய வசை, கோபம், வஞ்சம், இழிவு அனைத்திற்கும் அப்பால் உள்ள வலிமை அன்பு என்று காட்டுகின்றார். அங்கு தனது போலி வலிமையை இழந்து பாபுஜியின் ஒரு அங்கமாக மாறிவிடுகின்றான் சோகன்ராம்.\nஎன்போன்ற எளிய மனிதர்களுக்கு பாபுஜியின் இந்த செயல் பெரும் வல்லமையாக தெரிகின்றது. இது பாபுஜிக்கு பெரும் செயல்அல்ல அது வெறும் ஒரு அன்றாட கடமை மட்டும்தான். சோகன்ராம் விசயத்தில் பாபுஜிக்கு எதுதான் பெரும்செயல். சோகன்ராமை அணுக்கத்தொண்டன���க ஏற்றுக்கொள்ள தர்மசாஸ்திரத்தில் இடம் உண்டா என்று கேட்கும் வைணவரிடம். தேவையில்லை. அனுமதி ராமனிடமிருந்து எனக்குக் கிடைத்தது.” என்று பதில் உரைத்து ராமனிடம் நான் பேசினேன். உங்களால் பேச முடிந்தால் கேட்டு உறுதி செய்துகொள்ளலாம்”என்று முத்தாய்ப்பு வைப்பதுதான். படிக்காதவர்களை நம்பவைத்துவிட முடியும் காரணம் அவர்கள் உண்மையை எதுவோடும் ஒப்பிடுவது இல்லை. படித்தவர்களை நம்பவைக்க முடியாது அவர்கள் உண்மையை உண்மையைதவிர அனைத்துடனும் ஒப்பிட்டு ஒப்பிட்டு காலத்தை கறைத்துவிடுவார்கள்.\nபாபுஜி கர்மவீரர். கர்மத்தின் மூலமாகவே ஆன்மாவை தரிசிக்கின்றார். நூல்களில் பேசப்படும் அறியாத ஆன்மாவைப்பற்றி அவர் பாடம் நடத்தவிரும்பவில்லை.\nஎதுவும் கற்காத சேற்றுமீன்பிடித்து வாழ்ந்த சோகன்ராம் பாபுஜியிடம் கண்டுக்கொண்டது அந்த அழியாத ஆன்மாவை. படித்து பட்டம்பெற்று ஆன்மாப்பற்றி மணிகணக்கில் விளக்கம் கொடுக்கும் வைணவர் அறியாமல் போவது பாபுஜிக்காட்டும் அந்த ஆன்மாவைதான்.\nநதி ஒரு திடீர் வளைவில் தனது திசையை மாற்றிக்கொள்வதுபோல கதை ஒரு தீடீர் திருப்பத்தில் கேரளாவின் அய்யன்காளியையும் பாபுஜியையும் எதிர் எதிரில் உட்காரவைத்து விடுகின்றது. கதையின் மையமே இந்த அமர்வின் அதிசயத்தைப்பற்றி பேசுவதுதான். அந்த மையத்தை அடைவதற்குதான் கதை தனது சுற்று வட்டத்தில் சுற்றி சுற்றி வருகின்றது.\nதலித் மக்களுக்கும் தலித்பெண்களுக்கும் உயர்சாதியினரால் நடத்தப்படும் கொடுமையைப்பற்றி கதைப்பேசத்தொடங்கிவிடுகின்றது. நெருப்பு வளையத்திற்குள் நெருப்பு மேடையில் அமர்ந்து இருக்கும் தருணம்.\nபாபுஜியின் எதிரில் அமர்ந்து இருக்கும் அய்யன்காளி எதுவும் பேசவில்லை, அய்யன்காளியின் தொண்டனாக வரும் சிண்டன் பேசுகின்றான். புறவயமான மானிட வலிமையை நீதியை தடிக்கொண்டு பெருக்குவதைப்பற்றி சிண்டன் குறிக்கோள் கொண்டு உள்ளான். அகவயவலிமையை பெருக்குவதை நீதியை வளர்ப்பதைப்பற்றி ஆயுதங்களை கைவிடுவதைப்பற்றி பாபுஜி நீதிபோதிக்கின்றார்.\nஅகமா புறமா என்று மேலும் கீழும் ஆடும் தராசுத்தட்டின் மையத்தில் நிற்கும் அய்யன்காளி எதுவும் பேசவில்லை ஆனால் தன்னுடன் தனது உருப்புபோல வைத்து இருந்த கைத்தடியை பாபுஜி முன்பு விட்டுவிட்டு அய்யன்காளி எழுகின்றார். அதனால் பாபுஜி பக்க தராசுத்தட்டு தாழ்ந்து கனம்கொண்டு விடுகின்றது. அகிம்சை எடை கூடுகின்றது. .\nகண்ணனுக்கு விஷப்பால் கொடுக்க பூதனையை அனுப்பும் கம்சன், பூதனையும் அன்னை என்று மயங்கும் தருணம் வரும் என்பதை அறிந்திருக்கவில்லை. அதுபோல்தான் சமுகபோராளி அய்யன்காளியுடன் வரும் சிண்டன் அவருக்குள் உள்ள ஆன்மஞானியை அறிந்திருக்கவில்லை. கண்ணன் முன் பூதனை அன்னையாவதுபோல பாபுஜி முன்பு சண்டியன் அய்யன்காளி ஆன்மஞானி அய்யன்காளியாக எழுகின்றார். சிண்டன் இன்னும் கொஞ்சம் முயன்று இருந்தாள் அய்யன்காளியின் அடுத்த அவதாரத்தை அறிந்துக்கொண்டு இருக்கமுடியும் அவனது பலவீனம் விடாததடியை பலமென்று நினைக்கவைத்து அய்யன்காளியைவிட்டு விலகிச்செல்லவைத்துவிட்டது. புதியது ஒன்றை பெற பழைய ஒன்றை விட்டுவிடுவதே பலம் அது முதலில் பலவீனமாக தெரியும் அதை அறிவதில் இருக்கிறது ஆன்மாவின் விழிப்புணர்ச்சி. அய்யன்காளி விழிப்பதும். சிண்டன் குறுடாவதும் அந்த கணத்தில்தான்.\nகதையில் பெரும்மாற்றும் நிகழ்த்துவது பாபுஜிக்கும் அய்யன்காளிக்கும் இடையில் நிகழும் பெரும்மௌனம்தான். மௌனத்தின் மொழி சிலருக்கு கனமகா உள்மாற்றத்தை நிகழ்த்துகின்றது, அது நேரடியாக ஆன்மாவோடு பேசிவிடுகின்றது. அதற்கு சப்தமும் குறியீடும் ஒரு பொருட்டு அல்ல அது செயல்விளைவை சரியாக தருகின்றது. அதனால்தான் மௌனத்தின் உரையாடல் பாபுஜிக்கும் அய்யன்காளிக்கும் இடையில் நிகழ்வதாக கதைக்காட்டுகின்றது.\nஉயிர்க்குளத்தில் மனிதன் மட்டும்தான் புறக்காரணிகளை தனது பலமாக கொண்டு வல்லமைக்காட்ட நினைக்கின்றான். சோகன்ராமுக்கு வசை, வைணவருக்கு தருமசாஸ்திரம், சிண்டனுக்கு தடி. உற்றுநோக்கினால் அவர்கள் எந்தி உள்ள ஆயுதங்களே அவர்களின் பலவீனம் என்ன வென்று காட்டிவிடுகி்ன்றது. அய்யன்காளி தனது கைப்பட்டு கைப்பட்டு பொன்னொளி மின்னும் தடியை விடுவதே பலம் என்பதை கதை நுட்பமாக உணர்த்துகின்றது. புற ஆயுதங்களை ஏந்தும் அளவுக்கு மனிதனின் ஆன்மபலம் தூரத்தில் ஒதுங்கி நின்றுவிடுகின்றது என்றும் காட்டுகின்றது. ஆன்மபலம் பெறும் மனமே அன்பின்பால் அறத்தின்பால் அகிம்சையின்பால் பாபுஜியின்பால் மனம்திரும்ப முடியும் என்றும் காட்டுகின்றது.\nகதையில் ஓயாமல் சுழன்று ஒலிக்கும் இரட்டை தனது செயலை சரியாக செய்துக்கொண்டு ��ருக்கிறது. பாபுஜியின் மனோலயமாக இயக்கப்படும் இரட்டையின் குறியீடு அய்யன்காளியின் சொல்லால் லயம் தப்புகின்றது. தலித்துகள்மீதும் தலித்பெண்கள்மீதும் நடத்தப்படும் வன்முறைக்கு முன் பாபுஜியின் அசிம்சைலயம் சலனப்பட்டது என்பதை கதை அறுந்த மெல்லியநூல் வழியாக நம் கண்ணீல் அறைகின்றது.\nகொடுப்பன் எப்போதும் ஒன்றை பெறுகின்றான் அது கண்ணுக்கு தெரியாமல் இருக்காலாம். கற்றுக்கொடுப்பவன் எப்பொதும் ஒன்றை கற்றுக்கொண்டு இருக்கிறான் அதுவும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம். பாபுஜி ஒவ்வொருவருக்கும் ஒன்றை கொடுக்கும்போதும் தான் ஒன்றை பெற்றுக்கொண்டே இருக்கிறார். அய்யன்காளிக்கு ஆன்மவலிமையைக்காட்டும் பாபுஜி தனது ஆன்மவலிமையையும் லஜம்மாறும் தருணத்தில் வெல்வதை கற்கிறார். விடாமல் இரட்டையை சுழற்றி சுழற்றி எண்ணத்தை முறுக்கி மெல்லிய நூலை நூற்று ஆன்மாவை கட்டுகின்றார். இது ஒரு வேளை பொழப்பு அல்ல ஓயாத பொழப்பு என்று நிறுபிக்கிறார். இது தவம். அதனால்தான் காந்தி எளிதில் பிறக்கமுடியவில்லை. தன்னை வெல்பவரால் அதுமுடியும். காந்தியாக பிறக்கமுடியும். .\nஅசைவம் - இரு கடிதங்கள்\nமலினப்பெருக்கு, மீம்ஸ் கலாச்சாரம்- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்க��ம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/23121253/1165034/Mi-8-Launch-Date.vpf", "date_download": "2019-04-22T00:59:18Z", "digest": "sha1:R32ETHZLJIT4XNBVLIAUAQME5IDDX3AC", "length": 16227, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சியோமி Mi 8 வெளியீட்டு தேதி அறிவிப்பு || Mi 8 Launch Date", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசியோமி Mi 8 வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi 8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi 8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் Mi 8ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மே 31-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு Mi 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நேரடியாக Mi 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டிருக்கிறது.\nசியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Mi 8 என அழைக்கப்படுகிறது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் சியோமி சொந்தமாக உருவாக்கிய 3D முக அங்கீகார தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nMi 8 ஸ்மார்ட்போன் ஷென்சென் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது வெய்போ மூலம் அறிவிக்கப்பட்ட நிலையில், சியோமி குளோபல் செய்தி தொடர்பாளர் புதிய வெளியீடு எட்டாவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.\nமுன்னதாக வெளியான தகவல்களில் சியோமி வெளியீட்டு நிகழ்வுக்கான அனுமதி சீட்டுக்கள் ஏற்கனவே விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இத்துடன் Mi 8 ஸ்மார்ட்போன், Mi பேன்ட் 3 ஃபிட்னஸ் டிராக்கர் உள்ளிட்ட ���ாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி வெளியீட்டு நிகழ்வில் 5000 பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசியோமி Mi 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\nபுதிய Mi 8 ஸ்மார்ட்போனில் நாட்ச் வடிவமைப்பு கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் சார்ந்த MIUI புதிய பதிப்பு வழங்கப்படும் என்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்துக்கு இணையான முக அங்கீகார வசதியை வழங்கும் நோக்கில் சியோமி நிறுவனம் Mi 8 ஸ்மார்ட்போனின் முன்பக்கம் பிரத்யேக கேமரா யூனிட் வழங்கலாம் என கூறப்படுகிறது. புதிய Mi 8 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமையும்.\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.4,575 வரை கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஎங்க பக்கம் பெரிய டீம் இருக்கு - டிக்டாக் தடை தற்காலிகமானது என நம்புகிறோம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/01/blog-post_8484.html", "date_download": "2019-04-22T00:51:39Z", "digest": "sha1:4DYAVN4EATBUAE5I2UZF766KRKIO7SDF", "length": 13265, "nlines": 277, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இப்பொழுது நான் வளர்ந்த பெண் - (மொழிபெயர்ப்பு கவிதை)", "raw_content": "\nஇப்பொழுது நான் வளர்ந்த பெண் - (மொழிபெயர்ப்பு கவிதை)\nநான் மலராக இருந்தேன். இப்பொழுது கல்.\nநான் காற்றைப் போல திரிந்தேன்\nஇப்பொழுது தேங்கிய நீரோடை போல அமைதியானேன்\nஇப்பொழுது பனிக்கட்டி போல உறைந்துபோனேன்\nபூவாய், காற்றாய், நீராய் இருந்த காலத்தில்\nசுதந்திரமாய் ஓடினேன் - பாய்ந்தேன்\nபுத்தகங்களைக் கிழித்துப் போட்டேன் கோபம் வந்தவேளைகளில்\nஅவ்வாறு சுதந்திரம் இருந்த சமயத்தில்\nமரங்களேறி மாங்காய் பறிக்க முடியுமாக இருந்தது\nஅவை குறித்து யாரும் தவறாகப் பேசவில்லை\nநான் விரிக்கப்பட்ட புகையிலை போன்றவள்\nஅமைதி, பொறுமை, பனித்துளி போன்ற தூய்மை\nபேச்சு, சிரிப்பு, பயணம், ஆடைகள்\nநான் கல் - உறைந்த பனி\nஆனால் நான் வளர்ந்த பெண்\nமூலம் - ஏ.ஷங்கரீ (சிங்கள மொழியில்)\nதமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் - மாவனல்லை.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆணாதிக்கக் கோட்டையை அசைத்துப் பார்க்கும் ஒரு வரலாற...\nதமிழ் மொழிபெயர்ப்பின் அரசியல்- அ.மங்கை\nகற்பு - அரசியல்- சைதை ஜெ\nபெண் உடலும் ஆளூமையும் - ஈரோடு தி. தங்கவேலு\nசவூதியில் இலங்கைப் பணிப்பெண்கள் தடை\nபெண் கவிஞர்களின் உறவுப்பதிவுகள்- இரா. தமிழரசி\nபெண் கவிதை அரசியலும் அடையாளமும் - முனைவர் அரங்கமல்...\nமூன்றாம் உலகில் பெண்- அ.பொன்னி\n'அபராதி' எனும் குற்றமிழைத்தவன் - நூல் விமர்சனம்\nநாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு வேளாளப் பெண்\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள்.\nஹிட்லரின் ஜெர்மனியில் பெண்களின் நிலை- கேட் மில்லட்...\nபெண்ணடிமைத்தனமும் மதவாத சட்டங்களும் - கலையசரன்\nபெயல் மணக்கும் பொழுதும் அயல் நிலத்துக் கவிதையும்-ச...\nஅமி லோவல் கவிதை உருவாக்கும் முறை- தமிழில் பிரம்மரா...\nபொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் ...\nகடுமையான வேலைப் பளுவிற்கு நடுவே ஒரு சிறு விளக்கம்....\nஆதிக்கக் கருத்தியல்களின் மலிவு விற்பனை - லக்ஷ்மி\n' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல் - நூல...\nஇலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள் - கலையர...\n“பன்முகவெளி” - கூட்ட அறிவித்தல்\nஇப்பொழுது நான் வளர்ந்த பெண் - (மொழிபெயர்ப்பு கவிதை...\nஊடக பெண்களின் வாழ்க்கை. பேசுவதற்கு உங்களுக்கு தகு...\nஹைபேசா வரலாற்றில் மறைக்கப்பட்ட அறிவுச்சுடர்-பிரபு\nஇரண்டு கவிதைகள்- லீனா மணிமேகலை\nசைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம் - கலையரசன்\nபாலியல் தொழிலும் ஆண்களின் புனைவு மரபும்-ராஜினி\nகனவுகளால் விரியும் உடலுக்கான மொழி -தில்லை\nநேசத்துக்குரியவர்களை நெகிழ்வுடன் அசைபோடுதல் -நிவேத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/03/blog-post_9.html", "date_download": "2019-04-22T00:24:15Z", "digest": "sha1:YZLDAM5WCBMD45P47XBKVM2KPS6E7KCW", "length": 24644, "nlines": 223, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "மாணவர்கள் தற்கொலைக்கு காரணம்தான் என்ன? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nமாணவர்கள் தற்கொலைக்கு காரணம்தான் என்ன\nFriday, March 09, 2018 அரசியல், அனுபவம், சமூகம். மாணவி தற்கொலை, நிகழ்வுகள் 1 comment\nமாணவர்கள், படிப்பு... படிப்பு... என்று மதிப்பெண்ணை மட்டுமே வாழ்க��கை என்று நோக்கி நகரும்போது மனவலிமையை இழக்கிறார்கள். பள்ளிக்கூடங்களும் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டாமல் மதிப்பெண் பெறுவதை மட்டுமே வாழ்க்கை என்று வழிகாட்டுகிறார்கள்.\nஇதனால் பள்ளிகளில் கல்விசாரா திறனை மேம்படுத்துவதற்கான (Extra Curricular activities) வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன. இதற்கான வாய்ப்புகள் இருந்திருந்தால் கல்வி ஆர்வம் குறைந்தாலும் இதர திறமைகளை வளர்ப்பதில் அதிகளவில் கவனம் செலுத்தி மாணவர்கள் முன்னேறுவார்கள், தற்கொலை போன்ற எண்ணங்கள் மனதில் வளர இடங்கொடுக்க மாட்டார்கள்.\nபள்ளியில் ஓவிய ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருப்பதில்லை.\nகல்வி என்பதே ஆளுமையை வளர்க்க வேண்டும் என்பதே. ஒவ்வொரு மாணவர்களிடமும் தனி ஆளுமைத் திறன்கள் இருக்கின்றன. அதனை ஆசிரியர்கள் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி மேம்படுத்திட வேண்டும். ஆனால், ஆசிரியர்களுக்குத் தேர்ச்சி என்பதை மட்டுமே வைத்துச் செயல்படச் சொல்வதால் இதர விஷயங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை.\nபல பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பைப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை பதினொன்றாம் வகுப்பிலும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களை மதிப்பெண்ணை நோக்கித் தள்ளும்போது கல்வியில் ஈடுபாடு இல்லாமல் போகிறது.\nதனியார் பள்ளிகளில்தான் இவ்வளவு சதவிகிதம்பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள், 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை இவ்வளவு பேர் என விளம்பரம் செய்துகொண்டிருந்தார்கள். தற்போது அரசுப் பள்ளிகளிலும் இந்த விளம்பர யுக்தி பரவியிருக்கிறது.\nமாணவர்களிடம் மென்மையாக நடந்துகொள்ளவேண்டும். தவறு செய்தாலும் அனைவரின் முன்னிலையில் திட்டாமலும் அவமானப்படுத்தாமலும் தனியே அழைத்துப் பேசவேண்டும். மாணவர்களை ஊக்குவிக்கவேண்டும். வகுப்பறையில் எல்லா மாணவர்களுக்கும் சம வாய்ப்பை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் வந்தால் மாணவர்கள் பயப்படவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.\nபள்ளியிலும், வகுப்பிலும் கட்டுப்பாடு அதிகமாகும்போதே மாணவர்கள் திசை திரும்புகின்றனர். வகுப்பில் இயல்பாகவும், ஜாலியாகவும், மகிழ்ச்சியாகவும் பாடத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதன்மூலம் தடம்மாறும் பிள்ளைகள் மனம்மாறி கற்றலில் கவனத்த�� செலுத்த ஆரம்பிப்பார்கள்.\nகல்வி வாழ்க்கையில் நல்ல தைரியம் மிக்கவர்களை உருவாக்க வேண்டுமே தவிர, மதிப்பெண் மதிப்பெண் எனத் தைரியமில்லாத பிள்ளைகளை உருவாக்கக் கூடாது. இப்போது அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியிருப்பதாலும் மாணவர்களின் கற்றல் திறனும், படைப்பாற்றல் திறனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனைப் பெற்றோர்கள் கருத்தில்கொண்டு பள்ளியில் சேர்க்க வேண்டும்\".\n\"தற்போது எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று இருக்கிறது. ஒன்பதாம் வகுப்பில் நுழைந்துவிட்டால் போதும். எளிதான தேர்வு முறையினால் பத்தாம் வகுப்பிலும் எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம். மாணவர்கள் பதினொன்றாம் வகுப்புக்கு வரும்போது மட்டுமே தடுமாற்றத்தை சந்திக்கிறார்கள். கல்விக்கும் இவர்களுக்கும் ஏதோ முரண்பாடு இருப்பதுபோல் உணர்கிறார்கள். பதினொன்றாம் வகுப்பில் சேரும்முன்பே மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.\nமாணவர்கள் மேல்நிலை வகுப்பில் குரூப்-1 மற்றும் குரூப்-2 எடுத்துத் தடுமாறும்போது தங்களது பிரிவை மாற்றிக்கொள்ளும்வசதியும் இல்லை. மேலும், பெற்றோர்கள் குரூப்-1 அல்லது குரூப்-2-வில்தான் தன்னுடைய பிள்ளை படிக்க வேண்டும் என்று நெருக்குதலைத் தருகிறார்கள். இதுவும் பிள்ளைகளுக்குக் கல்வியின் மீது கசப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.\nகல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளியில் அதிக தேர்ச்சி விகிதத்தைத் தரும்போது ஏன் அரசுப் பள்ளியில் தர முடிவதில்லை என்று கேட்டு, ஆசிரியர்களுக்குக் கூடுதல் அழுத்தத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றனர். இதனால் ஆசிரியர்கள், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைக் கூட்டவேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுவதால் கண்டிப்புடன் நடந்துகொள்கின்றனர்.\nதனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் செயல்பாடுகளிலும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் செயல்பாடுகளிலும் வேறுபாடு இருப்பதை உணரலாம். பல தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளியில் இதுபோன்ற நடைமுறைகள் எதுவும் இல்லை.\nஅரசுப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அரசுப் பள்��ிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகமும் செயல்படாமல் இருக்கின்றன. இனியாவது, இதனைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். கல்வி அதிகாரிகள் இதனைக் கண்காணிக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் அடிக்கடி பள்ளிகளுக்கு விசிட் செய்ய வேண்டும்.\nபள்ளிகளில் நீண்ட காலமாக நன்னெறி வகுப்புகள், கை வேலைப்பாடு, ஓவியப்பயிற்சி, உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. இதற்கான ஆசிரியர்கள் இடங்கள் காலியிடங்களாகவே இருக்கின்றன. இதனையும் கவனத்தில்கொள்ள வேண்டும். உயர்கல்வி அதிகாரிகள் தலைமையாசிரியர்களை மட்டும் வைத்து மீட்டிங் நடத்துகிறார்கள். ஆனால், ஆசிரியர்களையும் அழைத்து கூட்டங்களை நடத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.\nமாணவர்களின் நன்னடத்தை தவறுதலுக்கு என்னமாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பதுகுறித்து வழிகாட்டுதல் நெறிமுறையை உருவாக்கிடவேண்டும். கல்வித்துறை ரிசல்ட்டை முதன்மை கொள்ளாமல் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தினால் இதுபோன்ற பிரச்னை வருவதற்கு வாய்ப்பில்லை.\nதமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், சைக்கிள், பாடப்புத்தகங்கள், உடை என நிறையவே செலவு செய்கிறது. இந்தச் சூழ்நிலையில் மாணவர்களுக்கும் பொறுப்பு உணர்வு அதிகமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர வேண்டும்\".\nஇதை உணரும் பக்கும்வம் அரசுக்கு இல்லை\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nதமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகா...\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதை கவனிக்கவ...\nஒரு ஜான் வயிற்றுக்கு இதுதான் சரி...\nதேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிர...\nகுழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பிரச்னைகளைக் கண...\nஆசிரியர்களே(சிலர்) நீங்களே இப்படி இருந்தா எப்படி\nசிறுநீரகம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம் - போட்...\n (Tom Swifty) ‘டாம் ஸ்விஃப்டி’ \nஉடல் எடை குறைக்கும் கொள்ளு ரசம்\nஅதென்ன, ஆக்டிவ் எத்னேஸியா, பாஸிவ் எத்னேஸியா\nநான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது என ந...\nமார்க்கெட்டிங் நண்பர்களே.. கொஞ்சம் இதை படிங்க...\n+2 இயற்பியல் முக்கிய வினாக்களின் தொகுப்பு\n+2 இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பிழைகள் இருந்தா...\nபத்தாம் வகுப்பு தமிழ் முக்கிய வினாக்கள்\nஎல்கேஜி, யூகேஜி.. இனி அரசுப் பள்ளிகளில்...\nஅவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை\nகாய்கறிகளின் சத்து முழுமையாக கிடைக்கனுமா \nஇந்த பெண்ணால் மட்டும் எப்படி முடிந்தது\n’எஸ்.என்.ஏ.பி., தேர்வு’ (SNAP TEST) தெரிந்து கொள்வ...\nரேங்க் கார்ட்டில் கையெழுத்து போடும்போது கவனிக்க வே...\nஞாபகசக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்\nExam நேரத்தில் செய்யக்கூடாதவைகள் என்னென்ன\nமனிதனுக்குள்ள உணர்வு அரசுக்கு இல்லையே...\nகாஸ்ட் அக்கவுன்டிங் படிப்பு பற்றி தெரியுமா\nரயில்வே எக்ஸாம் (RRB ALP EXAM) மாதிரி கேள்வி தாள்க...\nமாணவர்கள் தற்கொலைக்கு காரணம்தான் என்ன\nஇந்த பெண்ணின் கதை கேட்டால் உங்களுக்கு...\nதேர்வு, பாடத்திட்டம், மனநலம் குறித்து டவுட்டா உடன...\n'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா\nபிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது\nNEET தேர்வு பற்றி முழுமையாக அறிந்து கொள்ள...\n10 ம் வகுப்பு Maths அனைத்து பொதுத் தேர்வு வினாக்கள...\nபொதுத்தேர்வு எழுதும் அறையில் என்னென்ன நடக்கும்\n11 வகுப்பு வேதியியல் வினா வங்கி PDF வடிவில் (EM)\nதேர்வுகளின்போது மாணவர்கள் உண்ணக்கூடிய உணவுகள் எவை\n“மாணவர்களே... தேர்வு மட்டுமே உங்கள் வாழ்க்கை அல்ல....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190208-24155.html", "date_download": "2019-04-22T00:18:48Z", "digest": "sha1:3YRKI32BJQG62UAMBPKH4SMFPVLKRDHO", "length": 9949, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "முடிவு ரியாலுக்குச் சாதகம் | Tamil Murasu", "raw_content": "\nபார்சிலோனா: ஸ்பானிய அரசர் கிண்ணக் காற்பந்துத் தொடரில் ரியால் மட்ரிட் - பார்சிலோனா குழுக்கள் மோதிய அரையிறுதிச் சுற்று முதல் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந���தது.\nஆறாம் நிமிடத்தில் லூக்கஸ் வாஸ்கெஸ் அடித்த கோல் மூலம் ரியால் முன்னிலை பெற்றது. இந்நிலையில், 2ஆம் பாதியில் பிரேசில் வீரர் மால்கம் பதில் கோலடிக்க, தோல்வியின் பிடியில் இருந்து பார்சிலோனா தப்பியது.\nஇருப்பினும், பார்சிலோனாவின் நூகாம்ப் அரங்கில் கோல் அடித்த சாதகத்துடன் இம்மாதம் 27ஆம் தேதி தனது சொந்த அரங்கில் நடக்கவுள்ள 2வது அரையிறுதி ஆட்டத்தில் பார்சி லோனாவை ரியால் எதிர்கொள்கிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி\n‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’\nசெக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா\nஇலங்கை குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவ���ற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/154455-air-india-has-so-far-billed-rs-4434-crore-for-pm-modis-official-foreign-visits.html", "date_download": "2019-04-22T00:45:21Z", "digest": "sha1:NQNLB4OSM4GSKGFC2MWVRVNNWNSWOSAU", "length": 20044, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`443 கோடி ரூபாய்!’ - பிரதமரின் வெளிநாடு பயணத்துக்கான `பில்’லை அனுப்பிய ஏர் இந்தியா | Air India has so far billed Rs 443.4 crore for PM Modi’s official foreign visits", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:00 (08/04/2019)\n’ - பிரதமரின் வெளிநாடு பயணத்துக்கான `பில்’லை அனுப்பிய ஏர் இந்தியா\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு ட்ரிப்புக்காக 443 கோடி ரூபாய் பில் அனுப்பியுள்ளது ஏர் இந்தியா.\nமோடி 2014-ம் ஆண்டு பிரதமராகப் பதவி ஏற்றார். பிரதமராகப் பதவி ஏற்றத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அடிக்கடி அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது என்பது குறித்தும் அவ்வப்போது பேசப்படுவது உண்டு. பிரதமராகப் பதவி ஏற்ற முதல் ஆண்டிலேயே (ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை) 20 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக ரூ.37.22 கோடியை மத்திய அரசு செலவ���ட்டது. இதன் பிறகு இந்தப் பட்டியல் நீண்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், பா.ஜ.க இதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளவில்லை. நாட்டின் தொழில்வளத்தை உயர்த்த புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வர பிரதமர் பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார் என மத்தியில் ஆளும் பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது.\nஇதற்கிடையே பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான பில் தொகையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது ஏர் இந்தியா விமானம் நிறுவனம். அதில், 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு நாடுகளுக்கு 44 ட்ரிப்புகளாகச் சென்றுள்ளார். ஒரே ட்ரிப்பில் ஆறு நாடுகளுக்கு மேல் சென்றது, இரண்டு நாடுகளுக்கு மேல் சென்றது எனப் பல்வேறு பயணங்கள் இதில் அடங்கும். இதற்காக 443.4 கோடி ரூபாய் கட்டணம் ஆகியுள்ளது எனப் பிரதமர் அலுவலகத்துக்கு ஏர் இந்தியா விமானம் நிறுவனம் பில் அனுப்பியுள்ளது. முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டுப் பயணத்துக்காக ரூ.493 கோடி மத்திய அரசு செலவிடப்பட்டுள்ளது. அவர் 5 வருடத்தில் 38 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்.\nமன்மோகன் சிங்கைவிட நிறைய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த மோடி அவரைவிட ரூ.50 கோடி குறைவான செலவில் பயணம் செய்தது எப்படி என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 44 ட்ரிப்புக்களைத் தாண்டி சிங்கப்பூர், ஈரான் போன்ற மேலும் ஆறு வெளிநாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். அந்தப் பயணங்களை இந்தியன் ஏர் போர்ஸுக்குச் சொந்தமான போயிங் 737 பிசினஸ் ஜெட்டில் பயணம் செய்தது, ஒரே ட்ரிப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல நாடுகளுக்குச் செல்வது என்பது போன்றது காரணமாகவே ஏர் இந்தியாவுக்கான கட்டணம் குறைந்துள்ளது.\nதூத்துக்குடி பிரசாரத்தில் ஸ்டெர்லைட் பற்றி பேசாத துணை முதல்வர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்ப�� தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satonews.com/2019/04/12/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-22T00:11:38Z", "digest": "sha1:FFZ633NPPR2BO5HB2TOYSQCYSUNCNDP7", "length": 8407, "nlines": 142, "source_domain": "satonews.com", "title": "சவுக்கடி கடற்கரைப் பகுதி அபிவிருத்தி | Sato News", "raw_content": "\nHome செய்திகள் சவுக்கடி கடற்கரைப் பகுதி அபிவிருத்தி\nசவுக்கடி கடற்கரைப் பகுதி அபிவிருத்தி\nஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச மக்களாளின் பொழுது போக்கு இடங்களில் ஒன்றாக திகழும் ஏறாவூர் சவுக்கடி கடற்கரைப் பகுதி இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியல் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.\nநகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியவற்றின் பங்களிப்புடன் ஓய்வு கூடங்கள், சிறுவர் விளையாட்டு தளம் என ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. வரும் நிலையில்,\nஇப்பகுதியை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் அது தொடர்பான சாத்திய வள ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சின் பணிப்பாளர் திருமதி. உமா நிரஞ்சன், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் நாகமணி கதிரவேல், ஏறாவூர் நகர சபை உறுப்பினரும் இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான எஸ்.���ழீம், ஏறாவூர் பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகுறித்த பகுதியில் வாகன தரிப்பிடத்துடன் கூடிய பூங்கா, ஓய்வு கூடம், பல்தேவை கட்டடம், மற்றும் விற்பனை கூடம் என்பவை இராஜாங்க அமைச்சரின் முயற்சியில் சுற்றுலாத்துறை அமைச்சினால் அமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டத்தில் வீதி துப்பரவு\nNext articleமுச்சக்கரவண்டிகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம்\nமீராவோடை வாராந்த சந்தைக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நீதி மன்றத்தை அவமதிக்கவில்லை : போலி பிரச்சாரம் வேண்டாம்\nஆட்டோவில் நடமாடும் பியர் விற்பனை-இருவர் கைது\nஉலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டி 2022ல் கட்டாரில் நடைபெறும் பிரம்மாண்ட அரங்குகள்.\nபிரதேச சபை உறுப்பினர் பாயிஸா நெளபல் பதவியை இராஜினாமா \nகல்குடா கிராமத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதார்தை முன்னேற்றும் நோக்கில் மீன் பிடி வள்ளங்களும் மீன்பிடி உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு\nவிஷேட தேவை உடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-22T01:01:15Z", "digest": "sha1:GICTF34FZ25GWR2XHO55MGPUN2EUDPOX", "length": 10255, "nlines": 185, "source_domain": "tamilsamayaltips.com", "title": "ஐஸ்கிறிம் வகை Archives - Tamil Samayal Tips", "raw_content": "\nசுவை மிகுந்த ஃபலூடா ஐஸ்கிரீம்\nsangika ஐஸ்கிறிம் வகை, குளிா் பானம், பானங்கள் April 13, 2019\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.\t...Read More\nருசியான வாழைப்பழம் குல்கந்த் ஐஸ்கிரீம்\nsangika ஐஸ்கிறிம் வகை, பானங்கள் April 5, 2019\nதேவையான பொருட்கள் ஏலக்கி வாழைப்பழம் ஒரு கப் (வட்ட வட்ட துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்), குல்கந்த் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) அரை கப்,\t...Read More\n முலாம்பழ விழுது – 2 கப்பால் – 250 மில்லி (காய்ச்சி ஆற வைத்தது)கண்டன்ஸ்டு மில்க் – 200 கிராம்பால் பவுடர் – 3 டேபிள்ஸ்பூன்வெனிலா எசன்ஸ் – கால் டீஸ்பூன்ஸ்ட்ராபெர்ரி சிரப் – 2 டேபிள்ஸ்பூன்\t...Read More\n மாம்பழத் துண்டுகள் – 3/4 கப்பால் – ½ கப் க்ரீம் – ½ கப் கன்டன்ஸ்டு பால் (மில்க்மெய்ட்) – ½ கப் ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன் குங்குமப்பூ, தண்ணீர் – 1 டீஸ்பூன்\t...Read More\nஐஸ் கிரீம் வகைகள்முகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்காஃபி ஐஸ் கிரீம் 2016-09-19@ 14:14:08என்னென்ன தேவை கிரீம் – 300 மில்லி கன்டென்ஸ்ட் மில்க் – 200 கிராம்இன்ஸ்டன்ட் காபி பவுடர் – 2 டீஸ்பூன்வெந்நீர் – 1 டீஸ்பூன்\t...Read More\nகஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ் கிரீம்\n கஸ்டார்ட் ஆப்பிள் – 8 முதல் 10 மேரி பிஸ்கட் – 7 முதல் 8பால் – 1 கப்சர்க்கரை – 1/2 கப்\t...Read More\n மாம்பழத் துண்டுகள் – 3/4 கப்பால் – ½ கப் க்ரீம் – ½ கப் கன்டன்ஸ்டு பால் (மில்க்மெய்ட்) – ½ கப் ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன் குங்குமப்பூ, தண்ணீர் – 1 டீஸ்பூன்\t...Read More\n தர்பூசணி – 3 கப் சர்க்கரை – 1/4 கப் எலுமிச்சை சாறு – 1-2 டேபிள் ஸ்பூன்\t...Read More\n பால் – 1 லிட்டர், சர்க்கரை – 1/4 கப், பிரெட் – 1 பெரிய துண்டு, பொடித்த பிஸ்தா – 2 ேடபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளோர் மாவு – 1 டீஸ்பூன்.\t...Read More\n வெனிலா ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப், ஸ்பான்ஞ் கேக் – 1/2 கப் அல்லது பிரெட் – 3 ஸ்லைஸ், மைதா – 1/2 கப், தண்ணீர் – தேவைக்கு, பிரெட் கிரம்ஸ் அல்லது கார்ன்ஃபிளேக்ஸ் – 1/2 கப், சாக்லெட் சாஸ் – 3-4 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/itemlist/tag/Rajiv%20Gandi", "date_download": "2019-04-22T01:24:06Z", "digest": "sha1:OIQGXHSJ256ESQWIMQMVJVKLPU6FKY7H", "length": 9069, "nlines": 91, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: Rajiv Gandi - eelanatham.net", "raw_content": "\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\nவேலூர்: நளினியின் சுயசரிதை அதற்குள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தனது சுயசரிதையில் நளினி என்ன சொல்லியுள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nநளினியின் சுயசரிதை நிச்சயம் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. காரணம், அவரது கடந்த 25 ஆண்டு கால சிறை வாழ்க்கை. இத்தனை காலமாக சிறைக்குள்ளேயே அடைபட்டு தனது விடியலுக்குத் தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வரும் நளினி நிச்சயம் தனது மனக் குமுறல்களை இந்த நூலில் கொட்டியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னல்கள் இந்த நூலில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது தான் சந்தித்த பல்வேறு இன்னல்கள், கர்ப்பிணியாக சிறையில் பட்ட அவஸ்தைகளை அவர் விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்காவின் சந்திப்பு மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா காந்தி சந்திப்பு குறித்து���்தான் மிக முக்கிய எதிர்பார்ப்பு உள்ளது.\nநூலின் பெயரிலும் கூட பிரியங்கா காந்தி பெயர் வருவதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நளினியை மிரட்டினாரா பிரியங்கா பிரியங்காவுடனான சந்திப்பு குறித்து அவர் விவரித்திருக்கலாம் என்று தெரிகிறது. வேலூர் சிறைக்கு வந்து நளினியைச் சந்தித்தபோது பிரியங்கா, நளினியை மிரட்டிச் சென்றதாக ஒரு பரபரப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். வழக்கறிஞர் பேட்டி நளினியின் சுயசரிதை குறித்து அவருடை வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினி ராஜீவ்காந்தி கொலை பின்னணியும், பிரியங்கா காந்தி சந்திப்பும் என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் எழுதி உள்ளார். 600 பக்கம் 600 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் வருகிற 24ம் தேதி சென்னை வடபழனியில் வெளியிடப்படுகிறது. இதில் நளினி கலந்து கொள்ள மாட்டார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் சினிமா இயக்குனர்கள், எழுத்தாளர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். பிறப்பு முதல் பிரியங்கா வரை... பிறந்து வளர்ந்தது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானது, போலீசாரால் விசாரிக்கப்பட்ட விதம், அவர் அனுபவித்த இன்னல்களை நளினி இந்த சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் வெளியானால் பெரிய மாற்றம் ஏற்படும் என்றார் புகழேந்தி.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஅமெரிக்க ராணுவம் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி\n20வது தமிழர் விளையாட்டு விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=b0f780f3d18ba3164044d6fe7d7dc4e8", "date_download": "2019-04-22T00:29:37Z", "digest": "sha1:DIA3OA6NZQGBIDYFJS6BIY4SFADE3WQN", "length": 13021, "nlines": 233, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nஎன் ராதையே புதிய கவிதை தான் உன் பார்வையே நீ தானே பூபாளம் நான் தானே ஆகாயம்...\nநிலவே நிலவே சரிகமபதநி பாடு என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன் நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன் உன்...\nமேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது...\nமௌனமே... நெஞ்சில் நாளும் நீ எழுதும் மௌனமே... நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே... கவிதை... உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர்விழி ராகம் பாடவா...\n:) pp: சொல்லாதே சொல்லச் சொல்லாதே தள்ளாதே தள்ளிச் செல்லாதே உன்னை நான் பாட சொல் ஏது உயிர் பேசாதே பேசாதே...\nஎன்னை கொல்லாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி...\nபோதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம் எண்ணிப் பார்த்தால் சின்ன இடம் இருவர் கூடும் நல்ல இடம்...\nபெண் போனால் இந்த பெண் போனால் இவள் பின்னாலே என் கண் போகும் வந்தாயோ கூட வந்தாயோ முன்பு இல்லாத சுகம் தந்தாயோ...\nPp: கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை ஓர் துணை இல்லாதது பெண்மை துயில் கொள்ளாதது உண்மை தூக்கம் கெட்டுத் தான்...\nPp: கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா...\n சீதா கல்யாண வைபோகமே ராம கல்யாண...\nபூ பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது மனதிலே உள்ளது மௌனமே நல்லது வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது...\nசெய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய் செய் கூடாததை செய் சூடாவது செய் ஏடாகூடம் செய்...\nஎன்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது புதிதாக ஏதோ நிகழ்கின்றது புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது நாடி எங்கும்...\nஎன்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா அடடா...\nகங்கை அணிந்தவா கண்டோர் தொழும் விலாசா சதங்கை ஆடும் பாத விநோதா லிங்கேஸ்வரா நின் தாள் துணை நீ தா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா ...\nமலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனட�� காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-04-22T00:16:19Z", "digest": "sha1:FWSV7MX2HGUEN3IRWUEROBKA7A7W5V5V", "length": 7666, "nlines": 125, "source_domain": "www.tamilarnet.com", "title": "சத்தான சுவையான கறிவேப்பிலை சட்னி - TamilarNet", "raw_content": "\nசத்தான சுவையான கறிவேப்பிலை சட்னி\nசத்தான சுவையான கறிவேப்பிலை சட்னி\nகறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கறிவேப்பிலையை வைத்து எளிய முறையில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகறிவேப்பிலை – 3 கைப்பிடி அளவு\nமிளகாய் வத்தல் – 5\nதேங்காய் துருவல் – 5 மேஜைக்கரண்டி\nபுளி – பாக்கு அளவு\nபூண்டு பற்கள் – 6\nஉப்பு – தேவையான அளவு\nநல்லெண்ணெய் – 4 மேஜைக்கரண்டி\nகடுகு – 1/2 தேக்கரண்டி\nஅடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுத்து கொள்ளவும்.\nபிறகு அதோடு தேங்காய் துருவல், புளி, பூண்டு சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.\nஅதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.\nவறுத்த கறிவேப்பிலையை தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.\nஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.\nசுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.\nஇட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPrevious சத்தான டிபன் சிவப்பு அவல் உப்புமா\nNext வெந்தயக்கீரை இட்லி செய்வது எப்படி\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/10/08/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-04-22T00:30:34Z", "digest": "sha1:OYVMZP6MMUVAAHYEM7OGJ34K7HDR5B2F", "length": 10944, "nlines": 176, "source_domain": "lakshmanaperumal.com", "title": "உருளைக் கிழங்கு போண்டா | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in\tசமையல் and tagged with ஆலுபோண்டா, உருளைக் கிழங்கு போண்டா, போண்டா, மிளகாய் போண்டா\t ஒக்ரோபர் 8, 2012\nஉருளை – 4 அல்லது 5\nபச்சை மிளகாய் – 2\nமிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன்\nமல்லி இலை – சிறிது\nஇஞ்சி – 1 சிறிய துண்டு (பொடியாக அரியவும்)\nபூண்டு – 5 பற்கள் (பொடியாக அரியவும்)\nஎலுமிச்சை சாறு – சிறிது\nஉப்பு – தேவையான அளவு\nகடலை மாவு – 1 கப்\nஎண்ணெய் – பொரிக்க தேவையான அளவு\nஉருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பொடியாக அரிந்த பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூடு, கறிவேப்பிலை, மல்லி இலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.\nஇதனுடன் மசித்த உருளை சேர்த்து கிளறவும். தேவையெனில் மிளகாய்த் தூள் சேர்க்கவும்.\nதேவையான அளவு உப்பு சேர்க்கவும்.\nசிறிது எலுமிச்சை சாறு பிழியவும்.\nநன்கு கிளறிய பிறகு இறக்கவும்.\nகலவை நன்கு ஆறிய பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டவும்.\nகடலை மாவுடன் உப்பு, சிறிது மிளகாய்த் த���ள், தண்ணீர் சேர்த்து பிசையவும். பஜ்ஜி மாவை விட சிறிது கெட்டியாக கரைக்கவும்.\nகரைத்த மாவில் உருண்டைகளை ஒவ்வொன்றாக தோய்த்து, சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்.\nசுவையான உருளைக் கிழங்கு போண்டா தயார்.\n2:44 பிப இல் ஒக்ரோபர் 9, 2012\t ∞\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« செப் நவ் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← மின்சாரம்: அனல், நீர், அணு, காற்று\nநிலக்கரி, காஸ், ஆயில் மின் உற்பத்தி புனிதமானதா\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/128957", "date_download": "2019-04-22T00:55:29Z", "digest": "sha1:IXCELV5MPXAVHBPI5ONI6XDFMFXQPJ6I", "length": 6436, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையில் தலையிட முடியாது! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் அரசியல் கைதிகளின் விடுதலையில் தலையிட முடியாது\nஅரசியல் கைதிகளின் விடுதலையில் தலையிட முடிய��து\nஅரசியல் கைதிகளின் விடுதலையில் தலையிட முடியாது\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையில் எந்ததொரு தலையீட்டினையும் தற்போதைய நிலைமையில் மேற்கொள்ள முடியாதென அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தலதா அத்துகோரள இதனை தெரிவித்துள்ளார்.\n“பயங்கரவாத தடைச்சட்டத்தில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையால் அவர்களின் விடுதலை குறித்து எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇதேவேளை கடந்த ஆட்சியில் நீதிமன்ற சுயாதீனம் மற்றும் நீதிப்பொறிமுறையை செயற்படுத்த முடியாதவர்களே எதிரக்கட்சியில் இருந்துகொண்டு எமது ஆட்சியை விமர்சிக்கின்றனர்.\nஆனாலும் எமது அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுகளை நிறைவேற்றும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.\nஅந்தவகையில் எம்மால் உருவாக்கப்படும் சிறப்பு நீதிமன்றம் பக்கச்சார்பற்றதாக நிச்சயம் செயற்படுவதுடன் நிலைத்து நிற்கும்.\nஇதேவேளை புனர்வாழ்வு மையங்களை அமைத்து சிறைக்கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கும் வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது” என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.\nPrevious articleஉஷ்ணமான காலநிலை தொடரும் என எதிர்வு கூறல்\nNext articleசித்திரவதைகளை தடுப்பதற்காக ஐ.நா.வின் உபகுழு இலங்கைக்கு வருகை\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பு குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/01/how-to-make-hotel-sambar.html", "date_download": "2019-04-22T01:00:45Z", "digest": "sha1:JIWYJGCQPQTOYKSVSMJN27UWEH7OW6U7", "length": 5198, "nlines": 139, "source_domain": "www.tamilxp.com", "title": "ஹோட்டல் சாம்பார��� எப்படி செய்வது? – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome Cooking ஹோட்டல் சாம்பார் எப்படி செய்வது\nஹோட்டல் சாம்பார் எப்படி செய்வது\nதுவரம் பருப்பு – 1கப்\nபாசிப்பருப்பு – அரை கப்\nநறுக்கிய கேரட் -1 கப்\nஅவரை – 1 கப்\nமுருங்கை – 1 கப்\nமஞ்சள் பூசணி துண்டுகள் – 1 கப்\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nகடுகு, கறிவேப்பிலை – தாளிக்க\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nதனியா – 2 டீஸ்பூன்\nகடலை பருப்பு – 1 டீஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 5\nவெந்தயம் – கால் டீஸ்பூன்\nஇவை அனைத்தையும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து பொடித்துக்கொள்ளவும்.\nபருப்புடன் மஞ்சள் தூள், காய்கறிகள் சேர்த்து வேக விடவும், ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, தாளித்து அதை வேக வைத்த பருப்புடன் சேர்க்கவும்.\nபிறகு வறுத்த பொடியை அதில் போட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஹோட்டல் சாம்பார் ரெடி. இது இட்லி, வடை, தோசைக்கு பொருத்தமாக இருக்கும். தேவைப்பட்டால் இதில் சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.\nஹோட்டல் சாம்பார் செய்வது எப்படி\nநண்டு பிரியாணி செய்வது எப்படி\nதக்காளி பிரியாணி செய்வது எப்படி\nபச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாக்கெட்டிலிருந்து திடீரென வெடித்த செல்போன்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/154330-ttv-dinakaran-party-targeted-in-this-byelection-with-symbols.html", "date_download": "2019-04-22T00:51:45Z", "digest": "sha1:AQCBZPMAVLDHZQ6WJ6CVBJUBVIVUOZE2", "length": 25378, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "பரிசுப் பெட்டி வேட்பாளர் பெயரில் குக்கர் வேட்பாளர்கள்..! தினகரனுக்கு குடைச்சல் | TTV Dinakaran Party Targeted in this byelection with symbols", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:53 (06/04/2019)\nபரிசுப் பெட்டி வேட்பாளர் பெயரில் குக்கர் வேட்பாளர்கள்..\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் இதுதான் நடந்தது. முதலில் தொப்பி சின்னம் கொடுத்தார்கள். அதை மக்களிடம் கொண்டு சென்றோம். தேர்தல் ரத்தானதும், குக்கர் சின்னம் கொடுத்தனர். வேறு ஒரு சுயேச்சைக்கு தொப்பி கொடுத்தனர். ஆனாலும், குறிப்பிட்ட நாள்களுக்குள் குக்கர் சின்னத்தையும் மக்களிடம் கொண்டு சென்று மாபெரும் வெற்���ி பெற்றோம்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றார் அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன். இரட்டை இலைச் சின்னதுக்கான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், அ.ம.மு.க -வை இன்னும் கட்சியாகப் பதிவுசெய்யாமல் இருக்கிறார் தினகரன். அதனால் பொதுச் சின்னத்தை ஒதுக்காமல் இருந்தது தேர்தல் ஆணையம். \"ஆனாலும், கட்சியைப் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம். இப்போது தேர்தல் என்பதால் உரிய நேரம் இல்லை\" என உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கைவைத்து 59 தொகுதிகளுக்கும் ஒரு பொதுவான சின்னத்தை வழங்கும்படி கேட்டிருந்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அ.ம.மு.க-வுக்குப் பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.\nமேலும், தினகரன் கேட்ட குக்கர் சின்னத்தைக் கொடுக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டது. வேறு யாருக்கும் இதே குக்கர் சின்னத்தைக் கொடுக்கக் கூடாது என்ற தினகரன் தரப்பின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு அ.ம.மு.க-வுக்குப் பரிசுப் பெட்டி பொதுச் சின்னமாகக் கிடைத்தது. அதுவும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் கடைசி நாளன்றுதான் சின்னமே கிடைத்தது.\nஇந்நிலையில், சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் 'திருவாரூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர் மற்றும் சாத்தூர்' தொகுதிகளில் அ.ம.மு.க வேட்பாளர்களின் பெயர்கொண்ட சுயேச்சை வேட்பாளர்களுக்குக் குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். திருவாரூர் தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளர் எஸ்.காமராஜ்; அவருக்கு பரிசுப் பெட்டி. அதே தொகுதியில் மற்றொரு சுயேச்சை வேட்பாளர் பி.காமராஜுக்கு குக்கர் சின்னம். அரூர் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் ஆர்.முருகனுக்கு பரிசுப்பெட்டி; பி.முருகனுக்கு குக்கர் சின்னம்.\nசாத்தூரிலும் அ.ம.மு.க வேட்பாளர் எஸ்.சி.சுப்பிரமணியம் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிட இருக்கும் நிலையில் அங்கும், அவரது பெயரிலேயே சுயேச்சை வேட்பாளர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதுபோன்றே பல இடங்களிலும் பரிசுப் பெட்டி, குக்கர் சின்னம் இடம்பெற்றிருப்பது குழப்பத்தை உருவாக்கியுள்ளது.\nஇந்த இரண்டு சின்னங்களும் வாக்கள���க்கும் இயந்திரத்தில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. இதனால் அ.ம.மு.க வேட்பாளர்கள் பலரும் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும் பெரம்பூர் தொகுதி வேட்பாளருமான வெற்றிவேல் கூறுகையில், ``தேர்தல் ஆணையம் சின்னத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள் என்று எங்களிடம் 36 சின்னங்களைக் காண்பித்தார்கள். அவற்றில் 35 சின்னங்கள் தேறாதவை. நல்லபடியாக இருந்தது பரிசுப்பெட்டி சின்னம்தான். கடைசி நேரத்தில் சின்னம் கிடைத்தாலும், அதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டோம். எங்களுடைய பிரசாரத்தால் தற்போதைய அரசு பயந்துபோய்தான் இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கிறது. இவையெல்லாம் திட்டமிட்டே நடந்திருக்கிறது.\nஎங்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக ஆளும்கட்சிகள் செய்த சூழ்ச்சி. ஆனாலும், மக்கள் எங்களைக் கண்டுகொண்டார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் இதுதான் நடந்தது. முதலில் தொப்பி சின்னம் கொடுத்தார்கள். அதை, மக்களிடம் கொண்டுசென்றோம். தேர்தல் ரத்தானதும், குக்கர் சின்னம் கொடுத்தனர். வேறு ஒரு சுயேச்சைக்கு தொப்பி கொடுத்தனர். ஆனாலும், குறிப்பிட்ட நாள்களுக்குள் குக்கர் சின்னத்தையும் மக்களிடம் கொண்டுசென்று மாபெரும் வெற்றிபெற்றோம். சின்னம் யாரிடம் இருக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர, சின்னம் முக்கியமல்ல என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள்'' என்றார்.\nஅ.ம.மு.க-வின் வாக்குகளைப் பிரிப்பதற்கே இதுபோன்ற காரியத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதாக மீண்டும் ஒருமுறை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.\nரஃபேல் ஊழல் புத்தகம் - பாய்ந்த ஊடகம்... பம்மிய தேர்தல் கமிஷன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nமுதல் குண்டு முதல் டிரம்பின் சர்ச்சை ட்வீட் வரை...\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழிய\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/154334-election-commission-warns-yogi-adityanath.html", "date_download": "2019-04-22T00:14:01Z", "digest": "sha1:KOVFWKVKHOZ5SZPDMQ3CQTBJASAP36AD", "length": 17763, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "``கவனமாகப் பேசுங்கள்!\" - யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை! | election commission Warns Yogi Adityanath", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:30 (06/04/2019)\n\" - யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nஇந்திய ராணுவம் மோடியின் சேனையாக உள்ளது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசிய விவகாரத்தில் அவருக்குத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றுப் பேசினார். அப்போது, `காங்கிரஸார் பயங்கரவாதிகளுக்குப் பிரியாணிதான் வழங்குவார்கள். ஆனால், பிரதமர் மோடி வெடிக��ண்டுகளையும் பீரங்கிக் குண்டுகளையும் வழங்கக் கூடியவர். அதோடு இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது” என்று பேசியிருந்தார்.அவருடைய இந்தப் பேச்சு தேர்தல் விதிகளை மீறிய பேச்சு என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தனர்.\nஅந்தப் புகார் குறித்து யோகி ஆதித்யநாத் பேசிய வீடியோவையும் கேட்டது தேர்தல் ஆணையம். இதைத் தொடர்ந்து வீடியோ அனுப்பப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் யோகி ஆதித்யநாத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் ஆணையத்துக்கு விளக்கமளித்த யோகி ஆதித்யநாத்தின் கடிதத்தை ஏற்காமல் அவருடைய பேச்சைக் கண்டித்துள்ளது. `எதிர்காலத்தில் இவ்வாறு யோகி ஆதியத் நாத் பேசக் கூடாது கவனமாகப் பேச வேண்டும்' என்று கூறியுள்ளது.\n`கஷ்டப்படுறேன்’, ‘கந்துவட்டி’, ‘காலி தீப்பெட்டி’..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/8891/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-7,-2012-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-3-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-04-22T00:10:45Z", "digest": "sha1:P3V2XG7GGLQIWGYDBJQS7XNYNDMA5ZNO", "length": 8098, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநவம்பர் 7, 2012 அன்று தருமபுரியின் 3 தலித் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை\nதருமபுரி மாவட்டம் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து - கிருஷ்ணாபுரம் காவல்நிலை\n2 +Vote Tags: குரு தலித் பாமக\nகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13\n - அநுசாஸனபர்வம் பகுதி – 50\nஅநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் சியவனர்\nஇப்படியும் சில மனிதர்கள் “எப்படிடா 5000 ரூபாய் பணம் கேட்டான்னு எடுத்துக் கொடுத்தேன்னு சொல்றே” “வேற என்னடா பண்றது. குழந்தைக்கு உடம்பு சரியில… read more\nகாஞ்சனா 3 – விமரிசனம்\nநடிகர் ராகவா லாரன்ஸ்நடிகை வேதிகாஇயக்குனர் ராகவா லாரன்ஸ்இசை டூபாடு – எஸ்.தமன்ஓளிப்பதிவு வெற்றி– – —-ராகவா லாரன்ஸின் அ���்ணன் ஸ்ரீ… read more\nமெஹந்தி சர்க்கஸ் – விமரிசனம்\n– —நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்நடிகை சுவேதா திரிபாதிஇயக்குனர் சரவண ராஜேந்திரன்இசை ஷான் ரோல்டன்ஓளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்——\b… read more\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஎழுதிய சில குறிப்புகள் 2.\nஎழுதிய சில குறிப்புகள் .\nமக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை \nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் ….\nநம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது \nஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம்.\nவைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்.\nமோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன \nஎன் பெயர் கார்த்திகேயன் : என். சொக்கன்\nகணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி : ஈரோடு கதிர்\nசப் காண்டிராக்டர் சல்மான்கான் : அபி அப்பா\nகோடை என்னும் கொடை : எட்வின்\nஆடு புலி ஆட்டம் : வெட்டிப்பயல்\nமிஞ்சியவை : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-3", "date_download": "2019-04-22T00:44:12Z", "digest": "sha1:IVSAAYZJVPH4KEQKBIOHKKMIOWFSUTOW", "length": 3017, "nlines": 58, "source_domain": "selliyal.com", "title": "காஞ்சனா 3 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nகாஞ்சனா 3: பாடல் ஒன்றுக்கு 1,400 நடன கலைஞர்கள்\nசென்னை: வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி வெளிவர இருக்கும் காஞ்சனா 3 படத்தினை சன் தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து உள்ளத். அவ்வகையில், சமீபத்தில் சன்டிவியில், இத்திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின்...\nகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்கு\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/3/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/admin@thamizmanam.com", "date_download": "2019-04-22T00:04:14Z", "digest": "sha1:UWTLCBYXVK7IXHEETYGH3W73SIZG2B7Z", "length": 7320, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "அனுபவம்", "raw_content": "\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | இரயில் பயணங்களில் | தில்லி\n”யாராவது டாக்டர் இந்தப் பெட்டியில இருக்கீங்களா” என்ற பதட்டமான ...\nநம்மூர் ஊடகங்களும் அரங்கேற்றப்படும் பொய்களும்\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nபொதுவாக தேர்தல் நேரத்தில் ஊடகத் தம்பட்டங்களும் அரசியல்வாதிகளுடைய பொய்களும் கட்டவிழ்த்து விடப்படுவது வாடிக்கைதான் என்றாலும், தமிழகத்தில் இந்தமுறை எல்லை மீறிப்போயிருப்பதென்னவோ உண்மை\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\nராஜி | அனுபவம் | கார்த்திக் | சௌந்தர்யா\nநம்ம ஊரு காதலுக்கும் ஆத்தங்கரைக்கும் பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி போய் இருக்கு போல மிருகங்களோடு மிருகங்களாய் வாழ்ந்து வந்த மனிதன் காடு ...\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | Blame Game. எண்ணங்கள் | அனுபவம்\n மதுரை பெயரைக் கெடுப்பதற்கென்றே உண்டான வெட்டி அலப்பறைகள் நேற்றிரவு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளால் அரங்கேற்றப்பட்டன. நக்கீரன் வீடியோ ...\nவாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | உத்திரப் பிரதேசம் | பயணம்\nகரையோரக் கவிதைகள் நிழற்பட உலா வரிசையில் இது கடைசி பகுதி நான் வாரணாசி சென்ற போது ...\nரஞ்சன் கோகாயும், பாலியல் குற்றச்சாட்டும்\nIkhwan Ameer | நிகழ்வுகள்\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தற்போதைய தலைமை நீதிபதியால் பாலியல் ...\nவலிப்போக்கன் | அதிகாலை கனவு 10 | அனுபவம் | அரசியல்\nமாலை மூன்று மணி ஆகியும் வெயில் தாக்கம் நிற்கவில்லை. தலையில் கவசத்த அணிந்து கொண்டு ...\nவலிப்போக்கன் | அதிகாலை கனவு 10 | அனுபவம் | அரசியல்\nமாலை மூன்று மணி ஆகியும் வெயில் தாக்கம் நிற்கவில்லை. தலையில் கவசத்த அணிந்து கொண்டு ...\nதமிழக அரசியலும், இந்திய அரசியலும்\nபொதுவாகவே தென்மாநில அரசியலும் அகில இந்திய அரசியலும் வேறுவேறு திசைகளில் பயணிப்பவை என்கிற மாதிரியான பிம்பம் நீண்டகாலமாகவே இங்���ே பரப்பப் பட்டு வருவதை அறியாதார் ...\n #22 முழிபெயர்ப்பு,சுப்ரமணியன் சுவாமி, ,அரசியல் ...\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nஇங்கே சோனியா காங்கிரசுக்குப் போதாதகாலம் மொழிபெயர்ப்பு பிரச்சினையாகவும் தொடர்கிறது. இரண்டாவது தொகுதியாக வயநாடு தொகுதியிலும் ராகுல் காண்டி போட்டியிடுகிறார் என்பதால், பப்பி பிரியங்கா வாத்ரா பிரசாரம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36322", "date_download": "2019-04-22T00:19:44Z", "digest": "sha1:PCI3UVXZ7UQ64OT2JDSSNWA77HNCJC3U", "length": 11041, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "வெனிசுலா நாட்டில் சக்தி", "raw_content": "\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று வெனிசுலா. வெனிசுலா நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று திடீரென சக்திவாய்ந்த\nஇந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தை வெனிசுலா மற்றும் கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதும் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களும், வீடுகளில் இருந்தவர்களும் அலறியடித்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச��ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/09/blog-post_9.html", "date_download": "2019-04-22T00:01:57Z", "digest": "sha1:45S4E3DSXGZIVUDWDWQWFWXT5OWIQ3HT", "length": 23466, "nlines": 208, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி\nஆதிகாலத்தில் மனிதன் எதையும் சமைக்காமலே சாப்பிட்டான். பிறகு சமைத்துச் சாப்பிட்டான். அந்த உணவு ஆரோக்கியமாகவும் சத்துள்ளதாகவும் இருந்தது. அவனுக்குத் தேவையான பலத்தைக் கொடுத்தது. ஆனால் ஒரே பிரச்னை, அவனுக்குப் பசிக்கும்போதெல்லாம் உணவு கிடைக்க வேண்டுமே அப்படியே கிடைத்தாலும் அதைச்சமைத்து முடிக்கிற வரை பசி தாங்க வேண்டுமே\nமனிதனுக்கு ஒரு யோசனை வந்தது, ‘சமையலுக்குத் தேவையான காய்கறிகள், மாமிசம், பால், மற்ற உணவுப் பொருள்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் ரொம்ப நாளைக்குக் கெடாமல் பாதுகாத்து வைக்க முடியுமா’இது கொஞ்சம் கஷ்டம்தான். மனிதர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உணவுப் பொருள்களைப் பாதுகாத்தாலும் எங்களை மாதிரி எறும்புகள், எங்களைவிடச் சின்ன நுண்ணுயிரிகள் எல்லாம் எப்படியாவது அதைக் கண்டுபிடித்துவிடுவோம். அதனால் அந்தப் பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுப் போவிடும்.ரொம்ப நாள் கழித்து, இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்தது, அது ஐஸ் பெட்டி’இது கொஞ்சம் கஷ்டம்தான். மனிதர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உணவுப் பொருள்களைப் பாதுகாத்தாலும் எங்களை மாதிரி எறும்புகள், எங்களைவிடச் சின்ன நுண்ணுயிரிகள் எல்லாம் எப்படியாவது அதைக் கண்டுபிடித்துவிடுவோம். அதனால் அந்தப் பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுப் போவிடும்.ரொம்ப நாள் கழித்து, இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்தது, அது ஐஸ் பெட்டிநீங்கள் ஜூஸ் குடிக்கும் போது அதை ஜில் என்று மாற்றுவதற்காகச் சில ஐஸ் கட்டிகளைப் போடுகிறீர்கள். அதே பனிக்கட்டிகளுக்கு உணவைக் கெடாமல் பாதுகாக்கிற தன்மையும் உண்டு என்று கண்டுபிடித்தார்கள். அதனால் உணவுப் பொருள்களை ஓரளவு பத்திரமாகக் காப்பாற்ற முடிந்தது.இதிலும் ஒரு பிரச்னை, அந்தக் காலத்தில் பனிக்கட்டிகளின் விலை ரொம்ப ரொம்ப அதிகம். பெரிய பணக்காரர்கள் மட்டும் தான் அதைப் பணம் கொடுத்து வாங்க முடியும்.அப்படியே வாங்கினாலும், அந்த ஐஸ் கட்டி ரொம்ப நாளைக்கு உருகாமல் இருக்காது. அதுவும் அசுத்தமாகும், கெட்டுப் போகும், உணவுப் பொருள்கள் வீணாகும்.\nஇந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்க்கிறதுக்காகத்தான், ரெஃப்ரிஜிரேட்டர், சுருக்கமாய் ‘ஃப்ரிட்ஜ்’ என்று சொல்லப்படுகி��� குளிர்பதனப் பெட்டியைக் கண்டுபிடித்தனர். இதுவும் கிட்டத்தட்ட ஐஸ் பெட்டி மாதிரிதான், ஆனால் நவீன தொழில்நுட்பத்தில் இயங்குகிற, பிரச்னையில்லாத ஐஸ் பெட்டி இதில் உணவுப் பொருள்களை வைத்து மூடிவிட்டால் நீண்ட நாளைக்குக் கெடாமல் காப்பாற்றலாம்.\nசரி. ஃப்ரிட்ஜுக்குள்ளே நுழைவோம். அதில் இருக்கிற முக்கியமான பாகங்களைப் பார்ப்போம்.\n2. அழுத்தும் கருவி / கம்ப்ரஸர்\n3. சுருக்கும் கருவி / கன்டென்ஸர்\n4. அதிக வெப்பத்தை வெளியேற்றும் திறப்புகள்\nமுதலில் இந்தக் குளிர்விக்கும் வாயுக்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். நம் உடலில் ரத்தம் திரும்பத் திரும்பச் சுற்றி வருகிறதில்லையா அதுமாதிரி இந்த வாயுக்கள் ஃப்ரிட்ஜுக்குள்ளே நாள் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கும். அதன் மூலம் உங்களுடைய உணவுப் பொருள்களைக் கெடாமல் வைத்திருக்கும்.சுருக்கமாகச் சொன்னால், ரெஃப்ரிஜிரேட்டருக்கே உயிர் நாடி, கண்ணுக்குத் தெரியாத இந்த வாயுக்கள்தான். அதனால் இதை ‘ரெஃப்ரிஜிரன்ட்ஸ்’ என்று சொல்வார்கள்.ஆரம்பத்தில் இந்த வாயுக்கள் குறைந்த அழுத்தம், குறைந்த வெப்ப நிலையில் இருக்கும். இதை கம்ப்ரஸர் என்ற அழுத்தும் கருவிக்குள்ளே அனுப்புவார்கள். இந்த கம்ப்ரஸர் மின்சாரத்தைப் பயன்படுத்தி, வாயுக்களுடைய அழுத்தத்தைப் படிப்படியாக அதிகரிக்கும்.இங்கே உங்கள் இயற்பியல் மூளையைத் தட்டி எழுப்புங்கள். ஒரு பொருளுடைய அழுத்தம் அதிகரிக்கும்போது அதன் வெப்பநிலை என்ன ஆகும் அதுமாதிரி இந்த வாயுக்கள் ஃப்ரிட்ஜுக்குள்ளே நாள் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கும். அதன் மூலம் உங்களுடைய உணவுப் பொருள்களைக் கெடாமல் வைத்திருக்கும்.சுருக்கமாகச் சொன்னால், ரெஃப்ரிஜிரேட்டருக்கே உயிர் நாடி, கண்ணுக்குத் தெரியாத இந்த வாயுக்கள்தான். அதனால் இதை ‘ரெஃப்ரிஜிரன்ட்ஸ்’ என்று சொல்வார்கள்.ஆரம்பத்தில் இந்த வாயுக்கள் குறைந்த அழுத்தம், குறைந்த வெப்ப நிலையில் இருக்கும். இதை கம்ப்ரஸர் என்ற அழுத்தும் கருவிக்குள்ளே அனுப்புவார்கள். இந்த கம்ப்ரஸர் மின்சாரத்தைப் பயன்படுத்தி, வாயுக்களுடைய அழுத்தத்தைப் படிப்படியாக அதிகரிக்கும்.இங்கே உங்கள் இயற்பியல் மூளையைத் தட்டி எழுப்புங்கள். ஒரு பொருளுடைய அழுத்தம் அதிகரிக்கும்போது அதன் வெப்பநிலை என்ன ஆகும்அழுத்தம் கூடக்கூட, வெப்பநிலையும் கூடும். அதுதான் ஃப்ரிட்ஜில் இருக்கிற கம்ப்ரஸருடைய வேலை.அடுத்து, கன்டென்ஸர் என்ற சுருக்கும் கருவி. இது உண்மையில் ஒருநீளமான குழாய். ஆனால் அதை மடக்கி மடக்கிச் சின்னதாக வைத்திருப்பார்கள். இதன் வழியாக அதிக வெப்பநிலை, அதிக அழுத்தத்தில் இருக்கிற வாயுக்கள் நுழைந்து வெளியே வரும்போது, அவை சுருக்கப்படும், அதாவது திரவ நிலைக்கு மாற்றப்படும்.இப்படி ஒரு வாயு சுருங்கித் திரவமாக மாறும்போது, அதில் இருந்த கூடுதல் வெப்பம் ஏதாவது ஒரு வழியாக வெளியேற வேண்டுமில்லையாஅழுத்தம் கூடக்கூட, வெப்பநிலையும் கூடும். அதுதான் ஃப்ரிட்ஜில் இருக்கிற கம்ப்ரஸருடைய வேலை.அடுத்து, கன்டென்ஸர் என்ற சுருக்கும் கருவி. இது உண்மையில் ஒருநீளமான குழாய். ஆனால் அதை மடக்கி மடக்கிச் சின்னதாக வைத்திருப்பார்கள். இதன் வழியாக அதிக வெப்பநிலை, அதிக அழுத்தத்தில் இருக்கிற வாயுக்கள் நுழைந்து வெளியே வரும்போது, அவை சுருக்கப்படும், அதாவது திரவ நிலைக்கு மாற்றப்படும்.இப்படி ஒரு வாயு சுருங்கித் திரவமாக மாறும்போது, அதில் இருந்த கூடுதல் வெப்பம் ஏதாவது ஒரு வழியாக வெளியேற வேண்டுமில்லையா அதுக்காக உங்கள் ஃப்ரிட்ஜின் பின்பகுதியில் சில விசேஷத் திறப்புகள் இருக்கின்றன.அடுத்து, இந்தத் திரவம் முழுவதும் இன்னொரு விரிவாக்கும் பகுதிக்குள்ளே நுழைகிறது. இங்கே அதில் ஒரு பகுதி மட்டும் ஆவி வடிவத்துக்கு மாற்றப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த வெப்ப நிலை இன்னும் குறைகிறது.\nகடைசியாக பாதி திரவம், பாதி ஆவி என்ற நிலையில் இருக்கிற இந்தக் கலவை சின்னச் சின்னக் குழாய்கள் மூலமாக உங்கள் ஃப்ரிட்ஜ் முழுவதும் சுற்றிவருகிறது. அங்கே இருக்கிற காற்றைக் குளிர்ச்சியாக்குகிறது, ஒட்டு மொத்த வெப்பநிலையைக் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறது.இப்படிச் செய்வதால், அந்தக் கலவையின் அழுத்தம், வெப்பநிலை இரண்டும் பழையபடி குறைந்துவிடுகிறது. அது மறுபடி கம்ப்ரஸருக்குள்ளே நுழைந்து அழுத்தப்படுகிறது.அவ்வளவுதான் விஷயம். இப்படி நாள் முழுக்கக் குளிர்விக்கும் வாயுக்களை அழுத்தி, சுருக்கி, விரிவாக்கி, மறுபடி அழுத்தி, சுருக்கி, விரிவாக்கி... அதனால்தான் உங்கள் ஃப்ரிட்ஜ் எப்போதும் ஜில் என்று இருக்கிறது, உணவுப் பொருள்களைக் கெடாமல் பாதுகாக்கிறது\n1. மினி, எல்லா ஃப்ரிட்ஜ்லயும் ஃப்ரீஸர் என்று ஒரு ஸ்பெஷல் பெட்டி இருக்கிறதே, அது எதற்காக\nபொதுவாக ஃப்ரிட்ஜுக்குள்ளே இருக்கிற வெப்பநிலை, 0 டிகிரி செல்சியஸைவிடக் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அந்த வெப்பநிலையில்தான் உணவுப் பொருள்கள் பெருமளவு பாதுகாக்கப்படும். ஆனால் சில உணவுப் பொருள்களை இன்னும் ரொம்பக் குறைவான வெப்பநிலையில் பராமரிக்கவேண்டியிருக்கும், அந்த வேலையை ஃப்ரீஸர் செய்கிறது.\n2. ஃப்ரிட்ஜ் பயன்படுத்துவதால் நம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்று படித்தேன். உண்மையா மினி\nஇது ஓரளவு உண்மைதான். முன்பெல்லாம் ஃப்ரிட்ஜில் இருக்கிற ‘க்ளோரோஃப்ளோரோகார்பன்’ (CFC) என்ற ஒரு விசேஷ வாயுவைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதனால் நம் பூமியைச் சுற்றி இருக்கிற ஓசோன் மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்று தெரியவந்தது. அதனால், இப்போது CFC பயன்பாட்டைப் பெருமளவு குறைத்துவிட்டனர், கிட்டத்தட்ட நிறுத்திவிட்டனர் என்றே சொல்லலாம். ஃப்ரிட்ஜ் எல்லாவற்றிலும் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வேறு வாயுக்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.. இனி கவலை இல்லை.\nஆன்லைனில் ரெயில்வே டிக்கெட் புக் செய்யும் வழிமுறைக...\nமருத்துவ உலகின் ராணி - சோற்றுக் கற்றாழை..\nஎலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஉள்ளச்சத்தோடு நமது தொழுகை அமைய\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nதேனும்,பட்டையும்(Honey+Cinnamaon Powder) உண்பதால் ...\nBP - இரத்த அழுத்தம் என்றால் என்ன\nஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி\nஇணையதளம் – காப்பி அடிப்பது எப்படி\nFaceBook பயன்படுத்துவோர்களுக்கு சில பாதுகாப்பு வழி...\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்\nயூத மதகுருவின் கேள்விக்கு இஸ்லாமிய அறிஞரின் சாதுரி...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-04-22T00:31:18Z", "digest": "sha1:2GY4YTUWGLP2FQUVXFODBN334HRAEXHD", "length": 8949, "nlines": 108, "source_domain": "www.tamilarnet.com", "title": "மாணவர்களிடம் ஆசிரியை செய்த பலே லீலைகள்.! பாடலுடன் அரங்கேறிய சம்பவம்.! - TamilarNet", "raw_content": "\nமாணவர்களிடம் ஆசிரியை செய்த பலே லீலைகள்.\nமாணவர்களிடம் ஆசிரியை செய்த பலே லீலைகள்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்துள்ள கல்பூண்டி கிராமத்தை சார்ந்தவர் நித்யா. இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த மூன்று வரு��ங்களுக்கு முன்னதாக பணி நிமித்ததின் காரணமாக., அங்குள்ள வேறு மேல்நிலை பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.\nஅங்குள்ள ஆரணியில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில்., பணியின் காரணமாக அங்கேயே வீடு எடுத்து தங்கியிருந்தார். அங்குள்ள அக்கம்பக்கத்தில் இருக்கும் மாணவர்களை அழைத்து டியூஷன் சொல்லித்தருவதாக கூறியுள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்துக்கு பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை டியூஷன்க்காக அனுப்பி வைத்துள்ளனர்.\nஅந்த சமயத்தில் மாணவர்களை நிர்வாணப்படுத்தி., அவர்களை நடனமாடச்சொல்லி அவர்களுக்கு பாலியல் தொல்லைகளை வழங்கி வந்துள்ளார். அதுமட்டுமல்லாது நித்யாவின் அலைபேசியில் அதனை புகைப்படமும் எடுத்து வைத்துள்ளார். இதனை கண்ட நித்யாவின் கணவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இது குறித்து அவரை எச்சரித்துள்ளார்.\nஇதனை கண்டுகொள்ளாத நித்யா மீண்டும் தகாத செயலில் ஈடுபட்டு வரவே., இது குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவலை மாவட்ட ஆட்சியருக்கு விபரமாக அனுப்பியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர்., உடனடியாக சமூக நல பாதுகாப்பு அலுவலகர்களுக்கு தகவலை தெரிவித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் உடனடியாக காவல் துறையினர் உதவியுடன் வழக்குப்பதிவு செய்து., ஆசிரியை நித்யாவை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious திருநாவுக்கரசு நாடகம் அம்பலம்… விளக்கமளித்த அரசியல் பிரபலம்…\nNext இறந்த இளம்வாலிபரின் உடல் சவப்பெட்டியை திறந்த குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமி��கத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/02/05/100th-day-celebration-of-96-movie-full-event-video/", "date_download": "2019-04-22T00:03:33Z", "digest": "sha1:CLH7VHKAXY4U7CXM6UPOECTNRRX7YJKH", "length": 4588, "nlines": 116, "source_domain": "commonmannews.in", "title": "100th Day Celebration Of 96 Movie - Full Event Video - CommonManNews", "raw_content": "\nPrevious articleதமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் திருட்டு விசிடியை ஒழிக்க முடியும் – விஷால்\nNext articleவிஜய் சேதுபதியையும், திரிஷாவையும் மேடையில் சேர்த்து வைத்த பார்த்திபன்\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nதனுஷ், மேகா ஆகாஷுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு\nஎன் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான்\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nதமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் திருட்டு விசிடியை ஒழிக்க முடியும் –...\n“திரைப்பட விழாக்களுக்கு படங்களை அனுப்புங்கள்” ; வர்த்தக ரகசியம் உடைத்த ‘ டு லெட்...\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயமானது\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nசிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி.. ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..\nஇளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார் – இயக்குனர் மீரா கதிரவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-nool-list/tag/145/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:13:13Z", "digest": "sha1:4IVPVT3QQJ6INYOPRJS4YGI2HX7KYJLE", "length": 5877, "nlines": 116, "source_domain": "eluthu.com", "title": "சமூகம் தமிழ் நூல்களின் விமர்சனங்கள் - எழுத்து.காம்", "raw_content": "\nசமூகம் தமிழ் நூல்களின் விமர்சனங்கள்\nநாடவற்றனின் முகவரியிலிருந்து - மகிழ்நன�� பா\nமகிழ்நன் பாம , சமூகம் , அரசியல் 0 sakthic\nதுரோகம் , சித்திரப் பாவை , பெண்கள் , அகிலன் , சமூகம் , நாவல் 0 விமர்சனம்\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்\nஇராசுந்தரவந்தியத்தேவன் , தமிழர் , கள்ளர் , பிறமலைக் கள்ளர் வாழ்வும் , சமூகம் , வரலாறு 1 விமர்சனம்\nதமிழ்நாடு , செண்பகத்தோட்டம் , வாழ்க்கை , சமூகம் , சாண்டில்யன் , கிராமம் 0 விமர்சனம்\nசந கண்ணன் , பொற்காலம் , ராஜராஜ சோழன் , சமூகம் , வரலாறு , அரசியல் 0 விமர்சனம்\nஆர் முத்துக்குமார் , பெண் விடுதலை , சீர்திருத்தங்கள் , வாழ்க்கை வரலாறு , பெரியார் , சமூகம் 0 விமர்சனம்\nதிருவிக , சமூகம் , பெண் , பெண்ணின் பெருமை 0 விமர்சனம்\nசமூகம் தமிழ் நூல் விமர்சனம் at Eluthu.com\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/tag/flowerking/page/2/", "date_download": "2019-04-22T00:27:06Z", "digest": "sha1:XVKH3Y5GPEYEP4XXTRDY26Q6DR76CTGH", "length": 17284, "nlines": 361, "source_domain": "flowerking.info", "title": "flowerking – Page 2 – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nஉடல்நல பதிவுகள், உடல்நலம், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nசிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.\nTagged உடல்நல பதிவுகள், உடல்நலம், சிறுநீரகம், சிறுநீரும் உடல்நலமும், சிறுநீர், சுய பரிசோதனை, தமிழ், மருத்துவம், drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\nTagged தமிழ், தமிழ்நாடு, நடப்பு நிகழ்வுகள், நிகழ்வுகள், பொது அறிவு தகவல்கள், பொது அறிவு., பொதுஅறிவு பொக்கிஷம், வரலாறு, வரலாற்றில் இன்று, current affairs Tamil, drapoovarasu, flowerking, poovarasu., Tamil current Affairs, Tamil gkLeave a comment\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nஉடல்நல பதிவுகள், உடல்நலம், தெரிந்துகொள்ளுங்கள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\nசூர்ய நமஸ்கரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nTagged தமிழ், தமிழ்நாடு, நடப்பு நிகழ்வுகள், நிகழ்வுகள், பொது அறிவு தகவல்கள், பொது அறிவு., பொதுஅறிவு பொக்கிஷம், வ��லாறு, வரலாற்றில் இன்று, current affairs Tamil, drapoovarasu, flowerking, GK, GK in Tamil, poovarasu., Tamil current AffairsLeave a comment\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nTagged தமிழ், தமிழ்நாடு, நடப்பு நிகழ்வுகள், நிகழ்வுகள், பொது அறிவு தகவல்கள், பொது அறிவு., பொதுஅறிவு பொக்கிஷம், வரலாறு, வரலாற்றில் இன்று, current affairs Tamil, drapoovarasu, flowerking, GK in Tamil, poova, poovarasu.Leave a comment\nதாய் தன் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதமிழர்களின் சில பாரம்பரிய அரிசியின் பொருமைகள்\nபணம் ஒரு குரங்கு (வாழ்க்கை தத்துவம்)\nசிந்தனை துளிகள் பத்தை அறிவோம்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nநேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nஆடைகளில் எப்படி எம்பிராய்டரிங் போடப்படுகிறது. Computerised embroidering in clothes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/reviews?ref=left-bar", "date_download": "2019-04-22T00:41:46Z", "digest": "sha1:T7EW2ZLSZ55ZFAZHL4KEJZEB267BEE5H", "length": 10344, "nlines": 344, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\nஅவன் உறுப்பை வெட்ட வேண்டும்: யாரை இப்படி கடும் கோபத்தில் திட்டினார் யாஷிகா\nஇலங்கையில் நிகழ்ந்த பாரிய பயங்கரம்... குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nசம்பாதிக்கும் பணத்தில் அம்மாவுக்கு புடவை வாங்கி கொடுக்க ஆசைப்பட்ட பூவையார் வெற்றி பெற்ற பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா வெற்றி பெற்ற பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nமசாஜ் சென்டரில் அரங்கேறிய கூத்து சாதித்த ஈழத் தமிழரின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா சாதித்த ஈழத் தமிழரின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா ஓட ஓட துரத்தும் கோட்டை(செய்தி பார்வை)\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல�� நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\nஇலங்கை குண்டு வெடிப்பு கொடுமையை உணர்த்திய சக்தி வாய்ந்த படம்... 207 பேர் பலி உளவுத்துறைக்கு முன்பே தெரிந்த தகவல்\nசில நாட்களுக்கு முன்பு தான் இலங்கையில் இருந்தேன்- வருத்தத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nமெஹந்தி சர்கஸ் திரை விமர்சனம்\nநட்பே துணை திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைவிமர்சனம்\nஓவியாவின் 90எம்எல் திரை விமர்சனம்\nஎல் கே ஜி திரை விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 திரை விமர்சனம்\nவந்தா ராஜாவா தான் வருவேன் திரை விமர்சனம்\nசர்வம் தாள மயம் திரை விமர்சனம்\nசார்லீ சாப்ளின் 2 திரை விமர்சனம்\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரை விமர்சனம்\nமாரி 2 திரை விமர்சனம்\nதுப்பாக்கி முனை திரை விமர்சனம்\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்\nகாற்றின் மொழி திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-04-22T01:09:45Z", "digest": "sha1:M7LZXMEBDGNNBQTUAAAGR4IZMQDAVM4N", "length": 24974, "nlines": 384, "source_domain": "www.naamtamilar.org", "title": "மரண தண்டனைக்கு எதிராய் நாடு முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள்-சீமான் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நட��டிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nமரண தண்டனைக்கு எதிராய் நாடு முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள்-சீமான்\nநாள்: ஆகஸ்ட் 25, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், அறிவிப்புகள்\nஇந்திரா காங்கிரசுக் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதால் அவர்கள் மூவரும் இன்று தூக்குக் கொட்டடி முன் நிறுத்தப்பட்டுள்ள‌னர்.உலகம் நாகரீகமான முறையில் எவ்வள‌வோ வளர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தண்டனை முறைகள் தவறு செய்த மனிதனைத் திருத்துமாறு இருக்க வேண்டுமே தவிர அவனைச் சட்டத்தின் பெயரால் கொலை செய்வதாக இருக்கக் கூடாது.கல்வியிலும் மனித உரிமை பற்றிய விழிப்புணர்விலும் மிகவும் மேம்பட்ட இன்றைய நாகரீக உலகம் மரண தண்டனையை, ஒரு கொடுங்குற்ற‌மாகக் கருதுகிறது.அதனால் தான் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், உலகத்துக்கே அகிம்சை போதித்ததாகக் கூறும் இந்தியாவில் தான் மரண தண்டனை இருக்கிற‌து.\nஅரசியல் குறுக்கீடற்ற‌ நேர்மையான,சுதந்திரமான,விசாரணை முறைகள் நமது காவல்துறை அமைப்பில் இல்லை. குற்ற‌ம் சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என்று நிருபிக்கும் முழுமையான‌ வாய்ப்பு இந்தியாவில் அளிக்கப்படுவது இல்லை.3 தமிழர்கள் இன்று தூக்குக் கயிற்றின் முன் ந��றுத்தப்பட்டிருப்பதும் அவ்வாறே.இதனை மாற்றி அமைக்கும் சமூகக் க்டமை நம் அனைவரின் முன்பும் இருக்கிற‌து. ஆகவே நீதியின் படியும் நியாயத்தின் படியும் தவறிழைக்காத நம் உறவுகள் 3 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரியும் இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.\nமுதற்கட்டப் பயணத்திட்டம் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்துக் கூட்டங்களிலும் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன். இது தவிர அனைத்து ஊர்களிலும் தமிழர்கள் கருத்தரங்கு,பரப்புரையை நடத்துமாறும் கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.ஆகவே மரண தண்டனை ஒழிப்போம் மனித நேயம் காப்போம் என்னும் பதாகையின் கீழ் நடைபெறும் இந்தக் கூட்டங்களுக்கு தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாய் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.\nதிருச்சி “மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்” பொதுக்கூட்டத்திற்க்கான சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை.\nநம்பிக்கை அற்றுப்போய் விட வேண்டாம்-தண்டனை குறையும் வாய்ப்பு இருக்கிறது.: சீமான்\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களி…\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள�� பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020956-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3742:2008-09-08-18-17-49&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-04-22T00:25:54Z", "digest": "sha1:EAWF4MD7WVEJWD3LM6EMDVBC5XTRETGG", "length": 14000, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது\nஎல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது\nநமது முற்போக்குவாதிகளும் மார்க்சியர்களும் இப்படியொரு சம்பவத்தை மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இது 1918 யூலை 17இல் இடம்பெற்ற சம்பவம். ஆன்று சோவியத் யூனியனில் உள்ள எக்காரெறின்பெரி என்னும் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு வேளையில், பதினொருபேர் லெனினது உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொடுங்கோலனாக கருதப்பட்ட சார்மன்னன் இரண்டாம் நிக்களஸ், அவரது மனைவி அலெக்சாந்திரா, பிள்ளைகளான அலெக்சேய்தாத்யானா, ஓல்கா, அனஸ்தாசியா, மரியர் அவர்களது வீட்டுப் பணியாளர்களான ஒரு மருத்துவர், ஒரு சமையற்காரர், ஒரு வேலைக்காரன், ஒரு தாதி, ஆகியோரே அவ்வாறு கொல்லப்பட்டவர்கள். இதன்போது சாரின் வீட்டு நாயும் கொல்லப்பட்டது.\nஇந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டாம் நிக்ளஸ் என்று ஒரு திரைப்படமும் இருக்கிறது. அமெரிக்கத் தயாரிப்பான அந்த திரைப்படம் சார் மன்னனுக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விளையாட்டுத்தனமானவர்களாக சித்தரிக்கப்படும் அவனது, அழகான பெண் பிள்ளைகளுக்காக பார்க்கும் எவரும் கண்ணீர் சிந்துவர். மார்க்சியர்கள் குறிப்பாக ரஸ்ய போல்ஷவிக் அமைப்பினர் மிகக் கொடுரமானவர்கள், ஈவிரக்கமற்றவர்கள் என்பதாக ஒரு பார்வையாளர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த திரைப்பட இயக்குனரின் அரசியலும் கூட.\nஆனால் இந்த சம்பவம் ஒரு வரலாற்று பின்புலத்தில் வைத்து புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே இருந்தது. அந்த நேரத்தில் ரஸ்ய அரசியல் சூழலில் மு��்கிய விடயமாக உரையாடப்பட்ட மேற்படி கொலைகள் ஒரு புரட்சிகர அரசியல், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் பின்னனியிலேயே மார்க்சியர்களால் விளக்கப்பட்டது. உண்மையில் மனித உரிமை, ஜனநாயகம் என்ற சொல்கொண்டு மேற்படி சம்பவத்தை நாம் அளவிட்டால் லெனின் ஒரு மோசமான கொலைகாரராகத்தான் தெரிவார்.\nஆனால் ஒரு போராட்டச் சூழலில் அதுவும் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையில் ஜனநாயகம், மனித உரிமை என்ற சொற்களின் அர்த்தம் வேறு. சாதாரணமான சூழலில் உரையாடப்படும் இவ்வாறான சொற்கள் வழியான அரசியலை ஓர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட சூழலில் பயன்படுத்த முயன்றால் அது தவறான அரசியல் விளைவுகளையே ஏற்படுத்தும். நமது சூழலில் உள்ள சிலருக்கு இன்றும் விளங்காமல் இருக்கும் விடயமும் இதுதான். மனிதநேயம் பற்றி மாவோ கூறியிருப்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்கின்றேன். “மனித நேயம் பற்றி மக்கள் என்னதான் பேசிக் கொண்டாலும் வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும் சமூதாயத்தில் உண்மையில் அதை நடைமுறையில் கடைப்பிடிப்பது யாராலும் இயலாத காரியம்” (வர்க்கம் என்ற இடத்தில் நமது இனத்துவ அடையாளத்தை குறித்துக் கொள்ளுங்கள்) இந்தக் கூற்றை அடிப்படையாகக் கொண்டு மாவோவை ஈவிரக்கமற்றவர், கொலைகளை ஆதரிப்பவர் என்று சொல்லிவிட முடியுமா\nமார்க்ஸ் முன்னிறுத்திய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தின் நீட்சிதான் லெனின், மாவோ போன்றவர்களின் அனுகுமுறையும் கருத்துக்களும். பாட்டாளிகள் புரட்சியின்போது எதிரிகளான முதலாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது என்பதன் உள்ளடக்கம்தான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். உண்மையில் மனிதநேய நோக்கில் எதிரியான சாருக்கு பதிலாக சாரின் மனைவி பிள்ளைகள் மீதான கொலை வேதனைக்குரிய ஒன்றுதான். ஆனால் ஓர் அரசியல் பின்புலத்தில் அதற்கான வலுவான நியாயமுண்டு.\nஎல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது. என்னைப் பொருத்தவரையில் லெனின் செய்தது சரி நான் அதனுடன் முழுமையாக உடன்படுகின்றேன். அதற்காக எல்லாவற்றுக்கும் வன்முறைதான் ஒரேயொரு தீர்வு என நான் விவாதிக்க வரவில்லை வன்முறையற்ற அரசியல் செயற்பாடுகளுடாவும் சாதிக்கக் கூடிய பல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் நான் இங்கு முன்னிறுத்தும் வாதமோ ஒடுக்குமுறைக்கு ���திரான போராட்டங்களின் போது இடம்பெறும் சில சம்பவங்களுக்கு தத்துவார்த்த விளக்கம் சொல்ல முற்படும்போதும் நமது புலமைச் செருக்கை விடுதலைப் போராட்டத்துடன் உரசிப்பார்க்கும் போதுமே நாம் தவறுகளை நோக்கி பயணிக்கின்றோம். நாம் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களின் அக்கறை கொள்வோமாயின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை ஈவிரக்கமற்ற முறையில் ஆதரிப்பதை தவிர வேறு ஒன்றையும் எம்மால் பெரிதாக செய்துவிட முடியுமென நான் நம்பவில்லை.\nகடந்த பத்துவருடங்களாக சில நிலைமைகளை அவதானித்து வந்தவன் என்ற வகையில் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் பிழை பிடிப்பதில் தமது பண்டிததனங்களை செலவிட்ட எந்தவொரு மாற்றுக் கருத்தாளரும் தமிழ் மக்களின் விடுதலைப் பாதையில் எதையும் சாதித்ததாக நான் கருதவில்லை. சில அரை வேக்காட்டு கூட்டத்தினரை உருவாக்கியதும் எதிரிகளுக்கு இடைவெளிகளை இனங்காட்டியதையும் தவிர. ஏதாவது சாதிக்கப்பட்டிருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் என்னை நான் திருத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/04/280414.html", "date_download": "2019-04-22T00:38:09Z", "digest": "sha1:PHDOJY3ILUH46TPHMCUULEQICQCIDIHE", "length": 23286, "nlines": 293, "source_domain": "www.cablesankaronline.com", "title": "கொத்து பரோட்டா -28/04/14 ~ Cable சங்கர்", "raw_content": "\n9:21 AM Cable சங்கர் கொத்து பரோட்டா 8 comments\nதேர்தல் முடிந்துவிட்டது என்றதும் என் நண்பர் ஒருவர் மிக வருத்தமாய் இருந்தார். ஏன்ணே என்றதுக்கு.. இனிமே விஜய்காந்த் காமெடி பார்க்க முடியாதே என்றதுக்கு.. இனிமே விஜய்காந்த் காமெடி பார்க்க முடியாதே அதுக்கு அடுத்த எலக்‌ஷன் வரைக்குமில்ல காத்திருக்கணும்னு சோகமா இருக்கு என்றார். தேர்தல் அன்று எல்லோரும் தாங்கள் ஓட்டுப் போட்டுவிட்டு வந்த “கை”யோடு செல்ஃபி போட்டோ எடுத்து நான் போட்டுட்டேன் நீங்க அதுக்கு அடுத்த எலக்‌ஷன் வரைக்குமில்ல காத்திருக்கணும்னு சோகமா இருக்கு என்றார். தேர்தல் அன்று எல்லோரும் தாங்கள் ஓட்டுப் போட்டுவிட்டு வந்த “கை”யோடு செல்ஃபி போட்டோ எடுத்து நான் போட்டுட்டேன் நீங்க என்று பேஸ்புக், ட்விட்டரில் பயமுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். இன்னொரு பக்கம் நான் இ��ங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேனென்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களாவது பப்ளிக் சரி.. டிவி சேனல்களில் முக்கியமாய் அரசு தரப்பு சேனலில் ஊரில் இருக்குற முதல் ஓட்டு மாணவ மாணவிகளையெல்லாம் ஓட்டுச்சாவடியில் வழிமறித்து எங்களுக்கு இத்தனை நல்லது பண்ணியிருக்காங்க.. அத்தன நல்லது பண்ணியிருக்காங்க.. அதனால அவங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டோம்னு பேட்டிக் கொடுத்துட்டு இருந்தாங்க. கொஞ்சம் ஆக்வார்டாத்தான் இருந்தது. இன்னொரு பக்கம் நண்பர்கள் இரண்டு பேர் ஓட்டு எண்ணிக்கையன்று பெட்டு வச்சிருக்காங்க.. அதிமுக 30 சீட்டு வரும் ஒருத்தரும் வராது 25தான்னு. இதுல சிறப்பு என்னன்னா.. காலையிலேர்ந்து பார்ட்டியாம். ரிசல்டுக்கு ஏற்ப செலவை கொடுத்துப்பாங்களாம். ரெண்டுமே வரலைன்னா.. ஈக்குவல் ஷேராம்.. என்னையும் இன்வைட் பண்ணியிருக்காங்க.. யார் ஜெயிச்சா என்ன நம்ம வேலைய பார்ப்போம்ங்கிற அரசியல்ஞானி மனநிலையோட காத்திருக்கேன்.\nவாய் மூடி பேசவும், போங்கடி நீங்களும் உங்க காதலும், என்னமோ ஏதோ, என்னமோ நடக்குது என இந்த வாரமும் நான்கு படங்களுக்கு மேல் வெளியாகியிருக்கிறது. என்னமோ நடக்குது படத்தின் மீது எந்த விதமான் எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டரில் பார்க்க அமர்ந்தேன். படத்தின் முதல் காட்சியிலிருந்து களை கட்ட ஆரம்பித்தது. விஜய் வசந்த் நடிப்பில் கொஞ்சம் தேறி அசல் லோக்கல் பாயாக இருக்கிறது. சரண்யா பொன்வண்ணன் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது சூரியனுக்கே டார்ச்சா என்பது எவ்வளவு பழசோ அது போலத்தான். என்னா மனுஷி இவர் மெட்ராஸ் ஸ்லாங்கில் செம்மயாய் பேசியிருக்கிறார். சாட்டை மஹிமாவா இது.. ம்ஹும்.. என்னமாய் இருக்கிறார். கிரிப்பிங்கான முதல் பாதி. சினிமாட்டிக்கான ரெண்டாவது பாதியில் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார்கள். ப்ரேம்ஜியின் இசையில் ஒரிரு பாடல்களும் பின்னணியிசையும் சிறப்பு. எனிவே இந்த வார படங்களில் என்னமோ நடக்குது இன்ப அதிர்ச்சி.\nசெல் எடுத்து போகக்கூடாதுன்னு சொன்னாங்க.. கூட்டம் இருக்கு இல்லைன்ன்னு போட்டோ போட்டு அப்டேட்டுல இருக்காங்க..ம்ஹும்\nஓட்டுப் போட்டுட்டேன்னு செல்ஃப்பி போட்டோக்களைப் பார்த்தா பயம்மா இருக்குப்பா..\nஓட்டு போட்டாச்சு.. ஜெயிக்கிற கட்சிக்கு\n144 இருக்கிறப்ப நாலு பேருக்கு மேல ஒண்ணா ஒரு இ��த்துல கூடக்கூடாதாம். எல்லாரும் கிளம்புங்க\nகுடும்பம் குடும்பமாய் சினிமா பார்க்கும் பழக்கும் இந்திக்காரர்களுக்கு இருப்பதால் தான் இந்தி சினிமா வாழ்கிறது என தோன்றுகிறது.#அவதானிப்பூஊஊஊ\nஎந்த கட்சி வர்ற மூணு நாள் டாஸ்மாக்கை திறந்து வச்சிருப்பேன்னு சொல்றாங்களோ அவங்களூக்குத்தான் என் ஓட்டு - குடிமகன்\nஆம்பளையெல்லாம் புல் கோட் சூட் போட்டு பொண்ணுங்க அரைகுறையா ட்ரெஸ் போட்டு நடந்தா அதான் பேஷன் ஷோ.\nபின்னணியிசை கோர்பு முடிந்து, சவுண்ட் மிக்ஸிங் ஆரம்பித்துவிட்டது. இன்னொரு பக்கம் டி.ஐ மற்றும் சி.ஜி வேலைகள் ஆரம்பமாகியிருக்கிறது. இன்னும் பத்திருபது நாட்களில் படம் முடிந்துவிடும். விரைவில் பாடல் டீசருடன் உங்களை சந்திக்கிறேன்.\nபழைய நூர்ஜஹான் தியேட்டரை புதுப்பித்து சில பல வருடங்கள் முன்னால் அதை ராஜ் என்று மறு நாமகரணமிட்டு ஆரம்பித்த போது அட பரவாயில்லை என்று சந்தோஷப்பட்டேன். ஏனென்றால் நியாயமான விலையில் வீட்டுக்கு அருகில் ஒரு ஏசி/டி.டிஎஸ்/க்யூப் ப்ரொஜக்‌ஷன் என்பதால். என்னதான் தியேட்டரில் ஏசி நன்றாக இருந்தாலும் டி.டி.எஸ். சுமார்தான். பால்கனியில் கடைசி ரோவை தவிர மற்ற எந்த வரிசையில் உட்கார்ந்தாலும், முன் பக்க சீட் மறைக்கும். அதனால் கீழே கட்டை சீட்டில் உட்கார முடிவெடுத்துவிடுவேன். தியேட்டர் ஆரம்பி சில வாரங்களிலேயே குறிப்பிட்டு சொல்லக்கூடிய செண்டராகிவிட்டது தியேட்டர் ராஜ். சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி, கிண்டி, ஏரியாவாசிகளுக்கு அருகில் உள்ள ஒரே தியேட்டர் என்பதாலும்,புதிய படங்களை வெளியிடும் திரையரங்காக இருப்பதாலும், மிடில் க்ளாஸ் ரசிகர்களின் விரும்பும் தியேட்டராய் வலம் வர ஆரம்பித்தது. இங்கே மூன்று வாரங்கள் ஓடினால் சூப்பர் ஹிட் படம் என்று முடிவெடுத்துவிடலாம். அப்படியொரு கலெக்‌ஷன் காட்டும் அரங்கம். சில வருடங்களாய் சரியாய் போவதில்லை என்று சொன்னார்கள். காரணம் என்ன என்பது சென்ற வாரம் என்னமோ நடக்குது போன போதுதான் தெரிந்தது. டிக்கெட் விலை தான் காரணம். பால்கனி 100 ரூபாய். கீழே 80 ரூபாயாம். 120 ரூபாய்க்கு அற்புதமான ஏசி, அட்மாஸ், 4கே டிஜிட்டல் ப்ரொஜக்‌ஷன் என தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் காம்ப்ளெக்சுகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி காலை/பகல்/மாலை/இரவு கொள்ளையடித்தால் எப்படி ரசிகன் தியேட்டருக்கு வருவான். இதில் வரி ஏய்ப்பு வேறு. வெறும் கூப்பனை மட்டுமே கொடுத்து உள்ளே அனுப்புகிறார்கள். தமிழக அரசின் சட்டப்படி, சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டரில் 10, 30, அதிகபட்சமாய் 50 என மூன்று வகை டிக்கெட்டுகள் வழங்கப் பட வேண்டும். இப்படி இருந்தால் எப்படி சினிமாவிற்கு மக்கள் வருவார்கள். சிந்திப்பீர் செயல்படுவீர்.. இல்லாட்டி கஷ்டம்தான்.\n\"கேட்டால் கிடைக்கும்\" மூலம் இந்த தியேட்டர் கட்டண கொள்ளைக்கு முடிவு கட்டமுடியாதா\nஅடல்ட் கார்னர எந்த கார்னர் லயும் என்னாச்சு தலைவரே \nகடலூர் newcinema வில் 120 ரூ கொடுத்து வாயயும் மூக்கையும் மூடிகிட்டு படம் பார்த்தேன்.இடைவேளையில் பலர் எஸ்கேப்.வருவியா ...இங்க திரும்ப வருவியான்னு என்னயே நான் கேட்டுகினே வந்துந்டேன்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி மு���ிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகொத்து பரோட்டா - 21/04/14 -கேட்டால் கிடைக்கும், அட...\nகொத்து பரோட்டா - 07/04/14\nதொட்டால் தொடரும் - ஒர் ஜாலி இண்டர்வியூ\nசினிமா வியாபாரம் 2 வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/itemlist/tag/Jallikattu?start=10", "date_download": "2019-04-22T01:30:17Z", "digest": "sha1:5H3AMNMAMKFZYUML4QMJVEDSW4M3FM6H", "length": 20171, "nlines": 201, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: Jallikattu - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nதமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தாயக உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட��டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஒருமித்து கோஷங்களை எழுப்பினர்.\nஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக இளைஞர்களினால் வலியுறுத்தி கூறப்பட்டது.\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெளியிட்டனர்.\nயாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nதமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.\nயாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\nஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக நாளை (வெள்ளிக்கிழமை) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று ஏ. ஆர். ரஹ்மான் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், ''தமிழகத்தின் உணர்வினை ஆதரிக்கும் விதமாக நான் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த நான்கு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பல இளைஞர்கள், மாணவர்கள் , பெண்கள் போராடி வருகின்றனர்.\nபல திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயரிப்பாளர்களும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nமெரினாவில் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாக சென்னை காவல��துறை பாராட்டு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியான தகவலையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர். சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டுள்ளனர்.\nமாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளித்த சென்னை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். மெரினாவில் மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மீது நடவடிக்கை என வெளியான தகவல் வதந்தி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.\nபொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம்\nகருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/MGR.html", "date_download": "2019-04-22T00:14:53Z", "digest": "sha1:P7O24UKNQOGBQXZLY7YT3BDRYHN3FALI", "length": 13586, "nlines": 80, "source_domain": "www.news2.in", "title": "ஒரு கலவரத்தை எப்படி அடக்க வேண்டும்? எம்ஜிஆர் கையாண்ட வழி இது! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / எம்.ஜி.ஆர் / தமிழகம் / பாஜக / போராட்டம் / போலீஸ் / மதம் / மாவட்டம் / ஒரு கலவரத்தை எப்படி அடக்க வேண்டும் எம்ஜிஆர் கையாண்ட வழி இது\nஒரு கலவரத்தை எப்படி அடக்க வேண்டும் எம்ஜிஆர் கையாண்ட வழி இது\nSunday, January 29, 2017 அதிமுக , அரசியல் , எம்.ஜி.ஆர் , தமிழகம் , பாஜக , போராட்டம் , போலீஸ் , மதம் , மாவட்டம்\nஜனவரி 17 அன்று மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.இராமசந்திரன் நூற்றாண்டு கொண்டாட்டம் தொடக்க நாள்.\nதமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடத் தொடங்கிய நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் மாணவர்கள் ஜல்லிகட்டு தடை நீக்க போராட்டத்தை அறவழியில் தொடங்கினார்கள். காட்டுத் தீயாக மாலைக்குள் தமிழகம் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்ததில் எம் ஜி ஆர் நூற்றாண்டு தொடக்க நிகழ்வு மறைந்து போனது.\nஜனவரி 23ம் தேதி வெற்றிக் கொண்டாட்டத்துடன் மாணவர் இளைஞர் போராட்டம் மெரினாவில் முடிவடைந்து கலைந்து சென்றால், பொது மக்களிடம் அரசுக்கு எதிராக போராடும் தன்னம்பிக்கை அதிகரித்து விடும்.\nஅதனை அனுமதிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் மத்திய அரசின் உள்துறை கொடுத்த அழுத்தத்துக்கு அடிபணிந்தது தமிழ்நாட்டு பொம்மை அரசு. சென்னை காவல்துறை மாநகர ஆணையராக ஜார்ஜ் பொறுப்புக்கு வரும்போதெல்லாம் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறை அவிழ்த்து விடப்படும். இவை எல்லாம் ஒன்றிணைந்து ஜனவரி 23 அதிகாலை மெரினாவில் காவல் துறையினரை மனித உரிமை மீறல் நடவடிக்கையை நடத்த வைத்தது.\nபோராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை எல்லாம் முடிந்த பின் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் முதல் லெட்டர் பேடு கட்சி வரை கவரிங் நகை கணக்காக கண்டன அறிக்கைகளை மீடியாக்களுக்கு கொடுத்து கொண்டிருந்தனர்.\nஆனால் எந்த அரசியல் கட்சித் தலைவரும் ரணகளமான மெரினா கடற்கரைக்கோ, அலங்காநல்லூருக்கோ செல்லவில்லை. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போராட்ட களத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள், மத பிரார்தனை நடத்த போராட்டகாரர்கள் எப்படி அனுமதிக்கலாம் என்று திரியைக் கொளுத்தினார். இதை தொலைக்காட்சியில் பார்த்தபோது, இவரது தொடக்க கால அரசியல் நினைவலைகளில் வந்து போனது.\n1982 மார்ச் மாதம் பிரிக்கப்படாத அன்றைய கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் இந்து – கிறிஸ்தவ மதத்தினருக்கிடையில் மதக் கலவரம் வெடித்தது. இடதுசாரி இயக்கங்கள் பலமாக இருந்த மாவட்டம். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தலைமையகமாகவும் இருந்தது. அன்றைய மதக் கலவரத்திற்கு காரணம் ஆர்எஸ்எஸ். அந்த அமைப்பில் பிரம்மச்சாரி வாழ்க்கையோடு தொண்டராக தன்னை இணைத்துக் கொண்டவர்தான் பொன் ராதாகிருஷ்ணன்.\nஇந்து – கிறிஸ்தவ மோதலில் மண்டைகாடு கலவர பூமியானது, ஊரடங்கு, ஊருக்குள் வெளியில் இருந்து யாரும் உள்ளே நுழைய முடியாத நிலைமை.\nஎம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பின் ஏற்பட்ட முதல் மதக் கலவரம். அமைதியை ஏற்படுத்த முதல்வர் எம்ஜிஆர் தானே நேரில் செல்ல முடிவெடுத்தார். உளவுத் துறை, காவல் துறை தடுத்த போதும் மண்டைக்காடு செல்வதில் உறுதியாக இருந்தார்.\nஅதற்கு முன்னதாக மண்டைக்காடுக்கு குன்றக்குடி அடிகளாரை அனுப்பி வைத்தார் எம்ஜிஆர். கலவர பூமிக்குள் அனுமதிக்க காவல்துறை மறுத்தது. உங்கள் உயிருக்கு உத்திரவாதமில்லை என்றனர். அதனை மீறி ஊருக்குள் நுழைந்த அடிகளார், நேராகச் சென்று அமர்ந்தது கிறிஸ்தவர்கள் வழிபடும் சர்ச்சில். அடிகளார் சென்ற அடுத்த நாள் அன்றைய தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் உமாநாத் மண்டைகாடு வந்தடைந்தார்.\nஇவர்களைத் தொடர்ந்து முதல்வர் எம்ஜிஆர் வந்தார். கலவர பூமி சாந்த பூமியானது. சகோதர உறவு பலப்பட்டது.\nகலவரம் நடக்கும் இடத்திற்கு மக்கள் தலைவர்கள், மதத் தலைவர்கள் உடனடியாக சென்றால் அசம்பாவிதங்கள் தடுக்கப்படும் என்பதற்கு மண்டைக்காடு மதக் கலவர இடத்திற்கு தலைவர்கள் உடனே வந்தது ஒரு உதாரணம்.\nஆனால் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, ஒட்டு மொத்த தமிழக மக்கள் பங்கேற்ற போராட்டம் மெரினாவில் நடந்தது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இருந்தது கூப்பிடு தூரத்தில். அதிகாலையில் தொலைக்காட்சியில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் காவல்துறையின் வன்முறை அதிர்ந்து போனதாகவே அறிக்கைகள் வந்தன.\nகுறைந்த பட்சம் கட்சி கடந்து, அரசியல் பார்வை கடந்து மனிதாபிமானத்தோடு மெரினா நோக்கி கட்சி தலைவர்கள் வந்திருந்தால் ஆளும் அதிகார வர்க்கமும், அவர்களால் ஏவிவிடப்பட்ட காவல் துறையும் அதிர்ச்சிக்குள்ளாகி அடக்கி வாசித்திருப்பார்கள். இவ்வளவு பெரிய சேதாரம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்காது. அரசியல் நாகரிகம் பேசும் தலைவர்கள் எம் ஜி ஆர் வழியையும், மத நல்லிணக்கம் பேசுவோர் அடிகளார் வழி நடப்பார்களா என்பதே தமிழக மக்களின் கேள்வி\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/05/blog-post_8062.html", "date_download": "2019-04-22T00:01:01Z", "digest": "sha1:QYGBABA3CCKOJSAPPVZFSUXZ3JDLLFEW", "length": 29045, "nlines": 235, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஆசை பலவிதம்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n நாம் ஆசைகளை���ும் கனவுகளையும் வளர்த்துக்கொள்கிறோம். ஆசைகளுக்குப் பின்னால் ஓடுகின்றோம். ஓடி ஓடிக்களைத்துப் போகின்றோம். வாழ்க்கையே முடிந்து போனாலும் ஆசைகள் முடிவதில்லை.\nஆசை இல்லாத மனிதர்களே இல்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை. சின்னச்சின்ன அசை, பெரிய பெரிய ஆசை. மருத்துவராக ஆசை; பொறியாளராக ஆசை, வீடு கட்ட ஆசை, இன்னும் என்னென்னவோ\n” ஆசையே துன்பங்களுக்குக் காரணம்” போன்ற சொல்வழக்குகள் எல்லா மொழிகளிலும் உண்டு. என்றாலும் நாம் ஆசைப்படுவதை விடுவதில்லை. “ஆசையே துன்பத்திற்குக்காரணம்” என்று சொன்ன புத்தர் கூட அந்த துன்பத்திலிருந்து விடுதலை பெற ஆசைப்பட்டாரே…\n ஆசைப்படுவது மனித இயல்பு. மனித மனங்கள் ஆசைகளால் உயிர் பெருகின்றன. ஆசையில்லாத உள்ளங்கள் பிணவறைகளே ஆனால், நமது ஆசைகள் எப்படிப்பட்டவை என்பது மிகமிக முக்கியமானது ஆகும்.\nகுறிப்பாக ஓர் இறைநம்பிக்கையாளன் எப்படிப்பட்ட ஆசைகளை தனது உள்ளத்தில் இருத்திக்கொள்ள வேண்டும் தனது இறைவனிடம் எத்தகைய எதிர்பார்ப்புகளை வைத்திருக்க வேண்டும் தனது இறைவனிடம் எத்தகைய எதிர்பார்ப்புகளை வைத்திருக்க வேண்டும் – இந்தக் கேள்வி முக்கியமானவை.\nநம்பிக்கையால நிறைந்த உள்ளங்கள் ஆசைகளால் நிறைந்தாலும் அவை மறுமை வெற்றிக்கும் உத்தரவாதம் தருபவையாகத் திகழும் இறை உவப்பை பெறுவதும், மறுமையின் நிரந்தர வெற்றியை ஈட்டுவதுமே ஓர் நம்பிக்கையாளரின் பெரிய பெரிய ஆசைகள்.\nஆசைகள் குறித்து அறிஞர் பலரும் எழுதியிருக்கிறார்கள். இமாம் அபூ பக்கர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் உபைத் அல் பக்தாதி என்ற அறிஞர் அல் முத்மனீன் (ஆசைகள்) என்ற தலைப்பில் பெரிய நூலொன்றை எழுதியிருக்கிறார்கள். இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது நபிமொழித் திரட்டில் ஆசைகள் குறித்து ஓர் அத்தியாயமே எழுதியிருக்கிறார்கள். அதில் ஆசைகள் தொடர்பான பத்தொன்பது நபிமொழிகளைத் தொகுத்திருக்கின்றார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆசைகளுக்கு” அனுமதி தந்திருக்கின்றார்கள். “நீங்கள் இறைவனிடம் கேட்கும்போது மிக மிக அதிகமாகக் கேளுங்கள். ஏனெனில் கேட்கப்படுபவனே உங்களைப் படைத்தவனாக இருக்கின்றான்.” “இறைவனிடம் அவனது அருள்வளத்தைக் கேளுங்கள்.”\nஆசைகள் பல வகை உண்டு. அடுத்தவ்ர் பொருள் தனக்குக் கிடைக்க வேண்டும்; அடுத்தவருக்கு அந்த பொருள் கிடைக்கக் கூடாது என்று ஆசைப்படுவது பொறாமை ஆகும். இது மிகப் பெரிய தீமையாகும். நற்செயல்களை அழித்து விடக்கூடியது.\n அந்த நண்பர் என்னமாய் சம்பாதிக்கிறார்… எப்படியெல்லாம் அதனை இறைவழியில் செலவழிக்கிறார்.. எப்படியெல்லாம் அதனை இறைவழியில் செலவழிக்கிறார்.. என்று ஆசைப்பட்டு, “இறைவன் அவர் மீது இன்னும் அதிகமாக அருள் பொழிவானாக” என்று பிரார்த்தித்து, எனக்கும் அப்படி பொருளும் வசதியும் கிடைக்க வேண்டும்; நானும் அதனை இறைவழியில் செலவழிக்கும் நற்பேறு கிட்ட வேண்டும்” என்று ஆசைப்படுவது தவறல்ல.\n“உலகமே என் காலடியில் இருக்க வேண்டும். மரணமே நிகழக்கூடாது” என்றெல்லாம் ஆசைப்படுவது விபரீத ஆசை. இது இறைவனின் நியதிகளை மாற்ற முனைவதாகும். இது தடுக்கப்பட்டுள்ளது.\nஇப்போது சில நல்ல நல்ல ஆசைகளைப் பார்ப்போம்.\nஉமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆசை\nஅது ஒரு பொன்மாலைப்பொழுது. கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது தோழர்கள் புடைசூழ ஒரு வீட்டில் அமர்ந்திருக்கின்றார்கள். அங்கு பஷர் பின் மூஸா அவர்களும் இருக்கின்றார்கள்.\nஉமர் ரளியல்லாஹு அன்ஹு புன்னகை பூத்த வண்ணம் தம் தோழர்களைக் கேட்கிறார்கள்; “நண்பர்களே வாருங்கள், இனிய மாலைப்பொழுதில் ஆசைகளைப் பரிமாறிக் கொள்வோம். தோழரே வாருங்கள், இனிய மாலைப்பொழுதில் ஆசைகளைப் பரிமாறிக் கொள்வோம். தோழரே உங்கள் ஆசை என்ன” ஒருவர் கூறுகிறார்: ” எனக்கு இந்த வீடு முழுக்க தங்கக்கட்டிகளும், நகை நட்டுகளும் கிடைக்கணும். அதை நான் இறைவழியில் மகிழ்வுடன் செலவழிக்கணும் என்பதே எனது ஆசை”\nஉமர் ரளியல்லாஹு அன்ஹு மற்றவரிடம் கேட்கிறார்கள்: “உங்கள் ஆசை என்ன\nஅவர் கூறுகிறார்: “எனக்கு இந்த வீடு முழுக்க முத்துமணிகள், பவளங்கள், ரத்தினங்கள், வைரங்கள் நிரம்பி வழிய வேண்டும். அதனை நான் மகிழ்வுடன் இறைவழியில் செலவழிக்க வேண்டும் என்பதே என் ஆசை”\nஉமர் ரளியல்லாஹு அன்ஹு மீண்டும்: “இன்னும் எவராவது\nநண்பர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களின் தலைவரே எங்களுக்கு எதை ஆசிப்படணும் என்பதே தெரியவில்லை”\nஉமர் ரளியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்: “எனக்கு இந்த வீடு நிறைய அபூ உபைதா பின் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு போன்ற சத்திய சீலர்கள் வேண்டும்.”\nமுகலாய மன்னர் அவ்ரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஆசை\n���ுகலாய மன்னர் அவ்ரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஆசை என்னவாக இருந்தது தெரியுமா\nஒரு நாள் அஸர் தொழுது முடித்த பிறகும் அவ்ரங்கஸேப் நீண்ட நேரம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் கண்ணீர் அருகே நின்ற அமைச்சர் நவாப் ஸதக்கத்துல்லாஹ் கானுக்கு ஆச்சரியம்\nபிரார்த்தனை முடிந்து எழுந்த மன்னரிடம் கேகின்றார். “மன்னரே உங்களது அரசு காபூலில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. உங்களிடம் அப்படியென்ன நிறைவேறாத ஆசை உங்களது அரசு காபூலில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. உங்களிடம் அப்படியென்ன நிறைவேறாத ஆசை எதற்காக இந்தக் கண்ணீரும், பிரார்த்தனியும் எதற்காக இந்தக் கண்ணீரும், பிரார்த்தனியும்\nஅவ்ரங்கஸேப் சொல்கிறார்: “எனக்கு செயல்வீரர்கள் தேவை. இறைவழியில் உயிர்விட ஆசை ‘’எவன் வசம் எனது உயிர் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, இறைவழியில் நான் கொல்லப்பட வேண்டும் என்றே நான் விரும்பினேன் ‘’எவன் வசம் எனது உயிர் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, இறைவழியில் நான் கொல்லப்பட வேண்டும் என்றே நான் விரும்பினேன்\nஎன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இறைவழியில் உயிர் துறக்க ஆசைப்படுவது இறைவனின் அருள்வளத்தை யாசிப்பது போன்றது.\n“இறைவழியில் உயிர் துறக்க வாய்மையான உள்ளத்துடன் ஒருவர் ஆசைப்பட்டால் அவருக்கு அதற்கான நற்கூலி கிடைக்கும்; அவர் உயிர் துறக்க வாய்ப்புக் கிட்டாமல் போனாலும் சரியே” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.\nமீண்டும் மீண்டும் உயிர்விட ஆசை\n“சுவனம் கிடைத்த பிறகு எவருமே உலகத்திற்குத் திரும்ப விரும்ப மாட்டார்கள், உயிர்த் தியாகம் செய்தவர்களைத் தவிர; இறைவழியில் உயிர்த்தியாகம் செய்வதன் மகத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர் பத்து தடவை உலகுக்கு மீண்டு வரவும், ஒவ்வொரு தடவியும் இறைவழியில் உயிர் துறக்கவும் விரும்புவார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்.\nபாவ மன்னிப்பு கிடைக்க ஆசை\nஅவ்ப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஜனாஸாவுக்காக செய்த பிரார்த்தனையை நான் நினைவில் நிறுத்திக் கொண்டேன். அந்தப் பிரார்த்தனி இதுதான்.\n இவர் மீது கருணை காட்டுவாயாக இவரை நல்ல நிலையில் வைத்திருப்பாஅயாக இவரை நல்ல நிலையில் வைத்திருப்பாஅயாக இவரது மண்ணறையை விரிவுபடுத்துவாயாக வெள்ளைத் துணியிலிருந்து அழுக்கை அகற்றி விடுவது போல இவரது பாவங்களை மன்னிப்பாயாக சுவனத்தில் இடம் கொடுப்பாயாக மண்ணறையின் வேதனையிலிருந்தும், நரக நெருப்பிலிருந்தும் காப்பாற்றுவாயாக\nசுவனத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்க ஆசை\nராபிஆ பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித் தோழர் கூறுகிறா: “நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகிலேயே தங்கியிருந்தேன். அவர்களுக்கு உளூ செய்ய தண்ணீரை கொடுப்பது எனது வழக்கமாக இருந்தது. ஒருமுறை தண்ணிரை பெற்றுக்கொண்ட பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள்: “கேளுங்கள், உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்”.\nநான் பதிலளித்தேன், “நான் சுவனத்திலும் உங்களுடனேயே இருக்க விரும்புகிறேன்”.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் கேட்டார்கள். “வேறு ஏதாவது வேண்டுமா\nநான் சொன்னேன், “எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை”\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், “அதிகமாக இறைவன் முன் சிரம் தாழ்த்தி எனக்கு உதவுங்கள்” (அதாவ்து அதிகமாகத் தொழுது எனக்கு உதவுங்கள் என்பது இதன் கருத்தாகும்)\nசுவனத்திற்குள் ஏழைகளுடன் நுழைய ஆசை\nஹிஜ்ரத் செய்தவர்களில் எளியவர்கள் மகிழட்டும் இறைவன் அவ்ர்களை பணக்காரர்களைவிட நாற்பது நாட்கள் முன்பே சுவனத்தில் நுழைத்து விடுவான். இதனைக் கேட்ட ஏழைகளின் முகம் மகிழ்ச்சிப் பெருக்கால் பிரகாசமாக இருந்தது. நானும் அவர்களில் ஒருவனாக இருக்கக்கூடாதா என மனம் ஏங்கியது” என்று அப்துல்லாஹ் பின் அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.\nகுர்ஆனிய அறிவு கிட்ட ஆசை\nஅபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; “குர்ஆனிய அறிவு நிரம்ப வழங்கPபட்ட ஒருவர் அதன்படிச் செயல்படுவது மட்டுமல்லாமல் அழகாக ஓதவும் செய்கிறார் எனில் அவரைப் பார்த்து எனக்கும் குர்ஆன் மனனம் செய்யும் பேறு கிட்ட வேண்டும். நானும் இவரைப் போலவே குர்ஆன் ஓத வேண்டும்” என்று ஆச���ப்படுவது அனுமதிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல...\nமருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல...\nகார்களில் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான டி...\nமுட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது ஏன்\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nமதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்...\nதூக்கம் வரவில்லையா – இதோ எளிமையான டிப்ஸ் \nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக���கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/category/relationships/page/2?filter_by=random_posts", "date_download": "2019-04-22T00:35:22Z", "digest": "sha1:AET3QGNVJPYXXAMUVBMBD7IXI42CGUGQ", "length": 3235, "nlines": 110, "source_domain": "www.tamilxp.com", "title": "Relationships Archives – Page 2 of 2 – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nஆண்களே கேளுங்க… உறவில் பெண்களின் உண்மையான உச்சக்கட்டம் எது தெரியுமா\nஇந்த நேரத்தில் உடலுறவு மிகவும் நல்லது\nஉங்களவரை உறவுக்கு வரவழைக்க என்ன செய்யலாம்\nஇந்த இந்திய மசாலா பொருட்களை சாப்பிடுங்க… படுக்கையில் உங்களவரை வெல்லுங்க…\nஆண்மை தன்மையை அதிகரிக்கும் சித்தர்களின் நாட்டு மருத்துவம்\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாக்கெட்டிலிருந்து திடீரென வெடித்த செல்போன்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF?page=2", "date_download": "2019-04-22T00:47:32Z", "digest": "sha1:HQIWPHJW74ACM5QPCUR7UUXJBH4N5CSU", "length": 8974, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புலி | Virakesari.lk", "raw_content": "\nகுண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் - ரணில்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nகுண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் - ரணில்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nகோத்தாபய ஒருநேரத்தில் புலிகளை ஏசுவார் இன்னொரு நேரத்தில் அவர்களுடன் கொஞ்சிக்கொண்டிருப்பார் : சுஜீவசேனசிங்க\nகோத்தபாய ராஜபக்ஷ ஒரு நேரத்தில் புலிகளை ஏசுவார். இன்னொரு நேரத்தில் புலிகளுடன் கொஞ்சிக்கொண்டிருப்பார் என சர்வதேச வர்த்தகப...\nகருணாவின் ஒத்துழைப்பு இல்லாவிடில் கிழக்குப் பகுதியை புலிகளிடமிருந்து மீட்டிருக்க முடியாது ; கம்மன்பில\nசிலவேளை கருணாவின் ஒத்துழைப்பு கிட்டியிருக்காவிட்டால் நாட்டின் கிழக்குப் பகுதியை புலிகளிடத்திலிருந்து மீட்க முடியாது போய...\n புலிகள் மீண்டும் மீளிணைவு : பயங்கரவாத புலனாய்வாளர்களுக்கு தகவல்\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் மீள ஒருங்கிணைந்து செயற்பட திட்டமிட்டமை தொடர்பிலான பல்வேறு தகவல்க...\nசிட்னியில், புலிக்குப் போக்குக் காட்டிய வாத்து\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையொன்றில், புலி ஒன்றுக்குப் போக்குக் காட்டிய வாத்தின் காணொளி இணையத...\n“தமிழ் நாய்களே உன்னை கொல்லுவேன்“ ; துறவியின் அநாகரீகமான நடத்தை (வீடியோ இணைப்பு)\nமட்டக்களப்பில் கிராம சேவகர் ஒருவரை பௌத்த துறவி ஒருவர் மிகவும் அநாகரீகமான வார்த்தைகளால் வீதியில் வைத்து திட்டிய சம்பவம் ம...\n‘தல‘ அஜித்தை பின்தொடரும் செய்யும் DSP\nதிரையுலகில் DSP என்றால் அனைவருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தைத்தான் குறிக்கும் என்று தெரியும். அமெரிக்காவில் நட...\nபுலிகளே ஆவா என்ற பெயரில் இயங்குகின்றனர் : பொதுபலசேனா\nயாழ். பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ஆவா குழு புலிகளின் ஆதரவாளர்களே. புலிகளே ஆவா என்ற பெயரில் இயங்கிவருகிறார்...\nஇலங்கையில் சி.ஐ.ஏ சூழ்ச்சி : அஸ்வர் எச்சரிக்கை\nஅமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பின் சூழ்ச்சி இலங்கையில் இடம்பெறுகின்றமைக்கான சந்தேகங்கள் காணப்டுகின்றது. எனவே ஜனாதிபதி மைத்தி...\nபுதிய அரசியலமைப்பு நல்லிணக்கத்துக்கு பாதிப்பாக அமையாது\nபுதிய அரசியலமைப்பு புலிகள் அமைப்பின் மீள் உருகாத்திற்கு வலு சேர்ப்பதாகவும் இனங்களுக்கிடையில் முறுகள் நிலையை ஏற்படுத்துவத...\nசர்வதேச சட்டங்களை மீறி போரிட அரச படைகளுக்கு அனுமதியுள்ளது\nவிடுதலை புலிகளுக்கு எதிரான போரில் சர்வதேச சட்டங்கள் ம���றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில...\nகுண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் - ரணில்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/07141046/Sarkar-first-day-box-office-collection-Vijaystarrer.vpf", "date_download": "2019-04-22T00:53:29Z", "digest": "sha1:KXB46WV24TYJXJMGNAWAWLXQCGJGYCQ2", "length": 10980, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sarkar first day box office collection: Vijay-starrer shatters Kaala, Baahubali 2 records || நடிகர் விஜய் நடித்த சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநடிகர் விஜய் நடித்த சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை\nநடிகர் விஜய் நடித்த சர்கார் படம் காலா, பாகுபலியை தாண்டி அதிக வசூலை எட்டியுள்ளது. #Sarkar\nநடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நேற்று ஒரு நாள் மட்டும் 22 திரையரங்குகளில் 330 காட்சிகள் திரையிடப்பட்டது. காலை முதல் இரவு வரையிலான காட்சிக்கு டிக்கெட்கள் அனைத்தும் நிரம்பி இருந்தன. முதல் நாள் மட்டும் 2 கோடியே 37 லட்ச ரூபாய் வசூலை எட்டிப் பிடித்து சர்கார் சாதனை படைத்துள்ளது. இது காலா ரூ.1.75 கோடி, பாகுபலி படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜயன் முந்தயபடமான வசூலை (ரூ.1.48 கோடி ) சர்கார் முறியடித்து உள்ளது. அடுத்த இடத்தில் அஜித்தின் விவேகம் அடுத்து தெறி இருந்தது. வசூல் ரூ1.21 கோடி, ரூ.1.01 கோடியாகும்.\n1. சர்ச்சைகளுக்கு மத்தியில், ‘சர்கார்\nவிஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம், ‘சர்கார்.’\n2. கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் ரூ. 40 லட்சம் நிதியுதவி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் ரூ. 40 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.\n3. புகைப்பிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு\nஏ.ஆர்.முருகதா���் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது.\n4. ”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்\n”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி நடிகர் விஜய் உட்பட படக்குழுவினர் கொண்டாடிய படம் வைரலாகி வருகிறது.\n5. ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது\nவிஜய்யின் சர்கார் படம் எதிர்ப்பை மீறி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகை - வைரலாகும் புகைப்படம்\n2. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n3. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\n4. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n5. டைரக்டராகும் நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/128948", "date_download": "2019-04-22T00:11:49Z", "digest": "sha1:W4HAMHO2RXUSN4W3AITY6N3OP7FQXU4D", "length": 5825, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "மோசடி தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் மோசடி தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nமோசடி தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nமோசடி தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை\nஅரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு எதிர்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் (திங்கட்கிழமை) நடைபெற்றது.\nஇந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nமத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சூத்திரதாரியை சட்டத்துக்குமுன் நிறுத்தி அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிணை வழங்கும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நீதி மன்றங்களிலுள்ள அரச நிதி மோசடி தொடர்பான வழக்குகள் அனைத்தையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.\nPrevious article“மாகாணசபை தேர்தலை நடத்த நீதிமன்றத்தின்”\nNext articleமின் உற்பத்தி நிலையங்களுக்காக 3,500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தகவல்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பு குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152757-are-teachers-not-allowed-to-speak-and-write-political-issues.html", "date_download": "2019-04-22T00:18:07Z", "digest": "sha1:4EZLNT4BNUGD24FV6VJCJS35MIFOGKWE", "length": 26424, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "ஆசிரியர்கள் சமூக ஊடகத்தில் அரசியல் பதிவு எழுதத் தடையா? - ஓர் அலசல் | Are teachers not allowed to speak and write political issues?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:27 (19/03/2019)\nஆசிரியர்கள் சமூக ஊடகத்தில் அரசியல் பதிவு எழுதத் தடையா\n`ஆசிரியர்கள் சமூக ஊடகங்களில் அரசியல் சார்பு கருத்துகளைப் பதிவு செய்யக் கூடாது’ எனக் கல்வித் துறை சார்பாக, பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகச் செய்திகள் வந்தன. அந்த அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில், கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கிற அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அகற்ற வே���்டும் என்றும் பள்ளியின் சுற்றுச்சுவர்களில் வரையப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களின் ஓவியங்களையும் அரசின் நலத் திட்ட உதவிகள் பற்றிய விளக்கங்களையும் அழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.\nகல்வித்துறையின் அறிவிப்புக்கு, பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தேர்தல் பணிகளில் ஈடுபடச் சொல்லும் அரசு, அரசியல் பதிவுகளைப் பதிய ஏன் தடைபோடுகிறது என்ற கேள்விகளை சமூக ஊடகங்களில் எழுப்பிய வண்ணமிருக்கின்றனர். இன்னும் சிலர், சமீபத்தில் நடந்த ஜாக்டோ-ஜியோ போராட்டம் அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சுமுக முடிவு எட்டாமலே முடிவுக்கு வந்தது. இதனால், அரசின் மீதான கோபத்தைச் சமூக ஊடகங்களில் பதிவு செய்வதைத் தடுக்கவே இந்த அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். தனி மனித உரிமைக்கு எதிராகவும் இருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.\nகல்வியாளர் சங்கமம் ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியருமான சதீஷ்குமார், ``இந்திய நாடு, ஜனநாயக நாடு. நம் தேசம் நமக்குக் கொடுத்துள்ள ஆகப்பெரிய உரிமை, கருத்துச் சுதந்திர உரிமை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் நடைபெறும்போது, அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள், அரசியலில் ஒருசார்பாகச் செயலாற்றக் கூடாது எனச் சொல்லலாம் அதில் தவறில்லை. ஆனால், அரசியல் குறித்துப் பேசவே கூடாது என்பதுதான் தவறானதாக இருக்கிறது.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் நமக்கு உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த உரிமைகளைப் பயன்படுத்த தடை என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது ஆகும். எது அரசியல் என்பதைவிட, எது அரசியல் இல்லை என்பதுதான் பிரச்னை. ஏனென்றால் அரசு + இயல் என்பதே அரசியல் ஆகும். அதாவது, ஓர் அரசின் செயல்பாடுகளில் உள்ள சரி, தவறுகளைக் கற்றறிந்தவர்கள் பேசாமல் வேறு யார் பேசுவது அரசு ஊழியர்கள் என்றால் அரசுக்கு எதிராகத்தான் பேசுவார்கள் என்ற கருத்து மாற்றம் பெற வேண்டும். ஒரு செயல் சரி என்றால் அதை வரவேற்பதும் தவறு என்றால் அதை எதிர்ப்பதும் மானிடத் தத்துவம். ஒரு சராசரி மனிதனுக்குக் கிடைக்கின்ற சுதந்திரம் கூட, அரசுப்பணியில் இருக்கின்ற பணியாளருக்கு இல்லையெனில் அரசுப்பணி என்பது அடிமைகளின் பணியா என்ற கேள்வி எழுகிறது.\nஇது குறித்து நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் சரியான நடைமுறை��ளைப் பின்பற்ற வேண்டும். தனிமனித சுதந்திரம் பறிக்கப்படும்போதெல்லாம் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுவதாகவே கருத வேண்டியிருக்கிறது’’ என்கிறார்.\n`சிந்தித்து வாக்களியுங்கள் என்று சொல்லலாம்தானே’ எனக் கேட்கிறார் ஆசிரியை பிரீத்தி, அவர் கூறும்போது, ``தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிக்கக் கூடாது, எந்தக் கட்சியையும் முன்னிலைப்படுத்தக் கூடாது போன்ற விதிகள் யாவரும் அறிந்ததே. அரசுப்பணியில் இருக்கிறவர்களுக்குத்தானே அரசின் நிலைப்பாடுகளும் நகர்வுகளும் நேரடியாகத் தெரியும். அப்படியிருக்க, முந்தைய அரசின் நிறை குறைகளை அரசுப் பணியாளர்களால்தான் பிறரை விடவும் நன்றாக உணரவும் சொல்லவும் முடியும். குறைந்தபட்ச கருத்துச் சுதந்திர உரிமை யாவருக்கும் பொதுவானதே. இவருக்காக வாக்களியுங்கள் என்று வாக்கு சேகரிக்கவில்லை. இந்த இந்த நிறை, குறைகள் உள்ளன. சிந்தித்து வாக்களியுங்கள் என்று எழுதுகிற உரிமை யாவருக்கும் பொதுவானதே. எழுத்தில் கண்ணியம் கடைப்பிடித்தால், யாரும் சமூக அவலங்களைப் பேசலாம், எழுதலாம்’’ என்கிறார்.\nதமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் பேசுகையில், ``அரசு ஊழியர்களுக்கான விதிகள் எப்போதோ எழுதப்பட்டவை. அவை எழுதப்பட்ட காலத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் எல்லாம் ஏது அதனால், அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளை, காலத்துக்கேற்ப மாற்றியமைக்க வேண்டியது அவசியம். மேலும், இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்க என்று சொல்வதுதானே தவறு. தேர்தல் பற்றி பொதுவாக எழுதுவதெல்லாம் தனி மனித உரிமைகள் அதைத் தடுக்க முடியாது. நள்ளிரவில் போராட்டத்தில் அவதியுற்ற ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை எழுத உரிமை இல்லையா. எப்போதுமே அரசு ஊழியர்கள் 2 சதவிகிதம்தான் என்று சொல்வார்கள். அதிலும் ஆசிரியர்களின் சதவிகிதம் குறைவு. அதிலும் சோஷியல் மீடியாவில் எழுதும் ஆசிரியர்கள் ரொம்ப ரொம்பக் குறைவு. அப்புறம் ஏன் அவர்கள் எழுதுவதைத் தடுக்க இவ்வளவு ஆர்வம் காட்ட வேண்டும்’’ என்ற எதிர்க்கேள்வியை எழுப்புகிறார்.\n`ஆண் குழந்தைகளிடம் இவற்றையெல்லாம் 10 வயதிலிருந்தே பேச ஆரம்பியுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\nமுதல் குண்டு முதல் டிரம்பின் சர்ச்சை ட்வீட் வரை...\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்\nஅதிக நேரம் ஏ.சியில் இருப்பவர்களைப் பாதிக்கும் உலர் கண்கள் பிரச்னை... தீர்வ\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2017/11/", "date_download": "2019-04-22T00:11:15Z", "digest": "sha1:64YKPBKEFSOHH7LG3L5T4SPQAAT3MFTA", "length": 39167, "nlines": 207, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE: November 2017", "raw_content": "\nதோழர் P.ஜெயராஜ் TT 30.11.2017 அன்று ஓய்வு பெறுகிறார். 1980-ல் தபால் துறையில் EDயாக பணியில் சேர்ந்து அதன் பின்னர் நமது இலாக்காவில் மஸ்தூராக தனது பணியை தொடங்கி இன்று ஓய்வு பெறுகிறார். தனது பணிக்காலத்தில் இலாக்கா பணியில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து தனது முத்திரை பதித்தார். இலாக்கா பணியில் மட்டுமல்லாமல் நமது இயக்கத���தின்பாலும் பிடிப்புள்ள தோழர். பல்வேறு இயக்க நடவடிக்கையிலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.\nஇத் தோழரின் ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.\nதோழருக்கு வாழ்த்துக்கூற தொடர்பு கொள்ள வேண்டிய எண்-94861 07831\nதொழிற்சங்க வரலாற்றில் புதிய ஒளிக்கீற்று\n(தமிழாக்கம் : வெ. நீலகண்டன், கடலூர்)\nசுதந்திரத்திற்குப்பின் அமைந்த தேசிய அரசாங்கத்தின் துவக்கத்தில் முற்போக்கானத் தொழிலாளர் கொள்கைகள் உற்சாகமாக வெளிப்பட்டன. நியாய ஊதியத்திற்கான குழு முதலியன அமைக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக அப்போதைய தகவல் தொடர்பு அமைச்சர் திரு ரபி அகமத் கித்வாய் P&T ல் செயல்பட்டுவந்த பல்வேறு தொழிற் சங்கங்களை மறுஒருங்கமைப்பு (realignment of Unions ) செய்திட முயற்சி மேற்கொண்டார். ஆனால் அது பலனளிக்கவில்லை. 1951 ல் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு முயற்சியும் வெற்றிபெறவில்லை.\n1954 ல் மீண்டும் ஒரு முயற்சி. இது அப்போதைய தகவல் தொடர்பு அமைச்சர் திரு பாபு ஜெகஜீவன் ராம் மேற்கொண்டது. அவர் முன்பு தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தவர். பல்வேறு தொழிற்சங்கப் பெருந்தலைவர்கள் மற்றும் வேறுபட்ட அரசியல் கருத்தோட்டம் உடையவர்களோடு பழகிய நிறைந்த அனுபவம் உடையவர். அந்த அனுபவங்களின் வெளிப்பாடாக அவர் உருவாக்கிய திட்டத்தை ஒரு சுற்றறிக்கையாக P&T நிர்வாகம் 20—02—1954 ல் அனைத்து சங்கங்களுக்கும் அனுப்பியது. சிறிய சங்கங்கள் மற்றும் கேடர் சங்கங்கள் ஒன்றுபட்ட அமைப்பு ஏற்படுத்தப்பட்டால் தாங்கள் மூழ்கடிக்கப்படுவோம் என இயற்கையாகவே அச்சப்பட்டு எதிர்த்தன. ஆனால் அரசின் அங்கீகாரம், சலுகைகள் இல்லாமல் அவை தொடரவும் முடியாது என்பதும் தெரிந்திருந்தது. எனவே வெளிப்படையாக எதிர்க்காமல் திரைமறைவில் சில எதிர்மறை செயல்பாடுகளை மேற்கொள்ளவே செய்தனர்.\nகுறிப்பிடத்தக்க தன்மைகளை தெளிவாக உடைய நடுத்தரப் பிரிவு சங்கங்கள் சில, அமைய உள்ள 9 சங்கங்களில் தங்களுக்கான உரிய இடத்தைப் பெற முடியும் என நம்பிக்கைக் கொண்டிருந்தன.\nதிரு V.G. டால்வி தனது சங்கத்தில் பிளவுபடாத ஆதரவை முழுமையாகப் பெற்ற உயரிய மதிப்புடையத் தலைவராகத் திகழ்ந்தார். ஆனால் ஓன்றுபட்ட அமைப்பு வந்தால், அதனுடைய ஜனநாயக பூர்வ சங்கச்செயல்பாடுகளால், அதுகாறும் தங்கள் பிரிவுசங்கம் அனுபவித்து வந்த வழிவழியா�� தங்கள் தலைமைக்கு ஆபத்து வரக்கூடும் என பயந்தார்கள்.\n(ஆகஸ்ட் 15ல் தேசம் இரண்டாக பிளக்கப்பட்டு சுதந்திரம் அளிக்கப்படுவதற்கு இரண்டு நாள் முன்பு 13—08—1947 ல் P & T ஊழியர்களின் மூன்று பெரும் சங்கங்கள் ஓரமைப்பாக “THE UNION OF POST AND TELEGRAPH WORKERS” புதிய பெயரில் (UPTW) அதிசய மலர் மலர்ந்தது). UPTW சங்கமோ பரந்துபட்ட ஜனநாயகத்தன்மை உடையது. அதனால் UPTW சங்கத்தின் உள்ளே அரசின் திட்டம் குறித்து கடுமையான விவாதங்கள் தொடங்கின.\nவலதுசாரித் தலைமை அரசின் திட்டத்தை ஆதரித்தது. அடிமட்டத் தோழர்களின் பெரும் ஆதரவு பெற்றிந்தாலும் பெரும்பான்மை இல்லாத இடதுசாரித் தலைமை திட்டத்தை எதிர்த்தது. இடதுசாரிகளில் ஒரு பிரிவு ’நிலப்பிரபுத்துவ பூர்ஷ்வா அரசு’ என அதன் எந்தவொரு ஒருங்கிணைப்புத் திட்டத்தையும் முழுமையாக எதிர்த்தது.\nஆனால் பல சங்கங்கள் எனப் பிரிந்து கிடப்பது கவலைக்குரியது. அதனால், ஒன்றுபட்ட UPTW சங்கத்தால் கூட கோரிக்கைகளின் மீது நேரடிப் போராட்ட இயக்கங்களை நினைத்துப் பார்க்க முடியாத நிலை. யதார்த்தத்தில் ஏதோவொரு வகையில் அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருங்கிணைப்பு ஏற்படுவது முடியாது என்பதும் உண்மையாக இருந்தது.\nகடைசியில் தோழர் ஓம் பிரகாஷ் குப்தா தலைமையில் செயல்பட்ட இடதுசாரிப் பிரிவு அரசின் திட்டத்தை ஒப்புக் கொள்வதற்கு இரண்டு முன் நிபந்தனைகளை விதித்தது.\nஒன்று, கட்டாய சம்மேளனம் ; சம்மேளனத்தின் இணைப்பு சங்கங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை கிடையாது ; அதேபோல, சம்மேளத் தலைமைக்கும் எந்த சங்கத்தையும் வெளியே அனுப்பும் உரிமையும் கிடையாது.\nஇரண்டாவது, கிளை முதல் அகில இந்திய சங்கங்கள் வரை மற்றும் சம்மேளனத்தின் செயல்பாடுகள் ஜனநாயக தேர்தல் முறையில் அமைய வேண்டும். ஜனநாயக முறையில் எடுக்கப்படும் முடிவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டும்.\nஆழமான விவாதங்களுக்குப் பிறகு, முக்கியமாக, பேச்சு வார்த்தைகளில் முதன்மைப் பங்கு வகித்தப் பொதுச் செயலாளர் தோழர் K. இராமமூர்த்தி மற்றும் தலைவர் தோழர் A.P. துளசிராம் அவர்களாலும் முன் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.\nதொடர்ச்சியாக நடைபெற்ற விவாதங்களில் திரு ஜெகஜீவன் ராம் தனது திட்டம் ஏற்கப்பட வேண்டும் என்பததில் உறுதியாக இருந்தவர், நியாயமான இந்த நிபந்தனைகளை ஏற்றார்.\nஇடதுசாரிப் பிரிவுத் தலைவர்கள் ஏஐடியுசி மத்திய சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் S.A.டாங்கே அவர்களிடம் இது குறித்து வழிகாட்டல் பெற அணுகினர். இருதரப்பு கருத்துக்களையும் கேட்டபின் தலைவர் டாங்கே கூறினார்:\n“முன் வகைப்படும் எந்தவொரு திட்டமும் கடவுளால் தயாரிக்கப்பட்டதா அல்லது சாத்தானால் தயாரிக்கப்பட்டதா என்பது ஒரு பொருட்டே அல்ல. நாம் இரண்டின் மீதும் நம் நம்பிக்கையை வைப்பவர்கள் அல்லர். எனவே திட்டத்தைத் தாராளமாக ஏற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் அந்தத் திட்டத்தைக் கருவியாகக் கொண்டு, சாதாரண அடிமட்டத் தொழிலாளிகளின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு சக்திமிக்க ஒற்றுமையைக் கட்டி எழுப்புங்கள்\nஇந்த வழிகாட்டல் பிரச்சனையைத் தீர்த்து வைத்தது; செயலூக்கம் பெற்ற இடதுசாரியினர் மறுஒருங்கிணைப்பு REALIGNMENT திட்டத்தில் தங்கள் பங்கை ஆற்றினர். UPTW சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் K. இராமமூர்த்தி அரசாங்கத்தோடும் பிற சங்கங்களோடும் பேச்சு வார்த்தை நடத்துவதில் பெரும் பங்காற்றினார்.\nUPTW சங்கம் விதித்த நிபந்தனைகளை கடைசியில் அரசாங்கம் ஏற்றுக் கொண்டு தனது மறுஒருங்கமைப்புத் திட்டத்தை மாற்றி அமைத்தது. டைரக்டர் ஜெனரல் P&T அவர்கள் 02-07-1954-ல் மறுஒருங்கிணைப்புத் திட்டம் இணைக்கப்பட்ட ஒரு சிறப்புச் சுற்றறிக்கையை அனைத்துச் சங்கங்களுக்கும் அனுப்பினார். அதில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத சங்கங்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும்படி தனித்து விடப்படும் என்பதைத் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார்.\nஅரசின் செய்தித் தொடர்பாளர் திரு C. V. ராஜன் (முதுநிலை துணை டைரக்டர் ஜெனரல் P & T) அவர்கள் 03-07-1954ல் பத்திரிக்கைகளுக்கு ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டார். அதில், ”நாட்டில் தற்போது 21 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிடையே கோரிக்கைகள், செயல்பாட்டில் முரண்பாடுகளும், ஒரே பிரிவு ஊழியர் நலன்களில் பல சங்கங்களின் உரிமைகோரல் குறுக்கீடுகளும் இருப்பதால், சுமூகமான செயல்பாடு சாத்தியமில்லாது இருக்கிறது. எனவே, இவற்றை முறைப்படுத்தவும் தொழிற்சங்கச் செயல்பாடுகளை மேலும் பயனுடை ஆற்றல் மிக்கதாக்கவும் புதுவகையிலான மறுஒருங்கிணைப்பு அமைப்பை ஏற்படுத்த முயல வேண்டியது தேவை என்பது உணரப்பட்டது” என அரசின் நோக்கத்தைக் குறிப்பிட்டிருந்தார்.\nஇது உண்மையில் போற்றிக் குறிப்பிடத்தக்க அறிக்கையாகும். ஏனெனில், இந்தப் பிரச்சனையில் அரசாங்கமே ஊழியர்களைப் பணியமர்த்துபவராக (முதலாளியாகவும்) இருக்கிறார்.\nஆனால் வேறொன்றையும் நிச்சயம் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது எனில், அமைக்கப்படவுள்ள புதிய அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு வருபவர்களை அரசால் நிச்சயம் சமாளிக்கக் கூடியவர்களாகவே இருப்பார்கள்; புதிய அமைப்பில் (பெரும்பான்மை இன்மையால்) இடதுசாரிப் பிரிவினர் கட்டுப்படுத்தி வைக்கப்படுவார்கள். P & T தொழிலாளர்களிடையே நிலவிவரும் தொழிற்சங்க ஜனநாயகப் பண்பால் (புதிய அமைப்பினால்) அரசுக்கு எந்த அபாயமும் எழ வாய்ப்பில்லை எனக் கருதியது. எனவே, ஆளும் காங்கிரஸ் கட்சி இந்தத் திட்டத்திற்குப் பச்சைக்கொடி காட்டியது.\nஇதே அரசாங்கம்தான் இதே ஜனநாயகக் கொள்கையை இரயில்வே துறையில் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. காரணம், இரயில்வே தொழிற்சங்கத்தில் கம்யூனிஸ்ட்களும் பிற தீவிர போர்க்குணம் மிக்கவர்களும் தொழிற்சங்கத் தேர்தலில் வென்றுவிடுவார்கள் என எண்ணியதுதான்.\nஅகில இந்திய மட்டம் வரை ஒன்பது சங்கங்களும், ஒரு கட்டாய சம்மேளனமும் அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்தது. N.F.P.T.E மற்றும் ஒன்பது சங்கங்களுக்கான ஒரு அமைப்புச் சட்ட (constitution) மாதிரி விதிகள் அடங்கிய சுற்றறிக்கையை டைரக்டர் ஜெனரல் P & T சங்கங்களின் பரிசீலனைக்குச் சுற்றுக்கு வெளியிட்டார்.\nUPTW அமைப்பின் உயர் மட்ட கவுன்சில் கூட்டம் டெல்லியில் கூடி விவாதித்து திருத்தப்பட்ட மறுஒருங்கிணைப்புத் திட்டத்தை ஒருமனதாக 07..09..1954ல் ஏற்றுக் கொண்டது. இடதுசாரி அணியினரும் சம்மதித்தனர். ஆனாலும் திட்டம் செயல்படுத்தப்படுவதில் இடர்பாடுகள் இல்லாமல் இல்லை.\nஎப்போதும் போல தோழர் V.G. டால்வி ஏற்க மறுத்து கையெழுத்திடாமல் இழுத்தடித்தார்.\nபாம்பேயின் PMG அவர்களால் டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட டால்வியை ஒரு புன்னகையோடு ஜெகஜீவன் பாபு அவரிடம் அடுத்த அறைக்குச் சென்று கையெழுத்திடுங்கள்; உங்களை மறுஒருங்கமைப்பு மாநாட்டில் சந்திக்கிறேன் என்று கூற டால்வியுடனான பிரச்சனை முடிவுக்கு வந்தது.\nபாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் உறுதி இல்லாதிருக்கும் பட்சத்தில் இந்த மறு ஒருங்கமைப்புத் திட்டமும் தோல்வியில் முடிந்திருக்கும். எனவேதான் பாபு ஜெகஜீவன் ராம் அவர்கள் மறு���ருங்கமைப்புத் திட்டத்தின் தந்தை எனப் புகழப்படுகிறார்.\nஇரண்டரை லட்சம் தபால் தந்தி ஊழியர்களின் பிரதிநிதிகளாக ஓராயிரத்திற்கும் மேற்பட்ட சார்பாளர்கள் கலந்து கொண்ட சரித்திர நிகழ்வான மறுஒருங்கமைப்பு மாநாடு 1954 நவம்பர் 21 ம் தேதி டெல்லியில் தொடங்கியது. (என்றாலும் எக்ஸ்ட்ரா டிப்பார்ட்மெண்டல் ஊழியர்கள் மற்றும் P&T இன்டஸ்டிரியல் ஊழியர்கள் இதில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.)\nஒரு பிரிவில் செயல்பட்டு வந்த போட்டிச் சங்கங்களும் தங்கள் பிரிவு சார்பாளர்களுக்கான கூட்டங்களில் கலந்து கொண்டு தங்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்ததுடன், சம்மேளத்திற்கான தங்கள் பிரிவின் சம்மேளனக்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தனர். அவற்றில் தேர்தல் போட்டிகளும் இருந்தன.\nசிலவற்றில் நடைபெற்ற தேர்தல்களால் N.F.P.T.E சம்மேளனம் வெற்றிகரமாக அமைக்கப்பட முடியுமா என்ற கவலையும் எழுந்தது.\nஇதில் கடுமையான போட்டி மிகப்பெரிய சங்கமான அகில இந்திய அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தில் நடைபெற்றதாகும். தேர்தலில் இடதுசாரி தோழர் A. பிரேமநாதன் மாநாட்டின் பெரும்பான்மையினரால் தோற்கடிக்கப்பட்டு வலதுசாரி தோழர் A.S. ராஜன் அவர்களைத் தேர்ந்தெடுத்தது. இந்த முடிவு பிரச்சனையின் கடும் சூழ்நிலையைத் தளர்த்த உதவியது.\nஆனால் ஆச்சர்யம் என்னவெனில் முரண்பாடான தோழர் எனக் கருதப்பட்ட ஓம் பிரகாஷ் குப்தா அவர்கள் இரண்டு அகில இந்திய சங்சங்களின் பொதுச்செயலராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்-- பட்டதுதான்.\n1. அகில இந்திய தந்திப்பொறியியல் ஊழியர் சங்கம் 3—ம் பிரிவு\n2. அகில இந்திய ஆர்.எம்.எஸ். ஊழியர் சங்கம், மெயில் கார்டு & 4—ம் பிரிவு\nஅதுமட்டுமல்ல, அகில இந்திய தந்திப்போக்குவரத்து ஊழியர் சங்கம் 4—ம் பிரிவின் அகில இந்தியத் தலைவராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1954 நவம்பர் 24 –ம் நாள் மாலை பாபு ஜெகஜீவன் ராம் அவர்களால் சம்மேளனக்குழுக் கூட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதனால் ”தேசிய தபால் தந்தித் தொழிலாளர் சம்மேளனம்” N.F.P.T.E என்ற புதிய பேரமைப்பு உதித்தது என்ற மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nதபால் தந்தித் தொழிலாளர்களுக்கு இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். இந்திய தொழிற்சங்க வரலாற்றில் இதற்கு முன்பும் பின��பும் இல்லாத ஒப்புயர்வற்ற உயர்தனிச் சிறப்பின் மிக்க நிகழ்வாகும் (Unique event).\nஇது ஒப்புயர்வற்ற உயர்தனிச் சிறப்பின் மிக்க நிகழ்வு, ஏனெனில்—\n· பணியாளர்களும் பணியமர்த்துபவர் இருவருமே கூட்டாக இணைந்து ஏற்படுத்திய அமைப்பு – இதற்கு முன்மாதிரி வேறு எதுவும் இல்லை.\nஇது ஒப்புயர்வற்ற உயர்தனிச் சிறப்பின் மிக்க நிகழ்வு, ஏனெனில்—\n· ஒவ்வொரு தொழிலகத்திலும் போட்டித் தொழிற்சங்க அமைப்புகளைத் துவக்கி தொழிற்சங்க இயக்கத்தைப் பிரித்தாளுகின்ற கொள்கையையே தொழிலுறவுக் கொள்கையாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் அரசாங்கமே முக்கியமாக முன்நின்று முயன்று ஏற்படுத்திய ஒன்றுபட்ட அமைப்பு.\nஇது ஒப்புயர்வற்ற உயர்தனிச் சிறப்பின் மிக்க நிகழ்வு, ஏனெனில்—\n· அனைத்து அரசியல் கருத்தோட்டம் கொண்ட தொழிற்சங்கப் பிரிவினரும், இடதுசாரிகளும் கூட, காங்கிரஸ் கட்சி அரசோடு அதன் முயற்சிக்கு ஒத்துழைத்தது.\nஇறுதியாக இது ஒப்புயர்வற்ற உயர்தனிச் சிறப்பின் மிக்க நிகழ்வு, ஏனெனில்—\n· இனி ஒரு சங்கங்கத்தை, போட்டி அமைப்பை அங்கீகரிப்பதில்லை என அரசாங்கமே உறுதிமொழியை அளிக்க வைத்துள்ள அமைப்பு.\nமறுநாள் நவம்பர் 25-ம் தேதியும் N.F.P.T.E சம்மேளனத்தின் கூட்டம் சம்மேளன அமைப்புச் சட்ட விதிகளை சட்டபூர்வமாக ஏற்று நிறைவேற்றவும் சம்மேளன நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கவும் நடைபெற்றது.\nஅரசாங்கம் முன் வைத்த மாதிரி அமைப்பு விதிகள் பொருத்தமான வகையில் திருத்தம் செய்யப்பட்டு, வேலை நிறுத்த உரிமை பற்றிய அம்சத்தையும் இணைத்து நிறைவேற்றப்பட்டது.\nநிர்வாகிகள் தேர்வில் கடும் போட்டி நிலவியது.\nஐஎன்டியுசி அமைப்பு சம்மேளன நிர்வாகிகள் தேர்வில் தான் முக்கிய பங்குவகிக்க முடியும் என எண்ணி, தோழர் வீரேந்திரநாத் கோஷ் (Birendranath Gosh) என்பவரை சம்மேளனப் பொதுச் செயலாளர் (Secretary General) பொறுப்புக்கு முன் நிறுத்தியது. அவர் A.I.P. & RMS சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.\nதோழர்கள் கே, இராமமூர்த்தி மற்றும் தாதா கோஷ் அவர்களும் போட்டியிட்டனர். சம்மேளக்குழு உறுப்பினர்களின் கணிசமான ஆதரவைத் திரட்டிய இடதுசாரி அணியினர் தாதா கோஷ் அவர்களை ஆதரித்தனர்.\nதேர்தலின் முடிவில் தோழர் தாதா கோஷ் அவர்கள் 45 வாக்குகள் பெற்று N.F.P.T.E சம்மேளனத்தின் முதல் செக்ரெட்டரி ஜெனரலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் இராமமூர்த்தி 26 வாக்குகளும் விரேந்திரநாத் கோஷ் 19 வாக்குகளும் பெற்றனர்.\nசம்மேளனத் தலைவர் பொறுப்புக்கான தேர்விலும் இடதுசாரிகளால் சங்கடம் எழுந்தது. ஆனால் தோழர் S.A. டாங்கே அவர்களின் வழிகாட்டலால் தோழர் V.G. டால்வி சம்மேளனத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇவ்வாறாக ஒர் ஒன்றுபட்ட, சக்திமிக்க, (ஒளிவீசும் வரலாறு படைக்க) ஒப்புயர்வற்ற உயர்தனிச் சிறப்பின் மிக்க தொழிற்சங்க அமைப்பாம் N.F.P.T.E சம்மேளனம் பிறந்தது.\n---- மேலே விவரிக்கப்பட்டது GLIMPSES OF A UNIQUE UNION என்ற தோழர் D. ஞானையா அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தின் ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.\nv சம்மேளனத்தின் ஜீவன் ஒற்றுமை மற்றும் ஒற்றுமைக்கான தொடர்ச்சியான போராட்டம்\nv அரசாங்கம் தனது வாக்குறுதியை மீறி இன்னொரு சம்மேளனத்தைத் தொடங்கி அங்கீகாரம் அளித்தபோதும், அவர்களையும் இணைத்துக் கொண்டு போராட்டம்\nv அடுத்து ஆள வந்த கட்சி தன் கட்சிக்கு ஒரு அமைப்பைத் துவக்கிய போதும் –--\nv போராட்டத்தின் வெற்றியை அனைவரோடும் பகிர்ந்து கொண்ட ஒற்றுமை உணர்வு\nv என்ன கொடுத்தும் ஒற்றுமை என்பது வெறும் வார்த்தை அல்ல.\nv அது NFPTE எமக்களித்த ஜீவ நாதம்.\nv உடைத்துக் கொண்டு போகலாம், ஒன்றுபட மறுக்கலாம்… … ஆனால் பிரிந்து போன பின்பும் செயல்பாட்டு ஒற்றுமைக்கு ஒரு மேடையை அமைக்கலாம் என்று யோசனை சொன்னவர் குப்தா.\nv இன்று அதுதான் மெய்யாகி இருக்கிறது\nஊழியர்கள் அதிகாரிகள் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கிறது,\nNFPTEபிறந்ததுதொழிற்சங்க வரலாற்றில் புதிய ஒளிக்கீற்...\nநமது NFTE., சம்மேளனத்தின் மூத்த தலைவரும்.,தொழிற்ச...\nவரலாற்றில்இன்று ( 26.11.1949) இந்திய அரசியலமைப்பு ...\n63 வது சம்மேளன தின வாழ்த்துக்கள்\nமனிதசங்கிலி போராட்டம்-கடலூர்1.1.2017முதல் 3வது ஊதி...\nBSNL அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்புகடலூர் மாவ...\nஊதிய மாற்றத்தின் ஆடுகளமும் நமது கடமைகளும்மத்திய சங...\n”சட்டப்படியானகுறைந்த பட்ச ஊதியம் வழங்காதஎந்தத் தொழ...\nஉலகத்திற்கு புதிய விடியலைக் காட்டியநவம்பர் புரட்சி...\nமத்திய அரசின் தொழிலாளர்,விவசாயிகள், மக்கள்விரோதப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-2", "date_download": "2019-04-22T01:02:28Z", "digest": "sha1:YHLN5LWBOKTWQRF7HXMHKD4NCXVLRCWT", "length": 8838, "nlines": 185, "source_domain": "tamilsamayaltips.com", "title": "பொது Archives - Tamil Samayal Tips", "raw_content": "\nசூப்பரான சத்தான பசலைக்கீரை டிப் ரெடி…..\nதோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த\t...Read More\nசத்து நிறைந்த கீன்வா வெஜிடபிள் சாலட் ரெடி…..\nகீன்வா என்பது ஒருவகை வெளிநாட்டு தானியம். நம் நாடு சிறுதானியங்கள் போலவே\t...Read More\nசளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் \nசளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் நல்ல நிவாரணம்\t...Read More\nதேவையான பொருள்கள். வெங்காயம் – 2 தக்காளி – 4 மிளகுத்தூள் – அரை ஸ்பூன்\t...Read More\nதேவையான பொருட்கள்: மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 2 ஸ்பூன் வரமிளகாய் – 4\t...Read More\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு….\nsangika அசைவம், தொக்கு வகைகள், பொது April 11, 2019\nதேவையானவை: வேக வைத்த முட்டை – 3 சின்ன வெங்காயம் – 15 காய்ந்த மிளகாய் – 10\t...Read More\nசுவையான கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் தேவையானவை: கோதுமை ரவை – அரை கப் வெல்லம் – அரை கப் பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்\t...Read More\nதேவையான பொருட்கள் துவரம்பருப்பு ஒரு கப், எள் – 4 டீஸ்பூன், மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்,\t...Read More\nசிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் சத்தான ஸ்நாக்ஸ்………..\nசிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் சத்தான ஸ்நாக்ஸ் உப்புக்கடலை.\t...Read More\nsangika கார வகைகள், பலகாரம், பொது April 7, 2019\nதேவையான பொருட்கள் உருளைக் கிழங்கு நான்கு, ரஸ்க் – 10 (மிக்ஸியில் பொடிக்கவும்), கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பீன்ஸ், பொடியாக நறுக்கிய குடமிளகாய்,\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/kamalhaasan", "date_download": "2019-04-22T01:30:30Z", "digest": "sha1:LYF7NCL746D5XSZUMWZ2JBOCLPQNZ55N", "length": 7577, "nlines": 110, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: kamalhaasan - eelanatham.net", "raw_content": "\nசென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nசென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான்.\nபட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதி���்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.\nஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nவிலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில்,\nஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள்\nபழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட்\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/14430", "date_download": "2019-04-22T00:30:53Z", "digest": "sha1:ZDQB6M7GR3K76GFHYNT4NKN2662FXLS5", "length": 8248, "nlines": 95, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "முதல்வர் பாக்கெட்டில் பிரதமர் மோடி படம் : உசிலம்பட்டி பழவியாபாரியை கைது செய்தது தனிப்படை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மதுரை\nமுதல்வர் பாக்கெட்டில் பிரதமர் மோடி படம் : உசிலம்பட்டி பழவியாபாரியை கைது செய்தது தனிப்படை\nபதிவு செய்த நாள் : 23 டிசம்பர் 2017 07:30\nகன்னியாகுமரியில் பிரதமர் மோடியை வரவேற்ற தமிழக முதல்வர் பழனிசாமியின் சட்டை பாக்கெட்டில் பிரதமர் மோடியின் படம் இருப்பது போன்ற போட்டோ தொடர்பாக உசிலம்பட்டி வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும் கடந்த 19ம் தேதி பிரதமர் நரேந்திமோடி கன்னியாகுமரி வந்தார். பிரதமரை தமிழக கவர்னர் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்றனர். பின்னர் கன்னியாகுமரி அரசுவிருந்தினர் மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு பின்னர் மாலையில் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிசென்றடைந்தார். கன்னியாகுமரி வந்த பிரதமரை , தமிழக முதல்வர் வரவேற்றபோது அவரின் சட்டை பாக்கெட்டில் பிரதமர் மோடியின் படம் இருப்பதுபோன்ற படம் கடந்த சிலநாட்களாக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் வெளிவந்தது. அவ்வாறு வந்த படத்தை பலர் ஷேர் செய்ததுடன் குரூப்பில் வேகமாக பரவியது. இந்நிலையில் முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக கன்னியாகுமரி மாவட்ட அதிமுக வக்கீல் பிரிவு இணைசெயலாளர் வக்கீல் கனகராஜ் கன்னியாகுமரி போலீசில் புகார்செய்தார். இந்த புகாரின் பேரில் தனிப்படைபோலீசார், சைபர்கிரைம் போலீசாரின் உதவியை நாடினர். சைபர்கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த எம் பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த பகவத்சிங் மகன் பழவியாபாரி அலெக்ஸ் பாண்டி (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து உசிலம்பட்டிக்கு சென்ற தனிப்படைபோலீசார் பழவியாபாரி அலெக்ஸ் பாண்டியை கைது செய்து கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட வாலிபர் அதிமுக (தினகரன் அணி உறுப்பினர்) என்பது விசாரணையில் தெரிய வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/sheopurmp-farmer-receives-rs-2000-notes-from-sbi-bank-without-mahatma-gandhis-image.html", "date_download": "2019-04-22T00:55:08Z", "digest": "sha1:BXZ5QKYH6S5UIMNP5V7QRCYQIZCMR6ET", "length": 5198, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "காந்தி படம் இல்லாமல் வெளிவந்த 2000 ரூபாய் நோட்டு - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / மத்திய பிரதேசம் / மாநிலம் / ரூபாய் நோட்டுக்கள் / வங்கி / வணிகம் / காந்தி படம் இல்லாமல் வெளிவந்த 2000 ரூபாய் நோட்டு\nகாந்தி படம் இல்லாமல் வெளிவந்த 2000 ரூபாய் நோட்டு\nThursday, January 05, 2017 இந்தியா , மத்திய பிரதேசம் , மாநிலம் , ரூபாய் நோட்டுக்கள் , வங்கி , வணிகம்\nமத்தியப் பிரதேசத்தில் மகாத்மா காந்தி படம் இல்லாத 2000 ரூபாய் நோட்டு வெளியாகியுள்ளது.\nமத்தியப் பிரதேசம், சொபூரில் விவசாயி ஒருவர் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுத்துள்ளார். அவர் எடுத்த 2000 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படம் இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வங்கியில் புகார் அளித்துள்ளார்.\nஇதுகுறித்து அந்த எஸ்பிஐ வங்கியின் அதிகாரி ஆர் கே ஜெயின் கூறும்போது, “இது போலியானதோ அல்லது கள்ள நோட்டோ கிடையாது. இந்த நோட்டில் அச்சுபிழை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆர்பிஐ க்கு புகார் அளித்துள்ளோம்.” என கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_5347.html", "date_download": "2019-04-22T00:00:17Z", "digest": "sha1:TWIQFUNSONTHZTQXSH3FT46PL7QMC47N", "length": 8438, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nகரும்பு விவசாயிகள் வாழ்வு இனிக்க��மா\n5:24 PM கரும்பு விவசாயிகள் வாழ்வு இனிக்குமா, செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nஅரசின் பொங்கல் பரிசுத் திட்டத்துக்கு வெல்லம் கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில்தான் சேலம் மாவட்ட கரும்பு விவசாயிகள்,​ வெல்லம் தயாரிப்பாளர்களின் பொங்கல் கொண்டாட்டங்கள் அடங்கியுள்ளன.சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் காமலாபுரம்,​ சர்க்கரை செட்டிப்பட்டி,​ கருப்பூர்,​ தும்பிபாடி,​ வெள்ளாளப்பட்டி,​ தேக்கம்பட்டி மற்றும் மூங்கில்பாடி அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. இங்கு ரோஸ் கரும்பு,​ போண்டா கரும்பு,​ பச்சை கரும்பு,​ ரஸ்தாளி கரும்பு,​ பனி கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான கரும்பு ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ​கடந்த ஆண்டு வரை மஞ்சள் பயிரிட்டு வந்த இப்பகுதியைச் சேர்ந்த ஒரு சில விவசாயிகளும் தமிழக அரசு பொங்கல் பரிசாக அரிசி,​ வெல்லத்தை கடந்த ஆண்டு வழங்கியதை அடுத்து,​ அதிக லாபம் பெறலாம் என்ற ஆசையில் இப்போது கரும்பு பயிரிட்டுள்ளனர்.இப்பகுதியில்தான் சேலம்,​ நாமக்கல்,​ தருமபுரி,​ கிருஷ்ணகிரி மாவட்டங்களிலேயே சுவையான தரமான வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள காமலாபுரத்தில் மட்டும் சுமார் 200 கரும்பாலைகள் உள்ளன. கரும்பு பயிரிடும் விவசாயிகளில் பலரும் சொந்தமாகவே ஆலைகள் வைத்து வெல்லம் தயாரித்து சேலம் லீபஜார் மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர்.அவர்களிடம் இருந்து வெல்லத்தை ஒரு சிப்பம் ​(31 கிலோ)​ ஆயிரம் ரூபாய்க்கு ​ வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்குவதையடுத்து இதன் விலை இப்போது ரூ.1,135 ஆக உயர்ந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 300 டன் வரை இங்கு வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கரும்பு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அதிக அளவில் இப்போது வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசு பொங்கல் பரிசு பொருள்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.அறிவிப்பு வரும்,​ அதனால் உற்பத்தி பொருளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று நம்பியிருந்த கரும்பி விவசாயிகள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையின்போது விலை இன்னும் சற்று க��டும் என்றபோதிலும்,​ அரசே எங்களிடம் இருந்து ஒட்டு மொத்தமாக பண்டிகைக்காக கொள்முதல் செய்தால் அதிக விலை கிடைக்கும். விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் உற்பத்திச் செலவுகளும் அதிகரித்துள்ளன. ÷எனவே இந்த ஆண்டும் பொங்கலுக்கு ரேஷன் கடைகள் மூலம் வெல்லம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் உற்பத்தியான வெல்லம் பாதிக்கப்படுவதுடன் போதுமான விலை இல்லாமலும் விவசாயிகளும் நஷ்டப்பட நேரிடும் என்கிறார் காமலாபுரம் கரும்பு விவசாயி சி.பழனிக்கவுண்டர்.÷கரும்பு,​ வெல்லம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த பொங்கல் பண்டிகை இனிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nகுறிச்சொற்கள்: கரும்பு விவசாயிகள் வாழ்வு இனிக்குமா, செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2019-04-22T00:07:45Z", "digest": "sha1:EVFBNY66IW3DC6ZSPIOEW2YL7SWZ6VLU", "length": 12760, "nlines": 90, "source_domain": "makkalkural.net", "title": "பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்தது – Makkal Kural", "raw_content": "\n»பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\nபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்தது\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 16 காசுகள் குறைந்து ரூ.81.08க்கு விற்பனையாகிறது. இதேபோன்று டீசல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.76.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இந்த நிலையில் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்–டீசல் விலை கடந்த 3 வாரங்களாகவே இறங்கு முகத்தில் இருக்கிறது.\nகடந்த 18-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வந்தது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nஇன்று பெட்ரோல், விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.81.08-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.76.89-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.\nசபரிமலை விவகாரம்: அவசர வழக்காக எடுக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nShare on FacebookShare on TwitterShare on Linkedin டெல்லி, ஜன. 3– சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய 2 பெண்கள் நேற்று அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதல்வர் பினராயி விஜயனும் உறுதி செய்தார். இதனை தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவிலை மூடி பரிகார பூஜை செய்யப்பட்டது. அதன்பின்பு […]\nமோட்டார் சைக்கிளில் சென்று அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திரபாலாஜி ஆய்வு\nShare on FacebookShare on TwitterShare on Linkedin திருத்துறைபூண்டி, நவ. 20– புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை அமைச்சர்கள் காமராஜ், கே.டி.ராஜேந்திரபாலாஜி மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தனர். திருத்துறைபூண்டியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது பல்வேறு பகுதிகளில் சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். மின்வாரிய பணிகள் குறித்து கேட்டறிந்தனர். திருத்துறைபூண்டியில் பைபாஸ் […]\nபாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்ட��க் கொலை\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சுக்மா, மார்ச். 26– சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகளுக்கும் – பாதுகாப்பு படையினருக்குமிடையில் நடைபெற்ற என்கவுண்டரின் போது 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பிமாபுரம் பகுதியில்இரு பிரிவினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டைக்கு பிறகு கொல்லப்பட்டமாவோயிஸ்டுகளின் 4 பேரின் உடல்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். இவர்களிடமிருந்து 303 ரக துப்பாக்கிகளும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் உள்ளனரா\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும்\nமழைநீர் சேகரிப்பு : சிறந்த முறையில் ஓவியம் வரைந்த மாணவியர்களுக்கு பரிசு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammohan1985.wordpress.com/2009/12/07/self-confidence/", "date_download": "2019-04-21T23:59:30Z", "digest": "sha1:XYMC6WYRCDVKTMQ5TYIJE2BWC5OQ2IWQ", "length": 11761, "nlines": 170, "source_domain": "rammohan1985.wordpress.com", "title": "தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள் | Rammohan's Blog", "raw_content": "\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்\nநமது தன்னம்பிக்கையை தேடிப் பெறுவதற்கு, அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய 5 வழிகள்:\nஎன்னும் நூலுக்கு சொக்கன் அவர்கள் குமுதம் இதழில் எழுதிய விமர்சனம்\n1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.\n2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.\nஅவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்த��� தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.\n3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.\nநடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.\n4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.\n5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.\nTamilish தளத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்.\n10 Responses to தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்\n4:40 முப இல் திசெம்பர் 8, 2009\nஇது போன்ற தன்னம்பிக்கை அளிக்ககூடிய விஷயங்கள் நிறைய எழுதுங்கள்\n7:41 பிப இல் திசெம்பர் 8, 2009\nதன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய இடுகைக்கு நன்றி\n8:45 பிப இல் மார்ச் 30, 2010\nரொம்ப நல்லா இருக்கு.. இதுபோல நிறைய எழுதுங்கள்..\nவிக்ருதி வருட‌ ராசி பலன்கள் « Rammohan's Blog சொல்கிறார்:\n[…] இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை தரும் விசயங்களை மட்டும் […]\nதன்னம்பிக்கைக் கவிதை – பா.விஜய் « Rammohan's Blog சொல்கிறார்:\nபோர்க்களமா வாழ்க்கை – தன்னம்பிக்கை கவிதை « Rammohan's Blog சொல்கிறார்:\n10:39 பிப இல் ஏப்ரல் 3, 2011\n1:24 பிப இல் ஏப்ரல் 4, 2011\n4:07 பிப இல் ஜூலை 6, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇதுவரை வருகை புரிந்து சிறப்பித்தோர்\n167 பேர் தற்போது மின்னஞ்சலில் இத்தளத்தை வாசிக்கிறார்கள்... நீங்களும் பெற இங்கே E-Mail முகவரி கொண்டு பதிவு செய்யுங்கள்\n\" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் \"\nகளஞ்சியம்…. மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nதன்னம்பிக்கை சிந்தனைகள் - பா.விஜய்\nபங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள்\nதன்னம்பிக்கைக் கவிதை - பா.விஜய்\nவிக்ருதி - தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஉலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாடல்\n« நவ் ஜன »\nபோர்க்களமா வாழ்க்கை – தன… இல் karthik\nபோர்க்களமா வாழ்க்கை – தன… இல் munirathinam. m\nஹிந்தி மொழி கற்���லாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் zakir hussain\nதன்னம்பிக்கைக் கவிதை –… இல் ganga\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் m.prabakaran\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nசுயம் போற்றி…தன்னம்பிக்க… இல் theeba\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஉலகத்தமிழ் செம்மொழி மாநாடு… இல் ashwini\nஇணையத்தில் வாக்காளர் பட்டியல் இல் SUNDARAM\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் karthik\n”பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்”....துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்...உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. - ரூதர்போர்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107691", "date_download": "2019-04-22T00:57:25Z", "digest": "sha1:ABIMXOKEKM6Z5QNEWXYY2IESVAHYR5GG", "length": 9473, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "வவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்! - IBCTamil", "raw_content": "\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை மேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெளிவந்தது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொழும்பில் தொடரும் பதற்றம்\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nவவுனியா செட்டிகுளம் மற்றும் மகாறம்பைக்குளம் ஆகிய பகுதிகளில் இன்று இருவேறு அதிசங்கள் நிகழ்ந்துள்ளன.\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள கங்கன்குளம் ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி 9ஆம் நாள் பூஜையின் போது கும்பத்திற்கு வைக்கப்பட்ட தேங்காயில் மனித கண் தோன்றிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.\nஅத்துடன் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள வீட்டில் வாழை மரம் ஒன்றில் நடுப்பகுதியில் வாழைப்பூ தள்ளிய அதிசயமும் இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு வாழைப்பூ வாழையின் மேலிருந்தே வருவதை அவதானிக்க முடியும். ஆனால் இன்று வழமைக்கு மாறாக வாழையின் நடுப்பகுதியில் வாழைப் பொத்தி தள்ளி அப்பகுதியில் அதிசயம் இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு நிகழ்ந்துள்ள இரண்டு அதிசயங்களையும் அறிந்த மக்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ajith-sivakarthikeyan-19-01-1625353.htm", "date_download": "2019-04-22T01:01:15Z", "digest": "sha1:IGSYD5NBXJHDD37ZGDNNNI45Y6ODZKTO", "length": 7171, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித் என்று சொன்னாலே விசில் பறக்கும் – சிவகார்த்திகேயன் பேட்டி! - Ajithsivakarthikeyan - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித் என்று சொன்னாலே விசில் பறக்கும் – சிவகார்த்திகேயன் பேட்டி\nரஜினி முருகன் படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.\nஅப்போது அஜித்துடனான சந்திப்பு குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டபோது, “அது ஒரு மறக்க முடியாத அனுபவம். அஜித் சாரை பார்ப்பதற்கு போய் உ��்கார்ந்திருந்தேன். பூஜையில் இருக்கிறார், உட்காருங்கள் என்றார்கள். அப்போதே எனக்கு பதற்றமாக இருந்தது.\nஅஜித் சார் பேச ஆரம்பித்தவுடன், வெளியில் அவ்வளவு கொண்டாடுகிறார்களே, அதை அவர் தனக்குள் எடுத்துக் கொள்ளவே இல்லை என்பது தெரிந்தது. இன்றைக்கு அஜித் சார் என்றால் ஒரு 10 நிமிடத்துக்கு கை தட்டல்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.\n▪ விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.\n▪ விஜய், அஜித் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கின்றாரா சிவகார்த்திகேயன்\n▪ குறிப்பிட்ட ஏரியாவில் அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்\n▪ அஜித் வழியில் செல்லும் சிவகார்த்திகேயன்\n▪ மேடையில் அஜித் பற்றி பேசிய சிவகார்த்திகேயன் \n▪ ரியல் ஹீரோ என்று நிருபித்த அஜித், சிவகார்த்திகேயன்\n▪ வேதாளம் படத்தை பார்த்து மகிழ்ந்த பிரபலங்கள்\n▪ சிவகார்த்திகேயனுக்கு அஜித் அட்வைஸ்\n▪ பொங்கலுக்கு மோதும் மூன்று போலீஸ் படங்கள்\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3776:2008-09-08-20-17-47&catid=187:2008-09-08-17-56-28&Itemid=50", "date_download": "2019-04-22T00:01:59Z", "digest": "sha1:TTEQZEVGRTMXVVYZ6JSID4X27KWGE4N6", "length": 40093, "nlines": 107, "source_domain": "tamilcircle.net", "title": "எமக்குத்தேவை, அவதாரங்களல்ல அதிகாரம்! பரந்துபட்ட உழைக்கும் மக்களின் அதிகாரம்!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம��� எமக்குத்தேவை, அவதாரங்களல்ல அதிகாரம் பரந்துபட்ட உழைக்கும் மக்களின் அதிகாரம்\n பரந்துபட்ட உழைக்கும் மக்களின் அதிகாரம்\nதேவர்கள் தமது பக்தகோடிகளை வழிநடத்தி வருவார்கள். இந்தத் தேவர்களும் அவர்களின் பக்தகோடிகளும் அசுரர்களால் துன்புறுத்தப்படும்போது, தேவர்கள் சிவபிரானிடம் ஓடிச்சென்று முறையிடுவார்கள். சிவபெருமானும் அவர்களைக் காப்பாற்றுவதாக உறுதி கூறி, ஆசியோடு அருள்பாலித்து அனுப்பிவைப்பார். பின் சிவபிரான் பல அவதாரங்களை உருவாக்குவார். பல திருவிளையாடல்களையும் நடத்துவார். சிலவேளை அவரே அவதரிப்பார். பிறகென்ன, அசுரர்கள் அழிந்து தேவர்கள் சுகமாக வாழ்வார்களாம்.\nஇவை எல்லாம் இதிகாசங்களிலும் புராணங்களிலும் வரும் கதை\nஇந்த இதிகாசங்களும் புராணங்களும் ஆளும் அதிகார உடமையாளர்களால் உருவாக்கப்பட்டவைதான். இந்த அதிகார வர்க்கம் தம் கைகளில் இவ்வதிகாரத்தை கெட்டியாக வைத்திருப்பதற்கும், அதைப் பாதுகாப்பதற்கும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டு வரும். ஏன் பாசிசமாகக் கூட மாறும். இவ் ஆளும் வர்க்கமானது, இவ் ஒடுக்குமுறையை தமது சொந்த கலாச்சார, பண்பாட்டு சமூக விழுமியங்களால் நியாயப்படுத்த அதை மூடிமறைக்க பக்தர்களாய் மந்தமாக்கி, தம் நம்பிக்கைக்குள் அமிழ்த்தி வைக்க இவ் இதிகாசங்களையும் புராணங்களையும் உருவாக்கி தம்மை மீட்பர்களாக எப்பொழுதும் ஊணோடும் உடலோடும் ஊட்டி வளர்த்து, அதிகாரங்களை எப்பொழுமே தம் கைகளில் இலகுவாக தக்க வைத்திருக்கும்.\nதேவர்களான தமிழ்த் தலைமைகளை நம்பி மக்கள் தம் துன்பங்கள் எல்லாம் தீர 'புள்ளடி' போட்டு, ஐந்து வருடத்துக்கு ஒருமுறை தரிசனம் செய்து காத்திருந்தனர். புதிய அரசியல் அமைப்புச் சட்டம் வந்தபோது, தேவர்கள், \"இனிக் கடவுள் தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்'' என கையை விரித்துவிட்டனர். தங்களை அவதாரமாகக் காட்டிய இத்தலைமைகளின் கைவிரிப்பை, இயலாமையைக் கண்ட படித்த யாழ்ப்பாண இளைஞர்கள் பதிய அவதாரம் எடுத்தனர். தேவர்கள் வழிநடத்த, ~தேவர் மகன்' களின் இவ் அவதாரத்தைக் கண்டு ஆரவாரித்து அகமகிழ்ந்து தம் துன்பங்களை எல்லாம் யாழ் மதில்களில் எழுதிவிட்டுக் காத்திருந்தனர் பக்தர்கள் (மக்கள்). ~தேவர் மகன்'கள் ஆயுதம் தூக்கி குந்துகளையும், கம்பங்களையும் மனித உடல்களால் அலங்கரித்து தம்மை மீட்பர்களாகக் காட்டி தமிழர் அதிகாரத்தை கையிலே எடுத்தனர். பிறகு, பிறகென்ன அதிகாரத்தைத் தக்கவைக்க இத்தேவர்களே அசுரர்களாக மாறும் விந்தையை மக்கள் ஞானக் கண்களாலே அல்ல, இந்த ஊனக் கண்களாலேயே கண்டனர்.\nஇவ் அசுரர்களின் ஊழித் தாண்டவத்தால் மக்கள் மௌனிகள் ஆனார்கள். பிறகு, பிறகென்ன பழையபடி தேவர்கள் அவதாரங்களைக் கோருகின்றனர், இன்னும் கோரி வருகின்றனர்...\n1972ம் ஆண்டு புதிய அரசியல் அமைப்புச் சட்டம் வந்தபோது, பிரிட்டீஸ் சிவபிரானுக்கும் அவர்தம் தமிழ், சிங்களத் தேவர்களுக்கும் இடையிலான நேரடிப் பந்தம் அறுந்து போனதால் தமிழ்த் தேவர்கள் தம் கைகளை விரித்தனர். இவர்களின் குருகுலத்து நண்பர்களான யூ.என்.பித் தேவர்களுக்கும் அதே நிலைதான். தமிழ் கோட்டுச் சூட்டுப் போட்ட இங்கிலீசுக் காந்திகள் இந்தியாவுக்கு யாத்திரைகள் மேற்கொண்டு இந்திய பிரானின் நேரடித் தேவர்களாக மாறினர். யூ.என.;பி தேவர்களுக்குள்ளே குருகுலச் சண்டையும் முற்றியது. டட்லி குருகுலத்தோர் பிரிட்டீஸ் பிரானையும், ஜேஆர் - பிரேமதாச குருகுலத்தோர் அமெரிக்க பிரானை வழிபட்டதால் வந்ததே இக் குடும்பிச் சண்டை. டட்லி இறந்ததும் ஜேஆர் அமெரிக்க பிரானின் தேவர்களாக 77ல் அதிகார சிம்மாசனத்தில் ஏறினார். தமிழ்த் தேவர்கள் அவர்தம் வருகையை போற்றிப் பாடினர். அன்றைய கூட்டரசின் விரோதிகளான ஜே.வி.பி.யை விடுதலை செய்து தம் கக்கத்துக்குள் வைத்திருந்தது ஜே.ஆர் அரசு. புதிய அவதாரமான 'தேவர் மகன்'களை அணிவகுத்து எதிரணியில் குந்தியிருந்தது அமீர் அதிகாரம். பலே சரியான போட்டி. இனவாத ஈட்டிகள் பாய்ந்தன. கோட்டாக்களும், பேரங்களும் இழுபறிகளும், கலவரங்களும் தேவர்களை நோகடிக்கவே யுத்தம் முழங்கின. எங்கும் போர் சரியான போட்டி. இனவாத ஈட்டிகள் பாய்ந்தன. கோட்டாக்களும், பேரங்களும் இழுபறிகளும், கலவரங்களும் தேவர்களை நோகடிக்கவே யுத்தம் முழங்கின. எங்கும் போர் எதிலும் போர் மக்கள் மாண்டுகொண்டிருந்தனர்….. இந்தப் பிணங்களின் மேல் பேரங்கள் பேசத் தொடங்கினர். மறுபுறத்தில் பிரான்கள் திருவிளையாடல்களை விடாமல் நடத்திக் கொண்டே இருந்தனர். இந்தியா எல்லா 'தேவர் மகன்'களையும் ஆதரித்து தனது அவதாரமாக்கி விளையாட்டில் இறங்கியது. அமெரிக்கா நேரடியாக அரசை ஆதரித்து மறைமுகமாக 'தேவர் மகன்'களில் ஒன்றான புலியை அவதாரமாக்கியது. இர��்டை அவதாரத்தில் வளர்ந்த புலிகள் மாபெரும் அதிகார சக்தியாக மாறியது. 'தேவர் மகன்'கள் தேவர்களின் வழிநடத்தலை ஓரம்கட்ட, தேவர்களும் இந்தியப்பிரான்கள் உதவியுடன் மீண்டும் அதிகாரத்தைக் கையில் எடுக்கும் திருவிளையாடலை பிரான்கள்; நடத்தத் தொடங்கினர்.\nஇந்திய பிரான் தேவதூத இறக்கைகளைப் பூட்டி தூதர்களாக நேரடியாகவே களத்தில் குதித்தது. கூடவே ஈ.என.;டி.எல.;எவ் போன்ற புதிய அவதாரங்களையும் உருவாக்கியது. அமெரிக்க பிரான் தமது அவதாரங்களான புலிகளையும், பிரேமதா அரசையும் இணைத்து பதிலுக்குத் திருவிளையாடலை நடத்தியது. பக்தர்கள் மலைத்துப் போனார்கள். மண்ணுக்கு நான். மக்களுக்கு நான். கூலிக்கு நீ. நாட்டுக்கு நான். நண்பனுக்கு நான். தீட்டுக்கு நீ. பல குத்துக் கரணங்களுக்குள் திருவிளையாடல் கூத்து நடந்தது. பிறகு, பிறகென்ன. இந்திய பிரான் செட்டைகளை விரித்தும் விரிக்காமல் பாசாங்காகத் திரும்பியது. அமெரிக்க பிரான் தன் ஏப்பக்காற்றால் நாட்டையே கழுவி வைத்தது. 17 வருடகாலம் தொடர்ச்சியாக நடந்த யூ.என்.பி அ+ட்சியில் அமெரிக்க பிரான் அகம் மகிழ எல்லாம் நன்றாகவே நடந்து முடிந்தது. யு.+என.;பி, ஜே.வி.பி.யைப் பயன்படுத்தி சிங்களப் பிரதேசங்களில் எல்லாரையும் அழித்தொழிக்கும் ஊழிக்குத்தாடி, பின் ஜே.வி.பியையும் ஒழித்து தன் அசுரத் தலையை தனித்து விரித்தாடியது. தமிழ்ப் பகுதிகளில் புலிகள் எல்லோரையும் அழித்தொழித்து தன் அசுரத் தலையை தனித்து விரித்தாடி நின்றது. அமெரிக்க அசுரகானம் எங்கும் எதிலும் ரீங்காரமாக ஒலித்தது.\n~வரத்தைக் கொடுத்த சிவனே தவித்த' கதைமாறி, இந்திய பிரானே இத்திருவிளையாடலில் மாண்டுபோனார். பிரேமதாசாவின் அசுரத் தலையும் பந்தாடப்பட்டது. தேவர்களின் பட்டயத்துத் தலைவன் அமீரின் தலையும் பரிதாபமாகப் பந்தாடப்பட்டது. திருவிளையாடல்கள் தொடர்ந்தன. சந்திரிகா என்னும் ஒளிவட்டத்தை புதிய தேவர்களெல்லாம் ஒன்றுகூடி இழுத்து வந்தனர். 'கீதா உபதேசத்தை' நாடு பூராகவும் ஓதவும் தொடங்கினர். பிறகு, பிறகென்ன பக்தர்கள் ஆரவாரித்து கைதட்டினர். திரையும் இழுத்து மூடப்பட்டது. எல்லோரும் கூத்து முடிந்ததென்று முணுமுணுக்கத் தொடங்கினர். அனைவரும் அரங்கைவிட்டு வெளியேறி கடலை கொறிக்கவும் தொடங்கினர்.\nசண்டைக் காட்சிகளோடு மீண்டும் கூத்து அரங்கேற்றப்பட்டது. பட்டத்து யானையான யாழ்ப்பாணம் சரிந்து வீழ்ந்தது. கட்டப் பொம்மனதும் எட்டப்பனதும் கதைகள் பொருத்தமின்றி வலுக்கட்டாயமாக இக் கூத்துக்குள் செருகப்பட்டது. மக்கள் சுவார்சயமற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். மக்கள் மௌனமாகவே இன்னும் இருந்தனர். சண்டைக் காட்சிகள் தேவைக்கு அதிகமாகவே காட்டப்பட்டு அண்ணாவியார் களைத்துப் போனார். பிறகு, பிறகென்ன யு.+என.;பி அரசுக்கு வந்தது. பிரான்கள் மறைமுகமாக கைகுலுக்க, அசுரர்கள் வெளிப்படையாக கைகுலுக்கிக் கொண்டனர். 'சமாதான' அரிதாரம் பூசிக்கொண்டு மீண்டும் கூத்துக்குத் தயாராகினர். பிறகு, பிறகென்ன, வைகுண்டத்திலிருந்து பறந்து வருவதாக நோர்வே புதிய இறகுகளோடு வந்து இறங்கியது. அரங்கில் இருந்தோருக்கு நம்பிக்கை ஊட்ட அண்ணாவியார் குத்தி முறிவதாக ஓடித்திரிந்தார். கூத்தில் திருப்பமாக அசுரர் கூட்டத்தில் இருந்து இம்முறை அவதாரம் உருவாக்கப்பட்டது.- கிழக்கு ஓர் அவதாரம் - மும்முனை ஹீரோக்களை வைத்து இக்கூத்தை பெருமெடுப்பில் இயக்க அண்ணாவியார் அரங்கைத் தயார்ப்படுத்துகிறார். பிறகு, பிறகென்ன, யூ.என.;பி போய் புதிய கூட்டணி ஆட்சிக்கு வந்தது. மக்கள் மௌனமாக இருக்க கூத்து மெதுவாக நகர்த்தப்படுகிறது.\nதேவர்கள் தமது பக்தகோடிகளின் மௌனத்தின் பேரில் 'ஜனநாயக'க் கோரிக்கையாக புதிய அவதாரங்களை குரலெடுத்துக் கூவ, அண்ணாவியாரின் பிற்பாட்டுடன் கூத்து நடக்கிறது. நல்லாகவே நடக்கிறது. அசுரர்களும் தம் காலில் 'மக்கள் படை' என்று சலங்கைகட்ட, 'ஜனநாயக'த் தேவர்களும் 'பொங்கி எழும் மக்கள் படை' என்று சலங்கைகட்ட, சபாஸ் எடுப்பாகக் கூத்து நடந்து கொண்டிருக்கிறது.. மக்கள் இன்னும் மௌனமாகவே இருக்கின்றனர்.\nபாசிசத்தை வீழ்த்தும் போக்கில் இவ் ஜனநாயகச் சலங்கை ஒலி வெகுவாக ரசிக்கப்படுகிறது.\nபக்தர்களின் மௌனத்தைக் கலைக்கும் தேவ கானமாக இது காட்டப்படுகிறது. இந்த 'சுகமளிக்கும்' சுரத்தின் மீதான எந்த எதிர்க்கருத்தும் அபசுரமென்று கோபமாகத் துள்ளிக் குதிக்கிறது. அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அசுரர்களுக்கும் சரி தேவர்களுக்கும் சரி உழைக்கும் மக்களின் ஜீவ கானம் அபசுரம் தான். புரட்சிகரமான உழைக்கும் மக்களின் குரல் இவர்களுக்கு சூத்திரர்களின் அருவருப்பான குரல்தான்.\nஇந்த தேவர்களின் ஜனநாயகம் லாபகரமான உண்டியல் ஜனநாயகம�� தான் இதற்குத்தான் அளவுக்கு அதிகமான அரிதாரம் பூசப்பட்டுள்ளது. சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்கும் தேசிய முதலாளிகளின் பிரதிநிதிகளான முதலாளிய புத்திஜீவிகளும், மாணவர்களும் தொழிலாள வர்க்கத்தின் தீவிர பாத்திரத்தைக் கண்டு அஞ்சுவதால் இயல்பில், இலாப நோக்கைக் கொண்ட இவர்கள் ஏகாதிபத்தியத்துடன் சமரசத்தை உயர்த்திப்பிடிக்கும் புரட்சியின் பிறவிக் குருடர்களே\nதேவர்கள் எப்போதும் ஓர் இலட்சிய பூர்வமான தேச சுதந்திர இயக்கத்தை மலரச்செய்ய அயராது பாடுபடுவதாகவும் இதற்குள் இருந்து தோன்றும் ஓர் அசுரப்பிரிவு ஏகாதிபத்திய சார்பையும் பாசிசப்பாதையையும் உருவாக்கி விடுவதாக இத் தேவர்கள் பசப்புகின்றனர். உண்மையில் மக்கள் எதிலும் பங்கு பெறாமல் மௌனமாக இருத்தி வைக்கப்பட்டு தேவர்களே தமக்குள் ஆடும் ஆடுபுலி ஆட்டத்தில் 'சிவபிரானின்' கடைக்கண் ஆர்மேல் படுகிறதோ அவர்களே அசுரர்களாக மாறும் போக்கில் பாசிசம் பிறக்கிறது. ஆயினும் சிவனின் இன்னெரு கண் தேவர்களை ஜனநாயக வாதிகளாக்கி தேவலோகத்தில் (ஏகாதிபத்தியங்கள்) தனதிருப்பை பத்திரப்படுத்துகிறது.\nஆளும் வாக்கமானது உற்பத்தியையும் உற்பத்தி சாதனங்களையும் எப்பொழுதும் தமது கைகளில் வைத்திருப்பதற்காக அவற்றை பாதுகாத்து வருவதற்காக ஒடுக்குமுறையில் ஈடுபடுகிறது. பிற்போக்கு உற்பத்திமுறை நிலவுகின்ற சமூதாயமான எம்மத்தியில் ஆளும் வர்க்கம் மிகச் சிறிதாக இருப்பதால் இத்தேவர்களின் ஒடுக்குமுறை மிகப் பெரிய பரந்தபட்ட மக்களான பக்தர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான பாசிசமாக மாறுகிறது. இப்பாசிசத்துக்கு எதிராக உடனடியாக உணாச்சிவசப்படக்கூடிய இளைஞர்களின் தன்னெழுச்சியான முன்வரவுகளை, தறிகெட்டு இயங்கக்கூடிய இவ் இயல்புகளை, அதிகாரத்தை மீண்டும் கையிலெடுக்கத் துடிக்கின்ற தேவர்களால் \"கூட்டி ஒன்றுசேர்க்கும் முயற்சியென்று'' பத்தியம் போடப்படுகிறது.\nமக்கள் இப்பொழுது வாய்திறக்க முடியாத நிலையில் வாழ்வதாகக் கூறி, மக்கள் இப்பொழுது போராட முடியாது எனக் கூறி இவற்றையே தமது கூட்டிச்சேர்க்கும் முயற்சிக்குத் துடப்பாங் கட்டை ஆக்குகின்றனர். உண்மையில் மக்கள் போராடவில்லை என்பதே ஓர் இயங்கியல் மறுப்பாகும். மக்கள் தமது வாழ்வுக்காக தினமும் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இம்மக்களின் இ���ல்பான தம் வாழ்வுக்கான சமூக இருப்பே இன்றைய அதிகார வர்க்கமான புலிகளுக்கு முட்டுக்கட்டையாக இடிப்பதால் அது மேலும் மேலும் தனது சுரண்டலுக்கான ஒடுக்குமுறையை பாசிசமாக முன்னெடுக்கிறது. மக்களின் மௌனம் கொடிய பாசிசத்தின் வெளிப்பாடு என்பது ஒரு பகுதி உண்மையாகவும் அதேவேளை பழைய, புதிய அரசியல் தலைமைகளின் மீது நம்பிக்கையற்ற, தேவர்களிடம் தமது துன்பங்களைக் கூறுகின்ற பழைய பாணியிலான அரசியல் போக்கு எதிலும் நம்பிக்கையற்ற மறு பாதி மௌனமாக உறைந்து கிடக்கிறது.\nமக்கள் படை என்பது மக்களின் முன் வந்து குதிக்கும் படையல்ல மாறாக அது பரந்து பட்ட மக்கள் தமது இடைவிடாத போராட்ட அனுபவங்களிலிருந்து அம் மக்களுக்குள்ளே இருந்து எழுந்துவரும் சக்தியாகும். இன்று உண்மையான மக்கள் படை என்பது மௌனமான இம்மக்களுக்கு உள்ளிருந்து, இப்பெரும் மௌனத்தை உடைத்துக் கொண்டு வெளிவரும் பாரிய சக்தியாகவே அது இருக்கமுடியும். இன்றைய இம்மௌனத்தை உடைத்து அம் மாபெரும் சக்தியை வெளிக் கொணர வேண்டுமானால், அதைத் துரிதப்படுத்த வேண்டுமானால். மக்கள் நலனை உயர்த்திப் பிடிப்பதோடு, அதற்கு முரணான அனைத்து அரசியல் முன்னெடுப்புக்களும் ஈவிரக்கமின்றி விமர்சிக்கப்படவேண்டும்.\nஇது தவிக்க முடியாததும், சமரசம் செய்து கொள்ள முடியாததுமான இன்றைய வரலாற்றுக் கடமையாகும்.\nஇன்று 'ஜனநாயக'த்தை உயர்த்திப்பிடிக்கும் இந்த ஏகாதிபத்திய சமரச அவசரக்குடுக்கர்கள், தம்மீதான மக்கள் நலன்சாhந்த விமர்சனங்களை பாசிசத்தின் துணைபோகும் பகுதியாகப் பார்க்கின்றர். இது இவர்களால் புரிந்து கொள்ள முடியாத கொடிய நோயாகும். பளிங்கு போன்றதும், இலட்சியபூர்வமான, நேர்மையான, தூய்மையான தமது 'ஜனநாயக'க் கோரிக்கையை அலட்சியப்படுத்துவதாக அதன் வெப்பியாரத்தின் மீது இவர்கள் தம்மை மறந்து போகிறார்கள். இவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாத, வெறும் தூய நேர்மையான இலட்சியவாதங்களால் 'உன்னதமான இதயபூர்வமான ஜனநாயகப் பண்புடைய இஸ்தாபன'த்தால் பாசிசத்தை வீழ்த்திவிட முடியுமென்ற அகநிலைப்பட்ட கற்பனையிலிருந்து இவர்கள் ஒருபோதும் வெளிவரப் போவதில்லை. மிகமிக சொற்பமான திடமான தேசிய சக்திகள் கூட இந்த அகநிலை விஞ்ஞான அரசியல் குருட்டுத்தனத்தால் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்ட, வரலாற்று விதிகளை அற்பமாக மறந���துபோகும் மிகமிக அவசரகுடுக்கர்களே இவர்கள்.\nஇவர்கள் கூறும் 'ஜனநாயம்' தேவர்கள் தமது அக்கிரகாரத்துக்கான இலாப நோக்கமான உண்டியல் ஜனநாயத்துக்கு ஒப்புவமையானதே. அசுரர்களை வீழ்த்தும் தேவர்களின் ஜனநாயகக் கோரிக்கையானது உண்டியலுக்குள் சில்லறைகளை விட்டெறியும், தனிமனித சுதந்திரத்தின் - இச்சில்லறை துள்ளல் ஒலிக்கு மேல் எதுவுமில்லை இலாபகரமான முதலாளித்துவத்தின் இவ் ஜனநாயகம், எக் கேள்வியுமின்றி தம் சுரண்டலை அங்கீகரிக்கும் தனிமனித சுதந்திரக் கோரிக்கையே. இந்த உண்டியலுக்குள் எந்தக் கேள்வி தீர்வையுமின்றி, இச்சுரண்டலுக்காக விட்டெறியும் சில்லறையைக் கூட எறியமுடியாத தமது வாழ்நாளில் நயா பைசாவைக் கூட காப்பாற்ற முடியாத ஏழை எளிய வறிய உழைக்கும் மக்களுக்கு இவ் ஜனநாயகம் எதைப் பெற்றுக் கொடுக்கிறது இலாபகரமான முதலாளித்துவத்தின் இவ் ஜனநாயகம், எக் கேள்வியுமின்றி தம் சுரண்டலை அங்கீகரிக்கும் தனிமனித சுதந்திரக் கோரிக்கையே. இந்த உண்டியலுக்குள் எந்தக் கேள்வி தீர்வையுமின்றி, இச்சுரண்டலுக்காக விட்டெறியும் சில்லறையைக் கூட எறியமுடியாத தமது வாழ்நாளில் நயா பைசாவைக் கூட காப்பாற்ற முடியாத ஏழை எளிய வறிய உழைக்கும் மக்களுக்கு இவ் ஜனநாயகம் எதைப் பெற்றுக் கொடுக்கிறது உழைப்பைச் சுரண்டி ஒண்டியாக்கி விட்டு மிகுதியாக இருக்கும் அவர்கள் வயிற்றையும் எந்தக் கேள்வி தீர்வையுமின்றி பட்டினிபோடும் இந்தக் கொடுமையையும் அல்;லவா இவர்கள் ஜனநாயகமாக் கோருகின்றனர். இதைத்தான் இவர்கள் உன்னதமான 'ஜனநாயகம்' என்கின்றனர். இதன் பெயரால்தான் இவர்கள் மக்கள்போராட்டம், மக்கள் படை என்று சரசகதை பேசுகின்றனர்.\nஆம், நாம் முரண்படுவதும் இங்கேதான் உழைக்கும் வயிற்றைப் பட்டினிபோட்டு, அதை 'மக்கள் ஜனநாயகம்' என்னும் இந்த இலாபகரமான கோரிக்கையை விமர்சிக்கக் கூடாது என்றால் அது எம்மால் ஒருபோதும் ஒரு கணமும் முடியாததல்லவா உழைக்கும் வயிற்றைப் பட்டினிபோட்டு, அதை 'மக்கள் ஜனநாயகம்' என்னும் இந்த இலாபகரமான கோரிக்கையை விமர்சிக்கக் கூடாது என்றால் அது எம்மால் ஒருபோதும் ஒரு கணமும் முடியாததல்லவா பாசிசமென்னும் முதலாளித்துவத்தின் மூர்க்கத்தனமான கொடிய சுரண்டலுக்கு முதலில் மோசமாகப் பலியாகிப் போபவர்கள் இந்த வறிய உழைக்கும் மக்களாக இருக்கும் போது ஏன் ���லையை விட்டு வாலைப்பிடிக்கக் கோருகின்றீர்கள் பாசிசமென்னும் முதலாளித்துவத்தின் மூர்க்கத்தனமான கொடிய சுரண்டலுக்கு முதலில் மோசமாகப் பலியாகிப் போபவர்கள் இந்த வறிய உழைக்கும் மக்களாக இருக்கும் போது ஏன் தலையை விட்டு வாலைப்பிடிக்கக் கோருகின்றீர்கள் இந்த மக்களின் அதிகாரம் இல்லாத எதுவும், சுரண்டுவதற்கு மட்டுமே ஜனநாயகத்தைக் கோரும் எதுவும் பாசிசத்தை வீழ்த்தும் படைக்கலனாக இருக்க முடியாது. ஏனெனில் பாசிசமே சுரண்டலின் காட்டுமிராண்டித்தனமான அதிகார வெளிப்பாடுதான். சுரண்டலை இலாபமாகக் கொண்ட உங்கள் ஜனநாயகக் கோரிக்கையால் கிடைக்கும் புதிய அவதாரமும், அதன் அதிகாரச் சுரண்டல் நகர்வும் மீண்டும் மூர்க்கமாக பாசிசத்தை பிரசவிக்காது என்பதற்கு உங்கள் ஞானக்கண்களால் எந்தவிளக்கமும் கூறமுடியாது. உங்கள் 'ஜனநாயக'க் கோரிக்கைகளுக்கு உட்படாத இந்த உழைக்கும் மக்களின் பிரச்சனை, எவ்வாறு ஏகாதிபத்திய மேசைகளில் பேச்சு பொருளாக அடங்கும் இந்த மக்களின் அதிகாரம் இல்லாத எதுவும், சுரண்டுவதற்கு மட்டுமே ஜனநாயகத்தைக் கோரும் எதுவும் பாசிசத்தை வீழ்த்தும் படைக்கலனாக இருக்க முடியாது. ஏனெனில் பாசிசமே சுரண்டலின் காட்டுமிராண்டித்தனமான அதிகார வெளிப்பாடுதான். சுரண்டலை இலாபமாகக் கொண்ட உங்கள் ஜனநாயகக் கோரிக்கையால் கிடைக்கும் புதிய அவதாரமும், அதன் அதிகாரச் சுரண்டல் நகர்வும் மீண்டும் மூர்க்கமாக பாசிசத்தை பிரசவிக்காது என்பதற்கு உங்கள் ஞானக்கண்களால் எந்தவிளக்கமும் கூறமுடியாது. உங்கள் 'ஜனநாயக'க் கோரிக்கைகளுக்கு உட்படாத இந்த உழைக்கும் மக்களின் பிரச்சனை, எவ்வாறு ஏகாதிபத்திய மேசைகளில் பேச்சு பொருளாக அடங்கும் அவ்வாறானால் இப்பேச்சுவார்த்தைகள் ஒருபகுதி மக்களுக்கு மட்டுமே என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா அவ்வாறானால் இப்பேச்சுவார்த்தைகள் ஒருபகுதி மக்களுக்கு மட்டுமே என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா உங்களது பேச்சுக்கு எடுக்கமுடியாததும், ஜனநாயகத்துக்கு உட்படாததுமான இம்மக்கள் தமது பிரச்சனையை எங்கே தீர்த்துக் கொள்வது உங்களது பேச்சுக்கு எடுக்கமுடியாததும், ஜனநாயகத்துக்கு உட்படாததுமான இம்மக்கள் தமது பிரச்சனையை எங்கே தீர்த்துக் கொள்வது சொல்லுங்கள். உங்களால் எதுவும் சொல்ல முடியாது. ஆதனால்தான் இந்தமக்கள் எந்த 'சம��ச'ப் பாதைகளிலும் தனது நலனைப் பெறமுடியாது. ஒரே ஒரு பாதையான புரட்சியால் மட்டுமே தமது கணக்கைத் தீர்த்துக் கொள்ள முடியுமல்லவா. அந்த பரந்துபட்ட உழைக்கும் மக்களின் அதிகாரம் மட்டுமே பாசிசத்தை வீழ்த்தி இதை பெற்றுக் கொடுக்கும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T01:02:17Z", "digest": "sha1:O3H55MZ4GGS6WPYL5QKGSYTDL6LWW7JC", "length": 13868, "nlines": 182, "source_domain": "tamilsamayaltips.com", "title": "துவையல் வகைகள் Archives - Tamil Samayal Tips", "raw_content": "\nசுவையான ராகி லட்டை குழந்தைகளுக்கு இப்படி செய்துகொடுத்துப் பாருங்கள்\nsangika சிற்றுண்டி, துவையல் வகைகள், பொதுவானவை March 14, 2019\nபள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய, சுவையான ராகி லட்டை இப்படி செய்துகொடுத்துப் பாருங்கள்.\t...Read More\nகத்திரிக்காய் துவையல் எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் கத்திரிக்காய் – 250 கிராம் (வதக்கவும்), புளி – எலுமிச்சையளவு (ஊறவைக்கவும்), நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்.\t...Read More\nதேவையானவை: கோவைக்காய் – 100 கிராம் (ஆவியில் வேக வைக்கவும்)உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 6தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்புளி – நெல்லிக்காய் அளவுகடுகு, பெருங்காயத்தூள் – தேவையான அளவுசீரகம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு\t...Read More\nவேர்கடலைத் துவையல் செய்வது எப்படி\nவேர்க்கடலையில் புரதச்சத்து, தாது உப்புகள் அதிகம் நிறைந்துள்ளன. உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது. இன்று வேர்க்கடலை துவையல் செய்முறையை பார்க்கலாம். வேர்கடலைத் துவையல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – 200 கிராம், பூண்டு – 10 பல், பெரிய வெங்காயம் – 1, உப்பு , எண்ணெய் – தேவையான\t...Read More\nதேவையானவை: மணத்தக்காளிக் கீரை – ஒரு கட்டுமிளகு – அரை டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 6பூண்டு – 4 பல்இஞ்சி – ஒரு துண்டுதேங்காய் – ஒரு கீற்றுகடலைப் பருப்பு – ஒரு கைப்பிடிமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்எண்ணெய், உப்பு – தேவைக்கு\t...Read More\nதேவையானவை: இஞ்சி – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 2 டே���ிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, புளி – நெல்லிக்காய் அளவு, வெல்லத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். புளியை 5 நிமிடம் வெந்நீரில் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு,\t...Read More\nசத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்\nவயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தான மணத்தாக்காளிக்கீரையை கூட்டு, பொரியல், சூப், துவையல் என்று ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்தேவையான பொருட்கள் : மணத்தக்காளிக்கீரை – ஒரு கப்குடமிளகாய் – ஒன்று (சிறியது)உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்புளி – சிறிதளவுதேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்எண்ணெய் – 3 டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 2உப்பு\t...Read More\nவாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி\nவாரம் ஒருமுறை வாழைத்தண்டு சமைத்து சாப்பிடுவது நல்லது. இப்போது வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் : வாழைத்தண்டு – பெரியது 1,உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,காய்ந்த மிளகாய் – 4,புளி – கொட்டைப்பாக்கு அளவு,பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு.\t...Read More\nஜீரண சுரப்பிகளின் செயலை அதிகரிக்க செய்யும் இஞ்சி துவையல்\nதேவையானப் பொருட்கள்: இஞ்சி – 1/2 கப் (தோல்சீவி நறுக்கியது)தேங்காய் துருவல் – 1/2 கப்காய்ந்த மிளகாய் – 1உளுத்தம்பருப்பு – 11/2 டேபிள்ஸ்பூன்பச்சை மிளகாய் – 2கறிவேப்பிலை – 4 ஈர்க்குபெருங்காயம் – சிறிதளவுபுளி – சிறு நெல்லிக்காய் அளவுஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 2 டீஸ்பூன்\t...Read More\nபசியைத் தூண்டும் சீரக துவையல்\nஇந்த சீரக துவையல் பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும். இந்த துவையலை செய்வது எப்படி என்று பார்க்கலாம். பசியைத் தூண்டும் சீரக துவையல்தேவையான பொருட்கள் : சீரகம் – கால் கப், இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), சின்ன வெங்காயம் – 10, புளி – சிறிதளவு, காய்ந்த மிளகாய்\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-04-22T00:39:36Z", "digest": "sha1:62VR3M3WHBNXHKTTA3PCB52UVWA3LHJC", "length": 6779, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மு.க.ஸ்டாலினுக்கு தேவை பாரதரத்னா தான், பாரத் பந்த் இல்லை: தம்பிதுரை | Chennai Today News", "raw_content": "\nமு.க.ஸ்டாலினுக்கு தேவை பாரதரத்னா தான், பாரத் பந்த் இல்லை: தம்பிதுரை\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nமு.க.ஸ்டாலினுக்கு தேவை பாரதரத்னா தான், பாரத் பந்த் இல்லை: தம்பிதுரை\nகடந்த சில நாட்களாகவே பாஜகவை அதிமுகவை விமர்சனம் செய்து வருவதும், காங்கிரஸை திமுக விமர்சனம் செய்து வருவதுமாக செய்திகள் வெளிவந்துள்ளது. பாஜக-திமுக மற்றும் அதிமுக-காங்கிரஸ் என கூட்டணி மாறுமோ என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.\nஇந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அதிமுக எம்பி தம்பிதுரை கூறியதாவது: மு.க.ஸ்டாலினுக்கு தற்போது தேவை பாரத ரத்னாதான், பாரத் பந்த் தேவை இல்லை.\nமத்திய அரசை எதிர்கின்ற துணிவு திமுகவுக்கு இல்லை என்பதை பாரத் பந்த காட்டியது மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை, பாஜக உடன் உறவை புதுப்பிக்கவே ஸ்டாலின் பயணம் என்று கூறியுள்ளார்.\nபாரத் பந்த் இல்லை: தம்பிதுரை\nமு.க.ஸ்டாலினுக்கு தேவை பாரதரத்னா தான்\nமின்வெட்டை கண்டுபிடித்ததே திமுக தான்: அமைச்சர் தங்கமணி\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: ரஜினி, கமல் இரங்கல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=73461", "date_download": "2019-04-22T00:47:36Z", "digest": "sha1:IKFQKEW4RAJFLHTOIL7QVLNM2NIWAZVE", "length": 6136, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "கனாவிற்கு யு சான்று | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிர���் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 16,2018 18:34\nசிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்துள்ள படம் கனா. தனது நண்பரும், நெருப்புடா பாடல் புகழ் அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.\nகிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் பெண்ணின் கதை இது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகயிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் படம் தணிக்கைக்கு அனுப்பட்டது, படத்தை பார்த்த அதிகாரிகள் அனைவரும் பார்க்கும் வகையிலான யு சான்றை அளித்துள்ளனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅமோக முன்பதிவில் 'அவெஞ்சர்ஸ் - எண்ட்கேம்'\nரூ.150 கோடி வசூலை தொட்ட லூசிபர்\nபள்ளி மாணவியாக தீபிகா படுகோனே ; லீக்கான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/23231704/Shatrughan-Sinha-protest.vpf", "date_download": "2019-04-22T00:51:45Z", "digest": "sha1:EXZVSQJDNY4U76IRHJZC7VTNZFXCIDZI", "length": 11344, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shatrughan Sinha protest || பாலியல் புகாரில் சிக்கியவர்கள் படங்களில் நடிக்க மறுப்பதா?சத்ருகன் சின்ஹா எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாலியல் புகாரில் சிக்கியவர்கள் படங்களில் நடிக்க மறுப்பதா\nபாலியல் புகாரில் சிக்கியவர்கள் படங்களில் நடிக்க மறுப்பதா\nபாலியல் புகாரில் சிக்கிய டைரக்டர்கள் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறுவது முறையல்ல என்று சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 24, 2018 03:45 AM\nஇந்தி டைரக்டர்கள் விகாஷ்பால், சஜித்கான், சுபாஷ் கபூர், முகேஷ் சாப்ரா, சுபாஷ் கை உள்ளிட்ட இயக்குனர்கள் மீ டூ வில் சிக்கி உள்ளனர். எனவே இந்த இயக்குனர்கள் டைரக்டு செய்யும் படங்களில் நடிப்பதில்லை என்று நடிகர்கள் முடிவு செய்துள்ளனர். சுபாஷ் கபூர் இயக்கிய மொகல் படத்தில் இருந்து அமீர்கானும் சஜித்கான் இயக்கிய ஹவுஸ்புல்–4 படத்தில் இருந்து அக்‌ஷய்குமாரும் விலகி விட்டனர்.\nசஜித்கான் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கும்வரை அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று அக்‌ஷய்குமார் கூறியுள்ளார். பாலியல் புகாரில் சிக்கிய மற்ற இயக்குனர்கள் படங்களும் முடங்கி உள்ளன. இதுகுறித்து நடிகர் சத்ருகன் சின்ஹா கூறியதாவது:–\n‘‘பாலியல் புகாரில் சிக்கிய டைரக்டர்கள் படங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர்கள் கூறுவது முறையல்ல. விளம்பரத்துக்காக இப்படி செய்கிறார்கள். நான் அந்த டைரக்டர்கள் படங்களில் நடிப்பேன். பாலியல் புகாரில் சிக்கிய சுபாஷ் கை படத்தில் நான் நடித்து வருகிறேன். அவர்கள் மீது குற்றம்தான் சாட்டி உள்ளனர். குற்றவாளிகள் என்று நிரூபிக்கவில்லை.\nகுற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள். அதன்பிறகும் அவர்களுடன் வேலை செய்வதில் தவறு இல்லை. நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று வெளியே வந்தார். இப்போது அவர் சினிமாவில் நடிக்கிறார்.’’\nஇவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறினார்.\n1. பீகாரில் 39 வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜனதா கூட்டணி : தொகுதி ஒதுக்காததால் சத்ருகன் சின்ஹா காங்கிரசில் சேருகிறார்\nபீகார் மாநிலத்தில் 39 வேட்பாளர்களை பா.ஜனதா கூட்டணி அறிவித்தது. இதில் தற்போதைய எம்.பி. நடிகர் சத்ருகன் சின்ஹா பெயர் இல்லை. இதனால் அவர் காங்கிரசில் சேருகிறார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகை - வைரலாகும் புகைப்படம்\n2. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n3. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\n4. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n5. டைரக்டராகும் நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/blog-post_34.html", "date_download": "2019-04-22T00:21:13Z", "digest": "sha1:MHADL6H252FOLPS7OAQQPUS7X7PUHDDE", "length": 6513, "nlines": 163, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு ஊழியர்களுக்கு தாமதமாகும் ஊதியம்: நாளை கிடைக்க வாய்ப்பு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசு ஊழியர்களுக்கு தாமதமாகும் ஊதியம்: நாளை கிடைக்க வாய்ப்பு\nஅரசு ஊழியர்களுக்கு தாமதமாகும் ஊதியம்: நாளை கிடைக்க வாய்ப்பு\nவங்கிகளுக்கான ஆண்டுக் கணக்கு முடிவு, வார விடுமுறை போன்ற காரணங்களால் அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் வியாழக்கிழமை (ஏப்.4) கிடைக்கும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளில் (30 அல்லது 31) மாத ஊதியம் அளிக்கப்படுவது வழக்கம்.\nஆனால், மார்ச் மாதம் நிதியாண்டின் கடைசி மாதம் என்பதாலும், வங்கிகளில் ஆண்டுக் கணக்குகள் முடிவடையும் மாதம் என்பதாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மாத ஊதியம் இதுவரை அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், மார்ச் மாத இறுதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தது.\nமேலும், ஆண்டுக் கணக்கு முடிவு காரணமாக ஏப்ரல் 1-ஆம் தேதியான திங்கள்கிழமையும் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப். 2)முதல் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, வியாழக்கிழமை (ஏப்.4) முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளில் மாத ஊதியம் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/blog-post_67.html", "date_download": "2019-04-22T00:20:08Z", "digest": "sha1:6QBVDCWFAG3U2BGL3QBYYVCIZKY2NXIN", "length": 10723, "nlines": 164, "source_domain": "www.padasalai.net", "title": "தபால் ஓட்டுச் சீட்டு வழங்காவிட்டால் தேர்தல் பணி புறக்கணிப்பு: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அறிவிப்பு! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories தபால் ஓட்டுச் சீட்டு வழங்காவிட்டால் தேர்தல் பணி புறக்கணிப்பு: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அறிவிப்பு\nதபால் ஓட்டுச் சீட்டு வழங்காவிட்டால் தேர்தல் பணி புறக்கணிப்பு: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சில மாதங்களுக்கு முன் தொடர் வேலைநிறுத்தம் செய்தனர்.அரசின் கடும் நடவடிக்கை யால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்குகள் அரசுக்கு எதிராக விழும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் தபால் வாக்குகளை முடக்க தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மதுரை மாவட்டத்திலுள்ள 15 ஆயிரம் தபால் வாக்குகளில் நேற்று வரை 10 சதவீதம் பேருக்குக்கூட, அவர்களுக்கான ஓட்டுச் சீட்டுகள் கிடைக்கவில்லை என, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் புகார் கூறுகின்றனர்.அதன் மாநில ஒருங்கிணைப் பாளர் நீதிராஜன் கூறியதாவது: மதுரையில் மட்டும் 15 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகிறோம். தேர்தல் பணிக்கான பயிற்சிக் கடிதங்களுடன் தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் (படிவம்-12) மார்ச் 24-ம் தேதி வந்தது.\nமாவட்டத்துக்குள் தேர்தல் பணிபுரிவோர் அந்தந்த பூத்களில் தங்களது ஓட்டுகளைப் பதிவு செய்யலாம்.பிற மாவட்டங்களுக்குப் பணி ஒதுக்கும்போது, தபால் வாக்குச் சீட்டுகளை மதுரை மாவட்டத்தில் உள்ள 10 பயிற்சி மையங்களில் சேகரிக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி ஏப்.7-ம் தேதிக்குள் ஓட்டுச்சீட்டுகள் சம்பந்தப்பட்டோரின் வீட்டுக்கு அனுப்���ி வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது.படிவத்தில் அதிகாரிகள் கையெழுத்துடன் தங்களுக்கான வாக்குகளைப் பதிவு செய்து, தேர்தல் பயிற்சி மையங்களில் வைக்கப்படும் பெட்டிகளில் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் இரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று ஆய்வு செய்தபோது இதுவரை 10 சதவீதம் பேருக்கு மட்டுமே ஓட்டுச்சீட்டு கிடைத்துள்ளது. எஞ்சிய 90 சதவீதம் பேருக்கு கிடைக்கவில்லை. உசிலம்பட்டி, மேற்குத் தொகுதிக்கு நேற்று தபால் ஓட்டுக்கான அலுவலர்கள் வரவில்லை. உதவித் தேர்தல் அலுவலர்களிடம் புகார் செய்தபோது, ஓட்டுச்சீட்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மழுப்பலாக பதில் அளித்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரியின் (ஆட்சியர்) கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம்.\nஇது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பர் எனத் திட்டமிட்டு, தபால் வாக்குகளை முடக்கப் பார்க்கின்றனர். ஏற்கெனவே, தேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என அதிமுக அமைச்சர்கள் சிலர் கூறிய நிலையில் மேலும் சந்தேகமாக உள்ளது. உரிய முறையில் தபால் ஓட்டுச் சீட்டுகளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கச் செய்யவில்லை எனில் தேர்தல் பணியைப் புறக்கணிப்போம், என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/video/index.php", "date_download": "2019-04-22T01:25:27Z", "digest": "sha1:OMWXFPK6S2HW43ALB7S2YBORRG37RFCB", "length": 14809, "nlines": 217, "source_domain": "paristamil.com", "title": "Paristamil Tamil News - World Leading Tamilnews tamil news Website Delivers Tamil News, India News, World News, France News, Political News, Business News, Wonder News, Cinema & Sports News,tamil news, tamilnews, newstamil, worldtamilnews, tamilworldnews, lankasrinews, newslankasri, tamilwinnews, tamilwin, wintamil, tamilcanada, canadatamil, uktamil, tamiluk, newsuktamil, uktamilnews, paris, paristamil, tamilparis, paristamilnewscom, tamilcom, paristamilcomnews, indianews, tamilnaadunews, tamilarnews, newstamilar, tamilbrakingnnews, hottamilnews, tamilhotnews, eelamnews, webnewstamil, tamilcomnews, americatamilnews, colombotamilnews, ajithnews, vijainews, suriyanews, prabakarannews, lttenews, srilankanews, newsintamil, itnewstamil, tamilitnews, singaporenews, malasiyanews, tamilsingaporenews, malasiyatamilnews, tamilworldnews Update online.", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 770 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 34 ]\nசீமானை மரண கலாய் கலைக்கும் காணொளி\nகண் அடிச்சா காதல் வருமா\nபொள்ளாச்சி விவகாரம் - வெளுத்து வாங்கிய பிரபல நடிகை\nவரைந்த ஓவியத்தை கணணிமயப்படுத்தும் ��ொழில் நுட்பம்.\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செய்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\n« முன்னய பக்கம்123456789...1718அடுத்த பக்கம் »\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183485", "date_download": "2019-04-22T00:49:12Z", "digest": "sha1:4M7QR6VHNVTUF4ZBQT7QAGAL5GMNVMWD", "length": 8254, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "வேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம், குடியரசு தலைவர் முடிவு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா வேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம், குடியரசு தலைவர் முடிவு\nவேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம், குடியரசு தலைவர் முடிவு\nசென்னை: இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரம்படி மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகவே, தலைவர்கள் இறுதி நேர பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனிடையே, சில நாட்களுக்கு முன்பு திமுக வேட்பாளரின் அலுவலகத்தில் அதிகளவு பணம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, வேலூரில் தேர்தல் நடத்தப்படுவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து குடியரசு தலைவர்தான் இறுதி முடிவு எடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியில் களம் இறங்கினார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.\nஅச்சோதனையில், 10.5 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர், மீண்டும் 11.53 கோடி ரூபாய் பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇவ்வேளையில், வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம், குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleதளபதி 63 கதை திருடப்பட்டது, விசயத்தை பெரிதாக்க வேண்டாமென அட்லி தரப்பு கெஞ்சல்\nஇந்தியா தேர்தல்: தமிழகத்தில் வாக்களிப்பு தொடங்கியது, அஜித் குமார், ரஜினிகாந்த் வாக்களிப்பு\nகனிமொழியின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை, பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை\nவேலூர் தொகுதிக்கான தேர்தல் இரத்து\nசுந்தர் பிச்சை வாக்களிக்க வரவில்லை, புகைப்படம் வதந்தியே\nவேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம், குடியரசு தலைவர் முடிவு\nஇந்தியா தேர்தல்: தமிழகத்தில் 71 விழுக்காடு வாக்குப்பதிவு\nஇந்தியா தேர்தல்: தமிழகத்தில் வாக்களிப்பு தொடங்கியது, அஜித் குமார், ரஜினிகாந்த் வாக்களிப்பு\nகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்கு\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therthal.blogspot.com/2009/05/blog-post_2885.html", "date_download": "2019-04-22T00:31:37Z", "digest": "sha1:STLBAC3PQ7FNDOIW5AKBEJVINDJESWPU", "length": 8677, "nlines": 70, "source_domain": "therthal.blogspot.com", "title": "தேர்தலின் திசைகள்: தவறாமல் வாக்களிப்போம்....", "raw_content": "\n2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பதிவர் அரங்கம்\nநம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்\nஇன்னும் இரண்டு நாட்களில் தமிழ் நாட்டில் வாக்குப் பதிவு தினம்\nவாக்களிப்பது கடமை. அதை தவறாமல் செய்ய உறுதி பூணுவோம்\nஇந்தச் செய்தி வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என உண்மையாக நினைப்போம். நம்மால் இயன்றவரை இதனை நண்பர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்\nநாம் செய்ய வேண்டியது என்ன\nமறக்காமல் வாக்குச் சாவடிக்கு சென்று நம் வாக்கை பதிவு செய்வோம். இந்தக் கடமையினை செய்திட நம் உறவினர், நண்பர்களையும் வேண்டுவோம்\nவாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல கடமையும் ஆகும். ஆகவே வாக்குச் சாவடிக்குச் செல்ல வேட்பாளர்கள் தரும் வாகன்ங்களை புறக்கணித்து நாமே நம் சொந்த முயற்சியில் வாக்குச் சாவடிக்குச் செல்வோம்\nநாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.\nநன்றாக நினைவில் கொள்ளுங்கள். நாம் வாக்களிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் சில நிமிட்த்துளிகளே ஆனால் சொற்ப நேரத்தில் எடுக்கும் முடிவு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நம் வாழ்க்கையினை எப்படியெல்லாம் பாதிக்கும் எனத் தெரிந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்வோம்\nஆண்டு தோறும் இந்த நாட்டில் பல்வேறு நிலைகளில் கல்வி அறிவு பெற்று கல்வி நிலையங்களிலிருந்து புறப்படும் இளைஞர்கள் எத்தனை பேர் தெரியுமா அவர்களுடைய அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ளும் திட்டங்களை நிறைவேற்றி குறைவற்ற வேலை வாய்ப்பினை வழங்கிடும் வண்ணம் நம் வாக்கு ஒரு நிலையான தரமான ஆட்சியினை நமக்கு தர வேண்டாமா\nஇந்த பரந்து விரிந்த பாரத்த்திலே இயற்கைச் செல்வங்கள் எத்தனை எத்தனை. அவையெல்லாம் நமக்கு முழு பலன் தரும் வண்ணம் நல்ல செயல் திட்டங்கள் வழங்கிடும் அரசு நமக்கு வேண்டுமல்லவா\nநேர்மை என்பதே ஓர் அபூர்வ குணமாகி, நேர்மையாக இருப்பவர் ஒரு சிலரே என்ற துர்பாக்கியமான நிலை தொடர வேண்டுமா அரசியல் என்பதே நேர்மை தவறியவர்கள் செயல்படும் தளம் என்பது நம் நாட்டுக்கு ஆரோக்கியமானதா அரசியல் என்பதே நேர்மை தவறியவர்கள் செயல்படும் தளம் என்பது நம் நாட்டுக்கு ஆரோக்கியமானதா இப்படியான நிலையினை மாற்ற வேண்டியது நம் கடமைதானே. அதனை செவ்வனே செய்ய நம் வாக்கு ஒரு கருவி தானே.\nஇவையெல்லாம் நாம் வாக்களிக்கும் முன்பு நம் வாக்கை யாருக்கு அளிக்கிறோம் என்பதை முடிவு செய்யும் காரணிகளில் சில.\nகட்சி, ஜாதி, மதம், தேர்தல் நேரத்தில் கிட்டும் சில சலுகைகள் இவையா நம் வாக்கினை முடிவு செய்ய வேண்டும்\nநாம் மே 13 அன்று அளிக்கும் வாக்கு வெறும் ஓட்டு அல்ல.. அது நம் வருங்காலத்திற்கு நமக்கு நாமே தரும் வாக்கு.. நம்பிக்கை. வாக்கு என்பது உறுதி மொழி என்ற அர்த்தமும் தரும்\nநாம் நம் வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தரும் உறுதி மொழி.\nதவறாமல் வாக்களிப்போம்.... நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்\nஅருமையான பதிவு, சரியான நேரத்தில் பதிவு இட்டுளீர்கள்.\nஆம் நாம் அனைவரும் தவறாமல் வாக்கு அளிப்போம்.\nஇந்தப் பதிவில் நீங்களும் பங்களிக்கலாம்\nஇந்த வலைப் பூவைப் பகிர்ந்து கொள்ள\nதேர்தல் 09 பற்றிய மற்ற வலைப் பதிவுகள்\nதேர்தல் தீர்ப்பு : வென்றதும் வீழ்ந்ததும்\nஓட்டுப் போட்டால் நாமம் போட முடியாது\nஉங்கள் வாக்குச் சாவடி எங்கிருக்கிறது\nதினம் ஒரு தேர்தல் -13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2018/01/blog-post.html", "date_download": "2019-04-22T00:21:20Z", "digest": "sha1:5GKF5NJQ5XZVQJSSYPNCFMGJPXWIV2QH", "length": 24751, "nlines": 211, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஆண்டியும் அரசனாகலாம் , ஆட்சியும் உன்வசமாகலாம் - ஸ்ரீ ரெங்கநாதர்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஆண்டியும் அரசனாகலாம் , ஆட்சியும் உன்வசமாகலாம் - ஸ்ரீ ரெங்கநாதர்\nஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ \nதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் :\n108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்���ினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.\nதிருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் \"தென்திசை இலங்கை நோக்கி\" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.\nவட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி\nஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு.\nதர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் (\"வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்\" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது) ம��்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.\nசங்கம் மறுவிய காலத்தில், மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.\n· திருமங்கை ஆழ்வார் 73\n· தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55\n1001 கலச அபிஷேகம், மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது 'வைகுண்ட ஏகாதேசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன.\nஇத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆதி பிரம்மோட்சவம், பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன.\n1017 ஆம் ஆண்டு, ராமனுஜா, பெரும்புதூரில், மெட்ராஸ் நகரிலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் பிறந்தார். அவரது தந்தை கேசவ சோமயாஜி மற்றும் அவரது தாயார் கந்தமிதி, மிகவும் பக்தியுள்ள மற்றும் நல்லொழுக்க பெண். ராமனுஜாவின் தமிழ் பெயர் ஐயாயா பெருமாள். வாழ்க்கையில் மிகவும் ஆரம்பத்தில், ராமானுஜா தனது தந்தையை இழந்தார்.\nஅத்வைத தத்துவத்தின் ஆசிரியரான யாத்ரபிராகாசின் கீழ் வேதங்களைப் படிப்பதற்காக அவர் காஞ்சிபுரத்திற்கு வந்தார்.\nராமனுஜா திருவிளையாட்டில் கோவிந்தராஜ விக்கிரகத்தை மீண்டும் நிறுவியிருந்தார், ஆரம்பத்தில் சைவத்தைச் சேர்ந்த குலோத்ருங்க சோழரால் கடலில் தள்ளப்பட்டது.\nஸ்ரீரங்கத்தில் உள்ள இறைவன் ரங்கநாத ஆலயத்தில் அவரது ஆச்சார்யன் திருவாடி (அவரது ஆச்சார்யாவின் தாமரைக் கால்) அடைந்தார். அதன்பிறகு, ராமானுஜச்சாரிய அசல் சடலம் அங்கு அமைக்கப்பட்டது.\n900 ஆண்டுகள் பழமையான ராமானுஜச்சார்யா அசலான உடல்:\nவைணவ தத்துவஞானி மற்றும் குரு ராமநஜாச்சார்யா அசல் உடல், ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோவில், ஸ்ரீரங்கம், திருச்சினர்பள்ளி ஆகிய இடங்களில் பாதுகாக்கப்படுகிறது.\nஸ்ரீ ராமநாதசரியா இந்து வைத்தியசாலையில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவிய பாரம்பரியத்தின் ஒரு குறியீடாக இருந்தார்.\nராமனுஜாவின் திருவாரசுவு ( புனித கல்லறை கோவில் ) ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவிலின் உள்ளே அமைந்துள்ள ராமானுஜ கோவில் (சன்னிதி) ஆகும்.\nசணல் பசை மற்றும் குங்குமப்பூவை உடல் பராமரிக்க பயன்படுகிறது மற்றும் வேறு எந்த இரசாயனங்கள் சேர்க்கப்படவில்லை.\nகுங்குமப்பூ கலந்த கலவை ஒரு வருடத்திற்கு இரண்டு முறை, பாதுகாக்கப்பட்ட உடலில் ஓச்சர் / ஆரஞ்சு நிறத்தை உருவாக்குகிறது, இந்த பாரம்பரியம் 878 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது.\nஅவரது உடல் அவரது சிலைக்கு பின் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு தரிசனம் செய்யப்படுகிறது.\nவிரல்களில் நகங்களைக் கவனிக்க முடியும், இது உண்மையில் மனித உடல் என்பதைக் குறிக்கிறது.\nஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஐந்தாவது சுற்றில் தென்மேற்கு மூலையில் அவரது உடல் அமைந்துள்ளது.\nஸ்ரீரங்கத்தில், ' பூலோக வைகுந்தம் ' (புவியின் மீது பரலோகம்) என புகழ்பெற்ற ஸ்ரீராங்கத்தில் தங்கள் புனிதமான இடம் ஸ்ரீ ராமானுஜரின் உடலையும் அதன் அதிசயமான அரசியலையும் பாதுகாக்கவில்லை, எந்த வேலையையும் அல்லது விளம்பரத்தையும் இல்லாமல், எகிப்திய மற்றும் கோன் மம்மிக்கு பயன்படுத்திக்கொள்ளும் கவசங்கள்.\nஎகிப்திய மம்மிகள் தூக்க நிலையில் வைக்கப்பட்டு, பல அடுக்கு இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி துணியால் மூடப்பட்டிருக்கின்றன.\nஆனால் ராமானுஜச்சாரிய அசல் உடல் சாதாரண உட்கார்ந்த நிலையில் வைக்கப்பட்டு எல்லாவற்றிற்கும் திறந்திருக்கும்.\nஒரு உண்மையான மனித உடல் பல ஆண்டுகளாக ஒரு ஹிந்து கோவில் உள்ளே வைத்து ஒரே ஒரு உதாரணம் இது.\nஇப்படிப்பட்ட திருத்தலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் எப்படி பலன்களை பெற வேண்டும் எப்படி பலன்களை பெற வேண்டும் எந்த நாள் \nவருகின்ற மார்கழி கடைசி வெள்ளிக்கிழமையில் வரும் ஏகாதேசியில் (12.01.18) ஸ்ரீரங்கம் சென்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் , பெருமாள் சன்னதிக்குள் இருக்க வேண்டும் .பின்பு பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய இதுவரை நமக்கு இருந்த நேர்முக மற்றும் மறைமுக எதிரிகளின் தொல்லைகளை குறைத்து , நம் பொருளாதார நெருக்கடியை தணித்து, அந்த எல்லாம்வல்ல பரந்தாமன் நம் நிழலாகவே நம்மோடு இருந்த நம்மை காத்து அருள்புரிவார் என்பதில் எள்ளளவு ஐயம் வேண்டாம்.\nபின்பு ராமானுஜர் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து உங்களின் கோரிக்கைளை மனதில் நினைத்து 15 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும் . இப்படி செய்தால் உங்கள் பிரச்னைகள் தீரும் ,ஸ்ரீ மஹா லட்சுமி அருள் கிடைக்கும் , செல்வம் பெருகும் மற்றும் ராமான���ஜர் வழிகாட்டுதல் கிடைக்கும் . ராமானுஜர் சன்னிதிக்கு செல்லும் பொது நெய் மற்றும் துளசி மாலை வாங்கி கொடுக்க வேண்டும்.\nகோசாலை சென்று பசுவிற்கு வேண்டிய தருதல் நன்று ( கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) அல்லது யானைக்கு கரும்புகளை கொடுக்கவும்( கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) மேலும் நமது பிரதான கொள்கை என்று அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும்,\nஅன்னதானம் செய்ய வேண்டும் ( தங்கள் தகுதிக்கு ஏற்றார் போல் )\nஇதை முடித்த பின்பு அவரவர் இல்லத்திற்கு செல்வது சாலச்சிறந்தது.\nஅவ்வாறு ஸ்ரீரங்கம் செல்ல முடியாதவர்கள் பெருமாளின் 108 திவ்ய தேசங்களிலுள்ள ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு .சொல்லலாம் .அதுவும் செல்ல முடியாதவர்கள் அவர்களின் இல்லத்தில் அருகிலுள்ள பழமையான பெருமாள் கோவிலுக்கு செல்லலாம்.\nஇப்படி செய்தால் உங்களது நேர்மையான கோரிக்கைகள் உட்பட நமக்கு அன்றாட வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்ய, ஆழ் மன சக்தியினை தட்டி எழுப்ப, காரியங்கள் அனைத்திலும் வெற்றியினை எய்த, திருமண தடை நீங்கி சுபிக்சமாக வாழ, உடல் - மன தூய்மை பெற, பெண்களுக்கு தைரியம் - அழகு - கட்டுப்பாடு - நற்பண்பு பெருக, பொருளாதார நெருக்கடி நீங்க, உண்மையின் பெருமைதனை அடையலாம்\nஇதை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது உத்தமம்.\nஇத்தகைய அறிய ரகசிய கருத்தை ஆராயிந்து நமக்கு அளித்து, நம் இன்னல் நீங்க வழிகாட்டும் ஆசான் அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு சார்பாகவும் எங்களது அன்பர்கள் சார்பாகவும் எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதைப்பூச ஜோதியும் , திருவருட்பிரகாச வள்ளலாரும்\nஆண்டியும் அரசனாகலாம் , ஆட்சியும் உன்வசமாகலாம் - ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Raghava-Lawrence-help-to-130-child-heart-surgery.html", "date_download": "2019-04-22T00:45:34Z", "digest": "sha1:AMEFRIFCXUMO4BIV5VMGEAD5XJ2TFWXI", "length": 6738, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "130-வது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ் - News2.in", "raw_content": "\nHome / உதவி / சினிமா / செய்திகள் / மருத்துவமனை / 130-வது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ்\n130-வது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ்\nMonday, September 05, 2016 உதவி , சினிமா , செய்திகள் , மருத்துவமனை\nநடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதையும் தாண்டி பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார். ஆதரவற்ற மாற்று திறனாளிகளுக்கு இல்லம் நடத்தி வரும் ராகவா லாரன்ஸ், அனாதை குழந்தைகளை தத்து எடுத்தும் வளர்த்து வருகிறார்.\nஅதேநேரத்தில், இவர் வணங்கும் ராகவேந்திரர் சுவாமிக்கு கோவில் கட்டி வரும் லாரன்ஸ், தன்னுடைய உயிருக்கும் மேலாக போற்றி வரும் தனது அம்மாவுக்காகவும் கோயில் ஒன்றை கட்டி வருகிறார். சேவை மனப்பான்மையுடன் செயலாற்றி வரும் ராகவா லாரன்ஸ் இதுமட்டுமில்லாது, இருதயத்தில் கோளாறுகளுடன் இருக்கும் குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தும் வருகிறார்.\nஇந்நிலையில், நேற்று அபினேஷ் என்ற சிறுவனின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி அளித்துள்ளார். அந்த சிறுவனுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அபினேஷ், ராகவா லாரன்ஸ் உதவியால் மறுவாழ்வு கிடைக்கப்பெற்ற 130-வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சிறுவனுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை செய்து, மறுவாழ்வு கிடைக்கச் செய்த மருத்துவர்களுக்கு ராகவா லாரன்ஸ் நன்றிகளை தெரிவித்துள்ளார்.\nராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/Dont-eat-fish.html", "date_download": "2019-04-22T00:13:17Z", "digest": "sha1:IVUDPLRR5SBLFSI3DJHI3OUZCOBJX3PP", "length": 5378, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "மீன் சாப்பிடாதீங்க!? ஐயோ ஆபத்து…. - News2.in", "raw_content": "\nHome / உணவு / சமையல் / சுற்றுச்சூழல் / சென்னை / டாஸ்மாக் / தமிழகம் / மீன்கள் / விபத்து / மீன் சாப்பிடாதீங்க\nSaturday, February 04, 2017 உணவு , சமையல் , சுற்றுச்சூழல் , சென்னை , டாஸ்மாக் , தமிழகம் , மீன்கள் , விபத்து\nநேற்று இரவு சென்னை புறநகர் பகுதிகளில் மீன் வாங்கி சமைத்துச் சாபிட்ட பதினோரு பேர் (நான்கு ஆண்கள், மூன்று பெண்கள், ஐந்து குழந்தைகள் ) வாந்தி பேதியாகி ஸ்டான்லி ஆஸ்பிட்டலில் சிகிச்சைக்காக சேர்ந்திருப்பதாக தகவல்கள் வருகிறது.\nஅதே போல ஓட்டேரி, வியாசர்பாடி, சர்மா நகர், பெரம்பூர் சில பகுதில் இங்கு டாஸ்மாக் பார்களில் மீன் வாங்கிச் சாப்பிட்ட சிலர் வாந்தி எடுத்து மயக்க நிலைக்கு சென்றுள்ளனர் என்கிற செய்தியும் வருகிறது.\nஇந்த செய்திகளை பகிருங்கள். மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆமைகள் நண்டுகள் அனைத்தும் செத்து மிதகின்றன.\nஎனவே சென்னை மக்கள் கொஞ்ச நாளைக்கு மீன்களை தவிர்ப்பது நலம். டாஸ்மாக் பார்களில் உள்ள மீன்களை தவிர்ப்பதும் நலம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/02/blog-post_03.html", "date_download": "2019-04-22T01:02:18Z", "digest": "sha1:WFD7M3DYDZOI4SMLA5HOY3MIFAQIKOZO", "length": 22565, "nlines": 222, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கல்கி அவதாரம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.\nஇதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்��ால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.\nஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.\nபண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.\nஇந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.\nவேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.\nஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.\nஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.\nஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக���கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.\nஅதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.\nகல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.\nகல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.\nமேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது\nஅதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.\nமேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தம���்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.\nபேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.\nதமிழ் மொழி பெயர்ப்பு: சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)\nதங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா\nஇண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி\nகீரை டிப்ஸ்...உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...\nஉலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nஉங்கள் இனிய நண்பன் லேப்டாப் ( மடி கணிணி)\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோ...\n மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இ...\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\nமின்சாரம்... பெட்ரோல்... கேஸ்... சூப்பர் 100 டிப்ஸ...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n ஒரு பொருள்.... பல பயன்கள்\nடிப்ஸ்:பட்டுப் புடவை, நகை பராமரிப்பு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nகணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அல���தி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/11/blog-post_23.html", "date_download": "2019-04-22T00:02:00Z", "digest": "sha1:OGN54NNATIYHH5KS4ZORSWYEOGEEEDZK", "length": 32759, "nlines": 233, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது\n‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).\nதிருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி\n வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள் எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்\nஅன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும்;, சுகத்தையும்;, துக்கத்தையும்;, கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.\nநீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.\nஉங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி.\nஉங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.\nசில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.\nஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்\nகணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும் அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்\n“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187).\n ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.\nஇந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.\nஇவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது\nமேலும்,அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (சூரா அல்-நஹ்ல் 16:72)\nஅல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:\nமேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).\nஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன் காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.\nநமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.\nதிருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, ��ீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.\nபெருமானார் நபி (ஸல்) அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா(ரலி) வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள்.\nமேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.\nநீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:\nஅல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும்உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.\nஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா\nஅடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி (ஸல்)அவர்கள் வாழ்த்தியிருக் கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.\nஎப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விசயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.\nஉங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்.\nஇறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.\nவிருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.\nநாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.\nசூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:\nநீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் ( என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).\nஇந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்) எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்:\nஇருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.\nதங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ் வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.\nஅல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி (ஸல்..) அவர்களின் வாழ்விலும் நிச்சயம் மனிதாபிமானம் நீடுழி வாழ அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு\nஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nமனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது\nஇறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா\nஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே\nகருத்தரிக்கும் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு பயணம்\nதுணியை சுடு ததண்ணீரில் அலசினால் என்ன ஏற்படும்…\nவாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் வாங்குவது எப்படி \nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட��டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-22T00:36:45Z", "digest": "sha1:JOCBUFMSOGZKQUXPHS2WGCNYZCMTFD7Y", "length": 7526, "nlines": 107, "source_domain": "www.tamilarnet.com", "title": "வாட்ச்மேன் வேலை பார்க்கும் அளவிற்கு சென்ற பிரபல நடிகர்!. - TamilarNet", "raw_content": "\nவாட்ச்மேன் வேலை பார்க்கும் அளவிற்கு சென்ற பிரபல நடிகர்\nவாட்ச்மேன் வேலை பார்க்கும் அளவிற்கு சென்ற பிரபல நடிகர்\nசினிமா நடிகர்கள் என்றாலே வருமானம் அதிகமாக இருக்கும். சினிமாத்துறையில் இருப்பவர்கள் பணக்காரர்களாக தான் இருப்பார்கள் என்பது மக்கள் மனநிலை. ஆனாலும் சினிமாவில் பிரபலமாக நடித்திருந்தாலும் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கே சிரமப்படும் நடிகர் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஅந்தவகையில் ஒருவர்தான் பிரபல பாலிவுட் நடிகர் சவி சிது. பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் வாட்ச்மேன் வேலைக்கு செல்கிறார் சவி சிது.\nஇதுபற்றி அவர் கூறுகையில், கடந்த சில காலங்களாக எனக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாததாலும், தனது பெற்றோர், மனைவி அனைவரும் இறந்துவிட்டதால் தொடர்ந்து தனிமையில் வாடியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் எனக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. வறுமையால் தவித்துவந்தேன்.\nஎனக்கு நேர்ந்த வறுமையின் காரணமாகவே நான் வாட்ச்மேன் வேலைக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் தற்போதும் ���ருப்பதால், கண்டிப்பாக எப்படியாவது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டு நடிப்பேன் என கூறியுள்ளார்.\nPrevious திடுக்கிட வைக்கும் ஸ்லீப்பர் செல்கள் – ஏமாந்த ஸ்டாலின்\nNext பொள்ளாச்சி பெண்கள் வன்கொடுமை; நடிகர் விஜய் ரகசியமாக செய்துள்ள செயல்\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/205960", "date_download": "2019-04-22T00:39:43Z", "digest": "sha1:EOYWJYQYXSMWNE5XGGLZBV742HDD7RJL", "length": 6825, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "சாஸ்கடூனில் களைகட்டும் இந்த ஆண்டின் முதல் பனி சறுக்கு போட்டிகள்! - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nசாஸ்கடூனில் களைகட்டும் இந்த ஆண்டின் முதல் பனி சறுக்கு போட்டிகள்\nகனடாவில் கடந்த சில மாதங்களாக பனிச்சறுக்குப் போட்டிகள் கலைகட்டி வருவதால், இதனை காண பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், சாஸ்கடூன் பகுதியில் இந்த ஆண்டின் முதல் பனி சறுக்கு போட்டி ஆரம்பமாகி உள்ளது. இதில், குறிப்பாக கனடா மற்றும் சீனாவின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nஇவற்றுள், பங்கேற்ற மக்கள் சாகச வீரர்கள் நிகழ்த்திய சாகசங்களையும் ஆர்வமாக கண்டு களித்தனர். இங்கு, நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.\nஇந்த பனிச்சறுக்கு போட்டியில் பறந்து விரிந்த பனி மலையில், வீரர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்து சந்தோசமாக மகிழ்ச்சியை வெளி படுத்தி வருகின்றனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/164983?ref=mostread-lankasrinews", "date_download": "2019-04-22T00:38:52Z", "digest": "sha1:Q2CRGAFMWBRRWM6SWV4HRCLTPIW5R6M2", "length": 6811, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "முதல்வர் ஜெயலலிதாவுக்கு மகன் போல இருந்தவர் அஜித் - பிரபல அமைச்சர் ஓபன்டாக் - Cineulagam", "raw_content": "\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nஇலங்கை குண்டுவெடிப்பு நடந்தது எப்படி... வெளியான திக் திக் காணொளி... வெளியான திக் திக் காணொளி கண்ணீர் வரவழைக்கும் மக்களின் ஓலம்\nஇவர்தான் தல, கிரிக்கெட்டின் கடவுள்.. கடைசிவரை போராடிய தோனி பற்றி பிரபலங்கள் ட்வீட்\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்\nசில நாட்களுக்கு முன்பு தான் இலங்கையில் இருந்தேன்- வருத்தத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை\nவிஸ்வாசம் பட வசூலை முறியடித்தது காஞ்சனா 3- இவ்வளவு மாஸா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்... அதிர்ச்சியில் மீளாத துயரம்\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு மகன் போல இருந்தவர் அஜித் - பிரபல அமைச்சர் ஓபன்டாக்\nநடிகர் அஜித் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதில் தான் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கவில்லை என்றும் அரசியலில் ஓட்டளிக்கும் அளவுக்கு மட்டுமே ஆர்வம் என்று கூறியிருந்தார்.\nஇதைப்பற்றிய பேச்சு எழுந்துள்ள நிலையில் அதிமுக கட்சியின் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியனும் வரவேற்றுள்ளார்.\nஅவர் கூறுகையில், அவரின் அறிக்கையை வரவேற்கிறேன். அஜித் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மகன் போல இருந்தார்.\nஅவர் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளார். அவர் மீது அனைவருக்கும் மிகுந்த மரியாதை உள்ளது என்றும் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/08/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-150-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2751260.html", "date_download": "2019-04-22T00:06:14Z", "digest": "sha1:6K24CFEULYTKN3D344EK35DIDQZKFP7L", "length": 6927, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "டிஎன்பிஎல்: காரைக்குடி 150 ரன்கள் குவிப்பு- Dinamani", "raw_content": "\n19 ஏ��்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nடிஎன்பிஎல்: காரைக்குடி 150 ரன்கள் குவிப்பு\nBy DIN | Published on : 08th August 2017 12:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த காரைக்குடி காளை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது.\nதிருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த காரைக்குடி அணியில் விஷால் வைத்யா 41, எஸ்.பத்ரிநாத் 26, ஷாஜன் 20 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது. திண்டுக்கல் தரப்பில் விக்டர், சஞ்சய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nபின்னர் ஆடிய திண்டுக்கல் அணியில் சுப்பிரமணியன் சிவா 17, கங்கா ஸ்ரீதர் ராஜு 27, ஜெகதீசன் 14 ரன்கள் சேர்த்து வெளியேற, அந்த அணி ஆட்டம் கண்டது. அந்த அணி 14.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 34 பந்துகளில் 59 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2014/05/", "date_download": "2019-04-22T00:01:04Z", "digest": "sha1:UVJXZK3RBYEOGHDLE5C2ILZ5P7PVIIBY", "length": 38803, "nlines": 262, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE: May 2014", "raw_content": "\nபணி நிறைவு பாராட்டு விழா கடலூர் 29-05-2014\nNFTE கடலூர் மாவட்ட தலைவர் தோழர் R செல்வம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நன்கொடையை அனைத்து கிளைகளும் உடனே மாவட்ட பொருளாளரிடம் அல்லது மாவட்ட செயலரிடம் அளித்திட வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்\nமோடி தலைமையிலான புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்\nஇந்தியாவின் 15ஆவது பிரதமராக நரேந்திர மோடி 45 அமைச்சர்களுடன் பதவி ஏற்றிருக்கிறார்.\nவார்த்தைகளில் வெளிப்படும் நல்லெண்ணங்கள் இனி செயல்களாக மலர வேண்டும்.\nJTO ஆளெடுப்பு விதி 26/09/2001ல் இருந்து நடைமுறைக்கு வந்தாலும் ஒரேயொரு இலாக்காப் போட்டித்தேர்வு 02/06/2013 அன்று மட்டுமே நிர்வாகத்தால் ஒப்புக்கு நடத்தப்பட்டது.\nநமது அதிகாரிகள் அறிவார்ந்த தீர்க்கதரிசிகள் என்பதை அந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியான அன்றே நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் காலியிடங்கள் 2000,2001,2002 மற்றும் 2012 ஆகிய வருடங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது. மற்ற ஆண்டுகளுக்கான காலியிடம் எங்கே சென்றது என்பது நமது அதிகாரிகளுக்கே வெளிச்சம்.\nJTO நேரடி நியமனம் மார்ச் 2001ல் 3199 பதவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த நியமனம் 2001 JTO ஆளெடுப்பு விதிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டதாக BSNL தலைமையக உத்திரவு எண்: 5-9/2001/PER IV தேதி 10/10/2001 கூறுகின்றது. இதன்பின் 2002, 2005,2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் JTO நேரடி நியமனம் நடந்துள்ளது.\n2007 மற்றும் 2008ல் மட்டும் ஏறத்தாழ 250 முதல் 300 JTO காலியிடங்கள் தமிழ்நாடு வட்டத்தில் மட்டும் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் 2001,2005,2007 மற்றும் 2008 ஆண்டுகளுக்கான இலாக்கா நியமனத்திற்கான காலியிடங்கள் அறிவிப்பு இன்று வரை BSNL நிர்வாகத்தால் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரத்தில் நெடுங்கதைகள் சொல்வதும் பழங்கதைகள் சொல்வதும் மட்டுமே நமது அதிகாரிகளின் வாடிக்கையாக உள்ளது. நியாயமான முடிவுகள் ஏதும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதால் சேவையில் மூத்த TTAக்களையும் இளைய TTAக்களையும் மோதவிட்டு அவர்களை நீதிமன்ற வாயிலில் காத்துக்கிடக்க வைத்ததுதான் நமது அதிகாரிகளின் திறமையாகும்.\n25 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த மூத்த TTA தோழர்களும்\n13 ஆண்டுகளாக சேவை செய்த கல்வித்தகுதியும் திறமையும் கொண்ட இளைய TTA தோழர்களும் ஒரு பதவி உயர்வு கூட இல்லாமல் இருப்பது BSNLல் வேதனைமிக்க சாதனையாக உள்ளது.\nஇந்த விவகாரத்தில் BSNL உத்திரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.\nமூத்த மற்றும் இளைய தோழர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.\nஆண்டுகள் பல ஆயினும் பிரச்சினை இன்னும்\nகிணற்றில் போட்ட கல்லாகவே.. இருக்கின்றது.\n13 ஆண்டுக���ாக TTAவாகவேப் பணிசெய்யும்\nநன்றி : NFTE காரைக்குடி வலைத்தளம்\nவருமான வரி பிடித்தம் தொடர்பாக தோழர்கள் கவனத்திற்கு\nஇந்த மாதம் முதல் வருமான வரி பிடித்தம் செய்யப்பட உள்ளதால், பிரிவு 80c தவிர மற்ற வருமான வரி சலுகைகளுக்கான (வீட்டு வாடகை ரசீது, வங்கிகளில் வாங்கியுள்ள வீட்டு கடன் வட்டி)வாய்ப்புகள் உள்ள தோழர்கள் கணக்கு அதிகாரிக்கு உத்தேச தொகையை குறிப்பிட்டு கடிதம் கொடுக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்\nநினைவுக் குறிப்புகள்: போராட்டங்களின் தோழர் உமாநாத்\nகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினருமான ஆர்.உமாநாத் இன்று திருச்சி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 92.\nதோழர் உமாநாத் கேரளா மாநிலம் காசர்கோடு என்ற இடத்தில் 1921 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் ராமநாத் ஷெனாய். தாய் நேத்ராவதி. பிராமண குடும்பத்தில் பிறந்த இவருக்கு 5 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். மார்க்சிஸ்ட் மாநில உறுப்பினர் யு.வாசுகி, நிர்மலா ராணி மற்றும் லக்‌ஷ்மி ஆகியோர் இவரது மகள்கள் ஆவர்.\nஉமாநாத் சிறு வயதிலேயே 1930-ல் நடந்த அந்நிய துணி எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர். கல்லூரியில் பயின்றபோது வேலையின்மைக்கு எதிராக கண்ணனூர் முதல் சென்னை கோட்டை வரை நடந்த பட்டினி பாதயாத்திரையில் பங்கேற்றார்.\nகம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் 1940 ஆம் ஆண்டு தன்னை கட்சியின் முழுநேர ஊழியராக இணைத்துக்கொண்டு தலைமறைவாக இருந்து கட்சி பணிகளை மேற்கொண்டார்.\nபிரிட்டிஷ் ஆட்சியை வன்முறை மூலம் தூக்கி எறிய சதி செய்ததாக கைது செய்யப்பட்டு, சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். 9 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய உமாநாத், பல போராட்டங்கள், உண்ணாவிரதத்திற்கு தலைமை வகித்துள்ளார்.\nதோழர் உமாநாத் நடத்திய உண்ணாவிரத போராட்டங்கள் மிகவும் பிரபலமானவை. பெரும் வெற்றிகளை ஈட்டியவை. 2 வாரம், 3 வாரம், 4 வாரம் என்று அவர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். உயிர் போகும் நிலைவரினும் கோரிக்கைகள் நிறைவேறாமல் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றதே இல்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை குத்தகை விவசாயிகளுக்கு பெற்றுத் தந்ததில��� உமாநாத் பங்கு மகத்தானதாகும்.\n7 வருடங்கள் 10 மாதங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 7 வருடங்கள் 2 மாதங்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். உமாநாத் சோவியத் யூனியன், மக்கள் சீனம், நிமேனியா, பல்கேரியா, ஆஸ்திரேலியா, ரோமாபுரி, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளுக்கு சென்றவர். கட்சி உறுப்பினராக தொடங்கி அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக தன்னை உயர்த்திக் கொண்டவர்.\nஇவர் 1952 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள் பொன்மலை தியாகிகள் திடலில் சடங்குகள் இன்றி திருமணம் செய்துகொண்டார். உமாநாத் வாழ்க்கையில் தோழர் பாப்பா உமாநாத்தின் பங்கு மகத்தானது. மனைவியாக, நல்ல தோழராக, சக போராளியாக வாழந்திருக்கிறார்.\n1962-ல் புதுக்கோட்டை நாடாளுமன்ற தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மரண தண்டனை கூடாது என்பதை வலியுறுத்தி தனது முதல் கன்னிப் பேச்சை நாடாளுமன்றத்தில் பேசியவர். சிஐடியு மாநில பொதுச் செயலாளராகவும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இரு தடவை தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதோழர் உமாநாத் இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் உழைப்பாளிகளின் உரிமைக்களுக்காக சிம்ம கர்ஜனை செய்தவர். பல தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாவதற்கு வித்திட்டவர். பல தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாவதற்கு இவரது போராட்டங்கள் உதவின.\nஆலைப் பிரச்சினை முதல் உலக பிரச்சினை வரை பொதுமக்களுக்கு புரியும் வகையில் பேசி புரிய வைப்பதில் உமாநாத் நிகரற்றவர். தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்கள் இயக்கத்தை சிஐடியு மூலம் உருவாக்கியே தீரவேண்டும் என்று உமாநாத் உறுதியாக நின்றார். பெண்களிடம் உள்ள அறியாமையையும், மூடநம்பிக்கைகளையும் விரட்டி அவர்கள் பாரதி பாடியதுபோல் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்ந்த ஞானச்செருக்கும் கொண்டவர்களாக பெண்ணுரிமைக்காக போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர் உமாநாத்.\nநன்றி: தி ஹிந்து தமிழ்\nசென்னை கூட்டுறவு சங்க இயக்குனர் தேர்தல்\nகடலூரில் நீங்கள் தேர்ந்தெடுத்த RGB தோழர்களில் இயக்குனருக்கு போட்டியிட்ட தோழர் V கிருஷ்ணமூர்த்தி TM புவனகிரி வெற்றி பெற்றுள்ளார்.\n2004-ல் தோழர் இரா ஸ்ரீதர் மாவட்ட செ���லராக இருந்தபோது தோழர் G வேதாச்சலம் STS விழுப்புரம் அவர்களை இயக்குனராக முன்னிறுத்தி வெற்றி பெற செய்தார். இப்போது அடிப்படை கேடரில் உள்ள தோழரை கடலூர் சார்பில் வெற்றி பெற செய்ய முன் முயற்சி எடுத்த மாவட்ட செயலருக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறோம்.\nமொத்த இடங்கள் = 8\nNFTE கூட்டணி வெற்றிபெற்ற இடங்கள் = 8\nமொத்த இடங்கள் = 10\nNFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் = 10\nNFTE கூட்டணி வெற்றிபெற்ற இடங்கள் = 2\nNFTE கூட்டணி வெற்றிபெற்ற இடங்கள் = 1\nபொருளர் :தோழர் R திரிசங்கு\nதற்காலிக மாற்றலில் வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் திரும்பி வரும்போது, அவர்கள் முன்பு பணியாற்றிய இடத்தை தருவதே மரபாக இருந்து வந்துள்ளது.\nJTO ஆக TCIL லிருந்து திரும்பி வந்தபோது தற்போது ஓய்வு பெறவுள்ள DGM (CM ) அவர்களுக்கு அந்தவகையில் விழுப்புரம் மறுக்கப்பட்டதை 16-05-14 அன்று நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் நினைவு படுத்தினர்.\nஆனால் NON-EXECUTIVE பிரிவில் அந்த மரபு முதலில் மீறப்பட்டது, விழுப்புரம் தோழர் சுப்ரமணியன் TM மாற்றலின் போதுதான். அப்போது அதை ஏற்றுக்கொண்ட அன்றைய NFTE தலைவர்கள், இப்போது தோழர் கோதண்டராமன் TM சென்னையிலிருந்து வந்த போது பொங்குகிறார்கள்....\nஇன்றைய NFTE மாவட்ட சங்கத்திற்கு ஊழியர் பிரச்சினையில் அக்கறை இல்லை என்று குசு..குசு.. பிரச்சாரம் என்ன...பாண்டியிலிருந்து நான் தீர்த்து வைக்கட்டுமா என 'அ ....ராஜாக்கள்' போருக்கு புறப்படுவது தான் என்ன...பாண்டியிலிருந்து நான் தீர்த்து வைக்கட்டுமா என 'அ ....ராஜாக்கள்' போருக்கு புறப்படுவது தான் என்ன\nNFTE மாவட்ட சங்கம், பிரச்சினை தீர்வில் அணி பார்ப்பதில்லை என்பதை எவரும் தம் நெஞ்சை தொட்டு பார்த்தால் உணர முடியும் .\nகடலூரிலிருந்து சென்ற தோழர் கோதண்டராமனுக்கு கடலூர் மறுக்கப்படுவது நியாயமில்லை என நாம் நிர்வாகத்திடம் எடுத்து கூறிய பின் 17-05-2014 அன்று கடலூர் புதுப்பாளையத்தில் பணியில் சேர உத்திரவு வழங்கப்பட்டுள்ளது .\nஇதன் மூலம் பழைய தவறு சரிசெய்யப்பட்டுள்ளது என்பதில் மாவட்ட சங்கத்தின் பெருமை உயருகிறது.\nபிரச்சினையை தீர்த்து வைத்த Sr .GM ,DGM (CFA ) ஆகியோருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.\nTMTCLU மாநில சங்க அறைகூவலுக்கிணங்க கடலூர் மாவட்ட அலுவலகத்தின் முன் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தோழர் MS குமார் தலைமையேற்றார். மாவட்ட ச��்க ஒருங்கிணைப்பாளர் தோழர் G ரங்கராஜ் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டார். NFTE மாவட்ட செயலர் தோழர் இரா ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். NFTE மாநில துணைத்தலைவர் தோழர் V லோகநாதன், தோழர் V இளங்கோவன், TMTCLU மாநில உதவிச்செயலாளர் தோழர் A சுப்ரமணியன்,விழுப்புரம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். TN TCWU சங்க மாவட்ட செயலர் தோழர் M பாரதிதாசன் மற்றும் அந்த சங்கத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட பொருளர் தோழர் முரளி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். தோழர் D ராஜா கிளைசெயலாளர் பண்ருட்டி நன்றியுரை வழங்கினார் .\nமக்களவைத் தேர்தல் 2014: வாக்குப்பதிவில் புதிய சாதனை\nஒன்பது கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் 66.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலேயே அதிக வாக்குப்பதிவு சதவீதம் இதுவாகும்.\nகடந்த 1984-85-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவானதே இதுவரை அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதமாக இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட பின், ராஜீவ் காந்தி அரசியலில் களமிறங்க, அப்போது ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக 64.01 சதவீத வாக்குகள் பதிவாகின.\nமக்களவைத் தேர்தலில் சாதனை அளவாக 66.38 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. எட்டு கட்ட வாக்குப்பதிவுகளில் 66.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.\nஇறுதி மற்றும் 9-வது கட்டமாக உத்தரப்பிரதேசம், பிஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது.\nஇதில், மேற்கு வங்க மாநிலத்தில் 81.77 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.\nஇமாசலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தின் மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை வாக்களித்தார் 97 வயது சியாம் சரண் நேகி. இந்தத் தேர்தலில் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடியோ ராகுல் காந்தியோ அர்விந்த் கேஜ்ரிவாலோ கதாநாயகன் அல்ல. நேகிதான். காரணம் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தல் முதல் ஒன்றுவிடாமல் தவறாமல் வாக்களித்து வருகிறார் நேகி.\n1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடுமையான குளிரில் பாதையெல்லாம் பனிபெய்து மூடியிருக்க நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்களித்தவர்தான் சியாம் சரண் நேகி. அப்போது அவருக்கு வயது 34. 1952 பொதுத் தேர்தல் முதல் கட்டமாக 1951-லேயே இமாசலத்தில் தொடங்கியது. பிற மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது இமாசலத்தில் கடும் குளிர்காலமாக இருக்கும் என்பதாலும் அது வேட்பாளர் களுக்கும் வாக்குச்சாவடி அதிகாரி களுக்கும் பெரிய இடை யூறாக இருக்கும் என்பதாலும் தேர்தல் அங்கு முன்கூட்டியே நடந்தது.\nநன்றி : தி ஹிந்து தமிழ்\nSR.TOA தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன\nநமது கடலூர் மாவட்டத்தில் தேர்வில் வெற்றி பெற்றோர் விவரம்:\nதேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்\nTMTCLU உளுந்தூர்பேட்டை கிளை மாநாடு\n௦9-௦5-2௦14 அன்று உளுந்தூர்பேட்டையில் தோழர் M.நஷீர் பாஷா அவர்களின் தலைமையில், TMTCLU துணை பொது செயலர் A.சுப்பிரமணியன் அவர்கள் சங்க கொடியினை ஏற்றிவைத்து சிறப்பான கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் NFTE யின் கிளை செயலர் தோழர் நாராயணன் , சேகர், T.கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் தோழர்கள் பங்கேற்றனர். பழமலை என்கின்ற விருதாசலத்திலிருந்து தோழர் S.அன்பழகன் அவர்களின் தலைமையில் தோழர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும், பண்ருட்டியிலிருந்து தோழர் ராஜா பங்கேற்றதும், சிறிய கிளையாக இருந்தாலும் 3௦ மேற்பட்ட தோழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது சிறப்பானதாக இருந்தது . வரவேற்புரையாக தோழர் D.K என்கின்ற D.குழந்தைநாதன் அவர்கள் உரையாற்றினார் அடுத்தபடியாக வாழ்த்துரையாக தோழர் M.அம்பாயிரம் மாவட்ட உதவி தலைவர் NFTE அவர்களும், தோழர் G.கணேசமூர்த்தி அவர்களும், S.அன்பழகன் மாவட்ட உதவி தலைவர் NFTE அவர்களும், A. சுப்பிரமணியன் மாநில துணை பொது செயலர் TMTCLU அவர்களும்,மற்றும் TMTCLU மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் G.ரங்கராஜு நீண்ட நெடிய உரையாற்றினர் ஒப்பந்த தொழிலாளர்கள் நாம் ஒற்றுமையுடன் அதிக செயல்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என தனது கருத்துகளை பதிவு செய்தார். மற்றும் M.S. குமார் மாவட்ட தலைவர் TMTCLU அவர்களும் வாழ்த்துரை வழங்கி தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.\nசிறப்புரையாக நமது பொது செயலர் தோழர் R.செல்வம் அவர்கள் நீண்ட நேரம் மாநில சங்க செயல்பாடு பற்றியும், மாநில சங்கம் என்ன என்ன கோரிக்கைகளை வைத்து தொழிலாளர்களுக்காக பயன் தரும் வகையில் செயல்படுகிறது என்பதை பற்றியும், ஒப்��ந்த தொழிலாளர்கள் எவ்வாறு ஒற்றுமையுடனும் செயல்படுவது, வரும் மே மாதம் 17-ம் தேதி கடலூர் மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் (G.M OFFICE-CUDDALORE) முன்பாக நடைபெறுகின்ற ஆர்பாட்டத்தில் நமது கோரிக்கைகளை வென்று எடுக்க திரளான தோழர்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் எனவும் நமது மாநில செயலர் சுட்டிகாட்டி தனது சிறப்புரையினை முடித்தார்.\nஇறுதியாக தோழர் P.அழகப்பன் நன்றி கூற மாநாடு இனிதே முடிவுற்றது.\nபணி நிறைவு பாராட்டு விழா கடலூர் 29-05-2014\nNFTE கடலூர் மாவட்ட தலைவர் தோழர் R செல்வம் அவர்களின...\nமோடி தலைமையிலான புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்\nஅறிவார்ந்த அதிகாரிகள்...அவதிப்படும் தோழர்கள்... ஒர...\nவருமான வரி பிடித்தம் தொடர்பாக தோழர்கள் கவனத்திற்கு...\nநினைவுக் குறிப்புகள்: போராட்டங்களின் தோழர் உமாநாத்...\nசென்னை கூட்டுறவு சங்க இயக்குனர் தேர்தல்\nமக்களவைத் தேர்தல் 2014: வாக்குப்பதிவில் புதிய சாதன...\nTMTCLU உளுந்தூர்பேட்டை கிளை மாநாடு\n# 06-05-2014 அன்று லோக்கல் கவுன்சில் (LJCM) கூட்டம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6127:-15&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2019-04-22T00:43:30Z", "digest": "sha1:N47MU4KZFBPOO6NL46VXLUROLZWVJA7O", "length": 5687, "nlines": 130, "source_domain": "tamilcircle.net", "title": "ஆகத்து 15", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஆகத்து 15\nஎம் மக்களுக்கு துக்க நாள்…..\nஇழந்து கொதிக்கும் ‘ரத்தம்’ சுடுமா என்ன\nபிடுங்கியதால் தான் இவ்வளவு பிரகாசமாய்\nபோவதில்லை – உழைக்கும் மக்களின்\nஉரக்க பாடுங்கள் ஜெய்ய்ய்ய்ய்ய் ஹிந்த்த்த்……..\nதாயும் சிசுவும் பரந்த வெளியில்\nஎம் உரிமைகள் நசுக்கப்பட்ட நாள்\nஎம்மினங்களின் கழுத்து நெறிக்கப்பட்ட நாள்\nஇறந்த நாளாய் திருத்தம் செய்யும்\nசித்திர குப்தன் தரகு முதலாளிக்கும்\nஅன்று தான் பிறந்த நாள்\nஆண்டாண்டு கால கணக்கு தீர்க்க\nஆகத்து 15 ஒரு கருப்பு நாளென்று.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65432", "date_download": "2019-04-22T00:04:16Z", "digest": "sha1:RIEUQK7AHZS5JCYB2QHLHKL6E5IIXLTN", "length": 8061, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க உ��ர்நீதிமன்றம் மறுப்பு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nபதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 11:38\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரனைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.\nஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அனைத்துத் தரப்பினருக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. உரிய முறையில்தான் நாங்கள் விசாரணை நடத்துகிறோம் என்று ஆறுமுகசாமி ஆணையம் வாதத்தை முன் வைத்தது.\nஆறுமுகசாமி உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், ஆணையம் விசாரணை மட்டுமே நடத்த வேண்டும், குறுக்கு விசாரணை மற்றும் சாட்சி களிடம் விசாரணை நடத்தக் கூடாது என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.\nஇதையடுத்து, அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்திருக்கும் மனு மீது தமிழக அரசும், ஆறுமுகசாமி ஆணையமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னதாக, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த, 2017-ம் ஆண்டு தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.\nஇந்த ஆணையத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்போலோ மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தர்.\nஇந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்த, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்போலோ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.\nஅதில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, மருத்துவ நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களை கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-04-22T01:28:38Z", "digest": "sha1:BAAG55EW37RDNLOL455PF3YAREVI3LBG", "length": 6868, "nlines": 90, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: ஹசன் அலி - eelanatham.net", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டமையைப் போன்று, சகல அதிகாரங்களையும் வழங்கும் வகையில் யாப்பில் மாற்றம் கொண்டுவருவதாகவும், கட்சியின் அனைத்து அதிகாரமும் கொண்ட செயலாளராக மன்சூர் எ காதரை நியமிக்கவுள்ளதாகவும் தாருஸ்ஸலாத்தில் நேற்றிரவு நடைபெற்ற கட்டாய அதியுயர்பீடக் கூட்டத்தின் போது ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தரும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇன்றைய இந்த மாநாடு தீர்க்கமான ஒன்றாக அமையவுள்ளது. இந்த மாநாட்டில் முன்வைக்கவுள்ள முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் நேற்றைய, கட்டாய அதியுயர்பீடக் கூட்டத்தின் போது ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதேவேளை, கட்சியின் தவிசாளர் பதவியை ஹசன் அலியை ஏற்றுக்கொள்ளுமாறு, மு.காவின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட அதியுயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதான வேண்டுகோளை விடுத்திருந்ததாகவும் அதனை ஏற்றுக்கொள்ள ஹசன் அலி மறுத்துவிட்டதாகவும் தெரியவருகின்றது. கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் கூறி, தவிசாளர் பதவியிலிருந்து கடந்த 4ஆம் திகதி, பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்��� பொலிசார்\nதெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளருக்கு பிணை வழங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=173", "date_download": "2019-04-22T00:10:37Z", "digest": "sha1:D43RXD5YDHF7TLJSNCEPX2KK3BR4YOYQ", "length": 11585, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழக மீனவன் மீதான துப்�", "raw_content": "\nதமிழக மீனவன் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு த.தே.கூ கண்டனம்\nதமிழக மீனவர் மீதான துப்பாக்கிச்சூட்டுக்கு கடுமையான கண்டனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் வெளியிட்டார்.\nபாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உற்பத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியவர் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமன்னார் கடற்பரப்பிற்கும் தனுஷ்கோடி கடற்பரப்பிற்குமிடையில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மீனவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் கண்டிக்கத் தக்கதாகும்.\nஎல்லை தாண்டும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமானது. இருப்பினும் துப்பாக்கி பிரயோகம் செய்யாது அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவது சாலப்பொhருத்தமானது.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்���வங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/02/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-22T00:57:49Z", "digest": "sha1:BKV5JAM7T4U77RZFCOT74LINOWDRV2YI", "length": 5830, "nlines": 120, "source_domain": "commonmannews.in", "title": "திரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் \"தாதா 87\" - CommonManNews", "raw_content": "\nHome News திரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் “தாதா 87”\nதிரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் “தாதா 87”\nபல கேங்க்ஸ்டர் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தாலும், ரசிகர்கள் மிக எதிர்பார்ப்போடு பார்க்க காத்திருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் “தாதா 87”\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும், டீசர் மற்றும் ட்ரைலரும் அனைவரின் புருவத்தையும் உயர செய்தது.\nதிரு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்கு மக்கள் அளித்த பேராதரவைப் பார்த்து “தாதா 87” படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளனர்\nதிரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் “தாதா 87” அனைத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற விரைவில் வெளியாகவுள்ளது.\nNext articleநிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காக அல்ல வயிற்று வங்கிகளுக்காகத் தயாரிக்கப்பட வேண்டும் கவிஞர் வைரமுத்து பேச்சு\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nPetta படம் எப்படி இருக்கு\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nசிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி.. ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..\nஎன் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/17/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-17-09-2018/", "date_download": "2019-04-22T01:00:10Z", "digest": "sha1:QMIYKX4CBWPCBEBFLWNGVLDAMHYCGV5J", "length": 18002, "nlines": 382, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 17.09.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 17.09.2018\n1630 – மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.\n1631 – ரோமப் பேரரசுடனான 30 ஆண்டுகள் போரில் சுவீடன் பிறைட்டென்ஃபெல்ட் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது.\n1787 – ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.\n1789 – வில்லியம் ஹேர்ச்செல் மைமாஸ் என்ற துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.\n1795 – மேஜர் பிரேசர் என்பவனது தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.\n1809 – பின்லாந்து போரில் சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து ரஷ்யாவிடம் கையளிக்கப்பட்டது.\n1858 – ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கனக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய போராகும்.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பென்சில்வேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் சிக்கி 78 பேர் கொல்லப்பட்டனர்.\n1908 – ஓர்வில் ரைட்டின் வானூர்தி தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த “தொமஸ் செல்ஃபிரிட்ஜ்” என்பவர் கொல்லப்பட்டார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.\n1928 – சூறாவளி தென்கிழக்கு புளோறிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் கொல்லப்பட்டனர்.\n1929 – லித்துவேனியாவில் இடம்பெற்ற புராட்சி ஒன்றில் அதிபர் ஆகுஸ்டீனஸ் வொல்டெமாரெஸ் பதவியிழந்தார்.\n1939 – சோவியத் ஒன்றியம் போலந்தின் மீது படையெடுத்து கிழக்குப் பகுதியைப் பிடித்தது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானம் தாங்கிக் கப்பல் ஒன்று ஜெர்மனியரால் தாக்கி அழிக்கப்பட்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: ரஷ்யாவின் பிறயான்ஸ்க் நகரம் நாசிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.\n1949 – டொரோண்டோ துறைமுகத்தில் கனேடியக் கப்பல் ஒன்று எரிந்ததில் 118 பேர் கொல்லப்பட்டனர்.\n1956 – ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி காண்பிக்கப்பட்டது.\n1974 – வங்காள தேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.\n1976 – நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டது.\n1978 – இஸ்ரேல், எகிப்து ஆகியன காம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\n1980 – போலந்தில் சொலிடாரிற்றி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.\n1980 – நிக்கராகுவாவின் முன்னாள் அதிபர் அனாஸ்டாசியோ சொ���ோசா டெபாயில் பராகுவேயில் படுகொலை செய்யப்பட்டார்.\n1991 – லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.\n1993 – கடைசி ரஷ்யப் படை போலந்தில் இருந்து வெளியேறியது.\n1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.\n1879 – ஈ. வெ. ரா. பெரியார், திராவிடர் கழகத் தந்தை (இ. 1973)\n1889 – வ. ரா., மணிக்கொடிக்கால எழுத்தாளர்\n1897 – வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் ஆளுநர், முதலாவது ஜனாதிபதி (இ. 1981)\n1906 – ஜே. ஆர். ஜெயவர்த்தனா, இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி, (இ. 1996)\n1930 – லால்குடி ஜெயராமன், வயலின் மேதை (இ. 2013)\n1944 – ரைன் மெஸ்னர், இத்தாலிய மலையேறுநர்\n1950 – நரேந்திர மோடி, இந்திய அரசியல்வாதி\n1974 – ரஷீத் வாலஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1665 – நான்காம் பிலிப், ஸ்பெயின், போர்த்துக்கல், இலங்கை மன்னன் (பி. 1605)\n1948 – ரூத் பெனடிக்ட், அமெரிக்க மனிதவியலாளர் (பி. 1887)\n1959 – கு. வன்னியசிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1911)\n1953 – திரு வி. க., தமிழறிஞர் (பி. 1883)\n1979 – எம். ஆர். ராதா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907)\n1994 – கார்ல் பொப்பர், ஆஸ்திரிய மெய்யியலாளர், (பி. 1902)\nஅங்கோலா – தேசிய வீரர்கள் நாள்\nPrevious articleஆசிரியர்கள் அச்சம் தவிருமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nJob:50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்\n50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும் சென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பெருக்குபவர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-22T00:43:02Z", "digest": "sha1:FU5EYMTLAT66KHJZWYCVWHKFDJF5UZBK", "length": 4079, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஜாம்பவான் | தம��ழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஜாம்பவான் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (ஒரு துறையில்) அதிக அனுபவமும் மிகுந்த தேர்ச்சியும் உடையவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/13/madurai.html", "date_download": "2019-04-22T00:41:53Z", "digest": "sha1:UPTVZXTRMS66OZ56FLEEXWWMA5HX7YZ2", "length": 16422, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை | Agitation turns violent at Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n8 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n9 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க��� எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரையில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை\nசென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து மதுரையில் மாணவர்கள்நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.\nகடந்த 7ம் தேதி சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇன்றும் மதுரையிலும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மதுரையிலிருந்து தேனி போகும்வழியில் உள்ள நாகமலை புதுகோட்டையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.\nஇதில் வன்முறை வெடித்தது. கல்வீச்சும், சோடா பாட்டில் வீச்சும் நடந்தது.\nபோலீசார் மீதும் கல் வீச்சு நடந்தது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால்அப்பகுதியில் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.\nசம்பவம் தொடர்பாக 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதேப்போல் மூலக்கரை என்ற இடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் 2 பேருந்துகளின் மீதுகல்வீச்சு நடத்தினர். இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. திருப்பாலையிலும் 2 பேருந்துகளின் மீது கல்வீச்சுநடந்தது.\nஇந் நிலையில் மதுரை நகருக்குள் பல்வேறு கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்திலிருந்து, கலெக்டர்அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் போகும்போது கடைகளின் மீது கல்லெறிந்ததால், கடைகள்மூடப்பட்டன.\nபிறகு ஊர்வலம் செல்லும் பாதை குறித்து மாணவர்களுக்கும் போலீசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால்பதட்டம் நீடித்தது. பிறகு போலீசார் சொன்ன பாதையில் மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவழக்கை நிர்மலாதேவியுடன் முடிக்க பார்க்கிறார்கள்... வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பகீர்\nகொலை மிரட்டல் புகார்... மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வக்கீல் நிர்வாண ஓட்டம்\nபொங்கல் பரிசுக்கான தடையை நீக்க கோரிக்கை.. அதிமுக வழக்கறிஞர் மனுவை ��ற்க ஹைகோர்ட் மறுப்பு\n29 வயது வக்கீலை பலாத்காரம் செய்த 28 வயது நீதிபதி.. தெலுங்கானாவில் அதிரடி கைது\nதென் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்திற்கு எதிராக... ஹைகோர்ட்டில் மனு\nசத்தியமங்கலத்தில் வழக்கறிஞர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, யாருக்கும் காயம் இல்லை\nமக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் ராஜசேகரன் அறிவிப்பு\nகோவிலுக்குள் 3வயது சிறுமியை வன்கொடுமை செய்த சூளைமேடு பூசாரி - மரணதண்டனை கிடைக்குமா\nஆளுநரை சந்திக்கும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்: காவிரி குறித்து கருத்து கேட்க வாய்ப்பு\nவக்கீலை தாக்கி செல்பி எடுத்த சப்-இன்ஸ்பெக்டர்... ஹைகோர்ட்டு நீதிபதிகள் கண்டனம்\nஹாசினி கொலை வழக்கில் உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என நம்பிக்கை- வழக்கறிஞர் கண்ணதாசன்\nஹைகோர்ட் வழக்காடு மொழி: ஹிந்திக்கு ஒரு நியாயம், தமிழுக்கு ஒரு நியாயமா மத்திய அரசின் மற்றொரு துரோகம்\nசசிகலா மீது புகார் கொடுத்தவர்களின் விவரங்களை அளிப்பாரா ஆறுமுகசாமி... ராஜாசெந்தூர் பாண்டியன் ஆஜர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/07164145/Karunanidhis-physical-condition-continues-to-be-worrying.vpf", "date_download": "2019-04-22T00:54:50Z", "digest": "sha1:3JM7EESSBY2QWHHTAGYK7HAMSIPR7BU4", "length": 15950, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karunanidhi's physical condition continues to be worrying Hospital report || கருணாநிதி உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகருணாநிதி உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை + \"||\" + Karunanidhi's physical condition continues to be worrying Hospital report\nகருணாநிதி உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை\nகருணாநிதி உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் முக்கிய உறுப்புகள் செயல் இழந்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. #DMK #Karunanidhi\nவயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட��டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்\nகருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகி உள்ளது.\nஅகில இந்திய அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், கேரள ஆந்திரா, மாநில முதல்வர்கள், திரை உலக பிரபலங்கள் என காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்து செல்கின்றனர்\nவயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஇந்த நிலையில் கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக நேற்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதை தொடர்ந்து நேற்று காலை காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் குடும்பத்தினர் ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தனர்\nஇரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.\nநேற்று மாலை 6.30 மணி அளவில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி ஆஸ்பத்திரி சார்பில் 6 வது அறிக்கிகை வெலளியிடப்பட்டது அதில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.\nஅவரது வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும் போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த மருத்துவ சிகிச்சையை அடுத்த 24 மணி நேரத்தில், அவரது உடல் எவ்வாறு ஏற்கிறது என்பதை வைத்துத்தான் நோயில் இருந்து அவர் மீள்வதை தீர்மானிக்க முடியும் என கூறப்பட்டது.\nஅறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே அரசியல் கட்சியினரும் தொண்டர்களும் மருத்துவமனை முன்பு குவிய தொடங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொண்டர்கள் வா வா தலைவா, கலைஞர் வாழ்க என விடிய விடிய கோஷமிட்டபடியே இருந்தனர்.\nஇன்று காலை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, செல்வி, ஆ.ராசா வருகை தந்தார். கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம், உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கருணாநிதி உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும். அவர் கடந்த சில மணிநேரஙகளில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. முடிந்தவரை அவருக்கு சிகிச்சை அளிக்கபட்ட போதிலும் அவரது உடலின் முக்கிய உறுப்புகள் செயல் இழந்து வருகிறது. என கூறப்பட்டு உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. புதுக்கோட்டை அருகே கலவரம்: 1,000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்\n2. பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்\n3. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு அமைச்சர் தகவல்\n4. சென்னை கேளம்பாக்கத்தில் ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து நோயாளிகள் உயிர்தப்பினர்\n5. குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் மனைவியை எரித்துக் கொன்ற கணவன் தூக்குப்போட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/19/11919-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-04-22T00:15:09Z", "digest": "sha1:J2JNKXPCR6643VBUBEKON2CXJETFRSKS", "length": 10647, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு | Tamil Murasu", "raw_content": "\nடெக் வை கிரசெண்டில் ஒருவரைக் கொலை செய்ததாக 48 வயது ஆடவர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. அங்கு புளோக் 165 ஏ-யில் புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கும் 4.33 மணிக்கும் இடையில் முகம்மது ரோஸ்லான் சைனி, 35, என்பவரைக் கொலை செய்திருப்பதாக முகம்மது ரோஸ்லி அப்துல் ரஹ்மான் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. திரு ரோஸ்லான் நெஞ்சில் குத்து காயங்களுடன் புளோக்கின் அடித்தளத்தில் அசைவின்றி கிடந்ததாக முன்னதாக வெளியான தகவல்கள் தெரிவித்தன. இப்பொழுது ரோஸ்லி மத்திய போலிஸ் பிரிவில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். அவர் இம்மாதம் 25ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார். குற்றவாளி என்று தீர்ப்பானால் ரோஸ்லிக்கு மரணதண்டனை விதிக்கப்படக்கூடும்.\nமுகம்மது ரோஸ்லி அப்துல் ரஹ்மான் (சிவப்பு உடை) மீது குற்றம் சுமத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள செயிண்ட் அந்தோணியர் தேவாலயத்திற்கு வெளியே நிற்கும் கிறிஸ்தவ மதபோதகர்கள். படம்: ராய்ட்டர்ஸ்\n'சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்ட இலக்கு’\nஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nமத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென���றார் சிங்கப்பூர் சூர்யா\nஇலங்கை குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan.in/forum/discussion/51397/dr-u-ve-sa-en-sarithiram-14-sadagopa-iyengaridam-katradhu", "date_download": "2019-04-22T01:03:17Z", "digest": "sha1:YAGWYN4C7ZFSRX5QGUAPW7DVREBSJKEH", "length": 5222, "nlines": 66, "source_domain": "ponniyinselvan.in", "title": "Dr U Ve Sa - En Sarithiram - 14 - Sadagopa Iyengaridam Katradhu - History Discussion Discussions on Ponniyin Selvan Varalaatru Peravai", "raw_content": "\nஅனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nமுதல் முதலில் சடகோபையங்கார் த��ம் இயற்றிய ஆலந்துறையீசர்\nபதிகத்தை எனக்குக் கற்பித்தார். அரியிலூரிலுள்ள சிவபெருமான் விஷயமாக\nஅமைந்தது அது. சங்கீதத்திலும் அவர் இயற்றிய கீர்த்தனமொன்றையே முதலிற்\nஅக்கீர்த்தனம் சகானா ராகத்தில் அமைந்தது, அவர் முதலில் சொல்லித்\nதந்த அக்கீர்த்தனத்தோடு அதன் இராகமும் என் மனத்தைக் கவர்ந்தது.\nஅதுமுதலே அந்த ராகத்தில் எனக்கு விருப்பம் வளர்ந்து வந்தது. இன்றும்\nஅந்த விருப்பம் இருந்து வருகிறது.\n“மகா தேவா மகா தேவா”\nஎன்ற பல்லவியை அவர் தொடங்கினார். மனத்தைப் பலவேறு\nதிசைகளில் இழுத்துச் செல்லும் பொருள் அந்தப் பல்லவியில் இல்லை.\nஇறைவன் திருநாமம் மாத்திரம் இருந்தது. வெறும் இராகத்தில் ஓர் இனிமை\nஇருந்தாலும் அதில் தூய்மையான அந்த நாம சப்தத்தின் இணைப்பு அந்த\nஇனிமைக்கும் ஓர் இனிமையை உண்டாக்கிற்று. சகானா ராகமும் மகாதேவ\nசப்தமும் வீணா கானத்தில் இழைந்து ஒன்றி மனத்தைச் சிவானந்த விலாசத்திற்\nபதிய வைத்தன. மேலும் அந்த வித்துவான்\n“சங்கர சங்கர சங்கர சங்கர\nசங்கர சங்கர சங்கர சங்கர\nஎன்பதைப் பக்தியில் தோய்ந்த உள்ளத்திலிருந்து உருகிவரும்\nஇன்னிசையிலே எழுப்பினார். இராகமும் நாம சப்தமும் ஒருபடி உயர்ந்து\nநின்றன. சடகோபையங்கார் அந்த இன்பத்தில் ஊறி இசையும் பக்தியும் ஒன்றிக்\nகலந்த வெளியிலே சஞ்சாரம் செய்தார். அதிலிருந்து இறங்குவதற்குச் சிறிது\nநேரம் ஆயிற்று. கண்ணில் நீர் வர ஸாம்பையரை வணங்கினார்.\nஅன்றைய அனுபவம் சடகோபையங்காரைச் சும்மா இருக்கவிடவில்லை.\nஅந்தச் சகானா ராகமும் கீர்த்தனத்தின் மெட்டும் அவர் நினைவில் பசுமையாக\nநின்றன. அந்த மெட்டிலே அவரும் ஒரு கீர்த்தனம் பாடினார். அதுவே,\n“ரவிகுல தாமனே” என்ற பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183066", "date_download": "2019-04-22T00:46:15Z", "digest": "sha1:UUJK6M26LP5WBLTUTDMAMSZ4L5GSYXSC", "length": 9053, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "அமேசோனின் ஜெப் பெசோஸ் – பல பில்லியன் டாலர் மதிப்புடைய விவாகரத்து | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் அமேசோனின் ஜெப் பெசோஸ் – பல பில்லியன் டாலர் மதிப்புடைய விவாகரத்து\nஅமேசோனின் ஜெப் பெசோஸ் – பல பில்லியன் டாலர் மதிப்புடைய விவாகரத்து\nநியூயார்க் – உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்து விட்டால் அந்தப் பணத்தைப் பாதுகாப்பது பெரும் தலைவலிதான் அ��ிலும் பணக்கார மனைவியும் அமைந்து – அந்த மனைவியை விவாகரத்து செய்யும் நிலைமை வந்தால் இரட்டைத் தலைவலிதான்\nஅதுதான் நேர்ந்தது உலகின் முதல் நிலைப் பணக்காரராகக் கருதப்படும் அமேசோன் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பெசோசுக்கும்\nதனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக கடந்த ஜனவரியில் ஜெப் பெசோஸ் அறிவித்ததைத் தொடர்ந்து அமேசோனின் நிலைமை என்னவாகும் – விவாகரத்துப் பிரச்சனையால் அந்நிறுவனத்தின் பங்குகள் ஜெப் பெசோஸ் மற்றும் அவரது மனைவி மெக்கன்சி பெசோஸ் இடையில் பிரித்துக் கொள்ளப்படுவதால் – நிறுவனத்தின் மதிப்பும் எதிர்காலமும் கேள்விக் குறியாகுமா – என்றெல்லாம் வணிக வட்டாரங்களில் கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தன.\nஆனால், நேற்று வியாழக்கிழமை ஜெப் பெசோசும் அவரது மனைவியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தங்களின் விவாகரத்தைத் தொடர்ந்து அமேசோன் பங்குகளைப் பிரித்துக் கொள்வதிலும் இணக்கத்தைக் கண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து அமேசோன் பங்குதாரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.\nஜெப் பெசோஸ் தனது மனைவியுடன் கண்டுள்ள உடன்பாட்டின்படி அமேசோனில் அவர் கொண்டிருக்கும் 143 பில்லியன் டாலர் மதிப்புடைய மொத்தப் பங்குகளுக்கும் ஏகபோக ஓட்டுரிமையை அவரே கொண்டிருப்பார். அவரது மனைவி மெக்கன்சி பெசோஸ் அந்தப் பங்குகளில் 25 விழுக்காட்டுக்கு உரிமையாளராக இருப்பார். இதன் மூலம், அமேசோன் தொடர்ந்து ஜெப் பெசோசின் ஏகபோகக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும்.\nவிவாகரத்து உடன்பாட்டின் மூலம் மெக்கன்சி பெசோஸ் 36 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய பங்குகளைக் கொண்டிருப்பார். இது அமேசோனின் மொத்தப் பங்குடமையில் 4 விழுக்காடாகும்.\nNext article“1எம்டிபி ஊழல் நடந்தது உண்மை, விற்கபட்ட சொகுசு கப்பலே ஆதாரம்\nபொட்டலங்களில் ஜிபிஸ் கருவியைப் பொதித்து திருடர்களைப் பிடிக்கும் காவல் துறையினர்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்\n1 டிரில்லியன் மதிப்பைத் தொட்ட 2-வது நிறுவனம் அமேசான்\nஇந்தியா: 6 மில்லியன் டிக்டாக் பதிவுகள் நீக்கம்\nஇந்தியா: பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கம்\nமுகநூல் பக்கத்தில் அதிகம் பின் தொடரப்படும் தலைவர் பட்டியலில் மோடி முதலிடம்\nமில்லியன் கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகளின் கடவுச்சொற்கள் சேகரிப்பு\n“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” – சிங்கையில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்\nகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்கு\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/", "date_download": "2019-04-22T01:01:20Z", "digest": "sha1:B5SJRM42I7FN3JFR74KJWSP7WH6OGJPA", "length": 8705, "nlines": 184, "source_domain": "tamilsamayaltips.com", "title": "Tamil Samayal Tips - Tamil Cooking Recipes", "raw_content": "\nசூப்பரான சத்தான கீரை பருப்பு கடைசல் ரெடி…..\nசூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட கீரை பருப்பு கடைசல் அருமையாக இருக்கும்.\t...Read More\nசூப்பரான வரமிளகாய் கோழி வறுவல் ரெடி….\nsangika அசைவம், பொரியல், வறுவல் வகைகள் April 20, 2019\nதோசை, நாண், சப்பாத்தி, சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக\t...Read More\nசுவையான இறால் கோலா உருண்டை குழம்பு ரெடி\nsangika அசைவம், குழம்பு வகைகள் April 20, 2019\nஇறாலில் கோலா உருண்டை செய்தால் அருமையாக இருக்கும். சாதம், தோசை,\t...Read More\nsangika இட்லி வகைகள், சிற்றுண்டி April 20, 2019\nதேவையான பொருட்கள்: ஓட்ஸ் -1 கப் ரவை- 1 கப் கேரட்- 2 எண்ணெய்-2 தேக்கரண்டி கடுகு 1/2 தேக்கரண்டி\t...Read More\nசூப்பரான சத்தான பசலைக்கீரை டிப் ரெடி…..\nதோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த\t...Read More\nசத்து நிறைந்த கீன்வா வெஜிடபிள் சாலட் ரெடி…..\nகீன்வா என்பது ஒருவகை வெளிநாட்டு தானியம். நம் நாடு சிறுதானியங்கள் போலவே\t...Read More\nசத்தான சுவையான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி ரெடி…..\nsangika சப்பாத்தி வகைகள், சிற்றுண்டி April 18, 2019\nபொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள்\t...Read More\nசூப்பரான வாழைப்பூ குருமா ரெடி…..\nsangika குழம்பு வகைகள், சைவம் April 18, 2019\nதோசை, இட்லி, சூடான சாத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் வாழைப்பூ குருமா.\t...Read More\nசூப்பரான குதிரைவாலி தேங்காய் சாதம் ரெடி….\nசிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு\t...Read More\nசெட்டிநாட்டு சுவையான அவியல் தயார்…\nsangika சாம்பார் வகைகள், சைவம் April 18, 2019\nசெட்டிநாட்டு அவியலை சாத உணவு வகைகளுக்கு மட்டுமல்ல… டிபனுக்கும் சேர்த்து\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192400.html", "date_download": "2019-04-22T00:24:27Z", "digest": "sha1:WPFMYIJLQ3AIXXDXU3O7ZV5KPTPCHI6D", "length": 11497, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மகளை துஷ்பிரயோகம் செய்ததோடு நண்பருக்கு விருந்து வைத்த அப்பா: திடுக்கிடும் பின்னணி..!! – Athirady News ;", "raw_content": "\nமகளை துஷ்பிரயோகம் செய்ததோடு நண்பருக்கு விருந்து வைத்த அப்பா: திடுக்கிடும் பின்னணி..\nமகளை துஷ்பிரயோகம் செய்ததோடு நண்பருக்கு விருந்து வைத்த அப்பா: திடுக்கிடும் பின்னணி..\nஅமெரிக்காவில் 13 வயது மகளை மாற்றாந் தந்தை தனது நண்பரான பாதிரியாருடன் சேர்ந்து பலமுறை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅவோ ரோகர் என்பவரின் மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 13 வயது சிறுமியை ரோகர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.\nஇதோடு தனது நண்பரான ரிக்கார்டோ என்ற பாதிரியாருக்கும் தனது மகளை ரோகர் அறிமுகம் செய்து வைத்த நிலையில் அவரும் பல முறை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.\nஇது குறித்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம் எனவும், பில்லி சூனியம் வைத்து விடுவோம் எனவும் ரோகரும், ரிக்கார்டோவும் சிறுமியை தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்த விடயம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து பொலிசார் ரோகரையும், ரிக்கார்டோவையும் கைது செய்தனர்.\nஇருவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகறுப்பர் என கூறியதால் ஆத்திரமடைந்து இளம்பெண் செய்த காரியம்..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசை���ாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2016/01/soggade-chinni-nayana.html", "date_download": "2019-04-22T00:16:17Z", "digest": "sha1:PAT3UV5IS4TJTKKHQN6TGCNOQCKMCOEW", "length": 13507, "nlines": 255, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Soggade Chinni Nayana ~ Cable சங்கர்", "raw_content": "\nமனம் படத்திற்கு பிறகான நாகார்ஜுனின் படம். டபுள் ஆக்‌ஷன். ர்மயா கிருஷ்ணன், லாவன்யா திரிபாதி, ப்ரம்மானந்தம் என வழக்கம் போல நட்சத்திர பட்டாளம் கொண்ட படம். கதையென்று பார்த்தால் பங்கார்ராஜு இளம் வயதில் இறந்து போய் நரகத்தில் கூட சுற்றி பேய் பிகர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் அஜாய் குஜால் நாயகன். இங்கே பூமியில் அவனுக்கு பிறந்த நாகார்ஜுனுக்கும் அவருடய மனைவி லாவன்யா திரிபாதிக்கும் ப்ரச்ச்னை. கணவர் தன்னை கவனிப்பதேயில்லை. ஏன் கல்யாணமான ஒரு வருஷத்தில் மூணே மூணு முறை தான் மேட்டரே நடந்திருக்கிறது எனும் நிலை. இருவருக்குமான புரிதல் இல்லாததால் அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு விடுதலை கொடுக்கிறேன் என்று அமெரிக்காவிலிருந்து வருகிறார்கள். வந்த இடத்தில் அம்மா ரம்யா கிருஷ்ணன் தன் கணவனின் படத்தின் முன் உன்னைப் போல ஸ்திரிலோலனாய் ஆகிவிடக்கூடாதே என்று பொத்தி பொத்தி வளர்த்தது தப்பாயிருச்சே. இப்ப என்ன பண்ண என்று இறைஞ்ச, மேலோகத்தில் அதை கேட்ட எமதர்மன் பங்காரு ராஜுவை அவன் மனைவிக்கு உதவ அனுப்புகிறார். அதாவது ஒரு பெளர்ணமி நாளில் திரும்பி வர வேண்டுமென்றும், மனைவியின் கண்களுக்கு மட்டும் பார்க்க, கேட்க முடியுமென்ற வரத்தையும் தருகிறார். வந்த போதுதான் தெரிகிறது தன்னுடய மரணம் இயல்பானது இல்லை என. பின் பங்கார ராஜு எப்படி தன் மகனின் இல்லற வாழ்வையும், தன்னை கொலை செய்தவர்களையும் பழி வாங்குகிறார் என்பதுதான் கதை.\nபடம் முழுக்க, நாகார்ஜுன். அவரின் இரண்டு பையன்களுக்கும் சரியான போட்டி, அவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார்.உடன் ரம்யா கிருஷ்ணன் வேறு வெட்கப்பட்டே கொல்கிறார். பையன் நாகார்ஜுனுக்கு பொண்டாட்டியாய் வரும் லாவண்யாவின் க்யூட். அதிலும் பின் பக்க ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுகள் அட்டகாசம்.\nரொம்பவும் ப்ரெடிக்டபிளான கதை, திரைக்கதையை, நாகார்ஜுனும் ப்ரொடக்‌ஷன் வேல்யூவும் தான் காப்பாற்றுகிறது. பி.எஸ்.விநோத், சித்தார்த்தின் ஒளிப்பதிவு சிறப்பு. அனூப் ரூபனின் இசை ஓகே. முழுக்க முழுக்க நாகார்ஜுனை மட்டுமே ந்ம்பி எடுத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா. கை கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகொத்து பரோட்டா - 25/01/16\nகொத்து பரோட்டா - 18/01/16\nகொத்து பரோட்டா - 11/01/16\nசினிமா வியாபாரம் 2 வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/bd-t/bd-books-t/141-khutbah-pirsangam/928-ramadan-4.html", "date_download": "2019-04-22T00:35:02Z", "digest": "sha1:ZRL3RL4NO3HLUAUGZZNXWHCB74SFAXL2", "length": 22065, "nlines": 91, "source_domain": "www.darulislamfamily.com", "title": "ரமலான் மாத 4–ஆவது குத்பா", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்பா. தாபுத்தகங்கள்குத்பா பிரசங்கம்ரமலான் மாத 4–ஆவது குத்பா\nரமலான் மாத 4–ஆவது குத்பா\nWritten by பா. தாவூத்ஷா.\nஅல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.\nலைலத்துல் கத்ரில் குர்ஆனை யருளி, முஹம்மதை (ஸல்) இறுதி நபியாகவும் ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவ்வாறு இறுதி நபியாயுயர்ந்த அவனுடைய ரஸூலையும் போற்றிய பின்னால் நாம் நன்கறியக் கடவோம்.\n நீங்கள் இதுகாறும் கேட்டுக் கொண்டு வந்த உபதேசங்களினால் நோன்பென்பது என்னவென்பதை ஆண்டவனுடைய ஆணைகளினாலும், நாயகம் (ஸல்) அவர்களுடைய திருவாய் மொழிகளாலும் ஒருசிறிது இதன் தத்துவ முட்படத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். மேலும், இவ்வாறு நோன்பு வைப்பதால் என்ன பிரயோஜனம் ஏன் இதை வைத்தல் வேண்டும் ஏன் இதை வைத்தல் வேண்டும் என்பதை ஓர்ந்து பார்த்து இதன்படி அமல் செய்துவரக் கடவீர்களாக.\nநோன்பென்றால் சாதாரணமாய்ப் பகல் முழுவதும் உண்ணாமலும் பருகாமலும், சேர்க்கை செய்யாமலும் நீங்கியிருப்பது என்று பொருள் கொள்ளப்படும். ஆனால், இதை உற்றுக் கவனிக்கும்போது, இதனால் அளவற்ற பிரயோஜனங்கள் உண்டாகின்றன வென்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். இதனால் ஏற்படும் பெரிய ��ிரயோஜனம் என்னவெனின், நோன்பு வைப்பவனுடைய கெட்ட எண்ணங்களெல்லாம் அவனுடைய சிருஷ்டி கர்த்தனின் உத்தரவுக்கு அப்படியே அடிபணிந்து, மனம் போனபடி யெல்லாம் செல்லாது, பரிசுத்தமாக்கப் பட்டவனாய் ஆய்விடுகின்றன. பிறகு அவற்றின்மீது உண்மையான ஞானமென்னும் அரசன் அரசாட்சி புரியத் தொடங்குகிறான்.\nஎனவே, அக்லென்னும் அரசனுக்கு அடிபணிந்து நப்ஸ் என்னும் இச்சை ஒன்றும் செய்ய முடியாதென்பதை யுணர்ந்து அதிக கஷ்டத்துடன் தன்னுடைய கெட்ட எண்ணங்களையும் கெட்ட நடத்தைகளையும் ஒழிக்கத் தலைப்படுகின்றது. ஆதலின், ஆண்டவனால் நமது ஷரீஅத்தில் எக்காரியங்கள் செய்யப்பட வேண்டாமென விலக்கப்பட்டிருக்கின்றனவோ, அவையனைத்தையும் அப்படியே செய்யேனென இந்த “நப்ஸ்” சாதாரணமாய் ஏற்றுக்கொண்டு விடுகிறது.\nஆனால், இந்த நப்ஸின் சங்கடங்களைச் சிறிது கவனிப்பீர்களாக; உண்ணவோ கையில் உணவுப் பொருள்கள் ஏராளமாயிருக்கின்றன; பருகும் பானங்களோ கைவசம் அனந்தமிருக்கின்றன; தனக்குச் சொந்தமான சுந்தர மனைவியோ தையாராயிருக்கிறாள். இத்தனை விதச் செளகரியமிருந்தும், \"நமது கைவசப்பட்ட நோன்பு ஒரு பக்கல் இருக்கட்டும்; புத்தி ஒரு பக்கல் இருக்கட்டும்; ஆண்டவனது கட்டளை மற்றொரு பக்கல் இருக்கட்டும்,\" என்று சொல்லி, மனமார உண்டு குடித்துச் சங்கமம் செய்துகொண்டு இராத இவனை, நாம் எப்படி ஆகாத உணவுப்பொருள்களை உட்கொள்ளும்படியும், தகாத வியபிசாரங்களைச் செய்யும்படியும் தூண்ட முடியப் போகின்றது இஃது ஒருகாலும் முடியவே முடியாது.\nதனக்குச் சொந்தமாகவும் அதிகாரத்துள்ளும் ஐக்கியப்பட்டுக் கிடக்கும் நல்ல வஸ்துக்களையே உபயோகிக்காத இவன் நமது கொடிய நாட்டத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப் போகிறான் இதுவும் முடியாது. எனவே, புத்திக்கும் ஆண்டவனின் ஆணைக்கும் முற்றிலும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதாய் எற்பட்டு விட்டதேயென்று மனமுடைந்து மெய்ம் மறந்து நப்ஸானது அடங்கி ஒடுங்கி அடிமையாய் விடுகின்றது. எனவேதான், மனிதருக்கு நேர்வழி காட்டியாகவும், நேர்வழியின் விசேஷப் பாகுபாடாகவும் உள்ள குர்ஆன் இந்த ரமலானில் இறங்கத் தொடங்கிற்றென்று இறைவனும் இயம்புகின்றான்.\nஇவ்விடத்தில் மற்றொரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். எவனேனும் தன்னுடைய மனோ பீஷ்டத்துக்கு அடிமைப்பட்டு மனம் போனபடியெல்லாம் திரிவதற்க��க நோன்பு வையாமலிருப்பானாயின், அவனைப் புத்திசாலியென்றும் ஞானவான் என்றும் நல்லவனென்றும், பகவானுக்கேற்ற பக்தனென்றும் சொல்வது முடியாது. ஆனால், அவன் தைரியமிழந்தவன்; சாப்பாட்டு ராமன்; புத்தியற்றவன்; விளக்கமற்றவன்; தன் இச்சைக்கு அடிமைப்பட்டவன், என்பன போன்ற நவ நாமங்களினாலேயே அழைக்கப்படுவான். எனவே, நோன்பு நோற்கும் உத்தம பத்தினிகளான பெண்மணிகளைக் காட்டினும் புருஷ குலத்தைச் சேர்ந்த இவன் எத்துறையிலும் மேம்பட்டவனாய் காணப்படவில்லை; ஆனால், அவர்களுக்குக் கீழான ஸ்திதியையே அடைந்தவனாயிருக்கின்றான்.\n நீங்கள் 'நோன்பு நோற்பதனால் ஒரு பிரயோஜனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லையே தராவீஹ் தொழுகையினால் எந்தப் பலனையும் அடையவில்லையே தராவீஹ் தொழுகையினால் எந்தப் பலனையும் அடையவில்லையே ஆனால் ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு மாதம் இவ்வாறு செய்து கொண்டு தானே வருகின்றோம் ஆனால் ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு மாதம் இவ்வாறு செய்து கொண்டு தானே வருகின்றோம்' என எண்ணலாம். அஃது அப்படி யன்று. நீங்களெல்லீரும் நோன்பு நோற்பதுடனும் தராவீஹ் தொழுவதுடனும் நின்றுவிடாது, இதற்கு சம்பந்தமாயுள்ள வேறு சில நற்காரியங்களையும் புரிதல் வேண்டும். தானதர்மம் செய்ய முற்படல் வேண்டும். இராக் காலங்களில் அநேகமாய் அண்டவனுடைய திருவாக்கியங்களான குர்ஆனை அர்த்தத்துடன் ஓத வேண்டும். ஆண்டவனை அதிகம் ஜபித்து வணக்கம் புரிதல் வேண்டும். அன்றியும் கூட்டம், குடும்பத்தினர், உற்றார், உறவின் முறையாளர் முதலிய நேயர்களுக்கு ஒருவித வருத்தமும் மனக் கைப்பும் உண்டாகாதவாறும் நல்ல முறையில் சந்தோஷமாய் நடந்து கொண்டு வரவேண்டும். இவை யனைத்தும், நோன்பென்னும் இம்மேலான தத்துவ வணக்கத்தால் 'தக்வா' வென்னும் உயர்ந்த சக்தி நம்மிடையே உண்டாவதற்கு அத்தியாவசியமாம்.\nஇந்த தக்வாவென்னும் ஆண்டவனது உள்ளச்சம் உண்மையிலேயே உண்டாக வேண்டுமாயின், நோன்பு வைப்பதால் மட்டும் அது வந்தடைவதில்லை. உண்ணாமலும், குடிக்காமலும், சேர்க்கை செய்யாமலுமிருப்பதால் மட்டும் அஃது உண்டாய்விடப் போவதில்லை. ஆனால், இவன் செய்யும் ஒவ்வொரு வேலையையும் அதி ஜாக்கிரதையாய்க் கவனித்து வருதல் வேண்டும். நோன்பு வைக்கும் இம்மனிதன் வீண் விஷயத்திலும் பழிக்கப்பட்ட வியவகாரங்களிலும் மேன்மையான ஷரீஅத்துக்கும் 'அக்லாக்' என்னும் சற்குணங்களுக்கும் விரோதமாய் நடவாமல் ஒழுங்காயிருந்துவரல் வேண்டும். இம்மாதிரியான துர்க்குணங்களையும், துர்ச்செயல்களையும் விட்டொழிக்கும்வரை வெறுமனே நோன்பு வைப்பதில் மட்டும் என்ன பிரயோஜனம் இதனால்தான் சூஃபியாக்களென்னும் பெரியார்கள் நோன்பு வைத்திருக்கும் மனிதன் உண்ணுவது, குடிப்பது, சேர்க்கை செய்வது முதலிய மூன்றைத் தவிர, பொய் பேசினாலும் நோன்பு முறிந்துவிடும்; புறம்பேசினாலும் கேட்டாலும் அப்படியே; கேட்பினும் சொல்லினும் அப்படியே; யாருக்கேனும் நோவினை விளைப்பானாயின், அப்பொழுது நோன்பு முறிந்துவிடும், என்பன போன்ற விஷயங்களையெல்லாம் நோன்பை முறிக்கும் துர்க்காரியங்களில் கொணர்ந்து நுழைத்திருக்கின்றனர்.\nஎனவே, நோன்பென்பது மனிதனை இரு வகையாலும் பரிசுத்தப் படுத்துவான் வேண்டியே அனுஷ்டிக்கப்பட வேண்டுமென்று ஆண்டவனால் நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை விடுத்து, ஒரு சிலர் வெளியில் மாத்திரம் நோன்பு நோற்பவர்களாகவும் நல்ல மனிதர்களாகவும் காட்டிக் கொண்டு, அகப் பரிசுத்தத்தை அடியோடு இழந்து, ஒரு புறம் நோன்பை வைத்துக்கொண்டு மற்றொருபுறம் வாயில் வந்தவாறெல்லாம் ஏசியும் பேசியும் தம்முடைய இன பந்துமித்திரர் முதலியோர்களுக்கு மன வருத்தம் உண்டு பண்ணி, தங்கள் நோன்பினால் ஏற்படப் போகும் நல்ல சக்தியான தக்வாவைக் கெடுத்துக் கொள்கின்றனர்.\nஒரு சில நோன்பாளிகள் கோபத்தை யடக்காமல் கண்ட கண்டவர் மீதெல்லாம் வெடுவெடுத்துச் சீறிச்சீறி வீழ்வார்கள். வேறு சிலர் நோன்பென்பதை வெளிக் கோலத்திலுங்கூடக் கொள்ளாது இஸ்லாத்துக்கும் தங்களுக்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லாததேபோல் காலங் கடத்தி வருகின்றார். ஆனால், இவர்களும் தாங்களும் முஸ்லிம்களே என்று கூறிக்கொள்ள ஒருசிறிதும் பின்வாங்கார். ஆகவே, முஸ்லிம்களென்பவருள் இம்மாதிரி எத்தனையோ வித மனிதர்கள் திகழ்கின்றனர். இவர்களெல்லாம் ஜனக் கனித மதிப்பெடுக்க உதவும் புள்ளிகளேயாம்.\nஆதலால், ஆண்டவன் நம்மையும் நம் சகோதர முஸ்லிம்க ளனைவரையும் இந்த ரமலான் மாத நோன்பின் உண்மைத் தத்துவத்தை முற்றும் உணர்ந்த மேலான கூட்டத்திலாக்கி வைப்பது மன்றித் தனக்குச் சொந்தமான நேரான பாதையில் சீராகவும் நடத்தாட்டிச் செல்வானாக.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதா��் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\nஅருமையான கதை. பிள்ளைகளுக்கு வீரத்தை போதிக்கும் அதேவேளை சஹாபாக்களின் வரலாற்றையும் எத்தி வைக்கும் உத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-4/", "date_download": "2019-04-22T00:04:22Z", "digest": "sha1:L6FJLP4VQ2X3UGK3CF6EL2QQMYYCLRGZ", "length": 9165, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த தமிழ் நடிகர் | Chennai Today News", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த தமிழ் நடிகர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nகேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த தமிழ் நடிகர்\nகேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதர சகோதரிகளை பார்க்கும் போது மனமுடைந்து போனதாகவும் அவர்களுடைய வாழ்வு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தான் ரூ.1 கோடி தர முடிவு செய்துள்ளதாகவும் நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்து உள்ளதாகவும் வரும் சனிக்கிழமை அம்மாநில முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியை அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள முதலமைச்சர் காட்டும் பகுதியில் பணி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் லாரன்ஸ், இதுவரை உதவி செய்தவர்களுக்கும், இனிமேல் உதவி செய்யப் போகிறவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பேரழிவில் இருந்து கேரள மாநிலம் கட்டியெழுப்பப்பட ராகவேந்திர சுவாமிகளை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே கோலிவுட் திரையுலகில் இருந்து விஜய் ரூ.70 லட்சமும், கார்த்தி-சூர்யா இணைந்து ரூ.25 லட்சம், கமல்ஹாசன் ரூ.25 லட்சம், விஜய்சேதுபதி ரூ.25 லட்சம், ரஜினிகாந்த் ரூ.15 லட்சம், தனுஷ் ரூ.15 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், சித்தார்த் ரூ.10 லட்சம், நயன்தாரா ரூ.10 லட்சம், விஷால் ரூ.10 லட்சம், ரோஹினி ரூ.2 ல���்சம் என வெள்ள நிவாரண நிதி இதுவரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1.5 வழங்கிய மீன் விற்ற கல்லூரி மாணவி\nராஜபக்சேவுடன் சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு\nகடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nகேரள வெள்ள நிவாரண நிதியாக மாலத்தீவில் இருந்து வந்த ரூ.35 லட்சம்\nகேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.35 கோடி: கொடுத்தவர் யார் தெரியுமா\nகேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.500 கோடி அறிவித்த பிரதமர் மோடி\nகேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1.5 வழங்கிய மீன் விற்ற கல்லூரி மாணவி\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: ரஜினி, கமல் இரங்கல்\nமாணவி சஹானாவுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/11/blog-post_11.html", "date_download": "2019-04-22T00:01:25Z", "digest": "sha1:DWUH5WORCSWK44H3RMTNEERNWMA7MCJ4", "length": 16475, "nlines": 237, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தியானம்\" செய்யும் முறை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.\nஎந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.\nஅதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம்.\nதரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம்.\nஇரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள்.\nஅமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள்.\nஉங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.\nகால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.\nகண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.\nமந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது.\nஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.\nநம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.\nமனம் மறுற்ம் அறிவு நிலைக்கு.\nமனம் என்பது பல எண்ணங்களின் கலவை.\nமனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.\nநமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.\nமனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.\nகவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.\nஇதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.\nமூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.\nகாற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது.\nமூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும்தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.\nநம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.\nஇதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.\nகேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.\nஇயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.\nஅப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.\nஇறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.\nஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.\nஎண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.\nஇந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது \"எண்ணங்கள் அற்ற நிலை\" என்றோ கூறுகிறோம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநாற்றமடிக்கும் வியர்வையும் டியோடரன்டஸ்; பாவனையும்....\nவிண்டோஸ் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க டிப்ஸ்…\nகாது மடலில் தோட்டு துவாரப் பிரச்சனைகள்\nஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-\nடாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்\nஎன்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்\nதமிழ்நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான பதிவு தொடர் ...\nவேலையில் ஜெயிக்க வெற்றிச் சூத்திரங்கள்\nகார் ஓட்ட கற்றுக���கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sisnambalava.org.uk/articles/religion/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-20121109062513.aspx", "date_download": "2019-04-22T00:46:42Z", "digest": "sha1:HFXFSKJH3SQTGXFKBKIBZUZRENYT5FNL", "length": 6293, "nlines": 57, "source_domain": "www.sisnambalava.org.uk", "title": "சேந்தனார்", "raw_content": "\nசேந்தனார் ஒரு விறகு வெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஒரு சிறிய ஊரில் வாழ்ந்து வந்தார். தீவிர சிவபக்தரான இவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்தான் உண்பார்.\nஒருநாள் அதிக மழை பெய்து விறகுகள் ஈரமானதால், அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு இல்லாததால் வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியார் வரவை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் வராத நிலையில் மனம் நொந்து போனார். அவரது பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெரு மான், ஒரு சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார்.\nஅவரைப் பார்த்து அகமகிழ்ந்த சேந்தனார் கேழ்வரகுக் களியை அவ ருக்கு அளித்தார். அந்த சிவனடியார் களியை விரும்பி உண்டதுடன், எஞ்சி யிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்குத் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.\nமறுநாள் காலையில் வழக்கம்போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோவில் கருவறையைத் திறந்தனர். என்ன ஒரு அதிசயக் காட்சி நடராஜப் பெருமானைச் சுற்றி களிச் சிதறல்கள் நடராஜப் பெருமானைச் சுற்றி களிச் சிதறல்கள் உடனே இந்த விவரம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதை கனவில் தோன்றி ஏற்கெனவே மன்னருக்குத் தெரிவித்திருந்தார்.\nசேந்தனார் எங்கிருக்கிறார் என்று கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார் மன்னர். அன்று நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழா. அதற்கு சேந்தனாரும் சென்றிருந்தார்.\nபெருமானைத் தேரில் அமர்த்தியபின் மன்னர் உள்பட எல்லாரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மழை காரணமாக தேர்ச் சக்கரங்கள் சேற்றில் அழுந்தியிருந்ததால் தேர் சிறிதும் நகரவில்லை. இதைக் கண்டு மன்னர் மனம் வருந்தியிருக்கும்போது, \"சேந்தா நீ பல்லாண்டு பாடு' என்று ஒரு அசரீரி கேட்டது.\nஅங்கிருந்த சேந்தனார் இறைவனை வேண்டி அவர் அருளால், \"மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல' என்று தொடங்கி, \"பல்லாண்டு கூறுதுமே' என்று முடித்து இறைவனை வாழ்த்தி 13 பாடல்களைப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.\nசேந்தனாரை அடையாளம் கண்ட மன்னர், தாம் கண்ட கனவை அவரிடம் கூறினார்.\nசேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள். இதை உணர்த்தும் வகையில் இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/205738", "date_download": "2019-04-22T00:17:31Z", "digest": "sha1:OYD2J3GPDKPQZ65TNBH5PB37USDLG7OB", "length": 9288, "nlines": 75, "source_domain": "canadamirror.com", "title": "தாய்லாந்து இளவரசி பிரதமர் பதவிக்கு போட்டி - அரச குடும்பத்தில் மோதல்! - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nதாய்லாந்து இளவரசி பிரதமர் பதவிக்கு போட்டி - அரச குடும்பத்தில் மோதல்\nராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் அடுத்த மார்ச் மாதம் 24 ஆம் பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் பதவிக்கு அந்நாட்டின் இளவரசி போட்டியிடுகிறார்.\nஇதனிடையே, தனது சகோதரி அரசியலில் ஈடுபடும் தீர்மானத்தை தாய்லாந்து மன்னர் மகா வஜ்ராலங்கோன் முறையற்றது என்று சா���ியுள்ளார்.\n67 வயதான இளவரசி பர்னாவதி அரசியலில் ஈடுபட்டால், பாரம்பரியமாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கும் மன்னர் குடும்பத்தின் வழக்கம் இத்துடன் முறிவைச் சந்திக்கும் என்று அவர் கருதுகிறார்.\nஅரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபடுவது, நாட்டின் பாரம்பரியம், வழக்கம் மற்றும் கலாசாரத்துக்கு முரணானது.\nஎனவே இது மிகவும் முறையற்றதாக கருதப்படும், என்று மன்னர் மகா வஜ்ராலங்கோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொள்வது தாய்லாந்து பிரஜையாக தனக்கிருக்கும் உரிமை என்று சிறிவத்தனா பர்னாவதி சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க நாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்தபோது, அவருடைய அரச பட்டங்களை அவர் துறந்தார்.\nஆனால், அரச மரியாதையை உறுதி செய்யும் கடுமையான சட்டங்களால் பாதுகாக்கப்படும் தாய்லாந்து அரச குடும்பத்தின் மதிப்பு பெறுகின்ற உறுப்பினராகவே அவர் திகழ்ந்தார்.\nஇந்தநிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட முன்னாள் அரசோடு தொடர்புடைய கட்சியில் போட்டியிட போவதாக சிறிவத்தனா பர்னாவதி அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தக்‌ஷின் ஷினவாத்ரா கட்சியின் சார்பில் களமிறங்க இருப்பதாக அவர் அறிவித்திருந்தார்.\nஒரு ஊழல் வழக்கில் இருந்து தப்புவதற்காக தக்சின் சினவாத்ரா கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தை விட்டு வெளியேறி டுபாயில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/15/income-tax-excel-software-2018-19-new-version-10-updated/", "date_download": "2019-04-22T00:14:27Z", "digest": "sha1:VQ5UTAPNHTOEKBHJJL3EF57JJ57Y6SOF", "length": 10007, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "Income Tax Excel Software 2018 - 19 | New Version 10 Updated!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleபூமியின் புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nTax Payment அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் online மூலம் தங்களது account இல் இருந்து எப்படி செலுத்துவது என்பதை பார்ப்போம் ….online tax payment Tips….(NEW)\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஏப். 19-இல் திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என்றும், இது தொடர்பாக இணையதளங்களில் பரவும் வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம் என்றும் அரசுத் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. பள்ளிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-04-22T01:11:05Z", "digest": "sha1:J65G5OEL26N4Z5223WER3E37LDSFINEJ", "length": 4074, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சள்ளை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சள்ளை யின் அர்த்தம்\n‘சள்ளை பிடித்த விவகாரத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறான்’\n‘அரசாங்க வேலை என்றால் சள்ளை இல்லாத வேலை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60894", "date_download": "2019-04-22T00:11:45Z", "digest": "sha1:HJCYYAGQOFMQEVXSO5MJI4JX2SN6ODV6", "length": 28660, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடலூர் சீனு-ஒரு கடிதம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 25 »\nதொடர்ந்து சிறிய சிறிய பயணங்களில் இருக்கிறேன். சில தினங்கள் காரைக்குடி அருகே பிள்ளையார���பட்டிக்கு ஐந்து கிலோமீட்டர்கள் உள்ளே கீழைப்பட்டி எனும் [பேருந்து கூட வராத] சிறிய கிராமத்தில் நண்பர் பிரபுவின் இல்லத்தில் தங்கி இருந்தேன்.\nஊரைச் சுற்றி ஆறு ஏழு கம்மாய். முக்கால்வாசி ஆக்கிரமிக்கப்பட்டவை.விவசாயம் கைவிடப்பட்டு கிட்டத்தட்ட ஊரே காலி. இருபது முப்பது வீடுகள். அனைவரும் ஒருவர் முகம் ஒருவர் அறிந்த நெருக்கம்.\nபுதுமைப்பித்தன் கதைகளில் வரும் சவுக்கை எனும் கிராமத் திண்ணை அரங்கை முதல் முறையாகக் கண்டேன்.கல்பாவிய சில்லிடும், கூரை வேய்ந்த சம சதுர இடை உயர திண்ணை. சிறுகூடல்பட்டியில் [சிறுகூடல் நகர் என்றும் பெயர்ப்பலகை உள்ளது கண்ணதாசன் மகாத்மியம் போலும்] அதே திண்ணை செல்வச்செழிப்பாக இருக்கிறது.\nசில கிலோமீட்டர்கள் சுற்றில் உள்ள கோவில்களில். வைரவன்பட்டி கோவில் தவறாமல் பார்க்கவேண்டிய ஒன்று. கோவிலின் விதானம் முழுக்க கண்களை உறுத்தாத வண்ணக்கலவையில் ஓவிய விரிப்பு. கருவறைக்கு இடதுபுறத் தூணில் இரண்டரை அடி உயரமே கொண்ட கண்ணப்பனை சிவன் தடுத்தாட்கொள்ளும் சிற்பம் அழகின் சிகரம்.\nகார் மேகம் கூடி, குளிர்காற்று சுழலும் மென்னொளி தினங்கள். சாரல் மழையில் ஒதுங்கி நின்றிருந்தோம். முதல் மழைக்கு, காவி நிலம் புரண்டு பசுமை வண்ணம் பூக்கும் கதிமாற்றம். காற்றில் மணம் பரப்பும் பச்சையம். தூரத்தில் பெருமரம் தேடி ஒதுங்க விரையும் ஆடுகள். சாரலில் பூமிப் பரப்பு சரசரக்கும் ஒலி. நில விரிவு. இன்பத்துள் தலைமை இன்பம் என்று இதனையே சொல்வேன். புல்லாய், பூண்டாய், மரமாய், புழுவாய், பிறந்து பிறந்து இளைத்ததாக யாரோ வெம்பி வெம்பி பாடி வைத்திருக்கிறான். பாவம் அவன் ஒரே ஒரு பிறவி புல்லாய் முளைத்து, வானம் நோக்கி முதல் மழைத்துளியை ஏந்தும் கணத்தை முற்றும் உணர்ந்திருந்தால்,.. பாடலை மாற்றிப் பாடி இருப்பான். ஆம் கோடி கோடி பிறவிகள் எடுக்க விழைகிறேன் நான். அனைத்து உயிர்களின் அனைத்து புலன்களின் வழியும் இவ் உலகை அறிய வேண்டும்.\nஇரவு மழை அடித்துப் பெய்தது. நண்பரின் குடும்பம் விவசாயக் குடும்பம். ஒரு மழை மானுடத்தால் எப்படி வரவேற்கப்பட வேண்டுமோ அப்படி அக் குடும்பம் மழையை வரவேற்றுக் கொண்டாடியது. மின்வெட்டு இரவில் அறைக்குள் பூத்த மெல்லிய வெளிச்சத்திற்கு வயல் நிலத்தின் அத்தனை பூச்சிகளும் அறைக்குள் படை எடுத்தன. காதுக்குள் மட்டு���் போய்டாம பாத்துக்கங்க மத்தபடி எதுவும் பாதகம் செய்யாது என்றார் நண்பரின் அப்பா.\nஅதிகாலை கிளம்பி அருகிலிருந்த குறுங்காட்டுக்குள் சென்றோம். காட்டுக்குள் பெய்யும் மழை எல்லாம் கம்மாய் வந்து நிறைக்கும் சிறிய வனஆற்றின் கரை ஓரமாக ஒரு காலை நடை. குறுங்காட்டுக்குள் இரண்டு கிலோமீட்டர்கள் கரண்டை அளவு, சலசலக்கும் நீர் ஒழுக்கில் நடை. சில்வண்டுகளின் சேர்ந்திசை. கரையோரம் மான்கள் கூட்டம் வந்துபோன காலடித் தடம். தூரத்தில் மயிலின் அகவல்.\nகாலையில் புதுவெள்ளம் நிறைத்த, குருதிவண்ண மலர்கள் பூத்த கம்மாயில் குளியல். முதலில் இறங்குகையில் ,முழங்கால் வரை கடுங்குளிர், இடைவரை மென்குளிர், மார்புவரை கதகதப்பு என துல்லியமாக மூன்று அடுக்காக பிரிந்துகிடந்த நீர்வெளியின் வர்க்க பேதத்தை, விழுந்து அளைந்து திளைத்து சிதறடித்தேன். ஆனந்தக் குளியல்.\nதிரும்புகையில் உதிர்ந்து கிடந்த நவாப் பழங்களை பொறுக்கி உண்டேன். ரொம்ப வருடம் கழித்து தொட்டாச் சிணுங்கியை, தொட்டு சிணுங்க வைத்தேன். மஞ்சு விரட்டு திடல், வாடிவாசல் களம் என எங்கும் பரவிக் கிடந்தது தொட்டாச் சிணுங்கி.\nவீடு அடைகையில், வீட்டுப் பெண்கள் காளான் பறிக்கவும், நத்தை சேகரிக்கவும் குழுவாகக் கிளம்பி வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். விடைபெற்றுக் கிளம்புகையில் அறிந்தேன். நண்பருடன் செலவழித்த அத்தனை நேரமும் ஏதேனும் உரையாடிக் கொண்டிருந்திருக்கிறேன். அனைத்தும் ஜெயமோகனில் துவங்கிய உரையாடலாகத்தான் இருந்திருக்கிறது.இரவெல்லாம் இலக்கியம் . நண்பர் சொன்னார் ”நீங்க ஈரோடு புத்தக சந்தையின் முதல்நாள் பேச ஆரம்பிச்சீங்க இன்னமும் நிறுத்தல”என்றார்.\nஆம் ஜெயமோகன் இன்றி எனது நாள் எதுவும் சமீபத்தில் நகர்ந்ததே இல்லை. விலகி நின்று விவாதிக்கும் அளவு விலக்கம்இன்றி வெண்முரசில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். வடக்கு முகம், [உங்களது தனிப்பட்ட தொலைக்காட்சிக்கான மகாபாரத நாடகம்] இவற்றில் நிகழ்ந்த, பீஷ்மர் சிகண்டினி சந்திப்பு அளித்த உணர்வு உன்மத்தம் எழுச்சி, நேர் எதிராக முதற் கனலில், மிக மிக சமநிலையில், பெருமூச்சு விலகிய நுரையீரல் போல் ஒரு உணர்வை அளித்தது.\nதால்ஸ்தொயின் நிதானமும், சித்தரிப்பு விரிவும், தாஸ்தாவெஸ்கி யின் நாடகிய உச்சமும் கச்சிதமாக முயங்கிய கலவை மழைப்பாடல். விஷ்ண���புரத்தில் சில இடங்களில் தெறித்த ஒன்றினை இந்நாவல் விரித்தெடுத்திருக்கிறது. அது பெண்களின் பாவனைகள் மற்றும் உடல் மொழி. குறிப்பாக நோய் மீண்ட பாண்டுவை தொட விழைய நீண்டு, தயங்கிப் பின்னகரும் அன்னையின் கரம் போல நூறு விஷயங்களை அடுக்கலாம்.\nமழைப் பாடலில், பீஷ்மர் காணும் நிலக்காட்சிக்கான மொழிக்கும், வண்ணக்கடலில் இளநாகன் காணும் நிலக் காட்சிக்கான மொழியிலும் எத்தனை வித்தியாசம். மொழியின் மேல் காதல் கொண்ட எவரும் வியக்கும் வகை பேதங்கள் செறிந்த எழுத்து.\nவஞ்சினமும், அதிகார வேட்கையும், புறக்கணிப்பின் வலியுமாக நீங்கள் சொன்னதுபோல, வனத்தில் பெய்யும் அத்தனை மழையும், கோடி கோடி இலைநாவுகள் சொட்டும் அத்தனை துளியும் ஒழுகி நதியாகி விரைவது கடலை நோக்கியே என்பதைப்போல நாவலுக்குள் அனைத்து அசைவுகளும் குருஷேத்ரம் நோக்கியே நகர்கின்றன.\nபித்து பித்து பெரும் பித்துக் கொள்ளவைக்கும் நிகழ்சிகள். தன் மகனைக் கட்டி அனைத்து திருதராஷ்ட்ரன் ”எங்களுக்கு ஒருவரும் இல்லை தெய்வங்கள் கூட ” என்று கதறும் இடம் இதோ நான் என் கண் முன்னால் கண்டதுபோல இருக்கிறது.\n”என் கண்ணீர் உன்னை வழிநடத்தும்” என்ற அம்பையின் சொல் இப்போதும் என் காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அனைத்துக்கும் மேல் அவமதிப்பால் மட்டுமே உயிர்த்திருத்தலை உணரும் துரோணர் கர்ணனை அவமதிக்கும் கட்டம். துரோணருக்கு கூட தான் எந்த குலம் என்பதில்தான் இடர். கர்ணனை அவர் குலமிலி என்று விளிப்பதன் வழியே, துரோணர் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் இடம், மனித மனத்தைக் காட்டிலும் கூடிய விசித்திரம் புவியில் வேறில்லை.\nஇன்றைய நீலம் குலப்பாடகன்ஒருவன்பாடும் குழந்தைகளின் குருதியால் நிறையும் மதுராவின் வீதி பற்றிய பாடல். முற்றிலும் வேறு உணர்வுகளுக்கு சுழற்றி எரிகிறது. அணு அணுவாக கிருஷ்ணனை வர்ணித்துவிட்டு, சிதைத்து எறியப்படும் கிருஷ்ணன்களைப் பற்றிய இன்றைய அத்யாயம் திகைக்க வைக்கிறது. பின் தொடர இயலாமல் ஸ்தம்பிக்க வைக்கிறது. நீலம் ஒரு நீண்ட கவிதையாகவே எனக்குப் படுகிறது.\nஉங்கள் சொற்களைப் பின்தொடர்ந்து, டென்மார்க் அருகே, பரோ தீவில் வருடம் தோறும் நடக்கும் டால்பின் வேட்டை திருவிழா காணொளி கண்டேன். என்னால் எந்த அளவு ஒரு கொடூரத்தை கற்பனை செய்ய இயலுமோ அதற்கும் மேலே இருந்தது அந்தக் காட்சித்துணுக்கு. நிஜமாகவே ஒரு குருதிக் கடல். டால்பின்கள் மொத்தத்தையும் கரைக்கு தள்ளிவந்து, கூட்டமாக அதற்குள் புகுந்து அனைத்து வடிவமான வெட்டு கருவிகள், குத்துக் கருவிகள் கொண்டு குழந்தை போன்ற அந்த ஜீவன்களை வெட்டி எறிகிறார்கள். நல்ல திருவிழா. அனைத்து மயிராண்டிகளையும் தூக்கி சுறாக்களுக்கு இரையாகப் போட வெறி எழுந்தது.\nமகிழவனின் மரணம் குறித்த பதிவு கண்டேன். என்னவோ சொல்ல இயலா சங்கடம். உங்களுக்கு நினைவு இருக்கலாம், தொலைபேசியில் உங்களுடன் நான் முதலில் பேசியதே சுராவின் மரணம் குறித்துதான். நீண்ட வருடம் கழித்து உங்கள் இல்லத்தில் ஒரு ஒலிப்பதிவில் சுராவின் குரலைக் கேட்டேன். இரவெல்லாம் விக்கித்துக் கிடந்தேன். ஆம் நான் அவரை மிக மிக விரும்பிய ஒரு வாசகன் என்பது அவருக்கு தெரியவே தெரியாது. வலிகளில் பெரியது இது. உங்களுக்கு பிடித்த ஒருவருக்கு அவர்மீதான உங்களது பிரியத்தை உணர்த்தவே வழி அற்ற கையறு நிலை.\nசமீபத்திய சந்திப்பில் அடிக்கடி பேசியதுதான் எனினும், பௌத்தத்தின் தோற்றம், பிரிவு வளர்ச்சி, இன்றைய திபத்திய பௌத்தம், இலங்கை பௌத்தர்கள் பற்றிய உங்களது உரையாடல் எனக்குள் சிலவற்றை தொகுத்துக்கொள்ள உதவியது.\nதடுமாறசாமி கோவில் தர்மராசா உங்கள் எழுத்து வழி புதுப்பிறவி எடுக்க காத்திருக்கிறேன். தடுமாற சாமி கோவில் அக்ரகாரத்தின் அத்தனை கதைகளும் தனித்துவமானவை. உங்களின் குரல் பாவனைகள் வழியே அதைக் கேட்டுக் கொண்டிருந்தது மகத்தான அனுபவம். மனம் விட்டு சிரித்தேன்.\nஅன்றிரவு மழைக்குள் பேருந்துப் பயணம். எங்கோ மனம் இடறி நண்பர் கொண்டைவெள்ளையின் உரையாடலிலேயே மனம் சிக்கிக் கிடந்தது. ஆம் அந்த சங்கடத்தை மறக்கவே அன்று அதிகம் சிரித்தேன் போலும்.\nஒரு முறை மதுரையில், தடுமாறி பிரும்மாண்ட சாக்கடைக்குள் விழுந்துவிட்டேன்.அதற்குமேல் என்னால் எழுதவே இயலாது. சாக்கடைக்குள் விழுந்த ஒருவனை மீட்க யாரும் சாக்கடைக்குள் இறங்கமாட்டார்கள் என்று அன்றுதான் அறிந்துகொண்டேன். உச்சிமுதல் உள்ளங்கால் வரை, தொண்டைகுழி வரை சாக்கடை. என் உடலை நானே வெறுத்துத் திரிந்த காலங்கள் அவை.\nநண்பர் கொண்டை வெள்ளையின் அறிக்கையை என்னால் ஜீரணிக்கவே இயலவில்லை. மாதம் சராசரியாக எட்டு துப்புரவு தொழிலாளர்கள் செப்டிக் டேங்குகளில் சிக்கி இறக்கிறார்கள். மாதம் எட்டு பேர்.\nஇனிய ஜெயம் இங்கே எழுதும் மனநிலை அறுந்துவிட்டது.\nநீலம் மலர்ந்த நாட்கள் 2\n’நீலம்’ மலர்ந்த நாட்கள் -1\nஇந்திய நாயினங்கள் – தியோடர் பாஸ்கரன்\nவரைகலை நாவல்கள் – கடிதம்\nஇரண்டு – சத்யஜித் ரே\nTags: அனுபவம், கடலூர் சீனு, வெண்முரசு தொடர்பானவை\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 17\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 14\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 32\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 77\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 72\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190304-25163.html", "date_download": "2019-04-22T01:09:28Z", "digest": "sha1:YPPF5JMZQJ5JZLXFRR6MSCOSRHXZDCOJ", "length": 10021, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கெய்ல் அதிரடியில் சமனானது தொடர் | Tamil Murasu", "raw_content": "\nகெய்ல் அதிரடியில் சமனானது தொடர்\nகெய்ல் அதிரடியில் சமனானது தொடர்\nகிராஸ் ஐலெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற, தொடரும் 2-2 எனச் சமனில் முடிந்தது. நான்காவது ஆட்டத்தில் ஒரே இன்னிங்சில் 24 சிக்சர்களை விளாசி உலக சாதனை படைத்த இங்கிலாந்து, கடைசிப் போட்டியில் ஒரு சிக்சர்கூட அடிக்கவில்லை. அந்த அணி 28.1 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் 12.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்த எளிய எலக்கை எட்டியது. அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 27 பந்துகளில் ஒன்பது சிக்சர்களுடன்\n77 ஓட்டங்களை விளாசி, தொடர் நாயகன் விருதை வென்றார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி\n‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’\nசெக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா\nஇலங்கை குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்ட���கள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/52828/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-04-22T00:47:45Z", "digest": "sha1:2PCKPEMJMBFEN6JIAGDINAPMCJOXQ7SO", "length": 9105, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதிருமலையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை\nதிருப்பதி : ‘திருமலையில், இந்தாண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் நடக்காது’ என, தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி, அனில் குமார் சிங்கால் கூறியதாவது: திருமலையில் எப்போதும், ஆகம விதிப்படி நடக்கும் உற்சவங்கள், தெலுங்கு புத்தாண்டான உகாதி மட்டுமே விமரிசையாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி, உகாதி, பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களின் போது, திருமலை ஏழுமலையான் கோவில், மாட வீதிகளில், மலர் அலங்காரங்கள், மின் விளக்கு அலங்காரங்கள் உள்ளிட்டவை செய்யப்படும். ஆங்கில புத்தாண்டிற்கு, […]\n2 +Vote Tags: செய்திகள் திரைவிமர்சனம்\nகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13\n - அநுசாஸனபர்வம் பகுதி – 50\nஅநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் சியவனர்\nஇப்படியும் சில மனிதர்கள் “எப்படிடா 5000 ரூபாய் பணம் கேட்டான்னு எடுத்துக் கொடுத்தேன்னு சொல்றே” “வேற என்னடா பண்றது. குழந்தைக்கு உடம்பு சரியில… read more\nகாஞ்சனா 3 – விமரிசனம்\nநடிகர் ராகவா லாரன்ஸ்நடிகை வேதிகாஇயக்குனர் ராகவா லாரன்ஸ்இசை டூபாடு – எஸ்.தமன்ஓளிப்பதிவு வெற்றி– – —-ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீ… read more\nமெஹந்தி சர்க்கஸ் – விமரிசனம்\n– —நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்நடிகை சுவேதா திரிபாதிஇயக்குனர் சரவண ராஜேந்திரன்இசை ஷான் ரோல்டன்ஓளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்——\b… read more\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஎழுதிய சில குறிப்புகள் 2.\nஎழுதிய சில குறிப்புகள் .\nமக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை \nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் ….\nநம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது \nஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம்.\nவைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்.\nமோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன \nகணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள் : தாமிரா\nராஜலஷ்மி : Cable சங்கர்\nபேருந்துப் பயணம் : சுபாங்கன்\nஅப்பாவின் (T)ரங்குப் பெட்டியின் இரகசியங்கள் : விசரன்\nயம்மா : அவிய்ங்க ராசா\nDD மெல்லிசை பாடல் : கைப்புள்ள\nகூகிள் கிராமம் : IdlyVadai\nமுத்த மார்கழி : விக்னேஷ்��ரி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2015/03/", "date_download": "2019-04-22T00:45:45Z", "digest": "sha1:I273NAN4EQULADUQL6CH6B5JCQ5GWS3T", "length": 41798, "nlines": 271, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE: March 2015", "raw_content": "\nகருத்தரங்கம் நடைபெறும் டவுன் ஹால் கடலூர் போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது\nபாண்டிசேரி மற்றும் பண்ருட்டி மார்க்கமாக வருபவர்கள் வரும் வழியில் போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும் . Rameswaram-Varanasi ரயில் மார்க்கமாக வருபவர்கள் திருப்பாதிரிபுலியூர் (TDPR ) நிலையத்தில் இறங்கி பேருந்து அல்லது ஷேர் ஆட்டோ மூலமாக போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும்.Karaikal-Bengaluru ரயில் மார்க்கமாக வருபவர்கள் கடலூர் போர்ட் ஜங்க்ஷன் (CUPJ) நிலையத்தில் இறங்கி பேருந்து அல்லது ஷேர் ஆட்டோ மூலமாக போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும்\n22-வது அகில இந்திய மாநாட்டு பேரணி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி 22-வது அகில இந்திய மாநாட்டு இறுதி நாளான 29-03-2013 மாலை நடைபெற்ற செம்படை பேரணியை தோழர் வ.சுப்பையா அவர்களின் நினவு இல்லம் அருகே தமிழ்நாடு தொலைதொடர்பு கல்வி மையம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர்.K.சேது அவர்களின் தலைமையில் நமது தோழர்கள் வரவேற்று வாழ்த்தி கோஷமிட்டனர். தேசிய துணைப் பொதுசெயலர் தோழர், குருதாஸ்தாஸ்குப்தா, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர்.தா.பாண்டியன். தமிழ் மாநில செயலர் தோழர்.இரா.முத்தரசன், AITUC மாநில பொதுச்செயலர் தோழர்.T.M மூர்த்தி , திருச்சி மாவட்ட செயலர் தோழர்.இந்திரஜித் ஆகியோர் நமது அருகே பேரணியை பார்வையிட்டனர்.\nஏப்ரல் 21,22-2015 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம்-புதுவை\n28-03-2015 அன்று புதுவை தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை கூட்டமைப்பு தலைவர்கள் உரையாற்றினர். நமது மாவட்டத்தலைவர் தோ���ர்.செல்வம்,மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் மாநிலசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.சேது ஆகியோர் உரையாற்றினர். நமது அகில இந்திய செயலர் தோழர்.சந்தேஸ்வர் சிங் சிறப்புரையாற்றினார், அவரது ஆங்கில உரையை மத்தியசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.காமராஜ் மொழிபெயர்த்தார்.\nவிருத்தாசலம் TMTCLU கிளை துவக்கம்\nகிளைத்தலைவர் தோழர்.லாரன்ஸ் தலைமையில் 27-03-2015 நடைபெற்றது.\nகிளைச்செயலர் தோழர்.V.இளங்கோவன் முன்னிலை வகித்தார்.\nபுதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டனர்.\nதலைவராக தோழர்.S.ராஜேந்திரன், செயலராக தோழர். V.வீராசாமி,\nபொருளராக தோழர்.S. சுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nTMTCLU மாநிலபொதுசெயலர் தோழர்.R.செல்வம்,TMTCLU மாவட்ட செயலர் தோழர்.ரங்கராஜு, NFTE மாவட்ட அமைப்புசெயலர் தோழர்.A.அம்பாயிரம்,\nமாவட்ட உதவி தலைவர் S.அன்பழகன்,NFTE மாவட்ட உதவிச்செயலர் தோழர்.D.குழந்தைநாதன், NFTE கிளைப்பொருளர் தோழர்.கமலக்கண்ணன்-TTA ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.\nஇறுதியாக TMTCLU புதிய கிளைசெயலர் தோழர். V.வீராசாமி நன்றி கூறினார்.\nTMTCLU ஒப்பந்த ஊழியர்கள் சங்க கலந்தாய்வுக்கூட்டம்\n24-03-2015 செவ்வாய் கிழமை மாலை தலைவர் தோழர்.M.S.குமார் அவர்களின் தலைமையில் கடலூர் NFTE மாவட்டசங்க\n2-4-2015 கடலூரில் நடைபெறவுள்ள மாநில செயற்குழு கூட்டத்திற்கான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் பற்றி கலந்தாய்வு நடைபெற்றது. NFTE முன்னாள் மாவட்டசெயலர் மூத்த தோழர்.M.பக்கிரி,\nகடலூர் NFTE தோழர்.K.ராகவன், திண்டிவனம் TMTCLU தோழர்.ஜானகிராமன், உளுந்தூர்பேட்டை TMTCLU தோழர்,பாஸ்கர்,\nசிதம்பரம் TMTCLU தோழர்.கிருஷ்ணகுமார், NFTE மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் ஆகியோர் தங்களது பங்கை மாவட்டபொருளர் தோழர். அண்ணாதுரையிடம் வழங்கினர். இக்கூட்டத்தில் TMTCLU மாவட்டசெயலர் தோழர்.G.ரங்கராஜ், TMTCLU மாநில இணைசெயலர் தோழர்.A.சுப்ரமணியன், TMTCLU மாநில பொதுச்செயலர் தோழர்.R.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். இறுதியாக NFTE மாவட்டசெயலர்.தோழர்.இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார்.\n25-03-2015 வியாழன்காலை 11.00 மணியளவில் நிர்வாகத்துடன் FORMAL MEETING நடைபெறும். கூட்டத்தில் மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர்,\nமார்ச் 23: இந்திய இளைஞர்களின் எழுச்சி நாயகன் பகத்சிங் நினைவு தினம் இன்று..பகத் சிங் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ஒரு தனித்துவமான ��ாயகன். புரட்சிகரமான ஆயுதம் ஏந்திய ஒரு வீரனாக மட்டுமே நம்மில் பலருக்கு அவரைத்தெரியும். பகத் சிங் கண்ட கனவுகள்,கொண்டிருந்த கொள்கைகள் பிரமிப்பானவை.\nபதினான்கு வயது இருக்கும் பொழுது பகத் சிங் ஊருக்கு எண்ணற்ற பேர் வந்திருந்தார்கள். முதலில் யாருமே அந்தப்பக்கம் போகவே இல்லை. என்ன விஷயம் என்று பகத் சிங் கேட்டார். குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மக்களை கொன்று அரசுக்கு எதிராக வந்திருக்கும் கூட்டம் அது என்றார்கள். “அவர்களை முன்னின்று வரவேற்க வேண்டியது நம்முடைய கடமைஇல்லையா ” என்று கண்களில் ஒளி மின்ன கேட்டு வரவேற்றான் பகத் சிங். ஊரே அவன் பின்னர் அணி திரண்டது.\nலாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்கு பழிதீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு,சுக்தேவ்,ஆசாத் உடன் இணைந்து திட்டமிட்டார்பகத் சிங். அதற்கு காரணமான ஸ்காட்டை கொல்வதற்கு பதிலாக சாண்டர்சை கொன்றுவிட்டார்கள், ஆங்கிலேய அரசாங்கம் அப்பொழுதே இவர்களை தேடிக்கொண்டு இருந்தது ஏப்ரல் எட்டு அன்று தான் அது நடந்தது. போலீஸ் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது. பகத் சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் தான் குண்டுகளை வீசினார்கள். இன்குலாப் ஜிந்தாபாத்,ஏகாதிபத்தியம் ஒழிக என்று குரல் கொடுத்துக்கொண்டே அதை செய்து முடித்தார்கள் அவர்கள். தப்பிக முயலாமல் கம்பீரமாக் சரணடைந்தார்கள்.\nபுரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்று பகத் சிங் தெளிவாக பதிவு செய்கிறார். கேளாத ஆங்கிலேயரின் செவிட்டு காதுகளுக்கு உறைக்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம் என்று கம்பீரமாக சரணடைந்த பின்னர் கோர்ட்டில் சொன்னார் பகத் சிங்.\nவழக்கு விசாரணையின் பொழுது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுக்க எல்லாம் செய்தார் அவர். சிறையில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில் வாழ நேர்ந்தது. சாப்பாடு வாயில் வைக்கவே முடியாது,ஒழுங்கான மருத்துவ வசதிகள்,கழிப்பறை எதுவும் கிடையாது. இதையெல்லாம் எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உரிமைகளை பெற்றார்கள்\nபகத் சிங் இக்காலத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை.\nஅங்கே இரு��்த சிக்கல்களை பற்றி ஒரு கடிதத்திலும் புலம்பவில்லை அவர். ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட்விட்மேனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் ,உமர் கய்யாமின் கவிதைகள் என்று எக்கச்சக்கமாக தான் வாசித்தவற்றை பதிவு செய்கிறான் பகத் சிங்.\nசுரண்டலற்ற,எல்லாருக்கும் சமநீதி கிடைக்கும் சமுதாயம் விடுதலைக்கு பின்னர் அமைய வேண்டும் என்றும் அது சார்ந்து என்ன செய்ய வேண்டும் என்று அப்பொழுதே பதிவுகள் செய்கிறார் பகத் சிங். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் மதவாதம் ஒழிய மக்களுக்கு தெளிவை உண்டு செய்ய வேண்டும் என்றும் எண்பது வருடங்களுக்கு முன்பே இருபது வயது இளைஞன் ஒருவன் பதிவு செய்திருக்கிறான் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ‘ஒரு நாய் நம் மடியில் அமரலாம். நம் சமையலறைக்குள் செல்லலாம். ஆனால் ஒரு மனிதன் தொட்டுவிடக்கூடாது…விலங்குகளை நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதர்களோடு மட்டும் நெருங்க முடியவில்லை.’ என்று ஜாதியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் பகத் சிங்\nபகத் சிங்கின் அப்பா அரசிடம் மகனை விடுவித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். பகத் சிங் தன் தந்தையை தான் இனிமேல் தந்தை என்று கொள்ளமாட்டேன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து போனது என்று கடிதம் எழுதுகிறார். அம்மாவுக்கு பகத் சிங் எழுதும் கடிதம் கண்ணீரை வரவைக்க கூடியது. “என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின் விதையில் எழவேண்டிய தாக்கம் எழாமல் போகும் \nசாகிற நாட்கள் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது எடை கூடிக்கொண்டே போனது பகத் சிங்குக்கு. நாட்டுக்காக சாகப்போகிறோம் என்கிற பெருமிதம் அலை மொத்த தூக்கு மேடையை தொடுகிற பொழுது ,”மரணத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள் ” என்று விட்டு பகத் சிங் மரணத்தின் வாசலை தொட்டார்.-\nஅன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதாக தான் தூக்கு மேடை வந்தார். இறுதிவரைநாத்திகனாக இருந்த அவர் அந்த இடைவெளியில் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா “சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன் “என்றார் . “ஏன் “சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடு���்கள் வந்து விடுகிறேன் “என்றார் . “ஏன்” என கேட்டதற்கு,”ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன் உடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்” என கேட்டதற்கு,”ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன் உடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்” என்றார் .அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும் புரட்சியும் நூல் தான்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்டசெயலருடன் சந்திப்பு.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்டசெயலர்\nதோழர்.T. மணிவாசகம் அவர்களை தோழர் இரா.ஸ்ரீதர் சந்தித்து பேசினார்.\nஉடன் சிதம்பரம் மூத்த தோழர் இஸ்மாயில்மரைக்காயர்,\nகாயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் நல்லகண்ணு, தீஸ்தா சீதல்வாட்டுக்கு காயிதே மில்லத் விருது: கோபாலகிருஷ்ண காந்தி வழங்கினார்\nஅரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் ஆகியோருக்கு வழங்கப் பட்டது. காந்தியடிகளின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி இந்த விருதுகளை வழங்கினார்.\nகாயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மையாக பணியாற்றிய வர்களுக்கான காயிதே மில்லத் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இருவருக்கும் விருதினை மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி வழங்கினார். விருது பெற்ற இருவருக்கும் பரிசுத்தொகையாக ரூ.5 லட்சம் பகிர்ந்தளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் கோபால கிருஷ்ணகாந்தி பேசியதாவது:\nஇந்தியாவின் ஒருமைப் பாட்டுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்த ஒவ்வொருவரும் தியாகம் செய்துள்ளனர். இதில் நல்லகண்ணு மிகவும் முக்கிய மானவர். சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் ஒன்று சேர வேண்டும். நல்லகண்ணுவுக்கும் தீஸ்தா சீதல்வாட்டுக்கும் விருதை அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ‘தி இந்து’விடம் கூறும்போது, “எனக்கு கிடைத்த இந்த விருதை நான் சார்ந்த கட்சிக்���ு கிடைத்த விருதாகவே கருதுகிறேன். தேசத்தின் ஒற்று மைக்காக பெரிதும் உழைத்த காயிதே மில்லத் பெயரில் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.\nதீஸ்தா சீதல்வாட் கூறும்போது “காயிதே மில்லத் பெயரில் தமிழகத் தில் விருது பெறுவதை பெருமை யாக கருதுகிறேன். தமிழகத்தில் கவுரவக் கொலைகள் மற்றும் சாதிய வன்முறைகள் நடக்கின்ற நிலை மாற வேண்டும்” என்றார்.\nகாயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் தாவூத் மியாகான் பேசும்போது, “அரசியல் வாழ்வில் நேர்மை என்றதும் விருதுக்கான தேர்வுக்குழு நல்லகண்ணுவின் பெயரைத்தான் முதலில் பரிந்துரை செய்தது. அதேபோல், பெண்மணி ஒருவருக்கு விருது வழங்க வேண் டும் என்ற போது, குஜராத் கலவரத் தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக் காக போராடிய மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் தேர்வு செய்யப்பட்டார்” என்றார்.\nதேர்வுக்குழுவில் இடம்பெற்றி ருந்த மத்திய அரசின் முன்னாள் செயலர் மூசாரஸா, கல்வியாளர் வசந்தி தேவி, பேராசிரியர் அ.மார்க்ஸ், பிஷப் தேவசகாயம், கேப்டன் அமீர் அலி மற்றும் தமிழ் நாடு தலைமை காஜி சலாஹுதீன் முகம் மது அயுப் சாஹிப், ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்ளிட் டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்\nஉலக வன நாள் மற்றும் மரங்களின் நாள்\nமழை பெய்த பிறகு மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா புதிதாய் பச்சைப்பசேலென்று கும்மாளமிடும் குழந்தைகள் போல அவற்றைப் பார்ப்பதே மகிழ்ச்சி புதிதாய் பச்சைப்பசேலென்று கும்மாளமிடும் குழந்தைகள் போல அவற்றைப் பார்ப்பதே மகிழ்ச்சி ஏன் தெரியுமா முதல் தூரல் விழுவதற்கு முன்பு வரை காற்றில் கலந்து வந்த மாசுக்களை வடிகட்டி தன்மேல் பூசிக்கொண்டு நல்ல காற்றை மனித குலத்திற்கு வழங்கிய கைமாறு கருதாத தொண்டால் தான் அது மட்டுமா, ஒரு சராசரி உயரமுள்ள ஒரு மரம் இரண்டு குடும்பங்கள் வெளியிடும் கரியமில் வாயுவை உறிஞ்சிக்கொண்டு அதற்கு ப்திலாக ஆக்சிஜனை நமக்கு வழங்குகிறது.\nஇந்திய வனக்கொள்கை மூன்றில் ஒரு பங்கு காடாக இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், நடைமுறையில் 22 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. அந்தக் காடுகளை அழிப்பதிலும் காட்டின் காவலர்களான வனவாசிகளைக் காட்டைவிட்டே துரத்துவதிலும் பன்னாட்டு,உள்நாட்டு முதாலாளிகள் குறியாக உள்ளனர்.\nமரங்கள் குறைவத��ல், ஆக்சிஜன் பற்றாக்குறை, மழைக்குறைவு, பெருகும் நோய்கள், மாசுக்கட்டுப்பாட்டுக்கு ஆபத்து என பலப் பல பிரச்சனைகள்\nஒரு காலத்தில் DET அலுவலகம் என்றழைக்கப்பட்ட கோட்ட அலுவலகம் முன்பு ஒரு படை தங்கும் விசாலம் மிகுந்த ஒரு தூங்குமூஞ்சி மரம் இருந்தது…. அதன் பிறகு நேற்று வரை ஒரு சில அசோக மரங்கள் இருந்தன….\n”வன நாள் கொண்டாட பேனர் கட்ட வசதியாய் இருக்குமாம்”\n”அலுவலகர்கள் சுவாசிக்க பிராணவாயு மையம் திறக்கும் போதும் நாளை திறப்பு விழா பேனர் கட்டலாமே…..\nகிளைத்தலைவர் தோழர்.V.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயலர் தோழர்.R.ராமலிங்கம் வரவேற்புரை நிகழ்த்த\nமூத்தத்தோழர். D.மோகன்ராஜ் அஞ்சலியுரை நிகழ்த்தினார்.\nமாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார். தனது துவக்கவுரையில் “ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க நாம் முழுமையாக கலந்துகொண்டு வெற்றிகரமாக்கவேண்டும்“ என வலியுறுத்தினார்.\nகிளை ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு சமர்பிக்கப்பட்டு முழுமனதுடன் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nகிளை நிர்வாகிகள் தேர்வில் ஒன்றுபட்ட பட்டியலுக்கு மாவட்டசங்கம் முயற்சிசெய்தும் பலனில்லாமல் தலைவர், கிளைசெயலர் பதவிகளுக்கு போட்டி ஏற்பட்டது. மொத்தமுள்ள 25 கிளை உறுப்பினர்கள் முழுமையாக கலந்துகொண்டது சிறப்பம்சமாகும்.\nஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திட்டக்குடி,பெண்ணாடம்,உளுந்தூர்பேட்டை,விழுப்புரம்,சிதம்பரம்,கடலூர் பகுதி தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nபிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி முன்னாள் மாவட்டசெயலர் தோழர்.P.சுந்தரமூர்த்தி,\nமாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார்.\nகிளைசெயலர் தோழர்.V.இளங்கோவன் நன்றியினை கூற மாநாடு நிறைவுற்றது.\nதோழர்கள் கவனத்திற்கு கருத்தரங்கம் நடைபெறும் டவுன்...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி 22-வது அகில இந்திய மாநாட்...\nவிருத்தாசலம் TMTCLU கிளை துவக்கம் கிளைத்தலைவர் தோழ...\nTMTCLU ஒப்பந்த ஊழியர்கள் சங்க கலந்தாய்வுக்கூட்டம் ...\nமார்ச் 23: இந்திய இளைஞர்களின் எழுச்சி நாயகன் பகத்ச...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்டசெயலருடன் சந...\nகாயிதேமில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பி...\nமார்ச் 21- உலக வன நாள் மற்றும் மரங்களின் நாள் மழை...\n19-03-2015தமிழகத்தில் ERP அமுலாக்கத்தில் உள்ளகுளறு...\n1. தகவல் பலகைக்கு 2.தகவல் பலகைக்கு\nமார்ச் 8 -மகளிர் தின வாழ்த்துக்கள்\nTTA இலாக்காத்தேர்வு TTA இலாக்காப் போட்டித்தேர்வுக...\nதொடரும்... போராட்டங்கள்... அரசின் கவனம் திருப்பிட...\nமுக்கிய செய்திERP-ESS பராமரிப்பு பணி நடைபெறுவதால் ...\nதோழர்.சின்னப்பன் பணி நிறைவு பாராட்டு-உளுந்...\nமார்ச் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு மார்ச் மாதம் 17-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6516:2009-12-05-16-18-09&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-04-22T00:28:04Z", "digest": "sha1:4NO6SALKHTRNQHOWHOYGUREHGTCZARPL", "length": 60927, "nlines": 119, "source_domain": "tamilcircle.net", "title": "இடைவேளையின் பின்னர்… : காமினி வியாங்கொட", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் இடைவேளையின் பின்னர்… : காமினி வியாங்கொட\nஇடைவேளையின் பின்னர்… : காமினி வியாங்கொட\nலசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட தினத்திலிருந்து இந்த பத்தி எழுதப்படவில்லை. அன்றிலிருந்து இன்று வரை சுமார் பத்து மாதங்கள் கடந்து சென்று விட்டன. அதற்கு முன்னரான இரு வருட காலப்பகுதியில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன ஒரு முறை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.\nஅவரின் கருத்தின்படி மேலும் இருபத்தியேழு பேரளவில் சித்திரவதைகளுக்காளாகியிருந்தனர். ஐவர் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். இவை போத்தல ஜயந்தவின் கை கால்கள் உடைக்கப்படுவதற்கு முன்னரான நிலைமையாகும்.\nகடந்த பெப்ரவரி மாதம் நான் நாட்டிலிருந்து வெளியேற முடிவு செய்த பொழுது விக்டர் ஐவன் என்னைத் தொடர்பு கொண்டு ஏதேனும் பிரச்சினையா என்று வினவினார். எனது உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருப்பின் அது பற்றி உரியவர்களிடம் கதைத்து எனக்கு பாதுகாப்பினை அளிக்கும் நோக்கத்துடனேயே அவர் அவ்வாறு என்னிடம் வினவினார். எனக்கு அவ்வாறு விசேட அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும், தற்பொழுது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் ஏற்காதவர்களை ‘தேசத்துரோகிகள்’ என முத்திரை குத்துகின்றனர். அதனை நடமுறைப்படுத்தி தீவிரப்படுத்தும் போக்கும் உச்சநிலையில் செயலாற்றப்படுகின்றது. இந்நிலையில் எவரது பாதுகாப்பு குறித்தோ பாதுகாப்பின்மை குறித்தோ முன்னரேயே அனுமானிக்கும் ஆற்றல் எம்மில் எவருக்கும் இல்லை என்று நான் ஐவனிடம் தெரிவித்தேன்.\nலசந்த படுகொலை செய்யப்பட்ட தினமன்று நான் ஒரு விடயத்தினை தொடர்ச்சியாக வலியுறுத்தினேன். அந்த மரணம் அர்த்தமற்றது என்பதே என் கருத்து. அதன் பொருள் கொலை அர்த்தமற்றது என்பது அல்ல, மரணம் அர்த்தமற்றது என்பதே. படுகொலை அர்த்தம் கொண்டது என்றும், மரணம் அர்த்தமற்றது என்றும் கூறுவது சற்று சிந்தனைக் குழப்பத்தினை ஏற்படுத்தக் கூடும்.\nஅரசியற் படுகொலையினையை அர்த்தம் உள்ளது என்று ஏற்றுக்கொள்ளும் வரை அதாவது கொலையாளியின் அரசியல் கருத்துநிலை வெற்றி பெறும்வரை, அதற்காக எடுக்கப்படும் பலி, அதன் உரிமையாளர் தொடர்பில் அர்த்தம் உள்ளதாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே அதன் பொருளாகும். மற்றுமொரு முறையில் குறிப்பிட்டால் அரசியலற்ற சமூகத்தினுள் மரணம் அர்த்தம் இழக்கும் வரையிலேயே படுகொலை ஒன்று அர்த்தம் உள்ளதாகவிருக்கும்.\nதிருடுதல், கொள்ளையடித்தல், ஆவேச உணர்வு ஆகிய நோக்கங்களுக்காக செய்யப்படும் படுகொலையிலிருந்து அரசியற் படுகொலை முற்றிலும் வேறுபடுகின்றது. அரசியற் படுகொலையில் கருத்து நிலை அல்லது கோணம் ஒன்று படுகொலையின் இலக்காக இருப்பதே இந்த வேறுபாடாகும். படுகொலை செய்யப்பட்டவரின் ஊடாக ஒர் கருத்துநிலை சமூகமயப்படுத்தப்படுவதனை தடுத்தலே கொலையாளியின் நோக்கமாகும். நிமலராஜன், சிவராம், லசந்த போன்றவர்களை படுகொலை செய்தவர்கள் படிப்படியாக அந்த இலக்கினை வெற்றி கொண்டனர். படுகொலை என்பது ஓர் அரசியற் கலாசாரமாக மாறும்போது சமூகம் கொலையாளியின் கருத்துக்களுக்கு மாற்றான கருத்துக்களைக் கொண்டிருக்கும் உரிமையை சுய விருப்புடன் கைவிட்டு விடுகின்றது. உண்மையில் கொலையாளியின் இறுதி இலக்கும் இதுவே.\nநீதிமன்றமும், சட்டங்களும் கொலையாளியின் சேவைக்காக பணிவு கொள்ளும்போதே கொலை என்பது அரசியற் கலாசாரமாகின்றது. குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளிலும் பொதுவாக கடந்து சென்ற முப்பதாண்டு காலப்பகுதியிலும் இந்நாட்டில் எந்தவொரு அரசியற் கொலையாளியும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. அவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படவில்லை என்பது இதற்கு சிறந்த சாட்சியாகும். இன்று பொலிஸ் என்பது பொதுவான குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் பணிகளையே மேற்கொள்கின்றது. மாறாக நாட்டின் நல்லாட்சிக்கு தேவையான சட்டங்களை அமுலாக்கும் அதிகாரத்தினை இழந்த ஓர் அமைப்பாக அது இருப்பதனை அனைவரும் அறிவர். புலிகளுக்கு சார்பானது என்று கூறப்படும் சில வாக்கியங்களை எழுதிய குற்றத்திற்காக இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கிய நீதிமன்றம், இருபது ஆண்டுகள் புலிகளின் ஊடகப்பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்டரை விடுவித்துள்ளது. (அவரையும் ஜோர்ஜ் மாஸ்டரையும் விடுவித்தது ஓர் குற்றமல்ல. கைது செய்யப்பட்டுள்ள பிற புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் முன்னர் சோமவங்ச அமரசிங்கவுக்கு செய்தது போன்று நாட்டிற்குள் சாதாரண பொதுமக்கள் போன்று புனர்வாழ்வுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.) இந்த நிறுவனங்கள் அனைத்தும் தனிப்பட்ட ரீதியில் கட்டமைப்பு அடிப்படையில் செயற்திறனை இழந்து விடவில்லை. பொலிசை அரசியலில் இருந்து விடுவித்தால் அன்று பண்டாரநாயக்க கொலையாளிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டதனைப் போன்று லசந்தவின் கொலையாளிகளையும் வெளிப்படுத்துவது பொலிசாருக்கு கடினமான பணியாக இராது. எனினும் நாட்டின் அனைத்து நிறுவனங்களும் மொத்தமாக அரசியல்மயமாகியுள்ள நிலையில் பொலிஸ் மட்டுமன்றி அனைத்து நிறுவனங்களும் மிக மோசமாக செயலிழந்து போயுள்ளன.\nபிரபாகரன் கொல்லப்பட்டபோது தென்னிலங்கையில் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தனர். தேசப்பற்றினை வெளிப்படுத்திய அந்த சந்தர்ப்பம், ஒரு புறம் இருக்க, சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மறுபுறம், பிரபாகரனினதும் புலிகள் இயக்கத்தினதும் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் தொடர்ச்சியாக தெற்கில் கட்டியெழுப்பப்பட்ட பிரபல எண்ணங்களை தவிடுபொடியாக்கியது. முன்னர் கூறிய அரசியற் கலாசாரத்தினை தென்னிலங்கை பொறுத்துக்கொண்டதற்கு காரணம் முன்னர் கூறிய விடயத்தில் காணப்பட்ட இரண்டாவது அம்சமாகும். இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பெரும்பான்மை மக்களுக்கு, அந்த எதிர்பார்ப்பு நிறைவேறி அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறிய அச் சந்தர்ப்பமானது மக்களை பல தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்வதற்கு தூண்டியது. இதில் பட்டினியாக இருப்பது மக்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆகக் குறைந்த தியாகமாகும். ஆகக் கூடிய தியாகச்செயலாக தனி நபர் சுதந்திரத்தினை தற்காலிகமாகவேனும் கைவிட தயாராகவிருந்ததாகும். இதன்படி சிங்களச் சிந்தனையின் முன் அதாவது தென்னிலங்கை சமூகத்தில் லசந்த விக்கிரமதுங்க என்பவர் ‘பயங்கரவாதத்தினை அழிக்கும் தேசப்பற்றுப் போரில்’ இடையூறாகவிருந்த ‘துரோகி’ என்ற கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.\nகொலையாளியும் கொலையும் அர்த்தம் உள்ளதாகி படுகொலைக்குள்ளான நபரும் அவரது மரணமும் அர்த்தம் அற்றதாக மாறுவது இவ்வாறான சூழ்நிலையிலாகும். அவ்வாறான நிலையில் சமூகத்திற்கு வீரனாக உயிர்த் தியாகம் செய்வோர் அன்றி மனிதப் பலியே தேவைப்படுகின்றது. படுகொலை செய்யப்பட்டது முடிவுறுத்தப்பட வேண்டிய ஓர் கருத்துநிலையாகும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும். லசந்தவின் (லசந்த விக்கிரமதுங்க) கருத்து நிலைப்பாடுகள் நாட்டினதும், இனத்தினதும் எதிர்கால நலன்களுக்கு பொருத்தமற்றது என்று நம்பப்பட்டது. அந்த கருத்து நிலைப்பாட்டின் இயல்பு எவ்வாறாயினும், அவ்வாறான கருத்தினைக் கொண்டிருப்பதற்கான உரிமை உண்டு என்ற ஜனநாயகக் கருத்தானது கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் கூடும் நுறு இருநுறு பேர்களால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டது. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இரண்டு மூன்றின் பின்பு லசந்த விக்கிரமதுங்க முற்று முழுதாக எம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றார். அதன் பின் வீதி விபத்தில் கொல்லப்படும் ஒருவர் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் அடைபவரிடமிருந்து சிறியளவிலேயே அவரின் மரணம் வேறுபடுகின்றது.\nஇது மரணமடைந்தவரின் அந்தஸ்து நிலைகள் சமூகத்தில் உயர்த்திக் காட்டப்படும் காலமல்ல. இது கொலையாளி கற்பித்த பாடத்தினை உணர்ந்து நிசப்தம் அடையும் காலமாகும். நவீன சமூகத்தில் இவ்வாறான நிலைமைகள் தற்காலிகமானது தான் என்பது உண்மையாகும். எனினும் இந்த தற்காலிக நிலைமை எவ்வளவு தூரத்திற்கு ‘தற்காலிகமானது’ என்பது இந்த சமூகத்தின் அரசியல் நிலமைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. எனினும் இவ்விடயத்தில் நாம் எவ்வளவு தூரம் அக்கறைக்காட்டுகின்றோம் என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.\nமுதலில் பெறப்பட்ட வெற்றி எது என்பது பற்றிய தெளிவினைப் பெற வேண்டும். சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே நாம் சந்தித்துவரும் தேசிய இனப்பிரச்சினை உள்ளது. குறிப்பாக அது தமிழ் இனம் பற்றிய பிரச்சினையாகும். 1980களில் ஏற்பட்ட நீண்ட யுத்தம் காரணமாக இந்தப் பிரச்சினை சர்வதேச வெளிப்புற கவனத்தினை ஈர்த்தது. இதன் பின்னர் தேசியப் பிரச்சினையை வெற்றி கொள்தலையும், யுத்தத்தினை வெற்றி கொள்தலையும் ஒன்றாக நோக்குவதற்கு பெரும்பாலானவர்கள் முனைந்தனர். காய்ச்சலை அஸ்பிரின் மாத்திரையை அருந்துவதன் ஊடாக குணப்படுத்திக் கொள்ளலாம். எனினும் காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல. அது ஒரு நோய்க்கான அறிகுறியாகும். இதனை புரிந்து கொண்டவுடன் அஸ்பிரின் மாத்திரையை விழுங்குவதனை விட மேலதிக சிகிச்சை தேவை என்று நோயாளியினால் உணரப்படுகின்றது. தேசியப் பிரச்சினையை வெற்றி கொள்வதும், யுத்தத்தினை வெற்றி கொள்வதும் மேற்கூறப்பட்ட உதாரணத்துடன் பொருந்துகின்றது.\nபுலிகளை யுத்த ரீதியில் தோற்கடிக்க முடியாது என்று இந்த பத்தியின் எழுத்தாளர் கருதியிருந்தார். அது தவறான கண்ணோட்டம் என்பது தற்பொழுது நிரூபிக்கப்பட்டு விட்டது. எனினும் புலிகளைத் தோற்கடிப்பதானது தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஓர் கட்டம் அல்ல என்பது அதன் ஊடாக நிராகரிக்கப்படவில்லை. அது தலைவலிக்கான அஸ்பிரின் மாத்திரையாக இருக்கலாம். இதனை மற்றுமொரு முறையில் குறிப்பிட்டால் நாம் இன்னும் தேசியப்பிரச்சினையை வெற்றி கொள்வது பற்றி சிந்திக்கத் தலைப்படவில்லை. அது எவ்வாறாயினும், யுத்தத்தினை வெற்றி கொண்ட உரிமையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் சுமத்துவதற்கு அது தடையாக இராது. சீசருக்கு உரியதனை சீசருக்கு வழங்குவதற்கு எவரும் தயங்கக் கூடாது.\nஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பில் இன்று ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்து கருத்துத் தெரிவித்திருந்த மேர்வின் சில்வா ‘துட்டகைமுனு இல்லாமல் இருப்பின் எல்லாளனை தோற்கடித்திருக்க முடியுமா’ என்று அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார். பதவியினை இராஜினாமா செய்த ஜெனரல் சரத் பொன்சேகா முதலில் களனி விகாரைக்கு மத அனுட்டானங்களை நிறைவேற்ற சென்றிருந்தார். அங்கு சூழ்ந்திருந்த மக்கள் அவருக்கு எதிராக ‘ஊ’ சத்தம் எழுப்பினர். தென்னிலங்கை மக்களின் பொது எதிரியாகக் கருதப்பட்ட பிரபாகரன் இன்று இல்லாத நிலையில் ‘தம்மவரே’ ஓர் ‘எதிரியாக’ மாறிப்போன கட்டத்திற்குள் நாடு பிரவேசித்திருக்கின்றது என்பது அந்த சம்பவத்தின் ஊடாக வெளிப்படுகின்றது.\nஇலங்கை மாறுபட்ட சமூகத்திற்கு சிறந்த ஓர் உதாரணமாகும். மாறுபட்ட சமூகம் என்பது வியப்பான தத்துவமாகும். தொலைக்காட்சியில் ‘சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியினை கண்டுகளிக்கும் போதே வன்னியிலும் கிளிநொச்சியிலும் மக்கள் அழிக்கப்படும் காட்சியையும் காண எங்களால் முடிகின்றது. தான் எஸ்.எம்.எஸ் அனுப்பிய தெரிவு செய்யப்பட்டவர் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்து வெளியேறும்போதும் மரண வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெறும் போதும் வீறிட்டு அழுபவர்கள், ஆயிரக்கணக்கான சடலங்களைக் கண்டு எதிரியை வீழ்த்திய மகிழ்ச்சியினை பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ந்து கொண்டாடி பாற்சோறு உட்கொண்டு மகிழ்கின்றனர்.\nசரத் பொன்சேகா ஜனாதிபதியின் எதிரியாக மாறுவதற்கு ஒரே ஒரு காரணம் உண்டு. அதாவது ஜனாதிபதியின் பதவிக்கு சவாலாக மாறக் கூடியவர் என்ற ஒரே தகுதி மட்டும் அவருக்கு இருப்பதாகும். அதாவது பதவிக்கும் அதிகாரத்திற்கும் உரிமைக் கோரும் பழைய வரலாற்றுக் கதையே இது.\nஅந்த வரலாற்றுக் கதை எவ்வாறெனில்,\nதந்தையினால் மகனும், மகனால் தந்தையும், கணவனால் மனைவியும், மனைவியினால் கணவனும், சகோதர சகோதரிகளினால் ஒவ்வொருவரும் படுகொலை செய்யப்பட்டதனைப் போன்று அதிகார வெறியினால் அன்னை தனது மகனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுதலும் போன்ற (ரோம் நகரம் எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போன்று) சகிக்க முடியாத, மனிதாபிமானமற்ற பல சம்பவங்களை அதிகார வெறி உருவாக்கித் தருகின்றது. எல்லாளனும், துட்டகைமுனுவும் தங்கள் இனத்திற்காகப் போரிட்டவர்கள் அல்லர். அவர்கள் அதிகாரத்திற்காகப் போட்டியிட்டனர். எனினும் இங்கு துட்டகைமுனுவுக்கு தன் சிங்கள இனத்தினையும், பௌத்த மதத்தினையும் தமிழ் தன்மைக்கு எதிரான ஓர் பலம் வாய்;ந்த ஆயுதமாகப் பாவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது என்று கருதாமல் இருக்க முடியாது. மென்மேலும் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு எதிரான பலமான சவால் நிலைய�� நாட்டிற்குள் ஏற்படுத்தினாராயின் மகாநாம தேரர் மகாவம்சத்தில் எல்லாளனுக்கு வழங்கிய இடத்தினை தற்கால வரலாற்றில் சரத் பொன்சேகா பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதனை கூறிக்கொள்ள முடியும். அப்பொழுது அவருக்கு சூட்டப்படும் நாமம் முன்பு போன்று ‘பறத் தமிழன்’ அல்லது ‘ஆக்கிரமிப்பாளன்’ அல்ல. ‘மேற்கத்தேய ஏகாதிபத்தியத்தின் சதிகாரன்’ என்ற நாமமே சூட்டப்படும்.\nஒரு புறம் மேர்வின் சில்வா மேற்கூறப்பட்டவாறு வரலாற்று உதாரணங்களை கூறினாலும், இராணுவ ஆட்சியின் மோசமான விளைவுகள் குறித்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாட்டு மக்களுக்கு தற்கால உதாரணமாக எடுத்துக்காட்டும் பாகிஸ்தான் நிலைமைகள் நெருக்கடியின் உட்பரிமாணத்தினையே எடுத்தியம்புகின்றது. இவர்கள் இராணுவ ஆட்சியினால் நமது நாட்டிற்கு ஏற்படப் போகும் துர்விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றனர். 1960களில் இருந்து பாகிஸ்தான் எதிர்கொண்டு வரும் ஸ்திரமற்றதும், அடக்குமுறைப்படுத்தப்பட்டதுமான சமூக சூழ்நிலை, இவர்கள் எடுத்தியம்புவதைப் போன்று இராணுவ ஆட்சியின் மோசமான விளைவுகளாகும். இராணுவ ஆட்சி அவ்வளவு மோசமானதாயின் படு மோசமான இராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மர் நாட்டுடன் வலுவான உறவுகளைப் பேணுவது ஏன் புலிகள் சம்ஹாரத்தில் பாகிஸ்தான் எங்கள் நெருங்கிய தோழனானது எப்படி புலிகள் சம்ஹாரத்தில் பாகிஸ்தான் எங்கள் நெருங்கிய தோழனானது எப்படி எமது ஜனாதிபதி அண்மையில் மியான்மருக்கு விஜயம் மேற்கொண்டார். அந்நாட்டு ஜனாதிபதி கடந்த வாரமளவில் இங்கு வந்தார். மேலே குறிப்பிடப்பட்ட அமைச்சர்கள் என்ன கூறினாலும் இலங்கையின் இராஜதந்திர அணுகுமுறைகள் மற்றும் செயற்பாடுகளின் ஊடாக நோக்கும்போது இராணுவ ஆட்சி என்பது இவர்கள் கூறுவது போன்று மோசமாக இருக்காது என்றே தோன்றுகின்றது. ஏனெனில், இராணுவ வழமைகளைக் கொண்ட பாகிஸ்தான், ஜனநாயக வழமைகளைக் கொண்ட இந்தியாவை விட படுமோசமானது என்பதனை தற்போதிருக்கும் அரச தலைவர்கள் தமது நடைமுறைச் செயற்பாடுகளினால் இதுவரை எமக்கு நிரூபித்துக் காட்டவில்லை.\nமேர்வின் சில்வாவின் பேச்சு ஒருவகையில் உண்மையானதே. முதலில், துட்டகைமுனுவின் தந்தையான காவந்திஸ்ஸ மன்னன், எல்லாளனுடன் யுத்தம் செய்வதனை எதிர்த்தார். துட்டகைமுனுவின் சகோதரனான திஸ்ஸவும் எல்ல���ளனுடன் யுத்தம் செய்ய தயங்கினார். ( எல்லாளனுடன் யுத்தம் செய்ய மாட்டேன் என்று சத்தியம் வாங்கி விட்டு வழங்கிய சோற்றுப் பிடியினை திஸ்ஸ வாங்கி உட்கொண்ட போதிலும் துட்டகைமுனு அந்த சோற்றுப் பிடியினை வாங்கிக் கொள்ள மறுத்தான்). அதன்படி யுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டினை துட்டகைமுனு கொண்டிருந்தான். துட்டகைமுனுவினையும், மகிந்த ராஜபக்சவினையும் ஒன்றிணைத்து மேர்வின் சில்வா கூற முற்படும் வாதம் சர்வ நியாயமானதே.\nஎனினும் இது மட்டும் தான் எல்லாளனைத் தோற்கடித்ததா\nமுதலில், அன்றைய அரச தலைவர் (துட்டகைமுனு) தனியே அரசன் மட்டுமல்ல. அவர் களத்தில் இறங்கி போரிட்ட தலைவராவர். அன்றைய அரசர்களுக்கும், இன்றைய ‘அரசர்களுக்கும்’ இடையிலான பிரதான வேறுபாடு இதுவே. (அரசத் தலைவர் போர்க்களத்திற்கு செல்லும் வழக்கம் நெப்போலியனின் பின்னர் வலுவிழந்து விட்டது).\nமேற்கூறப்பட்ட இரு காரணங்களின் அடிப்படையில், அதாவது, யுத்தம் செய்ய அரசியல் ரீதியாக தீர்மானம் செய்தல் மற்றும் போர்க்களத்தில் யுத்தத்தினை நடாத்துவது ஆகிய இரண்டு காரணிகளிலும் அன்று வெற்றியின் பிரதான பங்காளியாக துட்டகைமுனு இருந்தார். ஆனால் இன்றைய அரசத் தலைவருக்கு கீர்த்தியில் அரைவாசியே உரியதாகின்றது. மிகுதி அரைவாசியில் பெரும்பங்கு சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவத்தினருக்கே உரியதாகின்றது. விடயம் அவ்வாறாயினும், துட்டகைமுனுவின் இறந்தகால வெற்றி இந்த இரண்டு விடயங்களின் அடிப்படையில் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.\nஇரு தரப்பிலும் பெருமளவானவர்கள் இறப்பதனைக் கண்ணுற்ற எல்லாளன், குறைந்த இழப்புகளின் மத்தியில் வெற்றி தோல்வியினை தீர்மானிக்கும் நோக்குடன், தனித்துப் போரிட துட்டகைமுனுவுக்கு அழைப்பு விடுத்தான். துட்டகைமுனு இளம் பருவத்தினன். அப்பொழுது எல்லாளன் எழுபதினைக் கடந்திருந்தான். இந்த வயோதிபருக்கும் இளைஞனுக்கும் இடையிலான யுத்தமே துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையிலான வரலாற்றுப் போராகப் பதிவாகியது.\nதுட்டகைமுனுவுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் ஓரளவுக்கேனும் சமத்தன்மை இருப்பின், அது சோற்றுப் பிடியினை விழுங்குவதை நிராகரித்த விடயமாகவே அமையும். அதுவன்றி, வெற்றி எவ்வாறாயினும், யுத்தமே நிகழாமற் போயிருக்கும்.\nசரத் காலப்பகுதி மிக அண்மையிலாம்\nஎதிர்க்கட்சி கூட்டமைப்பு இப்பத்தி எழுதப்படும் வரையில் ஒரு புதிய தலைவரைத் தெரிவு செய்திருக்கவில்லை. தற்பொழுது இருக்கும் தலைவர்களில் எவருமே அதாவது ரணில், மங்கள, சோமவங்ச மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய எவருமே உண்மையாக தேசியத் தலைவர் தகுதி பெற வாய்ப்பற்றவர்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். தமது கட்சிகளுக்கு புறத்தே வெளித்தரப்பு தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் நிலைப்பாட்டில் அவர்கள் இருப்பதற்கும் இதுவே காரணம். அவர்கள் இப்பொழுது சரத் என்ற காலப்பகுதியினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். எனினும் இன்று நாம் எதிர்நோக்கும் அனைத்துவித தோஷங்களும் இந்த சரத் காலத்தில் பனி போல விலகிவிடும் என்று அவர்கள் அனைவரும் உண்மையில் கருதுகின்றனர் என்பதனை என்னால் நம்ப முடியவில்லை. அந்தளவுக்கு அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் சரத் காலத்திற்கு முற்று முழுதான முரண்பாட்டினைக் கொண்டதாகும். அந்த சரத் காலப்பகுதி எவ்வாறு இருக்கும் என்று சிந்தனாபூர்வமாக சிந்தித்துப் பார்க்கக் கூடிய அரசியல் பக்குவ நிலை, மற்றவர்களிடம் எவ்வாறாயினும், ரணில் மற்றும் மங்கள போன்ற தாராண்மைவாத அரசியல்வாதிகளுக்கும் இல்லை என்பதனை நாம் எப்படி நம்ப முடியும் எனினும் இந்த நபர்களின் செயற்பாடுகளில் இன்று நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போக்கு அன்றி, பதவியில் இருக்கும் அரசாங்கத்தினை வீழ்த்துவது என்ற எளிய காரணமே இருப்பதனால், ஜனநாயகத்திற்கு தீங்கு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற மனோபாவத்தினையே காணக்கிடைக்கின்றது. அதிகப்பட்சம், அவ்வாறான சந்தர்ப்பத்தில் ‘எனது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த பெரிய முட்டாள்தனம் சரத் பொன்சேகாவை பதவியில் அமர்த்தியது’ என்று பகிரங்கமாகக் கூறி விட்டு கைகளைக் கழுவிக் கொள்ள எதிர்காலத்தில் அவர்களால் முடியும். மகிந்த ராஜபக்சவை பதவியில் அமர்த்தியதற்காக மங்கள சமரவீரவும், சந்திரிகாவும் முன்பு இவ்வாறு கூறியதனை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். பெரிய முட்டாள்தனத்தினை வாழ்நாளில் ஒரு முறை தான் செய்ய முடியும் என்ற வரையறை இயற்கையில் இல்லாமை உண்மையில் எமது கேடாகும்.\nயுத்தத்தினால் நாம் இழந்தவை ஏராளம். அவற்றில் குடிமக்கள் அரசி��லில் அதுவரை இருந்து வந்த ‘லௌகீக’ இயல்பு அசுத்தப்படுத்தப்பட்டமை முதன்மை பெறுகின்றது. எமது அரசியலில் இருந்த அந்த லௌகீக இயல்பு இந்த யுத்தத்தில் இரு பகுதியிலும் கழுவிச் செல்லப்பட்டு விட்டது. ஒரு புறம் முற்றும் துறந்தவர்கள் அரசியலுக்குள் பிரவேசித்து அரசியலையும், துறவறத்தையும் அசுத்தப்படுத்தினர். மறுபுறம் சிறிது சிறிதாகவேனும் இராணுவத் தரப்பினர் குடிமக்கள் அரசியலின் பங்காளிகளாகும் வழமை ஒன்று தோற்றம் பெற்றது.\nஇராணுவ முக்கியஸ்தர்களை சேவைக்காலத்தின் பின்னர் வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிக்கும் பழக்கத்தினை முதலில் ஆரம்பித்து வைத்தது யார் என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் பல சந்தர்ப்பங்களில் அவ்வாறு நடைபெற்றன என்பது நினைவுக்கு வருகின்றது. இந்த அரசாங்கம் அதற்கும் அப்பால் சென்றது. முன்னைய அரசாங்கங்கள் செய்யாத அளவுக்கு யுத்தத்தினை குடிமக்கள் சமூகம் அனைத்தினையும் இராணுவ மயப்படுத்தியமை இந்த அரசாங்கத்தினால் எமக்கு உரித்தாக்கப்பட்ட விடயமாகவுள்ளது. அதுமட்டுமன்றி வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் வேறு வெளிநாட்டுத் தூதரக சேவைகளுக்கு நியமிக்கப்பட்டதனால் மட்டும் திருப்தியடையாது, இராணுவத் தலைவர்களை நாட்டினுள் குடிமக்கள் நிர்வாகத்தின் பங்காளர்களாக்கிக் கொண்டனர். ஒரு சில பகுதிகளில் மாவட்ட அதிகாரிகளாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டதுடன், மற்ற பகுதிகளில் ஆளுநர்களாகவும், இன்னும் சில இடங்களில் அமைச்சுகளின் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இந்த அரச மரியாதையினால் மமதையுற்ற ஒரு சில இராணுவ அதிகாரிகள் திரைப்படங்களை எப்படி தயாரிப்பது என்று திரைப்படக் கலைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்கவும் முன்வந்தனர். நாடகக் கலைஞர்கள் தமது நாடகக் காட்சிகளின் அங்குரார்ப்பண நிகழ்வுக்கு இராணுவ அதிகாரிகளை அழைப்பது கலைக்கு செய்யும் மரியாதை என்று கருதினர். இவை அனைத்தும் மக்களின் மனங்களில் இராணுவ மயத்தினை விதைக்கும் செயலாக அமைந்தன. இன்றைய நிலையில் நாட்டு குடிமக்கள் துறவிகளின் உடைக்கு மதிப்பளிப்பதனை விட இராணுவச் சீருடைக்கு மதிப்பளிப்பதனையே செய்கின்றனர். பௌத்த உரைகளிலும் இராணுவச் சிந்தனைகளே மேலோங்கி நிற்கின்றன.\nநாம் இப்பொழுது எந்த திச��யை நோக்கிப் பயணிக்கின்றோம் யுத்தம் முடிவடைந்து கடந்த வாரத்துடன் ஆறு மாதங்கள் கடந்து விட்டன. யுத்த வெற்றிக்காக கூச்சலிட்ட தேசப்பற்றுநிலை யுத்தம் முடிவடைந்தவுடன் அமைதியடைந்து விடாது. தேசப்பற்றின் தேவை இனிமேலும் தேவைப்படாத நிலையிலும் தேசப்பற்றினை மென்மேலும் உத்வேகப்படுத்திக் கொண்டேயிருக்க முடியும். இன்று நாட்டை ஆளும் அரசாங்கமும், நாட்டை ஆள எத்தனிக்கும் எதிர்க்கட்சிகளும் அதனையே மேற்கொண்டிருக்கின்றன. மிகவும் பரிசுத்தமான தேசப்பற்றாளரையும், இராணுவ வீரனையும் தேடும் போட்டியினை நோக்கியே இந்த இரு தரப்புகளும் நாட்டைத் தள்ளுகின்றன. மியான்மர் நாட்டு இராணுவத் தலைவருக்கு செங்கம்பள வரவேற்பு கொடுக்கும் அரசாங்கம், நாட்டில் எழுச்சிப் பெற்றுவரும் ஜெனரல் குறித்து அச்சமுற்றிருக்கின்றது. அதனால் ஏற்படப்போகும் பாதகங்களை எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் மியான்மரின் இராணுவத் தலைவரை வரவேற்றதற்கு கண்ணீர் வடிக்கும் மங்கள சமரவீர போன்ற தாராண்மைவாத அரசியல்வாதிகள் உள்நாட்டு அரசியலில் தமது தலைவராக சரத் பொன்சேகாவை ஏற்றுக்கொள்ள தயங்கப்போவதில்லை.\nவெற்றியை விட கொள்கைப் பிடிப்பு தான் அவசியம் என்பதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எமது அரசியலில் எவரிடமும் இல்லை. 1970 தொடக்கம் கூடிக் குறைந்தளவிலும் 1977ன் பின் பதவி அரசியல் முக்கிய இடத்தினைப் பெற்றிருப்பது இதற்கு காரணமாகும். ஐந்தாண்டுகளுக்கு பாராளுமன்றத்தில் இருத்தல் தமது பல வம்சத்திற்கு பல ஆண்டுகளுக்கு சிறந்த செயற்திட்டம் என கருதிக்கொள்ள அரசியல்வாதிகள் பழக்கப்பட்டிருக்கின்றனர். இது முதலாளித்துவ அரசியலிலும் இடதுசாரி அரசியலிலும் பொதுவானதாகவிருக்கின்றது. வெற்றி தோல்வியின் அடிப்படையில் தமது குடும்ப நலன்களுக்காக நாட்டினை இவர்கள் அடகு வைக்கின்றனர். இதுவரை எந்தவொரு அரசியல்வாதிக்கும் இது மனச்சாட்சிக்கு எதிரானதாகத் தோன்றவே இல்லை. இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும் என்ற மனச்சுமையே அவர்களுக்கு பெரிதாக இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு சரத் பொன்சேகாவாக ஒருவர் கிடைத்தாலும் அவர்களுக்கு பரவாயில்லை.\nஎதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் இந்த அரசாங்கம் வெற்றி பெற ‘எந்த முறையிலாவது’ பெறப்பட்ட யுத்தவ��ற்றியே பிரதான காரணமாக இருக்கும். மாறாக அபிவிருத்திப் பணிகளோ, ஜனநாயகப் பண்புகளோ அல்ல. இன்றைய அரசியலின் பொதுவான பண்பும் இதுவே. யுத்தத்தில் வெற்றிகொண்ட தரப்பு அதனை தனது நலன்களுக்கு பயன்படுத்திக்கொள்கின்றது என்பது எங்களுக்கு புரிகின்றது. எனினும் யுத்தத்தினை எதிர்த்தவர்கள், யுத்த பாதையை நிராகரித்தவர்கள், இந்த யுத்த வெற்றியை விற்றுப் பிழைக்க முன்வருவது எந்த ஒழுக்கத்தின்பால் என்பதனை புரிந்துகொள்ள இயலவில்லை.\nயுத்தத்தினை வழிநடத்தியவரை பொது வேட்பாளராக ஏற்கும் அளவுக்கு தாழ்;ந்த நிலையில் அவர்கள் இருப்பதனால் தான் நான், இன்று எதிர்;க்கட்சிகள் கூட்டணி யுத்த வெற்றியினை விற்றுப் பிழைக்க முனைவதாகக் கூறுகின்றேன். கடந்த காலத்தில் பின்பற்றிய ஜனநாயகம் மற்றும் மனித உரிமை அரசியலை அவர்கள் ஒரே இரவில் காலில் போட்டு நசுக்கியதனாலேயே நான் அப்படி கூறுகின்றேன். இந்த அர்த்தத்தில் பார்த்தால் சரத் பொன்சேகாவை தமது தலைவராக ஏற்றுக்கொள்வது ஜே.வி.பிக்கு பிரச்சினையாக இராது. தமது தலைவர்களைக் கொன்று குவித்த இராணுவம் குறித்து கடந்த இருபது வருட காலத்தில் அவர்களுக்கு பிரச்சினைகள் ஏதும் இருக்கவில்லை. (அண்மையில் நடைப்பெற்ற ரோகண விஜேவீர உட்பட்ட தலைவர்களை நினைவுகூரும் விழாவின் பிரதம விருந்தினராக சரத் பொன்சேகா போன்ற இராணுவத் தலைவர்களை அழைக்காமை குறித்தே நான் வியப்படைகின்றேன்). எனினும் ரணில் மற்றும் மங்கள போன்றவர்கள் கடந்த இருபது வருட காலத்தில் இராணுவத்தினை முக்கியப்படுத்தாமல் பேச்சுவார்த்தை, இணக்கப்பாடு ஆகிய கொள்கைளில் இருந்தனர். இன்று அவர்களும் ஜெனரலின் தோளில் ஏறி பயணம் செய்ய முயற்சிப்பதானது எமது அரசியல் எவ்வளவு மோசமான நரகமாகியிருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=33561", "date_download": "2019-04-22T00:11:32Z", "digest": "sha1:72XZU2BVNGZ2M7AZY36NDZIX5HAFVIXR", "length": 12235, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "கிறிஸ்துமஸ் விடுமுறையை", "raw_content": "\nகிறிஸ்துமஸ் விடுமுறையை குறி வைத்த கார்த்தி\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக ந��ித்து வரும் படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட இருக்கிறார்கள்.\nகடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இப்படத்தை இயக்கி வருகிறார்.\nசூர்யாவின் ‘சிங்கம் 2’, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஹரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nமுழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார், மேலும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் (தெலுங்கு) வில்லன் வம்சி ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள்.இந்நிலையில், இப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்��...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/07/blog-post_03.html", "date_download": "2019-04-22T00:15:15Z", "digest": "sha1:2W4QOVGL2XMSHW6SWXPK7PXURNXJCIZQ", "length": 21408, "nlines": 210, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அஜினமோட்டோ உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅஜினமோட்டோ உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை\nசாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருச��யையும், வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ.. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ.\nதொடர்ந்து அஜின மோட்டோ. எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை\nவியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது\nஇதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.\nஉணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ. உங்களுக்கொன்று தெரியுமா அந்தக் காலத்திலெல்லாம், சீனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதவது M.S.G என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.\nஇந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.\n அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே... அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்\nMSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்\nநமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது. MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது. இன்சுலின், அட்ரினல��ன் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை. எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும் மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது. MSG நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது. தூக்கக் குறைவால் மூளையில் டோபாமின் அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும், திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது. அதிகமான குளுடாமிக் அமிலம் உயிரின் முக்கிய அணுவான ஞிழிகி என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள். இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.\nசோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5 மடங்கு அதிகம் அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. தீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது. பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.\nஉடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.\nஅமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.\nதொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸில் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.\nஃபாஸ���ட் புட் மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.\nஎந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது\nu பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்\nu சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்)\nu கார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட், சூப் பவுடர்கள்.\nமறதியை மழுங்கடிக்க சில வழிகள்\nவீடடு உபயோகப் பொருட்கள் பார்த்து வாங்க... பக்குவமா...\nதேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்'\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை க...\nஉங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பின...\nஅஜினமோட்டோ உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்...\nகுட்டீஸ்க்கு போடுற டயாபர் பற்றி பெற்றோர்களுக்கு தெ...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்த�� ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/04/12/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2019-04-22T00:55:07Z", "digest": "sha1:QTOKHHALA7WA52WHTASXZMITC2VYHINU", "length": 8841, "nlines": 133, "source_domain": "commonmannews.in", "title": "யோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’! - CommonManNews", "raw_content": "\nHome News யோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nPG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்குகிறார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, இவர்களுடன் சாயாஜி ஷிண்டே காமெடி கலந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிக்கிறார்.\nமனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா குரேஷி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெயில்” என்கிற பறவையும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.\nஇந்திய சினிமாவில் முதன் முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.\nஇந்த படத்தில் யோகி பாபு நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார்.\nஅவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.\nயோகி பாபுவும் அவரது நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறார்கள்..\n அந்த கொலையை செய்தது யார்\nஇதிலிருந்து மீண்டு யோகிபாபு அண்ட் கோ எப்படி வெளியே வருகிறார்கள்\nஇதில் பறவையின் பங்கு என்ன என்பதுதான் படத்தின் கதை.\nஇடைவேளைக்குப் பின்பு கிட்டத்தட்ட ஒரு கார் பயணமாகவே இக்கதை விறுவிறுப்பாக நகரும்.\nஜி.வி.பிரகாஷிடம் பணிபுரிந்த சாய் பாஸ்கர் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியுள்ளார்.\nபி.ஜி.முத்தையாவின் சிஷ்யரான ரவீண் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஎடிட் செய்கிறார் எஸ். என். பாசில்.\nசண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் வடிவமைக்கிறார்.\nசென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர்.\nஇரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளது “காக்டெய்ல்” குழு.\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nஇளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார் – இயக்குனர் மீரா கதிரவன்\n90 ML எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது – தேஜ்ராஜ்\nசித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் “சிவப்பு மஞ்சள் பச்சை”\nஇரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா தமிழரசன் படத்தில் நடிக்கிறார்.\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nசிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி.. ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..\nஇரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா தமிழரசன் படத்தில் நடிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4861/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-22T00:23:21Z", "digest": "sha1:6DZB46BCF3K2RWWUN5YRHAUDUQXFSO6U", "length": 4720, "nlines": 107, "source_domain": "eluthu.com", "title": "புணர்ச்சி | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nஉணவு + உனை = உணவுனை என்று புணர்ந்து வருமா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-04-22T01:02:44Z", "digest": "sha1:337SARNAYA26GTLAIYXASKSLXYHXSM2U", "length": 8715, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈரீ ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈரீ ஏரியும் பிற பேரேரிகளும்.\n1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.\nஈரீ ஏரி (Lake Erie)[2]என்பது வட அமெரிக்காவின் ஐந்து பேரேரிகளுள் ஒன்றாகும். இது மேற்பரப்பின் அடிப்படையில் ஐந்து பேரேரிகளுள் நான்காவது பெரிய ஏரியாகும். இந்த ஏரி ஆழம் மற்றும் கொள்ளளவின் அடிப்படையில் ஐந்து பேரேரிகளுள் மிகச்சிறியதாகும். [3][4]இந்த ஏரி உலக அளவில் பத்தாவது பெரிய ஏரியாகும்.[5]\nசுப்பீரியர் ஏரி - மிச்சிகன் ஏரி - இயூரோன் ஏரி - ஈரீ ஏரி - ஒண்டாரியோ ஏரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2018, 07:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1970%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T01:01:46Z", "digest": "sha1:UV3P6YHWRF3JERW5SPYDIVJQSUXC3CZU", "length": 5451, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1970இல் அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1970 இல் நடந்த அரசியல் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1970இல் அரசியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1970 in politics என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1970 தேர்தல்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2013, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்���ாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/the-reasons-behind-the-absconding-of-the-financier-291204.html", "date_download": "2019-04-22T00:11:33Z", "digest": "sha1:5IQRUJQUPZX24WLMAGBRSSDIHE7URPKZ", "length": 16506, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைமறைவான பைனான்சியரின் வெளிவராத திடுக்கிடும் பின்னணி!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதலைமறைவான பைனான்சியரின் வெளிவராத திடுக்கிடும் பின்னணி\nசினிமா இணைதயாரிப்பாளர் ஒருவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவத்தால் தமிழ் சினிமா தற்போது ஆடிப்போய் இருக்கிறது.\n குறிப்பிட்ட ஒருவர் மட்டும் தான் காரணமா அவரது பிண்ணனி என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் தேடினால் அது வளர்ந்துகொண்டே போகிறது. இதை எல்லாம் கேட்டால் சாதாரண மக்களுக்கு தலையே சுற்றிவிடும் அந்த அளவிற்கு கொட்டிக்கிடக்கிறது இந்த மரணத்திற்கு பின்னால் உள்ள விஷயங்கள்.மதுரையில் சின்னதாக வட்டிக்கடை நடத்திக்கொண்டு இருந்த பைனான்ஸியருக்கு, தோட்டத்தின் முக்கியப் புள்ளியிடம் இருந்து தென்மாவட்ட நடிகரும், அரசியல்வாதியுமான ஒருவருக்கு போன பணத்தில் கொக்கி போட்டதில் தான் இவ்வளவு பெரிய ஆள் ஆனாராம் நமது பைனான்ஸியர். இங்கு கொடுப்பதை விட சென்னையில் சினிமாகாரர்களுக்கு கடன் கொடுத்தால் நிறைய திரும்ப வரும் என்று சிலர் ஐடியா கொடுக்க சென்னை வந்து கடை போட்டாராம். கொஞ்சம் கொஞ்சமாக சினிமாகாரர்களின் நம்பிக்கைக்குரிய பைனான்ஸிரும் ஆகியும் இருக்கிறார்.\nஅப்படியும் சில இடங்களில் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்துகளும் நடந்து இருக்கின்றன. பிறரை விர குறைவான வட்டிக்கு சொன்ன நேரத்தில் கேட்ட பணம் கிடைப்பதால் சினிமாக்காரர்கள் இவரை மொய்த்து இருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு மணியான இயக்குநரின் அண்ணன் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து இறந்தபோதும் அடிபட்டது இதே பைனான்ஸியரின் பெயர் தான். அப்போது தோட்டத்து சின்ன அன்னையின் பெயரை சொல்லி தப்பித்தார். அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சூரியன் மலர்ந்தபோதும், சின்னவரின் வாரிசோடு ஜோடி போட்டு சுற்றிக்கொண்டிருந்தார். அப்போதும் எந்த நடவடிக்கையும் இல்லை.\nநாளுக்கு நாள் அந்த பைனான்ஸியரிடம் கடன் வாங்கும் சினிமா பிரபலங்களின் எண்ணிக்கையும், அதை திருப்பி வாங்க அவரது அடாவடியும் அதிகரித்துக்கொண்டே போனது. சமீபத்திய தற்கொலையில் தான் அவரது பெயர் வெளியே வந்து இருக்கிறது. அதுவும் அவர் எழுதிய கடிதத்தால், அதையும் வெளிவிடாமல் செய்யவும், போலீஸிடம் போகாமல் சமரசம் பேசவும் கடவுளான படத்துக்கு தேசிய விருது வாங்கிய இயக்குநர் ஒருவரால் பஞ்சாயத்து பேசப்பட்டது.\nபஞ்சாயத்து எல்லாம் சரிவராது போலீஸிற்கு போகலாம் என்று அழைத்துச் சென்றது வீரனான தாடிக்கார இயக்குநர் தான். ஏற்கனவே லிங்கமான இயக்குநர், முக்கிய நடிகர் உள்ளிட்ட பலரும் இந்த பைனான்ஸியரால் மிகவும் கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறார்கள். இனியும் நாம் பொறுமையாக இருக்க முடியாது என்று சுப்பிரமணியபுர நடிகரை மனம் மாற்றி இருக்கிறார். இதனால் கோபமான அந்த தேசிய விருது இயக்குநர் கோபமாக அப்போதே மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருக்கிறார்.\nதலைமறைவான பைனான்சியரின் வெளிவராத திடுக்கிடும் பின்னணி\nஇலங்கை சம்பவம்: ரஜினி, கமல் கருத்து\nபொன்னமராவதி, பொன்பரப்பி சம்பவங்கள் கவலை அளிக்கிறது : தமிழிசை வேதனை\nஆத்தூர் வழித்துணை பணீஸ்வரர் ஆலய 9ம்ஆண்டு சங்கபிஷேக தின விழா-வீடியோ\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் கடும் நிதிச்சுமையை சந்தித்து வருகிறார்கள்- வீடியோ\nஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது-வீடியோ\nKanyakumari Chitra Pournami: கன்னியாகுமரியில் சித்திரைப் பௌர்ணமி நிலவை பார்க்க குவிந்த மக்கள்-வீடியோ\nடியூபிளசிஸ் பிடித்த அற்புதமான கேட்ச்\nIPL 2019: Kolkata vs Hyderabad தினேஷ் கார்த்திக்கை விளாசும் ரசிகர்கள்\nஆற்காடு வீராசாமியின் பேரன் ஓட்டிய கார் மோதி எஸ்ஐ படுகாயம்-வீடியோ\nPonnamaravathi News: பொன்னமராவதியில் கலவரம்.. 1,000 பேர் மீது வழக்குப்பதிவு-வீடியோ\nEPS Pressmeet:சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி-வீடியோ\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: வாக்கு சேகரிப்பில் செந்தில் பாலாஜி-வீடியோ\nநயன்தாரா கோரிக்கையை ஏற்ற நடிகர் சங்கம்-வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: காதல் மழையை பொழியும் ஆதி-வீடியோ\nபூவே பூச்சூடவா சீரியல்: சுபத்ராவுக்கு பிச்சை போட்ட கோதாவரி- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020957-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/1163021.html", "date_download": "2019-04-22T00:45:34Z", "digest": "sha1:BGYZAQ3U7SRGPB3Y3GJC6KD7FAYFACI7", "length": 13299, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "அப்பாவே ஆனாலும் வயதுக்கு வந்த மகளுடன் லிமிட் வேண்டாமா: சீனியர் ஹீரோவை விளாசும் மக்கள்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅப்பாவே ஆனாலும் வயதுக்கு வந்த மகளுடன் லிமிட் வேண்டாமா: சீனியர் ஹீரோவை விளாசும் மக்கள்..\nஅப்பாவே ஆனாலும் வயதுக்கு வந்த மகளுடன் லிமிட் வேண்டாமா: சீனியர் ஹீரோவை விளாசும் மக்கள்..\nமகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ஆமீர் கானை மக்கள் விளாசியுள்ளனர்.\nபாலிவுட் நடிகர் ஆமீர் கானின் முதல் மனைவி மூலம் ஜுனைத் என்ற மகனும், இரா என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவி கிரண் ராவ் மூலம் ஆசாத் என்ற மகன் உள்ளார்.\nஇந்நிலையில் ஆமீர் கான் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.\nஆமீர் கான் புல்வெளியில் படுத்துக் கிடக்க அவரின் மகள் இரா அவர் மீது ஏறி அமர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த மக்கள் ஆமீரை விளாசத் துவங்கிவிட்டனர்\nவயதுக்கு வந்த மகளை இப்படியா மேலே உட்கார வைத்து விளையாடுவது, மகள் வளர்ந்துவிட்டாள் என்பது கூடவா தந்தைக்கு புரியவில்லை என்று மக்கள் கோபப்பட்டுள்ளனர்.\nஆமீர் கான் விளையாட்டாக வெளியிட்ட புகைப்படம் இப்படி வினையாகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இரா வளர்ந்துவிட்டாலும் அவருக்கு சிறு குழந்தை தான் என்று நினைக்கிறார்.\nஆமீர் தனது மனைவி கிரண், மகன் ஆசாத் உள்ளிட்டோருடன் சாப்பிடும் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நோன்பு இருக்கும் ரமலான் மாதத்தில் இப்படியா புகைப்படங்களை வெளியிடுவது என்று அதற்கும் ஆமீரை விளாசியுள்ளனர்\n என்பதை நாட்டுக்கு ரஜினிகாந்த் அடையாளம் காட்டவேண்டும் – மு.க.ஸ்டாலின்..\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் தனியார் இ.போ.ச பேரூந்த�� சேவையாளர்களுக்கிடையில் குழப்பம்..\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\nஇலங்கையில் 138 மில்லியன் மக்கள் பலி – சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nநாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற இடங்கள்\nமட்டக்களப்பு குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் பெயர் விபரங்கள்\nவவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்.\nஅவர்களை விட கூடாது.. உடனே தண்டியுங்கள்.. மகிந்த ராஜபக்சே கண்டனம்\n8வது குண்டுவெடிப்பால் உறைந்து போன இலங்கை.. வலைதளங்கள் முடக்கம்\nவவுனியாவில் புளொட் அமைப்பின் மத்திய குழு கூட்டம்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் மற்றுமொரு வெடிப்பு சம்பவம் \nஇலங்கை குண்டுவெடிப்புக்கு 6 டன் வெடிமருந்து.. பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ்…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\nஇலங்கையில் 138 மில்லியன் மக்கள் பலி – சர்ச்சையை கிளப்பிய…\nநாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற இடங்கள்\nமட்டக்களப்பு குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் பெயர் விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1137281.html", "date_download": "2019-04-22T01:08:55Z", "digest": "sha1:IR7D2K2L4CEYMJSP7SPOREO7LMPKNPJD", "length": 13441, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பேச்சு சுதந்திரம் தொடர்பில் பிரதமரின் அதிரடியான நடவடிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nபேச்சு சுதந்திரம் தொடர்பில் பிரதமரின் அதிரடியான நடவடிக்கை..\nபேச்சு சுதந்திரம் தொடர்பில் பிரதமரின் அதிரடியான நடவடிக்கை..\nஇலங்கையில் பேச்சு சுதந்திரம் தொடர்பான சட்டத்தினை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்மூலம் இனமத ரீதியான வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதனை தடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 44 ஆவது கூட்டத்தொடர் சனிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கையில் பேச்சு சுதந்திரம் தொடர்பான சட்டத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அத்தோடு சிங்கப்பூரின் மத நல்லிணக்கத்தை பாதுகாத்தல் சட்டம், பிரித்தானியாவின் இன மற்றும் மத வெறுப்புணர்வு தொடர்பான பொதுவான கட்டளை சட்டம், அவுஸ்திரேலியாவின் இன பாகுபாடு தொடர்பான சட்டம் மற்றும் கனடாவின் குற்றவியல் சட்டம் போன்றவற்றையும் இலங்கைக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பில் கலந்தாலோசிக்க வேண்டும். அதன்மூலம் கிந்தொட்ட மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட இன மற்றும் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதை தவிர்க்க முடியும்.\nமேலும் பேச்சு சுதந்திரம் தொடர்பான சட்டத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதானது தற்போது காணப்படுகின்ற சுதந்திரத்திற்கு இடையூறாக அமையும் என சிலர் கருதலாம். ஆனால் மக்களுக்கிடையே வன்முறையை தூண்டும் வகையிலான வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கெதிராக மேற்படி சட்டங்களை முறையான விதத்தில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இன, மதங்களுக்கிடையில் ஏற்படும் வன்முறை சம்பவங்களை தடுக்க முடியும். அதனால் தற்போதுள்ள நிலையில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.\nவவுனியாவில் இராணுவ வசம் உள்ள கூட்டுறவு கல்லூரி கட்டிடம் விடுவிக்கப்படவேண்டும் :அனந்தி சசிதரன்..\nஅத்துரலியே ரத்ன தேரர் தலைமையில் முக்கியமான சந்திப்பு…\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த கொடும��….…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nகழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை… அவனால் அனுபவித்த…\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1141400.html", "date_download": "2019-04-22T00:06:34Z", "digest": "sha1:6XBZ6B6CAKZSTWDVTVIT6NEG4GC2GWGG", "length": 12669, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பச்சிலைப் பள்ளி பிரதேச சபை தமிழரசு கட்சி வசம்..!! – Athirady News ;", "raw_content": "\nபச்சிலைப் பள்ளி பி���தேச சபை தமிழரசு கட்சி வசம்..\nபச்சிலைப் பள்ளி பிரதேச சபை தமிழரசு கட்சி வசம்..\nபச்சிலைப் பள்ளி பிரதேச சபை தமிழரசு கட்சி வசம்\nசுயேச்சைக் குழுவின் எதிர்ப்புடன் தவிசாளர் ஏகமனதாக தெரிவு\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வசமாகியுள்ளது.\nஇன்று(05) பிற்பகல் இரண்டு மணிக்கு பச்சிலைப் பள்ளி பிரதேச சபை மண்டபத்தில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.\nமுன்னதாக தவிசாளர் தெரிவுக்கு கோரப்பட்டபோது இலங்கை தமிழரசு கட்சியின் சுப்பிரமணியம் சுரேன் தெரிவு செய்யப்பட்டார். மாற்றுத் தெரிவுகள் இருக்கிறதா என உள்ளுராட்சி ஆணையாளர் வினவிய போது கேடயச் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேச்சைக் குழுவின் உறுப்பினu; ஈஸ்வரன் டயாழினி குறித்த தலைவர் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்திக்கும், மக்களின் நலன்களுக்கும் பொருத்தமற்றவர் எனவே தங்களது சுயேச்சை குழுவின் நான்கு உறுப்பினர்களும் குறித்த தெரிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவித்தார்.\nபின்னர் ஏனையத் தெரிவுகள் இல்லாத நிலையில் சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சி உறுப்பினர்களும் தவிசாளர் தெரிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத காரணத்தினால் சுப்பிரமணியம் சுரேன் பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.\nஇதனை தொடர்ந்து உப தவிசாளர் தெரிவிலும் போட்டியின்றி தமிழரசுக் கட்சியின் முத்துகுமார் கஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nமுல்லைத்தீவுக்கு சென்று கனவயீர்ப்பில் ஈடுபட வடமாகாண சபை தீர்மானம்..\nமெக்சிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 ��வுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162113.html", "date_download": "2019-04-22T00:04:09Z", "digest": "sha1:324AGNVJIUSXT5YBCHRMKQDJFKNBUNMZ", "length": 12041, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இனி எல்லையில் மோதல் வேண்டாம் – இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!! – Athirady News ;", "raw_content": "\nஇனி எல்லையில் மோதல் வேண்டாம் – இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு..\nஇனி எல்லையில் மோதல் வேண்டாம் – இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு..\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. எனினும், இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே அடிக்கடி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில், இந்திய வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருவது வாடிக்கையான ஒன்றாக மாறியது.\nஇந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டாலும் வீரர்கள் இழப்பு என்பது அதிகரித்த வண்ணமே இருந்தது. பயங்கரவாத தாக்குதல்களை விட பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் வீரர்கள் பலியாவது கூடுதலாக உள்ளது. குறிப்பாக, காஷ்மீரின் ரஜோரி, சம்பா, உரி ஆகிய பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகளவில் உள்ளது.\nஇந்நிலையில், இரு நாட்டு ராணுவ செயல்பாட்டுபிரிவு இயக்குநர் ஜெனரல்கள் மத்தியில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், எல்லை துப்பாக்கிச்சூடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு போடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழு மூச்சாக கடைப்பிடிப்பது என உடன்பாடு எட்டப்பட்டது.\nயாழில் போதைப் பொருட்களுக்கெதிரான விழிப்புணர்வுப் பேரணி..\nநேபாளம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம்..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலை���ாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.media4us.com/wp/?p=620", "date_download": "2019-04-22T01:05:38Z", "digest": "sha1:ZJUDXOST674CFLGR4T7TBSJZYYXRGXEA", "length": 5173, "nlines": 58, "source_domain": "www.media4us.com", "title": "ஷைத்தானின் அலங்காரம்! – நமது நல்வழி ஊடகம் – media4us.com", "raw_content": "நமது நல்வழி ஊடகம் – media4us.com\nஅல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில்\nஅல்லாஹ் ஷைத்தானை நமக்கு அறிமுகப்படுத்தும் போது ஷைத்தான் நமது எதிரி என்று கூறியுள்ளான். அவன் தனது வீழ்ச்சிக்கு ஆதம் அலை அவர்கள் தான் காரணம் என்பதால் அவர்களை தனது சூழ்ச்சியால் பாவத்தை செய்யச் செய்தான். ஷைத்தானும் பாவம் செய்தான் ஆதம் அலை அவர்களும் பாவம் செய்தார்கள். ஆனால் ஷைத்தான் அல்லாஹ்விடம் எதிர்த்து பேசினான். ஆதம் அலை அவர்கள் தனது பாவத்தை காரணம் காரியம் சொல்லாமல் ஏற்றுக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டார்கள். அல்லாஹ் நமக்கு செய்த அருட்கொடைகளில் ஒன்று தான் ஷைத்தானின் வழிகேடுகள் பற்றிய விவரங்கள். ஷைத்தான் மனிதனை வழிகெடுக்க எத்தணையோ சூழ்ச்சிகளை கையாள்கிறான். அவற்றில் ஒன்று பாவங்களை அழகான வணக்கமாக காட்டுவதாகும். மற்றான்று பெரிய பாவங்களை மிக சாதாரணமாகக் காட்டி செய்ய தூண்டுவான். இந்த பாவத்தை செய்யும் போது மனதில் சிறிய குறுகுறுப்பு இருக்கும். மனிதன் சுதாரித்தால் தப்புவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பாவமான காரியங்களை நன்மையான காரியமாக செய்வதிலிருந்து தப்புவது மிகவும் கடினம். இதனை செய்யும் மனிதன் நன்மை என்றே செய்வான். பாவம் என்றே எண்ண மாட்டான். இவைகள் தான் அல்லாஹ் ரசூல் அவர்கள் மார்க்கத்தில் காட்டாத புதிய விசயங்களாகும். (பித்ஆக்கள்). இவைகளுக்காக மனிதன் இறுதி வரை மன்னிப்பே கேட்க மாட்டான் – திருந்த மாட்டான். இது ஷைத்தானின் பெரிய ஏமாற்று காரியமாகும். மேலும் ஷைத்தானின் சூழ்ச்சிகள் பற்றி அறிய ஷேக் ஜக்கரியா அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்…\n« உள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/brain.html", "date_download": "2019-04-22T00:33:09Z", "digest": "sha1:KEEVSIRN5MZUOO7FT5XXC6PLSTE2MARC", "length": 7426, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "தூங்கும்போது மூளை என்ன செய்கிறது? - News2.in", "raw_content": "\nHome / உடல் நலம் / உலகம் / மருத்துவம் / தூங்கும்போது மூளை என்ன செய்கிறது\nதூங்கும்போது மூளை என்ன செய்கிறது\nTuesday, December 20, 2016 உடல் நலம் , உலகம் , மருத்துவம்\nநாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும் தூங்காவிட்டால் என்ன ஆகும் தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா – இப்படி நிறைய கேள்விகள் சின்ன வயசிலிருந்தே நம் மனதுக்குள் அடிக்கடி எட்டி பார்த்திருக்கும், இல்லையா.\nமூளை செல்களை அதிகப்படியாகத் தூண்டுவது, நரம்புமண்டலத்தின் இயல்பான செயல்பாட்டையும், நரம்புத் திசுக்களையும் பாதிக்கும் நரம்புநச்சுகளை (Neurotoxicity) வெளியிடுவதற்குக் காரணமாக அமையலாம் என்கிறார்கள் மூளை பற்றி ஆராய்ந்த நிபுணர்கள். இது தொடர்ந்து நிகழ்வது ஆபத்தானது.\nஇதைத் தடுப்பதுதான் தூக்கம். மூளையில் சேர்ந்த நச்சை அகற்றும் செயல்பாட்டுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தூங்குவது, நரம்பு தூண்டல்களைக் குறைக்கும் என்றொரு கொள்கை சொல்கிறது. ஒரு வகையில் இந்தக் கொள்கை ஓய்வு கொடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது.\nமற்றொரு பக்கம், உறக்கம் என்பது மூளையின் கற்றல் திறனையும் அதிகரிக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். புதிதாகக் கற்றுக்கொள்ளும் திறனை நிலைப்படுத்தும் உடலியல் செயல்பாடு, மற்ற நேரங்களிலும் நடைபெறத்தான் செய்கிறது. ஆனால், இந்தச் செயல்பாட்டுக்குத் தூக்கம் முக்கிய உதவி புரிகிறது.\nஇது எப்படி நடக்கிறது என்றால், ஒரு செயல்திறனைப் புதிதாகக் கற்றுக்கொண்டோ அல்லது திரும்பச் செய்தோ பார்த்த பிறகு நல்லதொரு தூக்கத்தைப் பெறுவது மிகவும் முக்கியம். இப்படிச் செய்யும்போது புதிய நினைவுகளின் காரணமாக உருவான புதிய நரம்பு இணைப்புகளை நம்முடைய மூளை வலுவூட்டிக்கொள்கிறது. எனவே, நடு ராத்திரியில் விழித்து வாட்ஸ்அப், டிவி பார்க்கும் பழக்கத்தைக் குறைத்துக்கொண்டு ஒழுங்காகத் தூங்கினால்தான், புதிதாகக் கற்ற எதுவும் மனதில் தங்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-22T00:00:52Z", "digest": "sha1:CUL4FZFP2I2BKTSOMDJ5SAJURH2FJP6Q", "length": 6378, "nlines": 109, "source_domain": "www.tamilarnet.com", "title": "தலைக்கனத்தால் பட வாய்ப்பை இழந்து வரும் நடிகை - TamilarNet", "raw_content": "\nதலைக்கனத்தால் பட வாய்ப்பை இழந்து வரும் நடிகை\nதலைக்கனத்தால் பட வாய்ப்பை இழந்து வரும் நடிகை\nசமீபத்தில் வட நாட்டில் இருந்து வந்த நடிகைக்கு மடமடவென பட வாய்ப்புகள் குவிந்ததாம்.\nசமீபத்தில் வட நாட்டில் இருந்து வந்த நடிகைக்கு மடமடவென பட வாய்ப்புகள் குவிந்ததாம். அவர் நடனம் ஆடும் அழகை பார்த்தே பல ஹீரோக்கள் அசந்து தங்கள் படங்களுக்கு பரிந்துரை செய்தார்களாம்.\nஅம்மணிக்கு பட வாய்ப்புகள் வந்த குவிந்த நிலையில் லைட்டா தலைக்கனமும் ஏறியதாம். சர்ச்சை நடிகையை விரட்டிக் காட்டுகிறேன் பார் என்று சவால்விட்டாராம். இதை கேட்டு சர்ச்சை நடிகை ஒன்றுமே சொல்லவில்லையாம். இதற்கிடையே சீனியர் நடிகருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டாராம் நடிகை.\nஅம்மணிக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். அதற்கு காரணம் நடிகையின் தலைக்கனம் காரணம் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.\nPrevious மன அழுத்தத்தில் இருக்கும் நடிகை\nNext கவர்ச்சியில் போட்டி போட்ட நடிகை\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-04-22T00:44:36Z", "digest": "sha1:IRMX3M2OXQYNG5IZLMX5QFHOIE4QLZF2", "length": 5401, "nlines": 96, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சொட்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nசொட்டை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(தலையில் ஒரு சிறு பகுதியில்) முடி உதிர்ந்து ஏற்படும் வெற்றிடம்; திட்டு போன்ற வழுக்கை.\n‘சொட்டை விழுந்த இடத்தை மறைத்துச் சீவியிருந்தான்’\n‘தலையில் சொட்டை விழ ஆரம்பித்துவிட்டது’\nவட்டார வழக்கு உலோகப் பாத்திரங்களில் ஏற்படும் நெளிவு.\n‘கிணற்றுச் சுவரில் மோதிக் குடம் சொட்டையாகிவிட்டது’\nசொட்டை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஇலங்கைத் தமிழ் வழக்கு (அடுத்தவர் செயலில் காணும்) குற்றம்குறை.\n‘எல்லாக் காரியத்துக்கும் சொட்டை சொல்லிக்கொண்டிருக்காதே’\n‘நீ சொல்லிய சொட்டையால்தான் அவன் மனமுடைந்து வீட்டுக்கு வராமல் இருக்கிறான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/02210455/1216089/Farmers-are-worried-about-the-decline-in-betel.vpf", "date_download": "2019-04-22T01:01:09Z", "digest": "sha1:47AOG4KCHMMB5ND5CA56I7YVUD2NDFDA", "length": 13100, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை || Farmers are worried about the decline in betel", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை\nபதிவு: டிசம்பர் 02, 2018 21:04\nதருமபுரி மாவட்டத்தில் வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nதருமபுரி மாவட்டத்தில் வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nதருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வெற்றிலைகள் நல்லம்பள்ளிக்கு எடுத்து வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெற்றிலை விலை மிகவும் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.\nஏற்கனவே ஒரு கட்டு வெற்றிலை ரூ.50க்கு விற்கப்பட்டது. இன்று ஒரு கட்டு வெற்றிலை ரூ.10 முதல் ரூ.20 வரை விலை போனது. இந்த வெற்றிலைகள் தருமபுரியில் இருந்து ஈரோடு, சேலம், கொங்கணாபுரம், எடப்படி உள்ளிட்டட பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட���ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி\nபொன்னேரி அருகே டிராக்டரில் மணல் கடத்தல்\nபாளையில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி மர்ம மரணம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/21115244/1178034/ASUS-Zenfone-Max-Pro-M1-6GB-RAM-sale-date.vpf", "date_download": "2019-04-22T00:54:30Z", "digest": "sha1:5OUXMPIVMCYHVN4WJZ7IIVXN5UGF4XAT", "length": 17200, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "6 ஜிபி ரேம் கொண்ட சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இந்திய விற்பனை தேதி || ASUS Zenfone Max Pro M1 6GB RAM sale date", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n6 ஜிபி ரேம் கொண்ட சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இந்திய விற்பனை தேதி\nஅசுஸ் நிறுவனத்தின் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வெர்ஷனின் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #AsusZenfoneMaxProM1\nஅசுஸ் நிறுவனத்தின் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வெர்ஷனின் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #AsusZenfoneMaxProM1\nஅசுஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இந்திய விற்பனை ஜூலை 26-ம் தேதி நடைபெற இருப்பதாக ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது. அசுஸ் சென்போன் மேக���ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.\nஸ்டாக் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட், மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சிறப்பம்சங்கள்:\n- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிபர்செட்\n- அட்ரினோ 509 GPU\n- 6 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, 1.12μm பிக்சல்\n- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.2\n- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 16 எம்பி பிரைமரி, 16 எம்பி செல்ஃபி கேமரா வெர்ஷன் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை பயனர்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக வாங்க முடியும்.\nஇந்தியாவில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 டீப்சீ பிளாக் மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.10,999, 4 ஜிபி ரேம் மாடல் ரூ.12,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #AsusZenfoneMaxProM1 #smartphone\nZenfone Max Pro M1 | சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇரண்டு புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ70 அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தே��்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.4,575 வரை கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஎங்க பக்கம் பெரிய டீம் இருக்கு - டிக்டாக் தடை தற்காலிகமானது என நம்புகிறோம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vikram-marma-manithan-13-03-1516280.htm", "date_download": "2019-04-22T00:30:09Z", "digest": "sha1:FVPXGBAZDSGCTPVN6O54B33HZLJHZUAM", "length": 7984, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "மர்ம மனிதன் ஆகிறார் விக்ரம்! - VikramMarma Manithan - விக்ரம் | Tamilstar.com |", "raw_content": "\nமர்ம மனிதன் ஆகிறார் விக்ரம்\nஐ படத்தை முடித்துவிட்டு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ளே படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். ஐ படம் வெளியாவதற்கு முன்பே 10 எண்றதுக்குள்ளே படப்பிடிப்பில் கலந்து கொண்ட விக்ரம் கடந்த 3 மாதங்களாக இப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.\n10 எண்றதுக்குள்ளே படத்தை முடித்துவிட்டு, கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும், அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.\nஇவற்றில் கௌதம் மேனன் இயக்கும் படம் ஜூன் மாதம்தான் தொடங்குகிறது. அதற்கு முன் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப்படத்துக்கு மர்ம மனிதன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.\nஇந்த தலைப்பை வேறு யாரும் பதிவு செய்யாமல் இருந்தால், இந்த தலைப்பே இறுதியானதாக இருக்குமாம். வேறு யாராவது இதே தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தால் வேறு தலைப்பை சூட்டுவார்களாம்.\n▪ இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா\n▪ ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்\n▪ மாற்றம் முன்னேற்றம்- 2016ல் நடிகர்கள் எடுத்த அதிரடி முடிவுகள், ஸ்பெஷல்\n▪ மனிதன் படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரம்\n▪ தனியார் பஸ்ஸில் மீண்டும் திருட்டு டிவிடி: மனிதன் படம் சிக்கியது\n▪ மனிதன் படத்துக்கு வரிசலுகை மறுப்பு பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\n▪ உதயநிதியின் மனிதன் படத்துக்கு வரிச்சலுகை மறுப்பு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை\n▪ மனிதன் படத்தின் வசூல் விவரம் வெளியானது\n▪ மனிதன் படத்தை பாராட்டி தள்ளிய ரஜினி\n▪ மனிதன் படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு மறுப்பு… மீண்டும் கோர்ட்டுக்குப் போகும் உதயநிதி\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ��வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satonews.com/2018/10/24/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-04-22T00:47:00Z", "digest": "sha1:KBQGAUSP7C7BPJTND46OFTRHTLKYJ7ZK", "length": 8228, "nlines": 141, "source_domain": "satonews.com", "title": "செவ்வாய் கிரக ஆய்வில் நாசா சாதனை.! | Sato News", "raw_content": "\nHome தொழில்நுட்பம் செவ்வாய் கிரக ஆய்வில் நாசா சாதனை.\nசெவ்வாய் கிரக ஆய்வில் நாசா சாதனை.\nநாசா கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.\nசெவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் தூரம் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு செவ்வாயில் இருக்கும் மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது ஆகும்.\nமிகவும் முக்கியமாக கடந்த 5 ஆண்டுகளாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை செய்த கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது செவ்வாய் கிரகம் பற்றி முக்கியமான உண்மையை கண்டுபிடித்துள்ளது.\nகியூரியாசிட்டி மாங்கனீசு ஆக்ஸைடு கண்டுபிடிப்புடன் துவங்கியது.\nஇது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய இரசாயன கலவைகள் ஆகும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழே இருக்கும் உப்பு நீர், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உருவான நுண்ணுயிரியல் வாழ்க்கைக்கு உதவுவதற்கு போதுமான ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nPrevious articleசம்மாந்துறை வைத்தியசாலைக்கு கிளினிக் கட்டிட தொகுதி அமைக்க 30 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nNext articleமுடிவுக்கு வந்த 9 வயது சிறுமியின் மரணப் போராட்டம்\nநவீன வசதிகளுடன் அசர வைக்கும் ஓப்போ எப் 11 புரோ.\nஇந்த கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கையை வேற லெவலுக்கு மாற்றும்.\nவட்ஸ்அப் செயலியில் புதிய திருப்பம்…\nஉலகளாவிய ரீதியில் வாட்ஸ் அப் நிறுவனம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு\nஜி.பி.எஸ் இல்லாமலேயே இரு��்பிடத்தை கண்டறியும் தொழில்நுட்பம்\nமொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ….கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க\nஇன்பாக்ஸ் ஆப் சேவையை நிறுத்தும் கூகுள்\nஇனி கைபேசிகளுக்கு சிம் கார்டே தேவையில்லை; எப்படி வேலை செய்கிறது இ-சிம்\nஐபோன் அல்லது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் கம்ப்யூட்டரை இயக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183339", "date_download": "2019-04-22T00:46:00Z", "digest": "sha1:7MUNKD235YQEZ34ZVN3YX5JMMXLPMD6Y", "length": 6970, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "இந்தோனிசியா: 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இந்தோனிசியா: 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது\nஇந்தோனிசியா: 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது\nஜகார்த்தா: இந்தோனேசியா சுலாவேசியின் தெற்குப் பகுதியில் மீண்டும் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் சேவை மையம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்தச் சம்பவத்தை இந்தோனிசிய புவி இயற்பியல் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. உள்நாட்டு நேரம்படி இரவு 7.40 மணியளவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே மாதிரியான நிலநடுக்கம் காரணமாக 2,000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு இந்தோனிசிய புவி இயற்பியல் நிறுவனம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டதோடு, மத்திய சுலவேசியில் உள்ள மக்களை வெளியேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nசக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த உடனடி செய்திகள் ஏதும் வெளியிடப்படவில்லை.\nஇந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது\nஇந்தோனிசியா: ஏப்ரல் 17-இல் பொதுத் தேர்தல்\nஜப்பான் ஹொன்ஷு தீவை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது\nஇந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது\nபாரிஸின் வரலாற்று மரபுச் சின்னம் தீயில் சேதமடைந்தது\nசிங்கையில் அண்ணாமலை பல்கலைக் கழக மு��்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ்ப் பணிகள்\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\nகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்கு\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildhawa.blogspot.com/2010/11/5_28.html", "date_download": "2019-04-22T01:07:17Z", "digest": "sha1:A362MZLZMUUPIIWTU4ZL5KPNBBID7WHQ", "length": 10195, "nlines": 109, "source_domain": "tamildhawa.blogspot.com", "title": "சுவனப் பிரியன்: 5. அசைவத் தாவரங்கள்", "raw_content": "\nசில செடிகளின் மலர்கள், தங்களைத் தேடி வரும் பூச்சிகளையும், வண்டுகளையும் உணவாக உட்கொள்கின்றன. அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இது போன்ற தாவரங்களைக் காணலாம்.\nஜாடி போன்ற பூக்களைக் கொண்ட `பீட்சர்’ என்ற தாவரமும், `சன் ட்’ மலரும், `வீனஸ் பிளை டிராப்’ மலரும் பூச்சிகளைக் கொன்று ருசிப்பதில் வல்லவை. சில தாவரங்கள் முழுநேரமும் பூச்சிகளையும், புழுக்களையும் உணவாக உட்கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றன. உலகின் பல பகுதிகளிலும இந்தத் தாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு `டிராசீரா’, `டயானியா’ என்று விஞ்ஞானிகள் அறிவியல் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.\nஇந்த அசைவத் தாவரங்கள் தங்களின் இலைகளில் மிகச் சிறிய ரோமம் போன்ற அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. மெல்லிய ரோமங்களில் பசை போன்ற பொருள் காணப்படுகிறது. எனவே இவற்றின் மீது அமரும் புழு, பூச்சிகள் ஒட்டிக்கொள்கின்றன. பின்னர் அவற்றைத் தனது இலைகளால் மூடிச் சுருட்டிக் கொல்கிறது. அந்த உயிரினங்களை அமிலம் போன்ற சுரப்புகளால் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கிரகித்து விடுகிறது.\nபின் மறுபடி இலையை விரித்து அடுத்த பூச்சியின் வரவுக்காகக் காத்திருக்\nகிறது. இந்தத் தாவரம் மண்ணில் இருந்து நீரையோ, சத்துகளையோ எடுத்துக்கொள்வதில்லை. இத்தாவரங்களுக்குத் தேவையான சத்து முழுவதும் உயிரினங்களில் இருந்தே கிடைக்கிறது.\nஇதைப் போன்ற விசித்திரமான தாவரங்கள் இந்தியாவில் அரிது. அபூர்வமாக நம் நாட்டின் வறண்ட காடுகளிலும், சில சதுப்புநிலப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இப்படி பூச்சிகளைக் கொன்று சாப்பிடும் தாவரங்கள் பெரிதாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறு. இவை சிறிதாகவே இருக்கின்றன. 3 முதல் 5 அங்க��லமே இருக்கும்.\nநீதி செத்தது: பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது. நீதிக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடத்த தயாராகி விட்டடீர்களா\n3. அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா\n2. வேதனையை உணரும் தோல்கள்\n2. ஒற்றுமை இல்லையே ஏன் \n1. கடல்களுக்கு இடையே திரை\n8. மனித உடலின் தகவல்கள்\n5. கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள...\n1. பெருநாள் வாழ்த்து கூறலாமா\n1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்\n2. ஹஜ்ஜின் பெயரால் கொள்ளை\n1. தன்நிலை தடுமாறா ஜமாத்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. சிறந்த ஆன்டி வைரஸ்\n1. ஹுசைன் (ரலி ) கொல்லப்பட்டது\nஇந்தியா 87 வது இடம்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\nதொடர்புக்குஇந்த தகவல்கள் இன்னும் இடம் பெறவில்லை . ...\n1. மனித உடலின் பாகங்கள்\n1. மனித உடலின் பாகங்கள்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n3. அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா\n2. வேதனையை உணரும் தோல்கள்\n2. ஒற்றுமை இல்லையே ஏன் \n1. கடல்களுக்கு இடையே திரை\n8. மனித உடலின் தகவல்கள்\n5. கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள...\n1. பெருநாள் வாழ்த்து கூறலாமா\n1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்\n2. ஹஜ்ஜின் பெயரால் கொள்ளை\n1. தன்நிலை தடுமாறா ஜமாத்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. சிறந்த ஆன்டி வைரஸ்\n1. ஹுசைன் (ரலி ) கொல்லப்பட்டது\nஇந்தியா 87 வது இடம்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\nதொடர்புக்குஇந்த தகவல்கள் இன்னும் இடம் பெறவில்லை . ...\n1. மனித உடலின் பாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65438", "date_download": "2019-04-22T00:40:13Z", "digest": "sha1:LSRBPNLMT63NK2WMGIOOG436MB756SG2", "length": 11119, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தனிப்பட்ட முறையில் சீண்டினால் பதிலடி: மோடிக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nதனிப்பட்ட முறையில் சீண்டினால் பதிலடி: மோடிக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை\nபதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 12:19\nஆந்திர பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கல் கோரி டில்லி ஆந்திர பவனில் ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தை துவக்கினார். தனிப்பட்ட முறையில தன்னையும் தன மகன்களைப் பற்றியும் விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ளும்படியும் அதையும் மீறிச் சீண்டினால தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சந்திர பாபு நாயுடு எச்சரித்தார்.\nஆந்திர பிரதேச மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்பதால், பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகினார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மத்திய அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களையும், எதிர்ப்பையும் சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் ஆந்திர பிரதேச மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டில்லியில் உள்ள ஆந்திரா பவனில் இன்று காலை 8 மணிக்கு 'தர்ம போரட்ட தீக் ஷா' என்ற பெயரில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.\nபின்னர், சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசினார்,”அப்பொழுது கூறியது: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்,'ஆட்சியாளர்கள் ராஜ தர்மத்தைப் பின்பற்றவேண்டும்' என்று கூறுவார். குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரம் குறித்து அவர் கூறும்போது, அங்கு ராஜ தர்மம் பின்பற்றப்படவில்லை என்று வாஜ்பாய் கூறினார். குஜராத்தைப் போல, இப்போது ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்திலும் ராஜ தர்மம் பின்பற்றப்படவில்லை. எங்களுடைய உண்மையான உரிமைகள் எங்களுக்கு மறுக்கப்படுகின்றன. மத்திய அரசு ஆந்திர மாநிலத்துக்கு அநீதி இழைத்து, தேச ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது” என்று குற்றஞ்சாட்டினார்.\n”5 கோடி மக்கள் சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசை நான் எச்சரிக்கிறேன். ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின்படி உறுதியளித்தவாறு சிறப்பு உரிமைகளை வழங்க வ���ண்டும் என நினைவுபடுத்துகிறேன்” என்று கூறினார்.\nமேலும் பேசிய அவர்,”தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதையும் நிறுத்திக்கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் என் மீதும், என் மக்கள் மீதும் எந்தவிதமான பேச்சும் வேண்டாம். நான் என் மாநிலத்துக்காகப் பணியாற்றி வருகிறேன். எங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றுதான் கூறுகிறோம்” என்று கூறினார்.\nதெலுங்குதேசம் கட்சியின் நிறுவனர் என்.டி.ராமாராவ் நமக்குக் கூறியது என்னவென்றால், யாரேனும் உங்களுடைய சுயமரியாதையைச் சீண்டினால், அவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பித்துவிடுங்கள். ஆதலால், இனிமேல் நாங்கள் பொறுமை காக்கமாட்டோம. மோடிக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்” என்று சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.\nசந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2015/07/cnc-programming-operations-basic.html", "date_download": "2019-04-22T00:39:59Z", "digest": "sha1:TIBWVPAMVICS5SGGNDUW6W3KOXIAB27Q", "length": 17095, "nlines": 306, "source_domain": "www.tamilvaasi.com", "title": "CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nநான் எழுதிய CNC PROGRAMMING & OPERATIONS தொடரை பார்த்து வருகிற மாணவர்கள் புத்தகம் கிடைக்குமா என அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஓர் நற்செய்தி. ஆம். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்ட புத்தகம் உள்ளது. தேவைப்படும் நபர்கள் thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். வெளியூரில் இருப்பவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகத்தில் CNC Machining center, Turning center பற்றிய basic program உள்ளது. அனைத்து cycles, formats எளிய முறையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது. CNC பற்றிய பொதுவான விஷயங்கள், முக்கியமான அடிப்படை குறிப்புகள், எடுத்துக்காட்டுகள், உதவிப் படங்கள் என CNC பற்றிய அடிப்படை விஷயங்கள் அனைத்தும் உள்ளது. புதியதாக கற்றுக் கொள்பவர்களுக்கும், டிப்ளமோ படிப்பவர்களுக்கும், நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்களுக்கும் இந்தப் புத்தகம் உதவியாய் இருக்கும்.\nபுத்தகம் வேண்டுவோர் மேற்கண்ட மின்னஞ்சலி��் தொடர்பு கொள்ளவும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nபலருக்கும் பயன்தரும்... வாழ்த்துகள் பிரகாஷ்...\nநல்ல முயற்சி. பலருக்கு பயனளிக்கும்.\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nஇவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.\nஎன் வாழ்க்கை இயேசுவின் கையில்... said...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/159445.html", "date_download": "2019-04-22T00:24:47Z", "digest": "sha1:C2C6Z7UOMXOLQ3GZP5FX7LX6EP3B3A5Y", "length": 8757, "nlines": 78, "source_domain": "www.viduthalai.in", "title": "செய்தித்துளிகள்", "raw_content": "\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதிங்கள், 22 ஏப்ரல் 2019\n>> பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு. (புதிய புதிய கிரகங்களைக் கண்டுபிடித்து வருகிறார்களே - இன்னும் ஜோதிட சிகாமணிகள் நவ (ஒன்பது) கிரகத்துக் குள்ளேயே குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்களே\n>> டில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம். (மயிலே மயிலே என்றால் மத்திய அரசு இறகு போடாது).\n>> இந்திய அரசியலில் திமுக தனித்துவத்துடன் திகழும் - டி.ஆர். பாலு (இனவுணர்வு, மொழி உணர்வு, சமூகநீதி உணர்வு, பகுத்தறிவு உணர்வு - இவைதான் அந்தத் தனித் தன்மை\n>> மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது. (அம்பேத்கர் பிறந்த நாளை சமூகநீதி நாளாகக் கொண் டாடப் போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளாரே அது போதாதா\n>> காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே நியாயமான தீர்வாகும். - நடிகர் ரஜினிகாந்த் (வாயைத் திறந்து விட்டார் - பலே, பலே\n>> பழனி முருகன் சிலை முறைகேடு - அய்.ஜி. பொன். மாணிக்க வேல் விசாரணை. (பழனி முருகனைவிட பொன்.மாணிக்கவேல் பலசாலி).\n>> கோவில் யானைகளுக்கு வாரம் தோறும் பரிசோதனை. (ஏன், யானை முகத்தான் விநாயகன் காப்பாற்ற மாட்டானோ\n>> லேகியம் சாப்பிட்டதால் வாலிபர் பலி. (கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் கைது எப்போது\n>> காவிரி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தமிழக முதல் அமைச்சர் முடிவு. (நம்பினார் கெடுவதில்லை - இது பழைய மொழி - பிரதமர் மோடியை நம்பினார் கெடுவார் என்பது புதுமொழி).\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes?page=77", "date_download": "2019-04-22T00:49:25Z", "digest": "sha1:53NVYGFYUQM2FZGFRGXF7MWRWH3NBZZX", "length": 7538, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscopes | Virakesari", "raw_content": "\nகுண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் - ரணில்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nகுண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் - ரணில்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\n01.11.2016 துர்­முகி வருடம் ஐப்­பசி மாதம்\n31.10.2016 துர்­முகி வருடம் ஐப்­பசி மாதம் 15 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.\n இன்­றாக நாளை­யாக இன்னும் சிறிது காலம் கழித்து என்­றா­னாலும் உனது அருள் என்­மீது செலுத்­தியே ஆக வேண்டும்.\n30.10.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 14 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\n30.10.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 14 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\n29.10.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 13 ஆம் நாள் சனிக்கிழமை\n29.10.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 13 ஆம் நாள் சனிக்கிழமை\n28.10.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n28.10.2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n27.10. 2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் நாள் வியாழக்கிழமை\n27.10. 2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் நாள் வியாழக்கிழமை\n26.10.2016 துர்­முகி வருடம் ஐப்­பசி மாதம் 10 ஆம் நாள் புதன்­கி­ழமை.\nகிருஷ்­ண­பட்ச ஏகா­த­சி­திதி மாலை 5.37 வரை. அதன் மேல் துவா­த­சி­திதி பூரம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 4.13 வரை. பின்னர் உத்­தரம் நட்­சத்­திரம். சிரார்த்­த­திதி தேய்­பிறை ஏகா­தசி. அமிர்­த­யோகம்.\n25.10. 2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 9 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை\n25.10. 2016 துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 9 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை\n24.10.2016 துர்­முகி வருடம் ஐப்­பசி மாதம் 08 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.\nகிருஷ்­ண­பட்ச நவமி திதி மாலை 5.39 வரை. அதன் மேல் தசமி திதி ஆயி­லியம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.37 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம்.\n23.10.2016 துர்­முகி வருடம் ஐப்­பசி மாதம் 7 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.\nகிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி. மாலை 6.25 வரை. அதன்மேல் நவமி திதி. பூசம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.34 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம்.\nகுண்டுத் தாக்குதல் தொ���ர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் - ரணில்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/205885", "date_download": "2019-04-22T00:25:47Z", "digest": "sha1:XEN5RXIVJWIRRXKQ46EODTTH7UHQ47SE", "length": 6293, "nlines": 68, "source_domain": "canadamirror.com", "title": "23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\n23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி\nசீனாவின் இன்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅதன்படி சீனாவன் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வந்த 23 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்மீது ஒன்றாக மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை குயிஸோவ் மாகாணத்தின் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு பஸ் காரின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Karthik_rv5b1641f0a6e77.html", "date_download": "2019-04-22T01:07:09Z", "digest": "sha1:4W75ZM2A3L4JTKHNAXVMV3ALJCH2K3H6", "length": 9288, "nlines": 147, "source_domain": "eluthu.com", "title": "கார்த்திக் ரத்தினவேல் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nகார்த்திக் ரத்தினவேல் - சுயவிவரம்\nஇயற்பெயர் : கார்த்திக் ரத்தினவேல்\nபிறந்த தேதி : 26-Jan-2001\nசேர்ந்த நாள் : 05-Jun-2018\nகார்த்திக் ரத்தினவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்\n\"ஏதோ உலகத்தில் பிறந்தோம் ,தெய்வம் விட்டதே வழி\" என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டை போல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்லக் கூடாது. மாறாக,அக்கட்டையே மண்ணில் ஊன்றி , பெரும் மரமாய் வளர்ந்து,தேவையானால் இறைவழியையும் தடுத்து நிறுத்தி,அதிலிருந்து வீழ்ந்த கிளைகளை மிதக்க செய்து, வேற்றிடத்தில் மரமாக வளர செய்ய வேண்டும் . எப்போதும் கட்டையாய் பிறர் உதவியை நாடியே செல்வோமேயானால் ,எப்போதுதான் வேரூன்றுவது ,நம் தடத்தை பதிப்பது\nஒருவன் ஓரிடத்தில் கல்லை நட்டி சென்றால் ,அடுத்தவன் அதைக் கும்பிட்டு போடுவான் . அதைப் பார்த்து அறியாமையில் திளைத்த மக்கள் அனைவரும் வரிசை கட்டி முந்தியடிப்பர் . கண் கட்டி திரிவர்;\nகார்த்திக் ரத்தினவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஆசிரியர் அன்றைய வகுப்பை எடுத்து முடித்து விட்டு , ஒரு மக்கு மாணவனை நோக்கி தலையைத் திருப்பினார் .\nமாணவன் : நன்றாக புரிந்தது ,ஐயா ...\n எங்க நீ தெரிஞ்சிகிட்டாத சொல்லு.\nமாணவன் :\" எப்படி கண்ணை திறந்து கொன்டே தூங்குவது என்பதை தெரிந்து கொன்டேன் \"\nகார்த்திக் ரத்தினவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகண்ணைத் திறந்த இறைவனே ,என்\nஎனக்கு வழிதந்த கல்வியே .\nகல்வி கேள்வி ஞானத்தை பெருக்கும் கேள்வி தட்டிக்கேட்டு உரிமையை பெற்றுத்தரும்..\t06-Jun-2018 10:17 am\nகார்த்திக் ரத்தினவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்\nபார்ப்பவன் முயல்வது மீண்டும் பிறக்க .\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல���பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/tag/quotes/", "date_download": "2019-04-22T00:36:06Z", "digest": "sha1:TIUHGRMQXC5OXZT3HLIB6QOPIKPR3FBA", "length": 7474, "nlines": 211, "source_domain": "eswarayagurudevar.com", "title": "QUOTES | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபொன்மொழிகள் 3 – Quotes\nசூரியனுக்கு அழிவு உண்டு. ஆனால், இந்த உயிருக்கு அழிவில்லை. இந்த உயிரில் எந்த உணர்வை இணைக்கின்றோமோ, அதனின் இயக்கமாக நமது உயிர் நம்மை இயக்குகின்றது.\nஆகவே, உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளி பெறும் உணர்வாக இணைக்க வேண்டும்.\nஇந்த உடல் என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால், இந்த உடலிலிருந்து விளைய வைத்த உணர்வின் சத்துதான் நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.\nஎல்லையில்லாத இந்தப் பேரண்டத்தில், ஒரு எல்லையோடு நின்றாடும் இப் பரம்பொருளில் வந்து உதித்த உயிராத்மாக்கள் அனைத்தும் பேரற்றலைப் பெற்ற மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று வாழ்வதே தமது எல்லையாக அமைத்திடல் வேண்டும்.\nசாமிகள் உபதேசங்கள், படங்கள், ஒலி\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61706", "date_download": "2019-04-22T00:05:11Z", "digest": "sha1:XPQ2W3V5MBF6K5HNZZH7XRVQAUDAPXSO", "length": 19659, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "காஷ்மீர்- கடிதம்", "raw_content": "\n« நீலம் -கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 29 »\nஉங்களுக்கு வந்த இந்துவின் லிங்க் படித்தேன். அந்தச் செய்தியில் எல்லாத் தரப்பும் எழுதப்பட்டிருக்கிறது. பெய்ஜிங் தரப்பு மட்டுமல்ல.\nஇது போன்ற பேரிடர்களின் போது, அரசின் செயல்பாடுகளை மீடியாக்கள் எழுதும்போதே, அதன் எதிர் தரப்பும் குறைபாடுகளும் மீடியாக்களின் பக்கங்களில் வருவது சரியே. மீடியா, அரசு செல்ல முடியாத இடங்களுக்கும் மீடியா செல்ல முடியும் என்பதும், குறைபாடுகளை, அவை பெரியதாக இருந்தால் களைவதற்கும் உதவியாகவே அவற்றைப் பார்க்க முடியும் என்பதுமே அவற்றின் பயன்கள்.\nகடந்த காலங்களில் கற்��� பாடங்களைக் கொண்டு, 2013 வந்த ஃபைலின் புயலை ஒரிஸ்ஸா எவ்வளவு மேம்பட்ட விதத்தில் எதிர்கொண்டது என்பது, பேரிடர் மேலாண்மையின் ஒரு பெரும் பாடம். ஆனால், அப்புயலின் போதே, அரசின் குறைபாடுகளை, மீடியா கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தது.\nஅதே போலத்தான் – உத்தராக்கண்ட் சேதமும். அதில் உணர்ந்த குறைபாடுகளில் கற்ற பாடங்களிலிருந்து, இன்று கஷ்மீர நிவாரணப் பணியை மேம்படுத்தியிருப்பார்கள்.\nஜப்பான் போன்ற நாடுகளில், இது போன்ற பேரிடர்கள் நேரும் போது, மக்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தை நோக்கினால், இந்தியாவில் நேர்வது ஒரு கலாச்சாரம் மட்டுமே என்று தோன்றுகிறது. சத்தமாக ஒப்பாரி வைப்பது, தலைவன் இறந்து போனால், அவனது எதிரியின் வீட்டைத் தாக்குவது, இந்திய ஜனநாயகத்தின் ஒரு கூறு.\nஎந்த அரசின் திட்டத்துக்கும் எதிர்ப்புச் சொல்லும் கும்பல் உண்டு. அவற்றுக்கு ஒரு குரல் உண்டு. காஷ்மீரக் கல்லெறி சம்பவமும் அப்படி ஒன்றே. அது, கஷ்மீர அடிப்படைவாதிகளின் குரல், கடந்த 20 ஆண்டுகளில் வலுவிழந்து வருகிறது. அவர்கள் தேர்தல்களில் போட்டியிட மறுப்பதும் அதனாலேயே. கடந்த 20 ஆண்டுகளில், அரசின் திட்டங்களினால், கஷ்மீர சென்றடைந்த பொருளாதார முன்னேற்றம் ஒரு முக்கிய காரணம். அவரக்ளைப் பெரிது படுத்தி, ஒரு முக்கியத்துவம் கொடுப்பது, நாம் அவர்களுக்குத் தரும் ஒரு மிகப் பெரும் மறு வாழ்வு.\nகாஷ்மீரப் பிரச்சினையில், இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர மக்கள் தவிர, இரண்டு இராணுவங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன – அதில் இந்திய ராணுவத்தின் பங்கு மிகக் குறைவு என்றாலும். அங்கே செல்லும் பொருளாதார நிதியில், ராணுவத்துக்கும் ஒரு கண் இருக்கிறது. நீங்கள் கண்டு சொன்னதெல்லாம், ராணுவத்தின், PRO பக்கங்கள் மட்டுமே. கல்லெறிவது, ராணுவத்தைச் சீண்டும் முயற்சி. ஆனால், ராணுவம் பதிலுக்குத் துப்பாக்கி எடுத்தால், அது தீவிரவாதிகளுக்குச் சாதகமாகவே முடியும். அதனால்யே ராணுவம், அதை வேறு வழிகளில் எதிர்கொள்ள முயற்சிக்கிறது. அந்த வகையில், இந்திய ராணுவம் மிகப் பெரும் பங்காற்றி வருகிறது. ஆனால், குறைகளே இல்லாத நிறுவனம் அல்ல. கஷ்மீருக்குச் செல்லும் நிதியில், புல்லுக்கும் அங்கே நீர் பொசிகிறதும் நடைமுறை உண்மை.\n2004 சுனாமி மட்டுமல்ல, ஒவ்வொரு முறை பேரிடர் வரும் முன்னரும், தமிழக வருவாய்த்துறை மிக��� விரைவில் நிவாரணப் பணிக்கான ஏற்பாடுகளைச் செய்வதை பார்க்க முடியும். அங்கே வேலை செய்யும் அதிகாரிகள் வாரக் கணக்கில் இரவு பகல் இல்லாமல் வேலை செய்வதைப் பார்க்க முடியும். ஆனால், பேரிடர்கள் பேரிடர்களே.. அவை எந்த அரசுத் திட்டத்தையும் தோற்கடிக்கும் வல்லமை கொண்டவை.\nஆனால், குறை சொன்னாலே, அவர் சீனக் கூலி, அல்லது பாகிஸ்தானின் கூலி என நீங்களும்தான் வசை பாடுகின்றீர்கள் என்பதையும் பாருங்கள். உத்த்ராக்கண்ட் பேரிடர்களின் போது, அரசின் செயல்பாடுகளை விதந்தோதி, எதிர்ப்புகளை விமரிசித்த மடல்களை உங்களின் தளத்தில் பார்த்ததாக நினைவில்லை. விமரிசனமே இல்லாமல் செய்திகள் வேண்டுமெனில், உத்த்ராக்கண்ட் பேரிடரில், குஜராத் முதல்வர்தனியாளாகச் சென்று 15000 மக்களைக் காப்பாற்றினார் என்று மட்டும் தான் செய்திகள் வர முடியும்.\nஇந்துவின் செய்தி சமநிலை கொண்டது என நான் நினைக்கவில்லை. அது அந்நிருபராலும் ஆசிரியர் குழாமாலும் நுட்பமான இந்திய எதிர்ப்பரசியலின் விஷவிதைகள் தூவப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்.\nபேரிடர்கள் முன்னரும் நிகழ்ந்திருக்கின்றன. எல்லா பேரிடர்களும் நிகழும் போது மக்களின் இலக்கற்ற மனக்குமுறல் பதிவாகும். ‘அரசின் தோல்வி’ பற்றிய இதழ்களின் குரல்களும் பதிவாகும். குறைபாடுகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டுவது செயல்பாட்டுக்கு உதவுவதும் வழக்கம். சுனாமியிலும் அதையே கண்டேன்\nஆனால் இங்குள்ளது அதுமட்டும் அல்ல. சிக்கலான மதப்பிளவு மனநிலை, தேச எதிர்ப்பு மனநிலை இதில் கலந்துள்ளது. அதைக் காணாமல் பிறவும் இதுவும் ஒன்று என்று வாதிடுவது சரியல்ல. அந்த மனநிலைகளை ஊட்டிவளர்ப்பதாக பேரிடர்கள் உருவாக்கும் நிர்வாகக் குளறுபடிகளும், மனச்சோர்வுகளும் பயன்படுத்தப்படும்போது மேலும் அழிவுகளே உருவாகும். நான் சுட்டிக்காட்டுவது இதையே. பேரிடர்களில் உணர்ச்சிகளைக்கொண்டு செய்தி அறுவடை செய்வதற்கும் இதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு\nநான் காஷ்மீர் பற்றி எழுதிய பயணக்கட்டுரையையே நீங்கள் படித்துப்பார்க்கலாம். ராணுவம் அல்லது அரசின் மக்கள்தொடர்பு கூற்றுக்களை அவற்றில் நான் எடுத்துக்கொள்ளவில்லை. அரசு-ராணுவ -குத்தகைதாரர் கூட்டின் ஊழல் எப்படி காஷ்மீர் பிரச்சினையை உயிருடன் வைத்திருக்கவேண்டிய கட்டாயம் கொண்டிருக்கிறது ��ன்றும் அதில் விரிவாகவே எழுதியிருந்தேன்\nவெள்ளநிவாரணத்துக்கு கற்களால் பதில்- காஷ்மீர்\nஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்\nஅம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nTags: அரசியல், காஷ்மீர், கேள்வி பதில்\n[…] காஷ்மீரும் இந்துவும் காஷ்மீர் கடிதம் காஷ்மீரும் ராணுவமும் காஷ்மீர் […]\nவெண்முரசு நூல் வெளியீடு - விழா புகைப்படங்கள் தொகுப்பு\nஆரோக்கிய நிகேதனம், வனவாசி -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/07141102/1216913/Arumugasamy-commission-seeks-permission-to-inquire.vpf", "date_download": "2019-04-22T01:00:51Z", "digest": "sha1:XWPHFGXS74OAA3EPGDPZVGCHEI3KJHAR", "length": 19201, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரிக்க முடிவு - அனுமதி கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் || Arumugasamy commission seeks permission to inquire Sasikala in Jaya death case", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரிக்க முடிவு - அனுமதி கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்\nபதிவு: டிசம்பர் 07, 2018 14:11\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், சிறைச்சாலையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரி கடிதம் எழுதி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், சிறைச்சாலையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரி கடிதம் எழுதி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததால், இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nஇவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருடன் சசிகலா 75 நாட்கள் தங்கியிருந்ததால், அவரிடம் விசாரித்தால் பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.\nசசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதேபோல் தமிழக உள்துறைக்கும் விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு எழுதி உள்ள அந்த கடிதத்தில், சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி பெற்று தரும்படி கூறப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala\nஜெயலலிதா | ஜெயலலிதா மரணம் | ஜெயலலிதா மரணம் விசாரணை | சசிகலா | பெங்களூரு சிறை | ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் | ஜெ தீபா | போயஸ் கார்டன்\nஜெயலலிதா மரண விசாரணை பற்றிய செய்திகள் இதுவரை...\nஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை புதன்கிழமை மீண்டும் தொடக்கம்\nஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை இல்லை- அப்பல்லோவின் கோரிக்கை நிராகரிப்பு\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம்\nஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடரலாம் - ஐகோர்ட்டு உத்தரவு\nஜெயலலிதா மரணம்- விசாரணை ஆணையம் முன் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜர்\nமேலும் ஜெயலலிதா மரண விசாரணை பற்றிய செய்திகள்\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி - ராணுவம் அதிரடி\nமக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் - கமல்நாத்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோருக்கு போப் ஆண்டவர் இரங்கல்\nமான்ட்கார்லோ டென்னிஸ் - செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை புதன்கிழமை மீண்டும் தொடக்கம்\nஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை இல்லை- அப்பல்லோவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅல்வா கொடுத்து ஜெயலலிதாவை கொன்றுவிட்டனர்- அமைச்சர் சிவி சண்முகம்\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28-ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamildhawa.blogspot.com/2010/11/87.html", "date_download": "2019-04-22T00:30:33Z", "digest": "sha1:GJSVO4SUKPRJPIVBYR5GUL2CA4KA2B5F", "length": 17113, "nlines": 128, "source_domain": "tamildhawa.blogspot.com", "title": "சுவனப் பிரியன்: இந்தியா 87 வது இடம்", "raw_content": "\nஇந்தியா 87 வது இடம்\nஊழல்: சோமாலியா முதலிடம்… இந்தியா 87 வது இடம்\nபெர்லின்: ஊழல் மற்றும் முறைகேடுகளில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது ஆப்பிரிக்க நாடான சோமாலியா. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இடம் 87\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் இயங்கும் ஊழல் கண்காணிப்பு நிறுவனம் உலக அளவில் ஊழலில் முன்னணி வகிக்கும் நாடுகள் பட்டியலை ஆண்டு தோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது. 2010-ம் ஆண்டுக்கான அந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.\nஉலக நாடுகளில் உள்ள அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் இருந்தும், ஊழல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்கு அவர்களிடம் இருந்து பதில்களை பெற்றது இந்த நிறுவனம்.\nஎந்தெந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம் தரவேண்டியிருக்கிறது, தனியார் நிறுவனங்களில் பெறப்படும் லஞ்சம், அரசு ஊழியர்களின் முறைகேடுகள் போன்றவற்றின் அடிப்படையில் ஊழல் நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.\nஅதன்படி சோமாலியா நாடுதான் ஊழலில் முதலிடத்தில் உள்ளது. இங்கு அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் வன்முறை செயல்கள், கொலை, க���ள்ளை போன்றவற்றில் ஈடுபடுவதாகவும், இவற்றுக்கு அரசு அதிகாரிகளே பெருமளவு துணை போவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஊழலும் முரைகேடுகளும்தான் அந்த நாட்டை வறுமையில் பிடியில் நிரந்தரமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஊழல் நாடுகள் பட்டியலில் ஜப்பான் 17வது இடத்திலும், இங்கிலாந்து 20-வது இடத்திலும், அமெரிக்கா 22-வது இடத்திலும், பாகிஸ்தான் 143-வது இடத்திலும் உள்ளன.\nஇந்தப் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்தான் பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில், ஊழலில் புதிய இலக்கணமே படைத்துள்ள இந்தியா 87 வது இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 84வது இடத்திலிருந்தது. அதாவது ஊழலில் 3 புள்ளிகள் முன்னேற்றமடைந்துள்ளது\nஅதே நேரத்தில் ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் டென்மார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பின்லாந்து, சுவீடன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லார்ந்து, நார்வே, போன்ற நாடுகள் உள்ளன.\nஊழல் குறைந்த டாப் 10 நாடுகள் பட்டியலில் 10-க்கு 9.3 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன டெனமமார்க், நியூஸிலாந்து மற்றும் சிங்கப்பூர்.\n9.2 புள்ளிகளுடன் நான்காவது மற்றும் 5 வது இடத்தை வகிக்கின்றன பின்லாந்தும் ஸ்வீடனும்.\nகனடா 8.9 புள்ளிகளுடன் 6 வது இடத்திலும், நெதர்லாந்து 8.8 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ஸ்விட்ஸர்லாந்து 8.7 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், நார்வே 8.6 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளன.\nபுள்ளிக் கணக்கில் சோமாலியா பெற்றுள்ளது 1.1 புள்ளி மட்டுமே.\n2.4 புள்ளிகள் பெற்று 134வது இடம் பெற்றுள்ள பிலிப்பைன்ஸ்தான் ஆசியாவில் அதிக ஊழல் மலிந்த நாடு. ஆனால் கடந்த ஆண்டுக்கு இந்த ஆண்டு எவ்வளவோ பரவாயில்லையாம். 2009-ல் 139வது இடத்திலிருந்தது. 5 புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளது\nஆசிய கண்டத்தில் மிகவும் ஊழல் மலிந்த நாடுகளாக பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், சாலமன் தீவுகள், மங்கோலியா, வியட்நாம், கம்போடியா, யேமன், ஈரான், தைமோர் – லெஸ்டே, சிரியா, மாலத்தீவுகள், லாவோஸ், பாபுவா நியுகினியா, லெபனான் ஆகிய நாடுகள் அதிக ஊழல் மலிந்தவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.\nஐரோப்பாவில் அதிக ஊழல் மிக்க நாடுகள் என்ற ‘பெருமை’ முன்னாள் சோவியத் யூனியன நாடுகளுக்கே கிடைத்துள்ளது. அவை: மால��டோவா, கொசோவா, கஜக்ஸ்தான், பெலாரஸ், அஜர்பைஜான், உக்ரைன், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான்\nமற்ற கண்டங்களில் ஊழல் நாடுகளின் வரிசை:\nஅல்ஜீரியா, செனகல், பெனின், கபான், எதியோப்பியா, மாலி, மொசாம்பிக், தான்சானியா, எரித்ரியா, மடகாஸ்கர், நைஜீரியா, சியர்ரா லியோன், டோகோ, ஜிம்பாப்வே, மொரிடானியா, காமரூன், கோட் டி ஐவரி, மத்திய ஆப்ரிக்க குடியரசு, கொமோரோஸ், காங்கோ- பிராஸாவில்லே, கினியா – பிஸோ, காங்கோ, கினியா\nஅர்ஜைன்டைனா, பொலிவியா, கயானா, ஈக்வடார், நிகாரகுவா, ஹோண்டுராஸ், ஹைதி, பராகுவே, வெனிசூலா.\nபட்டியலில் கடைசி இடம் பிடித்த நாடு ஊழலில் நம்பர் ஒன் என்றும், பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு ஊழலில் கடைசி இடம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஉதாரணத்துக்கு சோமாலியாவுக்கு கடைசி இடம், அதாவது 178வது இடம் கிடைத்துள்ளது. அதனால் மிக மிக மோசமான ஊழல் மலிந்த நாடுகளில் முதலிடம். டென்மார்க்குக்கு பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது. அதாவது ஊழலில் கடைசி இடம் என்று அர்த்தம். இப்படி தலைகீழாகக் குறிப்பிடக் காரணம், வெளிப்படைத் தன்மை, ஊழல் நடக்கும் சூழல், விகிதம், வாய்ப்புகள் போன்ற பல criteria-க்களின் அடிப்படையில் 10-க்கு இத்தனை புள்ளிகள் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிடப்படுகிறது.\nஅந்த அடிப்படையில் சோமாலியாவுக்கு 1.1 புள்ளிதான் கிடைத்துள்ளது. டென்மார்க்குக்கு அதிகபட்சமாக 9.3 புள்ளிகள் கிடைத்துள்ளன.\nநீதி செத்தது: பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது. நீதிக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடத்த தயாராகி விட்டடீர்களா\n3. அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா\n2. வேதனையை உணரும் தோல்கள்\n2. ஒற்றுமை இல்லையே ஏன் \n1. கடல்களுக்கு இடையே திரை\n8. மனித உடலின் தகவல்கள்\n5. கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள...\n1. பெருநாள் வாழ்த்து கூறலாமா\n1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்\n2. ஹஜ்ஜின் பெயரால் கொள்ளை\n1. தன்நிலை தடுமாறா ஜமாத்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. சிறந்த ஆன்டி வைரஸ்\n1. ஹுசைன் (ரலி ) கொல்லப்பட்டது\nஇந்தியா 87 வது இடம்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\nதொடர்புக்குஇந்த தகவல்கள் இன்னும் இடம் பெறவில்லை . ...\n1. மனித உடலின் பாகங்கள்\n1. மனித உடலின் பாகங்கள்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n3. அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா\n2. வேதனையை உணரும் தோல்கள்\n2. ஒற்றுமை இல்லையே ஏன் \n1. கடல்களுக்கு இடையே திரை\n8. மனித உடலின் தகவல்கள்\n5. கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள...\n1. பெருநாள் வாழ்த்து கூறலாமா\n1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்\n2. ஹஜ்ஜின் பெயரால் கொள்ளை\n1. தன்நிலை தடுமாறா ஜமாத்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. சிறந்த ஆன்டி வைரஸ்\n1. ஹுசைன் (ரலி ) கொல்லப்பட்டது\nஇந்தியா 87 வது இடம்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\nதொடர்புக்குஇந்த தகவல்கள் இன்னும் இடம் பெறவில்லை . ...\n1. மனித உடலின் பாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-14-08-2018/", "date_download": "2019-04-22T00:38:19Z", "digest": "sha1:DWY25VVWIPVWM54X2P36HVKK5HVZXEEY", "length": 16532, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 14.08.2018 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nமேஷம் இன்று தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nரிஷபம் இன்று நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெ���்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nமிதுனம் இன்று சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nகடகம் இன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nசிம்மம் இன்று மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகன்னி இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படி யான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nதுலாம் இன்று உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nவிருச்சிகம் இன்று பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். தொழில் வ��யாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nதனுசு இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6\nமகரம் இன்று கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nகும்பம் இன்று மனதில் வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nமீனம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6\nரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை வேண்டுமா\nகருணாநிதி இல்லாத தமிழகத்தை நினைத்து பார்க்க முடியவில்லை: ரஜினிகாந்த்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: ரஜினி, கமல் ��ரங்கல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/09/blog-post.html", "date_download": "2019-04-22T00:51:17Z", "digest": "sha1:YHCX3JP4K6TSAVWL2NPZFKLUOWY3YMH4", "length": 16915, "nlines": 357, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆசிரியர் தின வாழ்த்துகள்!", "raw_content": "\nகற்றுத் தந்த தேவதை-என் தாய் ,\nஅக்க்ஷரங்களை அச்சில் வடித்தது போல் எழுதி\nஎழுத்தின் பால் ஈர்ப்பை உண்டாக்கிய தந்தை,\nஅழகும் அறிவும் ஒரு சேர பிரம்மன் படைத்திட்ட\nஎன் முதல் குரு ஆஷா (மிஸ்)\nஉயரம் என்பது உடலில் இல்லை, மனதில் தான் என\nவிளங்கவைத்த ஆங்கில ஆசிரியர் டேவிட்\nபத்து மதிப்பெண்ணை விழுங்கிய போது\nபரீட்சை தாளில் என் பெயர் கண்டதும்\nநூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது என்று\nமதிப்பெண் போட்டுவிட்டு உள்ளே திருத்த ஆரம்பித்து\nஎன்னுள் தன்னம்பிக்கையை விதைத்த காஞ்சனா மேடம்,\nஎன்னை வழிநடத்திய பென்சன் சார்,\nவாழ்க்கையின் நெளிவு சுளுவுகளை எட்டநின்று\nகற்றுக் கொடுத்த என் சகோதரர் ரமேஷ்,\nஹாஸ்ய உணர்வை சுவாரஸ்யமாய் பகிர்தல் என்ற\nகலையினை ஐநூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து\nஏகலைவன் போல் நான் கற்றுக் கொண்ட\nமேற்சொன்ன அனைவருக்கும் மட்டுமேயன்றி எனக்கு கல்வியையும், வாழும் முறைகளையும் தினமும்\nகற்றுத் தரும் ஆசான்கள் அனைவருக்கும்\nஎன் ஆசிரியர் தின வாழ்த்துகள்\nஆஹா... கல்விச் செல்வத்தை வாரித் தந்த, தைரியத்தை வாரித் தந்த ஆசான்களின் வரிசையில எனக்கும் ஒரு இடமா... ஒரு செகண்ட் நிசமாவே கண்ல வேர்த்துடுச்சு ஆனந்து... மிக்க நன்றி. அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மகிழ்வான ஆசிரியர்தின நல்வாழ்த்துகள்.\nஇதுவும் ஒரு வகையான அறிவு தானே சார்\nபடிச்சதுக்கப்பறம் யோசிச்சுப் பார்த்தா... என்னால எனக்குக் கத்துத் தந்த ஒன்றிரண்டு ஆசிரியர்களோட பேர் மறந்துடுச்சுன்றது மனசுக்கு உரைக்குது. அவங்க நினைவுல... பட் பெயர் நினைவுல இல்ல... அதனால ஆவியின் இந்த ஞாபக சக்திக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்.\nஇவங்கள யாரையும் என்னால அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியாது சார்.. குறுகிய காலமே ஆனாலும் மனதில் முக்காலியிட்டு அமர்ந்தவர்களாயிற்றே\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் September 5, 2014 at 9:21 AM\nஓ பாட்டாவே பாடிட்டீங்களா :-)\nஉங்களின் ஆசிரியர்களை நினைவு கூர்ந்த விதம் ரொம்பவும் பிடித்திருக்கிறது, ஆவி ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நீங்கள் ஆசிரியராக இல்லாதபோதும் உங்களிடமிருந்தும் சில பலர் ஏதாவது கற்றுக் கொண்டு இருப்பார்கள், இல்லையா\nபடித்தவுடன் எனது பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை நினைவு கொள்ளச் செய்த அற்புதமான பதிவு\nஅருமை. கணேஷைக் கண்கலங்க வைத்து விட்டீர்களே...\n அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n அருமையான ஒரு பதிவு. அசத்திட்டீங்க ரொம்ப சூப்பரா சொல்லியிருக்கீங்க\nஆசிரியர் என்ற முறையில் தங்களைப் பாராட்டுகிறேன்\nஉங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்த விதம் மிக அருமை ஆவி.\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.\nநண்பரே... எனது புதிய பதிவில் ''ஆவி'' வருகிறது காண்க...\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - ஜீவா\nஆவி டாக்கீஸ் - மெட்ராஸ்\nஆவி டாக்கீஸ் - கத்தி (Music Review)\nகடோத்கஜா மெஸ் - பர்மா கார்னர்\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : அழுக மாங்கா பச்சடி - கீதா ரெங்கன் ரெசிப்பி.ரெஸிப்பி\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/214048", "date_download": "2019-04-22T00:53:11Z", "digest": "sha1:A7GGQPVCE2HJUNCI7SPEQB55GVHCDF44", "length": 7863, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "பிரெக்ஸிற் மற்றும் பிரித்தானியாவின் நகர்விற்கு பாராட்டு கூறிய ஜப்பான்! - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nபிரெக்ஸிற் மற்றும் பிரித்தானியாவின் நகர்விற்கு பாராட்டு கூறிய ஜப்பான்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கு பிரித்தானியா முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை ஜப்பான் வரவேற்றுள்ளது.\nஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளி விவகார அமைச்சர் ஜெரமி ஹண்ட், அந்நாட்டு பிரதமர் ஸின்ஸோ அபேயை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்தார். இதன்போது, பிரெக்ஸிற் தொடர்பாகவும் கவனஞ் செலுத்தப்பட்டது.\nஹண்ட் இதன்போது, உடன்பாடற்ற பிரெக்ஸிற்றினால் ஏற்படும் பாதக விளைவுகளை தவிர்ப்பதற்காகவே பிரித்தானியா செயற்படுவதாக குறிப்பிட்டார்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னரும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் தடையின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துமாறு டொயொட்டா உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவ���ங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், ஜப்பானின் கார் உற்பத்தி நிறுவனமான டொயொட்டா அதன் உற்பத்திகளை தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கு தடையின்றி – வரியின்றி மேற்கொள்வதை ஹண்ட் உறுதிப்படுத்த எதிர்பார்த்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் மிக நீண்டகால வர்த்தக மற்றும் முதலீட்டு உறவை ஜப்பான் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-22T00:30:52Z", "digest": "sha1:PNPMV5ROYP35354T3MJBRDE6B6UUPBML", "length": 4607, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வருத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வருத்து யின் அர்த்தம்\n‘அவரது பேச்சு அவளை மிகவும் வருத்தியது’\n‘அல்லும்பகலும் வருத்தும் பிரச்சினை இது’\n(ஒருவர் தன்னை) மிகுந்த சிரமத்திற்கு உட்படுத்திக்கொள்ளுதல்.\n‘இந்த வயதில் எதற்காக இப்படி உங்களை வருத்திக்கொள்கிறீர்கள்\n‘இப்படி வருத்திக்கொண்டு நீ இரவு பகலாக உழைக்க வேண்டுமா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/05154610/Sarkar-HD-Print-Coming-Tamil-Rockers.vpf", "date_download": "2019-04-22T01:04:58Z", "digest": "sha1:I7ZSA6EXIMASVRT3BXLCXVTBGZLAXNRS", "length": 11686, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sarkar HD Print Coming -Tamil Rockers || சர்கார் ஹெ.டி பிரிண்ட்: மிரட்டும் தமிழ்ராக்கர்ஸ்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசர்கார் ஹெ.டி பிரிண்ட்: ம��ரட்டும் தமிழ்ராக்கர்ஸ் + \"||\" + Sarkar HD Print Coming -Tamil Rockers\nசர்கார் ஹெ.டி பிரிண்ட்: மிரட்டும் தமிழ்ராக்கர்ஸ்\n’சர்கார்’ படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்ராக்கஸ் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’சர்கார்’ திரைப்படம் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் எனவும், அதுவும் ஹெச்.டி தரத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அந்த தமிழ்ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.\nசர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தடைக்கோரி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், சர்கார் திரைப்படம் ஹெச்.டி தரத்தில் விரைவில் இணையதளத்தில் வெளிவரும் என தமிழ்ராக்கர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.\nதற்போது இந்த ட்வீட், தமிழ் திரையுலகை பரபரக்கச் செய்துள்ளது. முன்னதாக கபாலி, மெர்சல் உள்ளிட்ட படங்களை முன்கூட்டியே, தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.\n1. கேம் ஆஃப் த்ரோன்ஸ் 8-வது சீசனின் முதல் எபிசோட் வெளியானது - ட்ரெண்டிங்கில் முதலிடம்\nஇன்று வெளியான ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஆங்கிலத் தொடரின் 8-வது சீசனின் முதல் எபிசோட் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.\n2. தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு\nதவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு வைரலாகும் வீடியோ.\n3. இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல்\nஇயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.\n4. குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய நடிகை\nகுடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய மும்பை டிவி நடிகை ரூகி சிங் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.\n5. ராதாரவி சர்ச்சை பேச்சு: தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி - நயன்தாரா\nதன்னை குறித்து ராதாரவி தவறாக பேசிய விவகாரத்தில் தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி என நடிகை நயன்தாரா தெரிவித்து உள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தல��யிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகை - வைரலாகும் புகைப்படம்\n2. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n3. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\n4. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n5. டைரக்டராகும் நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/22154435/Hyderabad-won-the-toss-and-elected-to-bowl-first.vpf", "date_download": "2019-04-22T00:56:45Z", "digest": "sha1:EJA2HZ6GQGGLQ7VWKZV3R5WNUMSMOFC3", "length": 8901, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hyderabad won the toss and elected to bowl first || ஐபிஎல்: சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஐபிஎல்: சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு + \"||\" + Hyderabad won the toss and elected to bowl first\nஐபிஎல்: சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு\n11வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. #IPL\n11 வது ஐபிஎல் போட்டியின் 20வது லீக் ஆட்டம் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.\nசென்னை அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும்(பஞ்சாப்புக்கு எதிராக) கண்டுள்ளது.\nஅதே போல் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 வெற்றிகளையும், ஒரு தோல்வியும் அடைந்து 6 புள்ளிகளுடன் உள்ளது.\nஇந்நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்\n2. ஸ்டீவன் சுமித்துக்கு பொறுப்பு: ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே நீக்கம்\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியை சாய்த்தது ராஜஸ்தான்\n4. பெண்கள் குறித்து அவதூறு கருத்து: ஹர்திக் பாண்ட்யா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்\n5. பெங்களூருவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன்னில் சென்னை அணி தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3282", "date_download": "2019-04-22T00:18:15Z", "digest": "sha1:6Z2RDYXTDRJZI5JM5T65ZY35WWLM36IM", "length": 31993, "nlines": 157, "source_domain": "www.jeyamohan.in", "title": "உருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்", "raw_content": "\nநூல் வெளீயீட்டு விழா »\nஉருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்\n”அறிவியல்புனைகதைகள் அறிவியல்ன் சோரக்குழந்தைகள், அவை அறிவியலும் அல்ல இலக்கியமும் அல்ல” என்றார் மலையாளக்கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா என்னிடம். நெடுநாள் அந்த எண்ணம் என் மனத்திலும் இருந்தது. ஏன் நாம் அறிவியலை இலக்கியமாக எழுதவேண்டும் அதன் மேல் நீங்கள் அறிவியல் கேள்விகளைக் கேட்டால் ”அய்யய்யோ, நான் இலக்கியம், வெறும் கற்பனை” என்று அது சொல்லும். இலக்கியக்கேள்வி கேட்டால் ”இதெல்லாம் அறிவியல், சும்மா இரு” என்று அதட்டும்.\nகொஞ்சநாள் கழித்து சுந்தர ராமசாமி குமரிமாவட்ட வரலாறு சார்ந்து ஒரு நாவலை எழுதிய எழுத்தாளர் பற்றிச் சொல்லும்போது ”வரலாற்று நாவல் என்று அவர் சொல்வது ஒரு ஹம்பக். வரலாற்றுத்தகவலை கேள்விகேட்டால் இலக்கியம் என்பார். இலக்கியத்தை கேள்விகேட்டால் வரலாறு என்பார்” என்றார். அப்போது எனக்கு ஒரு மணி அடித்தது.\nஇவர்களெல்லாம் ஒரு சுத்த இலக்கியத்தை கற்பனைசெய்கிறார்களா இதையே சமூகவியல் மானுடவியல் சார்ந்தும் சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் இலக்கியம் எதைத்தான் பேசும்\nஅதைச்சார்ந்து இன்னொரு விவாதம் அப்போது உருவானது. சென்னை சார்ந்த ஒரு இதழியல் எழுத்தாளர் வட்டார வழக்கு ஒரு ஹம்பக் என்று சொல்லி அதெல்லாம் வெறும் தகவல்கள் என்றார். அதைச்சார்ந்து நாஞ்சில்நாடன் கதைகளை பற்றி பேசும்போது கி ராஜநாராயணன் ‘தகவல்கள்தான் இலக்கியம். எதைச் சொல்லவேண்டும் சொல்லக்கூடாது எப்படிச்சொல்லவேண்டும் என்று தீர்மானிப்பதுதான் அதிலே உள்ள கலை’ என்று சொல்லி நாஞ்சில் அளிக்கும் விரிவான வேளாண்மைத்தகவல்கள்தான் அவரது இலக்கியத்தின் தனிச்சிறப்பு என்றார்.\nஆனால் அது கலைஞனின் பதில். விமரிசகனுக்கு மேலும் விளக்கம் தேவை. எதற்காக கலைஞன் தன் படைப்பில் தகவல்களை பயன்படுத்துகிறான் தகவல்கள் இலக்கியத்தில் என்ன பங்களிப்பை ஆற்றுகின்றன தகவல்கள் இலக்கியத்தில் என்ன பங்களிப்பை ஆற்றுகின்றன கலைக்களஞ்சியத்தை அள்ளி வைத்தால் நாவலாகுமா கலைக்களஞ்சியத்தை அள்ளி வைத்தால் நாவலாகுமா ஆனால் மேலான நாவல்கள் எல்லாமே கலைக்களஞ்சியத்தன்மையும் கொண்டிருக்கின்றனவே. வெறும்தகவல்கள் எங்கே எப்படி இலக்கியத்தகவல்கள் ஆகின்றன\nஎனக்கான விளக்கங்களை நான் என்னுடைய நாவல் வழியாகவே உருவாக்கிக்கொண்டேன். விஷ்ணுபுரம் ஒரு குட்டிக்கலைக்களஞ்சியம். ‘கலைக்களஞ்சிய நாவல்’ என்று சொல்லப்படும் வகைக்கு கச்சிதமாகப் பொருந்தும் ஆக்கம் அது. அதில் உள்ள தகவல்கள் என்னவாக ஆகின்றன\nமுதலில் அவை தகவல்களுக்காக படைப்பில் இடம்பெறுவதில்லை. மிகமுக்கியமான ஒரு தகவல் விடுபட்டிருக்கும். சர்வசாதாரணமான ஒரு தகவல் விரிவடைந்திருக்கும். அங்கிருந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு தகவல் வேறு ஒன்றுக்கான பிரதிவடிவமாக, விரிவான அர்த்தத்தில் குறியீடாக, நிற்கும்போது மட்டுமே அது இலக்கியத்தில் இயல்பான இடம் பெறுகிறது.\nஆம், தகவல்கள் என்பவை புற உலகில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளும் புலன்சார்பதிவுகள், மற்றும் அவற்றின் மீதான விளக்கங்கள். ஆனால் அப்படி எடுத்துக்கொள்ளும் தகவல் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயங்களை உணர்த்துவதாக இருக்கும்போது அது ஒரு குறியீடாகிறது. இலக���கியத்தின் மொழி குறியீடுகளால் ஆனது. ஓர் இலக்கிய ஆக்கத்தின் அடிப்படை அலகென்பதே குறியீடுதான். அந்தக் குறி£டுகளை அது புறவுலகில் இருந்து எடுத்துக்கொள்கிறது. அவற்றைப்பயன்படுத்தி மொழிக்கு நிகரான ஒரு தனிமொழியை [ Metalanguage] அது உருவாக்கிக் கொண்டு அதனூடாக பேசுகிறது\nஇலக்கிய ஆக்கத்தில் உள்ள தகவல்கள் எல்லாம் ஆசிரியன் அறிந்தோ அறியாமலோ குறியீடுகள்தான். அவை அவற்றுக்கு மட்டுமாக நிலைகொள்ளவில்லை. அவை பிற எதையோ உணர்த்தி நிற்கின்றன. துயரம் கப்பிய மனத்துடன் அன்னா கரீனினா வந்திறங்கும் ரயிலும் ரயில் நிலையமும் தல்ஸ்தோயின் பார்வையில் துல்லியமாக வடிக்கப்படுகின்றன. அந்த தகவல்கள் மூலம் அந்த ரயில்நிலயம் அவளுடைய துயரம் படர்ந்த புற உலகமாக ஆகிறது.\nஅந்தக் குறியீடுகளை அப்படி வாசிக்க முடியாத நிலையில் இருந்துதான் ஏன் இந்த தகவல்கள் என்ற மனநிலையை ஆழமில்லாத வாசகன் அடைகிறான். நாஞ்சில்நாடனின் வயல்கள், ரயில்கள், ஆறுகள், சாப்பாட்டுப்பந்திகள் எல்லாமே மீண்டும் மீண்டும் நுட்பமாக அவரது அக உலகின் குறியீடுகளாக நிற்பதை அவரது ஆக்கங்களில் காணலாம்.இலக்கியம் அறிவியலில் இருந்து தன் புறத்தகவல்களை எடுத்துக்கொணால் அது அறிவியல்புனைகதை. வரலாற்றில் இருந்து எடுத்துக்கோண்டால் அது வரலாற்றுப்படைப்பு. எங்கிருந்தும் அது தன் புறவுலகை அள்ளிக்கொள்ளலாம்.\nஇவ்வாறு புற உலகம் கவிதைக்குள் குறியீடுகளாக வந்தமைவதென்பது ஒரு மொழிச்சூழலில் ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கவேண்டிய ஒரு செயல்பாடு. இதுவே கலையாக்கம் என்பது. அதற்கு கலைஞன் புறவுலகில் குழந்தையின் கண்களுடன் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும். அகத்தை புறத்தில் படிய வைப்பதும் புறத்தை அகமாக ஆக்கிக்காட்டுவதும்தான் சொல்லப்போனால் இலக்கியத்தின் கலை. கவிதை என்பது அது மட்டுமே\nசங்க காலம் முதலே தமிழ்க் கவிதையில் நாம் காண்பது இதுவே. நிலம் ஓயாது கலையாக ஆகிக்கொண்டிருக்கிறது. நிலத்தின் நுண்ணிய தகவல்கள். சிட்டுக்குருவியின் நகம் தாழைமடலின் முள் போலிருக்கும் என்ற தகவல். அதுவே மீனின் பல் போலிருக்கும் என்ற அடுத்த தகவல். மழையில் பெய்யும் அருவி ஓடை நீர் நோக்கி நீண்ட வெள்ளிய மரவேர் போலிருக்கும் என்ற தகவல். சங்கக் கவிதையின் அழகே புற உலகச் சித்திரங்கள்தான். ஆழம் அச்சித்திரங்கள் அகத்தைக் காட்டுவன எ���்பதுதான். மிக அதிகமாக புற உலகச் சித்திரங்கள் சங்ககாலத்து அகத்துறைப் பாடல்களிலேயே உள்ளன என்பதைக் காணலாம்.\nதமிழ் நவீனக் கவிதையின் மிகப்பெரிய பலவீனம் என்பது அது புற உலகத்தை முற்றாகப் புறக்கணித்து தன்னை ‘தூய’ அகத்தின் குரலாக முன்வைக்க ஆரம்பித்தது என்பதே. தமிழின் நவீனக்கவிதை நவீனத்துவக் கவிதையாகவே உருவானது. இருத்தலியம் அதன் தத்துவ ஆழமாக இருந்தது. தன்னுள் தான் சுருங்குதல் என்ற அம்சம் அதன் இயல்பு. ஆகவே அதில் புற உலகமே இருக்கவில்லை. புற உலகை அது திட்டமிட்டு நிராகரித்தது\nஆகவே மீண்டும் மீண்டும் அது தனகென்றே உள்ள குறைவான படிமங்கள் வழியாக பேச ஆரம்பித்தது. அறை அதன் முக்கியமான படிமம். அறைக்குள் தனித்திருக்கும் ஒருவன் என்பதே தமிழ் நவீனக்கவிதை நமக்களிக்கும் படிமம். ஓரளவுக்கு இயற்கையின் பரவசம் நோக்கி திரும்பியவர்கள் பிரமிள், அபி, கலாப்ரியா, தேவதேவன் போன்ற சிலரே. சமீபமாக முகுந்த் நாகராஜன்\nஇன்றும் இந்நிலையை நாம் நவீனக்கவிதைகளில் காணலாம். இங்கே நடுத்தர வற்க வாழ்க்கையில் இருந்து பெற்றுக்கொண்ட மிகஎளிமையான சில புறப்பொருட்களுடன் கவிதையின் படிம உலகம் முடிந்துவிடுகிறது. அதன்பின் இலக்கியத்தில் இருந்தே பெற்றுக்கொண்ட ‘அந்த பறவை’ ‘வண்ணத்துப்பூச்சி’ போன்ற சில கவியிருவகங்கள் [metaphors]\nஇன்று தமிழில் கவிதைக்கிருக்கும் சலிப்பூட்டும் தேக்கநிலையை தாண்டிச்செல்வதற்கு அவசியமானது கதவுகளை திறந்து விடுவது என்று படுகிறது. புற உலகம் அதன் முடிவில்லாத காட்சிகளுடன் உள்ளே வரட்டும். அது கவிதைகளில் அழகையும் அர்த்தத்தையும் நிரப்பட்டும். தமிழில் இன்னமும் கவிதை சென்று தொடாத வாழ்க்கை பரந்து விரிந்து கிடக்கிறது. கொல்லனும் கணியனும் கவிதை எழுதிய மரபுள்ள நமக்கு கவிஞன் என்ற தனி தொழிலாளி உருவாகியுள்ள இன்றைய நிலை மிக அன்னியமானது. எல்லா மக்களும் தங்கள் உலகை நம் கவிதையின் தனிமொழிக்குள் கொண்டு வந்து சேர்க்கட்டும்\nசமீபத்தில் ஆச்சரியமான ஒரு கவிதைத்தொகுதி கண்ணுக்குப் பட்டது. அது ஒரு பொற்கொல்லரால் எழுதப்பட்டது. பொற்கொல்லரின் வாழ்க்கை பொன்னுடன் இணைந்தது. கலையையே அன்றாடச் செயலாகக் கொண்டது. மானுட வாழ்க்கைக்கு அதன் பங்களிப்பென்பது அதற்கு அழகுசேர்ப்பதுதான். மிக நுண்மையான அலகுகளுடன் மிக நுண்மையான பொருட்களுடன் சம்பந்தப்பட்டது. அது கவிதைக்குள் கொண்டுவரும் புற உலகம் முற்றிலும் வித்தியாசமானது. தாணுபிச்சையா எழுதிய ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’\nஏற்கனவே தமிழில் ஒரு பொற்கொல்லர் எழுதியிருக்கிறார் – தேவதச்சன். ஆனால் அவர் எழுதியவை நவீனத்துவக் கவிதைகள். அவர் அபூர்வமான அழகுள்ள கவிதைகள் பலவற்றை எழுதியிருந்தாலும் புற உலகம் அற்ற தத்துவப்பரப்பு அவரது கவியுலகம். தாணு பிச்சையா என்ற இந்த பொற்கொல்லரின் கவிதைகளில் அவர் அன்றாடம் புழங்கும் பொன்னின் நுண்ணுலகம் எழுந்துவரும்போது அது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது.\nஎன்று தன்னை பற்றிய சுய உணர்வை அடைந்து எழுத ஆரம்பித்த கவிஞனின் இக்கவிதைகள் தமிழ்ப்புதுக்கவிதையின் பரப்பில் ஒரு முதிரா இளம்கவிஞனின் கால்வைப்புகளாகவே இருக்கின்றன. இவற்றின் சிறப்பு என்பதே இவற்றில் உள்ள இந்த புற உலகம் உருவாக்கும் வியப்புதான்.\nஎன மிக இயல்பாக அந்த தனி அனுபவத்தை மொழிக்குள் நிகழ்த்த அவ்வப்போது தாணுபிச்சையாவால் முடிகிறது. தன் மொழி உலோகமொழி என்று இயல்பாக கவிதை கண்டுகொள்கிறது.\nஎன்ற கவிதை முதல் வாசிப்பில் நேரடியான தகவல். ஆனால் அந்த பெரும் தச்சனுக்கு எடுத்துக் கொடுத்து எடுத்துக்கொடுத்து கற்றுக்கொண்டதுதான் எல்லாருடைய மொழியும் என்ற புரிதலில் இருந்து வெகுவாக முன்னகர்கிறது இக்கவிதை.\nநகைகள் வழியாகவே வாழ்க்கையை அளக்க முயலும் இக்கவிதைகள் கவிதைக்குரிய வகையில் அபூர்வமான தாவலை அடைந்து மேலே செல்லும் இடங்களும் உள்ளன. மழைத்துளி போல உள்ள கல் வைத்த தொங்கட்டானுக்காக கேட்டுக் கேட்டுச் சோர்ந்து போனவளின் காதில் தூர்ந்து விடாதிருக்க மாட்டிய வேப்பங்குச்சி மழையில் நனைகையில்\nஇந்த வரிகளில் சங்கக்கவிதையின் நுண்மையை தொடுகிறது தாணுபிச்சையாவின் கவிதை. சிறப்பான படிமம் என்பது அனைவராலும் காணமுடிகிற அபூர்வமான ஒரு காட்சி. ஒரு காட்சியாகவே பரவசத்தை அளிப்பது. குறியீடாக விரிகையில் அர்த்தங்களை அள்ளி வைப்பது.\nஇயற்கையை நடிக்கிறது ஆபரணம். ஏதோ ஒரு மனவெளியில் ஆபரணத்தை நடிக்கிறது இயற்கை. கவிதை வாழ்க்கையை நடிக்கிறது, ஆனால் உச்சத்தில் வாழ்க்கை கவிதையை நடிக்கவும்கூடும்.\n[ ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ தாணு பிச்சையா திணை வெளியீடகம். 23, பகவதி லாட்ஜ், நாகர்கோயில். குமரிமாவட்டம். 629001 ]\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nTags: கவிதை, தாணுபிச்சையா, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\n[…] தொகுப்பு. அது வெளிவந்தபோது நான் எழுதிய மதிப்புரைதான் முதலில் அதை அறிமுகம் செய்தது என […]\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 9\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 25\nயானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்\nகாந்தியும் தலித் அரசியலும் 3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/tamilnadu-police-are-fraud.html", "date_download": "2019-04-22T00:14:25Z", "digest": "sha1:6CKNCJVRRB22GEUYPKL6NFXQS63QIEN5", "length": 14229, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "ரெட்டிக்கும், ராவுக்கும் விசுவாசம்! - மீடியாவை விரட்டிய அதிகாரிகள்! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / காவல்துறை / தமிழகம் / தொழிலதிபர் / பத்திரிகையாளர்கள் / போலீஸ் / ரெட்டிக்கும், ராவுக்கும் விசுவாசம் - மீடியாவை விரட்டிய அதிகாரிகள்\n - மீடியாவை விரட்டிய அதிகாரிகள்\nThursday, December 29, 2016 அரசியல் , காவல்துறை , தமிழகம் , தொழிலதிபர் , பத்திரிகையாளர்கள் , போலீஸ்\n‘தமிழகத்திலேயே முதன்முறையாக’ என்கிற வரலாற்று அவமானத்தைப் படைத்திருக்கிறது தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை. அதைவிட அவமானம், தலைமைச் செயலகத்திலேயே அவரது அறை சோதனை போடப்பட்டிருப்பது. இன்னொரு மானக்கேடும் உண்டு. துணை ராணுவத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டு இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இது எல்லாவற்றையும்விட கொடுமை கைதுசெய்யப்பட்டவர்களை போட்டோ எடுக்கக்கூடாது என்று மீடியாவை தமிழக போலீஸ் மிரட்டியதுதான். சேகர் ரெட்டியின் செல்வாக்கு தமிழக காவல் துறையில் எவ்வளவு ஊடுருவி இருக்கிறது என்பதற்கு இதெல்லாம் சாட்சி.\nமணல் கான்ட்ராக்டரும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமாக இருந்தவருமான சேகர் ரெட்டி வீட்டில் நடந்த ரெய்டுதான், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் தலை உருண்டதற்கு அச்சாரம். சேகர் ரெட்டி அவரது கூட்டாளிகள் சீனிவாசலு ரெட்டி, பிரேம் ஆகியோர் வீடுகளில் சோதனை போட்டது வருமானவரித் துறை. சோதனையில் ரூ. 131 கோடி ரொக்கப் பணமும், 171 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் மீது லஞ்ச ஊழல், கூட்டுச்சதி உள்பட 5 சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து சி.பி.ஐ. கைதுசெய்தது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கிற சி.பி.ஐ. கோர்ட்டில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது செய்தி சேகரிக்க ஏராளமான மீடியாவினர் குவிந்திருந்தனர்.\nராம மோகன ராவ் வசிக்கும் அண்ணா நகர் பகுதியில்தான் சேகர் ரெட்டியின் வீடும் உள்ளது. அங்கேயும் கேமராவுடன் திரண்டனர் பத்திரிகையாளர்கள். வீட்டின் போர்டிகோவில் இருந்து உச்ச வேகத்தில் வெளியேறிய கார் ஒன்று மீடியாவினர் மீது மோதுவது போல் சீறிப் பாய்ந்தது. அந்த காரில் சேகர் ரெட்டி��ின் மனைவி மற்றும் சிலர் இருந்தனர். வீட்டில் இருந்த பூந்தொட்டிகளை இடித்துத் தள்ளியபடி வேகம் பிடித்துப் பறந்து சென்றது அந்த கார். வீட்டில் இப்படி என்றால் கோர்ட்டில் அதைவிட மோசமான அனுபவம். சேகர் ரெட்டியை மீடியாவினர் போட்டோ எடுத்துவிடக் கூடாது என்பதற்காக கட்டுமஸ்தான ஆட்கள் (பெளன்ஸர்கள்) பத்திரிகையாளர்களைப் படம் எடுக்கவிடாமல் சுற்றி நின்று கொண்டதோடு கேமராமேன்களைத் தள்ளிவிட்டனர். பெளன்ஸர்களுக்குத் துணையாகச் செயல்பட்டனர் போலீஸார். பெளன்ஸர்களைப் பாதுகாப்பது போல ஐகோர்ட் போலீஸ் உதவி கமிஷனர் ஜான் அருமைராஜ், இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் வளையம் அமைத்தபடி நின்றனர். மஃப்டி பெண் போலீஸார், பெண் செய்தியாளர்களைத் தள்ளினார்கள். சேகர் ரெட்டியைப் படம் எடுக்க முடியாமல் கேமராக்கள் கீழே விழுந்தன. பெளன்ஸர்களும் காக்கிகளும் கைகோத்துக் கொண்ட காட்சியைப் பார்த்து மீடியாவினர், “ஐகோர்ட்டுக்குள் பெளன்ஸர்கள் எப்படி வர முடியும் அவர்்களுக்கு என்ட்ரி பாஸ் எப்படிக் கிடைத்தது அவர்்களுக்கு என்ட்ரி பாஸ் எப்படிக் கிடைத்தது’’ என்று போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். எதையும் கண்டுகொள்ளவில்லை போலீஸ். இரண்டு தரப்பும் கூட்டணி போட்டு கேமராக்கள் மீது கைவைத்து படம் எடுக்க முடியாத அளவுக்குச் செயல்பட்டனர்.\n‘‘வழக்கு விசாரணைக்கு வருபவர்கள் வழக்கறிஞரின் அனுமதிச்சான்று, வழக்கு பற்றிய விவரத்தைச் சொன்னால்தான் அனுமதிச் சீட்டே கிடைக்கும். மத்திய தொழிற் பாதுகாப்புப் படை பாதுகாப்பில் இருக்கும் ஐகோர்ட்டுக்குள் பெளன்ஸர் களை உள்ளே அழைத்து வந்தது போலீஸ். சேகர் ரெட்டிக்குக் காட்டப்பட்ட விசுவாசம் இது” என்று வழக்கறிஞர்கள் சிலர் குற்றம்சாட்டினார்கள்.\nதலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறையில் ரெய்டு நடத்தப்பட்டது. அங்கே செய்தி சேகரிக்க குவிந்த மீடியாவினரும் கீழே தடுத்து நிறுத்தப்பட்டனர். இரண்டாவது தளத்தில் இருக்கும் தலைமைச் செயலாளர் அறைக்குச் செல்லவிடவில்லை. நீதிமன்றத்தில் காக்கிகள் இதைச் செய்தார்கள் என்றால், இங்கே செய்தித் துறையினர். ராம மோகன ராவ் பற்றிய செய்திகள் மீடியாவில் வந்துவிடக்கூடாது என்பதற்காக செய்தித் துறையினர், பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தினார்கள். ராம மோகன ராவ் அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட ஃபைல்கள், லேப் டாப், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை யாரும் படமெடுத்துவிடக் கூடாது என்பதில் உஷாராக இருந்தனர். செய்தித் துறையின் கூடுதல் இயக்குநர் எழில் ஏற்பாட்டில்தான் இதெல்லாம் நடந்தது. செய்தித் துறையினர் ராம மோகன ராவுக்காக வேலை பார்த்தார்கள்.\nபோலீஸும் அரசு அதிகாரிகளும் ராம மோகன ராவுக்கும் சேகர் ரெட்டிக்கும் விசுவாசம் காட்டுவது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. இதனால்தான் ரெய்டுக்கு துணை ராணுவப் படை அழைத்து வரப்பட்டதா\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-2/", "date_download": "2019-04-22T00:07:51Z", "digest": "sha1:Z22BKX7KBEYFS6PAAZ6YFGLACFWNBATO", "length": 20223, "nlines": 375, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சீமான் தலைமையில் மதுரையில் நடைபெற்ற தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்.. | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nநாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சீமான் தலைமையில் மதுரையில் நடைபெற்ற தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்..\nநாள்: நவம்பர் 28, 2013 பிரிவு: கட்சி செய்திகள், மதுரை மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சீமான் தலைமையில் மதுரையில் நடைபெற்ற தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்..\nகடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி சார்பில் தேசியதலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை…\n500 இளைஞர்களின் கரவொலியில் தலைவனின் பெயர் முழங்க பிறந்த நாள் வாழ்த்துகளோடு அதிர்ந்த செம்மலாபட்டி கிராமம்.\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களி…\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட��பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2019-04-22T00:39:16Z", "digest": "sha1:CU7RSHNT3AC2BKN4AOPFZNJRYG3VLQAK", "length": 7265, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "மனைவி எதிர்ப்புக்கு பணிந்த டிரம்ப் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nமனைவி எதிர்ப்புக்கு பணிந்த டிரம்ப்\nசட்டவிரோதமாக அகதிகளாக வந்தவர்களிடமிருந்து குழந்தைகளை பிரிக்காமல், சேர்த்தே அடைத்து வைக்கும் உத்தரவு ஒன்றை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.\nஅமெரிக்காவின் அருகில் உள்ள மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, ஏராளமானோர், அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கேயே தங்கி விடுகின்றனர்.\nஇதை தடுக்க, அதிபர், டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, சமீபத்தில் கடுமையான விதிகளை அமல்படுத்தியது. அதன்படி, அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவோர், கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதேசமயம், அவர்களுடன் வந்த, அவர்களது குழந்தைகள் தனியாக பிரிக்கப்பட்டு, எல்லையோரம் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டனர்.\nபெற்றோரை பிரிந்து தனியாக இருக்கும் குழந்தைகள் அலறி துடிக்கும் காட்சிகள், ஊடகங்களில் வெளிவந்து, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். அதிபர், டொனால்டு டிரம்பின் மனைவி, மெலனியாவும் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், சட்டவிரோதமாக அகதிகளாக வந்தவர்களை கைது செய்யும்போது, குழந்தைகளை பெற்றோரிடமி��ுந்து பிரிக்காமல், இரு தரப்பையும் ஓரிடத்தில் சேர்த்தே அடைத்து வைக்கும் உத்தரவு ஒன்றை அதிபர் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. பிரிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்தும் இந்த உத்தரவில் எதுவும் குறிப்படவில்லை.\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/74633/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-04-22T00:55:52Z", "digest": "sha1:N45NDDX4EA3VWMSKGHSSXYRSVGK3EQV2", "length": 8393, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி\n\"மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்\" கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார். \"இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்\" கலைஞர் விடை பெற்றுக்...\n2 +Vote Tags: கருணாநிதி DMK திமுக\nகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13\n - அநுசாஸனபர்வம் பகுதி – 50\nஅநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் சியவனர்\nஇப்படியும் சில மனிதர்கள் “எப்படி���ா 5000 ரூபாய் பணம் கேட்டான்னு எடுத்துக் கொடுத்தேன்னு சொல்றே” “வேற என்னடா பண்றது. குழந்தைக்கு உடம்பு சரியில… read more\nகாஞ்சனா 3 – விமரிசனம்\nநடிகர் ராகவா லாரன்ஸ்நடிகை வேதிகாஇயக்குனர் ராகவா லாரன்ஸ்இசை டூபாடு – எஸ்.தமன்ஓளிப்பதிவு வெற்றி– – —-ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீ… read more\nமெஹந்தி சர்க்கஸ் – விமரிசனம்\n– —நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்நடிகை சுவேதா திரிபாதிஇயக்குனர் சரவண ராஜேந்திரன்இசை ஷான் ரோல்டன்ஓளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்——\b… read more\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஎழுதிய சில குறிப்புகள் 2.\nஎழுதிய சில குறிப்புகள் .\nமக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை \nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் ….\nநம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது \nஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம்.\nவைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்.\nமோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன \nகுணா (எ) குணசேகர் : Kappi\nஅப்பா என்றாலும் அன்பு : எம்.எம்.அப்துல்லா\nவட அமெரிக்க நேர்முகத் தேர்வு : புகாரி\nகல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை : அரை பிளேடு\nமன்மதனின் முடிவு : Covairafi\nபி.எஸ்.என்.எல்.-தீபிகா படுகோனே - கூட்டணி வைத்து எனக்கு செய்&# : உண்மைத் தமிழன்\nஎனது ஈரான் பயணம் - 2 : தம்பி\nதாத்தா பாட்டி : Dubukku\nதொடர்கிறது : கப்பி பய\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?p=8", "date_download": "2019-04-22T01:00:34Z", "digest": "sha1:JWTI6J6ESJ2GPQYNPXS6QVYJSCX3WM45", "length": 39274, "nlines": 48, "source_domain": "maamallan.com", "title": "வழிகாட்டி - தி. ஜானகிராமன் -", "raw_content": "\nவழிகாட்டி – தி. ஜானகிராமன்\nகு. ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்��ல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி ஒரு அச்சமும், ஏக்கமும், வயிற்றில் நம நமவென்ற கலக்கமும் சுமந்து அழுத்திக் கொண்டிருந்த ஞாபகம். என் தகப்பனார், மனைவி – இருவரிடமும் அடிக்கடி நான் அவரைப் பற்றி ஏதாவது சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த ஞாபகம். ‘கரிச்சான் குஞ்சுவும்’ என்னோடு சேர்ந்து அழுது கொண்டிருந்தான். அவன் என்னைவிட உணர்ச்சி வசப்படுகிறவன். இந்த பயமும் கரையலும் ஏப்ரல் 21-ம் தேதிக்குப் பிறகு என்று நினைக்கிறேன். ராஜகோபாலன் கிடந்த கிடையும், பட்ட சித்திரவதையும் ஒரு அநிச்சயத்தையும், கலவரத்தையும் எங்கள் இருவர் மனதிலும் மூட்டியிருந்தன. நாங்களும் கையாலாகாமல் தவித்த ஞாபகம். அவருக்கு முழங்காலுக்குக்கீழ், ஆடுசதை கல் சதையாக இறுகிக் கிடந்தது. கடுகுப் பத்துப் போட்டிருந்தார்கள். அந்த எரிச்சல் வேறு. காலுக்குள், வெளியே – இரண்டு பக்கமும் எரிச்சல். அது பையப்பைய உயிரை அரித்துக் கொண்டிருந்தது என்று கடைசி மூன்று நாட்களுக்குமுன் தான் சந்தேகம் வந்தது எங்களுக்கு. ஏற்கனவே, மெலிந்து, துவண்ட அந்தப் பூஞ்சை உடல் எப்படி இந்த வதையைத் தாங்குகிறது, இன்னும் எத்தனை நாள் தாங்கும் என்று நாங்கள் கிலிக்கு ஆளாகி, அவரைவிட்டு அகன்று அப்பால் வந்தபோதெல்லாம், அவரைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தோம்.\nஉணர்ச்சி வசப்படுவது பேதைமையில்லை. பேதைமை என்ற பரிதாபப்படுகிற ஸ்திதப் பிரக்ஞர்களைப் பற்றியும் நாங்கள் அப்பொழுது கவலைப்படவில்லை. மேலும், நாங்கள் சற்று அதிகமாக அவரைப் பற்றியே பேசியதற்குக் காரணம் ஒரு கோபம். ‘செக்சு’ கதைகளை எழுதி அவர் தீட்டுப் பட்டுவிட்டது போலவும், இலக்கிய நெறியிலிருந்து குப்புறச் சரிந்துவிட்டதாகவும் சில விமர்சகர்கள் அந்தக் காலத்தில் எழுதிக் கொண்டிருந்தார்கள். கற்பிழந்து ‘அந்த’த் தெருவுக்குக் குடிபோய்விட்ட பெண் பிள்ளையைப் பற்றிப் பேசுவதுபோல் அவரைப்பற்றி எழுதிக் கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் அவர் மறுப்போ, பதிலோ எழுதிய ஞாபகம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்களோடு பல நாட்கள் அதைப்பற்றிப் பேசியிருக்கிறார். ‘இதைப் படிக்கிறபோது, தன் பெண்டாட்டியைப் பற்றி எழுதுகிறானோ என்று கவலைப்படுகிறார்களோ’ என்று இயல்பான மெல்லிய குரலில் பதில் அடங்கிய கேள்வி ஒன்றை அவர் எங்களிடம் கேட்டது ஞாபகம் இருக்கிறது.\n‘வீடு பெண்களுடைய சிம்மாசனம், அரண்மனை, ராஜ்யம். அங்கு அவள் இட்டது தான் சட்டம்’ என்று சொல்லி பெண்ணைச் ‘சக்தி’யாகச் செய்து, சுவாசினி பூஜைகள் செய்து தங்கச் சிறை ஒன்றை ஆண்கள் கட்டி வைத்திருப்பதாக நான் இரண்டுமுறை அவரிடம் சொல்லியிருக்கிறேன். பொருளாதார நிலை, விடுதலையின்மை, வெகு காலமாக விதித்து வைத்திருக்கிற பார்யா தர்மங்கள், படிப்பின்மை, நடுநடுவே இல்லத்தரசி என்ற முகமன்கள் – இந்த பம்மாத்து வித்தைகள் ஆண் – பெண் உறவைப் பற்றிய அடிப்படை உண்மைகளை எதிர்நோக்கும் பொழுது, நாக்குழறித் தடுமாறுகின்றன. இந்தத் தடுமாற்றங்களைத் தான் கு. ப. ரா. பல கோணங்களிலிருந்து பார்த்து, சூடனை நிறைந்த அந்தக் கலைச் சிறுகதைகளைப் படைத்தார். ‘இந்த அழுக்கெல்லாம் தான் இருக்கவே இருக்கே – இதைக் கதையில் வேற எழுதவேண்டுமா’ என்று இன்று சொல்லுகிற வாதம்தான் அப்பொழுதும் எதிராக வந்து கொண்டிருந்தது. பதுங்கிக் கிடக்கிறதைக் கோடிகாட்டிச் சொன்னாலே, என்னமோ பெண்களுக்கு ‘இடம்’ கொடுத்து வேண்டாத துணிச்சலை உண்டு பண்ணுவதாக நினைப்பவர்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அழுக்குக்குப் பூஜைபோடுவோரின் வாதம். புதுமைப் பெண்ணைப் பற்றி பாரதியார் கவிதையில் சொன்னதைத் தான், வேறு கோணங்களிலிருந்து ராஜகோபாலன் கதைகளில் சொன்னார். உண்மையை ‘சிறிது வெளிச்ச’த்தில்கூட நேராகப் பார்ப்பது எப்பொழுதுமே கவலை தருகிற அனுபவம்தான். யாரோ காட்டித் தொலைக்கிறான். வெசவாகக் கட்டிக் கொள்கிறான். ராஜகோபாலனும் கட்டிக் கொண்டார். வருத்தமும் பட்டார் – புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்களே என்று. அவர் பட்ட மனவேதனை தான் எங்கள் கோபத்திற்கும், வருத்தத்திற்கும் காரணம்.\n25 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜகோபாலனின் இலக்கிய சாதனைகளை எடைபோட நான் இப்போது வரவில்லை. அவரைப்பற்றி ஏதாவது சொல்லவேண்டும் போல் தோன்றுகிறது. காரணம், நினைவுகளின் பசுமை. மேலும், இப்பொழுதைய வாசகர்களுக்கு அவரைப் பற்றிச் சிறிது சொல்ல வேண்டும் என்ற துடிப்பு.\nநாங்கள் ராஜகோபாலனோடு பழகியது அவருடைய கடைசி காலத்தில் தான். அதாவது ஒன்றரை வருடகாலம். 1942 கடைசியிலிருந்து 1944 ஏப்ரல்வரை. நாங்கள் என்று என்னையும் ‘கரிச்சான் குஞ்சு’வையும் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் சற்று அதிக காலம் பழகியவர்கள் சாலிவாஹனன், திருலோக சீதாராமன், அ. வெ. ர. கிருஷ்ண சாமி ரெட்டியார் ஆகியவர்கள். சிட்டி, பிச்சமூர்த்தி என்று அவரோடு வெகு காலமாக நெருக்கமாக இருந்தவர்கள் திருச்சியிலும், செட்டி குளத்திலும் இருந்தார்கள். இந்த ஒன்றரை வருடகாலம் பழகியதும் கும்பகோணத்தில். அப்பொழுது ராஜகோபாலன், கண் பார்வையே போய்விடும் நிலையிலிருந்து சிகிச்சையால் மீண்டு, கும்பகோணத்தில் வசித்து வந்தார். ‘கிராம ஊழியன்’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு திருலோக சீதாராமன் அவரைக் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில்தான் நாங்கள் நேரில் பரிச்சயமானோம். அதற்குச் சில மாதகாலம் முன்பு என்ற ஞாபகம். நான் தற்செயலாக ஆனையடி கோவிலுக்கு முன் அவரை சந்தித்து நானாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். எனக்கு இருபத்திரண்டு வயது அப்பொழுது. ‘ஹீரோ வொர்ஷிப்’பில் ஈடுபட்டுள்ள இளைஞன் பாணியில்தான் பேசினேன். சுமார் ஐந்து ஆண்டுகளாக அவர் கதைகளை வாசித்து ஏற்பட்ட பிரமிப்பையும், அதர்ப்பட்ட இலக்கிய உற்சாகத்தையும் பற்றிச் சொன்னேன். எல்லாம் மூன்று நிமிடங்களில் முடிந்துவிட்டது. ‘வீட்டுக்கு வாருங்களேன்’ என்று நேரம் சொன்னார். அன்று மாலை தொடங்கிய பேச்சு, நாள்தோறும் – இல்லை, இரவு தோறும் – சராசரி ஏழு மணி எட்டு மணி நேரம் என்று நடந்து கொண்டேயிருந்தது.\nநான் அப்பொழுது பள்ளி ஆசிரிய வேலைக்குச் சென்னையில் பயின்றுவந்த சமயம். திரும்பி வந்ததும் கும்ப கோணத்தில் வேலை கிடைத்தது. கரிச்சான்குஞ்சு என்ற நாராயணசாமி அப்போது சென்னையில் தமிழாசிரியனாக இருந்தான். ராஜகோபாலன் கும்பகோணத்தில் இருப்பதை நினைத்து அவனும் சென்னை வேலையை விட்டுவிட்டு கும்பகோணத்திற்கு வந்தான். அந்த வேலை கூட ராஜகோபாலன் சொல்லிக் கிடைத்தது என்ற ஞாபகம்.\nராஜகோபாலனோடு வம்பு பேசமுடியாது. இலக்கியம் தான் பேசமுடியும். வம்புகூட இலக்கிய சம்பந்தமாகத்தான் இருக்கும். இலக்கியம் படைப்பவர்களின் குடும்பம், வரும்படி, தனி குணங்கள் – இவற்றைப் பற்றி இராது.\nராஜகோபாலன் வெற்றிலை, புகையிலை நிறையப் போடுவார். ஒன்பது மணிக்குச் சாப்பிட்டுத் தொடங்குகிற பேச்சு, நள்ளிரவு கடந்து, விடியற்காலை மூன்று மணி, நான்கு மணி வரை இழுத்துக் கொண்டே போகும். வெற்றிலை தீர்ந்துவிடவே, மூலையில் கிள்ளியெறிந்த வெற்றிலைக் கா��்புகளை எடுத்து, அவற்றில் சுண்ணாம்பைப் பூசிப்போட்டுக் கொள்வார். எனக்குக் கலியாணம் ஆன புதிது அப்பொழுது. ஒரு சமயம் மேநாட்டு ஊராக இருந்திருந்தால், ஒரு நாளைப் பார்த்தாற்போல் விடியற்காலை நேரத்திலேயே வீடு திரும்பி வரும் காரணத்திற்காக விவாகரத்து வழக்குக்கூட நடந்திருக்கும்.\nராஜகோபாலன் நல்ல சிவப்பு, குள்ளம். மெலிந்த பூஞ்சை உடல். பூ மாதிரி இருப்பார். முழுசாக பத்து கிலோ எடை இருப்பாரா என்று சந்தேகம் வந்துவிடும். சாப்பாடுகூட, கொறிப்புதான். ‘இரண்டு இட்லி சாப்பிட்டேன்’ என்று இரண்டு விரல்களைக் காண்பித்து, கண்ணை அகட்டிக் கொண்டு சொல்லுவார் – ஏதோ இரண்டு பானை சோற்றைச் சாப்பிட்டதுபோல.\nபல பெரியவர்களுக்குக் கிட்டுகிற ‘தனிப்பட்ட முக அமைப்பு அவருடையது. தலையில் பாதி வழுக்கை. கண்ணுக்கு தடிக்கண்ணாடிகள். கண் சதையை அரிந்த பின்பு அணியும் பூதக்கண்ணாடி. அதற்குப் பின்னால் இரண்டு கண்களும் இரண்டு மடங்கு பெரிதாகத் தெரியும். சிந்தனையில் ஆழ்ந்த கண்கள். அவருடைய உடலில் பெரிதாக இருந்தது கண் ஒன்றுதான். உலகத்தைப் பார்ப்பதுதான் பிழைப்பு என்று சொல்வது போல அந்தக் கண்ணாடியும் கண்களைப் பெரிதாக்கிக் காட்டும்.\nராஜகோபாலனுக்கு தீவிரமாகச் சிந்திக்கும் ஆற்றல் இருந்தது. அது முகத்தில் தெரியும். எப்போது எழுதுவார் என்று எங்களுக்குத் தெரியாது. நட்ட நடு நிசிக்கு வெகு நேரத்திற்குப்பின் எங்களை அனுப்பிவிட்டுத்தான் அவர் எழுதியிருக்கவேண்டும். தீவிரமான சிந்தனையும், வேகமாக, குறுகிய நேரத்தில் செய்துவிடுவார் என்று தோன்றுகிறது. மறுநாள் இரவு சந்திக்கும்பொழுது, எழுதிவைத்ததை, கதையையோ, விமர்சனத்தையோ காண்பிப்பார். சிவாஜியைப்பற்றி அவர் தொடர்ச்சியாக எழுதியதை நான் அவ்வப்பொழுது துறையூருக்கு அனுப்புமுன் படித்திருக்கிறேன். அடித்தல், திருத்தலின்றி, ஒரு முடிவான உணர்வோடு எதையும் எழுதியிருப்பார். செட்டாக, தெளிவாக, எழுதியிருப்பார். சந்தேகமான, இப்படியா அப்படியா என்ற ஊசல் கிளப்பும் தோரணையில் அவர் எழுதியதில்லை. ஒரு நேர்மையும் துணிச்சலும் பளிச்சென்று தெரியும் எழுத்து. அந்த நேர்மையிலும் துணிச்சலிலும், சத்தம், ஆர்ப்பாட்டம் ஏதும் மருந்துக்குக்கூட தொனிக்காது. கண்டிப்பான, பட்டுத் தெளித்த எழுத்து. அதே சமயம் மென்மையும், கண்யமும், அடக்க��ும் நிறைந்த எழுத்து.\nஅது அவருடைய இயல்பு. பேசுவதும் மிக மென்மையான பேச்சு. சற்று தள்ளி உட்கார்ந்தால் காதில் விழாது. அபிப்ராயங்களை அழுத்தமாக, உறுதியாகச் சொல்லுவார். நகைச்சுவையுடன் சொல்லுவார். புண்படுத்தாமல் சொல்லுவார்.\nஅவருடைய இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் அந்தக் காலத்தில் சோதனைகள்தாம். ஆனால் சோதனை செய்திருக்கிறேன் என்று அவர் சொல்லிக் கொண்டதில்லை. காரணம், நாமாக சங்கல்பம் செய்துகொண்டு வீம்புக்குச் சோதனை செய்யமுடியாது என்று அவர் உணர்ந்திருக்க வேண்டும். சோதனை தானாக இயங்குவது. பொருளும் உணர்வின் தனித்தன்மையும் நிர்ணயிக்கிற விஷயம் அது. சோதனைக்கு என்று சோதனை செய்வதில் அநேகமாக கெட்டிக்காரத்தனம் தான் ஓங்கியிருக்கிறதே தவிர, இயற்கைத் தன்மையும், ஓட்டமும் இருப்பதில்லை. இதற்கு விலக்குகள் இருக்கலாம். ஆனால் ஊறுகாயையே முழுச்சாப்பாடாக யாரும் சாப்பிடுவதில்லை. அதனால் அதுபற்றிக் கவலையில்லை.\nசத்தப்படுத்தாமல், பறையடித்துக் கொள்ளாமல் அவர் செய்த சோதனைகள் அவருடைய பல சிறுகதைகளில் காணப்படுகின்றன. உருவம், உள்ளடக்கம் என்று தனியாக அவர் பிரிக்கவில்லை. உள்ளடக்கமே உருவத்தை நிர்ணயிக்கும் என்று அவர் நினைத்ததால் அவருடைய சோதனைகள் இரண்டையும் ஒன்றாக இணைத்த முழுமையாகவே இருந்தன. உணர்ச்சியின் தீவிரத் தன்மையும் இணைந்திருந்ததால் அவருடைய படைப்புகள் ஒரு முழுமையுடன் விளங்குகின்றன. கதைகளின் கருத்துகளில் கூட, அவர் செய்ததைப்போல, பின்பு வந்த யாரும் அவ்வளவு துணிவுடனும், கலை நுணுக்கத்துடனும் செய்யவில்லை. அவருடைய கதைகளையும், பின்பு வந்த கதைகளையும் ஒப்பிட்டு ஆழ்ந்து படித்தால் இந்த உண்மை நன்கு புலனாகும்.\nதீவிரமான உணர்ச்சி முனைப்பு இருந்ததால் அவருடைய கதைகளில் ஒரு தர்க்க ரீதியான முடிவும் திருப்தியும் காணப்பட்டன. ‘கதை எழுதும்போது உரிய இடத்தில் பேனா தானாக நின்று விட வேண்டும்’ என்று அவர் எளிதாக இதைச் சொல்லுகிற வழக்கம்.\nஎந்த உண்மையான கலைஞனும் தன் படைப்பைப்பற்றி ஒரு அதிருப்தியோடு தான் வாழ்கிறான். அது பூர்ணமாக ராஜகோபாலனிடம் இருந்தது. பிள்ளையார் செய்யத் தொடங்கி, குரங்காக முடிந்து, பிறகு அதையே ‘சோதனை செய்தேன்’ என்று மீசையில் மண் ஒட்டாத கதையாக அவர் சொன்னதில்லை. நேர்மையும், கண்யமும் அவரிடம் சற்று அளவுக���கு மீறியே இருந்தன. சில சமயம் ஒரு சின்ன காந்திபோல அவர் எனக்குத் தோற்றமளிப்பதுண்டு. இதற்குக் காரணம் தெரியவில்லை. மணிக்கொடி எழுத்தாளர்கள் எல்லாரையுமே காந்தி சகாப்தம் பாதித்துத்தான் இருந்தது. பண்பளவுக்கு ராஜகோபாலனை அது பாதித்திருந்தது என்று, கண்டிப்பு, தைரியம், மென்மை, பொறுமை, தன்னடக்கம், நட்பு, எளிமை, அன்பு – இத்தனையும் கலந்த அவருடைய இயல்பைக்கண்டு சொல்லத் தோன்றுகிறது.\nஎங்களைப் போன்ற வேறு இளைஞர்கள் அவரிடம் வருவார்கள். எழுதிய கதைகளைக் காண்பிப்போம். பொறுமையாக வாசித்துவிட்டு, விளக்குவார். உண்மையை, மென்மையாகப்படும்படி சொல்லுவார். ஏனடா பேனா பிடித்தோம் என்று கிணற்றை நாடும் நிராசையை ஏற்படுத்தியதில்லை. தம் நண்பர்கள், தம் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, மூன்றாம் தரங்களை ஒப்பிலாத சோதனைகள், புது பாணிகள், இடியம்கள், என்று மனசாரப் பொய்யும் சொன்னதில்லை. ஒரு இலக்கிய சீனியருக்கு இந்தக் காருண்ய பாவம் தேவையா என்று வேறு சீனியர்கள் கேட்கலாம். கேட்கட்டும். நான் ஏதோ ஒரு மனிதருடைய சுபாவத்தைப் பற்றிச் சொல்லிவைக்கிறேன்.\nநல்ல இலக்கிய கர்த்தராக மட்டுமின்றி, நல்ல மனிதராகவும் ராஜகோபாலன் வாழ்ந்தார் என்று சொல்லத்தான் இத்தனை பாடு. இரண்டு அம்சங்களிலும் அவரிடம் நேர்மை இருந்தது. ‘எனக்கு இலக்கிய நேர்மையே போதும், மனித நேர்மை தேவையில்லை, இரண்டு நேர்மைகளும் வெவ்வேறு’ என்று கீதோபதேசம் செய்ய அவருக்கு அவசியமோ, சந்தர்ப்பமோ எழவில்லை. ராஜகோபாலன் அந்த அளவில் அதிர்ஷ்டக்காரர்தான்.\nராஜகோபாலனைப் போல ஒரு கதை, ஒரு வரியாவது எழுத வேண்டும் என்று எனக்கு வெகு கால ஆசை. அது நிறைவேற மறுத்துக் கொண்டேயிருக்கிறது. அவருடைய எழுத்துகளைப் படிக்கும்பொழுது ஒரு பிரமிப்புத்தான் ஏற்படுகிறது. பட்டுப்போன்ற சொற்களிலும், பத்து பக்கங்களுக்கு மேற்படாத கதைகளிலும் எப்படி இவ்வளவு பெரிய கலை வடிவங்களையும் உணர்ச்சி முனைப்பையும் வடிக்கிறார் அவர் இந்தப் தொகுப்பிலேயே உள்ள ‘மூன்று உள்ளங்கள்’, ‘படுத்த படுக்கையில்’, ‘சிறிது வெளிச்சம்’, ‘தாயாரின் திருப்தி’ – இவைகளை மீண்டும் மீண்டும் படிக்கும்போது, ஒரு பிரமிப்பே மிஞ்சுகிறது. இத்தனை சிக்கனத்தை எப்படி இவர் சாதிக்கிறார் என்ற பிரமிப்பு. ஒவ்வொரு சொல்லுக்கும், வரிக்குள்ளும் எத்தனை ஒளிகள், ���ார்வைகள் இந்தப் தொகுப்பிலேயே உள்ள ‘மூன்று உள்ளங்கள்’, ‘படுத்த படுக்கையில்’, ‘சிறிது வெளிச்சம்’, ‘தாயாரின் திருப்தி’ – இவைகளை மீண்டும் மீண்டும் படிக்கும்போது, ஒரு பிரமிப்பே மிஞ்சுகிறது. இத்தனை சிக்கனத்தை எப்படி இவர் சாதிக்கிறார் என்ற பிரமிப்பு. ஒவ்வொரு சொல்லுக்கும், வரிக்குள்ளும் எத்தனை ஒளிகள், கார்வைகள் எழுதியதைவிட எழுதாமல் கழித்ததே முக்கால்வாசி என்று தோன்றுகிறது. ஆடம்பரம் இல்லாத எளிய சொற்களுக்குக்கூட, உணர்ச்சி முனைப்பாலும், ஒரு கூட்டுச் சக்தியாலும் ஒரு புதிய பொருளும் வேகமும் கிடைக்கின்றன. சாதாரணச் சொற்களுக்குக் கூட ஒரு புதிய வீர்யத்தை ஏற்றிய பாரதியின் வெற்றிதான், ராஜகோபாலனின் கதைச் சொற்கள் கண்டிருக்கின்றன. அதனாலேயே சத்தமில்லாத வேகமும், சிக்கனமும் கைகூடி அவர் கதைகள் அடர்த்தியும், இறுக்கமும் நிறைந்த சிற்ப வெற்றிகளாகத் திகழ்கின்றன. இத்தனை வெற்றிகள் திணித்த கதைகளை தமிழில் யாரும் இதுவரை இன்னும் எழுதவில்லை. உண்மையாகவே மெளனங்கள் நிறைந்த சிறு கதைகளை அவர் ஒருவர்தான் எழுதியிருக்கிறார்.\nசளசளப்பும், சப்த ஜாலங்களும், எதோ பெரிதாகச் சொல்லப் போவதுபோல மிரட்டுகிற மூடுமந்திரச் சொற்பிரயோகங்களும், முழுமையில்லாத தோல்வி மூளிகளை உள் மனச் சோதனைகளாகச் சப்பைக்கட்டு கட்டும் முடவெறியும் காதைத் துளைக்கிற காலத்தில் ராஜகோபாலனின் எழுத்தின் தெளிவும், அமைதியான வீர்யமும் தன்னம்பிக்கையும் சிறு பிரவாகமாக எங்கோ சலசலத்துக் கொண்டிருப்பதை இப்பொழுதைய வாசகர்களை போய்ப் பார்க்கச் சொல்லவேண்டும் போலிருக்கிறது. கோபம் கொண்ட இளைஞர்கள் என்ற இங்கிலீஷ் சொற்கட்டு ஒன்று அடிக்கடி கேட்கிறது. வயதுக்கும், கோபத்துக்கும் சம்பந்தமேயில்லை. ராஜகோபாலன் எழுதியதும் கோபக்கார இளைஞனின் எழுத்துத்தான். 42 வயதில் செத்துப் போகாமல் இன்று அவர் இருந்திருந்தால், அதேகோபக்கார இளைஞனாகத் தான் இருந்திருப்பார். ஆனால் மேலும் மேலும் மெருகேறிய கலைச் சிற்பங்களைப் படைத்துக் கொண்டே இருந்திருப்பார். தவம் நிறைந்தவர்கள் தான் கலைக்கோபிகளாக இருக்க முடியும். ராஜகோபாலன் தவம் நிறைந்த கலைக்கோபி. அறுபத்து ஐந்து வயதிலும் அவருடையகோப இளமை நீடித்திருக்கும்.\nநான் இதை ஏன் சொல்லுகிறேன் என்று ஞாபகம் வருகிறது. கடைசி காலத்தில் கு. ப. ரா. ஏதோ ‘நீர்த்து’ப் போய்விட்டார் என்றும், வளர்ச்சி குறைந்து விட்டார் என்றும் சிலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் கூடச் சொன்னார்கள். இந்தத் தொகுதியில் உள்ள கதைகளே அந்தக் கூற்றின் அறிவீனத்தை எடுத்துக் காட்டும். கடைசி காலத்தில் முதிர்ச்சி பெறாத இளைஞர்களே அவரைச் சூழ்ந்திருந்தார்கள் என்றும், அதனால்தான் அவர் தேங்கிவிட்டார் என்றும் ஒருவர் அந்த வாதத்திற்கு விளக்கம் தந்தார். முதிர்ச்சிக்கும், வயதிளமைக்கும் தொடர்பில்லை. ராஜகோபாலன் தாமும் வளர்ந்து, சூழ்ந்துள்ள இளைஞர்களையும் வளர்த்துக் கொண்டிருந்தார். கலைஞன் ஒவ்வொரு நிமிஷமும் சூழ்நிலையைப் பார்த்துப் பூரித்து உண்டு வளர்ந்து கொண்டேயிருப்பான். பத்துப் பதினைந்து வயது குறைந்தவர்களோடு பழகிக்கொண்டிருப்பதால் மழுங்கிவிடுவதில்லை. உலகில் எந்த உண்மைக் கலைஞனும் இப்படிச் சூம்பிப் போனதில்லை. அவனுக்குப் போஷாக்கு அவனுடைய இதயத்தின் ரகசிய ஊற்றுக்களிலிருந்து சுரந்துகொண்டே தானிருக்கிறது.\nமே, 1969ல் வாசகர் வட்டம், சென்னை – 17 வெளியிட்ட சிறிது வெளிச்சம் புத்தகத்தில் கு. ப. ராஜகோபாலனுக்கு தி. ஜானகிராமன் எழுதிய அஞ்சலி.\nநன்றி: போட்டோக்களை word filae ஆக ஆக்கிக்கொடுத்து உதவியவர், சரவணன் – மதுரை\nடேய் என்னடா இது எப்பிட்றா https://t.co/IQ52sLlaLr\nஜெய் துர்கா மாதா இலங்கை குண்டுவெடிப்பை\nஎன்னது ஏசுநாதர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததா\nஜெய் துர்கா மாதா இலங்கை குடுவெடிப்பை\nஇலங்கைல குண்டு வெச்சவன்க பேருக்குப் பின்னாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satonews.com/2019/01/07/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-04-22T00:11:18Z", "digest": "sha1:KQN7NKAMR7IHEDX4UFTLDNQCWNDCUXBE", "length": 9849, "nlines": 143, "source_domain": "satonews.com", "title": "ரிதிததென்ன பாடசாலை சாதனை | Sato News", "raw_content": "\nHome கல்வி ரிதிததென்ன பாடசாலை சாதனை\nமட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமான ரிதிதென்னயில் அமைந்துள்ள இக்ரஹ் வித்தியாலயத்தில் இம்முறை வெளியான க.பொ.த. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் அப் பாடசாலைபிரதேசத்தில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய 7 மாணவர்களில் 3 பேர் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகியுள்ளதுடன் தோற்றிய அனைத்து மாணவர்��ளும் சித்தியடைந்து நூறு வீதம் சித்தியை அப்பாடசாலை பெற்று பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nமீள் குடியேற்றக் கிராமமான ரிதிதென்னயில் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்ரஹ் வித்தியாலயமானது அதி கஷ்டப் பாடசாலை என்ற வரையறைக்குள் அடங்கும் ஒரு பாடசாலையாகும். மட்டக்களப்பு மத்தி வலயத்தில் அமைந்துள்ள இப்பாடசாலை வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து மிகத் தொலைவில் அமைந்துள்ள ஒன்றாகும். இப்பாடசாலையில் கற்பிக்கும் சகல ஆசிரியர்களும் குறைந்த பட்சம் சுமார் 25 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பாலிருந்து வருகை தருபவர்களாகும். ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி போன்ற பிரதேசத்திலிருந்து வருகை தரும் ஆசிரியர்களே கற்பிக்கும் இப்பாடசாலையின் மாணவர்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகும்.\nஇத்தகைய நிலையிலுள்ள இப்பாடசாலையில் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களே 100 வீதம் சித்தியையும் மூன்று பல்கலைக் கழக அனுமதியையும் பெற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.\nபாத்திமா சபானா, பாத்திமா ரிபாஸா, பாத்திமா சஸ்னா, பாத்திமா அகீலா, முகம்மது ரியாஸ், முகம்மது ரிபாஸ் சித்தியடைந்த மாணவர்களாகும் இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான\nஇஸ்லாம் பாட ஆசிரியர்; பஸால் முகம்மது, தமிழ்பாட ஆசிரியர் எம்.ஐ. ஷாஜஹான், புவியியல்பாட ஆசிரியர் எம்.பி.எஸ்.ஹாஜரா ஆகியோருக்கு இச்சந்தர்ப்பத்தில் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக வித்தியாலய அதிபர் என்.எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.\nPrevious articleபிறைந்துறைச் சேனை மண்ணுக்கு பெறுமை சேர்த்தவர்களை பாராட்டி கௌவிக்கும் நிகழ்வு\nNext articleசோஷலிச இஸ்லாம்….. இஸ்­லாத்தை சீனமயப்படுத்தும் புதிய சட்டத்தை சீனா நிறைவேற்றியது.\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் Palestinian land day commemorative event\nமீராவோடை அல் ஹிதாயா மாணவி என்.நிஹ்மா ஒலிம்பியாட் தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவு\nகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கு வகுப்புத் தடை \nமன்னார், அல் மதீனா முஸ்லிம் பாடசாலையில் நடைபெற்ற “மதி நா” புத்தக வெளியீடு\nகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை 14 வருடங்களாக ஏமாற்றும் அரசு\nசீர்மை வள இடப்படுத்தி (URL)\nஆட்களப் பெ���ரும் மேல்மட்ட ஆட்களப் பெயரும்\nஇந்த வருடம் இதுவரையில் – 282 கொலைகள், 992 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்\nஉலகில் வாழ தகுதி இல்லாத நாடுகளில் பட்டியலில் கொழும்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildhawa.blogspot.com/2010/12/4_19.html", "date_download": "2019-04-22T00:59:05Z", "digest": "sha1:TIIN6U4Q2LKAEVGE2OJK2PKLPCYKK4QX", "length": 14797, "nlines": 104, "source_domain": "tamildhawa.blogspot.com", "title": "சுவனப் பிரியன்: 4. ஆதார பூர்வமான ஹதிஸை மறுப்பவர் யார் ??", "raw_content": "\n4. ஆதார பூர்வமான ஹதிஸை மறுப்பவர் யார் \nஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்துவது கூடாது.\nஇதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் மறுக்கவில்லை. கடந்த காலங்களில் வாழ்ந்த இமாம்களும் மறுத்துள்ளனர்.\nஇமாம் ஷாஃபி அவர்களின் கூற்று\nஒரு ஹதீஸ் நம்பத்தகுந்ததாக ஆகுவதற்குரிய நிபந்தனைகள் முழுமையாக இருந்தால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது கட்டாயமாகுமா இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.\nاநூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438\nஇமாம் மாலிக் மற்றும் குர்துபீ அவர்களின் வழிமுறை\nகுர்துபீ கூறுகிறார் : மாலிக் அவர்கள் கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையானக் கருத்திற்கு முரண்படுகிறது என்று கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையானக் கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தை கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nநூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70\nஇமாம் குர்துபீ அவர்களின் கூற்று\nஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்துவது கூடாது.\nநூல் : தஃப்சீருல் குர்துபீ பாகம் : 12 பக்கம் : 213\nஇமாம் இப்னு தய்மியா அவர்களின் வழிமுறை\nபடைப்பின் துவக்கம் சனிக்கிழûயில் இருந்து அதன் இறுதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டதாகிவிடும். இக்கருத்து குர்ஆன் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் உள்ள குறையை நிறுபித்துள்ளார்கள்.\n(என்று, முஸ்லிம் 4997 இல் வரக்கூடிய ஹதீஸை, குரானுக்கு முரண் என்று கூறி மறுக்கிறார்)\nநூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னி தய்மியா பாகம் : 4 பக்கம் : 34\nஇமாம் ஜுர்ஜானி அவர்களின் கூற்று\nஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.\nநூல் : அத்தஃரீஃபாத் பாகம் : 1 பக்கம் : 113\nஇமாம் சுயூத்தி அவர்களின் கூற்று\nஇட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்துகொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்த செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூல்நிலைக்கும் ஒத்துவராத செய்தியும் இந்தவகையில் அடங்கும்.\nநூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276\nஇமாம் இப்னுல் கய்யிம் அவர்களின் கூற்று\nஇட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்துகொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவானக் கருத்திற்கு முரண்படுவதாகும்.\nநூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80\nஇமாம் அபூபக்கர் சர்ஹஸீ அவர்களின் கூற்று\nஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது.\nநூல் : உசூலுஸ்ஸர்ஹசீ பாகம் : 1 பக்கம் : 364\nஇந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nஇதை (நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும்.\nநூல் : கஷ்ஃபுல் அஸ்ரார் பாகம் : 4 பக்கம் : 492\n(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத செய்தி என்ற) முதல்வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும்.\nநூல் : ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ் பாகம் : 2 பக்கம் : 368\nஇமாம் இப்னு ஜவ்ஸீ அவர்களின் கூற்று\nசிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவுசெய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸை கண்டால் அது இட்டுக்கட்டப்பட்டச் செய்தி என்று புரிந்துகொள் என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார் \nநூல் : தர்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 277\nஎதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல��� சி­ர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக்கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி.\nநூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 275\nஅர்ரபீஉ பின் ஹய்ஸம் அவர்களின் கூற்று\nசில ஹதீஸ்கள் இருக்கின்றன. பக­ன் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்துகொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்துகொள்ளலாம்.\nநூல் : மஃரிஃபத்துல் உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 62\nமுஹம்மத் பின் அபீபக்கர் அஸ்ஸரயீ அவர்களின் கூற்று\nஇட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவானக் கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி. ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவானக் கருத்திற்கு முரண்படுவது அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.\nநூல் : நக்துல் மன்கூல் பாகம் : 2 பக்கம் : 218\nநீதி செத்தது: பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது. நீதிக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடத்த தயாராகி விட்டடீர்களா\n4. ஆதார பூர்வமான ஹதிஸை மறுப்பவர் யார் \n8. ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\n4. விரல் ரேகை பற்றி குர்ஆன்\n7. யுக முடிவு நாளின் அடையாளங்கள்.\n3. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை\n1. மனித உடலின் பாகங்கள்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. ஆதார பூர்வமான ஹதிஸை மறுப்பவர் யார் \n8. ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\n4. விரல் ரேகை பற்றி குர்ஆன்\n7. யுக முடிவு நாளின் அடையாளங்கள்.\n3. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/content-category-3", "date_download": "2019-04-22T01:26:22Z", "digest": "sha1:JLF5Q4QOCIXQ3BEPQ7JQAGWG76VWDUFV", "length": 4357, "nlines": 108, "source_domain": "www.eelanatham.net", "title": "Content Category 3 - eelanatham.net", "raw_content": "\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது;\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/06/edge-of-tomorrow.html", "date_download": "2019-04-22T00:55:47Z", "digest": "sha1:NDOSEPVEWRN5A5IYUZIJYBK6M2KJKXVS", "length": 23243, "nlines": 357, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - Edge of Tomorrow", "raw_content": "\nகண்விழிக்கிறான்... தன் பதவிக்குரிய மரியாதை தரப்படாமல் ஒரு சாதாரண வீரனாக போர்க்களத்துக்கு அனுப்பப் படுகிறான். ராட்சத மிருகங்களை வேட்டையாடுகிறான். நாயகியை காப்பாற்ற முயல்கையில் உயிர் துறக்கிறான். மீண்டும்..\nகண்விழிக்கிறான்... மரியாதை தரப்படாமல் ஒரு சாதாரண வீரனாக போர்க்களத்துக்கு அனுப்பப் படுகிறான். மிருகங்களை வேட்டையாடுகிறான். நாயகியை காப்பாற்றுகிறான். தப்பி வரும்போது நாயகி இறக்கிறாள். அவளை பார்த்தபடி இருக்கும் இவன் மேல் ஒரு டாங்கர் மோத இறக்கிறான். மீண்டும்..\nகண்விழிக்கிறான்... போர்க்களத்துக்கு அனுப்ப தயார் செய்யப் படுகிறான். நாயகியை காப்பாற்றுகிறான். தனக்கு இருக்கும் சக்தியினை அறிகிறான். கடமையை உணர்கிறான்.இறந்தால் மீண்டும் தான் வாழ்ந்த அந்த ஒரு நாளுக்கு பின்னோக்கி செல்ல முடியும் என அறிந்து இறக்கிறான்.. மீண்டும்..\nகண்விழிக்கிறான்... போர்க்களத்துக்கு அனுப்ப தயார் செய்யப் படுகிறான். நாயகியுடன் சேர்ந்து மிருகத்தை கொல்ல பயிற்சி எடுக்கிறான். தோல்வியடைகிறான். நாயகி அவனை சுட்டுக் கொல்கிறாள். மீண்டும்..\nகண்விழிக்கிறான்... நாயகியுடன் சேர்ந்து மிருகத்தை கொல்ல பயிற்சி எடுக்கிறான். ஜெயிக்கிறான் ..வினோத ஜந்துவின் ஆணிவேரான ஒமேகாவை கொல்லச் செல்கிறார்கள். தோல்வி அடைகின்றனர். தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறான்.. மீண்டும்..\nஇப்படி செத்து செத்து விளையாடி கடைசியில வினோத ஜந்துவை கொன்று பிரான்ஸை டாம்க்ரூஸ் காப்பாற்றினாரா, இல்லையா என்பது தான் கதை.. ஷப்பா.. இதுக்கு மேல இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுத ஒண்ணும் இல்ல.. நல்ல படம். சுவார���்யம் அதிகம். ஆங்காங்கே இயல்பான நகைச்சுவையும்.. ஆக்க்ஷனுக்கும் குறைவே இல்லை. 3டியில் பார்க்கும் போது இன்னும் ஜோர் குட்டிப் பசங்களோட போகும்போது அவங்க கேக்குற டவுட்டுகளுக்கு தயாரா போங்க\nபி.கு: ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்துல மூணு தடவ திரும்பத் திரும்ப ஒரே காட்சி வந்ததுக்கு சலிச்சுகிட்டவங்க தயவு செய்து இந்தப் படத்தை தவிர்த்து விடவும். மற்றபடி நல்ல படம்தான்\nஇந்தப் படம் டிவிடியில் பார்க்க உகந்ததல்ல. முடிந்தால் திரையில் காணவும். இல்லாவிட்டால் பார்க்காமல் விட்டுடுங்க.. படத்தின் பிரம்மாண்டத்தை திரையரங்கில் மட்டுமே ரசிக்க முடியும்..\n///////// மிருகத்தை கொ\"ள்ள\"/ சுட்டுக் கொ'ள்'கிறாள்.///அவ்ளோ காண்டாயிட்டீங்க போலஹ\nஇந்த லட்சணத்துல இதை ரெண்டு முறை ப்ரூப் வேற பார்த்தேனாக்கும்.. (என் தலையில் நானே ரெண்டு குட்டு வச்சுகிட்டேன்.) :)\nநடுவுல காபி சாப்பிட, ஒண்ணுக்குப் போக எழுந்து போய்வந்தா எத்தனாவது தரம் அவர் எழுந்தார் என்ற கணக்கு விட்டு விடும் இல்லே\nகாபி டிக்கா, இன்டெர்வெல்லுக்கு கூட மக்கள் எழுந்து போகாதது ஆச்சர்யமா இருந்தது.. ;-)\n 3டியில தரலைன்னா சுவாரஸ்யம் கம்மியாகியிருக்கும் இல்ல....\n3D சுவாரஸ்யத்தை கூட்டுச்சுன்னு வேணும்னா சொல்லிக்கலாம் வாத்தியாரே..\nவாழ்க்கையிலும் ஒரு ரீ வைண்ட் பட்டன் இருந்தா நல்லா இருக்குமே என முதல்வன் படத்துல அர்ஜூன் அப்பா சொல்றாப்போல தான் \"நாளைய விளிம்பில்\"(ஹி...ஹி..edge of tomorrow) படமும், இப்படியான படங்களை\" time loop\" கான்செப்ட் என்கிறார்கள், இன்செப்ஷன், ரன் லோலா ரன், ஸ்லைடிங் டோர் எல்லாம் இதே வகையில் கொஞ்சம் மாத்தி யோசித்தவையே.\nஒரு சின்ன கான்செப்ட் வச்சிட்டு , கம்பியூட்டர் கிராபிக்ஸ்,அனிமேஷன் ,மோஷன்/பெர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் என எல்லாம் பயன்ப்படுத்தி மேக்கிங்கில் வித்தியாசப்படுத்தி கல்லாக்கட்டுவது தான் ஹாலிவுட் பட உலகம்.\nஇந்தப்படத்தில் பெரும்பாலும் மோஷன்கேப்சர்/பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் தான் ஆனால் அதை முன்னிருத்தி விளம்பரப்படுத்திக்கலை, டாம் குரூஸ் வரும் காட்சிகளில் எது ஒரிஜினல் எது அனிமேஷன்னு தெரியாத போல எடுத்திருக்கான்க, ஆனால் நம்ம ஊருல இன்னும் பொம்மையா காட்டிட்டு ,இப்படித்தான் எடுக்க முடியும்னு வேறக்கூசாம சொல்லிடுவாங்க :-))\nஇந்த படத்துல கிராபிக்ஸ் வேலையில் மும்பையில் இருக்கும் கணீனி நிறுவனமும் நிறைய வேலை செஞ்சிருக்குனு போட்டிருக்காங்க, நம்ம ஊரு ஆட்கள ஹாலிவுட் படங்களில் வேலை செய்ய கூப்பிடுற காலம் இது ,ஆனாலும் நம்ம மக்கள் இன்னும் இது மாரி வேலைலாம் ஹாலிவுட்ல இருக்கவங்களால தான் செய்ய முடியும்னு நம்பிட்டு இருக்காங்க அவ்வ்\nஅடுத்த வருஷம் ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்படலாம் ,அப்போ ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்க்கு விருது கிடைச்சா நம்ம ஆட்களும் கூட்டாத்தான் வாங்குவாங்க, அது போல முன்னரே வாங்கி இருக்காங்க \"ஷ்ரெக்-2 படத்துல சென்னைய சேர்ந்த ஒரு பொண்ணு கூட வேலை செஞ்சி கூட்டா ஆஸ்கார் வாங்கியிருக்கு, அதெல்லாம் நம்ம ஊருல யாரும் கண்டுக்கிறது இல்லை அவ்வ்\nஇது போல படத்தையெல்லாம் மேக்கிங்கிற்காகவே ஒரு முறைப்பார்க்கலாம்.\n// டாம் குரூஸ் வரும் காட்சிகளில் எது ஒரிஜினல் எது அனிமேஷன்னு தெரியாத போல எடுத்திருக்கான்க,// சத்தியமான உண்மை..\nதிண்டுக்கல் தனபாலன் June 13, 2014 at 9:13 AM\nதிரையரங்கில் சென்றே ஒருமுறை பார்ப்போம்...\nகண்டிப்பா பிரம்மாண்டத்தை பார்த்து அசந்துடுவீங்க..\nபதிவை பார்த்தவுடன் சென்று பார்க்க வேண்டும் போல உள்ளது. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nவித்தியாசமாத் தான் யோசிச்சு இருக்காங்க..... பார்க்க முயல்கிறேன் ஆவி.\n விமர்சனம் அழகா எழுதி இருக்கீங்க ஆவி\nஏன் ஆவி, இவ்வளவு நல்லா எழுதற நீங்க ஒரு நல்ல நாளிதழ், வார இதழ்ல விமர்சனம் எழுதக் கூடாது நீங்க அழகா எழுதற்துனால, எங்க சஜஷன்\nவாவ்.. தலையில ஐஸ் வச்சது போல இருந்தது சார்.. ட்ரை பண்றேன் சார்..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - சைவம்\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக...\nஆவி டாக்கீஸ் - வடகறி\nஆவி டாக்கீஸ் - சலீம் (Music Review)\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nஆவி டாக்கீஸ் - மஞ்சப் பை\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன் (Music Review)...\nநம்ம நாட்டுல மட்டுந்தாங்க இப்படி..\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : அழுக மாங்கா பச்சடி - கீதா ரெங்கன் ரெசிப்பி.ரெஸிப்பி\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=452", "date_download": "2019-04-22T00:32:05Z", "digest": "sha1:FF5PDSPC2N65LL3S76BL5BLVHXD3T7AZ", "length": 13062, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "உத்தர பிரதேச முதலமைச்சர", "raw_content": "\nஉத்தர பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் லக்னோவில் உள்ள கன்ஷிராம் ஸ்மிரிதி உப்வானில் இன்று பிற்பகல் நடைபெற்ற கோலாகல விழாவில் உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்று கொண்டார்.\nஅவருக்கும், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா, தினேஷ் சர்மா மற்றும் இதர அமைச்சர்கள் ஆகியோருக்கும் ஆளநர் ராம்நாயக் பதவிப்பிரமாணமும், இரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.\nஉத்திரப்பிரதேசம் மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவரது தந்தையும் சமாஜ் வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, அத்வானி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.\nஉத்தரபிரதேசத்தின் 32ஆவது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோகி ஆதித்யநாத், இன்றைய உத்தரகாண்ட் மாநிலம், பாஞ்சூரில் 1972ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 5ஆம் திகதி பிறந்தவர். இவரது இயற்பெயர் அஜய்சிங்.\nஎச்.என்.பி. கார்வால் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றவர். ராஜபுத்திர குடும்பத்தை சேர்ந்தவர். 'இந்து யுவ வாஹினி' என்ற சமூக, கலாசார அமைப்பை நிறுவி நடத்தி வந்தார். ���த்துடன் கோரக்பூர் கோரக்நாத் மடத்தின் தலைவராகவும் இருந்து வந்தார்.\n1998ஆம் ஆண்டு தனது 26ஆவது வயதிலேயே கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாவும் வெற்றி பெற்றதோடு தொடர்ந்து 1999, 2004, 2009, 2014 பாராளுமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.பி.,யாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nத��ருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=7381", "date_download": "2019-04-22T00:16:58Z", "digest": "sha1:K5U3UZAHCWB5CUA6PPNFZFIODKUAM7NY", "length": 13715, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "அகதிகள் தங்குவதற்கு திற", "raw_content": "\nஅகதிகள் தங்குவதற்கு திறந்துவிடப்பட்ட ஒலிம்பிக் அரங்கம்\nஅமெரிக்க கனேடிய எல்லைகள் ஊடாக, சட்டவிரோதமாக எல்லை கடந்து கனடாவின் கியூபெக் மாநிலத்தினுள் நுளையும் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு, மொன்றியலில் உள்ள ஒலிம்பிக் அரங்கம் பயன்படுத்தப்படவுள்ளது.\nஒலிம்பிக் போட்டிகளுக்காக உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்த பெருமளவு போட்டியாளர்களால் பயன்படுத்தப்பட்ட அந்த அரங்கத்தின் சுமார் 150 தொகுதிகள், இவ்வாறு அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களின் தற்காலிக தங்குமிடமாக மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனை அடுத்து பல்வேறு பேருந்துகளிலும் அங்கு அழைத்து வரப்பட்ட அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களான பெருமளவு ஆண்களும் பெண்களும் அங்கு இறக்கி விடப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான உணவு உள்ளிட்ட உதவிகளை கியூபெக் செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் மேற்கொண்டுவரும் நிலையில், அங்குள்ள கழிப்பறைகள் மற்றும் குளியல் அறைகள் என்பனவும் இவர்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளன.\nஅகதி தஞ்சம் கோரி அமெரிக்காவில் இருந்து இவ்வாறு கனடாவுக்குள் வருகை தந்துள்ளவர்களில் பெருமளவானோர் ஹெயிட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிதாக பதவி ஏற்ற பின்னர், அமெரிக்காவை விட்டு தாம் நாடுகடத்தப்பட்டுவிடக்கூடும் என்ற அச்சத்திலேயே ஹெயிட்டி நாட்டவர் கனடாவுக்குள் தஞ்சம் நாடி நுளைவதாகவும் கூறப்படுகிறது.அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாவிட்டால், எதிர்வரும் 2018ஆம் ஆண்டினுள் இவ்வாறு சுமார் 60,000 ஹெயிட்டி நாட்டவர் கனடாவுக்குள் நுளைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவ்வாறு அகதி தஞ்சம் கோரி வந்தவர்களைத் தங்க வைப்பதற்காக இந்த ஒலிம்பிக் அரங்கம் பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/page/2441/", "date_download": "2019-04-22T00:01:32Z", "digest": "sha1:DAKBYHQIC6RF37Z4DNOA5AES7QDYU2FN", "length": 8744, "nlines": 162, "source_domain": "www.tamilarnet.com", "title": "TamilarNet - World Tamil News Network", "raw_content": "\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல் டோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு மான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி ஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு ஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nநீர்கொழும்பு, கட்டுபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு தொடர்புடைய சந்தேக நபர் இவரா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\nஇலங்கை தேவாலய தாக்குதல்கள்: தற்கொலை படையா- புலனாய்வு\nஇலங்கை குண்டுவெடிப்பு 6 டன் வெடிமருந்து பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nதாக்குதல் சம்பவங்களுக்கு பிரதமர் ரணில் கண்டனம்\n நட்சத்திர ஹோட்டல்களிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள்\nவேட்பாளர்கள் சோதனை: பட்டியலை எதிர்க்கட்சி தரவேயில்லை – எம்ஏசிசி\nமலைப் பாம்பை சுருட்டி விழுங்கிய நாகம்\nபாரிசான் கொடிகளை பிடுங்கி வீசிய ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு\nமனிதனை கொன்று சாப்பிட்ட மனித மிருகம்\nபிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் முதல் முறையாக\nசல்மான் சிறையில் செய்த செயல்\nமனைவியை கட்டாயப்படுத்த கணவர்களுக்கு உரிமை இல்லை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு\nஅக்காவை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி எரித்த கொடூரன்\n37 வருடங்களுக்கு முன் வெள்ளவத்தை\nதமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள்\nவவுனியாவில் பேரூந்து ஓட்டுனராக வேலை செய்யும் தமிழிச்சியின் கதை\nதாயாருடன் வாக்குவாதம்….. மாணவன் நஞ்சருந்தி மரணம்\nசார்க் அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறி\n17 வயதான மாணவி 21 வயதான வாலிபருடன் தலைமறைவு\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/19750-2/", "date_download": "2019-04-22T01:12:33Z", "digest": "sha1:ESF2EHFVXCLPNYFDMM7FQE5XHREWIEHT", "length": 7926, "nlines": 133, "source_domain": "polimernews.com", "title": "மருத்துவர்களுக்கு 6 மாத சோனோகிராபி பயிற்சி அரசாணைக்கு தடை Polimer News", "raw_content": "\nமருத்துவர்களுக்கு 6 மாத சோனோகிராபி பயிற்சி அரசாணைக்கு தடை\nமருத்துவர்களுக்கு ஆறு மாத சோனோகிராபி பயிற்சி நடத்தி சான்றிதழ் வழங்குமாறு மருத்துவ கல்வி இயக்குனர் பிறப்பித்த அரசாணையை செயல்படுத்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரை ஐயர்பங்களாவை சேர்ந்த மருத்துவர் ராஜகுமாரி தாக்கல் செய்த மனுவில், ரேடியாலஜிஸ்ட்டுகளும், சோனாலாஜிஸ்டுகளும் ஒன்றல்ல என உச்ச நீதிமன்றமும்,உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோதமாக மருத்துவ கல்வி இயக்குனர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்களுக்கு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மருத்துவ கல்வி இயக்குனர் ஜூன் 12 ஆம் தேதி பிறப்பித்த அரசாணையை செயல்படுத்த ஆகஸ்ட் 13-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார்.\nசாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியவர் கைது\nகால்நடைகளுக்கு உணவாக மாறியுள்ள முருங்கைக்காய்\nசேலத்தில் பிரமாண்ட மேம்பாலம் – அடுத்த மாதம் திறக்க நடவடிக்கை\nதுணை ராணுவப் படையில் பணிபுரிந்தவர் வெட்டிப் படுகொலை\nபெண் காவல் ஆய்வாளர் தற்கொலை\nசர்ச்சைக்குரிய ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம்\nஅமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுகிறார்கள்\nபெல்ட் அண்ட் ரோடு வர்த்தக மாநாடு ஏற்பாடுகள் மும்முரம்\nநீட் தேர்வுக்கான உடை கட்டுப்பாடு குறித்த சுற்றறிக்கை\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் பட்டாசுகள் அல்ல -மோடி\nமூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது\nசர்வதேச உள்ளரங்கு ஸ்கை டைவிங் போட்டிகள்\n63 பேரை விரட்டி கடித்த வெறி ���ாய்..\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nibunan-not-a-normal-thriller-movie/", "date_download": "2019-04-22T00:25:21Z", "digest": "sha1:VOS6QOGUYHXSROWL7V3FZKYR7PUBHIRJ", "length": 9790, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "நிபுணன் ஒரு சராசரி த்ரில்லர் படம் இல்லை – பிரசன்னா - Cinemapettai", "raw_content": "\nநிபுணன் ஒரு சராசரி த்ரில்லர் படம் இல்லை – பிரசன்னா\nநிபுணன் ஒரு சராசரி த்ரில்லர் படம் இல்லை – பிரசன்னா\nபல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது சினிமாவிற்கு என்றும் ஆரோக்கியமான விஷயமாகும். ஆனால் அவ்வாறு நடிப்பதற்கு நடிகர்களுக்கு பெருமளவு தன்னம்பிக்கை அவசியம். இது போல் பிற நட்சத்திரங்களோடும் சேர்ந்து நடித்து வெற்றிகளை சுவைத்தவர் நடிகர் பிரசன்னா.\nAction king அர்ஜுன் உடன் இணைந்து இவர் நடித்துவரும் ஜூலை 28ஆம் தேதி வெளி வர உள்ள படம் “நிபுணன்”. இது அர்ஜுனின் 150வது படமாகும். அர்ஜுன் மற்றும் பிரசன்னாவுடன் , வரலக்ஷ்மி சுருதி ஹரிஹரன் மற்றும் வைபவ் போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\n‘நிபுணன்’ குறித்து பிரசன்னா பேசுகையில், ”இப்படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் எனது நீண்ட நாள் நண்பர். ‘நிபுணன்’ ஒரு சராசரி போலீஸ் திரில்லர் படம் கிடையாது. ‘நிபுணன்’ படத்தின் திரைக்கதையையும் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் மிக அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் இயக்குனர் அமைத்துள்ளார்.\nநான் இப்படத்தில் ஒரு புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளேன்.ஒரு வழக்கமான புலனாய்வு போலீஸ் கதாபாத்திரம் அல்ல என்னுடையது. அர்ஜுன் சாருடன் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். 150 படங்கள் நடித்த பின்னரும், அவரது ஸ்டைலும் ,அவர் தன் உடற்கட்டை பராமரிக்கும் விதமும் எல்லோரையும் ஆசிரியப்படுத்துகிறது.\nஒரு பெண் போலீஸ் அதிகாரியாக வரலக்ஷ்மி சிறப்பாக நடித்துள்ளார். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. போலீஸ் அதிகாரிகளின் குடும்ப வாழ்க்கையும் இப்படத்தில் மிக யதார்த்தமாக பதிவுசெய்துள்ளோம். இப்படத்தின் எல்லா நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் கடுமையாக உழை��்துள்ளனர். இந்த படமும் எனது கதாபாத்திரமும் மக்களால் நிச்சயம் ரசிக்கப்படும் என நம்புகிறேன் ”\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/12034449/Near-Kancheepuram-Driver-face-Sprinkle-with-chilli.vpf", "date_download": "2019-04-22T00:49:25Z", "digest": "sha1:X4DWAAGCPY773CXNG6SO77PZASCYZKTX", "length": 9688, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kancheepuram Driver face Sprinkle with chilli powder Car smuggling || காஞ்சீபுரம் அருகே டிரைவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி கார் கடத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாஞ்சீபுரம் அருகே டிரைவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி கார் கடத்தல்\nகாஞ்சீபுரம் அருகே டிரைவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி காரை கடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் உளுந்தை முதுகூர் கிராமத்தில் வசிப்பவர் சந்தோஷ்குமார், கார் டிரைவர். இவர் பெங்களூருவில் இருந்து திருவள்ளூருக்கு காரை ஓட்டி வந்தார்.\nகாஞ்சீபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பரந்தூர் சாலை அருகே வந்தபோது, டிரைவர் சந்தோஷ்குமார் சிறுநீர் கழிப்பதற்காக காரை சாலையோரமாக நிறுத்தினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென சந்தோஷ்குமாரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி��ர். இதில் எரிச்சல் தாங்காமல் சந்தோஷ்குமார் அலறினார்.\nஉடனே அந்த மர்ம நபர்கள் காரை கடத்தி சென்று விட்டனர். இதுகுறித்து டிரைவர் சந்தோஷ்குமார் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார்.\nஅதன் பேரில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை கடத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/05/blog-post_1.html", "date_download": "2019-04-22T00:36:28Z", "digest": "sha1:VOMSE6NRNEAXR4UM3AB5SAY6C5PZX3GD", "length": 15234, "nlines": 254, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண்களுக்கெதிரான வன்முறைகள் - கேஷாயினி எட்மண்ட்", "raw_content": "\nபெண்களுக்கெதிரான வன்முறைகள் - கேஷாயினி எட்மண்ட்\nஇன்று உலகளாவிய ரீதியில் இனமதமொழிப் பிரச்சினைகள் எவ்வளவுக்கெவ்வளவு மலிந்துள்ளதோ அதைவிட ஒரு படி மேலாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இந்த வன்முறைகள் வயது வேறுபாடின்றி பரவலாக இடம்பெறுகின்ற அதேவேளை முன்னரைப் போன்று “இனந்தெரியாதோர் “ என்ற நிலை மாறி தந்தை.சகோதரன் நண்பர்கள்உறவினர்கள் என கூட இர���ப்பவர்களே பெண்களை வல்லுறவிற்கு உட்படுத்தும் நிலை தோன்றியுள்ளது.\nஇவ்வாறு நிகழ்த்தப்படுகின்ற பாலியல் வல்லுறவுகள் பலவகையாக பிரிக்கப்படுகின்றன. இவை தொடர்பான விளக்கங்களை அறிந்து கொள்வது முன்னெச்சரிக்கைகளாக அமைவதுடன் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தும்.\n1. உறவுள்ள போதும் சம்மதமின்றிய நிலையில் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தல்.\nபெண் ஒருவர் தன் கணவரிடமிருந்து விவகாரத்துப் பெற்று சட்டப்படி பிரிந்து விட்ட நிலையில் கணவன் பிரிந்துவிட்ட தன் மனைவியுடன் உறவு கொள்வது பாலியல் பலாத்காரமாக கருதப்படும்.\n2. பலவந்தமான சம்மதத்தினை பெற்று மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறை\nசட்ட அல்லது சட்டபூர்வமற்ற முறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள போது கொலை மிரட்டல் அச்சுறுத்தல் போன்றவற்றினூடாக பெண்ணொருவரின் சம்மதத்தினை பலவந்தமாக பெற்று மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவு\n3. சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள்\nகுறித்த பெண்ணொருவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அல்லது அறியாத நிலையில் கொடுக்கப்பட்ட போதைபொருளின் மயக்கநிலையில் இருக்கும் போது அத் தெளிவற்ற சந்தர்ப்பங்களின் போதான நிலையில் பெறப்பட்ட சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள்\n4. நம்பிக்கை அடிப்படையிலான பாலியல் வல்லுறவுகள்\nஒரு நபர் தனக்கு சட்டபூர்வமான தொடர்பற்றவர் என்ற நிலையிலும் எதிர்காலத்தில் தன்னை திருமணம் செய்வார் என்ற நம்பிக்கை அடிப்படையில் சம்மதித்து பின்னர் ஏமாற்றப்படுவாராயின் அதுவும் பாலியல் வன்முறையாக கணிக்கப்படும்.\n5. வயதெல்லைக்கு கீழ்ப்பட்டவர்களின் சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் வன்முறைகள்\nகுறித்த வயதெல்லைக்கு கீழ்ப்பட்ட பெண்ணொருவரிடமிருந்து பெறப்பட்ட சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் பாலியல் உறவுகள் வன்முறையாக கணிக்கப்படும்.\nஉதவி – பெண்கள் ஆராய்ச்சி நிலையம்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமறைக்கப்படுகிறதா தலித் மாணவர்களுக்கான அரசாணை\nமாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்\nமொழி மேலாதிக்க மனோநிலை சரியா - அப்துல் ஹக் லாரீனா...\nஎனது மகளுக்கு துப்பாக்கியால் சுடத்தெரியாது : ஜோர்த...\nசாதியின் சுமையும் செக்ஸ் கவிதைகளும் - கவிதா முரளித...\nஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் துப்பாக்கியால் சுட்ட...\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nவவுனியாவில் 7 வயது மாணவி பாலியல் பலாத்காரம்'\nஅவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி\nபெண் மீதான பாலியல் ஆதிக்கம் மற்றும் அத்துமீறல் : ஒ...\nசிவரமணி 22 ஆண்டு நினைவு - கவின்மலர்\nமனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு...\nஇயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா\nபெண் விடுதலை கானல் நீரல்ல \nநாங்கள் ஜனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை - சுனிலா அப...\nகூடங்குளம் - ஊழல் குற்றச்சாட்டால் கேள்விக்குள்ளாகு...\nபாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் கஷ்மீர் தேச பெண...\nமரியான் திரைப்பட அனுபவம் பற்றி குட்டி ரேவதி\nமுன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான் - ரவீந்திர...\nஅறமில்லாக் காதலை சித்திரமாக்கிய டால்ஸ்டாயின் “அன்ன...\nமரக்காணம் : சாதிய வன்முறை - கவின்மலர்\nதில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைய...\nசங்க கால மகளிர் : விறலியர் - கஸ்தூரி\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nபிரசவத்திற்கு பின் வேலைக்குத் திரும்பும் பெண்கள் எ...\nபெண்களுக்கெதிரான வன்முறைகள் - கேஷாயினி எட்மண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6768:2010-02-18-07-23-11&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-04-22T00:18:33Z", "digest": "sha1:WZ7FZP5MZMQGU3DUZQGTSEF4FJROKVNC", "length": 94652, "nlines": 125, "source_domain": "tamilcircle.net", "title": "திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒள���ப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி\nதிரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி\nநக்சல்பாரிகளுக்கு எதிரான காட்டு வேட்டை நடவடிக்கையால் நம் கன்னம் பழுக்கக் கூடும்… சிக்கலானதும், அபாயகரமானதுமான இவ்விரிந்த தளத்தை ஆய்வுசெய்கிறார் ஷோமா சவுத்ரி.\nசெப்டம்பர் 22, 2009 அன்று வெளியான “நக்சலைட்டுகளின் அரசியல் தலைவர் கோபட் காந்தி தில்லி போலீசிடம் பிடிபட்டார்” என்ற செய்தியால் பரபரப்பானது இந்தியா. அவருக்கு வயது 58. தென் மும்பையைச் சேர்ந்த பார்சி இனத்தவர். வொர்லியில் கடற்கரையில் அமைந்திருந்த மாளிகையில் பிறந்து வளர்ந்தவர். டூன் ஸ்கூலிலும், பிறகு லண்டனில் சார்டர்ட் அகவுண்டண்ட் படிப்பும் படித்தவர். நாடு திரும்பியதும், இந்தியக் குடிமக்களில் ஆகக் கொடிய வறுமையில் இருந்த மகாராட்டிர மக்கள் மத்தியில் வேலை செய்யத்தொடங்கினார். பின்னர் 1970களில் தலைமறைவு அரசியல் வாழ்வை மேற்கொண்டார். சமூகவியலாளரான அவரது மனைவி அனுராதாவும் அவருடன் இணைந்த வாழ்வை மேற்கொண்டார்; சென்ற ஆண்டு மூளையைத் தாக்கும் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். [மத்திய இந்தியாவின் வெறுத்தொதுக்கப்பட்ட இந்த மையநிலப்பகுதியில், இறப்பை ஏற்படுத்தும் இவ்வகைக் கொடூரமான மலேரியா, நமக்கு தலைவலி, காய்ச்சல் போல சகஜமான நோய்]. காந்தி பிடிபட்டதை “அரசின் முக்கியமான நக்சல் வேட்டை” என்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.\nசெப்,22 அன்று இரவு ’டைம்ஸ் நௌ’ தொலைக்காட்சி, கோபட் காந்தி கைது செய்யப்பட்டதன் முக்கியத்துவம் பற்றிய ஒரு ‘ப்ரைம் டைம் விவாதம்’ நடத்தியது. வெறிக்கூச்சலிடும் பகட்டு ஆரவார நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி, நகர்ப்புற மேட்டுக்குடிகளின் நக்சல் பிரச்சினை பற்றிய வழமையான கண்ணோட்டத்தின் சாரத்தைத் தனது பேச்சில் வெளிப்படுத்தினார். அவர் நடத்தும் நிகழ்ச்சியை நீங்கள் காண நேர்ந்தால், பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவரும். உள்துறை அமைச்சர் கடந்த ஒர் ஆண்டாகவே நக்சல்களுக்கு எதிரான, குறிப்பாக சடீஷ்கரில், ஒரு பெரும் படையெடுப்புக்குத் திட்டமிட்டுவருகிறார். கிடைக்கின்ற செய்திகளின் படி, மத்திய சேமக்காவல் படையின்[CRPF] அதிரடிப்படையினர், இந்தோ திபெத் எல்லைக் காவல் படையின��்[ITBP] மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர்[BSF] அடங்கிய 75000 துருப்புக்களை இந்தியாவின் மையநிலத்தில் நிரந்தரமாய் நிறுத்துவது என்பதையும் உள்ளடக்கியது அவரது இந்தத் திட்டம். பல செய்தித்தாட்களில் வரும் விவரங்களின்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து படைகள் தருவிக்கப்படுகின்றன; ஒத்துவராத அண்டைநாடுகளின் மீதான ஊடுருவல் நடவடிக்கைக்காகவே உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரீய ரைஃபில்ஸ் படையும் கொண்டுவரப்படுகிறது; பீரங்கி வண்டிகள், குண்டு விரிப்புகள், கொத்துக் குண்டுகள், மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. அவசியம் ஏற்படுமானால் இராணுவத்தின் சிறப்புப் படைகளையும் கூடக் கொண்டுவருவேன் என்கிறார் சிதம்பரம்.\nசொந்த மண்ணில் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் இராணுவ நடவடிக்கை [வரும் நவம்பரில் தொடங்கும்படியாக] திட்டமிடப்பட்டிருப்பது அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஒரு வீச்சான விவாதத்தைக் கிளப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால், காட்டு வேட்டை என அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, நிலவும் மயான அமைதிக்கு இடையில், தனது பலத்தைத் திரட்டிக்கொண்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரமும் நக்சலைட்டுகளை அல்லது மாவோயிஸ்டுகளை “உள்நாட்டுப் பாதுகாப்புக்கான மாபெரும் அபாயம்” என்ற வகையில் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் மீதான இராணுவ நடவடிக்கை ஒரு தீர்வாக இருக்கலாம். ஆனால், அதுதான் ஒரே தீர்வா அதுதான் தீர்வுகளுள் சிறந்த தீர்வா அதுதான் தீர்வுகளுள் சிறந்த தீர்வா இத் தீர்வால் உண்மையில் தீர்வு கிடைக்குமா இத் தீர்வால் உண்மையில் தீர்வு கிடைக்குமா இந்தத் தாக்குதல் நடவடிக்கையால் பாதிப்பு அடையப்போகிறவர்கள் யார் இந்தத் தாக்குதல் நடவடிக்கையால் பாதிப்பு அடையப்போகிறவர்கள் யார் இந்த நடவடிக்கையின் எதிர்விளைவுகள் என்னவாய் இருக்கும் இந்த நடவடிக்கையின் எதிர்விளைவுகள் என்னவாய் இருக்கும் உண்மையில் நாம் யார் மீது போர்ப் பிரகடனம் செய்திருக்கிறோம் உண்மையில் நாம் யார் மீது போர்ப் பிரகடனம் செய்திருக்கிறோம் போர் என்ற பெயரில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் போர் என்ற பெயரில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் கண்ணைத் திறந்துகொண்டுதான் இந்தக் கிணற்றில் குதிக்கிறோமா கண்ணைத் திறந்துகொண்டுதான் இந்தக் கிணற்றில் குதிக்கிறோமா காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இவ்வாறான நடவடிக்கை தோற்றுவித்திருக்கும், வெளிப்படையாகத் தெரியும், சரிசெய்ய முடியாத உளவியல் குழப்பங்களில் இருந்து கற்றறிய வேண்டியது ஏதாவது இருக்கிறதா காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இவ்வாறான நடவடிக்கை தோற்றுவித்திருக்கும், வெளிப்படையாகத் தெரியும், சரிசெய்ய முடியாத உளவியல் குழப்பங்களில் இருந்து கற்றறிய வேண்டியது ஏதாவது இருக்கிறதா ஒரு ஜனநாயக உணர்வுள்ள சமூகம் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பிப் பதில் தேட முனைந்திருக்க வேண்டும். வசதிமிக்க மேட்டுக்குடிகள் இப்படிப்பட்ட சங்கடமான கேள்விகளுக்குத் தன் புட்டத்தைக் காட்டுவதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். நாட்டைக் கவிந்திருக்கும் இத்தகையதொரு பயங்கரமான நடவடிக்கையின் பால் விவாதமின்றி ஊமையாய் நிற்கின்றனவே தேசியக் கட்சிகள், அதற்கு என்ன நியாயமிருக்கிறது\nஒருக்கால், மௌனம் கவலையைக் குறைக்கும் போலும். இந்த அரசு சில தினங்கள் முன் தன் உளவியல் ஆயுதமாக ஒரு விளம்பரத்தை வெடித்தது. ”ஈவிரக்கமற்ற கொலைகாரர்களே நக்சல்பாரிகள்” என நாட்டின் அனைத்துப் பெரும் தினசரிகளிலும் உரக்க அலறியது அந்த விளம்பரம். நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்ட ஆண், பெண், குழந்தைகளின் பிரேத வரிசையை அதன் காட்சிப்பதிவு கொண்டிருந்தது.\nசெப்டம்பர் 22, இரவு கோபட் காந்தியைப் பற்றிய விவாதத்தில், நாட்டின் உட்பகுதி எதற்கும் சென்றறியாத நகர்ப்புறத்து கிணற்றுத் தவளையின் ஒழுக்க நெறி நின்று திருவாய் மலர்ந்தார் அர்னாப் கோஸ்வாமி… இவர் “பயங்கரவாதியா, கொள்கைவாதியா” என எக்காளமிட்டார். “ மிஸ்டர் காந்தியின் மேற்பார்வையில் ஆறாயிரம் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” (கோபட் காந்தி ஏதோ வாழைப்பழ குடியரசைத் தலைமைதாங்கும் இடியமின் போன்ற நபர் போல) ”இருந்தும், மனித உரிமை அமைப்புகளும், சில அரசு சாரா அமைப்புகளும் அவர் விடுதலையைக் கோருகின்றன” என்கிறார் கோஸ்வாமி. (திரு கோஸ்வாமி அவர்களிடம் மனித உரிமைக் காரர்கள் மீது எப்போதுமே ஒரு எகத்தாளம் உண்டு. அவரைப் பொருத்தவரை இவர்கள், பல்வேறுபட்ட சுய சிந்தனை உள்ள மக்கள் அல்ல, பயங்கரவாத சக்திகளின் வளர்ப்புப�� பிராணிகள்). “ஜார்க்கண்டில் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்ட 12 வயது சிறுமியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்” என எக்காளமிட்டார். “ மிஸ்டர் காந்தியின் மேற்பார்வையில் ஆறாயிரம் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” (கோபட் காந்தி ஏதோ வாழைப்பழ குடியரசைத் தலைமைதாங்கும் இடியமின் போன்ற நபர் போல) ”இருந்தும், மனித உரிமை அமைப்புகளும், சில அரசு சாரா அமைப்புகளும் அவர் விடுதலையைக் கோருகின்றன” என்கிறார் கோஸ்வாமி. (திரு கோஸ்வாமி அவர்களிடம் மனித உரிமைக் காரர்கள் மீது எப்போதுமே ஒரு எகத்தாளம் உண்டு. அவரைப் பொருத்தவரை இவர்கள், பல்வேறுபட்ட சுய சிந்தனை உள்ள மக்கள் அல்ல, பயங்கரவாத சக்திகளின் வளர்ப்புப் பிராணிகள்). “ஜார்க்கண்டில் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்ட 12 வயது சிறுமியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்” “அவர்கள் கொன்ற 15 சி.பி.எம். அணிகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்” “அவர்கள் கொன்ற 15 சி.பி.எம். அணிகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்” என அவர் முழங்குகிறார். குற்றம்சாட்டப்படுபவர், நக்சலிசத்தின் பின்னால் இருக்கும் விரிந்த அரசியல் சூழலை விவரிக்க அல்லது மிகச் சிக்கலான விவாத்ததுக்குள் இறங்க முற்படும் ஒவ்வொரு தருணத்திலும் அவரால் மடையடைக்கப்படுகிறார். எப்படி” என அவர் முழங்குகிறார். குற்றம்சாட்டப்படுபவர், நக்சலிசத்தின் பின்னால் இருக்கும் விரிந்த அரசியல் சூழலை விவரிக்க அல்லது மிகச் சிக்கலான விவாத்ததுக்குள் இறங்க முற்படும் ஒவ்வொரு தருணத்திலும் அவரால் மடையடைக்கப்படுகிறார். எப்படி “நாங்கள் கேட்கும் கேள்வி மிகச் சாதாரணமானது; அவர் பயங்கரவாதியா அல்லது கொள்கைவாதியா “நாங்கள் கேட்கும் கேள்வி மிகச் சாதாரணமானது; அவர் பயங்கரவாதியா அல்லது கொள்கைவாதியா அவர் இந்த வன்முறைக்குப் பொறுப்பானவரா, இல்லையா அவர் இந்த வன்முறைக்குப் பொறுப்பானவரா, இல்லையா 6000 பேர் சாவுக்கு அவரைக் குற்றம்சாட்ட முடியுமா 6000 பேர் சாவுக்கு அவரைக் குற்றம்சாட்ட முடியுமா முடியாதா”.. ஒத்தையா , இரட்டையா\nஇந்த நிகழ்ச்சியைப் பார்த்தது, திருடன் போலீஸ் விளையாட்டில் திருடனைச் சுட்டுக்கொல்லும் சிறுவர்களின் செயலை சற்று வேடிக்கைபார்த்து வந்தது போலிருந்தது. தனிப்பட்ட முறையில், இதில் ஒரு சரக்கும் இல்லை. ஆனால், தற்போது மிகப் பிரபலமான ஆங்கில டி.வி. சேன���ான ’டைம்ஸ் நௌ’ ன் குரலாக ஒலிக்கும் திரு கோஸ்வாமி அவர்களின் மூளையற்ற வெட்டுப் பேச்சுகள், விரிந்த, நகர்ப்புற, ஆங்கிலம் பேசும் மக்களின் சிந்தனைப்போக்கை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது. அரசாங்க விளம்பரங்களுடன் இணைந்து, கவலையளிக்கத் தக்கதொரு கண்ணோட்டத்தை பொதுவிவாதம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தொகுத்தளிக்கிறது. இது அரசாங்கப் பிரச்சாரம் எனத் தெளிவாய்க் குறிப்பிடத்தக்க வகையிலும், மறுபுறம், அறியாமை மற்றும் சிறுபிள்ளைத்தனமானதாகவும் உள்ளது. இரண்டையுமே ஏற்க முடியாது.\nஇந்த நக்சல்பாரிப் புதிருக்குள், மூன்று அடிப்படைக் கேள்விகள் அடங்கியுள்ளன: நக்சலைட் என்பது யார் போராட்டத்தின் ஒரு கருவியாக வன்முறையைக் கொள்வது பற்றிய ஒருவரது நிலைப்பாடு என்ன போராட்டத்தின் ஒரு கருவியாக வன்முறையைக் கொள்வது பற்றிய ஒருவரது நிலைப்பாடு என்ன நாடெங்கிலும் நக்சலிசம் ஏன் வளர்ந்துகொண்டிருக்கிறது நாடெங்கிலும் நக்சலிசம் ஏன் வளர்ந்துகொண்டிருக்கிறது முதலாவது கேள்வியை அறிந்துகொள்ள ஒரு உவமையை எடுத்துக்கொள்ளுங்கள், நீரில் இருக்கும் மீனைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நக்சல் தலைவர்கள் மீன்கள், இன்னார் என்று சுட்டத்தக்கவர்கள் (சுடத்தக்கவர்களும்- தண்டிக்கப்படக்கூடியவர்களும் கூட); நீர் என்பது விரிந்த எண்ணற்ற மக்கள் கூட்டம், அவர்கள் பிரதிபலிக்கும், அவர்கள் நீந்தித் திளைக்கும் மக்கள் வெள்ளம்.\nகோபட் காந்தியைப் போல, ஒரு நக்சல் கொள்கையாளர், போர்த் தலைவர் அல்லது பொலிட் பீரோ தலைவர் எந்த சமூகத் தட்டிலிருந்தும் வரமுடியும். ஒடுக்கப்பட்ட ஆந்திரத்து தலித்துகளில் இருந்தும், சட்டீஷ்கரின் புறக்கணிக்கப்பட்ட ஆதிவாசியிலிருந்தும், வங்காளத்து நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளிலிருந்தும், வசதிவாய்ப்பு மிக்க மும்பைப் பணக்கார வர்க்கத்திலிருந்தும்கூட வரமுடியும். இந்த “புரிந்த புரட்சியாளர்கள்” இரண்டு நிலைகளில் செயல்புரிகிறார்கள். அரசியல் நிலையில், அவர்களுக்குப் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. (இதில் அதிகாரம் இன்னமும் நிலப்பிரபுத்துவ மேல்தட்டு வர்க்கத்தின் கைகளிலேயே குவிந்து இருப்பதாகப் பார்க்கிறார்கள்) அவர்களது நீண்டகால குறிக்கோள், ஆயுதப்போராட்டத்தின் மூலம் மக்களுக்கான அரசு அதிகாரத்தைக் கைப்பற்று��தே. இவ்விசயத்தில், அவர்கள் இந்திய அரசின் இறையாண்மையை அச்சுறுத்துகிறார்கள். 2004ல் ஆந்திர அரசுக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே நடந்து முறிந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த கே. பாலகோபால் உள்ளிட்ட பலரும், இவ்விசயத்தில் அவர்களை எதிர்த்துப் போராட அரசு தன்னளவில் உரிமை பெற்றிருப்பதாகவே கருதுகிறார்கள். “மாவோயிஸ்டுகளே அதிகாரத்துக்கு வந்துவிட்டால், அவர்களும் இவ்வாறான சாவால்களை சகித்துக்கொள்ள மாட்டார்கள்” என்கிறார் பாலகோபால். நக்சலைட்டு தலைவர்கள், இந்திய அரசு செயல்பட முடியாத வகையில் “விடுதலைப் பிரதேசங்களை” உருவாக்குவது பற்றியும் பாலகோபால் விமர்சனக் கண்ணோட்டம் கொண்டிருந்தார். “தாங்கள் மக்களின் பிரதிநிதிகளே என்று அவர்கள் உரிமை கொண்டாடும்போது, மக்களைப் பாதிக்கும்படியான ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை – தனது செயல்கள் மூலமாகவோ அல்லது அதனால் தருவித்துக்கொள்ளும் விளைவுகள் மூலமாகவோ- அவர்கள் முன்னெடுக்க முடியுமா ஒருக்கால், அடையப்பட முடியாத எதிர்காலக் கற்பனா உலகத்திற்காக தற்போதைய சடீஷ்கர் ஆதிவாசித் தலைமுறை தம்மைத் தியாகம் செய்துகொள்ள விரும்புகிறதா ஒருக்கால், அடையப்பட முடியாத எதிர்காலக் கற்பனா உலகத்திற்காக தற்போதைய சடீஷ்கர் ஆதிவாசித் தலைமுறை தம்மைத் தியாகம் செய்துகொள்ள விரும்புகிறதா” என்று கேள்வி எழுப்புகிறார் பாலகோபால்.\nஇந்த நீடித்த தத்துவார்த்தச் சண்டையில், இரண்டாண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட பயங்கரமான ராணிபோட்லி போலீஸ் நிலையத் தாக்குதல் முதல் சமீபத்திய ராஜ்நந்த்கான் தாக்குதல் ஈராக பல நக்சல் தாக்குதல்களும் அவ்வியக்கம் மூர்க்கமான தாக்குதல்களையும், வன்முறை மீதான மூட வழிபாட்டையுமே தழுவி நிற்கிறது என்பதையே காட்டுகிறது. அடக்குமுறையும், ஊழலும் நிறைந்த போலீசுக்கு எதிராகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்ற போதிலும், யாருமே இதைக் கண்டிக்கவும், இவ்வாறான வன்முறைகளை எதிர்க்கவுமே செய்வர். அல்லது இதைத் தூண்டியவர் தண்டிக்கப்படவேண்டும் என்பர். ஆனால் டஜன்கணக்கான அறிவுஜீவிகளைப்போல, பாலகோபால் அவர்களும் குறிப்பிடுவது என்னவென்றால், இந்த தத்துவார்த்தப் போராட்டத்தை நோக்கி மட்டும் கவனத்தைக் குவிப்பதோ அல்லது சட்டவிரோதமான வழிகளில் மட்ட��மே இதை ஒழிக்கமுடியும் என்பதோ தற்கொலைக்கு ஒப்பானது என்பதே. மூர்க்கமான எதிர்த் தாக்குதல்களால் நக்சலிசத்தை ஒழிக்க முடியுமா அது சாத்தியமென்றால், 70களில், மேற்கு வங்கத்தின் சித்தார்த்த சங்கர் ரேயின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் அதை என்றென்றைக்குமாய் பிடுங்கியெறிந்திருக்க வேண்டும். ஆனால், உண்மையில், நக்சல் வன்முறை பற்றிய கதைகளில் உண்மை இருப்பினும், நக்சல் தலைவர்கள் விரிந்த மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் சமூகப் பொருளாதாரக் காரணங்களை வெளிப்படுத்துகிறார்கள், இந்திய அரசால் 60 ஆண்டுகளாய் அயோக்கியத்தனமாகப் புறக்கணிக்கப்பட்ட மக்களை சக்திமிக்கவர்களாக்குகிறார்கள், ஆயுதபாணியாக்குகிறார்கள். ஆக, பெரும்பாலான நக்சல் அணிகள் தனது இயக்கக் குறிக்கோளுக்காக நிற்கும் [”Informed revolutionaries”] “புரிந்த புரட்சியாளர்கள்” அல்ல. அவர்கள் தங்களது வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் தமது வாழ்விடத்தில் போராடும் பழங்குடியினரும், தலித்துகளும் ஆவர். “நீங்கள் என்னை நக்சல் என்றோ, வேறு மாதிரியோ உங்கள் விருப்பம்போல் அழைத்துக்கொள்ளுங்கள். எனது 3 கிலோ அன்னாசிப் பழத்துக்காவே நான் துப்பாக்கி எடுத்திருக்கிறேன்” என்று தான் சந்தித்த பீகார் தொழிலாளியும் நக்சல் கேடருமான ஒருவர் கூறியதாக பெலா பாட்டியா என்ற மனித உரிமை செயல்வீரர் கூறுகிறார்.\nஇங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில், இந்திய அரசு தன் மிகவும் பரிதாபத்திற்குறிய மக்கள் மீது இந்த ஆயுதப் போரை நடத்தித்தான் தீரவேண்டுமா அவர்களையும் உரிமையுள்ள மக்களாக்கி, துப்பாக்கிகளின் அரவணைப்பில் இருந்தும் ”புரிந்த புரட்சியாளர்களின்” குற்றப் பிடியில் இருந்தும் விடுவிக்க வேறு வழி ஏதுமில்லையா அவர்களையும் உரிமையுள்ள மக்களாக்கி, துப்பாக்கிகளின் அரவணைப்பில் இருந்தும் ”புரிந்த புரட்சியாளர்களின்” குற்றப் பிடியில் இருந்தும் விடுவிக்க வேறு வழி ஏதுமில்லையா என்பதே. அர்நாப் கோஸ்வாமி சென்ற வாரம் மேற்கு வங்கத்தில் இறந்த அந்த 15 சி.பி.எம். உறுப்பினர்களை நினைவுபடுத்தியபோது வசதியாய் சொல்ல மறந்த விசயம், பத்திரிகைகளில் வெளிவந்த விசயம் ( எந்த டி.வி. சேனலும் குழு அனுப்பி விசாரிக்க நினைகாத விசயம்) என்னவென்றால், பத்தாயிரம் போர் கொண்ட உறுதியான மலை��ாழ் மக்கள் கூட்டம் ஆயுதக் கிடங்காக ஆக்கப்பட்டிருக்கும், லால்கர் அருகில் உள்ள இனாயத்பூரில் இருக்கும் சி.பி.எம். அலுவலகத்தை சுற்றிவளைத்துத் தாக்கியது. அவரால் குற்றம் சாட்டப்படுபவர்கள் இவ்விசயத்திற்கு அவரது கவனத்தை இழுக்க முயன்றபோது அவர் மிகவும் கேலிக்குரிய வகையில், அந்த பத்தாயிரம் பழங்குடியினருக்கு நொடிப்பொழுதில் மாவோயிஸ்ட் முத்திரை குத்திவிட்டார். ஆக, ”காட்டு வேட்டை” இந்த பத்தாயிரம் பேரையும் வேட்டையாடவேண்டும், இல்லையா என்பதே. அர்நாப் கோஸ்வாமி சென்ற வாரம் மேற்கு வங்கத்தில் இறந்த அந்த 15 சி.பி.எம். உறுப்பினர்களை நினைவுபடுத்தியபோது வசதியாய் சொல்ல மறந்த விசயம், பத்திரிகைகளில் வெளிவந்த விசயம் ( எந்த டி.வி. சேனலும் குழு அனுப்பி விசாரிக்க நினைகாத விசயம்) என்னவென்றால், பத்தாயிரம் போர் கொண்ட உறுதியான மலைவாழ் மக்கள் கூட்டம் ஆயுதக் கிடங்காக ஆக்கப்பட்டிருக்கும், லால்கர் அருகில் உள்ள இனாயத்பூரில் இருக்கும் சி.பி.எம். அலுவலகத்தை சுற்றிவளைத்துத் தாக்கியது. அவரால் குற்றம் சாட்டப்படுபவர்கள் இவ்விசயத்திற்கு அவரது கவனத்தை இழுக்க முயன்றபோது அவர் மிகவும் கேலிக்குரிய வகையில், அந்த பத்தாயிரம் பழங்குடியினருக்கு நொடிப்பொழுதில் மாவோயிஸ்ட் முத்திரை குத்திவிட்டார். ஆக, ”காட்டு வேட்டை” இந்த பத்தாயிரம் பேரையும் வேட்டையாடவேண்டும், இல்லையா ஒருக்கால், பத்தாயிரம் மாவோயிஸ்டுகள் ஒரு அலுவலகத்தைத் தாக்கியிருந்தால் வெறும் 15 பேர்தான் செத்திருப்பார்களா ஒருக்கால், பத்தாயிரம் மாவோயிஸ்டுகள் ஒரு அலுவலகத்தைத் தாக்கியிருந்தால் வெறும் 15 பேர்தான் செத்திருப்பார்களா சி.பி.எம். அலுவலகத்தின் மீது சென்ற வாரம் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய உண்மைதான் என்ன சி.பி.எம். அலுவலகத்தின் மீது சென்ற வாரம் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய உண்மைதான் என்ன மறுநாள் அங்கு சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் சடலங்கள் எதையும் காண முடியவில்லையே, ஏன் மறுநாள் அங்கு சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் சடலங்கள் எதையும் காண முடியவில்லையே, ஏன் அங்கு முகாமிட்டிருந்த மத்திய துணைராணுவத் துருப்புகள் சம்பவங்கள் எதையும் தடுக்க முடியாமல் போனதேன் அங்கு முகாமிட்டிருந்த மத்திய துணைராணுவத் துருப்புகள் சம்பவங்கள் எதையும் தடுக்க முடியாமல் போனதேன் நக்சல் புதிர் பற்றிய விசயத்தில் லால்கர் சம்பவம் கற்றறியப்பட வேண்டிய ஒன்று. கடந்த ஆறு மாதமாகவே மையநீரோட்ட ஊடகங்கள் லால்கரில் “மாவோயிஸ்ட் அபாயம்” பற்றி அதீத ஆர்வம் காட்டிவந்தன. ஆனால், அவர்களில் யாருக்குமே, லால்கரில் இந்த மாவோயிஸ்ட் வீச்சு மே மாதம் தொட்டு திடீர் என்று ஏற்பட்ட ஒன்றா எனக் கேட்கத் தோன்றவில்லை.(sui generis) ஒரே நாளில் மொத்த சமூகமும் மாவோயிஸ்டாக மாறிவிடுமா நக்சல் புதிர் பற்றிய விசயத்தில் லால்கர் சம்பவம் கற்றறியப்பட வேண்டிய ஒன்று. கடந்த ஆறு மாதமாகவே மையநீரோட்ட ஊடகங்கள் லால்கரில் “மாவோயிஸ்ட் அபாயம்” பற்றி அதீத ஆர்வம் காட்டிவந்தன. ஆனால், அவர்களில் யாருக்குமே, லால்கரில் இந்த மாவோயிஸ்ட் வீச்சு மே மாதம் தொட்டு திடீர் என்று ஏற்பட்ட ஒன்றா எனக் கேட்கத் தோன்றவில்லை.(sui generis) ஒரே நாளில் மொத்த சமூகமும் மாவோயிஸ்டாக மாறிவிடுமா இந்த ஆண்டுத் தொடக்கத்தில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைக் கொல்ல மாவோயிஸ்டுகள் முயன்றதைத் தொடர்ந்தே லால்கர் பிரச்சினை தொடங்கியது என மிகச் சிலரே கூறினர். அதற்குப் பழிவாங்கும் முகமாக பெங்கால் போலீசு லால்கரைச் சுற்றிவளைத்து அந்தச் சுற்றுவட்டாரத்தில், இக் கொலைமுயற்சிக்கு சிறிதும் சம்பந்தமற்ற அப்பாவி ஆதிவாசி இளைஞர்கள் ஏராளமானோரைக் கொடூரமாகத் தாக்கியது. இப்படிப் பல மாதங்களாக, இலக்கற்ற போலீசு ஒடுக்குமுறைக்கு இலக்காகி, ஆத்திரமும் வெறுப்புமுற்ற ஆதிவாசிமக்கள் தன்னெழுச்சியாய்த் தங்களை ஒரு எதிர்ப்பு சக்தியாக அமைப்பாக்கிக்கொண்டு, கைக்கோடாரி, வில், அம்பு போன்ற தங்களது வழமையான ஆயுதங்களை ஏந்தி, இந்திய அரசின் வல்லமையை எதிர்த்து மோதினர். சில வாரங்களுக்குப் பின், துப்பாக்கி மற்றும் ஆலோசனைகளோடு இழையோடும் ஒற்றுமை பற்றிய தந்திர உபாயங்களைப் போதிக்கவும், எதிர்ப்பு அலையை வீச்சாய் எழுப்பவும் கிஷன் ஜீ என்ற மாவோயிஸ்ட் தலைவர் ஆந்திரத்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது. காட்டு வேட்டைக்கு ஒரு முன்னோட்டம் போல, பதிலுக்கு அரசு, தனது துருப்புக்களை அதிகரித்ததுடன் துணைராணுவப்படையையும் இறக்கியது. பலநாட்கள் கடும் துப்பாக்கி சூடு நடத்திய பிறகு அரசு, மாவோயிஸ்ட் கூவலையே கேலியாகப் பயன்படுத்தி, லால்கரைப் பிற பகுதிகளிலிருந்து துண்டித்து “விடுதலைப் பிரதேசம்” என அறிவி���்தது. ஆனால், உண்மையில் அன்றிலிருந்து லால்கர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. சி.பி.எம் அலுவலகத்தின் மீதான தாக்குதல் அப்பகுதியில் கனன்றுகொண்டிருக்கும் கோபத் தீயின் சமீபத்திய வெளிப்பாடு மட்டுமே.\nகாட்டு வேட்டை நடவடிக்கை தொடங்க இருக்கும் வெகுதொலைவில் உள்ள தண்டிவாடாவில், நிகழ்ச்சிக் களத்தில் இருக்கும் காந்தியவாதியும், ஒரே மனித உரிமை செயல்வீரருமான ஹிமான்ஷு குமார் சொல்கிறார், “நக்சலிசம் ஒரு பிரச்சினை என்ற கருத்தில் நாம் ஒத்துப்போகலாம். ஆனால், இந்த ஏழை மக்கள் தன் சாவை வரவழைத்துக்கொள்ளத் தக்க ஒரு அரசியலின்பால் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள் வெறுத்து ஒதுக்குதலையும், இழிவுபடுத்துதலையும் விட சாவே கவர்ச்சிகரமானதாக உள்ள அவ்வளவு பயங்கரமான ஒரு சமூக அமைப்பை நாம் உருவாக்கி இருக்கிறோமா வெறுத்து ஒதுக்குதலையும், இழிவுபடுத்துதலையும் விட சாவே கவர்ச்சிகரமானதாக உள்ள அவ்வளவு பயங்கரமான ஒரு சமூக அமைப்பை நாம் உருவாக்கி இருக்கிறோமா அப்படியானால், நான் இந்த சமூக அமைப்பை ஏன் பாதுகாக்கவேண்டும் அப்படியானால், நான் இந்த சமூக அமைப்பை ஏன் பாதுகாக்கவேண்டும் உணவு, உடை, சுகாதாரம், கல்வி, தன் நிலத்தின் மீது தனக்குள்ள நியாயமான உரிமை இவையே இந்த மக்களுக்கு வேண்டியவை. இருந்தும், நமது ஜனநாயக வழிமுறைகளை வலுப்படுத்தி அவர்களை வென்றெடுப்பதற்கு பதிலாக, நாம் நமது ஜனநாயகத்தைத் துப்பாக்கி முனையில் நடத்திச் செல்லப் போகிறோம் என்றால், நாம் பயங்கரமான மீளமுடியாத நிலைமையை நோக்கி நகர்கிறோம் என அஞ்சுகிறேன். நாம் ஒரு உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறோம்”. ஹிமான்ஷு குமார் போன்றோர் நன்கறிவர். காயமுற்ற சமூகத்தின் விளிம்பில் ஒரு அவசர சிகிச்சை முகாம் [ICU] போல கடந்த 17 ஆண்டுகளாய் செயல்பட்டிருக்கிறார். கல்வி, மருத்துவ உதவிகள் செய்துகொண்டு பொருமையோடு அவர்களை தேர்தல் மற்றும் சட்டபூர்வமான வழிமுறைகளுக்குக் கொண்டுவர உழைத்திருக்கிறார். இக் கஷ்டங்களைப் புரிந்துகொள்ள மறுக்கும் அரசு, சவுகரியமாகத் தன் பணிகளை இவருக்கு ஒப்பந்த வேலை [out sourcing ] அளிப்பதுபோல் அளித்திருந்தது. இருப்பினும், இப்போது இவரது அறிவார்ந்த கருத்துக்குக் காதுகொடுக்க மறுக்கிறது. இவரைக் கலந்து ஆலோசிக்கவும் அது தயாராய் இல்லை.\nநக்சல் பற்றிய உவமானத்தில் எது ���ம்மை நீர் எனும் பொருளை நெருங்கச் செய்கிறது. மனித உரிமையாளர்களையும் அவர்களது கேள்விகளையும் தேச விரோத முத்திரை குத்துவோர், பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இந்த நக்சல் பிரச்சினை பற்றி முன்னர் என்ன சொல்லிவந்தனர் என்பதை அறிந்தால் வியப்புக்குள்ளாவர். பார்வையாளர் இருக்கையில் இருக்கும் நீதிபதிகளையும் இவ்வரசியல் அமைப்பின் ஆதரவாளர்களையும் பற்றிச் சொல்லத் தேவையில்லை.\n2006 ம் ஆண்டு திட்டக் கமிஷன், “தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்” முன்னேற்றப் பணிகளுக்கான சவால்கள் பற்றி ஒரு அறிக்கை தருமாறு வல்லுனர் குழுவைப் பணித்தது. முன்னாள் உ.பி. காவல்துறைத் தலைவர் பிரகாஷ் சிங், முன்னாள் உளவுத்துறைத் தலைவர் அஜித் தோவல், பி. பந்தோபாத்யாய், ஈ.ஏ.எஸ். சர்மா, எஸ்.ஆர். சங்கரன், பி.டி. ஷர்மா போன்ற மூத்த அதிகாரிகள், பெலா பாட்டியா, கே. பாலகோபால் போன்ற மனித உரிமையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வல்லுனர் குழு அது. அவர்கள் 2008ல் சமர்ப்பித்த அறிக்கை எதிர்கால நோக்கில் நல்ல ஆய்வையும், ஆலோசனைகளையும் கொண்டிருந்தது.\n”நக்சலைட் இயக்கத்துக்கான ஆதரவு பிரதானமாக தலித்துகளிடம் இருந்தும், ஆதிவாசிகளிடமிருந்தும் கிடைக்கிறது” என்கிறது அந்த அறிக்கை. இதுதான் நமது உவமையில், நீர் எனும் நக்சல் தலைவர்கள் நீந்தித் திளைக்கும் எல்லையில்லா மக்கள் கடல். இந்தியாவின் மாபெரும் மக்கள் தொகையில் தலித்துகளும், ஆதிவாசிகளும் நான்கில் ஒரு பங்கினர். இருப்பினும் அவர்கள் விகிதாச்சாரத்துக்கு சம்பந்தமில்லாத அளவில் பரம ஏழைகளாய், மனித மேம்பாட்டு அளவுகோலின் அடிமட்டத்தில் கிடப்பவர்களாய் இருக்கிறார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அப்பட்டமான மனிதத்தன்மை அற்ற இழிநிலையில் நடத்தப்படுகிறார்கள். கிராமப்புறத்தில் காணப்படும் விரக்திக்கும் வன்முறைக்கும் காரணமானவை பற்றிய, கவனமாகத் தொகுக்கப்பட்ட விவரங்களும், கள ஆய்வுகளும் அடங்கிய விரிவான திரட்டு இந்த அறிக்கை. ஆனால், இந்த விவாதத்தின் மையப்பொருளாக, “ நமது சமூக-பொருளாதாரக் கட்டமைவின் உட்கிடையான வன்முறை” தான் நக்சல் வன்முறைக்கான அடிப்படைக் காரணம் என்பதை வெளிப்படுத்துகிறது. அரசாங்கத்தின் கொள்கைகள் புதிய தாராளவாதம் நோக்கித் திருப்பப்பட்டிருப்பதை இடித்���ுரைத்துவிட்டு, நக்சல் பிரச்சினைக்கான தீர்வாக, பாதுகாப்பை மையப்படுத்திய அணுகுமுறைக்கு மாறாக, முன்னேற்றத்தை மையப்படுத்திய அணுகுமுறையை இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.\n1982ம் ஆண்டில் திட்டக்குழு உறுப்பினராய் இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் சொந்த அறிக்கையையும், 2002ல் பிரணாப் முகர்ஜி எழுதியதையும் நினைவூட்டி, மனித உரிமை வழக்கறிஞர் கண்ணபிரான் அவர்கள் 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார். அவையும் மேற்சொன்ன அறிக்கையின் சாரப்பொருளையே கொண்டிருந்தன. ”ஏற்கனவே இந்தப் பார்வையும் புரிதலும் அவர்களுக்கு இருந்தும் ஏன் அவர்கள் தங்களது சொந்த புரிதலுக்கும், பரிந்துரைக்கும் எதிராய் பாதுகாப்பை மையப்படுத்திய வழியைக் கையாள்கிறார்கள் என்பது பெருத்த புதிராய் இருக்கிறது” என்ற பெலா பாட்டியா தொடர்ந்து, ”உண்மையில் இது புதிரான விசயமல்ல. இச் செயல் இந்திய அரசின் பண்பை (character ) மிகத் தெளிவாகக் காட்டுகிறது” என்கிறார்.\nபிரதமர் இந்திரா காந்தியின் முன்னாள் பொருளாதார ஆலோசகராய் இருந்த அர்ஜுன் சென்குப்தா அவர்களும் சென்ற இரு வாரங்களுக்கு முன்பு, செப்டம்பர் 15 அன்று, ”நக்சலிசம் என்பது காதுகொடுக்கப்படவேண்டிய ஒரு அவலக் குரலே” என எழுதியிருக்கிறர். ”நக்சல் பயங்கரத்தை” க் கட்டுக்குள் வைக்க அரசு மேற்கொண்ட அதிகபட்ச முயற்சிக்குப் பின்னும் வன்முறை அதிகரித்திருக்கிறது என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலுக்குப் பதிலளிக்கும் வகையில் சென்குப்தா மேலும் கடுமையாக எழுதினார், “இது ஏன் என்பதையும், மேலும், எவ்வகையில் நக்சல் வன்முறை பிற வன்முறை வெளிப்பாடுகளில் இருந்து வேறுபடுகிறது என்பதையும் புரிந்துகொள்வது அவசியம். அது எப்போதுமே வன்முறை, கொலை, பயங்கரமான குற்றச் செயல்கள் மூலம் சட்டம் ஒழுங்கை மீறுவதாகவுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பு இயக்கத்தை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்ப்பதும், காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைக் கையாள்வதும் புத்திசாலித்தனமான செயல் அல்ல. இவ்வகைத் தீவிரவாதம் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல. அதற்கு அப்பால், சமூகத்தில் வேறோடியிருக்கும் அநீதிகளின் வெளிப்பாடே. நாம் முதலில் அப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். இல்லையேல், வன்முறை என்றும் கடக்க முடியாததாகவே தொடரும்”. இக் கருத்தைக் கேட்டபின் அரசின் ’பண்பு’ மேலும் வெறுக்கத்தக்கதாகிறது.\n(1996ம் ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி எம். என். ரோ தனது தீர்ப்பு ஒன்றில், “இடதுசாரித் தீவிரவாதம் நிர்வாகத்தால் ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படும் அதே வேளையில், அது தங்களது பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வாக வஞ்சிக்கப்பட்ட மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார். இது ஏன் இப்படி என்று, இன்று எகிறிக்குதிக்கும் தேசியாவாதி ஒவ்வொருவனும் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.)\nசென்குப்தா பிரதமரை எச்சரித்த போது, நக்சல் வன்முறை மீண்டும் மீண்டும் தலைதூக்கும் என அவர் அஞ்சியது சரியே. ஏனெனில், அதன் உயிர்நாடி இந்த சமூக அமைப்பில் புரையோடிப்போயிருக்கும் உள்ளார்ந்த வன்முறையே; நாட்டின் 5 சதவீத மக்கள் சுகபோகத்தில் திளைக்கையில், 77 சதவீத இந்திய மக்களை நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான தொகையில் காலம் தள்ளும்படி நிர்ப்பந்திக்கும் வன்முறையே; நமது ஜனநாயகக் குடியரசு முகங்கொடுக்க மறுக்கும் இந்த வன்முறையே.\nகட்டமைவு வன்முறை: அது நயத்துடன் நன்கு உருவாக்கப்பட்டிருக்கும் சூனியம். பெரும்பாலான நகர்ப்புற இந்தியர்களைப் பொருத்தவரை, பழங்குடியினர், தலித்துகளின் வாழ்க்கை அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. நமது புத்தகங்கள் இது பற்றி எழுதுவதில்லை, நமது சினிமாக்கள் இது பற்றிய நினைவை எழுப்புவதில்லை, நமது பத்திரிகையாளர்களோ இவ்விசயத்தின் பக்கம் திரும்புவதுமில்லை. இது வெறும் வறுமையாக நொடித்துவிடவில்லை; இப்போது இது, நீங்கள் இதுநாள் வரை பார்க்கத் தவறிய இந்திய அரசின் முகத்தில் ஓங்கி அறைகிறது. மிருகத்தனமான, சட்டவிரோதமான, விழுந்து புடுங்குகின்ற, இப்படி ஒரு சிலரின் விருப்பத்துக்கு மாமா வேலை பார்க்கின்ற இந்திய அரசின் முகத்தில் ஓங்கி அறைகிறது. சட்டீஷ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் ஆந்திரத்து தொலைத்தூரக் காடுகள், பீகார், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசத்தின் அனாதையாக்கப்பட்ட மூலைமுடுக்குகள் இப்படி இந்தியத் தாயின் புகைந்துகொண்டிருக்கும் இதயத்தில் ஒருவர் பயணித்து வராத வரையில் அவருக்கு இப்பிரச்சினையின் பயங்கரம் புரியாது. இப்பிரச்சின��யை காட்டு வேட்டை நடவடிக்கை எப்படித் தீர்க்கும் நீங்கள் உங்கள் கருநாகக் கமேண்டோப் படையை இந்த சூனியப் பிரதேசத்தில் சீறிப் பாயச் செய்யலாம். ஆனால், அது நமது தேசம் உருவாக்கியிருக்கும் மலையும் மடுவுமான ”இருவகைப்பட்ட மனிதர்களை” எப்படி ஒன்றாய்ச் சேர்த்து உருக்கும் நீங்கள் உங்கள் கருநாகக் கமேண்டோப் படையை இந்த சூனியப் பிரதேசத்தில் சீறிப் பாயச் செய்யலாம். ஆனால், அது நமது தேசம் உருவாக்கியிருக்கும் மலையும் மடுவுமான ”இருவகைப்பட்ட மனிதர்களை” எப்படி ஒன்றாய்ச் சேர்த்து உருக்கும் இந்தக் காட்டு வேட்டை பல நூறு “புரிந்த புரட்சியாளர்களையும்” அவர்களுடன் ஆயுதம் எடுத்திருக்கும் பரிதாபத்திற்குறிய பல்லாயிரக்கணக்கான ஏழைமக்களையும் கொன்றொழிக்கலாம். ஆனால், வீசிய குண்டுகளால் புதைக்கப்பட்ட கோபத்தில் இருந்து உயிர்த்தெழும் புதிய கோபங்களுக்கு அது என்ன பதில் சொல்லும்\nமனித குல ஆய்வாளரும், வரலாற்றாளருமான ராம் குகா, “வீட்டில் இருந்த மூன்று அறைகளில் ஒன்று தீப்பிடித்திருந்தது. அதை அணைப்பதற்கு பதில் மற்றொரு அறைக்கு நீங்களே தீ வைக்கிறீர்கள். பிறகு மொத்த வீட்டையும் இடித்துத் தள்ளிவிடுகிறீர்கள். இது எப்படியோ, அப்படித்தான் இருக்கிறது நடப்பு” என்கிறார்.\nஇந்த காட்டு வேட்டை நடவடிக்கையை வடிவமைத்தவர்களுள் ஒருவரான உள்துறைச் செயலர் கோபால் பிள்ளை அதிகாரம் கோலோச்சும் ‘நார்த் பிளாக்’ கட்டிடத்தில் அமர்ந்திருக்கிறார். சராசரி சிடுமூஞ்சி இந்திய அதிகாரிபோல் எமது முதல் சந்திப்பில் அவர் இல்லை. நட்புணர்வும், சிந்தனையும் உடைய மனிதராகத் தோன்றுகிறார். தாம் பல ஆண்டுகள் வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றி இருப்பதாகவும், பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறை மக்களுக்கு என்ன செய்யும் என்பது பற்றி அறிந்திருப்பதாகவும் கூறுகிறார். இது எப்படி பெருத்த குளறுபடிகளைத் தூண்டி, எதையுமே உள்ளது உள்ளபடிப் பார்க்க முடியாத நிலையைத் தோற்றுவிக்கும்; எங்கும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் விதைக்கும் என்பது பற்றியெல்லாம் தாம் அறிந்திருப்பதாகவும் கூறுகிறார். வெளிப்படையானவராகவும், எதற்கும் காது கொடுக்கத் தயாராய் இருப்பவராகவும் தோன்றினார். ஆச்சரியப்படத் தக்க வகையில் நேர்மையான ஒப்புதல்களை அவரிடம் காண முடிந்தது. மணிப்பூரின் மொத்த சமூகமும் விரக்தியுற்றிருக்கிறது; மனித உரிமையாளர்கள் பெருத்த கூச்சல் போடும் பிரச்சினையான, சட்டீஷ்கரில், சல்வா ஜுடூம் அமைப்பை வளர்த்துவிட்டது தவறுதான்; அரசு முன்னெடுக்கத் தவறிய மக்கள் பிரச்சினைகளை பலமுறை நக்சலைட்டுகள் கையிலெடுத்து நிறைய செய்திருக்கிறார்கள் என்பது உண்மையே .. ஆனால், அவர்களது வன்முறை வழிப்பட்ட குறுக்கீடுகள் அரசின் செயல்பாடுகளுக்கு உண்மையான இடர்பாடுகளாய் இருக்கின்றன. என்று அவர் சொல்லும்போது அதற்கு என்ன பதில் சொல்வது\nஅவரைப் பொருத்தவரையில் இந்த காட்டு வேட்டை நடவடிக்கை, அந்தப் பகுதிகளை அரசின் ஆளுமைக்கு உட்படுத்தும்படியாகத் திட்டமிடப்படும் ஒன்றே. “நாங்கள் அந்த நிலத்தின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெற விரும்புகிறோம்; ஆனால், நாங்கள் சுடப்பட்டால் மட்டுமே திரும்பச் சுடுவோம்” என்கிறார் இவர். ”லால்கர் ஒரு முன்மாதிரி; நாங்கள் அம்மக்களுக்கு சேதம் விளைவிக்க விரும்பவில்லை; அந்தப் பகுதியில், பொது வினியோகம், நகரும் மருத்துவ ஊர்திகள், உறுதியான போலீசு நிலையம், பள்ளிகள்.. இப்படி அரசின் சமூக நிர்வாகத்தைத் மீளக் கொணர்வதே எமது உண்மையான வெற்றியாக இருக்கும், இவையே எமது இலக்குகள்” என்கிறார் இவர். உங்களுக்கு இவர் சொல்வது நடக்காதா என்று ஏங்கத் தோன்றும்.\nசட்டீஷ்கர் மாநிலக் காடுகளில் உள்ள கிராமங்களை நிர்வாகம் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. அக்கிராமங்கள் வெகு தொலைவில் தனித்தனித் தீவுகளாக உள்ளன. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையில் இருக்கும் யாருக்கும் அம்மக்களது மொழி தெரியாது. காட்டு வேட்டை நடவடிக்கை வெகுநாட்கள் முன்பிருந்தே திட்டமிடப்பட்டு வருகிறது. நாடெங்கிலும் உள்ள மத்திய சேமக்காவல் படையினர் மற்றும் துணைராணுவத் துருப்புகளுக்கு தொடங்கவிருக்கும் இந்த நடவடிக்கைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. காட்டுப் போர்ப் பயிற்சிக்கான 20 புதிய பள்ளிகள் தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய்கள் பெருமானமுள்ள இராணுவத் தளவாடங்களை வாங்குவதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அதுபோல் சிவில் நிர்வாகத்தை ஊக்குவிக்கவும், நிலைமையை உணரச்செய்யவும் அதிவேகப் பயிற்சித் திட்டங்கள் ஏதும் உண்டா என்கிறீர்களா இவர், இப்பிராந்தியத்தில் உள்ள சமூக ஆர்வலர்களை தங்களது பங்களிப்பை செய்வதற்காக அழைத்திருக்கிறாரா, என்கிறீர்களா இவர், இப்பிராந்தியத்தில் உள்ள சமூக ஆர்வலர்களை தங்களது பங்களிப்பை செய்வதற்காக அழைத்திருக்கிறாரா, என்கிறீர்களா திரு. பிள்ளை, ஆ.. மறந்துவிட்டோமே என்பது போன்ற அதிர்ச்சிக்கு உள்ளாகி.. இல்லை என்ற ஒப்புதலுடன் “பயிற்சி”, “பேச்சுவார்த்தை” என தனது மஞ்சள் குறிப்பேட்டில் எழுதிக்கொள்கிறார்.\nகாட்டு வேட்டை தொடங்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. சொல்லப்பட்ட நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையே தொடர்பில்லை; அனுமார் வால் போல் நீண்டு சென்ற ஆய்வறிக்கைகளும், நல்ல பல ஆலோசனைகளும் திட்டக் கமிஷன் அலுவலகப் புழுதியில் புதைகின்றன. நன்கறிந்த விரக்தி மீண்டும் துளிர்விடத் தொடங்குகிறது.\nநியாயமானதும் சமத்துவமானதுமான உலகத்தைக் காண விரும்பும் எவருக்கும் அரசியல் போராட்டத்தில் வன்முறை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிப்பதா இல்லையா என்பதே இன்றைய பெரும் பிரச்சினையாக உள்ளது. அரசு தனது அக்கறையின்மையை வெளிப்படுத்தும்போது, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டோர் போன்ற மக்களது அமைதிவழி இயக்கங்களுக்கும், பாக்சைட் சுரங்கப் பணியை எதிர்த்து நிற்கும் பழங்குடியினருக்கும், நர்மதா அணை எதிர்ப்புப் போராட்டத்துக்கும் அரசு செவிசாய்க்காதபோது, தனது சுகவாழ்வைத் துரந்து சக குடிமக்களான அந்த கையறுநிலையில் உள்ள மக்களோடு இணைந்து நிற்க முன்வராத ஒருவர் அம்மக்களின் ஒரே தற்காப்பான ஆயுதங்களைக் கைவிடக் கோருவதில் என்ன நியாயம் இருக்கிறது\nநக்சல் வன்முறையையும் தன்னெழுச்சியான மக்கள் வன்முறையையும் ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க வேண்டுமா இருந்தும், ஒரு ஜனநாயக சமூகத்தில், வன்முறை, அது எத்தன்மையதாயினும் அதை மன்னிக்க முடியுமா இருந்தும், ஒரு ஜனநாயக சமூகத்தில், வன்முறை, அது எத்தன்மையதாயினும் அதை மன்னிக்க முடியுமா அது எங்குதான் ஜனநாயக வழிமுறையை விட்டுவைத்திருக்கிறது\nஇவ்வகையிலான உள்போராட்டங்களுக்கு இடையிலும், அர்னாப் கோஸ்வாமி அடித்துக் கூறியதற்கு மாறாக, கிட்டத்தட்ட, மனித உரிமை சமூகம் முழுவதும், நக்சல் வன்முறை கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, அடக்கப்பட வேண்டியதே என்ற கருத்தை ஏற்றது. ஆயுதங்கள் அதிகரித்திருப்பதும், அன்ன��ய நாடுகளில் இருந்து தருவிக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதும் வன்முறையை வளர்த்திருக்கிறது. பலரும் மதிக்கும் முன்னாள் காவல்துறைத் தலைவர் பிரகாஷ் சிங் சொல்வது போல, “நக்சல்கள், வழக்கமாக 20 போரைக் கொண்ட ’தளம்’ என்ற குழுவாக இயங்குவார்கள். இப்போது, தளம் 100 போர் அளவுக்கு அதிகரித்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. அவர்கள் அதிநவீன ஆயுதங்களை வைத்துள்ளனர். அவர்களது தாக்குதல்கள் மிகக் கொடூரமாக நடத்தப்படுகிறது. இப்படிப்பட்ட ஆயுதக் கிளர்ச்சிகள் சகித்துக்கொள்ளத்தக்கவை அல்ல என்பதை நாம் அவர்களுக்குக் காட்டவேண்டும்”.\nஇந்த செயல்தந்திரம் பற்றியும் அதன் வல்லமை பற்றியும் மாற்றுக் கருத்து எழுகிறது. உதாரணத்துக்கு, பெயர் சொல்ல விரும்பாத, பொதுவாய் தாக்குதல் குணம் கொண்டவர் எனக் கருதப்படும் ஒரு இராணுவத்துறை வல்லுனர் இந்த காட்டு வேட்டை நடவடிக்கை தொடர்பாக சில பாரதூரமான சந்தேகங்களை எழுப்புகிறார். பெரும்பாலான மனித உரிமைச் செயல்வீரர்கள் கொண்டிருக்கும் கவலையையே இவரும் பிரதிபலிக்கிறார். ”உங்கள் நிலத்தில், உங்கள் மக்களையே எதிர்த்த இப்படி ஒரு போலீசு நடவடிக்கை ஒரு பயங்கரமான படுகுழியில் விழுவதற்கு ஒப்பானது. இந்த நடவடிக்கை ஒத்துவராத அண்டை நாடுகள் மேல் கையாளப்படும் ஒன்று. போலீசு ஒரு குற்றவாளியை, உதாரணத்திற்கு, ராம் லாலைப் பிடிப்பதற்கு அலையவேண்டிய ஒன்று. ஆனால், இப்படிப்பட்ட நடவடிக்கையில் ராம்லால் யாரென்றும் தெரியாது, அவனைப் பற்றிய, அவனது செயல்பாடு பற்றிய தெளிவான துப்பும் கிடைக்காது. நீங்கள் ராம்லாலின் சொந்தங்களையோ, அவனது மொத்த கிராமத்தையுமோ கொன்றழிப்பதில் போய் நிற்பீர்கள். மேலும், நீங்கள் அதை விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்றால், நீங்கள் யாரைக் கொன்றிருக்கிறீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியாது” என்கிறார் அவர்.\nதுணைராணுவத் துருப்போ அல்லது இராணுவமோ நுழைக்கப்பட்டுவிட்டால் அதைத் திரும்பப் பெருவது என்பது நடவாத செயல். அதிகார வர்க்கமோ, இராணுவத் தந்திரியோ, வல்லமைபெற்ற மந்திரியோ யாராய் இருந்தாலும், இந்நடவடிக்கை ஏற்படுத்தும் திகில் உணர்வையோ, வீண் கொலைகளையோ, நியாயமான தவறுகளையோ, இவை ஏற்படுத்தும் பழிவாங்கும் உணர்ச்சியையோ தடுத்து நிறுத்த முடியாது. நண்பனும், குடும்பத்தாருமே உளவு சொல்பவரானால், பிறகு பார்ப்பவரெல்லாம் எதிரிகளே. இதற்கெல்லாம், காஷ்மீரும், வடகிழக்கு மாநிலங்களும் வேதனை மிக்க இரத்த சாட்சியங்களாய் நிற்கின்றன.\nஏற்கனவே இந்தப் பயனற்ற ஓட்டம் சடீஷ்கரில் தொடங்கிவிட்டது. தாக்குதலின் முதல் நடவடிக்கையாக, சென்ற வாரம், சிண்டகுஹா என்ற இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலையை அழிப்பதற்கு 100 கோப்ரா அதிரடிப்படையினர் கொண்ட குழு விரைந்தது. அவர்கள் நக்சல் தீயால் சூழப்பட்டனர். ஏழு கோப்ராக்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு, 9 நக்சல்கள் தங்களால் கொல்லப்பட்டனர். (அவர்களது சடலம் தங்கள் வசம் உள்ளது) தாக்குண்ட மேலும் பலரை நக்சல்கள் இழுத்துச் சென்றுவிட்டனர் என்று அறிவிக்கின்றனர். இதை மாபெரும் வெற்றி என அறிவிக்க முயன்றது அரசு. ஆனால், பயங்கரமான சூனியக்காரியின் சித்து வேலை (smoke and mirror) ஏற்கனவே அரங்கேறத் தொடங்கிவிட்டது. உள்ளது உள்ளபடி எதையும் இனி பார்க்கமுடியாது. கோப்ராக்கள் யாரையும் கொல்லவில்லை; சிலரைப் பிடித்துச் செல்வதற்காக ஏதுமறியா மக்களைக் கிராமத்தில் இருந்து வெளியே இழுத்துவந்தனர்; அவர்களுள் ஒரு கிழவரும், ஒரு கிழவியும் இருந்தனர், என்கின்றனர் கிராம மக்கள். சட்டீஷ்கர் டி.ஜி.பி விஷ்வராஜன் ”என்னிடம் விவரம் ஏதுமில்லை” எனக் கூறி மேற்கொண்டு பதிலளிக்க மறுத்துவிட்டார். முதல் நடவடிக்கையிலேயே 6 கோப்ராக்களைப் பலிகொடுத்த வலி அவரிடம் வெளிப்பட்டது.\nகாட்டு வேட்டை தீவிரமடையும்போது இப்பிரச்சினைகள் எல்லாம் பூதாகாரமாய் பெருத்து நிற்கும். கணப்போழ்தில் மறையும் தீவிரவாதிகள், அடிபட்ட நாகங்களின் கோபத்திற்கு இலக்காக அவர்கள் விட்டுச் செல்லும் கிராமத்தினர், உள்ளும் புறமும் சூழும் பீதி, சந்தேகம், பழிவாங்கும் உணர்ச்சி, சல்வார் ஜுடூம் நடவடிக்கையின் போது நடந்ததைப்போல், நக்சல்களின் கோபத்துக்கும் அரசின் கோபத்துக்கும் இடையே சிக்கும் அப்பாவிப் பழங்குடியினர், எனக் கண்ணில் விரிகிறது கட்டுக்கடங்காது காட்டின் மருட்சி.\nஒரு அழுத்தம் அதற்கு சமமானதும் எதிரானதுமான பதில் அழுத்தத்தை உருவாக்கும். பிரதமர் மன்மோகன் சிங்கால் இந்த எளிய வேதியியல் சமன்பாட்டைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சல்வா ஜுடூம் செயல்பாட்டின் விளைவு ஏராளமான பழங்குடியினரை நக்சல்கள் பக்கம் துரத்திவிட்டது. காட்டு வ��ட்டை நடவடிக்கை அவ்விடத்தைத் தீயிட்டுக் கொளுத்த உறுதியேற்கிறது. சல்வா ஜுடூமை எதிர்த்துப் பேசியதால் பினாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிகையால் வரவிருக்கும் உள்நாட்டுக் கலகத்தைப் பற்றி ஹிமான்ஷு குமார் எச்சரிக்கும்போது, அவர் சொல்லைக் கேட்பாரில்லை.\n“கமாண்டோக்களை அல்ல, சுகாதார ஊழியர்களை, பள்ளி ஆசிரியர்களை சி.ஆர்.பி.எப் பாதுகாப்புடன் அனுப்புங்கள்” ; “ஆதிவாசிகளுக்கு வாய்ப்புகளைத் திறந்து காட்டுங்கள், அவர்கள் சாவுக்கு பதில் வாழ்வைத் தெரிவு செய்வர்” என அவர் இரைஞ்சுகிறார். ஆனால் அவர் குரலின் வீச்சு உள்துறை அமைச்சகத்தின் வாயிலில் படிந்திருக்கும் தூசியைக்கூட அசைக்கவில்லை.\nவளர்ந்து வரும் நக்சல்பாரி வன்முறை தொடர்பாக, பலமாய் நாட்டைக் கவ்வியிருப்பதும், அடக்கிவாசிக்கப் படுவதுமான இறுதி அம்சம் ஒன்று உள்ளது. அதுதான் புதிய தாராளவாத –பொருளாதார- நில ஆக்கிரமிப்பும் அந்த நிலத்தின் மீதான பழங்குடியினரின் உரிமையும் என்ற அம்சம். இன்றைய, பெரும்பாலான நக்சல் தலைவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விசயம் ஏதோ தற்செயல் நிகழ்வு அல்ல. பத்திரிகையாளர் என். வேணுகோபல் கூறுவதுபோல, கம்யூனிஸ்ட் கட்சியால் அப்பட்டமாகக் கைவிடப்பட்ட 1946-51 ம் ஆண்டுகளின் தெலங்கானா இயக்கத்தில் வேர்கொண்டிருப்பதுதான் இந்த நக்சல்பாரி இயக்கம். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (1956), ஆந்திராவில் 60 லட்சம் ஏக்கர் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 1973ம் ஆண்டில், பணக்கார நிலவுடைமையாளர்களுக்குத் தாராளமான சலுகைகள் அளிக்கப்பட்ட பின் வெறும் 17 லட்சம் ஏக்கர் உபரி நிலம் மட்டுமே இருப்பதாக அரசு அறிவித்தது. இறுதியில் 4 லட்சம் ஏக்கரே வினியோகிக்கப்பட்ட்து. நிலம், வேலை, விடுதலை என்பதே அன்றைய அறைகூவலாய் இருந்தது. இன்றும் நிறைவேறாத அந்த வேட்கையால் உந்தப்பட்டு, 46-51 தெலங்கானா போராட்டத்தில் முன்னின்ற குடும்பங்களில் இருந்து வந்தவர்களே இன்றைய நக்சல் இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள்.\nமுன்னாள் பழங்குடியினர் நல ஆணையரும், செலவீனங்கள் மற்றும் பொருளியல் விவகாரத் துறையின் (Dept. of Expenditure & Economic Affairs) முன்னாள் செயலருமான ஈ.ஏ.எஸ். சர்மா இப் பிரச்சினையின் மையமான விசயத்தை வெளிப்படுத்துக��றார். “நான் எந்த வகையான வன்முறையையும் முற்றாக எதிப்பவன், ஜனநாயக வழிமுறையில் உறுதியான நம்பிக்கை உள்ளவன்… ஆனால், இப்பிரச்சினையில் இடது தீவிரவாதம் என்பது ஒரு இரண்டாம்பட்சமான அம்சமே. அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறது என்பது எத்தனை பழங்குடியினருக்குத் தெரியும் அரசு என்றால், அவர்களைப் பொருத்தவரை போலீசு, ஒப்பந்தக்காரர்கள், நில வர்த்தகக் கொள்ளைக்காரர்கள்.. அவ்வளவுதான். மேலும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை, பாரம்பரியமாய் பழங்குடியினர் அனுபவிக்கும் நிலத்தின் மீதும் காடுகளின் மீதும் அவர்களுக்கு முற்றுரிமையை வழங்கியுள்ளது. தனியார் நிறுவனங்கள் அவர்களது நிலத்தில் சுரங்கம் தோண்டுவதைத் தடை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் 1997ம் ஆண்டு நீதிபதி சமந்தா அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்த அரசியல் அமைப்பு அட்டவணைப்படியான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் அரசுகள், அரசமைவுச் சட்டம் மற்றும் மேற்சொன்ன தீர்ப்புகளின் உண்மைப் பொருளை [சொல்லைத் திரிக்கலாம்] உணர்ந்து பின்பற்றுவாராயின் பழங்குடியினரின் வெறுப்புணர்ச்சி தானாகவே வடிந்துவிடும்” என்கிறார் இவர்.\nதிரு சர்மா கிட்டத்தட்ட சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். பழங்குடியினரின் நிலங்களை அபகரித்து, அதில் நிரம்பி வழியும் கனிவளத்துக்காக, அந்நிலத்தைத் தனியார் நிருவனங்களுக்குத் தாரைவார்ப்பதே சட்டீஷ்கரில் சல்வா ஜுடூம் நடவடிக்கையின் உண்மையான நோக்கம், என்று மனித உரிமையாளர்கள் வெகுவாய் விவாதித்திருகின்றனர். கடந்த சில ஆண்டுகளிலேயே 600 பழங்குடியினர் கிராமங்கள் காலிசெய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மை இக்கருத்துக்கு வலுசேர்க்கிறது. பழங்குடியினர் அந்த நிலத்தில் வாழவில்லை என்றால், அரசியல் நிர்ணயச் சட்ட்த்தின் வலுவற்ற இந்த ஐந்தாவது அட்டவணை பயனற்றுப்போகும்.\nசல்வா ஜுடூம் கலைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், காட்டு வேட்டை நடவடிக்கை ஒருக்கால் அதன் இரண்டாவது சுற்றாக இருக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது. எது எவ்வாறாயினும், அதன் கெடு நோக்கத்திற்காகவோ, மோசமான செயல்பாட்டுக்காகவோ அல்லது திட்டமிடப்படாத சகமனிதர்களின் பெருத்த அழிவுக்காகவோ இப்படிப் பலவற்றுக்காக, தொடங்க இருக்கும் ��ந்தக் காட்டுவேட்டை நடவடிக்கை பற்றிப் பயப்பட வேண்டியிருக்கிறது.\nஇடைப்பட்ட வேளையில், நாம் அனைவரும் அரசியல் நிர்ணய சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையை சற்று ஊன்றிப் படிப்போம்.\nஆங்கில மூலம் தெகல்கா, vol 6, இதழ் 39, 3.10.2009 , தமிழாக்கம்: அனாமதேயன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/51696", "date_download": "2019-04-22T00:48:45Z", "digest": "sha1:ACAK73RLKHK7E36A5C24NR5FZZES3RJV", "length": 3260, "nlines": 55, "source_domain": "tamilnanbargal.com", "title": "தினமும் ஒரு திருமந்திரம்", "raw_content": "\nஅண்ணல் அருளால் அருளும் சிவாகமம்\nவிண்ணில் அமரர் தமக்கும் விளர்ங்கரிது\nஎண்ணலி கோடியும் நீர்மேல் எழத்தே\nஇறைவன் ஆகமங்களை அருளிச் செய்தது அவனது பேரருள் காரணத்தால் ஆகும்\nஇத்தகைய சைவ ஆகமத்தின் உட்பொருளைத் தேவலோகத்தில் உள்ள தேவர்களும் அறிவர்\nஅண்ணலாம் சிவபெருமான் கூறியுள்ள சிவாகமத்தின் மெய்பொருள் உணரவில்லை எனில், இந்த\nஎண்ணற்ற பலவாகிய ஆகமங்கள் நீர் மேல் எழுத்துப்போல் பயன் தராமல் போகும்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.media4us.com/wp/?p=648", "date_download": "2019-04-22T01:04:37Z", "digest": "sha1:4E3VKHTIWQMSMPUHQE2GI67KMGJRZTUM", "length": 6375, "nlines": 58, "source_domain": "www.media4us.com", "title": "இஸ்லாம் கூறும் குடும்ப வாழ்க்கையும் சமூக சீர்கேடுகளும் – நமது நல்வழி ஊடகம் – media4us.com", "raw_content": "நமது நல்வழி ஊடகம் – media4us.com\nஅல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில்\nஇஸ்லாம் கூறும் குடும்ப வாழ்க்கையும் சமூக சீர்கேடுகளும்\nஒரு சமுதாயம் அவரவர் தன்னை மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அவர்களை திருத்த மாட்டான். எனவே நாம் நம்மை மாற்றிக் கொள்ளாத போது இஸ்லாமிய குடும்பவியல் முறை நம்மிடம் வர முடியாது. இதற்கு பல உதாரணங்கள் ஸஹாபிகளின் வாழ்க்கையில் நமக்கு படிப்பினைகள் உள்ளன. அம்ரு பின ஆஷ் ரழி மக்காவைச் சார்ந்த ஒரு சிறந்த ஸஹாபியாகும். அவர்களின் மரண வேளையில் தன் மகன் அப்துல்லாஹ் பின் ஆஷ் அவர்கள் தன் தந்தையிடம் ஏன் அழ வேண்டும் என்று கேட்ட போது அவர்கள் கூறியவற்றை நாம் சிந்திக்க வேண்டும். ”நான் மூன்று கட்டத்தை அடைந்துள்ளேன். முதல் கட்டம் நரகவாதி. இரண்டாம் கட்டம் சுவர்க்கவாதி. தற்போது நிலையை நான் அறியவில்லை.” என்று கூறி பின்வருமாறு கூறினார்கள் ”முதலில் காபிர்களுடன் இருந்தேன். அன்று அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றவர்களுக்கு எதிராக மன்னரிடம் சென்ற குழுவின் தலைவராகச் சென்றேன். ஆனால் ஹிஜரி 7 ஆண்டிற்கு பின் தன்னை மாற்றிக் கொண்டு இஸ்லாத்தை ஏற்றேன். ஆனால் இஸலாத்தை ஏற்பதற்கு முன் நபிகளாரிடம் ”எனது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுமானால் இஸ்லாத்தை ஏற்பேன்” என்று உறுதி பெற்று இஸ்லாத்தை ஏற்றேன். இந்த நிலையில் மௌத்தாகினால் சுவர்க்கவாதியாக இருந்திருப்பேன். ஆனால் அதன் பின உமர் ரழி அவர்கள் காலத்தில் பல பிரதேசத்திற்கு கவர்னராக இருந்த சமயத்தில் தெரிந்தோ தெரியாமலே மனிதன் என்ற முறையில் தவறு செய்திருப்பேனே. அந்த பாவத்தை நினைத்து அழுவதாக தன் மகனிடம் கேட்டு கூறினார்கள். எனினும் தன் மகனிடம் அடக்கம் செய்த பின் தனக்காக அல்லாஹ்விடம் பாவத்திற்காக துவா செய்யக் கூறினார்கள். அவர் மக்கத்து காஃபிர்களுடன் இருந்து கொடிய செயல்கள் செய்த ஒருவர் எவ்வாறு மாற்றத்தை விரும்பினார் என்றும் அவருக்கு எப்படி வெற்றி கிட்டியது என்பதும் நமக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். மேலும் விவரங்கள் அறிய ஷேக் அலி அக்பர் உமரி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.\n« அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்\nநீங்கள் வெறுக்கக்கூடிய ஓன்று நன்மையாக அமையும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Flexible-supercapacitor-process-brings-phones-that.html", "date_download": "2019-04-22T00:43:06Z", "digest": "sha1:G7PGFH3F3AZQPEKQRHJX3IXUI2LSVZIK", "length": 7273, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "இனி ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம் - News2.in", "raw_content": "\nHome / Mobile / Smart Phone / அமெரிக்கா / தொழில்நுட்பம் / விஞ்ஞானி / இனி ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம்\nஇனி ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம்\nபள்ளி செல்லும் சிறுவன் முதல் பாமர மக்கள் வரை அனைவரது கையிலும் இன்று ஸ்மார்ட்போன் உள்ளது. ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையில் கிடைத்தாலும் சார்ஜ் விரைவில் இறங்கி விடுவதால் பெரும்பாலோர் எங்கு சென்றாலும் சார்ஜர்களையும் உடன் எடுத்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nஇந்த சார்ஜ் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போன் சார்��் செய்யும் தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\n'பிளக்சிபிள் சூப்பர் கெப்பாசிட்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருசில வினாடிகளில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து விடலாம். நானோ தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.\nசாதாரண பேட்டரிகளை விட இந்த பேட்டரி அதிக சக்தி கொண்டதாக இருக்கும். 30,000 முறை ரீசார்ஜ் செய்ய முடியும். அமெரிக்காவின் மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கும் இந்த தொழில்நுட்பம் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புதான். இந்த சூப்பர்கெப்பாசிட்டர்கள் சந்தைக்கு வரும் வகையில் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. எனவே, உடனடியாக சந்தைக்கு வர வாய்ப்பில்லை.\n‘இந்த பிளக்சிபிள் சூப்பர் கெப்பாசிட்டர்கள் விற்பனைக்கு தயாராகவில்லை. ஆனால், நிரூபிக்கப்பட்ட கருத்து ஆகும். மேலும், பல்வேறு தொழில்நுட்பங்களில் உள்ள அதிக குறைபாடுகளை எங்கள் ஆய்வு காட்டுகிறது’ என்று ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் ஜங் தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.understandqurantamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-22T00:53:19Z", "digest": "sha1:4WU4CJIISTPCGWXKQEIGQNQ3ROV63SY4", "length": 11454, "nlines": 143, "source_domain": "www.understandqurantamil.com", "title": "சிறுவர்களுக்கான படிப்பு | Understand Quran Tamil", "raw_content": "\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உ��வும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\nUnderstand Quran Tamil > படிப்புப் பிரிவுகள் > சிறுவர்களுக்கான படிப்பு\nகுர்ஆனைப்புரிந்து கொள்ளுங்கள் சிறுவர் வகுப்புக்கு உங்களை வரவேற்கிறோம்\nசிறுவர்களுக்கு எளிய வழியில் குர்ஆனைப்புரிந்து கொள்ள கற்றுக் கொடுக்க விரும்புகிறீர்களா அப்படியானால், தினமும் ஒதக்கூடிய இறை வசனங்களின் அடிப்படையில் உள்ள, ஆரம்பப்பள்ளி குழந்தைகளுக்கான இந்த எளிய தொடக்க பாடம் ஒரு சிறப்பான வழி\nஇப்படிப்பு, சுமார் 20 நிமிடங்கள் கால அளவைக்கொண்ட 20 அமர்வுகளைக் கொண்டு மொத்தம் 9 மணி நேரத்தில் முடிக்கப்படும்.\nசிறு மாணவன் என்ன கற்றுக் கொள்வான்\nஅரபியை புரிந்து கொள்வதற்கு எளிதான வழி தொழுகை என்பதைக் கண்டு பிடித்தோம். இதனால் தினசரி பயிற்சிக்கும் உத்திரவாதம்.\nஅது தான் சிறுவர் படிப்பின் தனிச்சிறப்பு; சிறு மாணவன்/மாணவி அரபி படிப்பது மட்டுமல்லாமல் தம் இஸ்லாமிய கல்வியின் அடிப்படையையும் கற்பார்கள். இப்படிப்பட்ட சேர்க்கையை வேறு எந்த படிப்பிலும் காண இயலாது\nதினமும் ஓதக்கூடிய சூரா அல் ஃபாத்திஹாவும் குர்ஆனின் இறுதி 3 சூராக்களும்;\nசாதாரணமான, எழுச்சி மிக்க முறையில், அவசியமான அடிப்படை இலக்கணம்\nஇந்த படிப்பின் நோக்கம் என்ன\nசிறுவன் தொழுகையிலும் மற்ற நேரத்திலும் தினசரி ஓதக்கூடியவற்றைப் புரிந்து ஓதத்தொடங்குவான்.\nஇது தூயோனான அல்லாஹ்வுடன் அவர்களுக்குள்ள உறவுக்கு, அவர்களுடைய வாழ்க்கை முழுதிற்கும் தேவையான ஒரு உறுதியான அடித்தளம் உண்டாக்கும்\nகுர்ஆன் புரிந்து கொள்வதற்கு கடினமானது என்ற் குழந்தையின் எண்ணத்தை நிரந்தரமாக போக்குவது; அவர்கள் சந்தித்த நேர்மறையான குர்ஆன் அனுபவம், இன்ஷா அல்லாஹ், அவர்களுக்கு எதிர்காலத்தில் குர்ஆனை விருப்பத்துடனும் ஈடுபாட்டுடனும் கற்கும் நம்பிக்கையைக் அளிக்கும்\nகுர்ஆனை 100% புரிந்து கொள்ளுங்கள்\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன��லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-competition-details/91/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-22T01:06:48Z", "digest": "sha1:YTW7BCOY5NIE53OIL2PCXA6QF7PGNZU4", "length": 5798, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வாழ்கை கஷ்டங்கள் போட்டி | Competition", "raw_content": "\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வாழ்கை கஷ்டங்கள்\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வாழ்கை கஷ்டங்கள்\nமுதல் பரிசு ரூபாய் 100\nமுடிவு அறிவிக்கப்படும் நாள் : 09-Dec-2018\nஇந்த போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் (130)\nஇந்த போட்டி குறித்து புகார் அளிக்க\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வாழ்கை கஷ்டங்கள் போட்டி | Competition at Eluthu.com\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=38135", "date_download": "2019-04-22T00:17:57Z", "digest": "sha1:UUDBYRITDPKHAYJSNLZGIGOG3A7MXU5G", "length": 4508, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "| Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் வி��சாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜன 01,1970 05:30\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅமோக முன்பதிவில் 'அவெஞ்சர்ஸ் - எண்ட்கேம்'\nரூ.150 கோடி வசூலை தொட்ட லூசிபர்\nபள்ளி மாணவியாக தீபிகா படுகோனே ; லீக்கான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/128697", "date_download": "2019-04-22T01:09:46Z", "digest": "sha1:CULXNTQWGMDKXOVN5IWSFNHKKTPFMHJO", "length": 4670, "nlines": 62, "source_domain": "www.ntamilnews.com", "title": "வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இன்று இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்றது.\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் 2015ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.\nஇதன்கீழ் இன்று வரை 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுள்ளார்கள் என திணைக்களம் தெரிவித்துள்ளது.\nPrevious articleஜனாதிபதி குழப்பத்தில் உள்ளதாக சிறிநேசன் தெரிவிப்பு\nNext articleவடக்கில் தேசிய பாடசாலைக���ை உருவாக்க திட்டம் தீட்டியவர்கள் இவர்களே\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பு குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T01:13:24Z", "digest": "sha1:ZUMUXX4GBDOUBL4RHXLKH6HYM4EHCSHG", "length": 11832, "nlines": 165, "source_domain": "www.polimernews.com", "title": "You searched for சர்ஜிக்கல் | Polimer News", "raw_content": "\nஉரி சர்ஜிக்கல் தாக்குதல் பட வசனம் “How is The Josh” டிரெண்டு ஆகிறது\nசர்ஜிக்கல் தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெள்ளித்திரை கண்டுள்ள உரி படத்தில் இடம்பெற்றுள்ள \"How is\nரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா பொருளாதாரத்தின் மீதான சர்ஜிக்கல் தாக்குதல் – மு.க.ஸ்டாலின்\nநாட்டின் பொருளாதாரத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடைபெற்று கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை\nசர்ஜிக்கல் தாக்குதல் குறித்த பெருமை மிகைப்படுத்தப்படுகிறது – D.S.ஹூடா\nசர்ஜிக்கல் தாக்குதல் குறித்த பெருமை மிகைப்படுத்தப்பட்டு, அரசியலாக்கப்பட்டு விட்டதாக, வடக்கு பிராந்திய ராணுவத் தளபதியாக இருந்து\nD S HoodaSurgical Strikeசர்ஜிக்கல் தாக்குதல்டி எஸ் ஹூடா\nசர்ஜிக்கல் தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜோத்பூரில், ராணுவ கண்காட்சியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nசர்ஜிக்கல் தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ராணுவ கண்காட்சியை\nJothpurNarendra ModiPM ModiSurgical Strikeசர்ஜிக்கல் தாக்குதல்நரேந்திர மோடிபிரதமர் மோடிஜோத்பூர்\n2016ல் இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதலின் மேலும் பல வீடியோ காட்சிகள் வெளியிடு\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதலின் மேலும்\nமோடியும், அனில் அம்பானியும் இணைந்து , பாதுகாப்பு படைகள் மீது சர்ஜிக்கல் தாக்குதல���-ராகுல்காந்தி\nபிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து, பாதுகாப்பு படைகள் மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியிருப்பதாக காங்கிரஸ்\nAnil AmbaniPM ModiRahul Gandhiஅனில் அம்பானிபிரதமர் மோடிராகுல்காந்தி\nசர்ஜிக்கல் தாக்குதல் குறித்த பல்கலைக்கழக மானியக்குழுவின்(UGC) சுற்றறிக்கையால் சர்ச்சை – ”தேசப்பற்றை வளர்க்கவே..கட்டாயம் அல்ல” என பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்\nசர்ஜிக்கல் தாக்குதல் குறித்து, அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தங்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற UGC-யின்\nCentral GovernmentSurgical Strikeசர்ஜிக்கல் தாக்குதல்மத்திய அரசு\nசர்ஜிக்கல் தாக்குதலின்போது உதவிய சிறுத்தையின் சிறுநீர்\nசர்ஜிக்கல் தாக்குதலின்போது, சிறுத்தையின் சிறுநீர் கூட உதவியதாக, ராணுவ உயர் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்\nசர்ஜிக்கல் தாக்குதல் பற்றி பிரதமர் மோடி கூறிய தகவல்களுக்கு பாகிஸ்தான் மறுப்பு\nசர்ஜிக்கல் தாக்குதல் குறித்து லண்டனில் இந்திய பிரதமர் மோடி கூறிய தகவல்கள் பொய்யானவை என்று பாகிஸ்தான்\nLondonNarendra Modipakistansurgical strikesசர்ஜிக்கல் தாக்குதல்பாகிஸ்தான்பிரதமர் மோடிமுகமது ஃபைசல்\nகாங்கிரசை விட 3 மடங்கு அதிக இடங்களை பாஜக பெறும்: பிரதமர்\nநாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெறும் இடங்களை காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக, பா.ஜ.க பெறும்\nஅமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுகிறார்கள்\nபெல்ட் அண்ட் ரோடு வர்த்தக மாநாடு ஏற்பாடுகள் மும்முரம்\nநீட் தேர்வுக்கான உடை கட்டுப்பாடு குறித்த சுற்றறிக்கை\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் பட்டாசுகள் அல்ல -மோடி\nமூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது\nசர்வதேச உள்ளரங்கு ஸ்கை டைவிங் போட்டிகள்\n63 பேரை விரட்டி கடித்த வெறி நாய்..\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/05/blog-post_11.html", "date_download": "2019-04-22T00:37:04Z", "digest": "sha1:XCPRQOXKJ4LR44GC3QCE6KLYO5M6G5VN", "length": 10390, "nlines": 187, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "திருவாசகமும்.... மனைவிகளும்... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\n_ஒருவர் தினமும் கோவிலுக்கு \"\"திருவாசகம்\" கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்_.\n_*அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது*_.\n_அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி_,\n_*\"அப்படி என்ன தான் திருவாசகத்துலே கொட்டிக் கிடக்கு\"*_......\n_\"ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரேங்களே\"_.\n_*\"டெயிலி அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க\" என்று கேட்டார்*_.\n\" _எனக்கு ஒன்றுமே புரியவில்லை_.\n_ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு\" என்றார்_.\n_*\"முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க\" என்றார்*_.\n_அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்_.\n_*மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது*_.\n_மனைவி,\" தினமும் லேட்டா வரீங்க. கேட்டா_\n_*\"நீங்க \"\"திருவாசகம்\"\" கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்\"*_..\n_\"எதுக்கும் பிரயோஜனம் கிடையாது\", என்று கொட்டித் தீர்த்தாள்_.\n_*அதுக்கு அந்த மனிதர் சொன்ன பதில் தான் கதையின் நீதியாக அமைய போகிறது*_...\n_*\"சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம்\"*_.\n_\"ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு\"_.\n_*\"அதுபோல,திருவாசக உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம்\"*_.\n_\"ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது\", ன்னு சொன்னார்\"_.\n*புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்...\nதிண்டுக்கல் தனபாலன் May 12, 2018 at 10:41 AM\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து ...\nகுறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள்\nNEET EXAM எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக இதை படிங்க....\nஉங்கள் செல் போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நம்பர...\nஅக்னி நட்சத்திரம் என்றால் என்ன\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் (03.05.201...\nசெல்போன் பயன்படுத்தும் பெற்றோர்கள் கண்டிப்பாக படிக...\nஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கூகுள் அளித்துள்ள புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/02/5218.html", "date_download": "2019-04-22T00:22:53Z", "digest": "sha1:MH3TCPR4NFLDVH47HSA5WX647S6PVB4K", "length": 22073, "nlines": 206, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ரூ.521.8 கோடி நிவாரணம்!", "raw_content": "\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 64-வது ஆண்டு விளையாட்ட...\nமின்னொளியில் ஜொலிக்கும் அதிராம்பட்டினம் ரயில் நிலை...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 65)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி த.அ சேக் மதீனா (வயது 55)\nவிவிபேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் கீழத்தோட்டத்தில் ...\nஅதிராம்பட்டினத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ப்ளக்...\nபள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் மற்றும் 3 ப...\nஅதிராம்பட்டினத்தில் புதிய ஏடிஎம் சேவை மையம் தொடக்க...\nகஜா பேரிடர் மீட்பு பணி: கடற்கரைத்தெரு ஜமாத் சார்பி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா சுபைதா அம்மாள் (வயது 70)\nமரண அறிவிப்பு ~ 'கொழும்பு ஸ்டோர்ஸ்' ஹாஜி முகமது யா...\nதமிழக அரசின் ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டம்: வ...\nபேரூராட்சியில் மொபைல் வாகனம் மூலம் வரி வசூல் ~ இதர...\n'B' கிரேடு தரத்தில் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் ...\nஅதிராம்பட்டினம் பகுதியில் விளம்பர தட்டிகள் வைப்பது...\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணியின் தற்போ...\nமரண அறிவிப்பு ~ கே.பி.எம் முகமது முகைதீன் (வயது 75...\nSSLC, +1, +2 அரசு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு ப...\nஅதிராம்பட்டினம் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து போராட...\nதஞ்சை மாவட்டத்தில் பிப்.23, 24ம் தேதி வாக்காளர் பட...\nசென்னையில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற அத...\nஅதிராம்பட்டினத்தில் BSNL சேவை பாதிப்பு\nஅதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி...\nஅதிராம்ப��்டினம் ரயில் நிலையம் குடியிருப்பு பகுதியி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா (படங்கள்)\nஅதிரையில் PFI உதய தினத்தில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் ...\nகீழத்தெரு ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்...\nமரண அறிவிப்பு ~ ஹபீப் ரஹ்மான் (வயது 54)\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த ச...\nகாவல்துறை ஆய்வாளரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ...\nஅமீரக கீழத்தெரு மஹல்லா புதிய நிர்வாகிகள் தேர்வு (ப...\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 28.72 கோடியில் பேர...\nஅதிரையில் எவர்கோல்ட் காம்ப்ளக்ஸில் புதிதாக 'தனம் ம...\nஅதிரையில் இன்று (பிப்.15) இஸ்லாமிய மார்க்க விளக்க ...\nஅதிராம்பட்டினத்தில் பொது இ-சேவை மையத்தில் 200 சேவை...\nஅதிரை அருகே கடலில் மூழ்கி பெட்டிக்கடைகாரர் சாவு\nவழக்குரைஞர் ஹாஜி ஏ.ஜெ அப்துல் ரஜாக் மறைவு: அதிரை ப...\nஅதிரை பகுதியில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்: சிறு, ...\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் வழித்தடத்தில் 2 எ...\nஅதிராம்பட்டினத்தில் தக்காளி மீன்கள் விற்பனை (படங்க...\nபேரூராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை: 35 கிலோ பிளாஸ்...\nமரண அறிவிப்பு ~ ஹாமிதா அம்மாள் (வயது 90)\nTNTJ ரத்த தான முகாமில் 40 யூனிட் தானம் (படங்கள்)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் முகாம் ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nமமக 11-வது ஆண்டு தொடக்க விழா: அதிரையில் 12 இடங்களி...\nபட்டுக்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்...\nமரண அறிவிப்பு ~ முகமது பாத்திமா (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் (வயது 85)\nஅதிரையில் வழிப்போக்கர்களுக்காக குடிநீர் பானை வைத்த...\nஅதிராம்பட்டினத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி 21-வது ஆண்டு விழா நிகழ...\nஅதிரையில் ஆதரவற்ற 6 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இயற்கை பேரிடர் பாதுகாப...\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித...\nதஞ்சை மாவட்டத்தில் பிப்.8ந் தேதி குடற்புழு நீக்க ம...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ரோபோடிக்ஸ் பயிற்சி முக...\nநிவாரணப் பொருட்கள் வழங்காமல் அலைக்கழிப்பு: அதிருப்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹவ்வா அம்மாள் (வயது 68)\nஅதிராம்பட்டினத்தில் வாடகை கார் ஓட்டுனர்கள் ஒரு நாள...\nதஞ்சையில் பிப்.9ந் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகா...\nபட்டுக்கோட்டை ~ சென்னை இடையே இயக்கப்படும் விரைவுப...\nதிருச்சி இனாம்குளத்தூர் இஜ்திமா: உம்மத்தின் மகிழ்ச...\nஅதிரையில் வாடகை கார் ஓட்டுனர்கள் நாளை பிப்.5ல் ஒரு...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nசென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஜெ அப...\nபட்டுக்கோட்டை அருகே சிறுத்தைப் புலி நடமாட்டம்\nமல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் நவீனப்படுத்தப்ப...\nவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித...\nதஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இரவு, பகலாக நடந்...\nதஞ்சையில் ரூ.150 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மரு...\nஅதிரையில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலை...\nமுதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்\nமல்லிபட்டினத்தில் மீனவ சமுதாய மாணவர்களுக்கான கல்வி...\nமரண அறிவிப்பு ~ கதிஜா அம்மாள் (வயது 80)\nஅதிரையில் நாளை (பிப்.02) மாபெரும் இஸ்லாமிய மார்க்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nதஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ரூ.521.8 கோடி நிவாரணம்\nதஞ்சாவூர் மாவட்டம், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக இதுவரை 521 கோடியே 81 இலட்சத்து 68 ஆயிரத்து 831 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது : -\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 16.11.2018 அன்று அதிகாலை வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கஜா புயலால் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.1,70,00,000 நிவாரண உதவித்தொகையும், கஜா புயலால் முழுவதும் சேதமடைந்த 17,614 குடிசை வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.17,61,40,000 நிவாரண உதவித்தொகையும், பகுதியளவு சேதமடைந்த 54,668 குடிசை வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.22,41,38,800 நிவாரண உதவித்தொகையும், பகுதியளவு சேதமடைந்த 68,891 ஓட்டு வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.35,82,33,200 நிவாரண உதவித்தொகையும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 1,49,766 குடும்பங்களுக்கு ரூ.74,88,30,000 வாழ்வாதார உதவித்தொகையும், கஜா புயலால் உயிரிழந்த பசு, காளை, எருது, கன்று, ஆடு, கோழி மற்றும் இதர பறவையினம் உள்ளிட்ட 2,25,188 கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3,61,88,405 நிவாரண உதவித்தொகையும், கஜா புயலால் தென்னை மரங்கள் சாய்ந்து பாதிக்கப்பட்ட 49,285 தென்னை விவசாயிகளுக்கு ரூ.354,56,05,800 இழப்பீட்டு நிவாரண உதவித்தொகையும், கஜா புயலால் நெல் மற்றும் இதர வேளாண்மை பயிர்கள் சேதம் ஏற்பட்ட 1956 விவசாயிகளுக்கு ரூ.2,38,58,373 நிவாரண உதவித்தொகையும், வாழை மற்றும் இதர தோட்டக்கலை பயிர்கள் சேதம் ஏற்பட்ட 5,923 விவசாயிகளுக்கு ரூ.4,11,58,753 நிவாரண உதவித் தொகையும், கஜா புயலால் சேதமடைந்த நாட்டுப்படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3,10,15,500 நிவாரண உதவித்தொகையும், விசை படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,60,00,000 நிவாரண உதவித்தொகை என தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித்தொகையாக இதுவரை 521 கோடியே 81 இலட்சத்து 68 ஆயிரத்து 831 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/news-t.html?start=9", "date_download": "2019-04-22T00:35:33Z", "digest": "sha1:CHSQ53NEYUNGBI2NDBGJJ6NHJ7CFXZSV", "length": 8069, "nlines": 131, "source_domain": "www.darulislamfamily.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 7\nWritten by முனைவர் அ. அய்யூப்.\nதாவூத்ஷா எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட நூல்களில் மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படும் நூல், “குத்பா பிரசங்கம்” என்ற நூல்.\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 6\nWritten by முனைவர் அ. அய்யூப்.\nஇஸ்லாமிய இலக்கியங்கள் எல்லாம் அரபு மொழியில் இருந்தன. தமிழ் முஸ்லிம்களும் அதைத்தான் படிக்க\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 4\nWritten by முனைவர் அ. அய்யூப்.\nதாவூத் ஷா நடத்திய “தாருல் இஸ்லாம்” ஒரு புரட்சி இதழ்\n“பள்ளிப் பருவத்தில் எனது ஒரு கையில்\nவிடுதலை வீரர் தாவூத்ஷா - பேரா. ஜவாஹிருல்லா உரை\nநாச்சியார் கோவில் 147வது தமுமுக ஆம்புலண்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகி பா.தாவூத் ஷா குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உரை.\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\nWritten by முனைவர் அ. அய்யூப்.\nயார் இந்த இஸ்லாமியப் பெரியார்\n“இவரை முஸ்லிம்களின் தமிழ் மறுமலர்ச்சித் தந்தை என்று கூறலாம். இவர் தமிழ் இலக்கிய உலகில் தோன்றி, வழுவற்றத் தூய\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 5\nWritten by முனைவர் அ. அய்யூப்.\nஅன்று இஸ்லாமிய சமுதாயத்தில் மண்டிக் கிடந்த மூடப் பழக்க வழக்கங்களை நீக்கி,\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 3\nWritten by முனைவர் அ. அய்யூப்.\nதாவூத்ஷாவைப் பொருத்தவரை அரசியலுக்கு இரண்டாம் இடந்தான். காலத்தின் கட்டாயத்தால் அரசியலில் கலந்து கொண்டார்.\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 2\nWritten by முனைவர் அ. அய்யூப்.\nதாவூத்ஷா படித்துப் பட்டம் பெறக் கை கொடுத்த, அவரது கை பிடித்த மனைவி சபூரா பீவி, தம் கணவர் பட்டம் பெற்ற சில நாளில், தமது கடமை முடிந்தது என்பது போல, கண் மூடினார்.\nWritten by திக்குவல்லை சம்ஸ்.\nபா. தாவூத்ஷா மறைவையொட்டி 14.3.1969 தேதியிட்ட வீரகேசரி பத்திரிகையில், கவிஞர் ஷம்ஸ் எழுதிய கவிதை இது. கவிஞர் எழுதிய கவிதைகளின் தொகுப்பை வெளியிடுவதற்காக பரிசீலனையில் ஈடுபட்டபோது இது கிடைத்தது\nசுல்தான் ஸலாஹுத்தீன் - புதிய தொடர்\nரமளான் 1438 - போட்டி முடிவுகள்\nரமளான் 1438 - சிறப்புப் போட்டி\nஇஸ்லாமிய அறிஞர் - பா. தாவூத்ஷா\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\nஅருமையான கதை. பிள்ளைகளுக்கு வீரத்தை போதிக்கும் அதேவேளை சஹாபாக்களின் வரலாற்றையும் எத்தி வைக்கும் உத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=33&page=15", "date_download": "2019-04-22T00:11:41Z", "digest": "sha1:LDV5V4JXY2ELFYRZWRBIBIC7M7CASLCZ", "length": 25412, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n99 வயதிலும் படிப்பில் ஆர்வம் காட்டும் பாட்டி\nதாயின் வயிற்றில் சண்டையிடும் செர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி..\nஅமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த அதிசய பெண்\nஇயேசு கிறிஸ்து மரணத்தில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் ஈஸ்டர் திருநாள்\nவாஸ்து: புது வீடு கட்ட பூமி பூஜை அவசியமா...\nபிரான்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஈழத் தமிழர் மாநாடு\nமேயர் கிண்ணம் – 2019 உத்தியோகபூர்வ ஆரம்பமானது\nடென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்களின் கலைநிகழ்வு\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய்.\nபுற்றுநோய் என்பது ஒரு கால கட்டங்களில் அரிதான நோய்யாக இந்தியாவை பொறுத்த வரையில் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த......Read More\nசிரியா மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் - 11 பேர் உயிரிழப்பு\nசிரியா நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹைட்ஸ் பகுதி மீது ஏவுகணைகள்......Read More\nஉணவிற்காக நடுரோட்டிற்கு வந்த பில்கேட்ஸ்.. எளிமையா\nஉலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவர் பில்கேட்ஸ், இவர் மைக்ரோசாஃப்ட் எனும் நிறுவனத்தை துவங்கிய பிறகு......Read More\nஉலகின் பெண்கள் சம்பளம் இல்லாத வீட்டு வேலையின் மதிப்பு, ஆப்பிள் நிறுவன...\nஉலக பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்தர கூட்டத்தின் 5 நாள் கூட்டத்தில் சர்வதேச உரிமை குழு ஆக்ஸ்பாம்......Read More\n‘ஸ்மா��்ட் கடிகார’ தொழில் நுட்பத்தை விலைக்கு வாங்கும் கூகுள்\nநியூயார்க, ஜன.21- பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி கடிகாரங்களை வடிவமைத்து......Read More\nஉலகின் அழகான நாய்க்கு ஏற்பட்ட பரிதாபம்\nஉலகின் அழகான நாய் என கருதப்படும் பூ உடல்நலக்குறைவால மரணமடைந்த சம்பவம் பலரை அதிர்ச்சியில்......Read More\nமத்திய தரைக்கடலில் கப்பல்கள் மூழ்கியதில் 170 அகதிகள் உயிரிழப்பு\nமத்திய தரைக்கடல் பகுதியில் நடந்த இருவேறு கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்களில் 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று......Read More\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்\nஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (97). இவர் நார்போக் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு ‘லேண்ட்......Read More\nஅமெரிக்க அரசுத்துறை முடக்கம்: சமரசக் கரம் நீட்டிய டிரம்ப் - முற்றாக...\nபடத்தின் காப்புரிமைGETTY IMAGESஅமெரிக்க வரலாற்றிலேயே நீண்ட அரசுத் துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர தாம்......Read More\nபெற்றோலை திருடப்போன இடத்தில் நடந்த அசம்பாவிதம்\nமெக்சிக்கோவில் பெற்றோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 66 பேர் உடல் கருகி பலியான சம்பவம்......Read More\nகணவனை மயக்கி அபகரித்த பெண்ணுக்கு மனைவி கண்ணீர் கடிதம்\nநான் கர்ப்பமாக இருந்த சமயத்தில் தன் கணவனை மயக்கி அபகரித்த பெண்ணுக்கு மனைவி கண்ணீர் மல்க கடிதம் ஒன்றை......Read More\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை...\nமெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட......Read More\nசோமாலியாவில் 77 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல்......Read More\nசுவரோவியப் படைப்புக்கு 100,000 பவுண்ட் விலையா\nவானிலிருந்து பனி பொழியும் அழகை ரசிக்கிறான் ஒரு சிறுவன். அவனுக்குப் பின்னால் பனி எங்கிருந்து வருகிறது என்பது......Read More\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 66 ஆக...\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஹிடால்கோ மாநிலத்தில் குழாயில் கசிந்து......Read More\nகஷோக்கி விவகாரத்தை சவுதி இளவரசர் கையாளும்வரை முன்செல்ல முடியாது –...\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக��கி கொல்லப்பட்ட விவகாரத்தை சவுதி முடிக்குரிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மான்......Read More\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\nஅமெரிக்கா – மெக்ஸிகோ எல்லைப் பகுதியில், பாதுகாப்பு காரணத்துக்காக சுவர் எழுப்பத் திட்டமிட்டுள்ளார் அதிபர்......Read More\nசிரியா அரபு லீக்கிற்குள் கட்டாயமாக உள்வாங்கப்பட வேண்டும் – லெபனான்...\nஅரபு லீக் அமைப்பில் சிரியாவின் அங்கத்துவத்தை மீளமைப்பது தொடர்பாக லெபனானின் காபந்து வௌிவிவகார அமைச்சர்......Read More\nஇளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா...\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (வயது 34). இவர் தனது காதலி மேகனை (37) கடந்த......Read More\nவேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு படைகள் இடையில் துப்பாக்கிச்...\nவேற்றுகிரகவாசிகள்-அமெரிக்க சிறப்புபடைகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்ததை நேரில் பார்த்து கூறியவர்......Read More\nமகாராணியாரின் கணவரை மீட்டவர் பரபரப்பு பேட்டி…..\nபிரித்தானிய இளவரசரும் மகாராணியாரின் கணவருமான பிலிப் விபத்துக்குள்ளான சம்பவத்தில், சம்பவத்தை நேரில்......Read More\nபிரெக்ஸிட் விவகாரத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெற்று, தெரசா மே அரசு......Read More\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nகொலம்பியா தலைநகரான பொகோடாவில் உள்ள போலீஸ் அகாடமி அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதல் குறித்து ஐ.நா.......Read More\nஅமெரிக்க குழுவின் டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் அரசுத் துறைகள் முடங்கியிருப்பதால், டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில்......Read More\nகொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு\nமத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமியில் அமைந்துள்ள பள்ளியில்......Read More\nமுக்கிய பதவிகளில் 3 இந்தியர்களை நியமித்தார் டிரம்ப்\nவாஷிங்டன், ஜன.18- அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்ற 3 இந்திய வம்சாவளி......Read More\nஇப்படி புகைப்படம் எடுக்க முயன்றால் ஈராண்டு சிறை\nலண்டன், ஜன.18- பெண்களின் குட்டைப் பாவா��ைக்கு கீழ் புகைப்படம் எடுக்க முற்பட்டால் பிரிட்டனில் இரண்டு ஆண்டு சிறை......Read More\nகடற்கரையில் நடந்து வந்த முதலை அலறியடித்து சிதறி ஓடிய மக்கள்\nசந்தா மரியா, ஜன.18- கடற்கரையில் ஜாலியாக பொழுதைப் போக்க வந்த மக்கள் முதலை ஒன்று அங்கு காலாற நடந்து வருவதைக் கண்டு......Read More\nஇந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது இவருக்கு, அழகான கால்கள் கொண்ட...\nவட கொரிய அதிபரான, கிம் ஜோங் உன்னின் காம லீலைகள் எல்லாம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இவருடைய......Read More\nபிரிட்டனில் சாலை விபத்து- இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) ஓட்டிச்சென்ற கார் விபத்தில்......Read More\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2381", "date_download": "2019-04-22T00:34:42Z", "digest": "sha1:KBTPTDD7AZYMYBAITGOECTRO5PKYEEWA", "length": 11902, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "புத்தம் புது அம்சங்களுட", "raw_content": "\nபுத்தம் புது அம்சங்களுடன் களமிறங்க உள்ள ஹுவாய் ஹானர் ஹோலி 9..\nஹுவாய் நிறுவனத்தின் ஹானர் ஹோலி 9 ஸ்மார்ட் போன், வரும் மே 27-ஆம் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது.\nஏற்கனவே இந்த நிறுவனம் வெளியிட்ட ஹானர் ஹோலி 8 ஸ்மார்ட் போன், இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ஹானர் ஹோலி 9 ஸ்மார்ட் போனை களமிறக்க ஹுவாய் நிறுவனம் தயாராக உள்ளது.5.2 இன்ச் திரை,ஆக்டோ கோர் ஹை சிலிகான் கிரி 960 பிராசசர்,மாலி ஜி.பி.யு, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ராம்,32 ஜிபி மற்றும் 64 ஜிபி நினைவகம்,ஆண்ட்ராய்டு நெளகட் 7.1 இயங்குதளம்,விரைவாக சார்ஜ் ஏறக்கூடிய லித்தியன் அயர்ன் பேட்டரி போன்ற சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட் போன் கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட் போன் மே 27-ஆம் தேதி விற்பனைக்கு வருவதால், இதன் மற்ற சிறப்பம்சங்கள் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. மே 27-ஆம் தேதி ஜெர்மனியில் இந்த ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன் விலை இந்திய மதிப்பில் 25,000 ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=303", "date_download": "2019-04-22T00:39:36Z", "digest": "sha1:O2I7WYDTAU3JME6DNA6D6L7IRPWRIGPY", "length": 14223, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கை தூதரகத்தை முற்று", "raw_content": "\nஇலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி; சீமான் உள்ளிட்ட 300பேர் கைது\nமீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடந்தது.\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் அன்பு தென்னரசன், ராவணன், சிவக்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபோராட்டத்தில் இலங்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு தமிழக மீனவர் விவகாரத்தில் மவுனம் காப்பதாகவும், உடனடியாக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற பதாகைகளையும் நாம் தமிழர் கட்சியினர் கையில் ஏந்தி இருந்தனர்.\nபோராட்டத்தின் போது இலங்கை தூதரகத்தை முற்���ுகையிட முனைந்த சீமான் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது எதிர் பாராமல் நடந்த நிகழ்வு அல்ல. தமிழக மீனவர்கள் இது வரை 840 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக எம்.பி.க்கள் பாராளுமன்றத்திலேயே பதிவு செய்துள்ளனர். சிறிய நாடான இலங்கை எந்தவித பயமுமின்றி தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வது தொடர்கிறது.\nஎல்லைத்தாண்டிய பயங்கரவாதம் என்பது இலங்கை கடற்படையினருக்கும் பொருந்தும். கச்சத்தீவு வரை எல்லைத்தாண்டி வந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்கிறார்கள். தற்போது மீனவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளும் மத்திய அரசு மீனவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.\nதமிழக மீனவர்களின் 138 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டு கொடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது கண்டனத்திற்குரியது. மீனவர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண கச்சத்தீவை உடனடியாக மீட்க வேண்டும். அப்போதுதான் தமிழக மீனவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்றார்.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்க���ப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37646", "date_download": "2019-04-22T00:24:33Z", "digest": "sha1:FYTINURIM6XUMOTFZNCGU6OK3D3DOWKO", "length": 7441, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை; வெற்றி பெறுமா? | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இ��ங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nபெங்களூருவின் வெற்றியிலக்கை கடக்குமா சென்னை\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு\nமுதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை; வெற்றி பெறுமா\nமுதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை; வெற்றி பெறுமா\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி இன்று தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.\nஅந்த வகையில் இந்த போட்டியில் பிரபாத் ஜயசூரியவும் கசூன் ராஜிதவும் தங்களது சர்வதேச ஒருநாள் கன்னிப் போட்டியில் இன்றைய தினம் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதென்னாபிரிக்கா இலங்கை நாணய சூழற்சி வெற்றி\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி ஒரு ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது.\n2019-04-21 23:59:40 ஐ.பி.எல். சென்னை பெங்களூரு கிரிக்கெட்\nபெங்களூருவின் வெற்றியிலக்கை கடக்குமா சென்னை\nசென்னை அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் ஓட்டங்களை 161 குவித்துள்ளது.\n2019-04-21 23:29:09 ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை\n15 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்த ஐதராபாத்\nகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-04-21 19:58:02 ஐதராபாத் கிரிக்கெட் ஐ.பி.எல். கொல்கத்தா\nஐதராபாத்துக்கு எதிராக 159 ஓட்டங்களை குவித்த கொல்கத்தா\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 38 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 159 குவித்துள்ளது.\n2019-04-21 17:54:26 ஐ.பி.எல்.ஐதராபாத் கொல்கத்தா கிரிக்கெட்\nவீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி\nடெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். 12 ஆவது தொடரின் 37 ஆவது ��ோட்டியில் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி அணி.\n2019-04-21 05:49:25 டெல்லி கெபிட்டல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐ.பி.எல்.\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/weather/04/203169", "date_download": "2019-04-22T00:18:54Z", "digest": "sha1:NZFLZ5KYNRDPBDN5H3MBSUY6GLLZWL55", "length": 7585, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "குளிர் காலத்தில் உங்களை பராமரிப்பு எளிய வழிமுறைகள் இதோ! - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nகுளிர் காலத்தில் உங்களை பராமரிப்பு எளிய வழிமுறைகள் இதோ\nகுளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும்.சிலருக்கு சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. முறையான ஊட்டச்சத்தான உணவு, ��ருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.\nஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.\nவைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படையும்.\nஉதடு வெடிப்பிற்கான எண்ணெய் அல்லது வெண்ணையை உதட்டில் தடவலம். அதனால், வெடிப்பு குணமாவதுடன், உதட்டுக்கு கூடுதல் மென்மை கிடைக்கும்.\nஇரவு உணவுக்கு பின் ஒரு டம்ளர் சுடுநீரில் சிறிதளவு தேன், 6,7 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள், குளிர் காலத்தில் காலையில் வரும் வறட்டு இருமல்,சளி குணமாகும். வாக்கிங் போகிறவர்கள் காலை தவிர்த்து மாலையில் போவது நல்லது.\nகுளிர் காலத்தில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும், எனவே கடின மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து, எளிய சைவ உணவுகளையே எடுத்து கொள்ளுங்கள்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/206009", "date_download": "2019-04-22T00:39:57Z", "digest": "sha1:KR5LUFBOLI6G6I54AWYYJOLODPDC7M2I", "length": 8556, "nlines": 75, "source_domain": "canadamirror.com", "title": "பிரிட்டனில் ஓர் ஆச்சரியம்; 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் மனித ரோபோட்! - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பி��் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nபிரிட்டனில் ஓர் ஆச்சரியம்; 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் மனித ரோபோட்\nபிரிட்டனில் 3டி தொழில்நுட்பத்தின் மூலம் ரோபோட் கலைஞர் ஒருவர், மனித அமைப்பை அப்படியே கொண்டு ரோபோட்டை உருவாக்குகின்றார்.\nஉலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது.\nஇந்நிலையில், மனித வடிவமைப்பில் இருந்து சற்றும் மாறாத வகையில் பெண் ரோபோட் ஒன்று உருவாக்கப்படுகிறது. குறித்த, பெண் ரோபோட்டிற்கு ஐடா என பெயரிடப்பட்டுள்ளது.\nஇதனை பிரிட்டனைச் சேர்ந்த ஐடென் மெல்லர் அல்ட்ரா ரியலிஸ்டிக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கி வருகின்றார்.\nஇதன் நுணுக்கமான முக பாகங்கள், புருவங்களின் முடி போன்றவற்றை தன் கைகளால் கலை நயத்துடன் செய்து வருகிறார்.\nஇதுதொடர்பாக ஐடென் மெல்லர் கூறுகையில், கணினியில் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படுவதன் மூலம், மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்ளவும், மனிதர்களை போல் மிமிக்கிரி செய்யவும் முடியும்.\nஇந்த ரோபோட்டினை மனிதர்களுக்கு இணையான வகையில் உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றார்.\nமெஸ்மர் எனும் ரோபோட் தொழில்நுட்பத்தினை கொண்டு ஐடாவின் தலைப்பகுதி, சிலிகான் தோல் மற்றும் 3டி பிரிண்டிங் செய்யப்பட்ட பற்கள் போன்றவற்றை உருவாக்குகின்றனர்.\nகுறித்த ரோபோட் , இந்த ஆண்டு மே மாதம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.\nஇதன் புகைப்படங்கள் நவம்பர் மாதம் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/04/27070754/Youth-Olympic-Hockey-Qualifiers-Indias-team-win-over.vpf", "date_download": "2019-04-22T00:48:47Z", "digest": "sha1:O2PV3DX4ORUXY4I64NG3S6CAXARQTBVN", "length": 9219, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Youth Olympic Hockey Qualifiers: India's team win over South Korea || யூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டி: தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nயூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டி: தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி + \"||\" + Youth Olympic Hockey Qualifiers: India's team win over South Korea\nயூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டி: தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nயூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றி பெற்றது. #YouthOlympicHockey\nபாங்காக்கில் நடந்து வரும் யூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டியில் தென்கொரியா அணியை 10-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஜூனியர் மகளிர் அணி அபார வெற்றியை ருசித்தது. இதே போல் மற்றோரு போட்டியில் இந்திய ஆடவர் அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது.\nஅர்ஜென்டினா பியனோஸ் அயர்ஸ் நகரில் யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் நடக்கின்றன. இதற்கான ஹாக்கி தகுதிப் போட்டிகள் பாங்காக்கில் நடந்து வருகின்றன. முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய ஜூனியர் ஆடவர், மகளிர் அணிகள் எளிதாக வெற்றி பெற்றன. அதே நேரத்தில் வியாழக்கிழமை நடந்த தென்கொரியாவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் லால்ரெம்சியாமி, சங்கீதா குமாரி, மும்தாஸ் கான், தீபிகா ஆகியோர் சிறப்பாக விளையாடி கோல்கள் அடித்தனர்.\nஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் விவேக் சாகர், ராகுல்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.\nஆடவர் அணி அடுத்து ஹாங்காங், தென்கொரியாவையும், மகளிர் அணி தாய்லாந்தையும் எதிர்கொள்கின்றன.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. புதிய பயிற்சியாளர்... புதிய நம்பிக்கை\n2. 12 அணிகள் பங்கேற்கும் ���ென்மண்டல ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/blog-post_373.html", "date_download": "2019-04-22T01:00:58Z", "digest": "sha1:KQCWEJTEKMS2OLPK72A7BPMX5AHYULBS", "length": 6545, "nlines": 171, "source_domain": "www.padasalai.net", "title": "பரோடா வங்கியில் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பரோடா வங்கியில் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nபரோடா வங்கியில் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nபரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள Senior Relationship Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: இரு பணியிடங்களுக்குமே ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் பணி அனுப்பவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.03.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/04/blog-post_96.html", "date_download": "2019-04-22T01:13:36Z", "digest": "sha1:5H3OCFOBHQHVTKKCLVOVXSQKTJAQOTPW", "length": 27736, "nlines": 269, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "பெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nபெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...\n”விமலா… ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி; அப்புறம், சூடா ஒரு கப் காபி கொடு.”\nதண்ணீரையும், காபியையும் கொண்டு வந்து வைத்தாள் விமலா.\n“விமலா… அப்பா ஏன் கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து இருக்கார்\n”ம்… நீங்களே கேளுங்க அந்த கண்றாவியை.”\nகாபியை ஒரே மடக்கில் குடித்தவன், தந்தையின் அருகில் வந்தான். அவரது தோளை ஆதரவாக பற்றினான்.\n“அப்பா… எழுந்திரிச்சு உள்ளே வாங்க.” தந்தையின் கையை மென்மையாக பிடித்து அழைத்து வந்து, சோபாவில் அமர்த்தினான்.\n“ஏம்பா என்னமோ மாதிரி இருக்கீங்க\n“அவர் சொல்ல மாட்டார்… நானே சொல்றேன்… கரன்ட் பில்லும், ஸ்கூல் பீசும் கட்டிட்டு வாங்கன்னு குடுத்த, பத்தாயிரம் ரூபாயை தொலைச்சுட்டு வந்து நிக்கறார்.\nகேட்டா, “எங்கே வெச்சு தொலைச்சேன்னே தெரியலைமா…’ ன்னு சொல்றார்.”\nஅவர் முகத்தைப் பார்க்க பாவமா இருந்தாலும், 10 ஆயிரம் ரூபாய் போனதில், அவனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.\nவிமலா மேலும், அவனை சூடேற்றினாள்…\n“இந்த அளவுக்கு அஜாக்கிரதையும், பொறுப்பில்லாமையுமா ஒருத்தர் இருப்பாங்க. இவர், பேங்கில வேறெ கேஷியரா இருந்தாரு. எப்படித்தான் இத்தனை காலம் கேஷியர் வேலை பார்த்தார்னே தெரியலை.”\n”விமலா… நீ கொஞ்சம் பேசாம இரு. நான் தான் விசாரிச்சிட்டு இருக்கிறேன்ல்ல.”\n” தந்தையிடம் கேட்டான் கதிரேசன்.\n”அதுதாம்பா எனக்கும் புரியலை. விமலா கிட்டே பணத்தை வாங்கிட்டு, ஈ.பி., ஆபீசுக்கு போயிட்டு இருக்கும் போது, நம்ம எதிர்த்த வீட்டு ரிட்டையர்டு போஸ்ட் மாஸ்டர் சேஷாத்ரியை வழியில பார்த்தேன்.\nஅவரும், ஈ.பி., ஆபீசுக்கு தான் போறேன்னு சொன்னதும், நானும், அவருமா பேசிட்டே நடந்து போனோம். அங்க ஒரே கூட்டமா இருந்தது.\nகூட்டம் குறையட்டும்ன்னு, நானும், அவருமா ஒரு மர நிழல்ல உட்கார்ந்தோம். தாகமா இருக்குன்னு, ரெண்டு பேரும், ஆளுக்கு ஒரு இளநியை குடிச்சிட்டு, நானே காசைக் குடுக்கலாம்ன்னு திரும்பிப் பார்த்தா, “பேக்’கை காணோம். கடைசியில, இளநீருக்கு போஸ்ட் மாஸ்டர் தான் காசை கொடுத்தார்.”\n“இல்லப்பா… அவன் என் முன்னால தான் இருந்தான். பின்னால, இருந்த வேற யாரோ தான், எனக்குத் தெரியாம எடுத்திருக்காங்க.”\n”பணப் பைய யாராச்சும் பின்னால வைப்பாங்களா சுத்த கோமாளித்தனமா இருக்கு. சொந்தமா சம்பாத்தியம் இருந்தாத்தானே, காசோட அருமை தெரியும். என்னோட புருஷன் சம்பாதித்ததை, வேறெ எவனோ திங்கணும்ன்னு விதி.”\n”இந்த ஒரு தடவை தானம்மா இப்படி நடந்திச்சு. ரிட்டையர்டு ஆனதுக்கப்புறம், இத்தனை நாளா, நான் தானே கஷ்டப் பட்டுட்டு வர்றேன். அப்பெல்லாம், ரொம்ப ஜாக்கிரதையாத் தானே இருந்தேன்.”\n”ஒரு தடவை தொலைத் தாலும், மொத்தமா, 10 ஆய���ரம் ரூபா… சர்வ ஜாக்கிரதையாத் தான் இருக்கணும். அங்க, என்னோட வேலை பார்த்தவங்க நின்னுட்டு இருந்தாங்க. இங்க, என்னோட சிநேகிதனை பார்த்தேன்னு சொல்லி, நாள் முழுக்க வெட்டிப் பேச்சு பேசிட்டு நிற்கக் கூடாது,” என்று பொரிந்து தள்ளினாள் விமலா.\n”விமலா… கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு. என்ன இருந்தாலும், அவர் என்னோட அப்பா.”\n”ஆமா நீங்க தான் மெச்சிக்கணும். சும்மா தானே வீட்டில இருக்காரு. காலைலயும், சாயந்தரமும் குழந்தைகள ஸ்கூல்ல கொண்டு விடச் சொன்னா, “வயசான காலத்தில என்னால முடியலை…’ன்னு வயசை ஒரு சாக்கா வெச்சிட்டு, ஜகா வாங்கிக்கிறது; உருப்படியா பண்ணிட்டு இருந்தது, ரேஷன்ல பொருள் வாங்கறதும், கரன்ட் பில், ஸ்கூல் பீஸ் கட்டறதும் தான். இனி, இந்த ஒரு காரணத்தை வெச்சு, இந்த வேலையிலிருந்தும் ஜகா வாங்கிக்கலாம்ல்ல.”\n“விடு விமலா… அவருக்கு முடியலைன்னா, நானோ, நீயோ போயி கட்டிட்டு வந்திடலாம். இதுக்குப் போயி…”\n“ஆமா, நானோ, நீங்களோ போயி எல்லா வேலையும் செஞ்சிட்டு வந்திடலாம். இங்கே, இந்த பெரிய மனுஷன், நல்லா சாப்பிட்டுட்டு, அந்த கோவில், இந்த கோவில்ன்னு சுத்திட்டு வரட்டும். நேரத்திற்கு சமைச்சுப் போடத்தான் நான் இருக்கேன்ல.”\n”ஏய் இப்ப என்ன பண்ணனும்ங்கற” எரிச்சலுடனேயே கேட்டான் கதிரேசன்.\n“எம்மேல ஏன் எரிஞ்சு விழறீங்க கொஞ்ச நாள், உங்க தங்கச்சி வீட்டில கொண்டு போயி விடுங்க. அப்பத்தான்; நம்ம வீட்டோட அருமை தெரியும்.”\n”என்ன மாப்பிள்ளே… ஏதோ, சூடான விவாதம் போல தெரியுது… சிவபூஜைல கரடி நுழைஞ்சிருச்சோ கேட்டபடியே வீட்டினுள் நுழைந்தார், விமலாவின் தந்தை சிவராமன்.\n”அப்பா வாங்கப்பா… இந்த, வேகாத வெயில்ல ஏம்பா நடந்து வந்தீங்க ஒரு ஆட்டோ புடிச்சா, பஸ் ஸ்டாண்டிலிருந்து, நம்ம வீட்டிற்கு மிஞ்சிப் போனா, நாற்பதோ, ஐம்பதோ கேட்பான்.”\n”நடக்கிறது உடம்புக்கு நல்லதுதானேம்மா. சரி…சரி… இந்த பையில பழங்களும், சிப்சும் இருக்கு. குழந்தைகள் வந்தா குடு. மொதல்ல, இதை போயி உள்ளே வெச்சிட்டு வா.”\nபையை கிச்சனில் வைத்து விட்டு, தந்தைக்கு லெமன் ஜூசை எடுத்து வந்தாள் விமலா.\n”அப்பா இந்தாங்க, “ஜில்’லுன்னு குடிங்க.”\n“அதை இப்படி வெச்சிட்டு இந்தப் பக்கம் வாம்மா\nஜூஸ் நிரம்பிய கிளாசை, மேஜையின் மேல் வைத்து விட்டு, தந்தையின் அருகில் வந்தாள் விமலா.\nஇரண்டு உள்ளங்கையையும் ஒன்றோ��ு ஒன்று நன்றாக தேய்த்து சூடாக்கி, “பளார்’ என்று, தன் மகளின் கன்னத்தில் அறைந்தார் சிவராமன்.\nசிவராமனின் ஐந்து விரல்களும், விமலாவின் கன்னத்தில், அச்சு பதித்தாற்போல் பதிந்தன.\nவிம்மி அழுது கொண்டே, ”என்னப்பா…” என்றாள் விமலா.\nகதிரேசனும், ராமநாதனும் அதிர்ச்சியுடன் சிவராமனையே பார்த்தனர்.\n”மாமா… வந்து…” என்று வார்த்தை கிடைக்காமல் திக்கினான் கதிரேசன்.\n” நான் வந்து இருபது நிமிஷம் ஆச்சு மாப்பிள்ளே.. பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்பு குடுக்க வேண்டியது தான். தப்பில்ல..\nஆனா, எந்த காலத்திலேயும், எந்த நேரத்திலேயும், தன்னைப் பெத்தவங்களையும் விட்டுக் குடுக்கக் கூடாது. குடும்பத்தில் முதல் மரியாதை அவங்களுக்குத் தான். அதுவும் அவுங்க மனைவிய இழந்தவங்க.. அதுக்கப்புறம் தான் பொண்டாட்டி, குழந்தைகள்..\nநீங்களோ, சம்பந்தியோ அவளை அடிச்சா, புருஷன் வீட்டில எல்லாருமா சேர்ந்து, என்னை கொடுமை பண்ணறாங்கன்னு இவ போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்கலாம். ஆனா, நானே ரெண்டு சாத்து சாத்தினா, எவன் கேட்கப் போறான்\nநான் வர்றேன் மாப்பிள்ளே, வர்றேன் சம்பந்தி.\nகாத்தால நடக்கும் போது, அப்படியே நம்ம வீட்டுக்கும் அடிக்கடி வாங்க. கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருக்கலாம்,” என்று கூறியபடியே, நடையைக் கட்டினார் சிவராமன்.\n”அப்பா…” என அழுதபடியே கூப்பிட்டாள் விமலா.\n“இந்த ஜூசையாவது குடிச்சிட்டு போங்கப்பா”\nமனைவிய இழந்து நிக்கும் மாமனார, எப்போ நீ நல்ல மனசோட அப்பான்னு நினைக்கிறீயோ..அப்போ என்னைக் கூப்பிடு, சாப்பாடே சாப்பிட்டுட்டு போறேன்.” சரியா...\nகம்பீரமாக நடந்து செல்லும் தன் சம்பந்தியை, வாஞ்சையுடன் பார்த்தார் ராமநாதன்...\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\n���டு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில்...\nஇவரை வழிபட்டால் இவ்ளோ நனமைகளா...\nஎப்படி இருக்கிறது +1 புது பாட புத்தகம்\nபெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...\nஎட்டாம் வகுப்பு பாடநூலில் பெண்கள் உடை பற்றிய சர்ச...\nநீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்\nநான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..\nஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மக...\nபாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...\nநம்மில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும்\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க...\nகணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்ட...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nகர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா\n - கவர்னரின் செயலை வ...\nஏ.சி ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக...\nபுரோஹித் Vs வித்யாசாகர் ராவ் இடையே என்ன பிரச்சனை.....\nசித்திரை மாதம் ஏன் குழந்தை பிறக்கக்கூடாது என்கிறார...\nஉடம்பை பார்த்து கொள்ளுங்கள்- ஒரு அதிர்ச்சி ரிப்போர...\nஒரு மாணவனின் வாக்குமூலம் - உண்மை நிகழ்வு\n* - தும்மல் வரும்போது மறந்தும் இதை செய...\nஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு...\nஇனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில...\nகமலஹாசன் - க்கு கடிதம் மூலம் கேள்வி கேட்ட எச் ராஜா...\nகாவிரிக்காக நடக்கும் போராட்டம் உண்மை என்ன \nமிக மிக முக்கியமான செய்தி : ATM / BANK சம்பந்தமான...\nஉங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா\nGoBackModi உலக டிரெண்ட்.... அதிர்ச்சியில் ப. ஜ.க....\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே....\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினம் \nபுதிய பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி\nகே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்\nநீங்க டாடியா... இல்ல மோடியா...\nவாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்...\nநேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் ...\nஇவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....\nசிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே...\nமனிதனுக்கு வருகிற மிகப் பெரிய நோய் எது தெரியுமா\nஅடுத்த வெற்றிக்கு கில்லியாக தயாராகும் ராஜமவுலி\nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டா...\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி வெளி��ிட்...\nபலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீ...\nஇளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந் தேதி கட...\nஅரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும...\nஐபிஎல் திருவிழா இன்று: முதல் வெற்றி சென்னைக்கா, மு...\nதிருநாவுக்கரசர் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திர...\nநீட் தேர்வு மாதிரி வினாத்தாள் - 1 விடைகளுடன் (2018...\nவாட்ஸ் அப்பில் வந்திருக்கும் புதிய அம்சம் என்ன யூஸ...\nஇடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர...\nமாணவர்களே...டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு \nபிரதமருடன் கவர்னர் பேசியது என்ன \n+2 கம்ப்யூட்டர் சயின்ஸில் சென்டம் எடுக்க தேவையான ட...\nதெரிந்து கொள்வோம் : நாஸ்காம் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/05/blog-post_4.html", "date_download": "2019-04-22T00:54:08Z", "digest": "sha1:7ZXX6I6NXCQ74UBV4ZDI2FJLF3ZVZKGU", "length": 11213, "nlines": 197, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "உங்கள் செல் போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நம்பர்கள்... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஉங்கள் செல் போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நம்பர்கள்...\n*நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...\n🚌பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639\n🛍பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828\nமனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599\nவாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424\n🚂🚃ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044-25353999 / 90031 61710 / 99625 00500\n🚕ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445\n🏃🗣சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )\n🗣👤மனிதஉரிமைகள் ஆணையம் ————-–– 044-22410377\n👮👞💸போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—- 9840983832\n🚎போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—– 98400 00103\n💳வங்கித் திருட்டு உதவிக்கு ———————- 9840814100\nவன்கொடுமை, பாலியல் ரீதியாக ———- 044-28551155\nதமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568\nபெண்களுக்கான அவசர உதவி : ——-—-– 1091\n🙇குழந்தைகளுக்கானஅவசர உதவி :——-– 1098\n🚨🚑அவச��� காலம் மற்றும் விபத்து : ———-— 1099\nமுதியோர்களுக்கான அவசர உதவி:—-— 1253\n🛣🚌தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033\n🏝🏖கடலோர பகுதி அவசர உதவி : ———-—– 1093\n💉🌡ரத்த வங்கி அவசர உதவி : —————-—– 1910\n👁👁கண் வங்கி அவசர உதவி : —————-—– 1919\n📲🇮🇳நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.\n📲🔐நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து ...\nகுறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள்\nNEET EXAM எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக இதை படிங்க....\nஉங்கள் செல் போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நம்பர...\nஅக்னி நட்சத்திரம் என்றால் என்ன\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் (03.05.201...\nசெல்போன் பயன்படுத்தும் பெற்றோர்கள் கண்டிப்பாக படிக...\nஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கூகுள் அளித்துள்ள புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/153110-the-election-dates-cannot-be-changed-because-of-the-madurai-chithirai-festival.html", "date_download": "2019-04-22T00:18:17Z", "digest": "sha1:QDDG3477OE5BAKYCKPQLW6TOFFTGHWGJ", "length": 20614, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "மதுரை சித்திரை திருவிழாவிற்காகத் தேர்தல் தேதி மாற்றப்படாது - உயர்நீதிமன்றம்! | The election dates cannot be changed because of the madurai chithirai festival", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:30 (22/03/2019)\nமதுரை சித்திரை திருவிழாவிற்காகத் தேர்தல் தேதி மாற்றப்படாது - உயர்நீதிமன்றம்\nசுதந்திர இந்தியாவின் பதினேழாவது மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தெருவோரத் தேநீர் கடை முதல், நீதிமன்றங்கள் வரை தேர்தல் பிரதான பேசுபொருளாகியிருக்கிறது. தேர்தல் குறித்து தினமும் பல்வேறு வழக்குகள் நீதிமன்ற வாசலை எட்டியிருக்கின்றன. குறிப்பாகத் தமிழகத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.\nமக்களவை தேர்தல், ஏழு கட்டங்களாக ஏப்ரல் மாதம் 11 ம் தேதி தொடங்கி, மே மாதம் 19 ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் நாற்பது தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 18 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.\nஇந்நிலையில், ஏப்ரல் 18 ம் தேதி மதுரையில் பலவருடங்களாகக் கொண்டாடப்பட்டு வரும் சித்திரை திருவிழா தினமாக இருப்பதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற காரணத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கிறித்துவர்கள் கொண்டாடும் புனித வியாழன் அதே தினத்தில் வருவதால், கிறித்துவ வழிபாடுகளுக்கு இடைஞ்சல் நேரா வண்ணம், தேர்தல் வாக்குச்சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்றக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது.\nஅனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரித்த நீதிபதிகள், இன்று அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதற்கு முன்னதாக நடைபெற்ற இருதரப்பு வாதங்களில், மதுரை சித்திரை திருவிழா நடப்பதை முன்னிட்டு, குறிப்பிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர் என்றும் பல ஊர்களிலிருந்து மக்கள் இந்தத் திருவிழாவிற்கு வருவது வழக்கம் என்ற மனுதாரர் தரப்பு வாதத்திற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையத்தின் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன். மதுரை சித்திரை திருவிழாவைக் கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவின் நேரம் இரவு 8 மணி வரை அப்பகுதிகளில் நீட்டிக்கப்படும் என்று கூறினார்.\nகிறித்துவர்கள் புனித வியாழன் அன்று தேவாலயங்களுக்குச் செல்வர் என்றும், பல தேவாலயங்கள் பள்ளி வளாகத்தினுள் இருக்கின்றன, அந்தப் பள்ளிகளில் வாக்குச் சாவடிகள் அமைத்தால் அது புனித வியாழன் அனுசரிக்கும் கிறித்துவ மதத்தினருக்கு இடைஞ்சலாக இருக்கும் என்றும் வாதிடப்பட்டதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன், தேர்தல் ஆணையம், அத்தகைய பள்ளி வளாகங்களில் தடுப்பு அமைத்து, வாக்களிக்க வருபவர்களுக்கும், தேவாலயங்களுக்கு வரும் கிறித்துவர்களுக்கு தனித்தனி நுழைவினை ஏற்படுத்தித் தரும் என்றும் கூறினார்.\nஇந்த வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் இவ்வழக்கை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nகூட்டணிக் கட்சியின் சின்னத்தில் வேட்பாளர்கள் நிற்கலாமா - உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020958-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183329", "date_download": "2019-04-22T00:44:16Z", "digest": "sha1:O7BSVVG3N2GPAFKG4P4DBOZEQILE677Y", "length": 6923, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த சூடான் அதிபர் கைது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் 30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த சூடான் அதிபர் கைது\n30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த சூடான் அதிபர் கைது\nசூடான்: முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர், அவாத் இப்ன் ஊப் தெரிவித்தார். இதனால், நாட்டில் மூன்று மாதங்களுக்கு அவசர நிலை செயல்பாட்டில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் கூறிய அவாத், இராணுவத்தின் மேற்பார்வையில் இரண்டு ஆண்டு காலம் நாட்டின் ஆட்சி இருக்குமென்றும், இதனை தொடர்ந்து தேர்தல்களைத் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.\n1989-லிருந்து ஆட்சி செய்து வரும் அதிபர் பஷீருக்கு எதிராக பல மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வந்த நிலையில், அவரது ஆட்சியின் போது நாட்டில் மோசமான மேலாண்மை, ஊழல், நீதியின்மை தலைத்தூக்கியிருந்ததை சுட்டிக் காட்டினார். தற்போது, பஷீர் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.\nபஷீருக்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே அனைத்துலக பிடி ஆணையை வழங்கியிருக்கிறது. போர் குற்றங்களில் ஈடுபட்டது மற்றும் சூடானின் மேற்கு டர்பார் பகுதியில் மனிநேயமற்ற குற்றங்களை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும், பஷீரின் கைதுக்கு பிறகு அந்நாட்டில் என்ன நடக்கும் என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை.\nNext articleவிக்கி லீக்ஸ்: ஜூலியன் அசாஞ்சே இலண்டனில் கைது\nஇந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது\nபாரிஸின் வரலாற்று மரபுச் சின்னம் தீயில் சேதமடைந்தது\nசிங்கையில் அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ்ப் பணிகள்\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\nகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்கு\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1150392.html", "date_download": "2019-04-22T00:05:40Z", "digest": "sha1:3UEXB3CYU2VOAQK3RDI24OZKL46ER77Q", "length": 13752, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "விமானியின் பிடிவாதம்: பறக்கும் விமானத்தில் உயிரிழந்த புதுமணப்பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nவிமானியின் பிடிவாதம்: பறக்கும் விமானத்தில் உயிரிழந்த புதுமணப்பெண்..\nவிமானியின் பிடிவாதம்: பறக்கும் விமானத்தில் உயிரிழந்த புதுமணப்பெண்..\nஅமெரிக்காவில் பறக்கும் விமான��்தில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட இளம்பெண் விமானியின் பிடிவாதத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருக்கும் 25 வயதான பிரிட்டானி ஆஸ்வெல் தமது கணவர் கோரியுடன் இணைந்து தென் கரோலினா பகுதிக்கு தனியார் விமான சேவை நிறுவந்த்தின் விமானம் ஒன்றில் சென்றுள்ளனர்.\nவிமானம் பறந்து கொண்டிருந்தபோது பிரிட்டானி ஆஸ்வெலுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. கூடவே சுய நினைவை இழந்தது போன்று பேச்சில் தடுமாற்றமும் ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து விமானத்தில் இருந்த மருத்துவர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார் ஆஸ்வெலின் கணவர் கோரி.\nமருத்துவர் அளித்த முதலுதவிக்கு பின்னர் கழிவறை சென்ற ஆஸ்வெல், கழிவறையிலேயே வாந்தி எடுத்துவிட்டு அங்கேயே சுயநினைவை இழந்து விழுந்துள்ளார்.\nஇச்சம்பவத்தை அடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர் உடனடியாக மருத்துவமனையில் அவரை சேர்ப்பிக்க வேண்டும் என விமானியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.\nஆனால் விமானி, வேறொரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றதுடன், விமானத்தை திருப்பி விட மறுப்பு தெரிவித்துள்ளார்.\nநீண்ட 3 மணி நேர விமான பயணத்திற்கு பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட ஆஸ்வெல், தொடர்ந்து 3 நாட்கள் கோமாவில் இருந்துள்ளார்.\nபின்னர் நினைவு திரும்பாமலே மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளார். விமான மருத்துவரின் அறிவுரைப்படி குறித்த விமானத்தை உடனையே தரை இறக்கி இருந்தால் தங்களது உறவினரின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\n2016 ஏப்ரல் மாதம் நடந்த இச்சம்பவத்தை அடுத்து பிரிட்டானி ஆஸ்வெல் உயிரிழந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது பெற்றோர் தனியார் விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளதுடன் இழப்பீடும் கோரியுள்ளனர்\nலண்டனில் அதிர்ச்சி சம்பவம்: ரயில் விபத்தில் சிக்கியவர் மீது ஏறி இறங்கிய 300 ரயில்கள்..\nகஞ்சாவை சாப்பிட்ட 10 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி: பிரான்சில் சம்பவம்..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 ப���ள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1152608.html", "date_download": "2019-04-22T00:49:50Z", "digest": "sha1:4FKTJWKF24MZPGOO7ZZBYFDP6EETLZ6F", "length": 15984, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பொதுவுடமைவாதி காரல் மார்க்ஸ் பிறந்த தினம்: மே 5, 1818…!! – Athirady News ;", "raw_content": "\nபொதுவுடமைவாதி காரல் மார்க்ஸ் பிறந்த தினம்: மே 5, 1818…\nபொதுவுடமைவாதி காரல் மார்க்ஸ் பிறந்த தினம்: மே 5, 1818…\nகார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் இ���ே நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்ஸ் அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்ஸ் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.\n1841-இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் ரைனிஷ் ஸைத்துங் எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிஸ் சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.\nபாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்ஸ், ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார். மார்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.\nகாரல் மார்க்ஸ் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக இவர் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுகிறார்.\nமானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். மார்க்ஸ் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும்.\nகோர விபத்தில் உயிரிழந்த இளைஞன் – சிசிடீவியில் வெளியான காட்சிகள்..\nமட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் தீக்கிரை..\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்��த்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/webextras/astrologyResults", "date_download": "2019-04-22T00:15:24Z", "digest": "sha1:JLNBVMDK27PTO4FR2XO7A4MCAZKIRNT2", "length": 26207, "nlines": 184, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் ஜோதிடம்\nநட்சத்திரம் – கார்த்திகை 1ம் பாதம்\nதங்கள் ஜாதகபப்டி நடப்பு ராகு திசையில் ராகு புத்தி 7-4-2019 வரை உள்ளது. சுய புத்தி முடிய வேண்டும். அடுத்து வரும் குரு புத்தி உங்களுக்கு நன்மை செய்வார்.\nஇந்த மாதம் குருப்பெயர்ச்சியாகி தனுசு ராசிக்கு செல்லும்பொழுது நீங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும் முதலில் தொழில் அமையும். அதற்கு அடுத்து 2019ம் ஆண்டு முடிவிற்குள் திருமண வாய்ப்பு வரும்.\nநீங்கள் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யுங்கள் சிரமங்கள் குறைந்து முன்னேற்றம் வரும். குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்றாக இருக்கும். ராகு திசை என்பதால் செவ்வாய் கிழமை ராகு காலத்தில் தூர்க்கையம்மன் வழிபாடு செய்யுங்கள் நன்மை உண்டாகும்.\nகேள்வி :\tபுது தொழில் செய்யலாமா. அடுத்து வரும் குரு திசை எனக்கு எப்படி இருக்கும்\nநட்சத்திரம் – ரோகினி 4ம் பாதம்\nதங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது ராகு திசையில் சந்திர புத்தி 17-2-2020 வரை உள்ளது. தற்பொழுது நடப்பு கிரகங்கள் சனி, கேது குரு எட்டாமிடத்தில் இருப்பதால் சிரமமான சூழ்நிலை உள்ளது. எனவே கொடுக்கல் வாங்களில் முன்னேச்சரிக்கை அவசியம் தேவை.\n2020 பிப்ரவரிக்கு மேல் தான் இந்த நெருக்கடி குறையும். இருந்தாலும் லக்னத்திற்கு 3ல் செவ்வாய், ராகு, சூரியன் இருப்பதால் உங்களுக்கு வளர்ப்பு பிராணிகள் கால் நடை சம்பந்தப்பட்ட விஷயங்கள் நன்றாக இருக்கும். இரும்பு சம்பந்தப்பட்��� தொழில், கம்பூட்டர் போன்ற விஷயங்கள் லாபகரமாக இருக்கும்.\nஎது செய்தாலும் தணித்து செயல்படுங்கள் 8ல் கிரகம் இருப்பதால் கூட்டுத்தொழில் வேண்டாம். சிறிய அளவில் துவங்குங்கள்.\n2020 பிப்ரவரிக்குப் பிறகு சிரமங்கள் குறையும்.\nதொழில் முன்னேற்றம் வரும். அம்மன், முருகர் போன்ற தெய்வ வழிபாடு உங்கள் சிரமங்களைக் குறைத்து வளம் பெருக்கும். திட்டமிட்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம்.\nகேள்வி :\tநான் D.M.E.,படித்துள்ளேன்.வேலை கிடைப்பதில்லை.கிடைத்தாலும் நிலைப்பதில்லை.சுயதொழில் செய்யலாமாஜாதக ரீதியாக அரசு பணி வாய்ப்பு இருக்கிறதாஜாதக ரீதியாக அரசு பணி வாய்ப்பு இருக்கிறதாவருமானத்திற்க்கு ஏதாவது கதவு திறக்குமா\nநட்சத்திரம் – அனுஷம் 4ம் பாதம்\nதங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது சுக்ர திசையில் வியாழன் புத்தி 24-01-2021 வரை உள்ளது. விருச்சிக ராசிக்கு இதுவரை ஏழரை சனி என்பதால் உங்களுக்கு இவ்வாளவு சிரமம் இருந்தது.\nதற்பொழுது சனி தனுசு ராசியில் இருப்பது பாத சனி சனிப்பெயர்ச்சி 2020ல் வரும்பொழுது உங்களுக்கு ஏழரை சனி முடியும்.\nஉச்ச குருவின் புத்தி என்பதால் உங்களுக்கு வரும் அக்டோபர் மாதத்திற்கு பிறகு நல்ல வேலை வாய்ப்பு வரும்.\nநீங்கள் சொந்தத் தொழில் செய்தாலும் நன்றாக இருக்கும். லக்னத்திற்கு லாபஸ்தானத்தில் ராசி அதாவது சந்திரன் இருப்பதால் சொந்தத் தொழில் நன்றாக இருக்கும்.\nகுரு லக்னத்தையும், ராசியையும் பார்ப்பது சிறப்பு சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுங்கள். தினமும் காக்கைக்கு அன்னம் அல்லது பலகாரம் வைத்தபின் சாப்பிடுங்கள் சிரமங்கள் குறையும். சுகர திசைக்கு வெள்ளிக்கிழமை மகாலெட்சுமி வழிபாடு நன்மை தரும்\nகேள்வி :\tஐயா,வெளிநாடு வேலை எப்போது அமையும் (திருமணம்27.11.2011,பெண் குழந்தை பிறப்பு13.2.2015 சரியான பிறந்த நேர கணிப்புக்கு விவர குறிப்பு தந்துள்ளேன் ஐயா) நன்றி\nநட்சத்திரம் – அஸ்தம் 3ம் பாதம்\nஉங்கள் ஜாதகப்படி தற்பொழுது உங்களுக்கு சனி திசையில் புதன் புத்தி 4-6-2020 வரை உள்ளது. மே மாதத்திற்கு பிறகு வேலை வாய்ப்பு நீங்கள் எதிர்ப்பார்க்கும் வகையில் அமையும்.\nசனி திசை என்பதால் சனிக்கிழமை வெங்கடாஜலபதி பெருமாள் வழிபாடு செய்யுங்கள். தினமும் காக்கைக்கு அன்னமிடுங்கள் சனி திசை உங்களுக்கு சிறப்பு சேர்க்க��ம் லக்னாதிபன் திசை புதன் புத்தி ராசி அதிபன் என்பதால் வெகு விரைவில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் வேலைவாய்ப்பு அமையும். உங்கள் மகள் ஜாதகப்படி அவ்வாறே உள்ளது. காத்திருப்பதை விட களமிறங்கி தீவிர முயற்சியில் ஈடுபடுங்கள் வேலை அமையும்.\nகேள்வி :\tஐயா, வணக்கம்.. குடும்ப பிரச்சனை காரணமாக எனக்கு திருமணம் செய்ய வரன் பார்க்கிறார்கள். எனக்கு திருமண யோகம் எப்போது வரும்\nதங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது புதன் திசையில் செவ்வாய் புத்தி 26-3-2020 வரை உள்ளது.\nகுரு வக்ரமாகி மீண்டும் விருச்சிக ராசிக்கு மே மாதம் வர இருப்பதால் அப்பொழுது உங்களுக்கு குருவின் ஐந்தாம் பார்வை மீன ராசிக்கு இருக்கும். வியாழநோக்கு அக்டோபர் மாதம் வரை குரு விருச்சிகத்தில் இருப்பதால் அதற்குள் திருமணம் முடிய வாய்ப்பு உள்ளது.\nஉங்களுக்கு ராசிக்கு 4ல் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷம் உண்டு. எனவே வரன் பார்க்கும்பொழுது அதேபோல் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை பார்த்து முடிவு செய்வது உத்தமம். ஒருமுறை காளஹஸ்தி கோயில் சென்று வாருங்கள் தடை நீங்கும்.\nகேள்வி :\tஐயா, உத்தியோக அமைப்பு எப்படி உள்ளது (வெளிநாடு/உள்நாடு/அரசு/தனியார்) சொந்த தொழில் அமைப்பு இருக்கிறதா சொந்த தொழில் அமைப்பு இருக்கிறதா \nநட்சத்திரம் – மூலம் 1ம் பாதம்\nதங்கள் ஜாதகப்படி தற்பொழுது உங்களுக்கு சூரிய திசையில் சந்திர புத்தி 9-7-2019 வரை உள்ளது. பத்தாம் அதிபதி குரு – ஐந்தாமிடத்தில் ராகு சேர்க்கை லக்னத்திற்கு லாபஸ்தானத்தில் செவ்வாய் கேது குரு கேதுவை பார்ப்பது சிறப்பு உங்களுக்கு லக்னத்தில் சூரிய புதன் சேர்க்கை புதாத்திய யோகம், குரு மங்கள யோகம் என அமைப்பு இருப்பதால் தொழில் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது.\nதனுசு ராசி என்பதால் ஏழரைசனி ஜென்ம சனி என்பதால் சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுங்கள் தினமும் காக்கை உணவிடுங்கள் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யுங்கள்,\nஇந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல வேலை வாய்ப்பு அமையும்.\nசூரிய திசையில் செவ்வாய் புத்தி சிறப்பாக இருக்கும். சொந்தத் தொழில் என்றால் பூமிசார்ந்த கன்ஸ்ட்ரக்‌ஷன் போன்ற துறை லாபகரமாக இருக்கும். ஆனாலும் அக்டோபர் வரை பொறுத்திருங்கள் குரு உங்களுக்கு நன்மை செ��்வார்.\nகேள்வி :\tஐயா, தற்போது உத்தியோக அமைப்பு எப்படி உள்ளது சுய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளதா சுய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளதா \nநட்சத்திரம் – கார்த்திகை 2ம் பாதம்\nதங்கள் ஜாதகப்படி தற்பொழுது உங்களுக்கு குரு திசையில் செவ்வாய் புத்தி 11-2-2020 வரை உள்ளது.\nவேலை வாய்ப்பு அமைய சற்று காலதாமதாகும். எனவே அதுவரை சுயதொழில் செய்யலாம். இரும்பு சம்பந்தப்பட்ட துறை கம்ப்பூட்டர் எலக்ட்ராணிக்ஸ் துறை அல்லது ரியல் ஸ்டேட், கன்ஸ்டர்ஷன் போன்ற துறை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இதில் எந்தத் துறையில் வசதி வாய்ப்பு உள்ளதோ அதில் நீங்கள் திட்டமிட்டு செயல்படுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு, வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு, சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்யுங்கள் சிரமங்கள் குறையும். சிறிய அளவில் துவங்கி முன்னேற்றம் பெறுங்கள்.\nகேள்வி :\tஐயா எனக்கு நல்ல படிப்பு உள்ளது ஆனால் அதற்கேற்ற வேலை கிடைக்க வில்லை. வெளிநாட்டு வேலைக்கு பணம்கட்டி ஏமாற்றப்பட்டுள்ளேன். மேலும் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் எதிராக அமைகிறது. எனக்கு நேரம் எப்படி உள்ளது. எப்போது நல்லது நடக்கும்.\nலக்னம் – க ன்னி\nநட்சத்திரம் – சதயம் 4ம் பாதம்\nதங்கள் ஜாதகப்படி நடப்பு சனி திசையில் ராகு புத்தி 5-1-2021 வரை உள்ளது. கும்ப ராசிக்கு 2019ம் ஆண்டு சிறப்பான ஆண்டு.\nராசிக்கு லாபஸ்தானத்தில் சனி, கேது தற்பொழுது குருவும் இணைந்து மூன்று கிரக சேர்க்கை நற்பலன்களைத் தரும்.\nநீங்கள் நினைத்த காரியம் கைகூடும். எனவே நீங்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு, வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்யுங்கள்.\nஉங்கள் சிரமங்கள் நீங்கும். ராகு புத்தி என்பதால் செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மன் வழிபாடு செய்யுங்கள் தடைகள் நீங்கி நன்மை கிடைக்கும்.\nகேள்வி :\tஅரசுப்பணி: பணிச்சுமை மிகவும் சிரமமாக மாறியுள்ளது. இனமறியாத பயம் வதைக்கிறது. பணியின் நிலை மாற வாய்ப்பு இல்லை. பணியை விட்டு விடவும் சூழ்நிலை இல்லை. எப்போது நிம்மதி கிடைக்கும்.\nநட்சத்திரம் – பரணி 2ம் பாதம்\nஉங்கள் ஜாதகப்படி நடப்பு ராகு திசையில் சனி புத்தி 23-7-2019 வரை உள்ளது. 13-3-2019 குருப்பெயர்ச்சி தனுசு ராசிக்கு மாறியவுடன் உங்கள் பணிச்சுமை குறையும்.\nமன நிம்மதி கிடைக்கும். நடப்பு ���ிரக சூழ்நிலை லக்னத்திற்கு 10ல் சனி, கேது சேர்க்கை இருப்பதாலும் குரு 8ல் தற்பொழுது இருப்பதால் இந்த சிரமங்கள் உள்ளன.\nகுரு ராசிக்கு 9 ஆமிடம் செல்லும்பொழுது சுழ்நிலையில் மாற்றங்கள் வரும். உங்கள் சிரமங்கள் குறையும். எனவே வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்கள் சிரமங்களைத் குறைக்கும். அதேபோல் விநாயகர் வழிபாடு பொருமாள் வழிபாடு செய்யுங்கள் மன நிம்மதி கிடைக்கும்..\nகேள்வி :\tஐயா,, நான் படித்து முடித்து விட்டேன்,,, படித்ததற்கு உரிய வேலை எப்போது அமையும் என் திருமண பலன்கள் எப்போது என் திருமண பலன்கள் எப்போது காதல் / பேச்சு திருமண வாய்ப்பு \nநட்சத்திரம் – மூலம் 1ம் பாதம்\nதங்கள் ஜாதகப்படி உங்களுக்கு நடப்பு சுக்ர திசையில் கேது புத்தி 20-7-2019 வரை உள்ளது. தனுசு ராசிக்கு தற்பொழுது ஏழரை சனி ஜென்மத்தில் உள்ளது. எனவே 13-3-2019 அன்று குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு ஓரளவு சிரமங்கள் குறையும். அக்டோபர் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு தொழில் அமையும். அத்துடன் வியாழ நோக்கு இருப்பதால் உங்கள் திருமணம் பெற்றோர் விருப்பப்படி நடக்கும். ஏழரை சனி என்பதால் சனிக்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்யுங்கள் சனீஸ்வரனுக்கு எள் தீபம் போட்டு வழிபடுங்கள் தினமும் காக்கைக்கு உணவு வைத்தபிறகு சாப்பிடுங்கள் நன்மை உண்டாகும். விநாயகர் வழிபாடு காரியத்தடை நீக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகுதான் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் அனுகூலமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/itemlist/tag/election", "date_download": "2019-04-22T01:26:31Z", "digest": "sha1:ZM74JZY6HXACWPOK6TVZE2NLKLQS3DUI", "length": 25738, "nlines": 195, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: election - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சட��ம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nதிருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nட்ரம்ப் முன்னிலையில், ஹிலாரி ஆதரவாளர்கள் சோகத்தில்\nதற்போது நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பல கணிப்புகளையும் விட சிறப்பான முறையில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.\nஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு வேட்பளர்களுக்கும் இடையிலான ஆதரவில் ஊசல் நிலையில் உள்ள முக்கிய மாநிலங்களான ஃ புளோரிடா மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.\nடொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர்\nஅமெரிக்காவிற்கும், உலகிற்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல் என்று அதிபர் ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார்.\nஇந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமா\nஆதரவு ஊசலாடும் மாநிலம் என்று கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான, வட கரோலினாவில் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, அடுத்த அமெரிக்க அதிபராக ஹிலரி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், கடந்த எட்டு ஆண்டுகளில் தான் அதிபராக இருந்த போது அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பின் தள்ளப்படும் என்றார்.\nசிறுபான்மை குழுக்களின் சிவில் உரிமைகளை ட்ரம்ப் பலவீனமாக்குவார் என்றும், அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதி பொறுப்பை வகிக்க ட்ரம்ப் தகுதியற்றவர் என்றும் ஒபாமா கருத்து தெரிவ���த்துள்ளார்.\nஃபுளோரிடாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தன் ஆதரவாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அடுத்த வாரம் நடைபெறக்கூடிய அதிபர் தேர்தலில் ஹிலரி வெற்றி பெற்றுவிட்டால் அரசியலமைப்பு நெருக்கடிக்கு அமெரிக்கா தள்ளப்படும் என்று கூறியுள்ளார்.\nகுற்றவியல் விசாரணைகளால் பாதிக்கப்படும் அதிபராக ஹிலரி இருப்பார் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.\nடொனால் ட்ரம்பின் செல்வாகு வீழ்ச்சி\n2005ம் ஆண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவின் போது, செட்டுக்கு வெளியே பேசிய ட்ரம்பின் கொச்சைப் பேச்சு வீடியோ, அமெரிக்க அதிபர் தேர்தலைப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீடியோ வெளியானது முதல் படு மோசமான தோல்வியை நோக்கி ட்ரம்ப் போய்க்கொண்டிருக்கிறார்.\nஇதற்கெல்லாம் மூல காரணம் புஷ் குடும்பமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.ட்ரம்பும் புஷ் குடும்பமும் குடியரசுக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ்ஷும் களத்தில் இருந்தார். அவரை 'சக்தி இல்லாதவர்' என்று மிகக் கடுமையாக விமரிசித்தார் ட்ரம்ப். மேலும் அவரது அண்ணன் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கையாலகாதனத்தால்தான் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது.\nஅமெரிக்கர்களுக்கு புஷ் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினார். அதிபர் வேட்பாளர் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட ஜெப் புஷ், ட்ரம்பின் அதிரடிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் சீக்கிரமாகவே போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.\nகுடும்பத்தில் தந்தை மகன் என இரண்டு முன்னாள் அதிபர்கள் இருந்தும், ட்ரம்புக்கு ஆதரவு தர மறுத்து விட்டனர். சீனியர் புஷ் ட்ரம்புக்கு எதிராக வாக்களிப்பேன் என்று சொன்னதாக தகவல் உலவுகிறது. தற்போது வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய வீடியோவில் உடன் இருந்து ட்ரம்புடன் பேசுபவர் டிவி தொகுப்பாளர் பில்லி புஷ்.\nஇவர் ஜெப் புஷ், ஜார்ஷ் புஷ் சகோதரர்களின் சித்தப்பா மகன், சீனியர் புஷ்ஷின் தம்பி பையன் ஆவார். வீடியோ குறித்து கூறுகையில், 'அப்போது நான் வயதில் சிறியவன், முதிர்ச்சியற்ற நிலையில் இருந்தேன் மன்னிப்புக் கோருகிறேன்,\" என்று பில்லி அறிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த வீடியோ இப்போது ஏன் எப்படி வெளியானது வீடியோ வெளியான நேரம் பல கேள்விகளை எழுப்ப���யுள்ளது. என்பிசி தொலைக்காட்சியின் பழைய பதிவுகளில் இருந்து சிறப்பு நிகழ்ச்சிக்காக இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள். அவர்கள் நிகழ்ச்சி வெளியாகும் முன்னதாகவே வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டு சர்சையை கிளப்பிவிட்டது. வாஷிங்டன் போஸ்ட்க்காக செய்தி வெளியிட்ட டேவிட் ஃபேரன்தோல்ட், 'வீடியோவை கசியவிட்டவர் யாரென்று தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன்' என்று கூறியுள்ளார்.\nபுஷ் குடும்பத்திற்கும் இந்த வீடியோ வெளியானதற்கும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை. அதே சமயத்தில் எதிர்கட்சியின் ஹிலரி புஷ் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஹிலரி தங்கள் வீட்டு மருமகள் போன்றவர் என்று ஜார்ஜ் புஷ் முன்னர் தெரிவித்திருந்தார். சீனியர் புஷ்ஷை தோற்கடித்த பில் க்ளிண்டனை தன்னுடைய மகன் போன்றவர் என்று அவர் கூறியிருக்கிறார். இரு குடும்பதிற்கிடையேயும் உள்ள நெருங்கிய நட்பு இன்றும் தொடர்கிறது. இருவருக்கும் பொது எதிரி ட்ரம்ப் என்ற நிலையும் உருவாகிவிட்டது. இந்த வீடியோ வெளியீட்டில் ஒருவேளை புஷ் குடும்பத்தின் பின்னணி இருக்குமோ என்ற கேள்வியும் எழுகின்றது.\nஅடுத்தடுத்த சரிவு.. ஞாயிற்றுக்கிழமை நடந்த.இரண்டாம் விவாதத்தில், பில் க்ளிண்டனுக்கும் பெண்களுக்கும் உள்ள பழைய பிரச்சனைகளை கிளப்பி திசை திருப்பப் பார்த்தார் ட்ரம்ப். அதை சட்டை செய்யாமல், 'அவர்கள் தாழ்ந்து போனால் நீங்கள் உயரே போங்கள்' என்ற மிஷல் ஒபாமாவின் முழக்கத்தைக் கூறி, தனது அரசின் திட்டங்கள் பற்றி பேசினார் ஹிலரி. விவாதத்தில் ஹிலரி வெற்றி பெற்றார் என்று அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன.\nஅடுத்தடுத்த நாட்களில் பெண்கள் பற்றிய ட்ரம்பின் அருவருக்கத்தக்க முந்தைய ரேடியோ பேச்சுக்கள் வெளியானது. இரண்டு பெண்கள், ட்ரம்ப், தங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்று குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். இந்த செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மீது வழக்குத் தொடரப் போவதாக ட்ரம்ப் அறிவித்தார். வழக்கை எதிர் கொள்ளத் தயார் என்று நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.\nமிஷல் ஒபாமாவின் உணர்ச்சிமயமான பேச்சு, நாடெங்கிலும் கட்சி பாகுபாடுன்றி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிபர் ஒபாமாவும் தேர்தல் களத்தில் இறங்கி ட்ரம்பை ���ெளுத்துக் கட்டுகிறார். வழக்கமான குடியரசுக் கட்சி மாநிலங்களில் கூட ஹிலரியும் ட்ரம்பும் சம நிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நாடு தழுவிய கருத்துக் கணிப்பில் ஹிலரி பெரும் வித்தியாசத்துடன் முன்னணியில் இருக்கிறார். பால் ரயன், ஜான் மெக்கய்ய்ன், மிட்ச் மெக்கனல் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் ட்ரம்புக்கு ஆதரவை விலக்கிக் கொண்டனர். செனட் வேட்பாளர்கள் ட்ரம்பிடம் இருந்து விலகியே பிரச்சாரம் செய்கிறார்கள். ட்ரம்புக்கு இன்னும் வாய்ப்புள்ளதா பெண்கள், லத்தீன் இனத்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்கு வங்கியை இழந்து, சொந்த கட்சித் தலைவர்களும் கைவிட்டு விட்ட நிலையில், மொத்த வாக்குப்பதிவு குறைந்தால் ட்ரம்புக்கு ஒரு வேளை வெற்றி வாய்ப்பு இருக்கலாம்.\nட்ரம்பின் தற்போதைய நடவடிக்கை அதை நோக்கித் தான் இருப்பதாக தெரிகிறது. மூர்க்கத்தனமாக ஊடகங்கள், கட்சித்தலைவர்களை தாக்கிப் பேசி வருகிறார். நடுநிலை வாக்காளர்களை வெறுப்பின் உச்சத்திற்கு தள்ளி, வாக்களிக்க வரவிடாமல் தடுக்கலாம் என்ற உத்தி போல் தெரிகிறது. விக்கிலீக்ஸ்-ம் ஹிலரி தரப்பு பற்றி தினம் தோறும் தகவல்களை வெளியிட்டு வருகிறது.அவற்றில் ஏதாவது பெரிய விவகாரம் வெடித்தாலும், ட்ரம்ப் பக்கம் காற்று திரும்பலாம். கட்சி ஓட்டுகளை சிதறாமல் வைத்து, எதிர்தரப்புக்கு வாக்கு பதிவாகமல் தடுப்பது ஒன்று தான் ட்ரம்புக்கு இருக்கும் ஒரே வழி. அது கொக்குக்கு வெண்ணை வைத்து பிடிப்பது போன்ற கதைதான். விரைவில் அமெரிககாவின் முதல் பெண் அதிபராக ஹிலரி க்ளிண்டன் வெற்றி பெற்றார் என்ற செய்தி வரும் என்று நம்பலாம்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nமாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத்\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-04-22T01:11:58Z", "digest": "sha1:RD43NDSCJNSZ54P7VRCGMIM2Z463NLUZ", "length": 2522, "nlines": 29, "source_domain": "www.kuraltv.com", "title": "பாண்டிராஜ் – KURAL TV.COM", "raw_content": "\nபல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பைக் கதை’.\nadmin May 18, 2018\tஇயக்குநர் அமீர்இயக்குநர் சீனுராமசாமிஇயக்குநர் பாண்டிராஜ்உதயநிதி ஸ்டாலின்ஒரு குப்பைக் கதைசீனுராமசாமிநடிகர் ஆர்யாநடிகர் சிவகார்த்திகேயன்பாண்டிராஜ்\nபல படங்களுக்கு நடன அமைப்பாளராக…\nView More பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பைக் கதை’.\nசூரியா தயாரிப்பில் கார்த்தி – (பசங்க) பண்டிராஜ் இணையும் புதிய படம்\nadmin November 10, 2017\t2D ENTERTAINMENT2D என்டர்டெயின்மென்ட்Actor SuriyaChennaiKarthiPandirajSuriyaகார்த்திசூர்யாசென்னைநடிகர் சூர்யாபாண்டிராஜ்\nசூரியா தயாரிப்பில் கார்த்தி –…\nView More சூரியா தயாரிப்பில் கார்த்தி – (பசங்க) பண்டிராஜ் இணையும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/category/malaysia/", "date_download": "2019-04-22T01:02:23Z", "digest": "sha1:JZ7Q7F5SETTKY7XCXYKSYQV3HCILDGK3", "length": 6549, "nlines": 137, "source_domain": "www.tamilarnet.com", "title": "Malaysia Archives - TamilarNet", "raw_content": "\nமெட்ரிகுலேஷன் பிரச்சினை கல்வியமைச்சுக்குக் கொண்டு செல்லப்படும் – கல்வி அமைச்சு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nமாநில அர்ச்சகர் சங்க ஏற்பாட்டில் சிம்மோரில் கல்வியாகம் – Video\nகுளுவாங்கில் வாகன விபத்து – இருவர் மரணம்\n2018-இல் நாட்டில் ரயில் மோதி 17 பேர் இறப்பு\nஜோகூர் அணைகளில் நீர் மட்டம் வீழ்ச்சி- ஒரு மில்லியன் பேர் பாதிப்படைவர்\nநஜிப் வழக்கின் வீடியோ எப்படி வெளியானது – போலிஸ் விசாரணை\nஆயுதப் படை நிதிய கணக்கில் முறைகேடு – விசாரிக்கப்படும்\nபணிப்பெண் கொலை – அம்பிகா விடுதலை; சட்டத் துறை தலைவர் விசாரிப்பார்\nபினாங்கு போக்குவரத்து அதிகாரிகள் ஊழல் – மேலும் 22 அதிகாரிகள் கைது \nஉதவி செய்ய நினைத்தான் உடனே செய்ய வ���ண்டும் – டாக்டர் அருணன்\nகடனை வைத்துவிட்டுச் சென்ற அரசு- எவ்வகையில் சிறந்தது \nபினாங்கில், கடலில் குப்பைக் கொட்டும் காட்சி – வைரலாகும் காணொளி \nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.understandqurantamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-22T00:31:55Z", "digest": "sha1:LNUPNSBJX2LFKGZUTHRLZ5V4EPLOQW4F", "length": 7831, "nlines": 134, "source_domain": "www.understandqurantamil.com", "title": "குர்ஆனிய அரபி தொகுப்பு | Understand Quran Tamil", "raw_content": "\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\nUnderstand Quran Tamil > வளங்கள் > மற்றவை > குர்ஆனிய அரபி தொகுப்பு\nகுரானிய அரபி தொகுப்பு – மற்ற இணைதளங்களின் இணைப்பு\nதொழுகையின் உண்மையான சாராம்சத்தை எப்படி உணருவது\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/28409-2/", "date_download": "2019-04-22T01:05:39Z", "digest": "sha1:A6D7RBLW4SW46RRSOT2J3CRMV6IA6IS2", "length": 7901, "nlines": 133, "source_domain": "polimernews.com", "title": "அமெரிக்காவில் நடைபெற்ற வினோத திருட்டு - 7000 பூச்சிகள் கடத்தல் Polimer News", "raw_content": "\nஅமெரிக்காவில் நடைபெற்ற வினோத திருட்டு – 7000 பூச்சிகள் கடத்தல்\nஅமெரிக்காவின் காட்சியகத்தில் இருந்து ஒரே நேரத்தில் 7000 பூச்சிகள் திருடப்பட்டுள்ளன.\nஅந்நாட்டின் பிலடெல்பியாவில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பூச்சியின காப்பகத்தில் இருந்து அரிய வகை சிலந்திகள், கரப்பான்பூச்சிகள் என 7000 உயிரினங்களை காணவில்லை. கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது, காட்சியக ஊழியர்கள் சிலர், அவற்றை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.\nதலைமறைவான தொழிலாளர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறும் நிலையில் பூச்சிகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாய், பூனைகள் போலவே பூச்சிகளை வளர்க்கும் ஆர்வம் அமெரிக்காவில் அதிகரித்துள்ள நிலையில் கடத்தப்பட்ட பூச்சிகளின் சந்தை மதிப்பு 40 லட்ச ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரே நேரத்தில் 7000 பூச்சிகள் கடத்தப்பட்டதும் இது தான் அமெரிக்காவிலேயே முதல் முறை.\nசர்வதேச உள்ளரங்கு ஸ்கை டைவிங் போட்டிகள்\nஉக்ரைன் அதிபர் தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு களைகட்டியது\nசீனாவில் நடைபெறும் பிரமாண்ட போர்கப்பல் அணிவகுப்பு\nஆட்டோ மொபைல் கண்காட்சியில் சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்பு\nஅபுதாபியில் முதல் இந்துக் கோவில்\nஸ்பேஸ் எக்சின் க்ரூ டிரா���ன் விண்கலனின் எஞ்சின் சோதனை\nநீட் தேர்வுக்கான உடை கட்டுப்பாடு குறித்த சுற்றறிக்கை\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் பட்டாசுகள் அல்ல -மோடி\nமூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது\nசர்வதேச உள்ளரங்கு ஸ்கை டைவிங் போட்டிகள்\nநாடு முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு\nவாகன சோதனையில் சிக்கிய 5.7 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்\n63 பேரை விரட்டி கடித்த வெறி நாய்..\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135075.html", "date_download": "2019-04-22T00:13:44Z", "digest": "sha1:SGL4DD53EMYVL2TCI6VTHVA5XXAY4FWU", "length": 17778, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "ரணிலை பதவிநீக்கும் முயற்சியில் மீண்டும் சுதந்திரக் கட்சி..!! – Athirady News ;", "raw_content": "\nரணிலை பதவிநீக்கும் முயற்சியில் மீண்டும் சுதந்திரக் கட்சி..\nரணிலை பதவிநீக்கும் முயற்சியில் மீண்டும் சுதந்திரக் கட்சி..\nஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மஹிந்த தரப்பால் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.\nசுதந்திரக் கட்சியின் தலைவரான ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் சுதந்திரக் கட்சியினர் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியும் உள்ளனர். இந்தத் தகவலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.\nஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றது.\nஇந்த நிலையில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப் போவதாக, மைத்ரி – ரணில் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.\nபிரதமர் ரணிலுக்கு எதிராக 14 வ��டயங்களை முன்வைத்து மஹிந்த அணியினரால் தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அதில் கையெழுத்திடத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லாப் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் கூறினார்.\nபிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்காவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் தமது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக் குறிப்பிட்ட கடிதமொன்றையும் கட்சியின் தலைவரான ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையளித்துள்ளதாகவும் அமைச்சர் ஜயசேகர குறிப்பிட்டார்.\nஇதேவேளை ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மஹிந்த அணியினர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nநடந்துமுடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியை கைப்பற்றியதை அடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அகற்றுவதற்கும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தனர்.\nஇந்த முயற்சி பலனளிக்காததை அடுத்து தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்த முயற்சிகளும் தோல்வியை தழுவியதை அடுத்து தேசிய அரசாங்கத்தை தொடர்வதற்கு தற்காலிகமாக இணக்கம் தெரிவித்த��ருந்த நிலையிலேயே தற்போது ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் முன்வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nசட்டவிரோத மின்சாரம் தாக்கி பண்ணையாளர் பரிதாபகரமாக பலி…\nபிணை வழங்க கோரி மீள்பரிசீலனை மனுத்தாக்கல்…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/crime/44591-21-yr-old-neighbour-rapes-murders-5-yr-old-girl.html", "date_download": "2019-04-22T00:13:41Z", "digest": "sha1:AQVY6FHPMEZNRLWNN4INYEPE52P2CYDV", "length": 7998, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பக்கத்து வீட்டுக்காரர் | 21-yr-old neighbour rapes, murders 5-yr-old girl", "raw_content": "\n5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்\nஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வன்கொடுமை செய்த நபரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nதன்பத் பகுதியை சேர்ந்த சிறுமி மனிஷாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) , அவரது பெற்றோர்கள் தங்கள் மகனின் நண்பனோடு அருகே நடந்த திருமணம் ஒன்றுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தங்களது வாகனத்தில் இடமில்லாததால், தெரிந்தவர்தானே என்ற நம்பிக்கையில் சிறுமி அந்த நபரோடு அனுப்ப அவரது அம்மாவும் சம்மதம் தெரிவித்தார். 21 வயதான அந்த நபர் மனிஷாவை கூட்டிச்சென்று விட்டு , வீடு திரும்பிய போது மனிஷா அவரோடு வரவில்லை.\nமனிஷா எங்கே என பெற்றோர் கேள்வி எழுப்பியும் அந்த நபரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. பதறிப்போன பெற்றோர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுமியின் வீட்டின் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் அவளது உடலை கண்டெடுத்தனர். இதனை அடுத்து சிறுமியை கூட்டிச் சென்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nகாவல்துறை நடத்திய விசாரணையில் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததை அந்த நபர் ஒத்துக் கொண்டார். திருமணத்திற்கு கூட்டிச் சென்று விட்டு திரும்பும் சமயம் இரவாக இருந்ததால் யாருக்கும் தெரியாது என்று எண்ணி சிறுமியை வன்கொடுமை செய்ததாகவும், சிறுமி இறந்து விட்டதால் பிளாஸ்டிக் பையில் சுற்றி சாலை ஓரத்தில் உள்ள புதரில் வீசியதாகவும் தெரிவித்தான். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணி��் விக்ரமசிங்கே\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு\nபீல்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா - அதிரடியாய் வென்ற ஹைதராபாத்\nவதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட வேண்டாம் - இலங்கை அதிபர் வேண்டுகோள்\n“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய விடியல் - 21/04/2019\nபுதிய விடியல் - 02/02/2019\nஇன்றைய தினம் - 19/04/2019\nஇன்று இவர் - தங்கதமிழ்ச்செல்வன் - 21/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/04/2019\nரோபோ லீக்ஸ் - 20/04/2019\nநேர்படப் பேசு - 20/04/2019\nயூத் டியூப் - 20/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%B5%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T00:15:37Z", "digest": "sha1:RAUQKFPI4SR5CH2KKDNHRWA767HKUOUL", "length": 8397, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பி.எஸ்.எல்.வி", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nஇந்தியா‌வி‌ன் எமிசாட் வெவ்வேறு பாதைகளில் நிலை நிறுத்தி சாதனை \nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி45 \nஎமிசாட் செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது ப���எஸ்எல்வி\nவிண்ணில் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்..\nபி.எஸ்.எல்.வி. சி42 ராக்கெட் நாளை ஏவப்படுகிறது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட்\nஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது\nபி.எஸ்.எல்.வி.சி-39. ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nஒரே ராக்கெட்டில் 103 செயற்கை கோள்கள்.. பிப்ரவரியில் ஏவ இஸ்ரோ திட்டம்\nஒரே ராக்கெட்... 103 செயற்கைகோள்கள்... உலக சாதனையை நோக்கி இஸ்ரோ..\nஒரே ராக்கெட் மூலம் 83 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்..\nரிசோர்ஸ் சாட்-2A செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்\nபூமியை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்.... டிசம்பர் 7- ஆம் தேதி ஏவப்படுகிறது\nஇந்தியா‌வி‌ன் எமிசாட் வெவ்வேறு பாதைகளில் நிலை நிறுத்தி சாதனை \nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி45 \nஎமிசாட் செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி\nவிண்ணில் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்..\nபி.எஸ்.எல்.வி. சி42 ராக்கெட் நாளை ஏவப்படுகிறது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட்\nஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது\nபி.எஸ்.எல்.வி.சி-39. ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nஒரே ராக்கெட்டில் 103 செயற்கை கோள்கள்.. பிப்ரவரியில் ஏவ இஸ்ரோ திட்டம்\nஒரே ராக்கெட்... 103 செயற்கைகோள்கள்... உலக சாதனையை நோக்கி இஸ்ரோ..\nஒரே ராக்கெட் மூலம் 83 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்..\nரிசோர்ஸ் சாட்-2A செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்\nபூமியை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்.... டிசம்பர் 7- ஆம் தேதி ஏவப்படுகிறது\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Rajiv+Gandhi+assassination?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-22T00:07:58Z", "digest": "sha1:VEWKBKN2UDOK5V34C4QBOPULKIXN3RYJ", "length": 9546, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Rajiv Gandhi assassination", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\n''நியாய் திட்டம், இந்திய பொருளாதாரத்துக்கான பெட்ரோல்'' : ராகுல் காந்தி பெருமிதம்\n“ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை இருக்கிறதா” - பாஜக கேள்வி\nராகுல் பேரணியில் காயமடைந்த பத்திரிகையாளர் பிரியங்காவுடன் சந்திப்பு\nசிறுவன் ஆசையை நிறைவேற்ற முன்வந்த ராகுல் காந்தி \nவாரணாசியில் மோடிக்‌கு எதிராக பி‌ரி‌யங்கா போட்டியா - ராகுல் காந்தி பதில்\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: தேவகவுடா\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\n“நாட்டை பிளவுபடுத்தி மோதலை ஊக்குவிக்கிறார்”' - மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\nசர்ச்சைக்குரிய பேச்சு - ஆசம் கான், மேனகா பரப்புரை செய்ய தடை\n“விளம்பரம் செய்ய மோடிக்கு பணம் எங்கிருந்து வருகிறது ” - ராகுல் காந்தி கேள்வி\nநளினி பரோல் தொடர்பாக சிறைத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபிரதமரை திருடன் என்ற விவகாரம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஅரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி: பிரியங்கா காந்தி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் களமிறங்குகிறார் பிரியங்கா\n''பட்ட மேற்படிப்பு படிக்காமலேயே எம்.ஃபில் பட்டத்தை பெற்றவர் ராகுல்காந்தி'' - அருண்ஜெட்லி\n''நியாய் திட்டம், இந்திய பொருளாதாரத்துக்கான பெட்ரோல்'' : ராகுல் காந்தி பெருமிதம்\n“ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை இருக்கிறதா” - பாஜக கேள்வி\nராகுல் பேரணியில் காயமடைந்த பத்திரிகையாளர் பிரியங்காவுடன் சந்திப்பு\nசிறுவன் ஆசையை நிறைவேற்ற முன்வந்த ராகுல் காந்தி \nவாரணாசியில் மோடிக்‌கு எதிராக பி‌ரி‌யங்கா போட்டியா - ராகுல் காந்தி பதில்\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: தேவகவுடா\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\n“நாட்டை பிளவுபடுத்தி மோதலை ஊக்குவிக்கிறார்”' - மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\nசர்ச்சைக்குரிய பேச்சு - ஆசம் கான், மேனகா பரப்புரை செய்ய தடை\n“விளம்பரம் செய்ய மோடிக்கு பணம் எங்கிருந்து வருகிறது ” - ராகுல் காந்தி கேள்வி\nநளினி பரோல் தொடர்பாக சிறைத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபிரதமரை திருடன் என்ற விவகாரம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஅரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி: பிரியங்கா காந்தி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் களமிறங்குகிறார் பிரியங்கா\n''பட்ட மேற்படிப்பு படிக்காமலேயே எம்.ஃபில் பட்டத்தை பெற்றவர் ராகுல்காந்தி'' - அருண்ஜெட்லி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Mi+8/3", "date_download": "2019-04-22T00:00:10Z", "digest": "sha1:KVF4GPIXV2LPBG2K4GEYSYQTNV65EISD", "length": 8649, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mi 8", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nதமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவிகித வாக்குகள் பதிவு\nமுக்கியத்துவம் பெறும் தமிழகம் - அதிகரிக்குமா வாக்கு சதவிகிதம் \nவாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு\nதமிழகத்தில் 11 மணி வரை 30.62 சதவிகித வாக்குகள் பதிவு \nதிருமணம் முடிந்த கையோடு வாக்களிக்க வந்த புதுமண தம்பதி\nகாலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவு\nதேர்தல் ஏற்பாடு: வாக்காளர்கள் கடும் அதிருப்தி\nபல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது: வாக்காளர்கள் அவதி\nமுதல் ஆளாக வந்த அஜித் ; மக்களோடு மக்களாக வரிசையில் நின்ற விஜய்\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது\nதமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nதமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடைநீக்கம்\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nதமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவிகித வாக்குகள் பதிவு\nமுக்கியத்துவம் பெறும் தமிழகம் - அதிகரிக்குமா வாக்கு சதவிகிதம் \nவாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு\nதமிழகத்தில் 11 மணி வரை 30.62 சதவிகித வாக்குகள் பதிவு \nதிருமணம் முடிந்த கையோடு வாக்களிக்க வந்த புதுமண தம்பதி\nகாலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவு\nதேர்தல் ஏற்பாடு: வாக்காளர்கள் கடும் அதிருப்தி\nபல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது: வாக்காளர்கள் அவதி\nமுதல் ஆளாக வந்த அஜித் ; மக்களோடு மக்களாக வரிசையில் நின்ற விஜய்\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது\nதமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nதமிழகத்தில் வாக்குப்பதிவு... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nதமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடைநீக்கம்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண ���திப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/202800", "date_download": "2019-04-22T00:18:37Z", "digest": "sha1:L23UYFSEVQXPEIPOYL2F5HULVTW353HF", "length": 7631, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "சீனாவிற்கு செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை! - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nசீனாவிற்கு செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை\nசீனாவிற்கு செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட, கனேடியருக்கு சீனா, கடந்த நவம்பரில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.\nஇந்தநிலையில், இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போதே சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சீ���, நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.\nதற்போதைய, மரணம் தண்டனை தீர்ப்பு சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜிய உறவை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nஇந்தநிலையிலேயே சீனாவிற்கு செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதேவேளை, சீன நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி ஒருவரை வன்கூவரில் கனேடிய பொலிஸார் கைதுசெய்த சம்பவத்தினை அடுத்து, கனேடியர்கள் இருவர் அண்மையில் சீனாவில் கைது செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-nool-vimarsanam/5/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-04-22T00:54:08Z", "digest": "sha1:FGUJN2RBWDFIJ5ILHRNCVZDFY3N5TZCW", "length": 5808, "nlines": 121, "source_domain": "eluthu.com", "title": "கள்வனின் காதலி தமிழ் நூல் விமர்சனம் | Tamil Nool / Book Vimarsanam (Review) - எழுத்து.காம்", "raw_content": "\nகள்வனின் காதலி விமர்சனம். Tamil Books Review\nகல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றும் போது எழுதிய தொடர் நாவல் கள்வனின் காதலி.\nஇது ஒரு சமூகம் சார்ந்த நாவலாகும்.\nஉலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது, அன்பு.\nசில நல்ல செயல்களுக்கு,பல தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல் என்ற ஆழமான கருத்தினை இந் நாவல் சிறப்பாக விளக்குகிறது.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/16/accident.html", "date_download": "2019-04-22T00:45:19Z", "digest": "sha1:RDY4SSO5FYCHO36EXJBZ4H64K73YMHXK", "length": 13819, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடை ரோடு சாலை விபத்தில் 3 பேர் பலி | Road accident claims 3 live near Kodai road - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n8 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n9 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொடை ரோடு சாலை விபத்தில் 3 பேர் பலி\nதிண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர்பலியாயினர்.\nதிண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ் போய்க் கொண்டிருந்தது. கொடை ரோடு அருகே அந்த பஸ்வந்தபோது, எதிரில் ஒரு லாரி வந்தது.\nஇரு வாகனங்களும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.\nஇதில் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் பலியானார்கள். 31 பேர் காயமடைந்தனர்.\nகாயமடைந்தவர்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்���கைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-ameer-explained-about-theri-issue/", "date_download": "2019-04-22T00:18:02Z", "digest": "sha1:ATMJYZGR2PEMBCTU7QWMTM7K3DSF77XS", "length": 7074, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "தெறி படத்தால் தனக்கு நஷ்டமா ? விளக்கமளித்த அமீர் - Cinemapettai", "raw_content": "\nதெறி படத்தால் தனக்கு நஷ்டமா \nதெறி படத்தால் தனக்கு நஷ்டமா \nஇன்று காலை முதல் இயக்குனர் அமீர் பெயரில் தெறி படத்தின் வசூலை பற்றி ஒரு ட்விட் பதிவு பரவி வந்தது. இதை அறிந்த இயக்குனர் அமீர் முதலில் நான் எந்தவெரு சமுக வலைத்தளத்திலும் இல்லை.என் பெயரில் விஜய்க்கு வேண்டாதவர்கள் தேவையில்லாத செய்தியை பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார்.\nஇயக்குனர் அமீர் தான் தெறி படத்தின் மதுரை விநியோகஸ்தராக செயல்பட்டார் என்பது குறிபிடத்தக்கது. மேலும் தெறி படத்தின் வசூலில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.இதோ அவர் அறிவித்த அறிக்கை :-\nRelated Topics:சினிமா செய்திகள், விஜய்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனை���்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-ajith-which-place-in-yahoo/", "date_download": "2019-04-22T00:23:51Z", "digest": "sha1:D2H7CUPQGDB46SUA6QNP66RKV7R5WQCO", "length": 7690, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "புது போட்டி? இதில் அஜித், விஜய் எந்த இடம் தெரியுமா? யார் வென்றார்கள்.. - Cinemapettai", "raw_content": "\n இதில் அஜித், விஜய் எந்த இடம் தெரியுமா\n இதில் அஜித், விஜய் எந்த இடம் தெரியுமா\nதமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் ஹீரோ என்றால் அது ரஜினி,கமல்,விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம், இப்படிப்பட்ட முன்னணி ஹீரோ தான் இவர்களை சமூகவளைதலங்களில் அதிகம் தேடப்படும் நடிகர் யார் தெரியுமா.\nதென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களின் சிறப்பு விஷயங்களால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார் யார் என்ற விவரத்தை Yahoo வெளியிட்டுள்ளது. தற்போது அந்த விவரத்தை பார்ப்போம்.\nRelated Topics:அஜித், நடிகர்கள், விஜய்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயி��் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/11/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C-856040.html", "date_download": "2019-04-22T00:59:39Z", "digest": "sha1:HHS6AZF2NJBNE7IZXITUL4GDKHASZA6R", "length": 6625, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "மதச்சார்பற்ற கூட்டணியா; பாஜக எதிர்ப்பு கூட்டணியா?- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமதச்சார்பற்ற கூட்டணியா; பாஜக எதிர்ப்பு கூட்டணியா\nBy dn | Published on : 11th March 2014 04:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிமுக அணியை மதச்சார்பற்ற கூட்டணி என அடையாளப்படுத்தலாமா என்பதற்கு காலச்சுவடு இதழின் பதிப்பாளர் கண்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து :\nதிமுக கூட்டணியை திருமாவளவன் மதச்சார்பற்ற கூட்டணி என்று அடையாளப் படுத்தியிருக்கிறார்.\nஇரண்டு இஸ்லாமிய மத அடையாளமுடைய கட்சிகள் அந்தக் கூட்டணியில் இருக்கின்றன. அவர் பார்வையில் ஒருகால் மதச்சார்பு என்பது பாஜக கூட்டணியை மட்டுமே குறிக்குமெனில் நேரடியாக பாஜக எதிர் கூட்டணி என்று குறிப்பிடுவதே சிறப்பு.\nகூட்டணியின் தலைமைக் கட்சியான திமுக தனது கூட்டணியை மதச்சார்பற்ற கூட்டணியாக இதுவரை வருணிக்கவில்லை.\nமோடி ஆட்சி அமைத்தால், அதில் இணைய வாய்ப்புக் கிடைத்தால், கருணாநிதி தயாராகவே இருப்பது வெளிப்படை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/117672", "date_download": "2019-04-22T00:26:01Z", "digest": "sha1:DXYJ6FP5GMKLBTGFRK4W4LRORHIX4WAF", "length": 26820, "nlines": 144, "source_domain": "www.ibctamil.com", "title": "அமெரிக்க வழக்கிற்கு சிறிலங்கா கொன்சியூலர் அலுவலகமும் துணை: கோட்டாபய பகிரங்க குற்றச்சாட்டு! - IBCTamil", "raw_content": "\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை மேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெளிவந்தது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொழும்பில் தொடரும் பதற்றம்\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nஅமெரிக்க வழக்கிற்கு சிறிலங்கா கொன்சியூலர் அலுவலகமும் துணை: கோட்டாபய பகிரங்க குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்கு சிறிலங்கா அரசின் கலிபோர்னியாவிற்கான கொண்சூயூலர் அலுவலகம் உதவியிருப்பதாக கோட்டாபய ராஜபக்ச பாரதூரமான குற்றச்சாட்டொன்றை சுமத்தியிருக்கின்றார்.\nஅமெரிக்காவில் இருந்த��� இன்றைய தினம் நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்சவை வரவேற்பதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதுடன், சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக தான் நாட்டிற்கு ஆற்றிய சேவைகளை இதன்மூலம் கொச்சைப்படுத்தியிருப்பதாகவும் கவலை வெளியிட்டிருகின்றார்.\nஇதேவேளை கோட்டாபய ராஜபக்சவை வரவேற்பதற்காக நாட்டின் பல இடங்களில்இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்த அவரது ஆதரவாளர்கள் எதிர்கால ஜனாதிபதியே வாழ்க என்றும், போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவரே வாழ்க எனவும் கோஷமிட்டு வரவேற்பளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுபவருமான கோட்டபாய ராஜபக்ச கடந்த மாத இறுதியில் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அவருக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தின் மாவட்ட நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகள் தொடர்பில் ஏப்ரல் ஏழாம் திகதியான கடந்த ஞாயிற்றுக்கிழமை கோட்டாபய ராஜபக்சவிடம் அறிவித்தல்கள் கையளிக்கப்பட்டன.\nகொழும்பு ரத்மலானை பகுதியில் வைத்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி அஹிம்சா விக்ரமதுங்க அவரது தந்தையின் படுகொலையுடன் கோட்டாபய ராஜபக்ச தொடர்புபட்டிருப்பதாக குற்றம்சாட்டி வழக்கொன்றை பதிவுசெய்திருந்தார்.\nஇதேவேளை கோட்டாபய ராஜபக்ச சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றியபோது அவரது நேரடி கண்காணிப்பின் கீழ் இருந்த TID என்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 2007 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு 2010 ஆம் ஆண்டு வரை தடுத்துவைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி கனேடிய பிரஜையான ஈழத்தமிழர் ரோய் மனோஜ்குமார் சமாதானம் நட்டஈடு கோரி வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.\nரோய் சமாதானம் சார்���ில் உலகின் முன்னணி சட்ட நிறுவனமான ஹவுஸ்பெல்ட் சர்வதேச சட்ட நிறுவனமும், தென் ஆபிரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமை சட்ட நிபுணர் யஸ்மின் சூக்கா தலைமையிலான ITJP என்ற நீதிக்கும் - உண்மைக்குமான செயற்திட்டமும் இணைந்து இந்த வழக்கை அமெரிக்காவின் கெலிபோர்னிய நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.\nகோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளை தமது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் மஹிந்த - கோட்டா விசுவாசிகள் சிறிலங்காவில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் மறுபுறத்தில் வெளிநாடுகளில் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்காவின் அரச அதிகாரிகள் மற்றும் படைத் தளபதிகளுக்கு எதிராக போர்க் குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான மனித உரிமை மீறல்களை அடிப்படையாக வைத்து அந்ததந்த நாடுகளில் வழக்குகளை தொடர்வது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களும், புலம்பெயர் அமைப்புக்களும் அதிக நாட்டம் காண்பித்து வருவதாக ITJP நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா ஐ.பீ.சீ தமிழுக்கு லண்டனில் வைத்து வழங்கியிருந்த செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் ஸ்ரீலங்கா நேரப்படி காலை 8.35 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.\nமஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பௌத்த பிக்குகள் உட்பட அவரது ஆதரவாளர்களும் விமான நிலையத்தின் வரவேற்பு பகுதியில் கூடி பெரும் ஆரவாரத்துடன் கோட்டாபய ராஜபக்சவை வரவேற்றதோடு எதிர்கால ஜனாதிபதியே வாழ்க, போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவரே வாழ்க என்ற கோஷங்களையும் எழுப்பினர்.\nஇதனையடுத்து பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் அங்கு வந்திருந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ச, தனக்கெதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்குகளுக்குப் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான புலம்பெயர் சமூகத்தினுடைய அரச சார்பற்ற நிறுவனம் மாத்திரமன்றி,ஸ்ரீலங்காவிலுள்ள சிலரும் அதேபோல் அமெரிக்கா கலிபோர்னியாவிலுள்ள கொன்சியூலர் அலுவலகமும் ஒத்துழைத்திருப்பதாக குற்றமச்சாட்டினார்.\nதொடர்ந்தும் க��ுத்துத் தெரிவித்த அவர்,\nஇந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்காவிலுள்ள மக்களும் அதேபோல நாடாளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களும், அமெரிக்காவிலுள்ள ஸ்ரீலங்கா பிரஜைகளும் பாரியளவான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள். ஏனென்றால் எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அரசியல் ரீதியான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை.\nஇதற்கு முன்னர் குறைந்தது 10 தடவைகள் அமெரிக்காவிற்கு சென்று திரும்பியிருக்கின்றேன். அப்போது அந்த தரப்பினர் எந்தவொரு சிவில் வழக்கையும், நட்டஈட்டையும் கோரியிருக்கவில்லை. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலுடன் சம்பந்தப்படுத்தி இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பல தரப்பிலிருந்து அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான புலம்பெயர்ந்த சமூகத்தினுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்றும் அதேபோல ஸ்ரீலங்காவிலுள்ள சில தரப்பினரும் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.\nஅதேவேளை இதனை சொல்வதற்கும் கவலையடைகிறேன். கலிபோர்னியாவிலுள்ள எமது கொன்ஸ்சியூலர் அலுவலகமும் இதற்கு ஒத்துழைத்துள்ளது. இப்படியான கீழ்த்தரமான அரசியலை செய்வது மிகவும் கொடூரமானது. இந்த நடவடிக்கைகள் ஊடாக நான் பாதுகாப்புச் செயலாளராக மேற்கொண்ட பணிகளையும், நாட்டையும் இவர்கள் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.\nஇதேவேளை சிறிலங்காவில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் கோட்டாபய ராஜபக்ச, இன்னமும் அவரது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு விண்ணப்பிக்கவில்லை என்ற தகவலையும் இன்றைய தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கூடியிருந்த ஆதரவாளர்கள் முன்னிலையில் தெரியப்படுத்தினார்.\nஎனினும் அதற்கான ஆயத்தப் பணிகளை தான் இம்முறை அமெரிக்காவிற்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பதாக தெரிவித்த கோட்டாபய, அமெரிக்காவில் தனக்கெதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுக்காமலேயே அவற்றை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் தனது சட்டத்தரணிகள் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஅமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வதற்காக வழக்கறிஞர்களுடன் சேர்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே நான் இம்முறை அமெரிக்கா சென்றதற்கு அடிப்படைக் காரணம். அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக செய்துகொண்டேன். இங்கிருந்துதான் இரத்து செய்வதற்கான எஞ்சிய பணிகளை செய்ய வேண்டும். நான் கூறியவுடன் அங்கே அவர்கள் சென்று எனது விண்ணப்பத்தை கையளித்துவிடுவார்கள்.\nஇந்த காலகட்டத்தில்தான் நான் பாதுகாப்புச் செயலாளராக கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கடமையாற்றியபோது ஊடகவியலாளர் ஒருவரது மரணத்திற்கும், அதேபோல கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தொடர்பாகவும் சிவில் வழக்குகளை தாக்கல் செய்திருக்கிறார்கள்.\nபாதுகாப்புச் செயலாளராக நான் அதற்கு பொறுப்பு கூறவேண்டும் என்றும், அவர்களுக்கு பணரீதியில் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அங்கு அந்த வழக்குகளின் அறிவித்தல்கள், ஸ்ரீலங்காவில் போலல்லாமல் சிவில் நிறுவனங்களின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும். எனினம் எனக்கு முறைப்படி அறிவித்தல்கள் வழங்கப்படவில்லை. எனினும் அங்குள்ள எனது சட்டத்தரணிகள் அதனை இரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.\nஇதனையடுத்து விமான நிலைய வாசல் பகுதியிலும், வாகனத் தரிப்பிடத்திலும் திரண்டிருந்த ஏராளமான ஆதரவாளர்களின் உற்சாகமான கோசங்களுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்சவை அவரது மெய்ப் பாதுகாவலர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-22T00:32:14Z", "digest": "sha1:VUOCZMK35FD2EMH57OWTK3Y3RUABQUVN", "length": 31359, "nlines": 386, "source_domain": "www.naamtamilar.org", "title": "தூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nதூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி\nநாள்: மே 29, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், போராட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு, திருநெல்வேலி மாவட்டம்\nகட்சி செய்திகள்: தூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி | நாம் தமிழர் கட்சி\nநச்சுக் காற்றை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் பங்கேற்ற அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கொலைவெறி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 29-05-2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் திர��நெல்வேலி சந்திப்பு தொடர்வண்டி நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு, மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவக்குமார் உள்ளிட்ட 500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று கண்டனவுரையாற்றினார்.\nமுன்னதாக செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், `ஸ்டெர்லைட் ஆலையை மூட ஆணையிடும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு இருந்திருக்குமானால், 13 அப்பாவிகளின் உயிர்களைப் பலி கொண்டது எதற்காக’ என்று கேள்வி எழுப்பினார்.\nமேலும், “ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு வெளியிட்டுள்ள ஆணை வெறும் கண் துடைப்பானது. இதற்கு முன்பும் இதேபோல பலமுறை ஆலையை மூட ஆணை பிறப்பிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் ஆலை தரப்பினர் முறையிட்டதால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதனால் ஆலையை மூடுவது தொடர்பாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டியது அவசியம்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இருந்திருக்குமானால், எதற்காக 13 அப்பாவிகளின் உயிர்கள் கொல்லப்படும் வரையிலும் அரசு பார்த்துக்கொண்டிருந்தது அதனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு முழுக்காரணமே தமிழக அரசு தான். துப்பாக்கிச் சூட்டுக்கான உத்தரவை துணை வட்டாட்சியர்கள் வழங்கியதாகச் சொல்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரக்காரர்கள் பங்கேற்றதாகப் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வதில் உண்மையில்லை. கலவரம் செய்பவர்கள் குடும்பத்துடனும் குழந்தைகளை அழைத்துக்கொண்டும் போராட்டத்துக்கு வந்திருப்பார்களா தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருமே பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உறவினர்கள்தானே தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருமே பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உறவினர்கள்தானே அப்படி இருக்கையில் போராடியவர்களைக் கலவரக்காரர்கள் என்று சொன்னால், பொன்.ராதாகிருஷ்ணன்தான் அவர்களின் தலைவராக இருப்பார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரம���க மூட வேண்டும் என்பதுதான் தூத்துக்குடி மக்களின் விருப்பம். அதனால், ஏற்ற வகையில் உரிய சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.\nசீமான் கண்டனவுரையாற்றும்போது, ” கடந்த 19ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் எங்கள் கட்சியினருடன் மோதலில் ஈடுபட்ட மதிமுகவினர் நாம் தமிழர் கட்சி மீதும் என் மீதும் பொய்யாக தொடுத்த கொலை முயற்சி வழக்கினால் காவல்துறையினர் தூத்துக்குடி போராட்டங்களில் பங்கேற்காதவாறு எங்களை மொத்தமாக முடக்கிவிட்டனர். காவிரி, கதிராமங்கலம், சேலம் 8 வழிச்சாலை உள்ளிட்ட மக்கள் போராட்டங்களில் பங்கேற்கும் போதெல்லாம் பொய் வழக்குகள் புனைந்து வைத்திருக்கும் காவல்துறையினர் அப்போதெல்லாம் கைது செய்யாமல் இருந்துவிட்டு இப்போது திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினர் ஏற்படுத்திய மோதலில் தொடுக்கப்பட்ட பொய் வழக்கில் கைது செய்து எங்களை வன்முறையாளர்களாக சித்தரிக்க திட்டமிடுகின்றனர். அரசின் இந்தப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பாத ஒரே கட்சி பாரதிய ஜனதா மட்டும் தான் இவர்கள் யார் என்று மக்கள் புரிந்துகொள்வார்கள் இவர்கள் யார் என்று மக்கள் புரிந்துகொள்வார்கள் பாஜக-வின் பினாமி அரசு தான் தமிழகத்தில் நடைபெறுகிறது என்பதற்கு ஆகச்சிறந்த சான்று, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஆதரித்து பாரதிய ஜனதா பேசிவருவதேயாகும்.\nபோராடும் மக்களை பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் போல் சித்தரிக்கும் கட்டமைப்பு பேராபத்தானது. உண்மையான பயங்கரவாதிகளும் சமூக விரோதிகளும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பத்திரமாக இருக்கிறார்கள்; ஆனால் பாவப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் தான் கொளுத்தும் வெயிலில் நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். போராடுகின்ற மக்கள் மீது தொடுக்கப்பட்ட கொடும்போரில் உயிர்நீத்த நம் இனச் சொந்தங்களுக்குப் புரட்சிகரமான வீரவணக்கம் செலுத்துகிறோம். உரிய நிவாரணத் தொகையையும் சிறந்த மருத்துவ உதவிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டார்.\nஅறிவிப்பு: தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: மத்திய மாநில அரசுகளைக் கண்டித���து பிரான்சில் ஆர்ப்பாட்டம்\nகச்சநத்தம் சாதியப் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம்\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களி…\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/152705-help-duraiarasan-to-achieve-his-dream-mbbs.html", "date_download": "2019-04-22T00:35:58Z", "digest": "sha1:7PJ6Z7BMJAWSZITC2ICHKEFUZ7R3TSNR", "length": 22541, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "'ஃபீஸ் கட்ட உதவுவீங்களா அண்ணா?' - துரையரசன் | Help duraiarasan to achieve his dream- MBBS", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:13 (18/03/2019)\n'ஃபீஸ் கட்ட உதவுவீங்களா அண்ணா\nபுதுக்கோட்டை மாவட்டம், வணக்கங்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் துரையரசன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த துரையரசன் கடைசிப்பிள்ளை, இவருக்கு நான்கு அக்காக்கள். மூவருக்குத் திருமணமாகிவிட ஒரு சகோதரி ஜெராக்ஸ் கடையொன்றில் பணிபுரிந்து வருகிறார். துரையின் தந்தை திருமையா விவசாயக் கூலி வேலை செய்துவருகிறார். திருமையா வாங்கும் 300 ரூபாய் தினக்கூலி வாய்க்கும் வயிற்றுக்குமே ��ரியாகிவிடும். லட்சுமி இல்லாத இடத்தில் சரஸ்வதி குடிகொண்டதைப் போல, இந்த ஏழைக்குடும்பத்தின் ஆறுதலாக அமைந்த ஒரே விஷயம் துரையரசனின் கல்வியார்வம்.\n2016ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் 1200க்கு 1151 மதிப்பெண் எடுத்த துரையரசனுக்கோ மருத்துவம் படிக்கவே ஆசை. இருந்தும் சில மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி வாய்ப்பைத் தவறவிட்டார். 2016ஆம் வருடம் கவுன்சிலிங்கில் இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் அன்னை மருத்துவக் கல்லூரியில் சீட் வழங்கப்பட்டது. வருடத்துக்கு சுமார் 3.50 லட்சம் ரூபாய் கல்விக்கட்டணம் என்பது துரையரசனின் குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் மூலம் முதல் வருடப் படிப்பை வெற்றிகரமாக முடித்த துரைக்கு காத்திருந்தது ஒரு பேரிடி.\nதுரை படித்துவந்த அன்னை மருத்துவக்கல்லூரி இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை எனும் காரணத்தால், அக்கல்லூரிக்குத் தடை விதித்துக் கழகம் உத்தரவிட்டது. அந்நேரத்தில் அங்கு படித்துவந்த 144 மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. இதுசம்பந்தமாக, 2017 இல் மாணவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், மாணவர்களை தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யக்கோரி தீர்ப்பு வழங்கியது. துரையரசன் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார், இருப்பினும் தீர்ப்புப் படி தனியார் கல்லூரிக்குச் செலுத்திய அதே கல்விக் கட்டணத்தை செலுத்தவேண்டிய நிலை...\nஉடனடியாக தேவைப்படும் ஒரு லட்ச ரூபாய்\nஇரண்டாம் வருடக் கல்வியையும் முடித்துவிட்ட துறையரசனுக்கு ஏற்கனவே கல்விக்கடன் மற்றும் இதரக் கடன்கள் 4.50 லட்சத்துக்கும் மேல் உள்ளன. இதுதவிர, இன்னும் மூன்று வருடப் படிப்பைத் தொடர கிட்டத்தட்ட 10 லட்ச ருபாய் தேவைப்படுகிறது. இந்த வருடத்துக்கான கல்விக்கடன் மற்றும் கல்வி உதவித்தொகை கிடைத்தாலும், இந்த வருட வகுப்பில் சேர ரூபாய் 1 லட்சம் உடனடியாகத் தேவைப்படுகிறது.கட்டணம் செலுத்த கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடுவான மார்ச் 15 ஆம் தேதி கடந்துவிட்ட நிலையில், இன்னும் முழுக் கட்டணத்துக்கான பணம் கிடைக்காமல் செய்வதறியாது தவித்துவருகிறார் துரையரசன்.\nபல சிக்கல்களுக்குப் பின்னரும், மருத்துவர் ஆகும் க���வோடு படித்துவரும் ஏழை மாணவரான துரையரசனுக்கு உதவவும், அவரின் மூன்று வருட படிப்புக்கு ஸ்பான்சர் செய்யவும் விருப்பமுள்ளோர், https://www.edudharma.com/fundraiser/durai-mbbs-education - இந்த லிங்கிற்குச் சென்று தங்களால் இயன்ற உதவியைச் செய்யலாம். இவ்வருட வகுப்புகளில் சேர, உடனடியாக துரையரசனுக்கு லட்ச ரூபாய் தேவைப்படுவதால், இச்செய்தியை உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் & சமூக வலைத்தளங்களிலும் பகிருமாறு, துரைக்காக நிதி திரட்டும் Edudharma.com கேட்டுக்கொள்கிறது.\nஉதவி செய்வோம், ஏழை மாணவரின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்\nபொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma - வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங��கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thicinemas.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:13:51Z", "digest": "sha1:PAAEMVL7JRYBUOMU464ZVCHI3DZS7I24", "length": 6545, "nlines": 43, "source_domain": "thicinemas.com", "title": "ராக்கி – விமர்சனம் | Thi Cinemas", "raw_content": "\nநடிப்பு : ஸ்ரீகாந்த்,நாசர்,ஈஷான்யா,சயாஷி ஷின்டே,பிரம்மானந்தம்\nஇயக்கம் : கே சி பொடியா\nகதை: தன் உரிமையாளரை கொன்றவர்களை பழிவாங்கும் நாயின் டபுள் ஆக்ஸன் கமெர்சியல் மசாலா.\nபோலீஸ் ஆபீசரான ஸ்ரீகாந்த் மிகவும் நேர்மையானவர், அவர் ஒரு நாள் வேலை முடிந்து வரும் போது விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியைப் பார்த்து காப்பாற்றி, வீட்டுக்கு எடுத்து வந்து ராக்கி என்று பெயர் வைத்து வளர்க்கிறார். அவரது மனைவி ஈஷான்யாவும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். ராக்கியின் துறுதுறு தனத்தை கண்டா ஸ்ரீகாந்த் அதை போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். துப்பறிவதில் எக்ஸ்பர்ட்டாகி விட்ட ராக்கியுடன் சேர்ந்து பல வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்கிறார் ஸ்ரீகாந்த் . இந்நிலையில் லோக்கல் எம்எல்ஏ சாயாஜி சிண்டேக்கும் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. அதே சமயம் சிறையில் இருந்து பாம் பாண்டியன் எனும் குற்றவாளியை தேடி செல்லும் போது சாயாஜி மற்றும் அவரது கூட்டாளிகளால் கொல்லப் படுகிறார் ஸ்ரீகாந்த் . இதையடுத்து, தன் ஸ்ரீகாந்தை கொன்ற குற்றவாளிகளைத் தேடிக் கண்டி பிடித்து ராக்கி பழி வாங்குவது தான் படத்தின் மீதி கதை.\nநேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் ஸ்ரீகாந்த் பிட்டாக இருக்கிறார். வேலையில் நல்ல போலீஸ் அதிகாரி, மனைவி மீது அதிக பாசம் காட்டும் கணவன் என நன்றாக நடித்திருக்கிறார். நாயகி ஈஷான்யா. அன்பான மனைவியாக நடித்துள்ளார்.\nபோலீஸ் கமிஷ்னர் ரோலில் வரும் நாசர், வில்லன் சாயாஜி சிண்டேவும், அவரது கூட்டாளிகளான ஓ.ஏ.கே.சுந்தர் மற்றும் கராத்தே ராஜா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.\nவழக்கமாக தமிழ் சினிமாவில் ஹீரோ அல்லது ஹீரோயின் இல்லையென்றால் வில்லன் தான் இரட்டை வேடத்தில் வருவார்கள் ஆனால் இந்த படத்தில் நாய் இரட்டை வேடத்தில் நடித்துள���ளது கொஞ்சம் புதுமைதான் மேலும் ஹீரோ என்ன வேலை ஒரு கமர்சியல் படத்தில் செய்வாரோ ( ரொமான்ஸ் தவிர ) அத்தனையும் இந்த ராக்கி செய்வது அருமை.\nபப்பி லஹரி மற்றும் சரன் அர்ஜுனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது.\nமொத்தத்தில் இந்த ராக்கி இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்\nதேசிய விருது போட்டியில் தாதா87\nகாசு மேல காசு – விமர்சனம்\nவளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை – ராகவா லாரன்ஸ்\nபற படம் சமூகத்தில் ஆழமான புரிதலை ஏற்படுத்தும் – பா.ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-04-22T00:56:00Z", "digest": "sha1:BVFMD64IYVXMDC4C62YS3USTL4NHFAJU", "length": 10059, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஸ்டாலின்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nவிஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nதமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் போது சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் பெயருடன் பிரவுன் கவரில் இருந்த 20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த பணத்தை தான் பெற்றுக் கொண்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்திகள் ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த குட்கா விவகாரத்தில் வாங்கிய லஞ்சத்தையும், அமைச்சர் பதவியிலும் பெற்றுள்ள லஞ்சத்தையும��� மேலும் உறுதி செய்திருக்கிறது.\nசி.பி.ஐ. விசாரணையில் இருக்கின்ற நிலையில், அரசு பணிகளிலும் அமைச்சரின் தந்தையே லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்ட பிறகும், ரூ.20 கோடிக்கு மேல் லஞ்சம் வசூல் செய்த பட்டியல் சிக்கிய பிறகும் அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல, சகித்துக் கொள்ள முடியாதது.\nகுட்கா ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சரும், காவல்துறை டி.ஜி.பி.யும் பதவியில் தொடர்ந்து கொண்டிருப்பதுபோல், இப்போது வருமான வரிச் சோதனையில் வெளிவந்துள்ள மெகா ஊழலுக்குப் பிறகும் பதவியில் நீடிக்க சுகாதாரத் துறை அமைச்சர் முயற்சி செய்வது அரசியல் சட்டத்திற்கு செய்யும் துரோகமாகும்.\nஆகவே, இனியும் எவ்வித காலதாமதமும் செய்யாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலகிட வேண்டும். அவர் பதவி விலக மறுத்தால் முதல்-அமைச்சர் உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக கவர்னர், டாக்டர் விஜயபாஸ்கரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #\nமொத்த மதிப்பெண் 50, ஆசிரியர் போட்ட மதிப்பெண் 80: குஜராத் ஆசிரியரின் விசித்திரம்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nகடைசி பந்து வரை த்ரில்லாக சென்ற போட்டியில் சிஎஸ்கே தோல்வி\nApril 22, 2019 கிரிக்கெட்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2007/03/", "date_download": "2019-04-21T23:59:48Z", "digest": "sha1:MGVJJ3C7UIXQNNA5I6LJ2OLMKJ2BAHFJ", "length": 7347, "nlines": 130, "source_domain": "www.nisaptham.com", "title": "March 2007 ~ நிசப்தம்", "raw_content": "\nஎங்கே தொடங்கியது இந்தக் கனவு\nபால் மனம் பெருகும் ஆடைகள்\nஒரு சருகுபோல் புரளும் ஆடைகள்\nபிஞ்சுக் கைகள் தனக்குத் தானே\nஎப்போதும் இழுத்து விளையாடும் ஆடைகள்\nஅம்மா��்களால் ஒருபோதும் சீர்திருத்த முடியாத\nஆயிரம் வினோத வாசனையுள்ள ஆடைகள்\nஎன் பேருந்திலிருந்து கை தவறி விழுந்துவிட்ட\nஒரு குழந்தையின் ஆடையை ஒரு நாள்\nநான் துரத்திச் செல்ல ஆரம்பித்தேன்\nசாம்பல் நிற வெளிச்சத்தில் கண்ட\nசக பறவைகள் மனம் அதிர்ந்தன\nஅவை என் போலவே பைத்தியம் கொண்டு\nபறக்கும் குழந்தையை பின் தொடர்கின்றன.\nநான் ஒரு பறக்கும் குழந்தையை\nநிலத்தின் வழியாக துரத்திச் செல்கிறேன்\nநவீன கவிதையுலகம் 1 comment\nமனுஷ்ய புத்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஇன்று (மார்ச் 15) பிறந்த நாள் கொண்டாடும் என் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஎல்லா நீரையும் வடித்த பிறகு\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/12/resume.html", "date_download": "2019-04-22T00:28:23Z", "digest": "sha1:BUDSOTOFH2CDMZZKXYGIHHAGZYVOQGVZ", "length": 16880, "nlines": 222, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: Resume - கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nResume - கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்\nResume என்பது வேலை தேடுபவர்களின் மந்திர சொல் திறமையிருந்தும் Resume ஐ சரிவர தயாரிக்காத்தால் வேலை இழந்தவர்கள் பலர். Resume என்பது உங்களைப்பற்றிய தெளிவான அறிமுகத்தை கொடுத்து உங்களுக்கு வேலை பெற்றுத்தருவதாகும் . எனவே Resume தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் .கீழே கொடுக்கப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் Resume தயாரியுங்கள் .\n* நீங்கள் எந்த நிறுவனத்திற்கு Resume அனுப்பும் போதும் ,எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை ஒரு விண்ணப்பமாக எழுதி அதனுடன் Resumeஐ இணைத்து அனுப்புங்கள் .\n* Resume எழுதும் போது தாளின் இடது ஓரத்தில் முதலில் உங்கள் பெயரினை தெளிவாக எழுத���ங்கள், வலது ஓரத்தில் உங்களின் சமீபத்திய தெளிவான புகைப்படத்தை இணையுங்கள்.\n* அதிகப்படியான கட்டங்கள், கலர்ஷேடுகள், தெளிவற்ற ஃபான்ட் , அதிகமான அடிக்கோடு இடுதல் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்\n* இமெயில் முகவரியை குறிப்பிடும் போது உங்களின் பெயரோடு தொடர்புடைய இமெயில் முகவரியை கொடுங்கள் அதை விட்டுJollyboy_Rsp@gmail.com போன்ற பெயர்கள் உடைய இமெயில் முகவரியை கொடுக்காதீர்கள் அது எதிர்மறை விளைவுகளை ஏற்ப்படுத்தும்\n* நோக்கங்களை(Objective) தெளிவாக குறிப்பிடுங்கள்\n* கல்வித்துறை குறித்த தகவல்களை எளிமையாக கொடுங்கள்\n* உங்களின் தனித்துவமான திறனை குறிப்பிடுங்கள் அதை தவிர்த்து கல்லூரியில் படித்த பாடங்களையெல்லாம் கொடுக்காதீர்கள் உதாரணமாக\nகல்லூரியில் படித்த J2EE,Visual Basic, Oracle, C++, HTML, Data Management போன்றவைகளை Resume இல் கொடுத்து இருந்தீர்களானால் அதை பற்றி உங்களை 10 நிமிடம் பேச சொன்னால் உங்களால் தொடர்ச்சியாக பேச முடியுமா என யோசியுங்கள்.\n* பிறந்த தேதி,திருமணநிலை, பாலினம், மதம் , தெரிந்த மொழிகள் போன்ற தனிப்பட்ட விவரங்களை சரியாக கொடுங்கள்.\n* Hw r u , Looking 4 ur reply , போன்ற SMS பாணியில் விவரங்களை கொடுக்காதீர்கள்\n* நீங்கள் தயாரித்த Resumeஐ உங்களின் இரண்டு அல்லது மூன்று நண்பர்களிடம் கொடுத்து சரிபார்த்த பின்பே நிறுவனங்களுக்கு அனுப்புங்கள்\n* இமெயிலில் அனுப்பும் போது PDF வடிவில் அனுப்புங்கள் இதனால் ஃபான்ட் பிரச்சனைகள் தவிர்க்கப்படும்\n* இமெயிலில் அனுப்பும் போது அட்டாச்மென்ட்களில் உங்களது Resumeக்கு உங்களின் பெயரில் பெயரிடுங்கள் உதாரணமாக Guru resume போன்று கொடுங்கள் வெறுமனே Resume என கொடுக்காதீர்கள்\n* இமெயிலில் அனுப்பும் போது சப்ஜெக்ட் லைனிலேயே முக்கியமான வார்த்தைகளை குறிப்பிடுங்கள் எக்காரணம் கொண்டும் சப்ஜெக்ட் இல்லாமல் இமெயில் அனுப்பாதீர்கள்\n* உங்களது Resumeஐ அடிக்கடி புதிப்பியுங்கள் ஒரு முறை பிரின்ட் எடுத்துவிட்டு அதையே எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்புவதை தவிர்த்துவிடுங்கள் .\nஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்\nவாழ்க்கைக்கு தேவையான முத்தான மொக்கைதத்துவங்கள் ......\nயூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்\nஅதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...\nஅமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்\nஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( H...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நின���க்கும் கேள்விகள்…\nமாதவிலக்கு - ஓர் இஸ்லாமியப்பார்வை\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nதங்கம் - ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீ...\nResume - கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\nஇமெயில் வதந்திகள் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nகூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/author/kswilson/", "date_download": "2019-04-22T01:15:34Z", "digest": "sha1:C466QDFXV5ZAG7EECXIRSV6TRQQR7OVK", "length": 21374, "nlines": 406, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Pastor K. S. Wilson Songs Lyrics", "raw_content": "\nEn Nesar Ennudayavar – என் நேசர் என்னுடையவர்\nசாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி\nதிராட்சை ரசத்திலும் உங்க நேசமே\nஎன்மேல் பறந்த கொடி நேசமே\nUnnai Valakamal Yesu – உன்னை வாலாக்காமல் இயேசு\nஉன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்\nஉன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்\nஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)\nஇஸ்ரவேலே நீ பயப்படாதே – 2\nகரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் -2\nஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)\nஉம்மை கண்டு விலகி ஓடுமே -2\nஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)\nஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)\nஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே\nஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)\nதேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் -2\nஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது\nஉங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது\nகிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2\nஎன்னை உருவாக்கின கிருபை இது\nகிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2\nஎன்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது\nகிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2\nஎனக்கு உதவி செய்த கிருபை இது\nகிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2\nஎன்னை உயர்த்திவைத்த கிருபை இது\nகிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2\nUmmai Padamal Yarai – உம்மை பாடாமல் யாரை\nஉம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்\nஉம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்\n1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே\nஉன்னத அனுபவம் தந்தீரே -2\n2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர்\nதுயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் -2\n3. ஒன்றுக்கும் உதவாத என்னையும்\nஉருவாக்கி உயர்த்தின தெய்வமே -2\n4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே\nஎன் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன்\nUmmai Appanu Koopida Aasai – உம்மை அப்பானு கூப்பிடத்தான்\nஉம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை\nஉம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை\n1. கருவில் என்னை காத்தத பார்த்தா\nஉம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா\nஎன்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா\nஎன்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா\nஅப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…\n2. என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா\nஎன் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா\nஎன்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா\nஉம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா\nஅப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…\nAnathi Snehathal – அநாதி சிநேகத்தால்\nகாத்துக் கொண்டீரே – அன்பு\nஅனைத்துக் கொண்டீரே – அன்பு\n3. தாயின் கருவில் தொன்றுமுன்னே\nதாயைப் போல ஆற்றி தேற்றி\nநடத்தி வந்தீரே – அன்பு\n4. நடத்தி வந்த பாதைகளை\n5. கர்த்தர் செய்ய நினைத்தது\nசெய்து முடித்தீரே – அன்பு\nSanthosama Irunga – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்\nசர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் (2) – சந்தோஷ\n1. நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்\nநம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ\n2. விசுவாச ஓட்டத்திலும் ஊழிய பாதையிலும்\nநம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ\n3. துன்பங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்\nநம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ\n4. என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க\nகைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ\nParama Alaipin Pandhaya – பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்\nபரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்\nநான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்\nஇயேசு ராஜவின் இந்த வேலைக்காக\n2. எத்தனை தான் இடர்கள் வந்தாலும்\nஇந்த பாதையிலே நான் ஓடுகிறேன்\n3. என் மணவாளன் இயேசு ராஜாவை\nஎன் ஆசை எல்லாம் என் இயேசு தானே\nஅவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே\n4. என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்\nநான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்\nEn Uyarntha Kamalaiye – என் உயர்ந்த கன்மலையே\nEn Snegame – என் ஸ்நேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%C2%AD%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-04-22T00:07:01Z", "digest": "sha1:OKQKGDVI6XK2YN7DN4CIKX25MKA7KG3D", "length": 23770, "nlines": 107, "source_domain": "makkalkural.net", "title": "சுய முன்­னேற்றப் பேச்­சாளர்… | ராஜா செல்­ல­முத்­து – Makkal Kural", "raw_content": "\n»பெர���்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\nசுய முன்­னேற்றப் பேச்­சாளர்… | ராஜா செல்­ல­முத்­து\nபெரு­மாளின் பேச்­சுக்கு கூடி­யி­ருக்கும் அரங்­கமே கைதட்டி ஆர்ப்­ப­ரிக்கும். அவரின் சுய முன்­னேற்றப் பேச்சு, எழுத்து என்றால் வாச­கர்­க­ளுக்கும் மக்­க­ளுக்கும் புதையல் போல, அவர் மேடையில் நின்று பேசும் பேச்சு ஒரு பிர­ள­யத்­தையே உரு­வாக்­கும்.\n‘வெ­றுங்கை என்­பது மூடத்­தனம், பத்து விரல்­களே மூல­தனம்’ என்ற தாரா பார­தியின் கவி­தையைத் தாரக மந்­தி­ரமாய் சொல்வார். அவர் போகாத நாடுகள் இல்லை, பேசாத மேடைகள் இல்லை. அத்­தனைப் பேச்சும் அச்சு வெல்லம்.\n‘தோல்வி தான் வெற்­றியின் முதல் படி வெற்றி சந்­தோ­சத்தின் திறவு கோல், உழைப்பு தான் ஒருவனை உயர்த்­தும் முயற்சி தான் ஒரு­வனை உரு­வாக்­கும்’ என்று அவர் மேடையில் பேசும் பேச்­சுக்கு, கைதட்டி ஆர­வாரம் செய்யும் ஆட்­களின் உற்­சாகம் குறை நெடு நேர­மாகும். அப்படியொ­ரு பாசி­ட்டிவ் எனர்ஜி இருக்கும் அவரின் பேச்­சில்.\nஒவ்­வொரு வார்த்­தை­களின் இடை­வெளியில், சுய முன்­னேற்றச் சொற்கள் வைரங்­க­ளாக, வரிந்து கட்டிக் கொண்டு முன்­னுக்கு வந்து நிற்கும். எத்­த­னையோ மேடை­களில் முழங்­கிய பெருமாள் இன்று மதுரை மாந­கரில் பேச ஆரம்­பித்தார். அவர் மேடைக்கு வரு­வ­தற்கு முன்பே மக்­களின் ஆர­வாரம் விண்ணை முட்­டி­யது. இவரின் பேச்சைக் கேட்டால் எப்­ப­டியும் முன்­னுக்கு வந்து விடலாம் என்ற முனைப்­பி­லேயே ஆவல் மிகு­தியில் உட்­கார்ந்­தி­ருந்­தனர் நிறைய ஆட்­கள்.\n‘தன்­னம்­பிக்­கையின் நங்­கூரம், உழைப்பின் உற்­சாகம், சுய­முன்­னேற்ற பேச்சு பேரொளி என்­ற அடை­மொழி வாச­கங்கள் அவர் பேச இரு­க்கும் அரங்கை அழ­காக வைத்­தி­ருந்­த­து.\nஒன்று, இரண்டு, மூன்று என்று எண்கள் குறை­யக்­கு­றைய பெருமாள், மேடையின் மீது பளிச்­சென்­றுத் தோன்­றி­னார்.\nஅவர் அணிந்­தி­ரு­ந்த உடை­யும் பார்­வையும் ஒரு­சேர இருந்­தது. தீட்­சண்யம் கண்­களில் தீக்­குச்சி கொளுத்­தி­யது. அவரைப் பார்த்­த­துமே வெற்­றியின் வெளிச்சம் தங்­களின் பக்­கமே விழுந்­த­தென விரும்­பி­யிருந்­தனர், உட்­கார்ந்­தி­ருந்த ஆட்­கள்.\nஅன்­பான நண்­பர்­க­ளே’ என்று உதடு திறந்து அவர் வார்த்­தை­களை உதிர்த்த போது, கைத்­தட்­டல்­களின் ஒலி ஒவ்­வொ­ரு­வரின் காது­க­ளையும் அடைத்து நிறைத்­தது. அந்த அர­வ­ணைப்பு அங்கீ­கா­ரம் பெரு­மாளை பெரு­மிதம் கொள்ளச் செய்­தது. தன் இடது கையி­லி­ருந்த மைக்கை வலது கைக்கு மாற்­றி­னார்.\nகூடி­யி­ருந்த கூட்­டத்தின் கடைசி வரை கண்­களைக் கொண்டுச் சென்றார். தூரத்தில் பார்த்த பார்­வையில் குவிந்­தி­ருந்­தனர் மக்கள். கடை­சி­வரை கவ­ன­மாகப் பார்த்­ததில், தன் பேச்சைக் கேட்க இவ்வள­வு நபர்­களா என்ற ஆச்­சர்­யத்தில் அவர் விழி­களில் திரண்­டன நீர்த்­து­ளி­கள்.\n‘நண்­பர்­களே, வாழ்க்­கையில் எப்­பி­டி­யா­வது ஜெயிக்க வேண்­டு­மென்ற முனைப்பில் இருப்­ப­வர்­களே இதோ உங்­க­ளுக்கு ஒரு டிப்ஸ், இதைத் தெரிந்து கொண்டால் வெற்றி உங்கள் உள்­ளங்­கயைில் உருளும்’ என்று பெருமாள் சொன்­ன­போது சோர்ந்து போய் உட்­கார்ந்­தி­ருந்­த­வர்கள் கூட, கொஞ்சம் நிமிர்ந்து உட்­கார்ந்­த­னர். வாழ்க்­கையில் எப்­பி­டி­யா­வது ஜெயிக்­க­ணும்னு உழைச்­சிட்டு இருக்­கிற நீங்க முயற்சி செஞ்சும் முன்­னேற முடி­ய­லை­யேன்னு முணங்­கிக்­கிட்டு இருக்­கிற நீங்க. ஒரு ரக­சி­யத்தை தெரி­ஞ்­சுக்­கோங்க எத்­தனை தடவ விழுந்­தாலும் எழுந்து நிக்­கணும். எத்­தனை தடவ தோல்­வி­ய­டைஞ்­சாலும் முயற்­சிய, நம்பிக்­கையை இழக்கக் கூடாது. தொடர்ந்து முயற்சி செஞ்­சிட்டே இருக்­கணும். உளி உடைக்க உடை­க்கத் தான் கல்­லுல ஒளிஞ்சிட்டு இருக்­கிற சிலை வெளிய வருது. அது மா���ிரி தான் ஒங்­க­ளுக்­குள்­ள இருக்­கிற வெற்றியின் வெளிச்சம் வெளிய வரும்.\nஒரு கதவு அடைச்­சி­ருச்­சேன்­னு நெனைச்சு வருத்தப் படா­தீங்க. இன்­னொரு கதவு தானா தெறக்கும். அப்­பி­டி­யில்­லையா கதவ ஒடைச்­சிட்டு வெளிய வாங்க’ நம்­பிக்­கை­யில தான் வாழ்க்கை நகரும்,\nசோம்பிக் கெடந்­தீங்­கன்னா, ஒங்களால ஒரு சிறு துரும்பக் கூட நகர்த்த முடி­யாது. நம்­பிக்­கை­யோட இருங்க. வாழ்க்­கை­யோட வட்டம் ரொம்ப பெருசு. நீங்க ஏன் ஒங்­கள சுத்தி சின்ன வட்டம் போட்டு சிறைக்­குள்ள இருக்­கீங்க – ஒடச்­சிட்டு வெளிய வாங்க’ வெற்றி உங்க உள்­ளங்­கையில் வந்து உட்­காரும்’ என்று பேசினார் பெருமாள்.\nஅவர் பேசப் பேச சோர்ந்து போய் உட்­கார்ந்­தி­ருந்­த­வர்­களின் வேகம் மேலும் மேலும் கூடி­ய­து.\nஅங்­கி­ருப்­ப­வர்கள் அத்­தனை பேரும் அன்றே வெற்றி பெற்­ற­தா­கவே நினைத்துக் கொண்­டார்­கள்.\nசுய­முன்­னேற்றச் சொற்கள் உட்­கார்ந்­தி­ருந்­த­வர்­களைச் சுற்றிச் சுற்றி வந்­தது. பெரு­மாளின் பேச்சு எல்­லோர் உயிரில் கலந்து உணர்­வு­களில் ஊறி­யது. மேடை முழு­வதும் மேன்மைச் சொற்­களைத் தூவி விட்டு, மேடையை விட்டுக் கீழே இறங்­கினார் பெரு­மாள். அவரைச் சுற்றி ஈக்­களை மொய்ப்­பது போல் ஆட்­கள் மொய்த்­த­னர்.\n‘ஐயா, சுய முன்­னேற்­றத்த பத்தி இவ்­வ­ளவு அழகா பேசு­றீங்க. நல்ல நல்ல புத்­த­கங்­களை எழுதியி­ருக்­கீங்க. எப்­பிடி ஒங்­களால மட்டும் முடி­யுது. ஒங்­க­ளோட எழுத்­துக்கள் என்­னைய எங்­கயோ கொண்டு போயி­ருக்கு’ ரொம்ப நன்­றிங்க. என்றார் ஒரு பெரி­யவர். சிலர் ஓடிப்போய் பெரு­மாளின் காலில் விழுந்­த­னர்.\n‘ஐயா நீங்க தெய்வம்; எழுத்துக் கடவுள்’ இப்­படி என்­னென்­னவோ பேசினர். அது அத்­த­னயைும் கேட்டுக் கொண்­டி­ருந்த பெருமாள் கட­க­ட­வெனச் சிரித்­தார்.\nஐயா, ஏன் இப்­பிடி சிரிக்­கி­றீங்­க\n‘ஒண்­ணு­மில்ல… ஒண்­ணு­மில்ல’ என்று தன்னைத் தானே சமா­தானப் படுத்திக் கொண்டு மீண்டும் மேடை ஏறினார். இங்க பாருங்க, உங்­க­ளுக்­கெல்லாம் ஒரு ரக­சியம் சொல்லப் போறேன்’ என்­ற­வரின் கண்­களில் நீர் திரண்­ட­து.\nஇப்ப நீங்க பாத்­திட்டு இருக்­கிற இந்த பெருமாள், இரு­பது வரு­சத்­துக்கு முன்­னால தன்­னோட லட்­சி­யத்­தில தோத்துப் போனவன். தோல்­வி­யில துவண்டு கிடந்­தவன் தான் நான், என்­னோட லட்­சி­யத்­தில என்­னால ஜெயிக்க முடி­யல. ஏன் ஜெயிக்க முடி­ய­லன்னு ஆராய்ச்சி பண்­ணுனேன். இது இது தான் தடை­களா இருக்­குன்னு கண்­டு­பி­டிச்சேன்.\nநான் என்­னோட லட்­சி­யத்­தில ஜெயிச்­சனோ இல்­லையோ மத்­த­வங்க யாரும் தோக்­கக் கூடா­துன்­னு நெனைக்­கிறேன். அதத்தான் பேசிட்டு இருக்கேன்’ இப்ப அதுவே என்­னோட தொழிலா போச்சு. சுய முன்­னேற்ற பேச்சு, எழுத்து இப்­பிடி நான் நெறையா எழு­து­னாலும் பேசி­னாலும் என்­னோட லட்­சி­யத்­தில நான் ஜெயிக்­கல’ என்று பெருமாள் சொன்ன போது அத்­தனை பேருக்கும் ஆச்­சர்யம் .\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சிறுகதை கோவிந்தராம் அனைவரும் ஒன்று கூடுவோம். உழைப்போம் உயர்வோம். உழவும் தொழிலும் தான் தெய்வம் என்றுகூறிக் கொண்டு ஊர்வலமாய் சென்றது பெரும் கூட்டம். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர் இது எந்தக்கட்சிக் கூட்டம் என்று ஒருவரிடம் கேட்டனர் மூவர். எந்த கட்சி என்று தெரிளவில்லை என்று பார்த்தால் தெரியும் என்றார் அவர். வருகிறீர்களா கடைசி வைர போய்ப்பார்ப்போம் என்றார் இன்னொருவர். உணவு கொடுப்பார்களா அல்லது பணம் கொடுப்பார்களா […]\nஅகலக் கால் | ராஜா செல்லமுத்து\nShare on FacebookShare on TwitterShare on Linkedin ராமச்சந்திரனின் பல சரக்குக் கடை அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம். அங்கு இல்லாத பொருள்களே இல்லையென்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு பல சரக்கு சாமான்களை கடை முழுவதும் அடுக்கி வைத்திருந்தான். உட்காருவதற்கு நேரமோ, பேசுவதற்கு அவகாசமோ அவன் எடுத்ததே இல்லை. உழைப்பு… உழைப்பு… என்றே உழைத்துக் கொண்டிருப்பான். அதிகாலை நான்கு மணிக்கே தன் கடையை விரித்திருப்பான். ‘ராமச்சந்திரா’ என்றால் ‘ம்’ என்ற ஒற்றை வார்த்தையைத் தன் உதட்டிலிருந்து […]\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சிறுகதை ராஜா செல்லமுத்து மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம். அங்கும் இங்குமென ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். ஏங்க இங்க முதியோர் பென்சன் எங்க தாராங்க என்ற பெரியவரின் பேச்சுக்கு, ‘‘இந்த வழியா போயி எடது கை பக்கம் திரும்புனா, அங்கன ஒரு அம்மா உட்காந்திருக்கும். அது கிட்ட போய் கேளுங்க .வெவரம் சொல்லும் ‘ என்று இன்னொருவர் சொல்ல … அந்தப் […]\nஆசிரியர் வருகை பதிவுக்கு 7,728 அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி\nகாய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்; சுக���தார துறை செயலாளர் வேண்டுகோள்\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-04-22T01:01:03Z", "digest": "sha1:AX3B5DD3JVM67OK67AZH4L4TTAP2KY4N", "length": 12066, "nlines": 90, "source_domain": "makkalkural.net", "title": "பசு பாதுகாப்பு பிரச்சார தூதராக நடிகை ஹேமமாலினி – Makkal Kural", "raw_content": "\n»பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\nபசு பாதுகாப்பு பிரச்சார தூதராக நடிகை ஹேமமாலினி\nபசு பாதுகாப்பு பிரச்சார தூதராக நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினியை உத்தரபிரதேச அரசு நியமனம் செய்துள்ளது.\nஉத்தரபிரதேச ���ாநில அரசு பசுக்களை பாதுகாப்பதற்காக ‘கவ் சேவா ஆயோக்’ என்ற பசு பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தனி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். பசுக்களை பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும்.\nஇந்த அமைப்பு செயல்பட ரூ.647 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இதன் பிரச்சார தூதராக நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினியை மாநில அரசு நியமனம் செய்துள்ளது. பசுவை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஹேமமாலினி ஈடுபடுவார். இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்ட ஹேமமாலினி பசுபாதுகாப்பு தொடர்பாகவும், விழிப்புணர்வு தொடர்பாகவும் தனது திட்டங்களை பசு பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஊழலை ஒழிக்கவே ரூபாய் நோட்டு வாபஸ் என்ற கசப்பு மருந்தை கொடுத்தோம்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin ஜபுவா,நவ.20– நாட்டில் அடிவேர் வரை ஊடுருவியுள்ள ஊழலை ஒழிக்கவும், கருப்பு பணத்தை வங்கி நடைமுறைக்கு கொண்டு வரவும், ரூபாய் நோட்டு வாபஸ் என்ற கசப்பு மருந்தை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி கூறினார். மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபுவா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:– பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 14 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசால் […]\nவாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் நாளை பிற்பகல் முதல் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை,ஏப். 16– மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்கள், அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நாளை பிற்பகல் முதல் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் நிலை கண்காணிப்புக் குழு, தேர்தல் பறக்கும்படையினர் மேற்கொண்ட சோதனைகளில், 14–ந்தேதி ஒருநாளில் மட்டும் ரூ.1 கோடியே 63 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக […]\nதேர்தலை முன்னிட்டு 16–ந்தேதி முதல் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, ஏப்.13– தேர்தலை முன்னிட்டு 16–ந்தேதி முதல் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தலைமைத் தேர்தல் அ��ிகாரி சத்யபிரதசாகு தேர்தல் பணிகள் தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த போட்டியில் கூறியதாவது:- தேர்தல் தொடர்பாக 16.4.2019 காலை 10 மணி முதல் 18.4.2019 இரவு 12 மணி வரை மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும். சி-விஜில் செயலி மூலம் இதுவரை 2159 புகார்கள் பெறப்பட்டு 946 […]\nகேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி பெரும் சரிவை சந்திக்கும்\nபிப்ரவரி 25 முதல் வாரத்துக்கு 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammohan1985.wordpress.com/tag/amazon/", "date_download": "2019-04-22T00:45:03Z", "digest": "sha1:52UZJCPKDIAGSFXY6NKNRB2A52MZCZFX", "length": 6046, "nlines": 87, "source_domain": "rammohan1985.wordpress.com", "title": "amazon | Rammohan's Blog", "raw_content": "\nஇதுவரை வருகை புரிந்து சிறப்பித்தோர்\n167 பேர் தற்போது மின்னஞ்சலில் இத்தளத்தை வாசிக்கிறார்கள்... நீங்களும் பெற இங்கே E-Mail முகவரி கொண்டு பதிவு செய்யுங்கள்\n\" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் \"\nகளஞ்சியம்…. மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nதன்னம்பிக்கை சிந்தனைகள் - பா.விஜய்\nபங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள்\nவிக்ருதி - தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஉலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாடல்\nபோர்க்களமா வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபோர்க்களமா வாழ்க்கை – தன… இல் karthik\nபோர்க்களமா வாழ்க்கை – தன… இல் munirathinam. m\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் zakir hussain\nதன்னம்பிக்கைக் கவிதை –… இல் ganga\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் m.prabakaran\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nசுயம் போற்றி…தன்னம்பிக்க… இல் theeba\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஹிந்தி மொழி கற்கலாம் வாங்க\nஉலகத்தமிழ் செம்மொழி மாநாடு… இல் ashwini\nஇணையத்தில் வாக்காளர் பட்டியல் இல் SUNDARAM\nதன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய… இல் karthik\n”பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்”....துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்...உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. - ரூதர்போர்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/12/karunanidhi.html", "date_download": "2019-04-22T00:13:20Z", "digest": "sha1:WSUOAVWPAYJZEODM2ZKSGPOBEXP3EJMS", "length": 14538, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் முன்னோட்டம் நடக்கிறது .. முதல்வர் | karunanidhi discuss with districts functionaries about election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n7 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n8 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் ���ுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் முன்னோட்டம் நடக்கிறது .. முதல்வர்\nதமிழகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்து வரும் ஆலோசனை தேர்தல் முன்னோட்டம் என்று முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை தெரிவித்தார்.\nதிமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வியாழக்கிழமை காலை 11மணிக்கு தொடங்கியது.\nகூட்டம் முடிந்ததும் முதல்வர் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:\nமாவட்ட கழகக் கூட்டங்களை தேர்தலையொட்டி தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அதுதவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை. இந்தக்கூட்டங்கள் தென் மாவட்டங்களை தேர்தலுக்குத் தயாராக்கும் முன்னோட்டம் என்று கருதலா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்தித்த முதல் தேர்தல்\nகருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின்\nகருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு\nதேர்தல் புலியின் வீட்டுக்குள் புகுந்த கருணாநிதி.. சூரியனுக்கே உங்க ஓட்டு.. ஷாக் ஆன பரிசுத்த நாடார்\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nவில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்\nகருணாநிதி தொகுதி.. எதிர்பார்ப்பை உருவாக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் இவர்தான்\nசுதீஷையே அனுமதித்தோம்.. விஜயகாந்த்தை விடாமல் இருப்போமா.. அண்ட புளுகு புளுக கூடாது.. பொன்முடி பொளேர்\n40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு\nமுடிஞ்சு போச்சு தேமுதிக.. வீக்கான கட்சியை கூட இழுக்க முடியலையே.. உத்திகளை மாற்ற வேண்டும் ஸ்டாலின்\nஇன்று பிறந்த நாள்... உங்கள் சகோதரனின் குரல்... உணர்ச்சிமிக்க வீடியோ வெளியிட்ட ஸ்டா���ின்\nமுக ஸ்டாலின் பேச பேச.. வைகோ கண்ணீர்விட.. திருச்சியில் ஒரே நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/162928?ref=home-feed", "date_download": "2019-04-22T00:35:25Z", "digest": "sha1:D7PHD6QRAARX7B5ZWGY3AQ4WKFOYJT5X", "length": 6287, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "முதல் வார முடிவில் ரஜினியின் 2.0 படம் வசூலில் மாபெறும் சாதனை- கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார் - Cineulagam", "raw_content": "\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nஇலங்கை குண்டுவெடிப்பு நடந்தது எப்படி... வெளியான திக் திக் காணொளி... வெளியான திக் திக் காணொளி கண்ணீர் வரவழைக்கும் மக்களின் ஓலம்\nஇவர்தான் தல, கிரிக்கெட்டின் கடவுள்.. கடைசிவரை போராடிய தோனி பற்றி பிரபலங்கள் ட்வீட்\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்\nசில நாட்களுக்கு முன்பு தான் இலங்கையில் இருந்தேன்- வருத்தத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை\nவிஸ்வாசம் பட வசூலை முறியடித்தது காஞ்சனா 3- இவ்வளவு மாஸா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்... அதிர்ச்சியில் மீளாத துயரம்\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nமுதல் வார முடிவில் ரஜினியின் 2.0 படம் வசூலில் மாபெறும் சாதனை- கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார்\nரஜினியின் 2.0 படம் தான் இப்போது இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸை கலக்கி வருகிறது. படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.\nவார இறுதி நாட்களில் வசூல் இன்னும் அதிகமாக வரும் என கூறப்படுகிறது. வேலை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் கொஞ்சம் குறைவாக தான் உள்ளது.\nஇந்த நிலையில் 4 நாட்களில் ரூ. 400 கோடி வசூலித்த இப்படம் முதல் வார முடிவில் ரூ. 500 கோடி வசூலித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/30/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D--1304094.html", "date_download": "2019-04-22T00:30:36Z", "digest": "sha1:LNBIYSFFTJYGIQ6VJ4D27BHHSME64TJC", "length": 8400, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "கடந்த ஆட்சியின் சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரிக்க திமுக முடிவு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகடந்த ஆட்சியின் சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரிக்க திமுக முடிவு\nBy திருவாரூர், | Published on : 30th March 2016 01:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கடந்த ஆட்சியில் திமுக செய்த சாதனைகளை விளக்கிக் கூறி, வாக்குச் சேகரிப்பதென செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nதிருவாரூரில், திமுக மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\nதிருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் மு.கருணாநிதி மீண்டும் போட்டியிட்டால், அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறச்செய்வது, வாக்காளர்களுக்கு அதிமுக பணப்பட்டுவாடா செய்யுமானால் அதைத் தடுத்து நிறுத்தி, ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற பாடுபடுவது.\nதிருவாரூர் மாவட்டத்தில் நான்கு பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக ஆட்சியின் அவலத்தையும், திமுக ஆட்சியின் சாதனைகளையும் வீடுவீடாகச் சென்று அனைத்து தரப்பு மக்களிடையே எடுத்துக் கூறி வாக்குச் சேகரித்து, திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகட்சியின் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், நகரச் செயலாளர் பிரகாஷ், நகராட்சித் துணைத் தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்டக் கலை இலக்கியப் பகுத்த���ிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட சிறுபான்மையினர் நலஉரிமை அமைப்பாளர் தாஜீதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/12-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-5/", "date_download": "2019-04-22T00:01:39Z", "digest": "sha1:KODRSO2ZKKFTOIBCCZGKEGMTI5K2XMIV", "length": 7047, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "12-ம் வகுப்பு முடித்தவுடன் 5 வருட பி.எட் படிப்பு: புதிய திருத்தம் | Chennai Today News", "raw_content": "\n12-ம் வகுப்பு முடித்தவுடன் 5 வருட பி.எட் படிப்பு: புதிய திருத்தம்\nகல்வி / சிறப்புப் பகுதி\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\n12-ம் வகுப்பு முடித்தவுடன் 5 வருட பி.எட் படிப்பு: புதிய திருத்தம்\nதேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 5 ஆண்டு பி.எட் பட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 12-ம் வகுப்பு முடித்த உடன் பிஏ.பி.எட்., பிஎஸ்சி.பி.எட் மற்றும் பிகாம்.பி.எட் ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்.\nபாராளுமன்றத்தில் இதன் மீதான இன்றைய விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12 முடித்தவுடன் நேரடியாக பி.எட் சேர முடியும் என தெரிவித்தார்.\nஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இது போன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\n12-ம் வகுப்பு முடித்தவுடன் 5 வருட பி.எட் படிப்பு: புதிய திருத்தம்\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: கோவை அணியிடம் படுதோல்வி அடைந்த திருச்சி\nசென்னை மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 4 பேர் பரிதாப பலி\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: ரஜினி, கமல் இரங்கல்\nமாணவி சஹானாவுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:39:53Z", "digest": "sha1:VSWGOOKE7QND6I6HVOH7HLC2FO3B5FWT", "length": 10714, "nlines": 217, "source_domain": "eswarayagurudevar.com", "title": "முதல் தெய்வம் | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nTag Archives: முதல் தெய்வம்\nதாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்க வேண்டும்\nஎன்னிடம் (ஞானகுரு) கேட்கவேண்டியதில்லை, உங்கள் தாயை எண்ணினால் அருளை எளிதில் பெறலாம் https://eswarayagurudevar.files.wordpress.com/2018/12/1-2-20.mp3\nதாயை நாம் மதித்தோம் என்றால் உயர்ந்த குணங்களையும், குருவையும் கொடுத்துக் கொண்டேயிருக்கும் https://eswarayagurudevar.files.wordpress.com/2018/12/1-3-18.mp3\nதாய் கருவில் பெறும் ஆற்றல் மிக்க சக்திகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் https://eswarayagurudevar.files.wordpress.com/2018/12/1-4-12.mp3\nஉன் தாய் எடுத்த உணர்வால் தான் நான் உன்னை (ஞானகுரு) அணுக முடிந்தது என்றார் குருநாதர் https://eswarayagurudevar.files.wordpress.com/2018/12/1-2-21.mp3\nசாமிகள் தன் தாயின் கருவில் பெற்ற குரு அருளை உருக்கமாக வெளிப்படுத்திய நிலை https://eswarayagurudevar.files.wordpress.com/2018/12/1-5-11.mp3\nதாய் தந்தையை முதல் தெய்வம் என்று உணர்த்தியவன் ஆதியில் அகஸ்தியன் https://eswarayagurudevar.files.wordpress.com/2018/12/1-7-6.mp3\nஞானம் பெறுவதற்கும் கெட்டவனாக மாறுவதற்கும் தாய் கருவில் நாம் பெற்ற நிலையே காரணம் https://eswarayagurudevar.files.wordpress.com/2018/12/1-8-6.mp3\nநம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய நம் தாயை எப்படி மதிக்கின்றோம்…\nகோவிலில் தாய் தந்தையருக்காகத் தான் முதலில் வேண்டும்படிச் சொல்கிறார்கள் https://eswarayagurudevar.files.wordpress.com/2018/12/1-10-4.mp3\nதாய் கருவில் பெற்ற பூர்வ புண்ணியம் தான் என்னை ஞானம் பெறச் செய்தது https://eswarayagurudevar.files.wordpress.com/2018/12/1-11-4.mp3\nகுருநாதர் சூட்சமத்தில் சென்றபின் எனக்குக் காட்டிய முதல் நிலை https://eswarayagurudevar.files.wordpress.com/2018/12/1-12-3.mp3\nசாமிகள் உபதேசங்கள், படங்கள், ஒலி\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T00:25:00Z", "digest": "sha1:XQF6DNPRQFBY6LRZYTMJNM4Y44OVYE27", "length": 4218, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கவலைக்கிடம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கவலைக்கிடம் யின் அர்த்தம்\n(ஒருவர் உயிர்பிழைப்பாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்கு) மோசமான நிலை; அபாயகரம்.\n‘தீ விபத்தில் காயமுற்ற ஐந்து பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/20/erode.html", "date_download": "2019-04-22T00:57:39Z", "digest": "sha1:3H6U6L6GDPNOPLQHD3TUBU234E7WC26C", "length": 17236, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "தண்டவாளத்தில் குண்டு வைத்திருப்பதாக புரளி: ஈரோடு அருகே ரயில் சேவை பாதிப்பு | Bomb threat in railway track becomes hoax near Erode - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n8 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n9 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n9 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியி���் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதண்டவாளத்தில் குண்டு வைத்திருப்பதாக புரளி: ஈரோடு அருகே ரயில் சேவை பாதிப்பு\nஈரோடு அருகே ஆனங்கூருக்கும் சங்ககிரிக்கும் இடையே உள்ள ரயில் பாதையில் வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளதாக வந்த டெலிபோன் மிரட்டலைத் தொடர்ந்து அப்பாதையில் ரயில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு டெலிபோன் செய்து பேசிய ஒரு மர்ம நபர்,ஆனங்கூர்-சங்ககிரி ரயில் பாதையில வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு உடனடியாகப் போனைவைத்து விட்டார்.\nஇதைக் கேட்ட ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர் தன் மேலதிகாரிக்குத் தகவல் தரவே, உடனே ரயில்வேபோலீசாருக்கும் தகவல் பறந்தது.\nஇதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய்களுடன் விரைந்துசென்று ஆனங்கூர்-சங்ககிரி ரயில் பாதையில் தீவிர சோதனை நடத்தினர்.\nசுமார் ஐந்து மணி நேரம் வரை சோதனை நடந்தும் எந்த வெடிகுண்டும் அப்பகுதியில் இருப்பது தெரியவில்லை.இதையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.\nஇருந்தாலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஈரோட்டிலிருந்து செல்லும் பல ரயில்களும், இங்கு வரவேண்டிய ரயில்களும் வழியிலேயே பல இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.\nஆலப்புழாவிலிருந்து பொகாரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், பள்ளிபாளையம் காவேரி ரயில் நிலையத்தில்நிறுத்தப்பட்டது. அதேப��ல் பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயிலும், இன்டர்சிட்டி எக்ஸ்பிரசும்ஈரோட்டில் நிறுத்தப்பட்டன. நாகர்கோவில்-மும்பை ரயிலும் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது.\nஇதனால் அப்பகுதியில் சுமார் 6 மணி நேரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெடிகுண்டு இல்லைஎன்பதை நன்றாக உறுதி செய்யப்பட்ட பின்னரே அப்பகுதியில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஈரோடு தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\n19 வயது நிவேதா.. கண் முன்பே இன்னொருவருடன் உல்லாசம்.. தலையைக் கொய்த முனியப்பன்\n6 மாதங்களுக்கு ஒரு முறை லண்டன் பயணம்.. ஏன் என ஸ்டாலின் விளக்குவாரா\nநான் இல்லைனாலும்.. இவர்தான் அடுத்த முதல்வர்.. சூசகமாக பேசிய இ.பி.எஸ்.. என்ன நடக்கிறது அதிமுகவில்\nடம்மு டம்முன்னு பெரிய பெரிய கல் வீட்டு மேலே விழுது.. குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற 7 பேர்\nமேடையில் பச்சைக்கிளி முத்துச்சரம்.. நடு ரோட்டில் மண்டையை பிளக்கும் வெயிலில் குத்தாட்டம்\nகுழந்தையை பார்த்துக்கோங்க.. இரு நாளில் வந்துவிடுகிறேன் என கூறி ஒரு வாரமாகியும் வராத தாய்க்கு வலை\nதிமுகவினர் சும்மா இருந்தாலே போதும்.. பெண்கள் பாதுகாப்பாக இருப்பர்.. முதல்வர் குற்றச்சாட்டு\n300 ரூபாய் சம்பளம் + சாப்பாடு.. இப்படித்தான் ஆள் திரட்டுகிறார்கள்.. ஒரு ஸ்பாட் ரிப்போர்ட்\nஆண் வேடமிட்டு காதல் ஆசை காட்டி நகைகளை கொள்ளையடித்த பெண்.. ஈரோட்டில் பரபரப்பு\nஹோட்டலில் சாப்பிட்டால் பணம் தர மாட்டார்கள்.. திமுக-வுக்கா உங்கள் ஓட்டு.. அமைச்சர் தங்கமணி பேச்சு\nமோடி மட்டும் மறுபடியும் பிரதமர் ஆயிட்டா.. நாடே இருக்காது.. மொத்தமாக முடிச்சுருவார்.. சீமான்\nஈரோட்டில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களுக்கு உதவி செய்த டிடிவி தினகரன்\n25 தொழிலதிபர்கள் ரூ.90 ஆயிரம் கோடியை மோசடி செய்து ஓட்டம்… வைகோ காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarththai.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:05:28Z", "digest": "sha1:QNYYIGQGC62TAWHF74SQFINEQ4GZHCIY", "length": 54898, "nlines": 389, "source_domain": "vaarththai.wordpress.com", "title": "புனைவுகள் | தட்டச்சு பழகுகிறேன்...", "raw_content": "\nநன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல\nபின்னூட்���மொன்றை இடுக Posted by vaarththai மேல் ஜூன் 12, 2012\nUncategorized\tஅனுபவம், அறிவிப்பு, இன்று ஒரு தகவல், எப்புடீ, கருத்து, கற்பனை, சில நினைவுகள், சும்மா, செய்திகள், தெரியுமா உங்களுக்கு, நினைவு, படித்த செய்திகள், பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, முக்கிய செய்திகள், ரசித்தவை\nராகிங், என்ற பகடி வதை…\nயூனிவர்சிட்டியில சேரும் போதே ஒரு முடிவோட‌ இருந்தேன். ராகிங்ல என்ன கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டாலும் அத தவறாது நிறைவேற்றிவிடுவதுன்னு.\n“தரையில படுத்து நீச்சல் அடி”\n“தீக்குச்சிய வச்சி அளந்து காட்டு”\nஇப்டி எல்லாமே, சின்னபுள்ளத்தனமா தான் இருந்திச்சு. ஏற்கனவே வடிவேலு மாதிரி மையிண்ட் செட் ஏற்படுத்திக்கிட்டனால, என்ன சொன்னாலும் செஞ்சேன், எவ்வளவு அடிச்சாலும், வாங்கிகிட்டு ஈஈஈஈஈன்னு பல்ல காட்னேன்.\nஏண்டா உனக்கு சொரணயே இல்லையான்னு, கேக்காதீங்க….\nஇப்படி ஒரு ஜூனியர்வாச்சா, எப்பிடி இருக்கும் சீனியர்க்கு; ஒரே வாரத்துல, “சீ, உன்ன யார்ரா ராகிங் பண்ணுவா”ன்னு காரி துப்பிட்டு மத்தவனுங்கள மேயிக்க போயிட்டானுங்க.\nஅப்பாடா எல்லாரையும் சமாளிச்சாச்சுன்னு சந்தோசம சுத்துனேன்.\nகிட்டதட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் தான் முக்கியமான 3 பேர்கிட்ட மாட்னேன்.\nஇவனுங்க கிட்ட மாட்டுனதுக்கு தினைக்கும் மூணுவேள அடி வாங்கலாம்.\nஇந்த சீனியர் அடிக்கவோ, திட்டவோ மாட்டான். ஆளு பொன்னம்பலத்துக்கு பங்காளி மாதிரி இருப்பான். லேசா தொண்டய செருமுனா போதும், டர் ஆயிரும்.\nசனிக்கிழம, ஞாயித்திகிழம இவன் ரூமுக்கு இழுத்திட்டு போயி ஒரு முலையில நிறுத்தீருவான். அவ்ளோ தான்.\nஅவன் பாட்டுக்கும் அவன் வேலய பாத்துகிட்டிருப்பான் (பயபுள்ள பாடபுஸ்தகத்த படிப்பாங்க, கோவில் குருக்களாட்டம், முணுமுணுன்னு). ரூம்ல, பாட்டு பாடாது, போஸ்டர் கூட இருக்காது. அந்த ரூமுக்கு வர்றவனுகளும் நம்மள கண்டுக்க மாட்டாங்க (அப்புறம் நம்ம எதுக்கு அங்கனகுள்ள‌). ராத்திரி 11 மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான்.\nஅவ்ளோ நேரமும் சும்மா நின்னுகிட்டே இருக்கணும், பேசக்கூட தடா. (ஈஸியா தெரியிதா, ஒரு நா நின்னுபாத்து, சொல்லுங்க). ஆனா, மதியம் சாப்புட நல்லா வாங்கி தருவான்; பிரியாணி, நான்வெஜ்ன்னு (பெரிய, வள்ளலாட்டம்). அதுக்கப்புறமும் நிக்கணும், எப்டி முடியும். கண்ணு சொருகும், தூக்கம் அழுத்தும். அந்நேரம் பாத்து பாசமா ஒரு ��்மைல் பண்ணுவான் பாருங்க……. “டேய், ரெண்டு அடியாவது அடிச்சிட்டு விட்றா”னு மனசு கெஞ்சும்.\nஇவனோடதும் (அ)கிம்ச தான். ராத்திரி மெஸ்ல‌தான் இவன் ஆள் புடிப்பான். பக்கத்துல உக்காந்து பாசமா ஆரம்பிச்சி, கொஞ்ச கொஞ்சமா மிரட்டுவான். எதுக்கா தயிர் சாதம் திங்க சொல்லி. மெஸ்ல டெய்லி ராத்திரி தயிர்சாதம், அன்லிமிடெட். அதுக்காக, எவ்ளோ சாப்ட முடியும். கொஞ்ச நேரத்துல வயிறு கிழிஞ்சிருமோன்ற நெலம வந்தபொறகு தான், சாப்பாட்ட நிறுத்த விடுவான். அதுக்கப்புறம் தான் அவன் சாப்பிட ஆரம்பிப்பான். அவன் முடிக்கிறதுக்குள்ள, இங்க மேல்வயிறு, கீழ்வயிறு எல்லாம் நிரம்பி, அடி வயிறு நெருக்கும் பாருங்க, மரண அவஸ்தங்குறது அதான் (காமன் டாய்லட்டுக்கு க்யூல நிக்காதவங்களுக்கெல்லாம் இது சொன்னா புரியாது).\nஅவன் கைய கழுவுனதுலயிருந்து அஞ்சு நிமிசம் தான் டைம். “எல்லாத்தையும் முடிச்சிகிட்டு”, நம்ம புஸ்தகத்த தூக்கிகிட்டு அவன் ரூம்ல ஆஜர் ஆகணும்.\n“படி தம்பி, படி”ன்னு அவனுக்கு தூக்கம் வர்றவரைக்கும் நம்மள படிக்க சொல்லி உசுரவாங்குவான். (பெத்தவங்க படின்னு சொன்னதையே கேக்காம உருப்படாம போனவங்க நாம. நம்மள பாத்து எப்படி சொல்லலாம் அவன், “படி”ங்கிற கெட்ட வார்த்தய).\nபடிச்சிட்டேன்னு சொன்னா, பதில் சொல்ல முடியாத கேள்வியாகேட்டு, மறுபடியும் படிக்க சொல்லுவான். “படிக்கதான தம்பி வந்த, படிப்பா தம்பி”ன்னு அரைமணிக்கு ஒரு அட்வைஸ் வேற. இதுல வயிறு நெறய இருக்குற தயிர்சாதத்தோட எபெக்ட், ஸ்ஸ்ஸ் அப்பா, நெனச்சாலே கண்ண கட்டுது.\nஎப்படியும் மூணு மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான். அதுக்கப்புறம், எங்க தூங்குறது. கொட்டாவி சத்தமும் கோழி கூவுற சத்தமும் ஒண்ணா இருக்கும்.\nஇது ஒரு நா கத இல்ல. ஒருத்தன புடிச்சான்னா, தொடர்ந்து ரெண்டு வாரத்துக்கு, அவன் விடமாட்டேன். இந்த பொழப்புக்கு, “செருப்பால கூட நாலு அடி அடிச்சிட்டு போடான்னு இருக்கும்”.\nவீட்லயிருந்து ஃபோன் வந்தப்ப இவனுகள பத்தி கம்ளெயிண்ட் பண்ணா, எதிர் மொனையில தெருவே சிரிக்குது, speaker phone புண்ணியத்துல. எக்ஸ்ட்ராவா அட்வைஸ் வேற. “ஏண்டா, சும்மா நிக்க சொல்றதையும், நல்லா சாப்புடவோ இல்ல படிக்க சொல்றதையும் கம்ளெயிண்ட் பண்ற. நல்ல பசங்களா இருக்காங்க, அவனுக கூட சேந்து, அப்டியாவது படிச்சி உருப்படு.”\nஇவன் மத்தவங்கள மாதிரி நாள் கணக்குல‌, வார கணக்குல படுத்த மாட்டான்.\nஒரு நாளைக்கு பத்து பசங்க தான், அதுவும் அவன் கண்ல சிக்குற முதல் பத்து பேருக்குத்தான் அந்த பாக்கியம். மாலை நேரங்களில் ஹாஸ்டல் வாசல்ல நிப்பான். (ஹாஸ்டல் யுனிவர்சிட்டியின் மெயின் கேட்டுக்கு செல்லும் பாதையில் இருந்தது. அதாவது, நம்மள தாண்டி தான் சாயங்காலம் யாரும் வெளிய போக முடியும்).\n1. சட்டய கழட்டி inside outஆ மாட்டிக்கோ.\n2. பேன்ட்ட கழட்டி inside outஆ மாட்டிக்கோ.\n“எஸ் ஸார்” (அறுனாகொடிக்கு நன்றி‌)\n4. இப்ப எல்லாரோட வாட்சையும் கழட்டி வரிசைல முதல்ல நிக்கிறவன் ரெண்டு கைலயும் மாட்டு\n5. இந்த டைம்பீஸ அவன் நெத்தியில மாட்டு\n6. நீ, இப்ப கார் ஓட்டு (சின்னபுள்ளைல வெளான்டிருப்பமே, பசங்க படத்துல வர்ற மாதிரி)\n7. அப்டியே போயி அவகிட்ட (அந்த நேரத்தில எந்த பொண்ணு வந்துகிட்டிருக்கோ) டைம் மேனஜ்மென்ட் பத்தி ஒரு நிமிஷம் லெக்சர் கொடுத்திட்டு, இந்த பேப்பர்ல “you are simply superb”ந்னு எழுதி அவ ஸைன் வாங்கிட்டு வா.\nசாயங்காலம் வீட்டுக்கு போற மகராசி, எவ நின்னு டைம் மேனஜ்மென்ட் பத்தி லெக்சர் கேப்பா, அதுவும் சூப்பர்மேன்கிட்ட. “அக்கா, சீனியர், மேடம்”னு கெஞ்சிகிட்டே போகணும்.\nசில புண்ணியவதிங்க வேணும்னே மெயின் கேட் வரைக்கும் இழுத்தடிப்பாங்க. (ஒருவேள நம்மள அந்த கெட்டப்புல இன்னும் நெறய நேரம் பாக்கணும்ங்ற ஆசையாக்கூட இருந்திருக்கலாம் :‍))).\nஎது எப்படியோ. நல்ல வேள, அப்பெல்லாம் கேமரா மொபைல் கெடயாது :‍‍‍)\nஆனா, அடுத்த வருசம் ஜூனியர்கள எல்லாம் வரிசையா\n(ஓண்ணும் செய்ய முடியலங்க. ஆன்டி ராகிங் ரூல்ஸ் ஸ்டிரிக்டா இம்பிளிம்ன்ட் பண்ட்டாங்க‌)\nசும்மா..ஜாலிக்கு\tஇனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கருத்து, கற்பனை, சமூகம், சில நினைவுகள், சும்மா, சோகம், தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நினைவு, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, Thoughts\nநானும் பாத்துக்கிட்டே இருக்கேன், இந்த பிரச்சனைக்கு யாரும் ஒரு counter கொடுக்குற மாதிரி தெரியல. அட பொண்ணுங்கள இந்த விசயத்துல நம்ப முடியாது, உண்ம தான். ஆனா இந்த பசங்க. ம்ஹூம், வேஸ்ட் ஃபெளோஸ்.\nபிரச்சன இது தாங்க, எந்த ஆல மரத்தடியில வரதட்சண பத்தி கூட்டம் போட்டாலும், உடனே இந்த பொண்ணுங்க, ” நாங்க பணம் கொடுத்து பையன வாங்குறோம்”, அதாக்கும், இதாக்கும்னு வரதட்சண கொடுக்குறத பத்தி ஓவரா சவுண்ட் விட வேண்டியது.\nவரதட்சண கொடுத்துட்டா அதுக்காக எந்நேரமும் தலையில தூக்கிவச்சிக்கிட்டு ஆடணுமா, என்ன.\n(Excuse me பொண்டாட்டி மேடம். கொஞ்சம் என் தலையுல இருந்து ஒரு நிமிசம் கீழ இறங்குனீங்கன்னா, கழுத்துல சொடக்கெடுத்துப்பேன். Thank you, பொண்டாட்டி மேடம்.)\nநான் இதுக்கு ஒரு பதில கண்டுபுடிக்காம விடமாட்டேன்.\nபகல் முழுக்க‌ பரங்கிமல மேல மல்லாக்கா படுத்து யோசிச்சேன்.\nஇராத்திரி முழுக்க முக்காடு போட்டு உக்காந்து யோசிச்சேன்.\nகுடும்பங்குற institutionல மெரிட்ல அட்மிசன் கெடைக்காம management quotaல captitation feeச கட்டி அட்மிட் ஆகுற ஆளுங்கய்யா இவங்க. என்ன தான் captitation fees கட்டுனாலும், institution சொல்றபடி obedientட்டா இருந்தாதான் உருப்பட முடியும். அத விட்டுட்டு சும்மா, capitation fees கொடுத்தேன், வரதட்சண‌ கொடுத்தேன்னு கூவுனா,…\nஇனி பல்லுமேல நாக்க போட்டு,\nமெரிட்ல குவாலிஃபையாகமுடியாத இந்த பொண்ணுங்க\nஆம்புளைங்கள பாத்து எதுனா சவுண்ட் விட்டா,\nபொறுக்க மாட்டான் இந்த மானஸ்தன்.\nஏற்கனவே கட காத்து வாங்குது,\nஇதுல தப்பித்தவறி இந்த பக்கம் வர்ற தாய்குலங்களும்\nநீங்க எப்படி இந்த பக்கமா………….\nRe-Recording sound….. ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் )\nப்ளீஸ், உங்க எல்லார்கிட்டயும் ஒரு சுமால் ரெக்குவஸ்ட்டு. ஒரு ரெண்டு வாரத்துக்கு பழைய சாதத்த கழனிப்பானையில ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு தடவ வாசல் பக்கம் இந்த மானஸ்தன் இருக்கானான்னு ப்ளீஸ் ஒரு எட்டு பாத்துடுங்க………\nடிஸ்கி: இது முழுக்க, முழுக்க புனைவு. வெறும் நகைச்சுவைகாக மட்டும்.\n(ஆ… உமி வச்சி ஒத்தடம் கொடுத்தும் மண்டையில வீக்கம் வத்தலயே)\nசும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், அறிவிப்பு, இனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கருத்து, கற்பனை, சமூகம், சும்மா, சேவை, தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, விழிப்புணர்வு, Thoughts\nஎனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்….\nகல்யாண வயசு பசங்களா (Boys & girls) நீங்க\n(என்னது முத்துன கத்திரிக்காயா நீங்க;\nநோ ப்ராளம், நீங்களும் படிக்கலாம்).\nநமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு நீங்க பயந்துகிட்டிருக்குற ஆளா, இல்ல‌\nநமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு பெருமூச்சு விடுற டைப்பா,\nஎதுவா இருந்தாலும் வாங்க உங்க கல்யாணம் எப்ப நடக்கும்ன்னு உடனே தெரிஞ்சி��்கலாம்.\nமுதல்ல கேள்விக்கெல்லாம் பதுல சொல்லுங்க..\n(எத்தனை அ/ஆ/இ தெரிவு செய்றீங்கன்னு கணக்கு வச்சிக்கோங்க‌).\nஉங்க லைஃப் பார்ட்னர் பாக்க எப்படி இருக்கணும்\nஅ. சினி ஸ்டார், Page 3 ரேன்ஜ்ல\nஆ. அழகுன்னு சொல்ல முடியாட்டியும், லட்சணமா இருக்கணும்\nஇ. okன்னு சொல்ல முடியாட்டியும், பயந்து கண்ண மூடிக்கிற அளவுக்கு இல்லாம இருக்கணும்\nஉங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ படிச்சிருக்கணும்\nஅ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது\nஆ. எதாவது ஒரு டிகிரி\nஇ. எழுத படிக்க தெரிஞ்சா போதும்\nஉங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ சம்பாதிக்கணும்\nஅ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது\nஆ. என் சம்பளத்தில் அட்லீஸ்ட் 1/3\nஇ. சம்பாதிப்பது முக்கியமில்லை. பணத்தின் அருமையும், சேமிக்கும் திறமும் போதும்.\nஉங்க லைஃப் பார்ட்னர் எந்த ஊருல இருக்கணும்\nஅ. நான் இருக்கும் ஊரிலேயே\nஆ. நான் இருக்கும் ஸ்டேட்டிலாவது\nஇ. கிரக்கோஷியானாலும் சரி தான்.\nஉங்க லைஃப் பார்ட்னர் எதை சேர்ந்தவரா இருக்கணும்\nஅ. ஒரே மதம், ஒரே ஜாதி, ஒரே உட்பிரிவு / ஒரே கொள்கை, ஒரே கோஷ்டி\nஆ. ஒரே மதம் / ஜாதி / கொள்கை இருந்தா போதும். உட்பிரிவு, கோஷ்டி பத்தி கவலயில்ல.\nஇ. எதையும் சேராதவரா இருந்தாலும் ஒகே தான்.\nஉங்க லைஃப் பார்ட்னரின் நிறம்\nஅ. பூமி தொடா பிள்ளையின் பாதம்\nஇ. திராவிட நிறமே கருப்பு தான்\nஉங்களுக்கும் உங்க லைஃப் பார்ட்னர்க்கும் வயசு வித்தியாச எதிர்பார்ப்பு\n(ம.மகன் வயசு -‍ ம.மகள் வயசு = )\nஅ. அதிகபட்சம் 2 ஆண்டுகள் 364 நாட்கள்\nஆ. 6 வருஷம் பெரிய வித்தியாசமில்ல‌\nஇ. 9 வருஷம் தான, பரவாயில்ல‌\nஉங்க லைஃப் பார்ட்னரின் குணம் / நடத்தை பற்றிய எதிர்பார்ப்பு\nஅ. யோக்கியம் நெம்பர் 1. (தரச்சான்றுடன்)\nஆ. ரொம்ப யோக்கியம்மா யாருமே இருக்கமுடியாது\nஇ. கல்யாணத்துக்கு அப்புறம் ஒழுங்கா இருந்தா போதும்\n(பெண்கள் இந்த கேள்விக்கான விடைகளை கீழிருந்து மேலாக மாற்றிக்கொள்ளவும்)\nஆ. பொண்ணு வீடா பாத்து ஏதாவது / என் சகோதரிக்கு செய்த அளவு\nஇ. மூச்…என்ன பேச்சு சின்னபுள்ளதனமா\n1. மிக அதிகமாக \"அ\" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நெனப்பு ரொம்ப ஓவரா இருக்கு. கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் உங்களுக்கு கல்யாண ப்ராப்தமே கிடையாது. அதுக்கு முன்னாடி குருட்டு யோகத்துல யாராவது இளிச்சவாய் உங்ககிட்ட ஏமாந்தாதான் உண்டு. ‌முடிஞ்சா திருந்தப்பாருங்க‌.\n2. மிக அதிகமாக \"ஆ\" வை தெ���ிவு செய்தவர்கள்: உங்களுக்கு நல்ல மனபக்குவம் வர ஆரம்பிச்சிருச்சு. கூடிய சீக்கிரம் வரன் அமஞ்சிடும். முடிஞ்சா \"இ\" யை, இன்னும் சில கேள்விங்களுக்கு தெரிவு செய்ங்க.\n3.மிக அதிகமாக \"இ\" யை தெரிவு செய்தவர்கள்: என்ன உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா ஹீம். இந்த அறிவு அஞ்சு வருசம் முன்னடியே இருந்திருந்தா கூட, இப்ப புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம்ல ஹீம். இந்த அறிவு அஞ்சு வருசம் முன்னடியே இருந்திருந்தா கூட, இப்ப புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம்ல வருத்தப்படாதீங்க‌, எல்லா கேள்விக்கும் \"இ\"யையே தெரிவு செய்ங்க, கல்யாண யோகம் வரும்.\n\"கல்யாண யோகம்\"கிறது பீக் ஹவர்ல வர்ற வண்டி மாதிரி. நம்ம தராதரத்துக்கு ஏத்த மாதிரி டவுண் பஸ்ஸோ, ஆட்டோவோ, டாக்சியோ வர்ற முத வண்டியில ஏறி போயிட்டே இருக்கணும். கூட்டமா இருக்கு, வசதியா இருக்காதுன்னு குத்தம் பாத்துக்கிட்டிருந்தா, அங்கயே நிக்க வேண்டியது தான்.\nஅதுக்கப்புறம், மொத பஸ்லேயே அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கலாம்ன்னு, புத்தி வந்தாலும் பிரயோஜனம் இல்ல.\nசும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், இனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கருத்து, கல்யாணம், சமூகம், சில நினைவுகள், சும்மா, சேவை, தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நிகழ்வுகள், நையாண்டி, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, விழிப்புணர்வு, Thoughts\n8 பின்னூட்டங்கள் Posted by vaarththai மேல் ஜூலை 1, 2010\nநான் பாட்டுக்கும் சம்மா தாங்க இருந்தேன்.\n(ஹலோ, உங்க மயிண்ட் வாய்ஸ்ஸ‌ ஆஃப் பண்ணுங்க.\n“நீ என்னைக்கிடா சும்மா இருந்த”,ன்னு நீங்க நெனைக்குறது, எனக்கு நல்லா கேக்குது).\nவேல்தர்மாவோட (நெருப்பணை) firewall இல்லாமல் தாயானாள், பாத்தேன். நல்லா இருந்துச்சு. சரி அப்டியே நாமளும் ஒரு ட்ரை பண்ணி பாப்பமேன்னு எழுதுனது தான் இந்த வசனம்…ச்சி..ச்சி…கவித.\nதாய் யார், தந்தை யாரென‌\nஇந்த வரிங்கோ, firewall protection இல்லாத லேப்டாப்ல கண்ட சைட்டுக்குபோய் cracked software download பண்ணி, அது execute ஆகசோலோ laptop பணால் ஆயிடுமே, அத பத்தி எழுதுனதுப்பா.\nஇத்த நானு, கூடாபுணர்தல (கூடாபுணர்வ) ‍மனசுல‌ வச்சு எழுதலன்னு சொன்னா நீ என்ன நம்பவாபோற…\n{கூடாபுணர்தல் (கூடாபுணர்வு) ‍ ஹைய்யா, தமிழ்ல புது வார்த்தைய கண்டுபுடிச்சிட்டேன். அதில்லயும், அந்த வார்த்த அமைப்ப பாருங்க. கூடாம புணரமுடியுமா ஆனா “வேண்டா”ன்னு பொருள் வர்றதுக்கு “கூடா”தான நல்ல முன் ஒட்டு; கூடா நட்பு, கூடாவொழுக்கம் மாதிரி. இந்த மாதிரி வார்த்தைங்கள literature மக்கள் ஏதோ சொல்லி வகைப்படுத்துவாங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க}.\nஅட‌, சும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், அறிவிப்பு, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கதை/கட்டுரைகள், கருத்து, கற்பனை, கவிதை, சில நினைவுகள், சும்மா, செய்திகள், தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நினைவு, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, ரசித்தவை, Thoughts\nஎன் திருக்குறள் சந்தேகமும், இளையராஜாவின் உரையும்…\nஇது எனக்கு போறாத காலமா, இல்லை உங்களுக்கெல்லாம்மான்னு எனக்கு தெரியவில்லை.\nஆனா, என் பல நாள் சந்தேகங்கள் தீர்கின்றன / உறுதி பெறுகின்றன.\nநான் பாட்டுக்கும், தேமேன்னு சந்தேகத்த என்னோட வச்சிக்கிட்டுதாங்க இருந்தேன்.\nஆனா, பாருங்க; அப்பத்தான் கொஞ்ச நாளு அத மறந்திருந்தேன், ஆனா ஏதோ ஒரு போரம்ல அதே சந்தேகத்த யாரோ கிளப்பிவிட்டு, நியாபகப்படுத்துனாங்க.\nசரி, அந்த போரத்துலயாவது சந்தேகம் தீரும்னு பாத்தா அது வள்ளுவர் கொண்டையாட்டம் உறுதியானது தான் மிச்சம்.\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\n(குறள் 110, அறத்துப்பால் – இல்லறவியல் – செய்ந்நன்றி அறிதல்)‌\nஇதுக்கு, எந்நன்றி அப்படீன்னா ‍எத்தனையோ வக நன்றி / நன்மை இருக்கு, அதுல எந்த வக\nநன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் உய்வு (அதாவது மன்னிப்பு / நல்வழி).\nஆனால், ஒருவர் செய்த நன்றி / நன்மையை மறந்த மகற்கு (அதாவது மக்களுக்கு) மன்னிப்பே / நல்வழியே கிடையாது. அப்பட்டீன்னு தான் (கிட்டதட்ட) எல்லாரும் சொல்லி வர்றாங்க.\nநன்றியோ/ நன்மையோங்கிறதே ஒருத்தவங்க அடுத்தவங்களுக்கு செஞ்சாத்தான் உண்டு. தனக்குத்தானே செஞ்சிக்கிறதப்பத்தி பேச என்ன இருக்கு, இல்லையா.\nஅப்ப எங்கயோ பொருள் இடிக்குது.\nஇதுதாங்க என் பல நாள் டவுட்.\nஉற்றவன்…… குறள் மாதிரி இதுக்கு எனக்கு பொருள் உணர முடியல.\nஆனா, அதிர்ஷ்ட வசமா, விட புலவர் முத்துலிங்கம் பேட்டி (திரும்பிப் பார்க்கிறேன், ஜெயா டிவி) வழியா கிடச்சது.\nநம்ம, இளையராஜாவுக்கும் இதே டவுட் இருந்திருக்கு.\n(ஹ…ஹ…டவுட்டாலஜில இப்ப நம்ம ரேன்ஜ் தெரியிதுங்களா)\nபுலவர கேட்டதுக்கு, “எனக்கு தெரியலயே”ன்னு சொல்லிட்டாராம்.\nஅப்புறம், இளையராஜாவே சொன்ன விளக்கம் என்னாண்ணா,\n” நன்றிங்கிறதே அடுத்தவங்க செய்யிறது தான்.\nஇந்த குறள்ல “மகற்கு”ங்கிறத மக்கள்னு பொருள் பாக்குறப்ப,\nநாட்டு மக்கள்னு பொருள் கொள்ளாம வீட்டு மக்கள் (அதாவது பிள்ளைகள்)\nஎந்த வக நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் ம‌ன்னிப்பு / நல்வழி. ஆனால், தன்னை பெற்று, வளர்த்த பெற்றோர் தனக்கு செய்த நன்றியை / நன்மையை மறந்த பிள்ளைகளுக்கு மன்னிப்போ / நல்வழியோ கிடையாது.”\nஇதப்பத்தி நம்ம மயிலை மன்னார் அய்யாவுக்கு என்ன படுதுன்னு திரு. VSK அவர்கள‌ முதல்ல கேட்டிருவோம்.\nஇல்லறவியல்ல இந்த குறள் வர்றனால இந்த interpretation, ஏத்துக்கொள்ளப்படக்கூடியது தான்னு எனக்கும் படுது.\nஅட‌, சும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், அறிவிப்பு, இனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கட்டுரை, கதை/கட்டுரைகள், கருத்து, சமூகம், சினிமா, சில நினைவுகள், சும்மா, செய்திகள், செய்திவிமர்சனம், திருக்குறள், தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நினைவு, பிற, புதியவை, புனைவுகள், பொது, பொது நலம், பொதுவானவை, முக்கிய செய்திகள், யோச‌னை, ரசித்தவை, Thoughts\nதிருக்குறள்ல சொன்னது நர்ஸையா, கம்பவுண்டரயா….\nஅண்ணே, அண்ணே, எனக்கு வெகு நாளா ஒரு சந்தேகம்ணே…..\nபேஷ், பேஷ். அந்த ரேஞ்சுக்கு டெவலப் ஆகிட்டயாடா கண்ணா, நீ…\nதிருக்குறள் எண் 950, அதிகாரம் ‍ மருந்து, பால் பொருட்பால்….\nடேய், Stop. நான் என்ன சென்ஸஸ் எடுக்க வந்த ஆளா\nகண்ட விவரம் எல்லாம் எனக்கெதுக்கு.\nகுறள சொல்லு, கேள்விய கேளு.‌\nஅண்ணே, அதுல வள்ளுவர் என்ன சொல்றார்ன்னா…\nஉற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று\nஇப்ப என்ன இதுக்கு உனக்கு உரை என்னான்னு தெரியணூமா\nthirukkural.com போ, எல்லார் உரையும் அதுல இருக்கு.\nநோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.\nநோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.\nநோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.\nஇதுல பாத்தீங்கண்ணா, எல்லாருமே மருத்துவமுறை நாலு வகையாக அமைந்துள்ளதுன்னு ச���ல்றாங்க.\nஆனா, அந்த நாலாவது வகை கம்பௌன்டர்ன்னு ஒரு சாரரும், நர்ஸம்மான்னு ஒரு சாரரும் பொருள் வர்ற மாதிரி சொல்றாங்களே.\nஅந்த நாலாவது வக எதுண்ணே…\nஅடேய், இப்பத்தான் விஞ்ஞானம் டெவலப்பாயிருச்சி.\nஅந்த காலத்துல ஏது கம்பௌன்டரு, ஏது நர்ஸம்மாங்க.\nமுன்னாடி காலத்துல வைத்தியர் கூடவே வர்றவரு மருந்த அரச்சி தருவாரு.\nஅவர கம்பௌன்டருன்னு சொன்னா அப்ப வீட்ல பக்கத்துல இருந்து கவனிச்சிக்குற ஆளையா நர்ஸுன்னு சொல்றது.\nமருந்த வேளாவேளைக்கு சரியான அளவுல சரியான பதத்துல யார் நோயாளிக்கு கொடுக்குறாங்களோ அவங்க தான் அந்த நாலாவது வக.\nஎன்னமோ சொல்றீங்கண்ணே, ஆனா எனக்கென்ன்மோ இந்த நாலு உரையுமே தப்புன்னு தோணுது.\nஏண்டா திருக்குறள்லயே தப்பு, ரைட்டுன்னு சொல்ற அளவுக்கு நீ வந்துட்டயா. சொல்றா என்ன தப்பு\nஉற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று\nங்குற குறள்ல இவங்க எல்லாரும் உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான்னு பிரிச்சி படிக்குறாங்க.\nஅப்பிடி படிச்சா அப்பால் நாற்கூற்றே ங்கிறதோட மேட்டர் முடிஞ்சிச்சு.\nமருந்து ங்கிற வார்த்த எக்ஸ்டிரா ஆகுது.\nஅப்படியில்லாம உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று,\nஅப்பால் ‍ அதாவது அதற்கு அடுத்து, அதை கடந்து\nநாற்கூற்றே மருந்து ‍‍‍‍‍ நாலாவது வகையே மருந்து.\nநோயாளி, வைத்தியரு, மருந்த கொடுக்குறவரு இவங்க மூணு பேரும் வரிசைபடி தங்களுடைய கடமைய குறையில்லாம செய்யிறப்பத்தான்\nமருந்துங்குறதே நாலாவதா வந்து தன் வேலய சரியா செஞ்சி சிகிச்சய முழுமையாக்கும்.\nஎன்ன சொல்லலாம், கொல்லலாம். போடா வெட்டிப்பயலே,\nஅப்புடியே பஸ் ஏறி கோயமுத்தூர் போ.\nரொம்ப பேர் கூட்டம் கூட்டமா வந்திருப்பாங்க.\nஅங்க போய் சத்தம் போட்டு இத சொல்லு, நல்லா வெளங்க வப்பாங்க.\nசரி சரி டென்ஷனாகாதீங்கண்ணே. ஒரு சிம்பிள் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.\nபோப் அய்யா உர மாதிரியேதான் பாப்பைய்யா அய்யா உர இருக்கு.\nமு.வ ‌அய்யா உர மாதிரியேதான் கலைஞர் அய்யா உர இருக்கு.\nபெருசா வித்தியாசம் இல்லயே. அப்புறம் ஏண்ணே இவங்களும் ….\nஇந்த இடுக ரொம்ப மொக்கத்தனமா இருந்தாலும்,\nஇந்த குறளக்கு இப்படியும் பொருள் சொல்லலாமான்னு\nஉண்மையிலேயே ஒரு சந்தேகம் இருக்கு, எனக்கு.\nதமிழ் ஆர்வலர்களும், தமிழ் பெரியவங்களும் கொஞ்சம்\nஇந்த அடிப்பொடியானுக்கு கருத்��ு சொன்னா நல்லாயிருக்கும்….\nஅட‌, சும்மா..ஜாலிக்கு\tஇன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கட்டுரை, கட்டுரைகள், கதை, கதை/கட்டுரைகள், கதைகள், கருத்து, கற்பனை, சும்மா, தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, Thoughts\nநாங்க…… தின்னு கெட… இல் vaarththai\nநாங்க…… தின்னு கெட… இல் குந்தவை\nநாங்க…… தின்னு கெட… இல் Vigna\nகாலையில், காணாமல் போன…. இல் Saravanan\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் vaarththai\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் drpkandaswamyphd\nராகிங், என்ற பகடி வதை… இல் palanisamy\nராகிங், என்ற பகடி வதை… இல் அன்பு\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் vaarththai\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் pichaikaaran\nநாங்க...... தின்னு கெட்ட மதுர பரம்பர\nநாங்க…… தின்னு கெட்ட மதுர பரம்பர\nநன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல\n(மீள் பதிவு ) மதன் கார்கியின் காதல் பாடலில் மின்சாரல், இமையின் இசை, இதயப் புதர், பசையூரும் இதழ் மற்றும் மயிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kabali-case/", "date_download": "2019-04-22T00:19:05Z", "digest": "sha1:7DXUE2LYDXZUNIFA5GOE7HPEIZQ6CPYU", "length": 7018, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "கபாலி திருட்டு விசிடி வழக்கு அதிரடி தீர்ப்பு - Cinemapettai", "raw_content": "\nகபாலி திருட்டு விசிடி வழக்கு அதிரடி தீர்ப்பு\nகபாலி திருட்டு விசிடி வழக்கு அதிரடி தீர்ப்பு\nகபாலி படம் அடுத்த வாரம் பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகின்றது, படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் இந்த படத்தை திருட்டு விசிடி எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதை தொடர்ந்து தற்போது வந்த தீர்ப்பில் கபாலி படத்தை திருட்டு விசிடி வெளியிடும் தளங்களை உடனடியாக முடக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மிய��� இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/10/124758?ref=home-feed", "date_download": "2019-04-22T01:00:16Z", "digest": "sha1:5VTUTCOGS6NAUTOK3S64HBDWAUESX2VH", "length": 5599, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம் 30வது நாள் பெண்கள் மட்டுமே கொண்டாடிய சிறப்பு காட்சி இதோ - Cineulagam", "raw_content": "\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\nஅவன் உறுப்பை வெட்ட வேண்டும்: யாரை இப்படி கடும் கோபத்தில் திட்டினார் யாஷிகா\nஇலங்கையில் நிகழ்ந்த பாரிய பயங்கரம்... குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nசம்பாதிக்கும் பணத்தில் அம்மாவுக்கு புடவை வாங்கி கொடுக்க ஆசைப்பட்ட பூவையார் வெற்றி பெற்ற பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா வெற்றி பெற்ற பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nமசாஜ் சென்டரில் அரங்கேறிய கூத்து சாதித்த ஈழத் தமிழரின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா சாதித்த ஈழத் தமிழரின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா ஓட ஓட துரத்தும் கோட்டை(செய்தி பார்வை)\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\nஇலங்கை குண்டு வெடிப்பு கொடுமையை உணர்த்திய சக்தி வாய்ந்த படம்... 207 பேர் பலி உளவுத்துறைக்கு முன்பே தெரிந்த தகவல்\nசில நாட்களுக்கு முன்பு தான் இலங்கையில் இருந்தேன்- வருத்தத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர��ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nவிஸ்வாசம் 30வது நாள் பெண்கள் மட்டுமே கொண்டாடிய சிறப்பு காட்சி இதோ\nவிஸ்வாசம் 30வது நாள் பெண்கள் மட்டுமே கொண்டாடிய சிறப்பு காட்சி இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56881", "date_download": "2019-04-22T00:25:54Z", "digest": "sha1:J5QJGQ26A5VMYF3KPEYQS7FTPMF6X7EQ", "length": 17042, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவையில்…", "raw_content": "\n« பெண்வெறுப்பும் அம்பையும்- ஹிந்துவுக்கு எழுதப்பட்ட கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 25 »\nசென்ற 22-6-2-2014 அன்று கோவையில் எனக்கு கவிஞர் கண்ணதாசன் நினைவு இலக்கியப்பரிசு வழங்கப்பட்டது. நான் 22 அன்று காலை கோவை எக்ஸ்பிரஸில் நாகர்கோயிலில் இருந்து கோவை வந்தேன். எனக்காக போடப்பட்டிருந்த தங்குமிடம் ராம்நகரில் இருந்தது. காலை ஒன்பதுமணி முதல் நண்பர்கள் வரத்தொடங்கினர். ஈரோடு, திருப்பூர், கோவைப்பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்தனர். மாலைவரை தொடர்ந்து ஓர் இலக்கியச்சந்திப்பு நிகழ்ச்சிபோல நடந்து கொண்டே இருந்தது.\nஇத்தகைய ஒருங்கமைக்கப்படாத உரையாடல்கள் குவியம் கொண்டிருக்காதென்பது குறை என்றால் இவை இவற்றின் தன்னிச்சைத்தன்மை காரணமாகவே உற்சாகமானவையாக அமையும் என்பது சாதகமான அம்சம். வெண்முரசு நாவலில் தொடங்கி சமகாலச் சர்ச்சைகள் வரை விவாதம் விரிந்துகொண்டே சென்றது. வழக்கமான விடுதிகள் போலன்றி இந்தத் தங்குவிடுதியினர் [செண்டர் பார்க் சர்வீஸ் அபார்ட்மெண்ட்ஸ்,37, என்.ஜி.என் தெரு,நியூ சித்தாபுதூர்] மிக வருகையாளர்களை தொல்லையாக கருதவில்லை. ஒரு கட்டத்தில் அறைக்குள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இருந்து பேசிக்கொண்டிருந்தபோது தொடர்ந்து நாற்காலிகளைக் கொண்டுவந்து போட்டுக்கொண்டே இருந்தனர்.\nமாலை ஐந்தரை மணிக்கு விழா நடந்த கிக்கானி அரங்குக்குச் சென்றேன். அங்கே பழகிய பலநண்பர்களைப் பார்த்தேன். நீண்ட இடைவேளைக்குப்பின் சி.ஆர்.ரவீந்திரனையும் சுப்ரபாரதி மணியனையும் பார்க்கமுடிந்தது. எம்.கோபாலகிருஷ்ணன் அறைக்கு வந்திருந்தார். நாஞ்சிலைச் சந்திப்பது எப்போதுமே உற்சாகமானது. அவரது உ��்சாகமும் கோபமும் இருபக்கங்களிலாக விரிவடைகின்றன என்று தோன்றியது. வாணிஜெயராமை நான் முன்னர் சற்றுத்தொலைவில் பார்த்ததுடன் சரி. கணவர் ஜெயராமுடன் வந்திருந்தார்.\nவிழாவில் புரவலர்களான கருமுத்து கண்ணன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் ஆகியோர் பங்குகொண்டார்கள். கருமுத்து கண்ணன் கண்ணதாசன் விருதை வழங்கினார். நாஞ்சில்நாடன் வாணி ஜெயராம் பற்றியும் என்னைப்பற்றியும் பேசினார். கண்ணதாசனின் மைந்தர் காந்தி கண்ணதாசன் ஆழமான குரலில் கண்ணதாசன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இசைக்கவி ரமணன் கண்ணதாசன்பாடல்களைப் பாடி உரையாற்றினார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த நந்தலாலா நகைச்சுவையுடன் பாடல்களைப் பாடிக்காட்டி கண்ணதாசனைப்பற்றி பேசினார். நான் சுருக்கமாக ஐந்துநிமிடம் நன்றி தெரிவித்து பேசினேன்.\nவிழாவில் மிகச்சிறப்பாக அமைந்தது வாணி ஜெயராமின் உரை. நல்லதமிழில் தடையின்றி கண்ணதாசன் பற்றிய நினைவுகளைப் பேசினார். அத்துடன் இருபது நிமிடங்கள் அவர் பாடிய கண்ணதாசன் பாடல்களை பாடிக்காட்டினார். பொதுவாக பின்னணிப்பாடகர்கள் தங்கள் பாடல்களை மேடைகளில் இசைக்குழு இல்லாமல் பாடுவதில்லை. பலமுறை எடுக்கப்பட்டு செப்பனிடப்பட்ட மூலப்பாடல்போல் அவை அமையாதென்பது ஒரு காரணம். பெரும்பாலான சினிமாப்பாடல்கள் குரலுடன் இசைப்பின்னணியும் இணைந்து முழுமைசெய்யும் மெட்டு கொண்டவை என்பது இன்னொரு காரணம். அத்துடன் சாதாரணமாக பேச்சுமேடைக்கு அமைக்கப்பட்டுள்ள ஒலியமைப்பு பாடுவதற்குப் பொருத்தமற்றது என்பதும் காரணம்.\nவாணி ஜெயராம் எதையும் கருத்தில்கொள்ளவில்லை. அந்த அபாரமான தன்னம்பிக்கைக்குக் கராணம் அவர் மேடையில் மரபிசை பாடும் வழக்கம் கொண்டவர் என்பதுதான். அவரது கஜல், மீராபஜன் பாடல்கள் புகழ்பெற்றவை. தன் குரல்மேல் சிறந்த கட்டுப்பாடு அவருக்கிருந்தது. பழைய பாடல்களைப்பாடியபோது அவரது குரல் முற்றிலும் இளமையாகவே இருந்தது. இருபது நிமிடம் வெவ்வேறு பாடல்கள் வழியாக இளமைப்பருவத்தில் பயணம்செய்து மீண்ட அனுபவம் நிகழ்ந்தது. அதை அவரிடம் சொன்னேன்\nஅன்றிரவு ஒருமணிவரை நண்பர்கள் இருந்தனர். மறுநாள் காலையிலிருந்தே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். இரவு எட்டரை மணிக்கு எனக்கு ரயில். அதுவரை. வெவ்வேறு நண்பர்கள் வந்தபடியும் சென்றபடியும் இருந்தனர். நினைவுகளை திரும்ப மீட்டும்போது எப்போதுமே பயணங்களுக்கு அடுத்தபடியாக நண்பர்களுடனான சந்திப்புகள்தான் உணர்வெழுச்சியுடன் எழுந்து வருகின்றன. அத்தகைய இரண்டு நாட்கள்.\nராஜகோபாலன் – விழா அமைப்புரை\nவெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nவெண்முரசு நூல் வெளியீடு – விழா புகைப்படங்கள் தொகுப்பு\nவெண்முரசு விழா 2014 – .புகைப்படங்கள்…அரங்கத்திலிருந்து\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nவெண்முரசு விழா – மஹாபாரதக் கலைஞர்கள்\nTags: கவிஞர் கண்ணதாசன் நினைவு இலக்கியப்பரிசு, வாணி ஜெயராம், விழா\nயானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்\nசூரியதிசைப் பயணம் - 9\nவெண்முரசு - காலமும் வாசிப்பும்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-04-22T00:56:06Z", "digest": "sha1:TR7UFNBYOILU2GJDR7QNWDAC6TZKBNMW", "length": 20651, "nlines": 376, "source_domain": "www.naamtamilar.org", "title": "கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில் அலங்காநல்லூர் ஒன்றியம் நடத்திய பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nகலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில் அலங்காநல்லூர் ஒன்றியம் நடத்திய பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 23, 2013 பிரிவு: கட்சி செய்திகள், மதுரை மாவட்டம்\nகலை இலக்கிய பண்பாட்டு பாசறை – அலங்காநல்லூர் ஒன்றியம் நடத்திய பொதுக்கூட்டம். பழ பாக்கியராசு தலைமையில் திலிபன் செந்தில், வழக்கறிஞர் சீமான், எழுத்தாளர் சுந்தர வந்தியத்தேவன், வெற்றிக்குமரன்\nவழக்கறிஞர் சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர். செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார்.\nகோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மாநில இளைஞர் பாசறை மாநாடு. கலந்தாய்வு கூட்டம்\nதியாகத்தமிழன் மாவீரன் முத்து குமாரின் வீரவணக்க நாள் மாநில இளைஞர் பாசறை எழுச்சி மாநாட்டிற்கு திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக சுவர் விளம்பர பணி இன்று துவங்கியது.\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களி…\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160521-2719.html", "date_download": "2019-04-22T01:09:39Z", "digest": "sha1:VDV5C6XU6UOOQEOQNNW3RSGTPYHCDIRL", "length": 10720, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘ஹெல்த்ஹப்’ டிசம்பருக்குள் மேம்பாடடையும் | Tamil Murasu", "raw_content": "\nசுகாதார இணைய வாசலான ‘ஹெல்த்ஹப்’ இவ்வாண்டு இறுதிக்குள் மேம்பாடு காணும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்து உள்ளார். அது பற்றிய மேல் விவரங்களைத் தெரிவிக்காத அமைச்சர், சிலர் தம்மிடம் தங்கள் பிள்ளைகளின் மருத்துவக் குறிப்புகளைக் காண்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டிருந்தனர் என்றார்.\nகடந்த ஆண்டு அக்டோப ரில் அறிமுகம் கண்ட ‘ஹெல்த் ஹப்’ இணைய வாசலில் பொது மக்கள் தங்கள் மருத்துவக் குறிப்புகளைப் பார்க்கலாம். நேற்று நடைபெற்ற தேசிய சுகாதார தகவல் தொழில்நுட்ப உச்சநிலை கூட்டத்தில் பேசிய திரு கான், “தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிங்கப்பூரின் சுகா தாரப் பராமரிப்பு முறையின் அறிவார்ந்த நிலை மேம்படும். இதன் மூலம் மக்கள் தங்கள் சுகாதாரத்தைக் கண்காணிக்க ஏதுவாக இருக்கும்,” என்றும் விவரித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஹோங் கா நார்த் தொகுதியில் நேற்று நடைபெற்ற டெங்கிக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இளைய தொண்டூழியர் ஒருவர், முதிய குடியிருப்பாளர் ஒருவருக்கு டெங்கி தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார். படம்: சாவ் பாவ்\nடெங்கி சம்பவங்கள் மும்மடங்கு அதிகரிப்பு\nசான் ஃபிரான்சிஸ்கோ தொழில்நுட்பக் கருத் தரங்கில் பங்கேற்ற (இடமிருந்து) ‘ஸ்ட்ரிப்’ நிறுவனத் தலைமை நிர்வாகி திரு பேட்ரிக் கொலிசன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு சிங் கை ஃபோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்\n‘பொருளியல் சுழற்சியை சிங்கப்பூர் சமாளிக்கவேண்டும்’\n25,000 தெரு விளக்குகளால் இனி சாலைகள்அதிக பிரகாசமாக இருக்கும்\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா\nஇலங்கை குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesuslives.ch/index.php/bible-tamil", "date_download": "2019-04-22T00:22:22Z", "digest": "sha1:FMZQDDCBWJ62EYEAAA674D7JDG6FQGX2", "length": 7918, "nlines": 84, "source_domain": "jesuslives.ch", "title": "வேதாகமம்", "raw_content": "\nபரிசுத்த வேதாகமம், தேவனுடைய மனுஷர்கள் 40 பேரால், பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு எழுதப்பட்ட 66 புத்தகங்களின் தொகுப்பு. இப்புத்தகமானது ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் 1600 வருடங்களுக்கு முன் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டாலும், ஒரே மாதிரி ஒரே நோக்கோடு ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலே எழுதப்பட்டது. இப்புத்தகம் கிரேக்க, எபிரேய, இராமிஸ் மற்றும் கல்தேய மொழிகளில் எழுதப்பட்டது. உலகிலேயே பரிசுத்த வேதாகமம்தான் அதிக மொழிகளில் சுமார் 2100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும். பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nஅதில், தேவன் பூமியையும் அதிலுள்ள சகலத்தையும் உண்டாக்கி, ஆதாம் ஏவாளை உருவாக்கினது முதற்கொண்டு, அவர்களின் பாவம், அதைத்தொடர்ந்து தேவனுக்கு மனிதர்கள் மத்தியில் ஏற்பட்ட தொடர்பு, ஆபிரகாமை அழைத்து அவருக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்கள், மோசே மூலமாக ஜனங்களுக்கு கொடுத்த சட்டதிட்டங்களும் வழிநடத்தலும், பாவத்திற்கான பரிகாரங்கள், அதையும் மீறி பாவம் பெருகினதினால் பாவநிவாரணபலியாக கிறிஸ்து பிறப்பார், தன்னை ஒப்புக்காடுப்பார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனங்களை உள்ளடக்கியது பழைய எற்பாடாகும். இது 39 புத்தகங்களை கொண்டது.\nபுதிய ஏற்பாடு, கிறிஸ்துவின் பிறப்போடு ஆரம்பிக்கப்பட்டு, அவர் என்ன செய்வார், எப்படி சிலுவை மரணம், அதன் பின் என்ன நடக்கும், மனிதர்களை அவர் எப்படி தன் ஜனமாக்கினார் என்று புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளது. இது 27 புத்தகங்களைக் கொண்டது.\nபரிசுத்த வேதாகமத்தை ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg) என்பவரே தமிழில் மொழி பெயர்த்து, தரங்கம்பாடியில் முதன் முதலில் வெளியிட்டார்.\n”வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் நித்திய ஜீவன் உண்டெண்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. ” என்று யோவான் 5:39 இல் இயேசு சொல்கின்றார். ஆகையால் வேதாகமம் தான் நாம் பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று, பாவமில்லாத ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, தேவனிடத்தில் சேர்ந்து பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கவும் நித்திய ஜீவனை அடையவும் வழிகாட்டுகிறது.\nஇயேசு சொன்னார், ”சத்தியத்தையும் அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” அதன்படி மனிதர்களுடைய எல்லா பாவசாபக் கட்டுக்களையும் உடைத்து தேவனண்டை வழிநடக்க இது உதவுகின்றது. ஆகையால் நீங்களும் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து விடுதலையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.\nமனிதனுக்கு வழிகாட்டி பரிசுத்த வேதாகமம்\nநீ செய்ய வந்ததை செய்\nபிள்ளைகளுக்கு நீ போதி பாகம் 1\nபிள்ளைகளுக்கு நீ போதி பாகம் 2\nமனிதனுக்கு வழிகாட்டி பரிசுத்த வேதாகமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/101820/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-!", "date_download": "2019-04-22T00:35:31Z", "digest": "sha1:7Z5ATFQPCRD6XOYLBY3QVDBLRPEC2C3D", "length": 8424, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஇலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை \nAuthor: வினவு செய்திப் பிரிவு\n1,000 ரூபா கோரிக்கை புறந்தள்ளப்பட்டு 700 ரூபா அடிப்படை சம்பள உடன்பாடு மேற்கொள்ளப்பட்டமையானது, மீண்டும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று துரோகமாகும். The post இலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு...\n2 +Vote Tags: இலங்கை போராடும் உலகம் தேயிலை எஸ்டேட்\nகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13\n - அநுசாஸனபர்வம் பகுதி – 50\nஅநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் சியவனர்\nஇப்படியும் சில மனிதர்கள் “எப்படிடா 5000 ரூபாய் பணம் கேட்டான்னு எடுத்துக் கொடுத்தேன்னு சொல்றே” “வேற என்னடா பண்றது. குழந்தைக்கு உடம்பு சரியில… read more\nகாஞ்சனா 3 – விமரிசனம்\nநடிகர் ராகவா லாரன்ஸ்நடிகை வேதிகாஇயக்குனர் ராகவா லாரன்ஸ்இசை டூபாடு – எஸ்.தமன்ஓளிப்பதிவு வெற்றி– – —-ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீ… read more\nமெஹந்தி சர்க்கஸ் – விமரிசனம்\n– —நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்நடிகை சுவேதா திரிபாதிஇயக்குனர் சரவண ராஜேந்திரன்இசை ஷான் ரோல்டன்ஓளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்——\b… read more\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஎழுதிய சில குறிப்புகள் 2.\nஎழுதிய சில குறிப்புகள் .\nமக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை \nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் ….\nநம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது \nஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம்.\nவைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்.\nமோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன \nஅந்த இரவு : Kappi\nடேய் காதலா-1 : ILA\nNRI - கொசுத்தொல்லைகள் : ILA\nஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை : Cable Sankar\nஉம்பேரு பார்த்சார்திதானே : துளசி கோபால்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் : கே.ரவிஷங்கர்\nபேருந்து..வாழ்க்கை பயணம். : வினோத்கெளதம்.\nசாய்ந்து விட்ட சாய்பாபா : அவிய்ங்க ராசா\nஏ.ஆர்.ரஹ்மான் - புதுக்குரல்களைத் தேடிய பயணம் : கானா பிரபா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/02/blog-post_3540.html", "date_download": "2019-04-22T00:57:12Z", "digest": "sha1:TI2ZVX5XTJTEYSNCFGMBBTQHRTA5FG5L", "length": 12728, "nlines": 195, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில், சிவராத்திரியையொட்டி 76 வயதான மூதாட்டி, கொதிக்கிற நெய்யில் கைவிட்டு அப்பம் சுடும் நிகழ்ச்சி நடந்தது. சிவராத்திரியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மக்கள் நேற்று முன் தினம் தங்கள் குலதெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர். ஸ்ரீவி., முதலியார் பட்டி தெரு பத்திரகாளியம்மன் கோவிலில் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கொதிக்கும் நெய்யில் கையினால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது. இதில், அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து, ஸ்ரீவி., ஊரணி பட்டியை சேர்ந்த 76 வயதான முத்தம்மாள் 90 நாள்கள் விரதமிருந்தார். பின், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, சட்டியில் நெய் ஊற்றி, அப்பம் சுடும் பணியில் ஈடுபட்டார்\nமுத்தம்மாளுக்கு பக்தர்கள் மாவை பிசைந்து கொடுக்க, அவர் கொதிக்கிற நெய்யில் போட்டார். பின், கரண்டி பயன்படுத்தாமல் கையால் அப்பத்தை புரட்டி, வேக வைத்தார். அப்பம் வெந்தவுடன் அவற்றை மீண்டும் கையால் வெளியில் எடுத்தார். அவருக்கு உதவியாக கோவில் பூசாரிகள் சுந்தரமகாலிங்கம், இருளப்பன், முருகன் இருந்தனர். தொடர்ந்து, 25 பெட்டி அப்பத்தை, தன் கையால் கொதிக்கிற நெய்யில் போட்டு எடுத்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியை காண, பக்கத்து கிராமங்களிலும் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். கையால் சுட்ட அப்பம் பத்திரகாளியம்மனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nருத்திராட்சத்தின் சக்தியால் நவக்கிரகங்களின் பாதிப்...\nஉங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்\nஉங்கள் வீட்டிலேயே காய்கறித்தோட்டம் அமைக்கலாம்.ஆரோக...\nஇயற்கை சர்க்கரை வாங்க விரும்புகிறீர்களா\nமரம் வளர்த்துப் பணக்காரர் ஆன தமிழ்நாட்டுநிஜம்\nதமிழக விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர்\nவிவசாயத்தில் சாதனை செய்துள்ள விவசாயி:இடம் புளியங்க...\nஇதோ ஒரு இயற்கைவிவசாயி:நிஜக் கதை\nஇயற்கை விவசாயம் என்றால் என்ன\nமலையாள ஆயுர்வேத சிகிச்சை வகைகள்\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் பசுவுக...\nயாருக்கு எந்த ராசிக்கல்லை அணிவது\nநவக்கிரகங்களின் ஆதிக்கம் பெறும் மனித உறுப்புகள்\nநமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை\nகிர்லிக் கேமிராவின் மகிமைகளை விண்வெளியில் காட்டினா...\nகி.பி.2050 இல் நமது இந்தியா\nஒழுக்கம் சிதைவதற்குக் காரணம் என்ன\nஜோதிடத்தில் என்னவிதமான புண்ணியங்கள் கூறப்பட்டுள்ளன...\nஇந்தியா சீனா போர் வருமா\nராகு காலம் எமகண்டம் என்றால் என்ன\nயார் எப்படிச் சாப்பிட வேண்டும்\nகடக மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல...\nஉங்கள் ராசிக்கேற்ற தோசை மதுரையில் அறிமுகம்\nதங்கம் வாங்கிட சிறந்த மாதம்\nஜோதிட ராசிகளும் அவை ஆளும் உடல் உறுப்புகளும்\nஜோதிட & ஆன்மீகக் குறிப்புகள்\nகொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பா...\n10 வயதில் குழந்தை பெறும் இங்கிலாந்து சிறுமிகள்:ஆதா...\nபெண் குரலை ஆண் குரலாக மாற்றிக்காட்டிய யோகாசனப்பயிற...\nசெல்வ வளம் பெருக உங்களது பிறந்த நட்சத்திரத்தன்று ச...\nஉங்கள் நட்சத்திரப்��டி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nகி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா\nநாகம் வழிபட்ட சிவலிங்கம்:கும்பகோணம் அருகே சூரியக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-04-22T00:47:26Z", "digest": "sha1:YEVLZGB3Y3KQEGQXBBMBOYXMVCTE6DWZ", "length": 7409, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆபாச நடிகைகளுக்கு பணம் கொடுத்தால் என்ன தப்பு? டிரம்ப் கேள்வி | Chennai Today News", "raw_content": "\nஆபாச நடிகைகளுக்கு பணம் கொடுத்தால் என்ன தப்பு\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nஆபாச நடிகைகளுக்கு பணம் கொடுத்தால் என்ன தப்பு\nஆபாச நடிகைகளுக்கு பணம் கொடுத்தது தவறு அல்ல என்றும், அது ஒன்றும் தேர்தல் பிரச்சார விதிமுறைகளை மீறுவதாகாது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஆபாச நடிகைகளுக்கு பணம் கொடுத்து தேர்தல் விதிமுறைகளை டிரம்ப் மீறியுள்ளார் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது ஆபாச நடிகைகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.\nஇதுகுறித்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கருத்து கூறிய அதிபர் ட்ரம்ப், முறைகேடு புகார்களில் தண்டனையில் இருந்து தப்புவதற்காக கோஹென் இதுபோன்ற கதைகளை கூறி வருகிறார்.\nநடிகைகளுக்கு பணம் கொடுத்தது தமது தனிப்பட்ட விவகாரம். இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்\nஆபாச நடிகைகளுக்கு பணம் கொடுத்தால் என்ன தப்பு\n20 வயது பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலத்தில் அழைத்து சென்ற விவகாரம்:மனித உரிமை ஆணையம் தலையீடு\nகடைமடை பகுதிகளுக்கு வந்தது காவிரி நீர்.\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து ���ாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: ரஜினி, கமல் இரங்கல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/162891?ref=ls_d_cinema", "date_download": "2019-04-22T00:54:13Z", "digest": "sha1:MPETXFBQYYWOWCMIRHQHZQSDJI24NMVG", "length": 7158, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "தொலைக்காட்சி பிரபலங்களில் அதிகம் சம்பளம் வாங்குவது யார் தெரியுமா?- அதுவும் பல கோடி - Cineulagam", "raw_content": "\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\nஅவன் உறுப்பை வெட்ட வேண்டும்: யாரை இப்படி கடும் கோபத்தில் திட்டினார் யாஷிகா\nஇலங்கையில் நிகழ்ந்த பாரிய பயங்கரம்... குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nசம்பாதிக்கும் பணத்தில் அம்மாவுக்கு புடவை வாங்கி கொடுக்க ஆசைப்பட்ட பூவையார் வெற்றி பெற்ற பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா வெற்றி பெற்ற பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nமசாஜ் சென்டரில் அரங்கேறிய கூத்து சாதித்த ஈழத் தமிழரின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா சாதித்த ஈழத் தமிழரின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா ஓட ஓட துரத்தும் கோட்டை(செய்தி பார்வை)\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\nஇலங்கை குண்டு வெடிப்பு கொடுமையை உணர்த்திய சக்தி வாய்ந்த படம்... 207 பேர் பலி உளவுத்துறைக்கு முன்பே தெரிந்த தகவல்\nசில நாட்களுக்கு முன்பு தான் இலங்கையில் இருந்தேன்- வருத்தத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nதொலைக்காட்சி பிரபலங்களில் அதிகம் சம்பளம் வாங்குவது யார் தெரியுமா- அதுவும் பல கோடி\nவருடா வருடம் Forbes India சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குபவர்கள், பிரபலமாக இருப்பவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவார்கள்.\nஅப்படி இந்த வருடமும் நிறைய தகவல்கள் வெளியிட்டுள்ளனர். தென்னிந்தியாவில் டுவிட்டர் பக்கத்தில் அதிகம் டிரண்ட் செய்யப்பட்ட டாக்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது விஜய்யின் சர்கார். இதனை தொடர்ந்து MeToo, Kerala Floods போன்ற டாக்குகள் வரிசையாக உள்ளன.\nதற்போது அந்த வகையில் செல்வாக்கு அதிகம் உள்ள பிரபலங்களில் தொலைக்காட்சி பிரபலம் கரண் ஜோஹர் இடம்பெற்றுள்ளார். ரூ. 25. 90 கோடி என அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி பிரபலம் இவரே.\nஅதோடு செல்வாக்கு உடைய பிரபலங்கள் லிஸ்டில் இவர் 30வது இடம் பிடித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/10003608/Coimbatore-Private-bus-collision-police-killed-son.vpf", "date_download": "2019-04-22T00:48:10Z", "digest": "sha1:JBGRQCCR3ECQCOFZUPFK2NBRHUZA76MQ", "length": 14408, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coimbatore: Private bus collision police killed son || கோவை : தனியார் பஸ் மோதி போலீஸ் ஏட்டு மகன் சாவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவை : தனியார் பஸ் மோதி போலீஸ் ஏட்டு மகன் சாவு\nகோவை அண்ணா சிலை அருகே தனியார் பஸ் மோதி போலீஸ் ஏட்டு மகன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக தனியார் பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகோவை ஆர்.எஸ்.புரம் லோக்மான்யா வீதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் கோவையை அடுத்த வடவள்ளி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் மல்லிகார்ஜுனன் (வயது 19). இவர் நீலாம்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.\nஅதன்படி அவர் நேற்று காலை 7.30 மணியளவில் அவினாசி சாலையில் எல்.ஐ.சி. சிக்னலை கடந்து அண்ணா சிலை சிக்னல் வந்தார். அப்போது சிவப்பு விளக்கு எரிந்ததால் மல்லிகார்ஜுனன் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்தார்.\nஅப்போது தொண்டாமுத்தூரில் இருந்து காந்திபுரம் செல்லும் 99-ம் தடம் எண்ணுள்ள தனியார் டவுன் பஸ் பின்னால் வந்தது. அந்த சிக்னலில் இடதுபுறம் திரும்பிச் செல்லும் வாகனங்கள் பச்சை நிற சிக்னலுக்காக காத்திருக்க வேண்டியது (பிரி லெப்ட்) இல்லை. இதனால் அந்த தனியார் பஸ் வேகமாக வந்து இடது புறம் திரும்பியது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த மாணவர் மல்லிகார்ஜுனன் மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் மாணவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.\nஉடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவர் மல்லிகார்ஜுனன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கோவை கிழக்குப் பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் தொண்டாமுத்தூரை சேர்ந்த கர்ணன் (45) என்பவரை கைது செய்தனர்.\nவிபத்து நடந்த அண்ணா சிலை சிக்னல் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. அவினாசி ரோடு மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் எல்.ஐ.சி. சிக்னலை கடந்து அண்ணா சிலைக்கு வந்து காந்திபுரம் செல்ல வேண்டுமென்றால் சிக்னலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. அந்த இடம் இடதுபுறம் திரும்பலாம் (பிரிலெப்ட்).\nஇது தெரியாத சில இருசக்கர வாகன ஓட்டிகள் இடது புறம் செல்லும் பகுதியை அடைத்துக் கொண்டு நின்றால் பின்னால் வரும் தனியார் பஸ் டிரைவர்கள் முன்னால் வழியை மறித்துக் கொண்டு நிற்கும் வாகன ஓட்டிகளை விலகி செல்வதற்காக அதிக சத்தத்துடன் ஒலி எழுப்புகிறார்கள். மேலும் அதிக வேகத்துடன் அருகில் வந்து திடீர் பிரேக் பிடிக்கிறார்கள்.\nஇதில் மிரண்டு போகும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவசரம் அவசரமாக வாகனத்தை தள்ளிக் கொண்டும், வேகமாக ஸ்டார்ட் செய்தும் அந்த இடத்தை விட்டு நகருவது அடிக்கடி நடக்கிறது. இதுபோன்று தான் நேற்று நடந்த சம்பவத்திலும் கல்லூரி மாணவர் இறந்துள்ளார்.\nகோவை அவினாசி சாலையில் அண்ணா சிலை சிக்னலில் வேகமாக வரும் தனியார் பஸ்களினால் இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. எனவே இந்த விபத்தை தடுக்க வேண்டுமென்றால் பெரிய வாகனங்கள் குறிப்பாக பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் பச்சை நிற சிக்னல் விழுந்தால்தான் இடது புறம் திரும்பும் வகையில் சிக்னலில் மாற்றம் செய்தால் தான் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க முடியும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்து உள்ளனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ர���்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-22T00:53:20Z", "digest": "sha1:BXF2F657JL2RNM5YC3MLF3WDKWRRG2AQ", "length": 25281, "nlines": 382, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருமானூர் பாலத்தை சீர்படுத்த நாம் தமிழர் கட்சியின் நூதன போராட்டம்!! | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nதிருமானூர் பாலத்தை சீர்படுத்த நாம் தமிழர் கட்சியின் நூதன போராட்டம்\nநாள்: ஜூலை 18, 2012 பிரிவு: தமிழக செய்திகள்\nஅரியலூர், ஜூலை 15: அரியலூர் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள பழுதடைந்த பாலத்தைச் சீரமைக்க நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅரியலூர் – தஞ்சாவூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில், திருமானுரில் கொள்ளிடம் ஆற்றில் பாலம் உள்ளது. இந்தப் பாலம் 1973-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்தப் பாலம் 25-க்கும் அதிகமான தூண்கள் மூலம் கட்டப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலத்தை ரப்பர் உள்ளிட்ட பொருள்களை கொண்டு நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைப்பது வழக்கம்.\nஇந்தப் பாலத்தின் வழியாக கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரிகளிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மணல் எடுத்துச் செல்கின்றன. இதனால் இந்தப் பாலம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.\nசேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என திருமானூர் பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பாலம் பழுது பார்க்கப்படவில்லை. இதையடுத்து, நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்களுடன் இணைந்து பாலத்தை சீரமைக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.\nஅதன்படி, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் முத்துக்குமரன் தலைமையிலும், சமூக நல ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் மு. வரதராசன், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி மன்றத் தலைவர் சந்திரசேகர், பொருளாளர் சேகர், மாணிக்கவாசகர் அறக்கட்டளை நிர்வாகி பாஸ்கர் மற்றும் திருமானூர் பொதுமக்களும் திருமானூர் பேருந்து நிலையத்தில் மண்வெட்டி, சிமென்ட், மணல், ஜல்லி உள்ளிட்ட பொருள்களுடன் பாலத்தை சீரமைப்பதற்கு ஊர்வலமாகச் சென்றனர்.\nபாலத்துக்கு முன்பு போல��ஸôர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் பானுதாசன், பாலத்தை சீரமைக்க ரூ. 95 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. பாலப் பணிகள் உடனே தொடங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.\nஇதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கூறியது: பாலத்தை சீரமைக்கும்படி ஓராண்டாக கோரிக்கை விடுத்தும் சீரமைக்கப்படவில்லை. இதனால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இணைப்புகளுக்கு இடையே உள்ள பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர் என்றனர்.\nமூன்று தமிழர்களின் கருணை மனுவை ஏற்கும் வாக்குறுதியைப் பெற வேண்டும்: நாம் தமிழர் கட்சி\nஈழ இன படுகொலை விழிப்புணர்​வு ஊர்தி பயணம் – நிழற்படங்கள் இணைப்பு\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களி…\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்த��ப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152974-admk-sends-silent-message-to-supporting-parties.html", "date_download": "2019-04-22T00:10:09Z", "digest": "sha1:VJXXGCA6FLJKFDMLWX7D752YJKCZNSX6", "length": 25191, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "``உங்களுக்கு வேண்டியது தேடி வரும்\" - ஆதரவளித்த கட்சிகளுக்கு அ.தி.மு.க. மெசேஜ்! | ADMK sends Silent message to Supporting parties", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:28 (21/03/2019)\n``உங்களுக்கு வேண்டியது தேடி வரும்\" - ஆதரவளித்த கட்சிகளுக்கு அ.தி.மு.க. மெசேஜ்\nஅ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. ஏற்கெனவே கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால் என்ன சொல்லி நாங்கள் ஓட்டுக்கேட்க முடியும் என்று முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க.,தே.மு.தி.க. புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் சீட் ஒதுக்கப்படவில்லை. வேலூர், ராமநாதபுரத்தில் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் காத்திருந்தனர். ஆனால், வேலூர், ராமநாதபுரம் தொகுதிகள் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. மேலும் அ.தி.மு.க. வேட்பாளர்களில்கூட முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாருமில்லை. இது, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து அ.தி.மு.கவுக்கு நீண்ட காலமாக ஆதரவளித்து வரும் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கூறுகையில், ``தி.மு.க.விலிருந்து பிரிந்து அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கிய சமயத்தில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் அவருக்கு உறுதுணையாக இருந்து அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்காக உழைத்தனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தார்.\nஅ.தி.மு.க. கூட்டணியில் பி.ஜே.பி. இடம்பிடித்துள்ள சூழ்நிலையில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அ.தி.மு.க.வில் மட்��ுமே லட்சகணக்கான முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால், இந்தத் தேர்தலில் முஸ்லிம் மக்களிடம் அ.தி.மு.க. கூட்டணியிலிருக்கும் என்னைப் போன்ற முஸ்லிம் அமைப்புகள் எப்படி ஓட்டுக் கேட்பது என்று தெரியவில்லை. அதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளோம்.\nஅ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகளைச் சந்தித்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். அவர்களிடமும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்தேன். விரைவில் முதல்வர், துணை முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சூழ்நிலையில் ஏற்கெனவே பி.ஜே.பியுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்துள்ளதால் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பு உள்ளது. எனவே, அ.தி.மு.க. கூட்டணிக்கு எப்படி ஓட்டுக் கேட்கச் செல்ல முடியும். அதே நேரத்தில் அர்ஜூன்சம்பத், முதல்வரைச் சந்திக்கிறார். ஆனால் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த எங்களால் முதல்வரைச் சந்திக்க முடியவில்லை. எனவேதான் முஸ்லிம் மக்களிடம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுக்கேட்பது தொடர்பாக ஆலோசிக்க குழு அமைக்க வேண்டும். எங்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்\" என்றார்.\nமுஸ்லிம் அமைப்புகளை முதல்வர், துணை முதல்வர் சந்திக்கவில்லை என்றால் நீங்கள் ஆதரவை வாபஸ் பெறுவீர்களா என்று கேட்டதற்கு, அ.தி.மு.க. கட்சித் தலைமை எங்களைச் சந்தித்துள்ளது. முதல்வர், துணை முதல்வர் ஆகியோரைச் சந்தித்து எங்களின் கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம்\" என்றார்.\nஅ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரம் நடந்துவருகிறது. ஆனால், பிரசாரத்தில் முஸ்லிம் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்த முஸ்லிம் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் முடங்கியிருப்பதாக முஸ்லிம் அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். எனவே, இந்தத் தேர்தலில் முஸ்லிம் சமுதாய ஓட்டுக்களை பெற முதல்வரும் துணை முதல்வரும் முஸ்லிம் அமைப்புகளுடன் தனியாக ஆலோசனை நடத்தவே���்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nதற்போது டோக்கன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்தவர்களை அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் சந்தித்துவருகின்றனர். அப்போது `அ.தி.மு.க. கூட்டணிக்காக உழையுங்கள் உங்களுக்கு வேண்டியது உங்களுக்குக் கிடைக்கும்' என்று கட்சித் தலைமை கழக நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதோடு தொகுதி நிலவரங்களையும் கட்சித் தலைமை கழக நிர்வாகிகள் கேட்டறிந்துள்ளனர். முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மற்றவர்கள் இன்முகத்துடன் தொகுதி பக்கம் சென்றுள்ளனர்.\n``பதவியெல்லாம் பிரச்னை இல்ல; அந்த மூணு பேர்தான்’’ - கலைராஜன் விலகலுக்கு இதுதான் காரணம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422020959-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F/", "date_download": "2019-04-22T00:24:50Z", "digest": "sha1:4CVLP27KUSFAAX2VY22UY3RJ6DRU7FZA", "length": 6559, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.\n20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 2-1 என்ற கணக்கில் கைபற்றியது\nஒருநாள் தொடர் முடிந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. செப்டம்பர் 11-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.\nஇதில் முதல் 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்\nவீராட் கோலி( கேப்டன்),ஷிகர் தவான், கே.எல் ராகுல், எம்.விஜய், சதீஸ்வர் புஜ்ரா, ரஹானே, கருண் நாயர்,கார்த்திக், ரிஷப் பாண்ட்,அஸ்வின்,ஜடேஜா,குல்தீப் யாதவ்,பாண்ட்யா,இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்,பும்ரா,ஷர்துல் தாகூர்\nவேகப்பந்து வீரர் பும்ரா காயம் காரணமாக 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.\nமுழு உடல் தகுதியுடன் இருப்பதால் முகமது ‌ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183473", "date_download": "2019-04-22T00:46:11Z", "digest": "sha1:6B2QQ5YCVW2342ONIVPWL2CXAX3CCH3C", "length": 8869, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "முன்னாள் பிரதமரைக் கடத்த திட்டமிட்ட மூவருக்கு சிறைத் தண்டனை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு முன்னாள் பிரதமரைக் கடத்த திட்டமிட்ட மூவருக்கு சிறைத் தண்டனை\nமுன்னாள் பிரதமரைக் கடத்த திட்டமிட்ட மூவருக்கு சிறைத் தண்டனை\nகோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்க்கை கடத்த திட்டமிட்டக் காரணத்திற்காக மூன்று ஆடவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇரண்டுமுன்னாள்மலேசியஇராணுவ வீரர்களுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,இந்தோனிசிய ஆடவர் ஒருவருக்கும் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. வன்முறையைத்தூண்டும்சதிமுயற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு நேற்று திங்கட்கிழமைமேல்முறையீட்டுநீதிமன்றம் இந்த தண்டனைகளை விதித்தது.\nநீதிபதி வெர்னான் ஓங் லாம் கியாட், சாபிடின் முகமட் டியா மற்றும் ஹாஸ் சானா மெஹாட் கொண்ட நீதிபதிகள் குழு, அவர்கள் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து இந்த தண்டனைகள் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இம்மூவரும், கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதியில் கைது செய்யப்பட்டனர்.\nஉயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் படி, இம்மூவரும் டாயிஸ் போராளியின் மகன் ஒருவரிடம் முன்னாள் பிரதமரை கடத்தும் முயற்சிக்காக பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹுசைன் மற்றும் முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோரும் இவர்களின் இலக்காக இருந்தனர்.\nமுன்னாள் டாயிஸ் போராளியின் மகனான, அபு டாவுட் முராட் ஹாலிமுடின் 12 ஆண்டுகள் சிறைத்தண்டையை எதிர்கொண்டு வருகிறார். அவரது தந்தையான முராட் ஹாலிமுட்டின் ஹசானுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனைகள் விதிகப்பட்டன. ஆயினும், கடந்த 2017-ஆம் ஆண்டு இருதய சிக்கலினால் அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nPrevious article1எம்டிபி வழக்கு விசாரணை நவம்பர், ஜனவரி மாதம் தொடங்கும்\n“ஜோ லோ, யூவுக்கு இடையிலான உரையாடல் நஜிப்பை காப்பாற்றலாம்\nபினாங்கு, ஜோகூர் அம்னோ 1 மில்லியன் மற்றும் 300,000 ரிங்கிட் பணத்தை நஜிப்பிடமிருந்து பெற்றன\nஅம்பேங்க் வங்கியை விசாரிக்கக் கட்டளை வெளியிடப்பட்ட பிறகு சோதனை நடத்தப்பட்டது\nமெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மித்ராவை நாடலாம்\nமுன்னாள் அரசாங்கம் இந்தியர்களுக்கு அளித்த வாய்ப்புகள் ஒவ்வொன்றும் பறிக்கப் படுகிறதா\nதவறான அமைப்புகளுக்கு தரப்பட்ட நிதி, தவறாக செலவழிக்கப்பட்டுள்ளது\nஏமாற்றம் அடைந்த இந்தியர்களின் மனநிலை நம்பிக்கைக் கூட்டணியை சிதைக்கிறது\nமெட்ரிகுலேஷன்: கல்வி அமைச்சு மௌனம் காப்பதற்கு ஒத்திசைக்கும் இந்தியர்கள், மக்கள் காட்டம்\nகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்கு\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/05/", "date_download": "2019-04-22T00:47:43Z", "digest": "sha1:6O2F6YJLBDR526RAVF3QYJP237LXIAS2", "length": 22165, "nlines": 299, "source_domain": "www.cablesankaronline.com", "title": "May 2014 ~ Cable சங்கர்", "raw_content": "\nசாப்பாட்டுக்கடை - சீனா பாய் இட்லிக்கடை\n10:30 AM Cable சங்கர் NSC Bose Road, சாப்பாட்டுக்கடை, சீனாபாய் இட்லிக்கடை 5 comments\nஇட்லி சாப்பிடறதுக்காக சவுக்கார்பேட்டை போகலாமா என்று கேட்ட போது தமன் ஆச்சர்யமாய் பார்த்தார். எனக்கு அவரின் பார்வை போலவே நிறைய நண்பர்களின் ஆச்சர்ய பார்வையை சந்தித்திருப்பதால் சாதாரணமாய் எடுத்துக் கொண்டு ‘வாங்க.. ஒரு வாட்டி வந்து சாப்பிட்டு பார்த்துட்டீங்கண்ணா ஏன் இவ்வளவு தூரம் வந்தோம்னு கேட்க மாட்டீங்க” என்றேன். என்னைப் போலவே கொஞ்சம் அட்வென்சரஸ் ஆனவர் என்பதால் விட்டோம் போர்ட் பிகோவை சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி போஸ் ரோட்டுக்கு.\nகொத்து பரோட்டா -26/05/14 - திரை விமர்சனம், தொட்டால் தொடரும், நடுநிசிக்கதைகள்,\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம்\nதொட்டால் தொடரும் ஆரம்பித்த சமயம். இயக்குனர் பார்த்திபன் அவர்களை சந்திக்க நண்பர் குலசேகரன் கூப்பிட்டிருந்தார். பார்த்த மாத்திரத்தில் மிகவும் பழகியவர் போல பேசினார். நிறைய சினிமா பற்றி பேசினோம். சமீபத்திய படங்கள், அவரின் மலையாள ப்ராஜெக்ட், அவர் எடுக்க போகும் படம் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். போகும் ப���து அவரின் எண்ணைக் கொடுத்து எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க என்று நம்பர் சொன்னார். நான் என்னுடயதை கொடுத்த போது “அட ஏற்கனவே உங்க நம்பர் என்கிட்ட இருக்கே.. சங்கர் நாராயணன்னு வச்சிருக்கேன். எதுக்கோ உங்களை முன்னாடியே மீட் பண்ணனும்னு நினைச்சிருக்கேன் என்றார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவரை என் பட பாடல் டீசருக்காகத்தான் அழைத்தேன். படப்பிடிப்பில் இருந்தார். அதனால் ஒரு தேதி சொல்லி, அவரது உதவியாளர் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, அவரது வேலைகளுக்கு நடுவே எங்கள் டீசர் படப்பிடிப்புக்கும் ஒத்துழைத்தார். ஆனால் அதற்காக அவர் எடுத்த மெனக்கெடல்கள் அபாரம். பெரிதும் நெருக்கமில்லாத எனக்கே இவ்வளவு மெனக்கெடல்கள் என்றால் அவரின் படத்திற்கு எவ்வளவு இருக்கும். காலை 9 மணிக்கு ஆரம்பித்த அவரது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தின் ஆடியோ வெளியீடு மதியம் 12 மணிக்குத்தான் முடிந்தது. ஒவ்வொரு நிகழ்விலும் அவரது பங்களிப்பு இல்லாமல் ஏதுவும் நடக்கவில்லை. சுவாரஸ்யமாய் நடந்தது விழா. நான்கு இசையமைப்பாளர்கள், ஒரு பாடலும், ட்ரெயிலரும் வெளியிட்டார்கள். நச்.இவரின் இவ்வளவு மெனக்கெடல்களும் இவருக்கு மாலையாய் விழ என் நெஞ்சார்ந்த வேண்டுதல்கள்.\nகொத்து பரோட்டா -19/05/14 - மினி\n10:25 AM Cable சங்கர் கொத்து பரோட்டா, மினி 3 comments\nபீனிக்ஸ் மாலில் பைக் பார்க்கிங் செய்பவர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் வாங்கி கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்லி, அதை குறித்து எழுதி வந்தேன். இப்போது அதற்கு அந்த மாலில் தியேட்டர் நடத்தும் சத்யம் சினிமாஸ்காரர்கள் டிஸ்கவுண்ட் கொடுக்க வழி செய்துள்ளனர். இது குறித்து லூக்ஸ் புக்கிங் கவுண்டரில் விசாரிக்கும் படி ட்விட்டரில் சொல்லியிருக்கிறார்கள். நன்றி சத்யம் சினிமாஸ். கேட்டால் கிடைக்கும் என்பது நிருபணமாகிக் கொண்டிருக்கிறது. கேளுங்க.. கேளுங்க. கேட்டுக்கிட்டே இருங்க உங்க உரிமைகளை..\nவழக்கமாய் நானும் எங்கள் ஹீரோ தமனும் வாரத்தில் ஏழு நாட்கள் இரவில் சந்திப்பதுண்டு. எப்போது சந்தித்தாலும் ஏதேனும் சினிமாவைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். மனுஷன் அநியாய சினிமா அப்டேட் உள்ளவர். தமிழ் தவிர, கொரிய, அமெரிக்க, ஐரோப்பிய சினிமாக்கள், சீரியல்களைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டேயிருப்பார். சமீபகாலமாய் கொரிய படங்களைப�� பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அன்றிலிருந்து மீண்டும் கொரிய படங்களைப் பார்க்கும் அரிப்பு அதிகமாகிவிட்டது. பெரும்பாலான கொரியப் படங்கள் தமிழ் இந்தி படங்களைப் போலவே இருக்கிறது. ஒருபக்கம் பக்கா மசாலா என்றால் இன்னொரு பக்கம் நெஞ்சை நக்கிவிடுகிறார்கள். அப்படி இந்த வாரம் பார்த்த படங்களைப் பற்றிய ஒர் தொகுப்பாய் இந்த கொத்து பரோட்டா\nகொத்து பரோட்டா - 05/05/14\n11:13 AM Cable சங்கர் கொத்து பரோட்டா, திரை விமர்சனம் 13 comments\nடொமினோ பிட்சாவில் பில் போடப்பட்டவுடன் வழக்கம் போல செக் செய்ய ஆரம்பித்தேன். மொத்த தொகைக்கு 4.49 சதவிகிதம் சர்வீஸ் டேக்சும், 14.5 சதவிகிதம் வாட்டும் போட்டிருந்தான். அது ஒரு செல்ப் சர்வீஸ் ரெஸ்ட்ராரெண்ட். அதில் என்ன சர்வீஸ் சார்ஜ் என்று கேட்டதற்கு முழி முழி என முழித்தான். மேனேஜர் என்றொருவர் வந்து அவரும் தன் பங்கிற்கு முழித்துவிட்டு, டோர் டெலிவரி எல்லால் செய்யுறோமில்லை அதுக்குத்தான் என்றார் ஸ்மார்ட்டாய். அது டெலிவரி செய்யுறதுக்கு நான் இங்கே வாங்கிட்டு போறேன் எனக்கெதுக்கு என்று கேட்டதற்கு முழி முழி என முழித்தான். மேனேஜர் என்றொருவர் வந்து அவரும் தன் பங்கிற்கு முழித்துவிட்டு, டோர் டெலிவரி எல்லால் செய்யுறோமில்லை அதுக்குத்தான் என்றார் ஸ்மார்ட்டாய். அது டெலிவரி செய்யுறதுக்கு நான் இங்கே வாங்கிட்டு போறேன் எனக்கெதுக்கு என்றதும் அவர் பங்கிற்கு “ஙே”. எனக்கு இந்த சர்வீஸ் டேக்ஸ் மற்றும் வாட் குழப்பம் ஒவ்வொரு பில்லுக்கும் வந்து கொண்டேத்தானிருக்கிறது. இந்த நேரத்தில் என் பெரிய மகன் பில்லை நோட்டம் விட்டுக் கொண்டேயிருந்தான். அதில் ப்ளாஸ்டிக் கவருக்கு 6.11 பைசா போட்டு, அதற்கு சேர்த்துத்தான் வாட், சேவை வரி எல்லாம் போட்டிருந்தார்கள். “அப்பா நாமத்தான் இங்கயே சாப்பிடப் போறோமே எதுக்கு ப்ளாஸ்டிக் பேக்குக்கு காசு தரணும் என்று கேட்க, நீயே போய் கேளு என்றேன். அவனும் போய் கேட்க, அங்கிருந்து வந்த ஒருவர்.. அது பில்லிங் போட்டவங்க சரியா கேட்கலை உங்க கிட்ட டாக்ஸ் எல்லாம் சேர்த்து பத்து ரூபாய் இந்தாங்க என்று மிச்சம் கொடுத்தார். ஆனால் அங்கே உட்கார்ந்து சாப்பிட்ட அனைவரின் பில்லிலும், அவர்கள் டீபால்டாய் ப்ளாஸ்டிக் கவர் பில் செய்திருந்தார்கள். எனக்கு பணம் கொண்டு வந்து கொடுத்தவரின் பார்வையில் ஒர் ஏளனம் இருந்தது. ஆ��ால் எனக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. என்னைப் போலவே கேள்வி கேட்க என் மகன் ஆரம்பித்திருக்கிறான். நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது.கேட்டால் கிடைக்கும்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nசாப்பாட்டுக்கடை - சீனா பாய் இட்லிக்கடை\nகொத்து பரோட்டா -26/05/14 - திரை விமர்சனம், தொட்டால...\nகொத்து பரோட்டா -19/05/14 - மினி\nகொத்து பரோட்டா - 05/05/14\nசினிமா வியாபாரம் 2 வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/category/gallery/actor-gallery/", "date_download": "2019-04-22T01:03:34Z", "digest": "sha1:XCXSU4E7RMT576SIRK5MTGBBBLFOPWTC", "length": 11814, "nlines": 140, "source_domain": "www.kuraltv.com", "title": "Actor Gallery – KURAL TV.COM", "raw_content": "\nபரியேறும் பெருமாள் வெற்றி எனக்கு பெரிய திருப்புமுனையை த���்திருக்கிறது – எடிட்டர் செல்வா\nபரியேறும் பெருமாள் வெற்றி எனக்கு…\nView More பரியேறும் பெருமாள் வெற்றி எனக்கு பெரிய திருப்புமுனையை தந்திருக்கிறது – எடிட்டர் செல்வா\nநடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்\nadmin July 23, 2018\tகரிகாலன்நடிகர் கரிகாலன்நடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்\nநடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து…\nView More நடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்\nபோத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\nadmin July 23, 2018\tActor VickyBodha Movie Actor Vickyபோதபோத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி\nபோத’ படத்தில் ‘ஆண் பாலியல்…\nView More போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\nசீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி.\nadmin July 6, 2018\tசிக்ஸ் பேக் வைத்த நடிகர் ரகு\nசீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த…\nView More சீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி.\nதட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர்\nதட்டிக் கொடுத்த விக்ரம் :…\nView More தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர்\n“கூத்தன்” படத்தில் பாடிய நடிகை “ரம்யா நம்பிசன்”\n“கூத்தன்” படத்தில் பாடிய நடிகை…\nView More “கூத்தன்” படத்தில் பாடிய நடிகை “ரம்யா நம்பிசன்”\n“வெளிநாட்டு விசாரணைக்கும் உள்ளூர் விசாரணைக்கும் வித்தியாசம் இருக்கணும்” உதயகுமார்\nadmin July 26, 2017\tSound Engineer Udhaya Kumarஉதயகுமார்ஒலிப்பதிவாளர் உதயகுமார்சவுண்ட் என்ஜினியர் உதயகுமார்விசாரணை\n“வெளிநாட்டு விசாரணைக்கும் உள்ளூர் விசாரணைக்கும்…\nView More “வெளிநாட்டு விசாரணைக்கும் உள்ளூர் விசாரணைக்கும் வித்தியாசம் இருக்கணும்” உதயகுமார்\nதுருவங்கள் பதினாறு பாணியில் அடுத்த படம்\nadmin January 16, 2017\tஇயக்குனர் பூபதி பாண்டியன்கலகலப்புகளவாணிகாவல்கேடி பில்லா கில்லாடி ரங்காதேசிங்கு ராஜாமன்னர் வகையறாமாப்ள சிங்கம்வாகை சூடவா\nதுருவங்கள் பதினாறு பாணியில் அடுத்த…\nView More துருவங்கள் பதினாறு பாணியில் அடுத்த படம்\nமுழு நீள காமெடியனாக வருவதே என் லட்சியம் காமெடி நடிகர்\nadmin December 1, 2016\tஅஜீத்அம்பானி சங்கர்கருப்ப சாமி குத்தகைதாரர்காமெடி நடிகர்குசேலன்சங்கர்சிம்புஜிநடிகர் அஜீத்வல்லவன்\nமுழு நீள காமெடியனாக வருவதே…\nView More முழு நீள காமெடியனாக வருவதே என் லட்சியம் காமெடி நடிகர்\nசான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்\nசான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் :…\nView More சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்\n‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய ப்ரோமோ பாடல்கள்\n‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய…\nView More ‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய ப்ரோமோ பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/books_main.asp?cat=10&page=4", "date_download": "2019-04-22T00:05:58Z", "digest": "sha1:DCJJSVJKVGC5SRPBHOCKMBENBATXQVQZ", "length": 12316, "nlines": 224, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Devotional Books | Science Books | Literature Books | History Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nமகளே உனக்காக... (கோலம் முதல் ஆரத்தி வரை, பண்டிகைக் கையேடு)\nஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/20/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A-981246.html", "date_download": "2019-04-22T00:59:41Z", "digest": "sha1:CTU7XVLDI5NJHF5RZYPRMNZPOTBUCKHL", "length": 7510, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தாய்மார்களின் மருத்துவச் சேவையில் அதிகக் கவனம் தேவை- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nதாய்மார்களின் மருத்துவச் சேவையில் அதிகக் கவனம் தேவை\nBy திருவள்ளூர், | Published on : 20th September 2014 12:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅபாய நோய் அறிகுறி உடைய தாய்மார்களின் மருத்துவச் சேவையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத் திட்ட இயக்குநர் எம்.எஸ்.சண்முகம் அறிவுறுத்தினார்.\nதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் சுகாதாரப் பணிகள் மேம்பாட்டு திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத் திட்ட இயக்குநர் சண்முகம் பங்கேற்று, தொற்று நோய்கள், தொற்றாத நோய்கள், முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த அவசரக் கால தாய் மற்றும் சேய் பராமரிப்பு, மருத்துவமனை பராமரிப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது அவர் கூறுகையில், \"தாய் - சேய் நலனுக்காக அரசு தரப்பில் அதிக அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nஅபாய நோய் அறிகுறி உள்ள தாய்மார்களின் மருத்துவச் சேவையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.\nமருத்துவமனை இணை இயக்குநர் மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், மாவட்ட விரிவாக்கக் கல்வியாளர் நாகேந்திரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/08/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2577768.html", "date_download": "2019-04-22T00:45:48Z", "digest": "sha1:FE6PCBTJURRRUMMJT2JMBO476FKSIKYS", "length": 9152, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ஏலகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மலைக்கிராம மக்கள் சாலை மறியல்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஏலகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மலைக்கிராம மக்கள் சாலை மறியல்\nBy DIN | Published on : 08th October 2016 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யாமல் நடவடிக்கை எடுக்கவில்லை\nயெனக் கூறி ஏலகிரி மலை காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.\nவாணியம்பாடியை அடுத்த ஏலகிரிமலை நிலாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானமணி (38). இவர் சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ராஜம்மாள் (27) என்ற மனைவி யும், இரு குழந்தைகளும் உள்ளனர்.\nஇந்நிலையில் மங்களம் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜுக்கும் (43), ராஜம்மாளுக்கும் கடந்த சில மாதங்களாக முறையற்ற பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு ராஜம்மாள் மாயமானார்.\nஇது குறித்து ஏலகிரி மலை காவல் நிலையத்தில் ஞானமணி புகார் அளித்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தாயலூர் கிராமத்தில் பதுங்கியிருந்த சிவராஜை நிலாவூர் பகுதி மக்கள் பிடித்து ஏலகிரி மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் தாய் வீட்டுக்குச் சென்றதாக கூறி ராஜம்மாள் தனது வீட்டுக்கு திரும்பினார்.\nஇந்நிலையில் மாலை 5 மணியாகியும் சிவராஜ் மீது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை அறிந்த 100-க்கும் மேற்பட்ட நிலாவூர் கிராம மக்கள் உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல் ஆய்வாளர்கள் ரத்தினசபாபதி(ஜோலார்பேட்டை), செந்தில் (திருப்பத்தூர்) மற்றும் போலீஸார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த மறியலால் சாலையின் இரு பக்கமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/02/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88-38846.html", "date_download": "2019-04-22T00:02:56Z", "digest": "sha1:I4D7A6QOPANAETS2INLV5QQ47AX7LBTG", "length": 6880, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் சாவு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஇருசக��கர வாகன விபத்தில் இளைஞர் சாவு\nBy சேலம் | Published on : 02nd January 2015 03:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுத்தாண்டு கொண்டாட இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மரத்தில் மோதியதால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.\nசேலம் பெரியபுதூர் அருண்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனிசேகர். இவரது மகன் சுதாகரன் (22). சேலம் வின்சென்ட் பகுதியில் பூக்கடை வைத்துள்ள இவர், நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாட\nகுரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்றார்.\nபின்னர், நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பிய போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில், பலத்த காயமடைந்த சுதாகரனை மீட்ட அவரது நண்பர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முனைந்தனர். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து சேலம் போக்குவரத்துத் துறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/17/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-450-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2566129.html", "date_download": "2019-04-22T01:01:17Z", "digest": "sha1:WGITKZBUPNN5NW6YFG2FDGFAJBMHRNN5", "length": 9462, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ரயில் மறியல் போராட்டம்: திமுக, விடுதலைச் சி��ுத்தைகள் கட்சியினர் 450 பேர் கைது- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nரயில் மறியல் போராட்டம்: திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 450 பேர் கைது\nBy நாமக்கல், | Published on : 17th September 2016 09:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 450 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nகாவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஒரு பகுதியாக நாமக்கல்லில் விடுதலை களம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் நாகராஜன் தலைமையில் 4 பேர் நாமக்கல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.\nஅதேபோல் திமுக துணைப் பொதுச்செயலர் வி.பி.துரைசாமி தலைமையில் அக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் பரமத்தி வேலூர் தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி, மாநில மகளிர் தொண்டரணித் துணை அமைப்பாளர் ப.ராணி, சட்டத் திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன் உள்பட 340 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயலர் மணிமாறன் உள்ளிட்ட 65 பேர், மதிமுக மாவட்டச் செயலர் குருசாமி தலைமையில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிருச்செங்கோட்டில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் அமைப்பினர் மேற்கு ரத வீதியில் உள்ள விஜயா வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅக்கட்சியைச் சேர்ந்த 17 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 450 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nபோராட்டத்தை முன்னிட்டு நாமக்கல் ரயில் நிலையம் பகுதியில் ஏ.டி.எஸ்.பி.செந்தில் தலைமையில், 5 டி.எஸ்.பி-க்கள், 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் என 220 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/28/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE-2548431.html", "date_download": "2019-04-22T00:02:42Z", "digest": "sha1:ZTR6XUQXIVRIIENYLYU7D6G6TLH5TNVT", "length": 6670, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "பரமக்குடியில் அப்துல்கலாம் நினைவு தினம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபரமக்குடியில் அப்துல்கலாம் நினைவு தினம்\nBy பரமக்குடி | Published on : 28th July 2016 05:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமக்குடி நகரில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.\nபரமக்குடி, எமனேசுவரம் பகுதியில் பல்வேறு அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் கலாம் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nபள்ளி-கல்லூரிகளில் அஞ்சலி: பரமக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாலை நேரக்கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, ஆயிரவைசிய மெட்ரிக் பள்ளி, செளராஷ்டிர மேல்நிலைப் பள்ளி, ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி, கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, வ.உ.சி மெட்ரிக் பள்ளி என அனைத்து பள்ளிகளிலும் கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படி��்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2015/oct/14/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%85-1203831.html", "date_download": "2019-04-22T00:36:03Z", "digest": "sha1:7W6QQJVUU6LSJWI6IBNJXBRXEXAVDHY7", "length": 10166, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஐஎஸ்எல்: சொந்த மண்ணில் கேரள அணியை வென்றது கொல்கத்தா- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nஐஎஸ்எல்: சொந்த மண்ணில் கேரள அணியை வென்றது கொல்கத்தா\nBy கொல்கத்தா, | Published on : 14th October 2015 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஐஎஸ்எல் போட்டியில் கேரளத்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.\nஇந்த இரு அணிகள் இடையேயான ஆட்டத்தைக் காண பிரேஸில் நாட்டு முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே மைதானத்துக்கு வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பீலே 38 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐஎஸ்எல் போட்டியின் 10ஆவது ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியும் மோதின. இதனைக் காண 61,237 ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.\nஇது, நடப்புச் சாம்பியனான கொல்கத்தா தனது சொந்த மண்ணில் சந்திக்கும் முதல் ஆட்டம். பரபரப்புடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில், தனது கோல் கணக்கை ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்திலேயே தொடங்கியது கொல்கத்தா அணி.\nஅந்த அணியின் இயான் ஹியுமே அடித்த பந்தை கேரளா கோல் கீப்பர் சரியாகச் செயல்பட்டு தடுத���தார். எனினும், அவர் தடுத்த பந்தை தனது முதல் முயற்சியிலேயே மீண்டும் கோல் போஸ்டுக்கு உள்ளாகவே அடித்து அதை கோலாக்கினார் கொல்கத்தாவின் மற்றொரு வீரரான அராட்டா இஸுமி.\nஎனினும், கேரளா அணியினருக்கு வாய்ப்புகளை வழங்காமல் சாதுர்யமாகச் செயல்பட்டனர் கொல்கத்தா அணியினர். இதனால் ஆட்டத்தின் இடைவேளையின்போது 1-0 என்ற கணக்கில் கொல்கத்தா அணி முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் கொல்கத்தா அணியே தனது சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தியது. கேரளா அணியினர் தங்களது முதல் கோலுக்காக போராடி வந்த நிலையில், கொல்கத்தா அணி தனது 2ஆவது கோலை அடித்தது. இந்த முறை அணியின் இயான் ஹியுமே ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் பாஸ் செய்து கொடுத்த பந்தை அட்டகாசமாக கோலாக்கினார் சக வீரர் ஜாவி லாரா.\nஇதைத் தொடர்ந்து கேரளா அணியினர் ஆக்ரோஷத்துடன் கோல் அடிக்கும் முயற்சியில் இறங்கினர். அதற்குப் பலனாக ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் அந்த அணியின் கிரிஸ் டாக்னல் ஒரு கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து கேரளா அணியினர் மேற்கொண்ட பல்வேறு கோல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் தனது சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பெற்றது கொல்கத்தா அணி.\nநேரம் : இரவு 7 மணி, இடம்: புணே\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/100_27.html", "date_download": "2019-04-22T00:53:19Z", "digest": "sha1:NUSX7XT57J6SKXY4KFWPYWGS2H3U3OVN", "length": 8153, "nlines": 177, "source_domain": "www.padasalai.net", "title": "100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி - ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அழைப்பு. - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி - ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அழைப்பு.\n100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி - ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அழைப்பு.\n“100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி\nமக்களவை தேர்தல் 2019 – 100% வாக்குப்பதிவு\nமதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்\n“100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில்\nவாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி\nகலந்துகொள்ள வேண்டியவர்கள் : ஆர்வமுள்ள மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் மற்றும் அனைத்து விருப்பமுள்ள பாட ஆசிரியர்கள், பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள்\nபங்கேற்பாளர்கள் பதிவு செய்ய வேண்டிய இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கம் (Monday Petition Hall) ஓவியம் வரைய அனுமதிக்கப்பட்ட இடம் : வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற\nதலைமையாசிரியர்கள் விருப்பமுள்ள ஆசிரியர்களை பிற்பகல் 1.00 மணி அளவில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் வரையும் படத்தைப் பொருத்து வர்ணங்கள் தாங்களே கொண்டுவரவேண்டும்.\nஓவியம் வரைய அனுமதிக்கப்பட்ட அளவு 3 x 3 அடி\nஅரசியல் சார்ந்த ஓவியங்கள் கண்டிப்பாக வரைதல் கூடாது.\nமுழுக்க முழுக்க வாக்காளர்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மட்டுமே ஓவியங்கள் வரைதல் வேண்டும்.\nமேலும் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்\nதிரு எ.ஆனந்தன், கலையாசிரியர் – 8072241647, 8015330206\nதிரு வி.பார்த்தீபன், உதவியாளர் – 6369680487\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/blog-post_957.html", "date_download": "2019-04-22T01:01:51Z", "digest": "sha1:XVPHPBD2DOYNJKHGT34KK6L5H3XS43QG", "length": 8418, "nlines": 184, "source_domain": "www.padasalai.net", "title": "விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு\nவிண்ணப்பதாரர்கள் தடகளம், கபடி, கால் பந��து, பேட்மிட்டன், டேபிள் டெனிஸ், கை பந்து, ஹாக்கி, நீச்சல், பாடி பில்டிங், கூடை பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் சர்வதேசம் தேசிய, மாநில மற்றும் பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.\nவருமான வரித்துறையில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஎந்தெந்த பணியிடங்கள் காலியாக உள்ளன, என்ன தகுதி, கடைசி தேதி போன்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.\nபணியிடம் 1: வருமான வரி ஆய்வாளர்\nகல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம்\nவயது வரம்பு: 18 முதல் 30 வயதுக்குள்\nசம்பளம்: மாதம் ரூ.9,300 முதல் 34,800 வரை\nபணியிடம் 2: வருமான வரி அதிகாரி உதவியாளர்\nகல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டத்துடன் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nபணியிடம் 3: சுருக்கெழுத்தாளர் கிரேடு\nகல்வித் தகுதி: 12வது தேர்ச்சி, நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன்.\nபணியிடம் 1: மல்டி டாஸ்க்கிங் ஊழியர்\nகல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி\nவயது வரம்பு: 18 முதல் 27 வயதுக்குள்\nசம்பளம்: மாதம் ரூ.5,200 முதல் 20,200 வரை\nவிண்ணப்பதாரர்கள் தடகளம், கபடி, கால் பந்து, பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், கை பந்து, ஹாக்கி, நீச்சல், பாடி பில்டிங், கூடை பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் சர்வதேசம் தேசிய, மாநில மற்றும் பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.\nமேலே கூறியுள்ள காலிபணியிடங்களுக்கு விளையாட்டுத் திறன் மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவற்றை வைத்துத் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31/03/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/06/blog-post_4677.html", "date_download": "2019-04-22T01:01:11Z", "digest": "sha1:2JO3ENQS2GKOHVDFKP6CCY5LWCG7ZROV", "length": 35622, "nlines": 267, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் - அம்பை", "raw_content": "\nபெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் - அம்பை\nதமிழில் தற்போது எழுதிவரும் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப் பொருட்படுத்தக்கூடிய அளவில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை என்று சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியிருந்தார். அத்துடன், “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது” என்றும் கூறியது தமிழ் இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்களை வரலாற்றுப்பூர்வமாக எழுத்தாளர் அம்பை இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.\nவெகு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் எழுத்தாளர் (ஆண் எழுத்தாளர்தான்) ஒரு மூத்த ஆண் எழுத்தாளருக்கு எழுதிய கடிதத்தில் என் கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ‘அம்பையின் கதைகளைப் படிக்கும்போது அவர் உடல் ரீதியாகத் திருப்தியுறாதவர் என்று தெளிவாகத் தெரிகிறது’ என்ற தொனியில் அமைந்திருந்தது அவர் விமர்சனம். கருணை உள்ளம் கொண்ட அந்த மூத்த எழுத்தாளர், அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார் தன் கருத்தொன்றையும் கூறாமல். உடனே அந்தக் கடிதம் எழுதியவர் எழுதியிருந்த கதைத் தொகுப்பு ஒன்றைப் படித்தேன். தாங்க முடியவில்லை. ‘திருப்தியுற்றவர்கள் கதைகளின் தரம் இதுதான் என்றால், நல்லவேளை நான் திருப்தியுறவில்லை’ என்று தோன்றியது.\nபெண் எழுத்து குறித்தும், பொதுவாகப் பெண்களைக் குறித்தும் இருக்கும் இந்த நோலாமை தமிழ் இலக்கிய விமர்சன மரபிலும், தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு தொடர் கண்ணியாக இருந்துவருகிறது. கல்வியை, உரிமைகளை, வெளிப்பாட்டுக்கான நியாயமான இடத்தைக் கோரும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள், அந்தக் குறை பாடுதான் அவர்களை எல்லா வகையிலும் செயல்படத் தூண்டுகிறது என்ற எண்ணம் பல காலமாக இருந்துவருவதுதான்.\n அழகின்மை, தோற்றப் பொலிவின்மை, ஓர் ஆணின் துணையின்மை, பெண்களுக்கு இருக்கக்கூடாத அதீத காம இச்சைகள் இவைதான் பெண்களை இயக்கும் அடிப்படையான குறைகள்/காரணங்கள் என்ற கருத்து தொடர்ந்து நிலவிவருகிறது. அத்தனையும் பெண் உடல் மேல் கட்டப்பட்டவை. இவை மட்டும் இல்லாதிருந்தால் பெண்ணின் செயல்பாடும் வெளிப்பாடும் வேறு மாதிரி இருந்திருக்கும் என்ற நோக்கு. பெண் மட்டும் ஆண்கள் உவகையுறும் “பெண் தன்மை” கொண்டவளாக இருந்திருந்தால் சரித்திரத்திலும் இலக்கியத்திலும் அவள் பங்கு வேறு வகைப்பட்டி���ுக்கும் என்ற கணிப்பு.\nஇந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிகையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும்போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஒரு முறை தி. ஜானகிராமனின் கதை ஒன்றைக் குறித்து குகப்ரியை விமர்சித்தபோது, “குகப்ரியை மாமி மடியாக எழுதுபவர்” என்று தி. ஜானகிராமன் பதிலளித்தார் என்று குகப்ரியை என்னிடம் குறிப்பிட்டதுண்டு. ஒரு பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆபாசமான முறைகளில் எழுத்திலும் செயலிலும் என்னைக் கேவலப்படுத்திய பெரும் கவிஞர் கூறியதெல்லாம், இவள் சுதந்திரமானவள் அதனால் நடத்தை கெட்டவள் (நடத்தை கெட்டவள் எனக் குறிப்பிடும் பெண்கள் இத்தகையவர்கள் கணிப்பில் எப்படிப்பட்டவர்கள் என்ற விளக்கங்களை ஆராய்ச்சி செய்யப் பல பக்கங்களும் அசாத்தியப் பொறுமையும் வேண்டும்) என்பதுதான். சமீபகாலத்தில், திருமணம் செய்துகொள்ளாத அல்லது தனிப் பெண்ணாக வாழும் பெண் எழுத்தாளர்களை “உய்விக்க” வரும் சில ஆண் எழுத்தாளர்கள் வைக்கும் முதல் கட்டுப்பாடு இலக்கியக் கூட்டங்களுக்குப் போகக் கூடாது, கவிதைகள் எழுதக் கூடாது என்பதுதான். ஓர் ஆணின் மேலான துணை கிடைத்த பின் ஒரு பெண்ணுக்கு இவை எல்லாம் தேவையா என்ன இப்படி உய்விக்கப்பட ஆதரவு தராத பெண்களுக்கு ஊடகங்களிலோ வேறு எங்காவதோ வேலை கிடைத்துவிட்டால் தொலைபேசியில் இரவு கூப்பிட்டு “யாருடன் உறவு கொண்டதால் (அவர்கள் இதற்கு உபயோகிக்கும் விரசமான மொழி வேறு) இந்த வேலை கிடைத்தது இப்படி உய்விக்கப்பட ஆதரவு தராத பெண்களுக்கு ஊடகங்களிலோ வேறு எங்காவதோ வேலை கிடைத்துவிட்டால் தொலைபேசியில் இரவு கூப்பிட்டு “யாருடன் உறவு கொண்டதால் (அவர்கள் இதற்கு உபயோகிக்கும் விரசமான மொழி வேறு) இந்த வேலை கிடைத்தது” என்று கேட்கும் ஆண் எழுத்தாளர்களையும், தொடர்ந்து இரவில் தொலைபேசியில் கூப்பிட்டு, விரசமாகப் பல ஆண் எழுத்தாளர்கள் பேசுவதால் இரவு வேளைகளில் தொலைபேசித் தொடர்பையே துண்டித்துவிடும், அஞ்சலட்டைகளில் அருவருக்கத்தக்க படங்களை சிலர் வரைந்து அனுப்பித் தொடர்ந்து செய்யும் இம்சைகளால் வீட���டையே மாற்றிய பெண் எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும். இவற்றை எல்லாம் பார்க்கும்போதும், இது குறித்து எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொள்ளும்போதும், சமீபத்தில் பெண் எழுத்து மற்றும் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை நோக்கும்போதும், பெண் வெறுப்பு என்பது எவ்வளவு தீவிரமான, இன்னும் பெயரிடப்படாத மனநோய் என்பது தெரிகிறது.\nஇலக்கிய உலகில் பெண்ணுக்கு அளிக்கப்படும் இடம் எந்த வகையிலும் ஆணின் இடத்தைக் குலைக்கக் கூடாது, அது இரண்டாம் நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தொடர்ந்து இருக்கும் ஒன்றுதான். ராஜம் கிருஷ்ணனின் மலர்கள் நாவலுக்கும், ஜெகச்சிற்பியனின் திருச்சிற்றம்பலம் நாவலுக்கும் முதல் பரிசு ஆனந்த விகடனில் பகிர்ந்து அளிக்கப்பட்டபோது, அவை தொடர்களாக ஆனந்த விகடனில் வெளிவரத் தொடங்கின. தாயற்று, தான் வளரும் உறவுக்காரர்களின் குடும்பத்தில் சிறுமைபடுத்தப்படுவதால் தாழ்வு மனப்பான்மையால் வாடும் ஒரு பெண்ணைப் பற்றிய கதையாகப் பல பக்கங்கள் கொண்ட நாவல் மலர்கள். திருச்சிற்றம்பலம் நாவலைவிட மிகப் பெரியது. மலர்கள் நாவலில் பாதிகூட முடிந்திராதபோது ராஜம் கிருஷ்ணனுக்குக் கடிதம் போயிற்று, ஜெகச்சிற்பியனின் நாவல் தொடர் இன்னும் ஓர் அத்தியாயத்துடன் முடிவதால் மலர்கள் நாவலையும் அடுத்த ஓர் அத்தியாயத்துடன் முடிக்கும்படி. ஒரே பரிசு பெற்ற ஓர் ஆண் எழுத்தாளரின் நாவல் முடியும்போது பெண் எழுத்தாளரின் நாவல் தொடர்ந்து வருவது அவரை அவமானப் படுத்துவதாகும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கடிதம். சென்னைக்கு வெளியே இருந்த ராஜம் கிருஷ்ணன் விரைந்து வந்து நாவலைத் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவரான, கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதனை அணுகி, தனக்கு நியாயம் கிடைக்கும்படிச் செய்யக் கோரினார். கி.வா.ஜ. எடுத்துக் கூறிய பின்தான் மலர்கள் தொடர்ந்து தொடராக வந்தது.\nநாற்பதுகளில் குமுதினி திவான் மகள் நாவலை எழுதியபோது அதை வெளியிடப் பத்திரிகைகள் முன்வரவில்லை. காரணம் அதில் கலப்புத் திருமணம் இருந்தது. பிறகு அது தொடராக மணிக்கொடியில் வெளிவந்தது. ஒரு பிரபல பதிப்பாளர் ஒரு முறை ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, என் பேராசிரியரைச் சந்திக்க வந்தார். அப்போது நானும் அங்கே இருந்ததால் என்னைப் பேராசிரியர் அறிமுகப்படுத்தியபோது, சம்பிரதாயத்துக்கு என்னையும் எழுதும்படிக் கூறி, என் எழுத்துக்களை வெளியிட ஆர்வமிருப்பதாகக் கூறினார். கூறிய உடனேயே நம் பண்பாட்டைக் குலைக்காமல் எழுதும் எதையும் தான் வெளியிடத் தயார் என்று சேர்த்துக்கொண்டார். என் எழுத்து பண்பாட்டைக் குலைப்பது என்ற முடிவுக்கு அவர் முதலிலேயே வந்திருந்தார் என்பது தவிர, பண்பாட்டை நிலைநிறுத்துவது பெண்களின் பொறுப்பு என்ற கருத்தும், பண்பாட்டுக்கான விளக்கம் ஒன்றும் அவரிடம் இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் வெளியிடக்கூடிய புத்தகங்களை நான் எழுதவில்லை என்பது வேறு விஷயம்.\nஎழுத்தை அதன் இலக்கியத் தன்மை கொண்டு அளந்த நல்ல கணங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்திருக்கின்றன. கௌரி அம்மாள் எழுதிய கடிவாளம் நாவலுக்கு வ.ரா. முன்னுரை எழுதினார். மங்கை என்ற பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த குகப்ரியைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. குமுதினி, சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், ராஜம் கிருஷ்ணன், குகப்ரியை, அநுத்தமா, ஆர். சூடாமணி போன்ற எழுத்தாளர்களின் நாவல்களையும் கதைகளையும் மட்டுமல்ல, அவர்கள் ஆங்கிலத்திலிருந்து செய்த பல மொழிபெயர்ப்புகளையும் வெளியிட கலைமகள் போன்ற பத்திரிகைகள் முன் வந்தன. குமுதினி போன்ற எழுத்தாளர்களுக்கு ஆங்கில இலக்கியத்துடன் நல்ல பரிச்சயம் இருந்ததுடன் மொழிபெயர்ப்பின் அவசியத்தையும் நன்கு உணர்ந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஆங்கில இலக்கியத் தின் பல நல்ல எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சூடாமணி. எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் எழுதியவர். அப்படி எழுத என்னைத் தூண்டியவர். பல ஆண் எழுத்தாளர்கள் தீபாவளிக் கதைகளை தீபாவளி மலர்களுக்கும், அரைப் பக்க ஒரு பக்கக் கதைகள், மோதிரக் கதைகள் என்று மற்ற பத்திரிகைகளுக்கும் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தபோது தனக்குப் பிடித்ததை மட்டும் எழுதியதுடன், என் கவனத்தைச் சிறப்பான இலக்கியத்தின்பால் திருப்பியவர்.\nஇலக்கிய விமர்சனம் என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை என்பதில் யாருக்கும் மறுப்பேதும் இல்லை. பெண்-ஆண் என்ற இரு பாலாரின் எழுத்துக்களும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் அவை பெண்ணின் தோற்றத்தையும், “அளவுக்கு மீறிய” என்று சிலர் கணிக்கும் இச்சைகளையும், அவள் உடல் மற்றும் வாழ்வு குறித்த கற்பிதங்களையும் ஆதாரமாகக் கொண்ட இலக்கிய அபத்தங்களாக இருக்கக் கூடாது. குன்றுபதேசம் செய்வது தமிழ் இலக்கிய மற்றும் பதிப்பு உலகில் காலம்காலமாக இருக்கும் வியாதி. அதற்கு இலக்காகப் பெண்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பேனாவை எடுத்து எழுதியோ, மேடையில் பேசியோ, வலைதளத்தில் எழுதியோ பெண்கள் உய்வுறப்படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை கருணை உள்ளம் இவர்களுக்கு\nபெண்கள் என்றால் உருகும் குணம். இத்தகையவர்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். பெண்கள் தங்கள் வெளிப்பாட்டுக்கான வழிகளையும், தரங்களையும் நிர்ணயிக்க வல்லவர்கள். ஆசான்களைத் தேர்ந்தெடுக்கவும் ஒதுக்கவும் தெரிந்தவர்கள். பெண்களுக்காக இத்தனை சொல்பவர்கள், அவரவர் சொந்த வெளிப்பாடு உய்யும் வழியைப் பார்த்துக்கொண்டால் இலக்கியச் சரித்திரத்தில் இருக்கும் மௌனங்களையும், ஒதுக்கல்களையும் களைய முடியும். அப்படிக் களைய வேண்டியதுதான் இப்போதைய தேவையும்கூட.\nஇந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆபத்தில் உதவும் 'ஆப்ஸ்' - கௌரி நீலமேகம்\nசோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - சரோஜ் நாராயணசு...\nஇளம் நோபல் பெண் - ஆர்.கார்த்திகா\nகௌரவக் கொலைகளை தடுக்க என்ன செய���யலாம்\nபெண்களின் இரு வேறு உலகங்கள் - கவிதா முரளிதரன்\nராகிங் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை: சீனியர்...\nகரூரில் பாலியல் பலாத்காரம்: இளம்பெண் கொலை\nஎன் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nமதங்களும் பெண்களும் - ஓவியா\nஉத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்: ஒரு...\nபெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் - அம்பை\nகர்ப்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான காரண...\nபெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய ப...\nமூளை வளர்ச்சி குறைந்த மாணவி பாலியல் வல்லுறவு\nகர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல...\n15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 மாணவர்க...\n\"நம் கண்முன்னே ஒரு கொடூரம்\"- தமிழகத்தில்.\nவீடு, புற வெளி, பெண் அடையாளம் - பெருந்தேவி\nபிறக்கப் போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா தேர்வ...\nபாலியல் வன்கொடுமைக்கு அதிகாரிகளை குற்றம்சாட்டும் ச...\nபோரில் நடக்கும் பாலியல் வல்லுறவுகள்: லண்டன் மாநாடு...\nபெண்கள் - பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகலாம்: உச்சநீ...\nஎழுத்தே வாழ்வு: ராஜம் கிருஷ்ணன் - கே.பாரதி\nஇறந்தவர் உடலுக்கு பெண்களே நடத்திய இறுதிச் சடங்கு\nபோர்க்கால பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் கொடுமைக...\nஇறுதிச் சடங்கில் பெண்ணுக்கு உரிமை இல்லையா\nதிருநங்கைகள் குறித்த நீயா நானா கலந்துரையாடல்\nமணமகள் தேவை விளம்பரம் மூலம் பெண்களை பாலியல் துஷ்பி...\nமுன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவருடனான சந்திப்பு...\nமும்பை பெண் கண்டக்டர் ஆடையை கிழித்து மானப்பங்கம்\nபாலியல் வல்லுறவுக்கு ஆளான 3 வயது குழந்தையை பரிசோதி...\nகழிப்பறை வசதி இல்லாததே ஒரு பெண் மீது செலுத்தப்படும...\nபேச்சே இவரது மூச்சு - ஆதி\n83 வயது மூதாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ...\nகழிப்பறைகள் இல்லாததே பாலியல் வல்லுறவுக்கு காரணம்\nநோபல் பரிசு அழகி- வங்காரி மாத்தாய் - வீ.அ.மணிமொழி\nசதி கற்களும் சில தற்கொலைகளும் - ந.பாண்டுரங்கன்\nமும்பை, உத்திரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம்\nகர்ப்பிணிகளைப் பாதிக்கும் பரிசோதனை முடிவுகள் - வா....\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப...\nஅப்படியென்றால் பொது வெளி என்பது யாருக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/10/", "date_download": "2019-04-22T00:34:23Z", "digest": "sha1:WQ24AWXROHITRMS7CMKC26XSRZDNJYB3", "length": 44600, "nlines": 528, "source_domain": "www.cablesankaronline.com", "title": "October 2011 ~ Cable சங்கர்", "raw_content": "\nபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குதண்டனை விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று மம்மி சொல்லியிருப்பது ஒன்றும் ஆச்சர்யமேயில்லை. என்னை அவர்களை நம்பி.. ஆஹா ஓஹோவென காலில் விழாத குறையாய் துதி பாடியவர்களை பார்த்துத்தான் பாவ்மாய் இருக்கிறது. சட்டசபையில் தீர்மானமெலலாம் இயற்றினார்களே என்று கேட்பவர்களுக்கு என்னா பாஸ் விளையாட்டுப் புள்ளைகளா இருக்கீங்களே என்று கேட்பவர்களுக்கு என்னா பாஸ் விளையாட்டுப் புள்ளைகளா இருக்கீங்களே உள்ளாட்சி தேர்தலும் முடிஞ்சுருச்சு. இனி பாராளுமன்ற தேர்தலின் போதுதானே வந்து நிக்கணும். அப்ப பாத்துக்கலாம். அம்மா தன் இன்ப்ளூயன்ஸ் முழுக்க யூஸ் பண்ணி அவங்களை ரிலீஸ் பண்ணனும்னு சொல்லியிருக்காரு... தானைத் தலைவர். அம்மாவோட பதில் திருப்தி தரலையாம் டாக்டருக்கு. கேப்டன் ஒன்னியும் சொன்னாமேரி தெரியலை.\nசாப்பாட்டுக்கடை - ID@ Sathyam\nநல்ல தியேட்டரில் சினிமா பார்க்க வேண்டுமென்றால் சென்னைவாசிகளின் முதல் ஆப்ஷன் சத்யமாய்த் தான் இருக்கும். சென்னையின் முக்கிய டெஸ்டினேஷன்களில் ஒன்றாக விளங்கும் இந்த மல்ட்டிப்ளெக்ஸில் முதல் மாடியில் ஒரு வெஜிட்டேரியன் ரெஸ்டாரண்ட் இருக்கிறது. பெயர் ஐடி. நிர்வாகத்தினர் பெயருக்கான பாண்ட் டிசைனிலேயே நம்மை கவர்ந்து விடுவார்கள். உள்ளே சென்றதும் அருமையான ஆம்பியன்ஸ். நடுவே சமையல் இடம். அதை சுற்றி பாரில் உள்ளது போல ஒரு சீட்டிங் அரேஞ்ச்மெண்ட். அவசர அடியாய் தனியாய் என்னைப் போன்றவர்களுக்காக அமைத்திருப்பார்கள் போலும். தோசைக்கல்லுக்கு முன்னாடியே உட்கார்ந்து சுடசுட சாப்பிடலாம்.\n11:27 PM Cable சங்கர் tamil film review, ஆஸ்கர், திரை விமர்சனம்., ராஜா, விஜய், வேலாயுதம் 47 comments\nதொடர்ந்து ஆறரை தோல்விகள். அதை மீறி ஏதாவது மேஜிக் செய்வார் என்ற எதிர்பார்பை ரசிகர்களிடையே இன்னமும் வைத்திருக்கும் விஜய். தசாவதாரத்தை தயாரித்த புகழ் பெற்ற தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன். ரீமேக் புகழ் ராஜா. ஹிட்டான பாடல்கள் என்று ஏழாம் அறிவுக்கான எதிர்பார்ப்பையும் மீறி தனக்கென ஒரு ஓப்பனிங்கை வைத்திருக்��ும் விஜய்யின் படம். விஜய் லோ ப்ரொபைலில் இருக்கும் காலத்தில் வந்த படம் தான் திருமலை. அதற்கு முன்னால் ரிலீஸான படங்கள் எல்லாம் தோல்வியடைந்திருக்க, எந்த விதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ரிலீசான திருமலை ஹிட்டடித்தது. அதே போன்ற மேஜிக்கை இந்த வேலாயுதம் செய்தானா\nபல சமயங்களில் நம் உறவுகளின் பலம் பற்றித் தெரியாது. அதைப் பற்றி கவலை கூட பட்டிருக்க மாட்டோம். ஆனால் ஒரு ப்ரச்சனை என்று வரும் போது அந்த உறவுகள் பற்றிய அத்துனை விஷயங்களும் நமக்கு தெரியவரும். துன்பம் வரும் போதுதான் நிஜ நண்பர்கள், உறவுகள் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று சொல்வார்கள். அதை அடிப்படையாய் வைத்து வெளிவந்திருக்கும் படம் தான் இது. நிகலோஸ் கேஜ், நிக்கோல் கிட்மென், பிரபல இயக்குனர் ஜோல் ஷுமேக்கர் என்று எதிர்பார்பை ஏற்படுத்தும் ஸ்டார் காஸ்ட்.\nதமிழ் சினிமா என்கிற பொன் முட்டையிடும் வாத்தை விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் அறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே நான் நிறைய முறை டிக்கெட் கட்டணங்களை நியாய விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய தேவை என்ன என்பதைப் பற்றி எழுதியிருக்கிறேன். சென்ற ஆட்சியில் தான அவர்கள் குடும்பம் வியாபாரம் செய்தது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூறினார்கள். இந்த ஆட்சியில் வரிவிலக்கை ஆல்மோஸ்ட் ரத்து செய்து, வரியை டபுளாக்கியதை தவிர வேறேதும் இல்லை. ஆனால் அந்த வரி அரசுக்கு செல்லுமா என்பதைப் பற்றி எழுதியிருக்கிறேன். சென்ற ஆட்சியில் தான அவர்கள் குடும்பம் வியாபாரம் செய்தது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூறினார்கள். இந்த ஆட்சியில் வரிவிலக்கை ஆல்மோஸ்ட் ரத்து செய்து, வரியை டபுளாக்கியதை தவிர வேறேதும் இல்லை. ஆனால் அந்த வரி அரசுக்கு செல்லுமா என்றால் அது இல்லை. ஒவ்வொரு தியேட்டரும் 120யிலிருந்து 300 ரூபாய் வரை மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். பல தியேட்டர்களில் அந்த விலை வைக்க அரசாணையே கிடையாது. கேட்டால் வாய் மொழி உத்தரவு என்கிறார்கள். சில மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தில் டிக்கெட்டுடன் சாப்பாட்டை கட்டாயம் வாங்கியே ஆகவேண்டிய நிலைக்கு ரசிகர்களை தள்ளுகிறார்கள். நிஜத்தில் கடைசியாய் நம் அரசாணைப் படி ஒவ்வொரு தியேட்டரும் வாங்க வேண்டிய டிக்கெட் விலை என்ன தெரியுமா என்றால் அது இல்லை. ஒவ்வொரு ��ியேட்டரும் 120யிலிருந்து 300 ரூபாய் வரை மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். பல தியேட்டர்களில் அந்த விலை வைக்க அரசாணையே கிடையாது. கேட்டால் வாய் மொழி உத்தரவு என்கிறார்கள். சில மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தில் டிக்கெட்டுடன் சாப்பாட்டை கட்டாயம் வாங்கியே ஆகவேண்டிய நிலைக்கு ரசிகர்களை தள்ளுகிறார்கள். நிஜத்தில் கடைசியாய் நம் அரசாணைப் படி ஒவ்வொரு தியேட்டரும் வாங்க வேண்டிய டிக்கெட் விலை என்ன தெரியுமா http://www.tn.gov.in/stationeryprinting/gazette/2009/22-III-1(a).pdf கீழே கொடுக்கப்பட்டுள்ள விலையில் தொழில் நடத்த முடியுமா என்று கேட்பவர்களுக்கு ஆந்திராவில் இன்றைக்கும் ஒரு ஏசி, டி.டி.எஸ் தியேட்டரில் பால்கனி டிக்கெட் 50 ரூபாய்க்கு பார்க்க முடியும். ப்ரசாத போன்ற மல்ட்டிப்ளெக்ஸில் 70-80 ரூபாயில் படம் பார்க்க முடியும். சமீபத்தில் புத்தூரில் ஒரு தெலுங்கு படம் பார்க்க போனேன். அங்கு டிக்கெட் விலை வெறும் 35 ரூபாய்தான்.\nசமீபகாலமாய் தெலுங்கு பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் மரண அடி பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மகேஷ்பாபுவின் தூக்குடு வந்து கொஞ்சம் காப்பாற்றியது. எப்படி நம்ம மங்காத்தா தல அஜீத்துக்காக பார்த்தோமோ அதே நிலையில் தான் தூக்குடுவும். அந்த வரிசையில் இப்போது ஜூனியர் என்.டி.ஆர். சுரேந்திர ரெட்டி, தேவி ஸ்ரீ பிரசாத் என்று ஜாம்பவான்களின் அணிவகுப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.\n12:37 AM Cable சங்கர் எண்டர் கவிதைகள் 9 comments\nஅவளுக்கு அவன் சிகரெட் முனையும்\nஅவனுக்கு அவள் மூக்குத்தி ஒளியும்\nஉடைகளை களைந்து பூட்டி வைத்தேன்\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nரொம்ப நாள் ஆயிற்று ஆங்கில படங்களை ரீலீஸின் போதே பார்த்து.இந்த வாரம் பெரிதாய் சொல்லுமளவுக்கு தமிழில் படங்கள் வராததால் வேறு வழியில்லாமல் ஏற்கனவே கேட்ட, பார்த்த கதையாய் இருந்தாலும் பார்க்கலாம் என்று போனேன். இதில் 3டி வேறு.\nதமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.\n தனியாக என்ன தமிழ் சினிமா கேளிக்கைகள் என்று சிலர் கேட்கலாம். சினிமாவை பார்பவர்களாகிய நமக்கு வேண்டுமானல் சினிமா கேளிக்கையாக இருக்கலாம். ஆனால் அதை தயாரிப்பவர்களுக்கு, இயக்குபவர்களுக்கு, அதையே தன் வாழ்வாதாரமாய் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது வெறும் கேளிக்கையல்ல வாழ்க்கை.\nகுருதத்தின் சாஹிப், பீவி, அவுர் குலாம் படத்��ின் பெயரை உங்களுக்கு இது ஞாபகப்படுத்தலாம். ஆனால் இது வேறு. சமீபத்தில் வெளியான பல தமிழ், தெலுங்கு பட ரீமெக் ஹிந்தி படங்களை பார்க்கவே இஷ்டமில்லாமல் இருந்தேன். சரி பெயரளவில் ஏதோ நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று பார்த்த படம். ஆனால் படம் பார்த்து மூன்று நாட்களாகியும் மனதினுள் ஓடிக் கொண்டேயிருக்கிறது.\nகொத்து பரோட்டா - 17/10/11\n1:05 AM Cable சங்கர் கொத்து பரோட்டா 17 comments\nதேர்தல் காலத்தில் மக்கள் நல பணிகள் எதையும் ஆளும் அரசு செய்யக்கூடாது என்று தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடு. சென்ற சட்டமன்ற தேர்தலில் கண்கொத்திப் பாம்பாய் இருந்த தேர்தல் கமிஷன் இம்முறை எதையும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. ஏன் மக்கள் நல பணிகளை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் என்றால்.. தேர்தல் சமயத்தில் ரோடு, குடிதண்ணீர் போன்ற வசதிகளை செய்து கொடுத்து அதன் மூலமாய் அரசு இயந்திரத்தின் மூலமாய் ஓட்டு வாங்கிவிடக் கூடாது என்பதற்காக்த்தான். ஆனால் சென்னையில் பல இடங்களில் புது ரோடுகள் போடப்பட்டிருக்கிறது. ஆனால் தேர்தல் கமிஷன் அதை கண்டு கொண்டதாய் தெரியவில்லை. பணம், பொருள் போன்றவைகளை விநியோகம் செய்வதில் இம்முறை ஆளும் கட்சி தான் முன்னிலையில் இருப்பதாய் தகவல். ஆனால் அதையும் கேட்பதாய் இல்லை.உள்ளாட்சி தேர்தலுக்காக ஜனநாயக கடமையாற்றிவிட்டு வந்தவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் ஏண்டா ஓட்டுப் போட்டோம் என்று வருந்தப்படும் அளவிற்கு நிச்சயம் வரும் காலத்தில் நடக்கத்தான் போகிறார்கள். நாமும் மறுக்கா அடுத்த தேர்தலில் ஓட்டுப் போட வெய்யிலில் இருக்கத்தான் போகிறோம். என்னா கொடுமை சார் இது..\nஉயிரின் எடை 21 அயிரி\nதமிழில் பெயர் வைத்தால் தான் வரி விலக்கு என்றிருந்த காலத்தில் வேறு வழியேயில்லாமல் கட்டாயத்தினால் கிராம் என்பதற்கு அயிரி என்று தமிழில் தேடிக் கண்டுபிடித்து வைக்கப்பட்ட பெயர். சுமார் ஒரு வருடம் கழித்து வருகிறது. பிரபல மலையாள நடிகர் திலகன் நடித்த தமிழ் படம். வெகு காலத்திற்கு பிறகு பிலிம் இன்ஸ்டிடூயூட் மாணவர்களால் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.\nநான் – ஷர்மி – வைரம் -9\n10:21 AM Cable சங்கர் தொடர், நான் - ஷர்மி - வைரம் 10 comments\nமுதல் நாள் அனுபவத்திற்கு பிறகு நானும் செந்திலும் மிக நெருக்கமாகிவிட்டோம். கையில் இருந்த காசையெல்லாம் சினிமாவுக்கும், தண்ணிக்குமாகவே செலவாகிவிட, மீண்டும் காசுக்கு என்ன செய்வது என்ற யோசனையே ஒரு விதத்தில் டார்ச்சரை கொடுத்தது. முதல் அனுபவம் இருவருக்குமே கற்பனையை மீறிய விஷயமாய் இருந்ததால் அடுத்த வாய்ப்புக்கான ஏக்கம் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு அங்கிருந்து போன் வரவில்லை. கூப்பிடலாமா என்று தோன்றிய போதெல்லாம் அவனே கூப்பிடுகிறேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.\nசாப்பாட்டுக்கடை- O. S.S CHATS\nசாட் அயிட்டங்கள் எல்லாருக்குமே மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் வடநாட்டு பானிபூரி, தய்பூரி, வடாபாவ், பானிபூரி, ஆலு டிக்கா, சமோசா போன்ற அயிட்டங்கள் மேல், பல பேருக்கு தனியாத மோகம் இருக்கவே செய்கிறது. முக்கியமாய் பானிபூரி. அதனால் தான் தெரு முனையில் எல்லாம் ரோட்டில் பானி பூரி விற்பனையாகிறது. அப்படிப்பட்ட இடங்களில் சுகாதாரம், தரம் பற்றி யோசனையினால் நிறைய பேர் சாப்பிடாமல் போய்விடுவார்கள். அப்படி தரம், சுகாதாரம் பற்றி யோசித்தால் கங்கோத்ரி மாதிரியான இடங்களில்தான் கிடைக்கும். விலையும் அதை போலவே இருக்கும்.\nநாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது\n10:34 AM Cable சங்கர் தமிழ் வலைப்பூ, பதிவர்கள். 123 comments\nஇரண்டு நாள் முன்னதாக ஒரு ஆங்கில வலைப்பதிவு திரட்டி மற்றும் வலைப்பதிவாளர்களை இந்தியாவெங்கும் குழுமமாய் அமைக்க முயற்சிக்கும் ஒரு நிறுவனம் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் வருடா வருடம் நடத்துவதுதான். இம்முறை நிறைய தமிழ் வலைப்பூக்கள் நடத்துபவர்களும் கலந்து கொண்டோம்.\nகொத்து பரோட்டா - 10/10/11\n9:09 AM Cable சங்கர் கொத்து பரோட்டா 23 comments\nஒரு நாளைக்கு பத்து பேராவது வருகிறார்கள். மேயர் வேட்பாளர், கவுன்சிலர் என்று. யார் எந்தக் கட்சி என்று புரியவேயில்லை. பெரும்பாலான தேர்தல்களில் இவர்களை ஏதாவது ஒரு கட்சியின் பின்னால் இருந்து பார்த்தாகிவிட்டதால் இவர்கள் நேரில் வரும் போது கொஞ்சம அப்ரசண்டித்தனம் தெரிகிறது. நம் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்த வேட்பாளரின் கட்சியை தெரிந்து கொண்டே மாற்றி மாற்றி கட்சி பெயர் கேட்டார். பின்னர் வழக்கமாய் இரண்டு பேருக்கு ஓட்டுப் போட்டு என்னத்த கண்டோம் இந்த வாட்டி உங்களுக்கு போடறேன் என்று சொன்னதும் சந்தோஷமாய் கிளம்பிய வேட்பாளரின் கடைசி தொண்டன், “சார்.. இ��்த வாட்டி நம்மளுக்கு போட்டுப் பாருங்க.அப்புறம் தெரியும்” என்றவுடன், நம் நண்பர் “ என்ன இப்ப நீங்க ஓட்டு கேட்டு எங்க வீட்டுக்கு வர்றீங்க.. அப்புறம் எங்களை உங்க ஆபீஸுக்கு அலைய விடுவீங்க அவ்வளவுதானே. இது எவன் வந்தாலும் மாறாது” என்றாராம். அந்த தொண்டர் எதுவும் பேசாமல் வெளியே போய் விட்டாராம். போனது பெரிதில்லை. ரோட்டிற்குப் போய் தனியாய் சிரித்துக் கொண்டிருந்தாராம்.நிஜம் சிரிக்கிறது.இம்மாதிரியான நேரங்களில் இவர்களை கலாய்ப்பது சந்தோஷமாய்த்தான் இருக்கிறது.\n10:58 AM Cable சங்கர் கரு.பழனியப்பன்.tamil film review, சதுரங்கம், திரை விமர்சனம் 10 comments\nசில படங்கள் எப்போது வந்தாலும் காலத்தினால் அழியாமல் இருக்கும். சில படங்கள் காலத்தே பின் தங்கி வந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமோ என்று தோன்றும். இன்னும் சில படங்கள் காலத்தே வந்திந்திருந்தால் அதன் சிறப்பை பெற்றிருக்குமோ என்று தோன்றும். இன்னும் சில படங்கள் காலத்தே வந்திந்திருந்தால் அதன் சிறப்பை பெற்றிருக்குமோ என்று கேள்வியோடு இருக்கும். சதுரங்கம் மூன்றாவது வகை.\n1:21 AM Cable சங்கர் tamil cinema review, திரை விமர்சனம், நந்தா, பூர்ணா, வேலூர் மாவட்டம் 13 comments\nவழக்கமாய் மதுரை, திருநெல்வேலி, கோவை என்றிருந்த்ததை வேலூருக்கு மாற்றியிருக்கிறார்கள் இப்படத்தின் மூலம். படம் முடிந்து ரொம்ப நாள் ஆகியும் வ்ளியிட சமயம் கிடைக்காமல் வெயிட் செய்து மேலும் வெளியிட லேட்டானால் வெளங்காது என்பதால் உடனடியாய் ஓடுகிற வரை ஓடட்டும் என்று பதட்டமாய் கிடைத்த தியேட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள்.\nவீடியோ ப்ளாகிங் மற்றும் ஆடியோ பாட் காஸ்டிங். - உங்கள் யுடான்ஸ் டிவியில்.\nவீடியோ ப்ளாகிங். உட்கார்ந்து எழுத யோசிக்கும் பலருக்கு இது வரப்பிரசாதம். கம்ப்யூட்டரில் இருக்கும் வெப்கேம், மொபைல் போன் கேமராக்கள், காம்கார்டர்கள், இருந்தால் போதும் ஒரு ஐந்து நிமிட வீடியோவில் நீங்கள் மனதில் நினைத்ததை பேசி வெளியிட்டு விடலாம். யுடான்ஸ் டிவி ஆரம்பித்தவுடன் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இதற்கு முன்பே நம் பழம் பெரும் பதிவர் ஓசை செல்வா இணைய பேண்ட்வித், வீடியோ அப்லோடிங் சிரம்ங்கள் எல்லாம் இருந்த காலத்திலேயே சிறப்பான வீடியோ ப்ளாகிங் செய்தவர். இருந்தாலும் இன்றைய காலத்தில் எல்லாமே சுலபமாய் இருக்கும் வேளையில் ஏன் மீண்டும் நம் மக்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடாது என்று யோசித்ததில் வந்த எண்ணம்தான் இது. யுடான்ஸ் டிவியில் உங்கள் வீடியோ ப்ளாக்கிங்கை வெளியிடலாம்.\nதமிழ் சினிமா ரிப்போர்ட் -செப்டம்பர்2011\nசென்ற மாத மங்காத்தா புயல் இம்மாத ஆரம்ப வாரங்களிலும் இருந்ததால் நிறைய பெரிய படங்கள் வெளிவரவில்லை. ஆனால் வழக்கம் போல மதிகெட்டான் சாலை போன்ற பல குட்டிப் படங்கள் தமிழ் சினிமாக் கடலில் தங்கள் கால்களை நினைத்துக் கொண்டு சென்றது. அப்படங்களைப் பற்றி சொல்ல ஏதுமில்லாததால் வழக்கம் போல சொல்ல முடிந்த படங்களைப் பற்றிய ரிப்போர்ட்.\nகொத்து பரோட்டா - 03/10/11\n9:53 AM Cable சங்கர் tamil film review, சேரன், திரை விமர்சனம், ப்ரசன்னா, முரண் 17 comments\nஹிட்ச்காக்கின் “Strangers on a Train” என்ற படத்தை கிட்டத்தட்ட அப்படியே ஒற்றி தெலுங்கில் எடுக்கப்பட்ட விசாகா எக்ஸ்பிரஸ், பின்பு இந்த முரண் என்று ஒரே கதையின் மூன்று பர்ஷப்ஷன்களை பார்த்திருக்கிறேன். ஒரிஜினலை விட்டுவிட்டு பார்த்தால் அந்தக் கதையை இண்ட்ரஸ்டிங்காக சொல்ல முயற்சித்ததில் முரண் வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nசாப்பாட்டுக்கடை - ID@ Sathyam\nதமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.\nகொத்து பரோட்டா - 17/10/11\nஉயிரின் எடை 21 அயிரி\nநான் – ஷர்மி – வைரம் -9\nசாப்பாட்டுக்கடை- O. S.S CHATS\nநாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது\nகொத்து பரோட்டா - 10/10/11\nவீடியோ ப்ளாகிங் மற்றும் ஆடியோ பாட் காஸ்டிங். - உங்...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் -செப்டம்பர்2011\nகொத்து பரோட்டா - 03/10/11\nசினிமா வியாபாரம் 2 வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-22T00:01:33Z", "digest": "sha1:SEBSWPZK3QEZEL66Y237NCVDCS7AAQM7", "length": 10136, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அடிக்கடி ஹேர் டை பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள் | Chennai Today News", "raw_content": "\nஅடிக்கடி ஹேர் டை பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nஅடிக்கடி ஹேர் டை பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்\nஇப்போதைய இளைஞர்கள், ஹைலைட்ஸ், ப்ரவுன், பர்கண்டி என முடியில் வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள். உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடை நிற ஷேடுகளை பயன்படுத்துகிறார்கள். ஹேர் டை என்பது கருப்பு நிறம் மட்டும்தான். ஹேர் கலரிங்கில் எல்லா வண்ணமும் உண்டு. முடிக்கு டை, ஹேர் கலரிங், ஹென்னா என மூன்று விதங்கள் உள்ளன.\nஇளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஹேர் டை தான் பயன்படுத்துவார்கள். டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் பிபிடி சேர்த்திருப்பார்கள். முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும்.\nநாம் பயன்படுத்தும் ஹேர் கலரின் வண்ணத்தை தரும் பிபிடியின் அளவு சற்று அதிகமானால் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. மேலும் தோல் அலர்ஜி, பக்க விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இவற்றில் ஏராளம் உண்டு. பெரும்பாலும் இந்த ரசாயனத் தயாரிப்புகளை மண்டை ஓட்டில் படாமல் முடியில் மட்டும் படுமாறு தடவ வேண்டும். மூடிய அறைக்குள் ஹேர் டை, ஹேர் கலரிங் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் நெடி ஆஸ்துமா நோயாளிக்கு ஒவ்வாமையையும், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு பிரச்சனைகளையும் உண்டு பண்ணும்.\nவிலை மலிவான ஹேர் டைகளையும் வாங்கி பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக இயற்கை முறையிலான ஆர்கானிக் ஹேர் டைகளை பயன்படுத்தலாம் அல்லது ஹென்னா சிறந்தது. வீட்டிலேயே ஹென்னா செய்ய நினைப்பவர்கள், மருதாணியுடன் கத்தா பவுடர், ஆம்லா பவுடர், பீட்ரூட் சாறு, லெமன் சாறு, கறிவேப்பிலை, டீ டிக்காஷன், தயிர், முட்டையின் வெள்ளைக் கரு, சிறிது ஒயின் ஆகியவற்றைக் கலந்து தகர டப்பாவில் முதல் நாள் இரவு போட்டுவைத்து மறுநாள் தலையில் தடவலாம். முடி மென்மையாகவும் அழகாகவும் கருப்பாகவும் இருக்கும்.’’\nஅடிக்கடி ஹேர் டை பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்\nகடைசி நிமிடத்தில் த்ரில் கோல்: எகிப்தை வீழ்த்தியது உருகுவே\nஎமன் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: ரஜினி, கமல் இரங்கல்\nமாணவி சஹானாவுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65421", "date_download": "2019-04-22T00:41:16Z", "digest": "sha1:JUNAX7Q4P6LVDKRF3UFSDICIOXJCFW5B", "length": 6682, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நியூசிலாந்தில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட விமானம் பாதி வழியில் மீண்டும் நியூசிலாந்து திரும்பியது | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nநியூசிலாந்தில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட விமானம் பாதி வழியில் மீண்டும் நியூசிலாந்து திரும்பியது\nபதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019 20:30\nநியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானம் ஒன்று சனிக்கிழமை இரவு சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்கு புறப்பட்டது. சீனாவில் தரை இறங்க அனுமதி கிடைக்கவில்லை ஆதனால் விமானம் மீண்டும் ஆக்லாந்துக்கே திரும்பி வந்த்து.\nஆக்லாந்து-ஷாங்காய் விமானத்தின் மொத்த பயண நேரம் 10 மணி நேரம். 5 மணிநேர பயணத்துக்கு பிறகு விமானத்தின் அதிகாரிகள் சைனாவில் தரையிறங்குவதற்கு உரிய அனுமதி இல்லாமல் புறப்பட்டு வந்து விட்டதை உணர்ந்தனர். விமானத்திலிருந்து சீனாவில் தரையிறங்க அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.\nபாதிப்பயணத்தில், நடுவானில் இருந்து விண்ணப்பம் அனுப்பி அனுமதி பெற முடியாது என்று ஷாங்காய் நிர்வாகம் தெரிவித்து விட்டது. எங்களுக்கு வேறு வழி இல்லாமல் மீண்டும் ஆக்லாந்து நகரத்துக்கு திரும்பி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகள் இந்த சிரமத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று விமானி ஒலிபெருக்கியில் அறிவித்தார்.\nபயணிகளும் வேறுவழியில்லாமல் வாய்மூடி மௌனமாக இருந்தனர் சீனாவில் தரையிறங்க வேண்டிய நேரத்தில், புறப்பட்ட இடத்திலேயே விமானம் மீண்டும் நியூசிலாந்தில் தரை இறங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.media4us.com/wp/?cat=85&paged=2", "date_download": "2019-04-22T01:31:46Z", "digest": "sha1:MHDE23A5V4J4ZROEDOMPGQOAXMM4HASP", "length": 9766, "nlines": 84, "source_domain": "www.media4us.com", "title": "மறுமை – Page 2 – நமது நல்வழி ஊடகம் – media4us.com", "raw_content": "நமது நல்வழி ஊடகம் – media4us.com\nஅல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில்\nஅல்லாஹ் தன் திருமறையில் ”ஈமான் கொணடவர்களே அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்���தைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.” கூறுகிறான் (59 – 18). இந்த உலகம் என்பது மறுமைக்கான ஒரு சோதனையே தவிர மனிதர்கள் இம்மையின் ஆசாபாசங்களில் மூழ்கி மறுமையின் இன்பத்தை இழந்து விடக் கூடாது. மறுமை வாழ்க்கைக்காக கப்ரு வாழ்க்கைக்காக மஹஷர் வாழ்க்கைக்காக நாம் என்ன சேர்த்து வைத்துள்ளோம் என்பதை […]\nஒவ்வொரு முஸ்லிமின் நோக்கம் என்ன என்று கேட்டால் – சிலர் தொழுதால் போதும், நோன்பு பிடித்தால் போதும் இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு நோக்கத்தை வைத்துள்ளோம். யூதர்களிடம் கேட்டால் ஒரே மாதிரியாக இருப்பதைப் பார்க்கலாம். அவர்களின் பிள்ளைகளின் நோக்கமும் பெற்றோர்களின் நோக்கமும் ஒன்றாக அதாவது இந்த உலகத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்து இந்த உலகை ஆள வேண்டும் என்பதாகும். ஆனால் ஸஹாபாக்கள் எப்படி தங்களது பிள்ளைகளின் இலட்சியத்தை ஆக்கினார்கள் என்பதை சரித்திரத்தில் பார்க்கலாம். நம்மிடம் மார்க்க கல்வியின் முக்கியத்துவம் குறைந்து தூரமாகியுள்ளது. உபயோகமில்லாத யூதர்களின் கல்வி முறையை […]\nசுவர்க்கவாசிகளாக இந்த உலகில் எப்படி வாழ முடியும் அது முடிவில்லாத உயர்ந்த வாழ்க்கை. என்றும இளமை. அங்கே உணவு, பாணம் அளவில்லாமல் கிடைக்கும். இப்படி நம்மால் கற்பனை செய்ய முடியாத வாழ்க்கை தான் சுவர்க்க வாழ்க்கை. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டுமே நமது நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள. ஆக அந்த வாழ்க்கை வேறு இவ்வுலக வாழ்க்கை வேறு. மாறாக சுவர்க்கவாசிகளின் நல்ல பண்புகளை தேர்ந்தெடுத்து அவற்றை பின்பற்றினால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் சுவர்க்கவாசிகளாக வாழலாம். அந்த பண்புகளில் சிலவற்றை இந்த வீடியோவில் ஷேக் அப்பாஸ் […]\nஇந்த உலகில் சோதனையில்லாமல் வாழ முடியாது. காரணம் முதல் மனிதர் ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மது ஸல் அவர்களும் மற்றும் உள்ள அனைவர்களுமே சோதனை உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஆரம்பத்தில் ஷைத்தான் அல்லாஹ்விற்கு மாறு செய்தான். அதன் பின் அவன் அல்லாஹ்விடம் அவன் மனிதனை கெடுக்க ஒரு தவனையைப் பெற்றுள்ளான். அல்லாஹ் மனிதனுக்கு நேர்வழியைக் காட்ட மனிதர்களுக்கு எதிரியான ஷைத்தான் வழிகெடுக்கிறான். ஆக மனிதனது பேராசை மூலம் ஷைத்தான் அல்லாஹ்வ���ற்கு மாறு செய்யத் தூண்டுகிறான். பாவங்களை நல்லதாகக் காண்பிக்கிறான். ஷேக் அப்துல் வதூத் ஜிப்ரி […]\nமறுமையை நோக்கி ஒரு பயணம்\nயாருடைய உள்ளம் மறுமையின் அச்சத்தைக் கொண்டு அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கக் கூடிய அந்த நாளின் அச்சத்தைக் கொண்டு ஒழுங்கு பெற்று இருக்கிறதோ அவருடைய உள்ளம் இவ்வுலக வாழ்ககையிலும் மறுமை வாழ்விலும் வெற்றிக்குரியதாக இருக்கும். யாருடைய உள்ளத்தில் மறுமையின் அச்சம் இல்லையோ அல்லாஹ்வின் சந்திப்பில் பயம் இல்லையோ அல்லாஹ்விற்கு முன் நின்று விசாரணையில் பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லையோ அவர்களுடைய உள்ளம் இம்மையிலும் மறுமையிலும் எந்தப் பலனையும் கொடுக்காது. மறுமையின் அச்சம் நம் உள்ளத்தில் இல்லையென்றால் நம்மிடம் உள்ளம் இல்லை. மேலும் மறுமை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-7th-august-2018/", "date_download": "2019-04-22T01:06:23Z", "digest": "sha1:HUR4SVW3XZ44URHRW5BZIH5YKSW7NHD6", "length": 8887, "nlines": 143, "source_domain": "www.tnpscjob.com", "title": "[Quiz] TNPSC Current Affairs Question and Answer in Tamil 7th August 2018", "raw_content": "\n1. சமீபத்தில் காலமான ஆர்.கே தவான் பின்வரும் எந்த துறையுடன் தொடர்புடையவர்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் மேலும் இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் 1962-ம் ஆண்டு முதல் அவர் படுகொலை செய்யப்பட்ட 1984-ம் ஆண்டு வரை உதவியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.\n2. சமீபத்தில் எந்த மாநிலத்தின் சட்டபேரவையின் 60வது ஆண்டு விழா, “குடியரசின் திருவிழாவாக” கொண்டாடப்பட்டது\nகேரள சட்டபேரவையின் 60வது ஆண்டு விழாவினை(Diamond Jublee) “குடியரசின் திருவிழாவாக” (Festival On Democracy) கேரள அரசால் திருவனந்தபுரத்தில் ஆகஸ்ட் 6-இல் கொண்டாடப்பட்டது.\nஇதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்துள்ளார்.\nகடந்த மார்ச் 17இல் இதே பெயரில் (Festival Of Democracy) விழா ஒன்று ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழக சட்டமன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 14-7-1937\nகேரளாவின் கவர்னர்: P. சதாசிவம்\n3. சமீபத்தில் ‘RISECREEK’ என்ற மைக்ரோ ப்ரோசஸ்சரை உருவாகியுள்ள கல்வி நிறுவனம்\nசக்தி திட்டத்தின் (Project Shakti) கீழ் ‘RISECREEK’ என்ற மைக்ரோ ப்ரோசஸ்சரை (Microprocessors) IIT சென்னை மாணவர் மற்றும் அறிஞர்கள் குழு உருவாகியுள்ளனர். இது முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மைக்ரோ ப்ரோசஸ்ர் என்பது குறிப்பிடதக்கது.\n4. ��மீபத்தில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) வெளியிட்டுள்ள மொபைல் செயலி\nசர்வதேச வாணிபத்தை பற்றி அறிந்து கொள்ளவும், சர்வதேச வாணிபத்தில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை பற்றி அறிந்து கொள்ளவும், சமீபத்தில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO- Federation of Indian Export Organisations) NIRYAT MITRA என்ற மொபைல் செயலியை வெளியிட்டுள்ளது.\n5. தேசிய பங்குச் சந்தை தொடங்கப்பட்ட ஆண்டு\nமும்பையில் உள்ள ‘தேசிய பங்குச் சந்தை’ (NSE) தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி NSEன் புதிய சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.\nமேகாலயாவின் ஷில்லாங் நகரில் கடந்த ஜூலை 25 to 29 வரை 5th Act East Business Show -2018 நடைபெற்றது. இந்த வர்த்தக கண்காட்சி முக்கிய நோக்கம், ஆசியான் நாடுகளுக்கு இடையில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகும்.\n7. Xingkong-2 என்ற ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய விமானத்தை தயாரித்துள்ள நாடு\nXingkong-2 (Starry Sky-2) ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய (Hypersonic Wave Rider) சீனாவின் முதல் விமானமான “Xingkong-2” சமீபத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது\n8. சமீபத்தில் ICANN-இன் ccNSO குழுவிற்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்தியர்\nICANN என்பது Internet Corporation for Assigned Names and Numbers என்று பொருள் தரும். உலகளாவிய இணைய அமைப்பை, மேற்பார்வையிடும் ஒரு லாப நோக்கற்ற நிறுவனம் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-9th-december-2018/", "date_download": "2019-04-22T01:08:15Z", "digest": "sha1:RSG4WL6LHXTJRRSBSCFVLSR6FX6JSPXK", "length": 10306, "nlines": 150, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Question & Answer in Tamil 9th December 2018", "raw_content": "\n1. சமீபத்தில், கேரள மாநிலத்திற்கு குறைந்த வட்டியில் ரூ.720 கோடி வழங்க முன்வந்துள்ள நாடு\nகேரள மாநிலத்திற்கு குறைந்த வட்டியில் ரூ.720 கோடி வழங்க ஜெர்மனி அரசு முன்வந்துள்ளது. பெரும்மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மறுசீரமைப்பு செய்வதற்கா இந்த தொகை வழங்கப்பட உள்ளது.\n2. சமீபத்திய அறிகைப்படி “உலக அளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில்” முதலிடம் வகிக்கும் நாடு\nஉலக சுகாதார நிறுவனத்தின் Global Status Report on Road Safety என்ற அறிகைப்படி “உலக அளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில்” இந்தியா முதலிடம் வகிக்கிறது.\nஇந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலி��ம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.\n3. சமீபத்தில், 2018ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளவர்\nவனசா பொன்ஸ் டி லியோன்\nAnswer: வனசா பொன்ஸ் டி லியோன்\nசீனாவில் நடைபெற்ற 2018ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.\nஇந்த போட்டியில் டாப் – 10 அழகிகள் வரிசையில், திருச்சியை சேர்ந்த ஸ்டெபி அமல்யா, ஆறாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n4. வெளிநாடுகளில் பணிபுரிந்து சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பி வைப்போர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு \nவெளிநாடுகளில் பணிபுரிந்து சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பி வைப்போர் பட்டியலில் இந்தியா (57.10 லட்சம் கோடி) முதலிடம் வகிக்கிறது.\n2. சீனா (47.81 லட்சம் கோடி)\n3. மெக்ஸிகோ (24.26 லட்சம் கோடி)\n4. பிலிப்பைன்ஸ் (24.26 லட்சம் கோடி)\n5. எகிப்து (18.55 லட்சம் கோடி)\n5. சமீபத்தில், யாருக்கு ஹோர்வர்ட் பல்கலைக்கழகத்தின் க்ளிட்ச்மன் (Gleitsman) சர்வதேச செயல்வீரர் விருது வழங்கப்பட்டது\nபாகிஸ்தானின் மலாலா யூசுஃப்சாய்க்கு ஹோர்வர்ட் பல்கலைக்கழகத்தின் க்ளிட்ச்மன் (Gleitsman) சர்வதேச செயல்வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.\n6. சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்\nசுவிட்சர்லாந்து நாட்டின் அடுத்த ஓராண்டு காலத்துக்கு அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்\n7. சமீபத்திய நிலவரப்படி, இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு\nடிசம்பர் 7 நிலவரப்படி, இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம் வகிக்கிறது. இதற்கு முன்னர் கத்தார் நாடு முதலிடம் வகித்தது குறிப்பிடத்தக்கது.\n8. “அஜய் ரோக்கரா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்.\nசமீபத்தில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ள மத்திய பிரதேச வீரர் “அஜய் ரோக்கரா” தனது முதல் போட்டியிலேயே 267 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதன் முலம் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.\nஇந்த சாதனையை இந்தூரில் நடைபெற்ற ஹைதராபாத் – மத்திய பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டத்தில் நிகழ்த்த���யுள்ளார்.\n9. தேசிய நீர்மூழ்கிகப்பல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/07/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25980/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81?page=1", "date_download": "2019-04-22T01:08:51Z", "digest": "sha1:MQPTI3V2Y4TZGBSXXWZGQHVZELMXM6AU", "length": 11160, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "புகையிரத போக்குவரத்து வழமைக்கு; விசாரணைக்கு உத்தரவு | தினகரன்", "raw_content": "\nHome புகையிரத போக்குவரத்து வழமைக்கு; விசாரணைக்கு உத்தரவு\nபுகையிரத போக்குவரத்து வழமைக்கு; விசாரணைக்கு உத்தரவு\nபொல்கஹவெல புகையிர நிலையத்திற்கு அருகில் பனலிய பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தையடுத்து புகையிரத பாதையில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.\nநேற்று (06) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்து காரணமாக, சம்பவ இடத்திலிருந்த இரு பாதைகளும் சேதமுற்றிருந்தது.\nஅதனையடுத்து மேற்கொண்ட துரித திருத்தப் பணிகளை அடுத்து, குறித்த பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளதோடு, தற்போது பிரதான புகையிரத பாதையிலான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக, பிரதான கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில், புகையிரதத்தை செலுத்திய புகையிரத சாரதி, சாரதி உதவியாளர், புகையிரத காவலர், உதவி காவலர் ஆகியோர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதற்கான முடிவுகள் வரும் வரை அவர்கள் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, புகையிரத மேலதிக முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை, குறித்த விபத்து தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு புகையிரத முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்ரமவிற்கு, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பில், புகையிரத முகாமையாளர் தலைமையிலான மூவரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொல்கஹவெல புகையிரத விபத்து; சாரதி உள்ளிட்ட நால்வர் பணி நீக்கம்\nகோளாறினால் நிறுத்தியிருந்த புகையிரதத்துடன் மற்றொரு புகையிரதம் மோதி விபத்து\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபலியானோர் குடும்பங்களுக்கு ரூ. ஒரு இலட்சம்(மட்டக்களப்பு விசேட, வெல்லாவெளி...\nஎகிப்து ஜனாதிபதி சிசியின் பதவியை நீடிக்க வாக்கெடுப்பு\nஎகிப்து ஜனாதிபதி அப்தெல் பதாஹ் அல் சிசியின் ஆட்சி நீடிக்கலாமா என்பது...\nலிபிய திரிபோலி நகரில் உக்கிர மோதல் வெடிப்பு\nலிபியாவில் ஐ.நா ஆதரவு அரசு கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக பதில்...\nஇறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணப் பணிகள்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பிரதேசத்தின் பிரதான போக்குவரத்துப்...\nஅமெரிக்கதலைவர்களை வசைபாடும் வட கொரியா\nஅமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டனை, வட கொரியாவின் மூத்த...\nவியட்நாம் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா\nவியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டொலர்கள் மதிப்பில் செலவு...\nகொழும்பு, மட்டக்களப்பு, கடுவாப்பிட்டிய மற்றும் தெஹிவளை போன்ற இடங்களில்...\nமூவினங்களும் பங்கேற்ற சித்திரைப் புத்தாண்டு விழா\nகண்டி திகன பகுதியிலுள்ள துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/07/05/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-04-22T00:37:46Z", "digest": "sha1:5F2S5DPJNX72TL5MQ3ECVE2GHPDHX4RU", "length": 11046, "nlines": 143, "source_domain": "eswarayagurudevar.com", "title": "உடலை விட்டு எவ்வாறு வெளி செல்ல வேண்டும்…? என்று குருநாதர் காட்டினார் | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉடலை விட்டு எவ்வாறு வெளி செல்ல வேண்டும்…\nஉடலை விட்டு எவ்வாறு வெளி செல்ல வேண்டும்…\nநமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் ஞான வித்தை எமக்குள் ஆழமாகப் பதிவு செய்தார்.\nபதித���த வித்தை எமக்குள் வளர்ப்பதற்கு “எங்கெங்கெல்லாம் மகரிஷிகளின் அருள்ஞான சக்தி தொடர்ந்து உள்ளதோ… அங்கெல்லாம்…” எம்மைக் கால் நடையாக சென்றுவர கட்டளையிட்டார்.\nஞானிகளின் உடலில் விளைந்த அருள் ஞான சக்திகள் அந்த இடங்களில் பதிந்திருப்பதை படர்ந்திருப்பதை எம்மை நுகர்ந்தறியச் செய்தார்.\nமேலும் அதனின் “ஆனந்த நிலையினை” எமக்குள் விளைவித்துக் கொள்ளச் செய்தார்.\nபூமியில் மனிதராக பிறந்த நாம்\n1.எவ்வாறு இந்த உடலை விட்டு வெளியே செல்ல வேண்டும்\n2.சென்றபின் எவ்வாறு நிலைத்திருக்க வேண்டும் என்று அதையும் குருநாதர் செய்து காட்டுகின்றார்.\n3.உயிரான்மாவை உடலை விட்டுபிரியச் செய்கின்றார்… “ஒளியின் சுடரைக் காட்டுகின்றார்”.\n4.ஒளியின் சுடராக ஆனபின் இந்த உயிரான்மா எந்த நிலையில் இருக்கும் என்பதையும் நிலைக்கச் செய்து காட்டுகின்றார்.\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துருவ நட்சத்திரத்தின் இயல்புகளைக் காட்டி அதிலிருந்து ஆற்றல்மிக்க சக்திகள் வருவதை எம்மை நுகரும்படி செய்தார்.\nதுருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எமக்கு எவ்வாறு பெறும்படி செய்தாரோ அதே வழியில் தான் உங்களுக்கும் பெறச் செய்துகொண்டிருக்கின்றோம்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி உயிர் வழி சுவாசியுங்கள்.\nபேரருள் பேரொளியின் உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கும் பொழுது உங்களுக்குள் தீமையை அகற்றிடும் சக்தியாக “ஒளியின் சுடராக” விளைகின்றது.\nநீங்கள் அனைவரும் அதனைப் பெறவேண்டும் என்பதற்காக அருள் உரைகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.\n1.நீங்கள் எந்த அளவிற்கு உபதேசங்களைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ\n3.யாம் கொடுக்கும் அருள் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகின்றன.\nயாம் கொடுக்கும் உபதேசங்களை அடிக்கடி நினைவு கூர்ந்து உங்கள் வாழ்வில் கடைப்பிடித்துப் பாருங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று\n1.உங்கள் உயிரை எண்ணி ஏங்கும்போது\n2.அங்கே உங்களுக்கு உடனடியாக அந்தச் சக்தி கிடைத்து\n3.உங்களிடத்தில் தீமையின் தன்மைகள் சேராது காக்கப்படுகின்றீர்கள்.\nஇந்த உபதேசத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளும் அன்பர்கள் அனைவரும் இருள் சூழ்ந்த இவ்வுலகில் நஞ்சான நிலையை நீக்கி நன்மைகளைப் பெறும் விதமாக\n1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெறவேண்டும்\n2.மெய்ஞானிகள் காட்டிய உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்\n3.“என்றும் பதினாறு” என்ற நிலைத்த ஒளி சரீரத்தை பெறவேண்டும் என்று\n4.நெஞ்சில் அவா கொண்டு இதை வெளிப்படுத்துகின்றோம்.\nகுருநாதர் காட்டிய மெய் வழியைக் கடைப்பிடித்து வரும் அனைவருக்கும் எமது அருளாற்றலைப் “பூரணமாக” வழங்குகின்றோம்.\nஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை மகாஞானிகளின் அருளாற்றலின் துணை கொண்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.\nஇதன் மூலம் விண்ணும் மண்ணும் போற்றும் மகாஞானிகளில்… “நீங்களும்” ஒருவராக இருப்பீர்கள்.\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/photo_gallery.php?cat=33&eid=47505", "date_download": "2019-04-22T01:00:10Z", "digest": "sha1:VB46LUFA46SVLEOSCILAVB4LJ4B2SJ5W", "length": 8639, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் ��முதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஉ.பி., ரேபரேலியில் நேற்று, நியூ பராக்கா எக்ஸபிரஸ் ரயில் தடம் புரண்டது. ஏழு பேரை பலி வாங்கிய விபத்து நடந்த இடத்தில், போ லீசார் பார்வையிட்டு மீட்பு பணிகள மேற்கொண்டனர்.\nகோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nவிருதாச்சலம் கருவேப்பிலங்குறிச்சி சாலையில் புதிய பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அதனருகே தற்காலிக சாலையில் மண் ஏற்றி வந்த லாரி சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nபுதுச்சேரி பெரியக் காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலாய பள்ளி இசை ஆசிரியர் வீட்டில் 8 சவரம் நகை திருடிய கீழ்புத்துப்பட்டு பெண் சாந்தியை கைது செய்த சப்இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையிலான போலீசாரை இன்ஸ்பெக்டர் ஹேமசந்திரன் பாராட்டினார்.\nஅங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் செய்தனர்.\nபுதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது.\nபாலிவுட் நடிகை பிரிதி ஜிந்தா நெஸ் வாடியாவுக்கு எதிரான சில்மிஷ வழக்கு தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் ஆஜரானார்.\nஉ.பி., மாநிலம் ராபரேலியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை தொடர்ந்து சம்பவ இடத்தில் பார்வையிட்ட அதிகாரிகள்.\nராஜஸ்தான் மாநிலம் பிகானரில் நடந்த மகா சங்கல்ப காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்ட கட்சியினர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூர் மாவட்டத்தில் நடந்த தேர்தலில் தனது ஓட்டினை பதிவு செய்த முதியவர்.\nகுஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 14வயது சிறுமி பாலியன் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் சாலை போக்குவரத்து முடங்கியது. இதனால் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்.\nஉ.பி., மாநிலம் ரா பரேலியில் நடந்த ரயில் தடம் புரண்ட விபத்தில் 7 பேர் பலியானார்கள் மேலும் 35 பயணிகளுக்கும் மேல் படுகாயம் அடைந்தனர்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-04-22T00:35:33Z", "digest": "sha1:XVMWFWBZP43KLR6WGAIVV6ZCMEKNY42O", "length": 22284, "nlines": 381, "source_domain": "www.naamtamilar.org", "title": "சிங்கள-பவுத்த வெறியர்களைக்” கண்டித்து தேனி- தொடர்வண்டிப்பாதை தடுப்பு அருகில் ஆர்ப்பாடம் நடைபெற்றது. | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nசிங்கள-பவுத்த வெறியர்களைக்” கண்டித்து தேனி- தொடர்வண்டிப்பாதை தடுப்பு அருகில் ஆர்ப்பாடம் நடைபெற்றது.\nநாள்: ஜூன் 30, 2014 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தேனி மாவட்டம்\nஇலங்கையில் தமிழர்களை இனாழிப்பு வெறியோடு கொலைவெறித் தாக்குதல் நடத்திய, “சிங்கள-பவுத்த வெறியர்களைக்” கண்டித்து தேனி- தொடர்வண்டிப்பாதை தடுப்பு அருகில் 24/06/2014 (செவ்வாய்) நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது.\nகண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி-தேனி மாவட்டம் சார்பாக 2009 ஆம் ஆண்டில் ஈழத்தில் நடந்த தமிழின அழிப்புப்போரில் சிங்கள-பவுத்த வெறி நாடான இலங்கை அரசுக்கு பல்லாய���ரம் இராணுவ தளவாடங்களை வழங்கி, பல கோடிக்கணக்கான பண உதவி செய்த இசுலாமய, அரபு நாடுகளுக்கு, “இனிமேலாவது முகமூடி கிழிந்து நிற்கும் இலங்கையின் உண்மை நிலவரத்தைப் புரிந்துகொண்டு, இனிவரும் காலங்களில் இலங்கைக்கு எதிரான நிலப்பாட்டையும், வாக்களிப்பையும் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது”\nதலைமை: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல்\nமுன்னிலை: தேனி நகர அமைப்பாளர் அன்பழகன்,\nசின்னமனூர் நகர அமைப்பாளர்: தமிழன் சுரேசு.\nமேலும் 50-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி தோழர்களும், இன உணர்வுள்ள பொதுமக்கள் சிலரும் கலந்துகொண்டனர்\nதொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல்.இடம்:சென்னை (04.07.2016)\n11 அடுக்குக் கட்டட விபத்து ஒரு கண்திறப்பாக அமையட்டும் – செந்தமிழன் சீமான்\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களி…\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bats/top-10-ce+bats-price-list.html", "date_download": "2019-04-22T00:27:19Z", "digest": "sha1:BE3TSX5OBFLDJTXQGZSHH5YW6QH5F5A5", "length": 19036, "nlines": 430, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 C&E பட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசிறந்த 10 C&E பட்ஸ்\nகாட்சி சிறந்த 10 C&E பட்ஸ் India என இல் 22 Apr 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு C&E பட்ஸ் India உள்ள சாட் லிமிடெட் குறிப்பை ஸ்டார் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் லஹ் 1300 1400 G Rs. 1,909 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nராயல் சல்லேங்க ஸ்போர்ட்ஸ் கியர்\nபாபாவே ரஸ் 2 5000\nபேளா ரஸ் 3 500\n10 எஅர்ஸ் டு 15\n15 எஅர்ஸ் அண்ட் பாபாவே\nஸ் சிக்மா சல்லேங்க ஸ்டார் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் 7 1200 G\n- ஐடியல் போர் Boys\n- பேட் சைஸ் 1\nஸ் சிக்மா பிளாட்டினம் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் 1200 G\n- ஐடியல் போர் Boys\n- பேட் சைஸ் 1\nசாட் லிமிடெட் குறிப்பை ஸ்டார் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் லஹ் 1300 1400 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nசாட் லிமிடெட் குறிப்பை மாஸ்டர் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் ஹாரோ 1100 1150 G\n- ஐடியல் போர் Boys\n- பேட் சைஸ் Full\nஸ் சிக்மா டார்கெட் 2000 காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் 1200 G\n- ஐடியல் போர் Boys\n- பேட் சைஸ் 1\nஸ் சிக்மா செண்டூரி ஸ்கார்சேர் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் 7 1200 G\n- ஐடியல் போர் Boys\n- பேட் சைஸ் 1\nசெல்ல ஹீட் சோர்ட் ஹண்ட்லே காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் சோர்ட் ஹண்ட்லே 1000 1200 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nசெல்ல ஸ்பார்க் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் ஷ் 1105 1162 G\n- ஐடியல் போர் Senior\n- பேட் சைஸ் 1\nநியூ பாலன்ஸ் டச் 480 காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் பிலால் சைஸ் 1150 1250 G\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nஸ் சிக்மா தி அச்சிஎவெர் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட் 6 1100 G\n- ஐடியல் போர் Boys\n- பேட் சைஸ் 1\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190215-24449.html", "date_download": "2019-04-22T00:25:49Z", "digest": "sha1:PGCA3OXGFZTTQQQTLW2CQHNHL76PD5B4", "length": 9977, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிறந்தநாளை இளநீர் கொடுத்து கொண்டாடிய ஆரி | Tamil Murasu", "raw_content": "\nபிறந்தநாளை இளநீர் கொடுத்து கொண்டாடிய ஆரி\nபிறந்தநாளை இளநீர் கொடுத்து கொண்டாடிய ஆரி\nமுன்னணி நாயகன்களாக வலம் வரும் நாய கர்களில் ஒருசிலர் சமூகம் பற்றி அவ்வள வாக சிந்திப்பதில்லை. தங்களுடைய சுய விளம்பரத்துக்காக அவ்வப்போது பிரச்சினை களில் சிக்கும் நாயகர்களும் உள்ளனர். இப்படிப்பட்ட நாயகர்களுக்கு மத்தியில் படங்களில் நடிப்பதுடன் பல்வேறு சமூகசேவை களிலும் ஈடுபட்டு வருகிறார் நடிகர் ஆரி.\nஇந்த சமூக சேவைகளுள் முக்கியமாக ‘இயற்கை விவசாயம்’ குறித்து பல்வேறு தகவல்களையும் பகிர்ந்துவருகிறார் ஆரி.\nகாதலின் உயர்வைக் கூறும் கதையாக உருவாகிவரும் ‘அலேகா’ படத்தின் படப் பிடிப்பு கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போது இப்படத்தில் நடிக்கும் ஆரியின் பிறந்தநாளைக் கடந்த 12ஆம் தேதி கொண் டாட விரும்பிய படக்குழுவினர் பெரிய கேக் ஒன்றை வெட்டுவதற்கு தயாராக இருந்தனர்.\nஇந்நிலையில் இயற்கை உணவு குறித்து பேசிவரும் ஆரி, ‘கேக்’ என்பது இயற்கை உணவில்லை என்பதால் அதை வெட்டு வதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, படப்பி���ிப் பில் இருந்த அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்தநாளைக் கொண் டாடியுள்ளார். ஆரியின் இச்செயலைப் பார்த்து படக்குழுவினர் வியந்துபோனார்களாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகவுதமை பாராட்டும் ‘தேவராட்டம்’ இயக்குநர்\nஒரே நேரத்தில் மூன்று மொழிப் படங்களும் கைவசம்; மகிழ்ச்சியில் மிதக்கும் இனியா\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா\nஇலங்கை குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப���பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Airtel-Offers-Free-4G-Data-For-One-Year.html", "date_download": "2019-04-22T00:36:29Z", "digest": "sha1:J4O5TZMU6S6RUCKHP2KDCNLJAMXFRSBB", "length": 6589, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "ஒரு வருடத்திற்கு இலவச 4G டேட்டா: ஏர்டெல் புதிய சலுகை அறிவிப்பு - News2.in", "raw_content": "\nHome / 4G / 4ஜி / Airtel / இந்தியா / இலவசம் / இன்டர்நெட் / தமிழகம் / தொழில்நுட்பம் / வணிகம் / ஒரு வருடத்திற்கு இலவச 4G டேட்டா: ஏர்டெல் புதிய சலுகை அறிவிப்பு\nஒரு வருடத்திற்கு இலவச 4G டேட்டா: ஏர்டெல் புதிய சலுகை அறிவிப்பு\nWednesday, January 04, 2017 4G , 4ஜி , Airtel , இந்தியா , இலவசம் , இன்டர்நெட் , தமிழகம் , தொழில்நுட்பம் , வணிகம்\nபாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் படி ஏர்டெல் 4G சேவைகளுக்கு மாறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூ.9,000 மதிப்புள்ள சேவைகள் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய 12 மாத சலுகை தற்சமயம் ஏர்டெல் நெட்வொர்க் பயன்படுத்தாத அனைத்து 4G ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் சேவையை பயன்படுத்துவோர், புதிய 4G ஸ்மார்ட்போன் வாங்கும் போது இந்த சலுகையை பெற முடியும்.\nஏர்டெல் புதிய சலுகையின் படி வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3GB அளவு டேட்டா டிசம்பர் 31, 2017 வரை தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. இன்று முதல் கிடைக்கும் இந்த சலுகை பிப்ரவரி 28, 2017 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோவின் இலவச 4G திட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்களும் இலவச டேட்டா, புதிய சலுகை உள்ளிட்டவற்றை அறிவித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஏர்டெல் சார்பில் இந்த சலுகை வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/28/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-28-09-2018/", "date_download": "2019-04-22T00:37:12Z", "digest": "sha1:4S3LU7TJFGQQUJYHQYK57HBELDGWFCYB", "length": 16442, "nlines": 381, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 28.09.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 28.09.2018\nகிமு 48 – இகிப்திய மன்னன்தலமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பீ படுகொலை செய்யப்பட்டான்.\n935 – புனித வென்செஸ்லாஸ் அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார்.\n1066 – முதலாம் வில்லியம் இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.\n1448 – முதலாம் கிறிஸ்டியன் டென்மார்க் மன்னனாக முடிசூடினான்.\n1687 – கிரேக்கத்தின் பழங்காலக் கட்டிடம் பார்த்தினன் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது.\n1708 – ரஷ்யாவின் முதலாம் பீட்டர் மன்னன் சுவீடன் படைகளை லெஸ்னயா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.\n1791 – பிரான்ஸ் ஐரோப்பாவில் யூதர்களை அடிமைத்தளையில் இருந்து விடிவித்த முதலாவது நாடானது.\n1795 – யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றினர்.\n1867 – டொரோண்டோ ஒண்டாரியோவின் தலைநகரமாகியது.\n1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைக் கைப்பற்றியது.\n1889 – நிறை மற்றும் அளைவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோள் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.\n1895 – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தற்போதைய கட்டிடம் கட்டப்பட்டது.\n1928 – அலெக்சாண்டர் பிளெமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்.\n1939 – நாசி ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போலந்து நாட்டை தமக்குள் பங்கு போட உடன்பட்டன.\n1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் தலைநகர் வார்சா ஜேர்மனியிடம் வீழ்ந்தது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவப் படைகள் எஸ்தோனியாவில் இருந்த நாசிகளின் குளூகா வதைமுகாமை விடுவித்தனர்.\n1950 – இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது.\n1958 – பிரெஞ்சு ஐந்தாவது குடியரசு அமைக்கப்பட்டது.\n1960 – மாலி, செனெகல் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.\n1961 – டமாஸ்கசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் எகிப்து, சிரியா ஒன்றியமான ஐக்கிய அரபுக் குடியரசு முடிவுக்கு வந்தது\n1993 – புலோப்பளைச் சமர்: கிளாலிப் பாதையை மூடும் இலக்குக் கொண்ட “யாழ்தேவி இராணுவ நடவடிக்கை” விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.\n1994 – பால்ட்டிக் கடலில் சுவீடன் சென்று கொண்டிருந்த எஸ்தோனியப் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் கொல்லப்பட்டனர்.\n1995 – பொப் டெனார்ட் மற்றும் சில கூலிப் படைகள் கொமரோஸ் தீவுகளைக் கைப்பற்றினர்.\n2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.\nகிமு 551 – கன்ஃபூசியஸ், சீனப் பகுத்தறிவாளர் (இ. கிமு 479)\n1852 – ஹென்றி முவாசான், பிரெஞ்சு வேதியியல் அறிஞர் (இ. 1907)\n1929 – லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி\n1934 – பிரிஜிட் பார்டோ, பிரெஞ்சு நடிகை, பாடகி\n1947 – ஷேக் ஹசீனா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர்\n1982 – அபினவ் பிந்திரா, இந்திய ஒலிம்பிக் வீரர்\n1982 – எமெக்கா ஓகஃபோர், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1895 – லூயி பாஸ்டர், பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1822)\n1953 – எட்வின் ஹபிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1889)\n1956 – வில்லியம் போயிங், அமெரிக்க வான்வெளி முன்னோடி (பி. 1881)\n1970 – கமால் அப்துல் நாசர், எகிப்திய அதிபர் (பி. 1918)\n1978 – பாப்பரசர் முதலாம் அருளப்பர் சின்னப்பர், (பி. 1912)\n1989 – பேர்டினண்ட் மார்க்கொஸ், பிலிப்பீன்ஸ் அதிபர் (பி. 1917)\n1994 – கே. ஏ. தங்கவேலு, தமிழ் நகைச்சுவை நடிகர்\nதாய்வான் – ஆசிரியர் நாள் (கன்பூசியஸ் பிறந்த நாள்)\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n04-10-2018 – அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தினை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2237555", "date_download": "2019-04-22T00:15:11Z", "digest": "sha1:XGX4FXSYHX6N77WLTUEHNQLP6O6VHMUT", "length": 8605, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "இதே நாளில் அன்று | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மார் 20,2019 20:45\nமார்ச் 21, 1923 பொள்ளாச்சி, நா.மகாலிங்கம்:\nகோவை மாவட்டம், பொள்ளாச்சியில், நாச்சிமுத்து கவுண்டர் - ருக்மணி தம்பதிக்கு மகனாக, 1923, மார்ச் 21ல் பிறந்தார். சென்னை, கிண்டி பொறியியல் கல்லுாரியில், இயந்திர பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர். பஸ் கம்பெனி உள்ளிட்ட, பல்வேறு தொழில்களை கவனித்து வந்த மகாலிங்கம், தீவிர அரசியலில் இறங்கினார்.கடந்த, 1952ல் நடந்த, முதல் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பின், 1957 மற்றும் 1962 ஆண்டுகளிலும், எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ல், தீவிர அரசியலில் இருந்து விலகி, சமூக முன்னேற்றத்திற்காக, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி பணிகளில், வாழ்க்கையை அர்ப்பணித்தார். 'சக்தி' குழுமத்தின் தலைவராக இருந்தார். 'பத்மபூஷண்' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள மகாலிங்கம், 2014, அக்., 2ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.\n» கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nதிரு மகாலிங்கம் ஐயா அவர்கள் நிர்வாகத்தைப்பற்றி பலநூல்களை எழுதியுள்ளார் எட்டுகோடிக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட மராட்டிய அரசு குறைந்த அளவு ஊழியர்களை வைத்து நிர்வாகத்தை நன்றாக நடத்துகிறது அதைவிட குறைவான மக்கள்தொகைக்கொண்ட தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் தொகை பலமடங்கு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார் அந்த நூல்களை தினமலர் வாசகர்கள் படித்துப் பார்க்க வேண்டுகிறேன் நல்ல நூல்கள் அவை\nசிறந்த காந்தியவாதியான ஐயா மகாத்மா காந்தி பிறந்த நாளில் இயற்கை எய்தியது குறிப்பிடத்தக்கது\nசிக்னல் மதிக்காமல் 'பறந்த' பஸ்சுக்கு அபராதம்\nபிளாட்பாரத்தில் கிடந்த நகை 'பேக்' ஒப்படைத்த போலீசுக்கு ...\nதொடரும் ஒற்றைச்சாளர அனுமதி முறை: கோவில் விழா நடத்துவோருக்கும் ...\nகாஸா கிராண்ட் நெக்ஸ்டவுன் விளாங்குறிச்சியில் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62965", "date_download": "2019-04-22T00:05:44Z", "digest": "sha1:FEHC4RZYCSFDXUZILZV426E7R34LICAO", "length": 20374, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "மரபும் மறு ஆக்கமும்", "raw_content": "\n« ஓர் இந்து சமூகம்\nகேள்வி பதில், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nநீங்கள் வெண்முரசுநாவலில் இந்து தொன்மங்களை இன்னும்பிரம்மாண்டமாக ஆக்கிச் சொல்வதைப்போலத் தோன்றுகிறது. வராகஅவதாரத்துடன் ஹிரண்யாக்‌ஷன் மோதுவதை வண்ணக்கடல் நாவலில் சொல்லியிருக்கும் இடம் உதாரணம். அங்கே அந்தப்பன்றியை cosmic darkness ன் அடையாளமாக காட்டிவிடுகிறீர்கள்\nவிண்ணையும் மண்ணையும் வென்று நிகரற்றவனாக அலைந்த ஹிரண்யாக்‌ஷன் ஒருமுறை விண்கடல்மேல் ஒளித்தேரில் செல்லும்போது எதிரில் இருண்ட பெருஞ்சுழி ஒன்றைக் கண்டான். அவன் விழிக��ுக்கு அது ஒரு பெரும்பன்றி என்று தோன்றியது. அதன் சுழிமையம் பன்றியின் கண்கள் போல மதம்பரவிய இருளொளியாக மின்னியது.\nஅந்தப்பன்றியின் கண்களை black hole ஆக உருவகிக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதை பெருமாளில் விஸ்வரூபத்தோற்றமாக பார்ப்பது இன்றைக்கு மிகப்பெரிய ஓர் அனுபவத்தை அளிக்கிறது.\nஹிரண்யாக்‌ஷன். அதை நெருங்கியபோது ஆயிரம் கோடி இடியோசைகள் என பன்றி தன் வயிற்றுக்குள் உறுமியது. அதன் கரிய முடிமுட்கள் சிலிர்த்தெழுந்தன. மதவிழிகளின் சுழிக்குள் ஓர் ஒளி மின்னி அணைந்தது. கூவியபடி அதன்மேல் பாய்ந்த ஹிரண்யாக்‌ஷன் அவ்விழிகளே பெருவெளியாக எழுவதைக் கண்டான். அவ்விழிச்சுழியின் முடிவிலா ஆழத்துக்குள் சென்று மறைந்தான். ‘ஓம்’ என்ற ஒலியுடன் பன்றி மீண்டும் தன் பெருந்தவத்துக்குள் அமிழ்ந்தது.\n[வண்ணக்கடல் 60 ] என்னுடைய கேள்வி என்னவென்றால் இப்படி நவீன அறிவியலையும் இன்றைய தரிசனங்களையும் பழைய தொன்மங்களுக்குமேல் ஏற்றுவதற்கு நம் மரபின் அனுமதி உண்டா என்பதுதான்\nகாளி ஒரு நவீன ஆக்கம்\nஇந்து தெய்வங்கள் உருவாகிவந்த விதம் பற்றிய ஒரு வரலாற்றுப் புரிதல் இருந்தால் இதை தெளிவாக அணுகமுடியும். இல்லையேல் உதிரித்தகவல்களைக்கொண்டு சண்டை போடுவதாகவே முடியும்.\nஇந்ததெய்வங்கள் இப்படியே எக்காலமும் இருந்தன, மனிதனால் அப்படியே ‘கண்டடையப்பட்டன’ என்பது ஒரு பக்திமனதின் எளிமைப்படுத்தல் இவை எல்லாம் வெறும் சமூகவியல் குறியீடுகள். சமூகவியல், மானுடவியல் ஆய்வுகளைக்கொண்டு முழுமையாகப்புரிந்துகொள்ளமுடியும் என்பது இன்னொரு வகை எளிமைப்படுத்தல்\nஇவை ஆதிப்பழங்குடி மனம் அது சென்று தொட்டு உணர்ந்த ஓர் அகஉண்மையை புறவயமாக வெளிப்படுத்த கண்டடைந்த அடையாளங்கள். உள்ளே இருப்பதைக் குறிக்கும் வெளிப்பொருட்கள். ஆகவே இவை படிமங்கள். தாய்மை, மரணம், பிறப்பு , பேரன்பு, பேரறம் என பல கருதுகோள்களை இவை குறியீடாக நின்று உணர்த்துகின்றன.\nஅக்கருதுகோள்கள் ஆதிமானுட உள்ளத்தில் இக்குறியீடுகளகாவே உதித்தனவா, இல்லை அவை குறியீடுகளைக் கண்டடைந்தனவா என்பதெல்லாம் விரிவான ஆய்வுக்குரியவை.குறியீடாகவே அவை உருவாயின என்பதே என் எண்ணம். சொல்லும்பொருளும் சேர்ந்தே உருவாகின்றன. தெய்வமும் விக்ரகமும் பிரிக்கமுடியாதவை.\nஅவ்வாறு கண்டடையப்பட்ட குறியீடுகள் தலைமுறை தலைமுறையாக தி���ானிக்கப்படுகின்றன. ஒவ்வொருதலைமுறையிலும் வாழ்க்கை மாறுகிறது. சூழல் மாறுகிறது. அதற்கேற்ப அந்தக் குறியீடுகள் மாறுபடுகின்றன, வளர்கின்றன இப்பரிணாமத்தை நாம் இந்துதெய்வங்களில் எல்லாம் காணமுடியும். அவை பலகோணங்களில் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. சமானமான குறியீடுகளுடன் இணைகின்றன. பிறகுறியீடுகளுடன் உரையாடுகின்றன. நாம் இன்று வழிபடும் தெய்வ உருவங்கள் பல்லாயிரமாண்டுக்கால மெய்ஞான தரிசனம் மற்றும் யோகசாதனையினால் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டப்பட்டவை\nராமனும் ராவணனும் போர்புரிகிறார்கள். டிஜிட்டல் படம்\nகாளியானாலும் சிவன் ஆனாலும் அவை கண்முன் தெரியும் படிமைகள். மானுடஉள்ளம் ஆழத்தில் அறிந்த சில தரிசனங்களின் புறவெளிப்பாடுகள். அவை நம் முன் உள்ளன. அவற்றின் வழியாக அந்த மெய்மைதரிசனம் நோக்கிச் செல்லமுடியும். அதையே தியானம் என்கிறோம்.\nஇன்று நாம் இதே உருவங்களை தியானிக்கையில் நம்முடைய இன்றைய வாழ்க்கை, இன்றைய அறிவியல், இன்று நம்முள்செல்லும் படிமங்கள் அதனுடன் கலக்கின்றன. அவ்வாறுதான் சாத்தியம். ஆகவேதான் நேற்று நம் முன்னோர் அடைந்த அனைத்தையும் தொடர்ந்து நாம் மறு ஆக்கம் செய்கிறோம்.\nஏதாவது ஒரு விக்ரகத்தை எடுத்துப்பார்த்தால் தெரியும் அதிகபட்சம் முந்நூறாண்டுகளுக்குள் அவ்வடிவம் மாறிவிட்டிருப்பதை. உதாரணமாக நாம் காலண்டர் வடிவங்களை ‘மரபானவை’ என அங்கீகரிக்கிறோம். ஆனால் அச்சுவடிவம் வந்தபின்னர் உருவானவை. அவற்றுக்கு முன் டச்சு ஓவியங்களின் பாணியில் ராஜா ரவிவர்மா வரைந்த தெய்வ ஓவியங்கள் உருவாகியிருந்தன அதற்கு முன் சிலைகளும் சுவரோவியங்களும் இருந்தன.\nஅச்சிகலைகளே தொடர்ந்து உருமாறியவவை. பார்த்ததுமே காலத்தைச் சுட்டிக்காட்ட முடியும். நாயக்கர் காலகட்ட சிலைகள் சோழர்காலகட்டச் சிலைகளை விட மாறுபட்டவை. அப்படியே பல்லவர்காலம் வரை செல்லமுடியும்\n ஏனென்றால் தியானத்தில் எழும் சமகாலம் மாறுகிறது, அதன் மூலம் அடையும் தரிசனம் விரிவடைகிறது என்பதனால்தான். தியானம் மூலம் சிலைகளையும் தொன்மங்களையும் தெய்வங்களையும் அணுகினால் அது இன்றைக்கும் நிகழும். வெறுமே கும்பிட்டால் அவை அப்படியே இருக்கும்.\nஇன்று தியானிப்பவனுக்கு நடராஜர் பிரபஞ்சசக்தியை சரிபாதியாகக் கொண்டு பிரபஞ்சகாலத்தை உடுக்கோசையாக்கி ஆடும் பிரபஞ்சக��ரணமாகிய சிவம்தான். பெருமாள் அனந்தகாலத்தை மூன்றுமடிப்பாக ஆக்கி பள்ளிகொண்டிருக்கும் பிரபஞ்சரூபன்தான்.\nஉண்மையில் அந்த உருவகங்கள் அப்படித்தான் உள்ளன. அவை cosmic meaning கொண்டவையாகவே பல்லாயிரம் வருடங்களாக உள்ளன. அந்த பிரபஞ்சத் தோற்றத்தை நாம் வெளியே கற்பனையில் முன்வைக்கும் விதம் மட்டும் மாறியிருக்கிறது. அதுவும் பெரிய மாறுதலெல்லாம் இல்லை. சொற்களில், காட்சியமைப்பில் ஒரு சிறிய மாற்றம் அவ்வளவுதான்\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nமழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி\nவியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்\nTags: அண்டப்பெருங்குழி, அண்டப்பொருள், கேள்வி பதில், மெய்ஞான தரிசனம், யோகசாதனை, வராக அவதாரம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை, ஹிரண்யாக்‌ஷன்\nதினமலர் - 7:யாருடைய கூலிபெறுகிறார்கள்\nஉயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பா���வை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/3207", "date_download": "2019-04-22T01:07:06Z", "digest": "sha1:C6XP7HU3QG3ZCT4HID6YEZWST4ZQ5KJ5", "length": 5437, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "கிளி ஊற்றுப்புலம் கிராமத்தின் இன்றைய அவலங்கள்.. - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை கிளி ஊற்றுப்புலம் கிராமத்தின் இன்றைய அவலங்கள்..\nகிளி ஊற்றுப்புலம் கிராமத்தின் இன்றைய அவலங்கள்..\nகிளிநொச்சி கரைச்சி பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள ஊற்றுப்புலம் கிராமத்தின் இன்றைய நிலை .\nஇக்கிராமம் விவசாய நிலத்தை கூடுதலாக தன்னகத்தை கொண்ட அழகிய கிராமம் .\nஇங்கு வசிக்கும் மக்களில் பெருமளவானோர் மலையகத்திலிருந்து வன்செயலால் இடம்பெயர்ந்து வசிக்கின்றனர். மேலும் இம் மக்களின் வாழ்வாதாரம் (வருமானம் )மிகவும்\nஇவர்கள் வறுமையில் இருந்தாலும் 2009 இற்கு முன்னர் ஈழவிடுதலைப்போராட்டத்தில் முழுமையான பங்களிப்பு செய்தவர்கள்.\nதற்போது பெய்த கடும் மழையினால் மிகவும் பாதிக்கப்பட்ட அனார்த்தம் கூடிய பகுதியாகவும் (கிளிமாவட்டத்தில்) உள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்குதி மிக தாழ்ந்த நிலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவும் உங்களின் தேசம்தானே உங்கள் உறவுகளுக்கு உதவுங்கள் .\nஉங்களின் உதவியை நம்பிக்கையானவர்களூடாகவோ அன்றி நேர்மையானவர்களினுடாகவோ உதவினால் அவ்வூர் மக்கள் பயன் பெறுவார்கள்.\nPrevious articleஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலரின் கடைசி நிமிடம்…\nNext articleகற்றாளை புற்று நோயை குணப்படுத்தும் ஓளடதம் …………\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பு குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/153182-dindigul-collector-tries-100-polling-in-election.html", "date_download": "2019-04-22T00:04:49Z", "digest": "sha1:2OKU5MWGWZCAIUASLNKVWGPFHVI67HZR", "length": 27106, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்! | dindigul collector tries 100% Polling in election", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\nநாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவு நடை பெறுவதற்கான முயற்சியில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய் தெரிவித்தார். தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலரான டாக்டர் வினய். அப்போது பேசியவர், ''திண்டுக்கல் மாவட்டத்தில் கடைசியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் படி 8 லட்சத்து 66 ஆயிரத்து 715 ஆண்கள், 9 லட்சத்து ஆயிரத்து 984 பெண்கள், 154 இதர வகுப்பினர் என மொத்தம் 17 லட்சத்து 68 ஆயிரத்து 853 வாக்காளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அதற்குப் பிறகு தொடர்ந்த திருத்தப் பணியில் 37 ஆயிரத்து 324 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 35 ஆயிரத்து 147 மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1456 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் என மொத்தம் 1475 ராணுவ வீரர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள். பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் இவர்கள் அனைவருக்கும் உரியக் காலத்தில் வாக்குச் சீட்டுகள் அனுப்பப்பட்டு, வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் சரித்திர சாதனையாக நூறு சதவிகித வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகளை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். சுய உதவிக் குழுக்கள் மூலம் ரங்கோலி போட்டிகள், கலைக் குழுவினர் மூலம் தினசரி ஏதாவது ஒரு இடத்தில் நாடகம், கொடைக்கானலில் குதிரை பேரணி, அனைத்து இடங்களிலும் சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வினா விடை போட்டிகள், கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில் விழிப்புணர்��ு நிகழ்ச்சி, பார்வையற்றோர் கலைக்குழுவினர் மூலம் பாட்டு நிகழ்ச்சி, நகரின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகள் மற்றும் செய்திகள் போன்ற நடவடிக்கைகள் மூலம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.\nமேலும் மாற்றுத்திறனாளிகள் எந்தவித கஷ்டமும் இல்லாமல் வாக்குப் பதிவு செய்ய வேண்டும். அதற்காக ஏராளமான தன்னார்வலர்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். மாற்றுத்திறனாளி வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்யப்பட்டுள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 184 மாற்றுத்திறனாளிகள் குறியீடு செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்வதற்கு தேவையான சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்து வருகிறோம். மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மொபைல் போனில் pwd app என்ற செயலியை பதிவிறக்கம் செய்து தேர்தல் தொடர்பான தங்களது தேவைகளை பதிவு செய்து கொள்ளலாம்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2097 வாக்குச்சாவடிகளில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. 266 வாக்குச்சாவடிகளில் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உரிய முறையில் அனைத்து தரப்பினராலும் பின்பற்றப்படுகிறதா எனக் கவனிக்கப்பட்டு வருகிறது. இதற்காகத் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தலுக்கும் நிலக்கோட்டை சட்டமன்ற தேர்தலுக்கும் சேர்த்து மொத்தம் 204 மண்டல அலுவலகங்கள், 24 பறக்கும் படைகள், 16 வீடியோ டீம் உள்ளிட்ட பலவிதமான ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படை மூலம் இதுவரை 14 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. பொது சொத்துகள் மற்றும் தனியார் சொத்துகளில் சுவர்களில் அச்சிடுதல், போஸ்டர், பேனர் போன்ற விதிமீறல்களுக்காக இதுவரை 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nதேர்தல் நடத்தை விதிகளின் கீழ் அரசியல் கட்சியினர் அனுமதி கோரும் விண்ணப்பங்களை மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு தாமதமின்றி முடிவு செய்வதற்காக 'சுவிதா' (SUVIDHA) என்ற மொபைல் ஆப் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வசதிக்காக cVIGIL என்ற புதிய செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை பொதுமக்கள் தங்களது மொப���ல் போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு, தேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பான புகார்களை ஆதாரங்களுடன் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கலாம். அத்துடன் தேர்தல் தொடர்பான புகார்களுக்காக 1950 என்ற எண்ணை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்காக 1800 42 55 965 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இரு எண்கள் வாயிலாகவும் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். தேர்தல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறையில் இதுவரை 310 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் நாடாளுமன்றம், நிலக்கோட்டை இடைத்தேர்தல் ஆகிய தேர்தலுக்காக 10 ஆயிரத்து எழுநூற்று எட்டு அலுவலர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கணினி பதிவு செய்யப்பட்டுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன'' என்றார். இந்த சந்திப்பின் போது, திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேல் உடனிருந்தார்.\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு... களமிறங்கிய திண்டுக்கல் கலெக்டர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந���துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2015/02/", "date_download": "2019-04-22T00:17:53Z", "digest": "sha1:4WZ5FIN45EWOFAGLP4JEWIKJD7TT7NXM", "length": 45400, "nlines": 272, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE: February 2015", "raw_content": "\nதமிழ்மாநில தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் (TMTCLU) மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர்.M.S.குமார் தலைமையில் மாவட்ட சங்க அலுவலகத்தில் 27-02-2015 அன்று மாலை நடைபெற்றது.\nTMTCLU மாவட்ட அமைப்பு செயலர்\nதோழர்.V.முத்துவேல் வரவேற்புரை நிகழ்த்த, தோழர்.V. கிருஷ்ணகுமார் அஞ்சலியுரை நிகழ்த்தினார். அமைப்பு நிலை,நிதிநிலை, தோழர்.பாலசுப்ரமணியன் குடும்பநல நிதி,\nபிரச்சனைகளின் தீர்வும், போராட்ட திட்டமும் ஆய்படுபொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஒப்பந்த தொழிலாளத் தோழர்கள் பலர் கிளை வாரியாக தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.\nNFTE மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் அவர்கள் ஆற்றிய துவக்கவுரையில் ”அமைப்பை பலமாக கட்டியிருக்கின்றோம். குறிப்பாக உளுந்தூர்பேட்டையும், பண்ருட்டி கிளைகளும் பாராட்டுக்குரியவை” என்றார்.\nTMTCLU மாவட்டசெயலர் தோழர்.ரங்கராஜ் தன்னுடைய அறிமுக உரையில் மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டை விளக்கினார். TMTCLU மாநில இணைப்பொதுச்செயலர் தோழர்.S.தமிழ்மணி தன்னுடைய அனுபவத்தை\nபகிர்ந்துகொண்டு செயற்குழுவை வாழ்த்தினார். NFTE மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன், TMTCLU மாநில உதவிச்செயலர் தோழர்.A.சுப்ரமணியன்\nமத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ் கலந்து கொண்டு செயற்குழுவை வாழ்த்தினார்.\nAITUC மாநிலக்குழு உறுப்பினரும், NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலருமான தோழர். K.வெங்கடேசன் NLC-யில் இது கா���ும் நடைபெற்ற\nபோராட்டங்கள், அதில் AITUC-யின் பங்கு, ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றம், இன்று பணி நிரந்தரத்தின் துவக்கம், ஆகியவற்றினை எடுத்துரைத்தார்.\nTMTCLU-யின் மாநிலப் பொதுச் செயலர் தோழர். R.செல்வம் அவர்கள் தமிழ் மாநிலத்தின் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை வாழ்த்தியும், மாவட்டசங்கத்திற்கு நன்றியையும் தன்னுடைய உரையில் வெளிப்படுத்தினார்.\nமாவட்டத்தலைவர் தோழர்.M.S.குமார் அவர்களின் பணியை பாராட்டி பண்ருட்டி தோழர்கள் கைப்பேசி ஒன்றை பரிசளித்து சிறப்பு செய்தனர்.\nமாவட்டப்பொருளர்தோழர். S.அண்ணாதுரை நன்றியுரையுடன் செயற்குழு நிறைவுபெற்றது\nSSG பணி ஓய்வு பாராட்டுக்கள்\nSSG என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தோழர்.S.S.கோபாலகிருஷ்ணன் 23/12/1976-ல் குன்னூரில் தொலைபேசி இயக்குனராக பணியில் சேர்ந்தார். கல்லூரி வாழ்க்கை முடித்து பல கற்பனைகளுடன் சராசரி மனிதனாக தொலைபேசி இயக்குனராகத் தன் பணியினை தொடர்ந்தார். பல தலைவர்களை உருவாக்கிய குன்னூர் மண்ணில் அவருக்கு ஆதர்சமாக தோழர்.ராமலிங்கம், தோழர்.சுந்தரம் அப்போது அவரின் முன்னோடிகள். அவர் கலந்து கொண்ட முதல் மாநாடு மயிலாடுதுறை மாநாடு அப்போது தான் தோழர்.ஜெகன், தோழர்.குப்தா போன்ற தலைவர்களை சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றார். அவரிடத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது. பொள்ளாச்சிக்கு மாற்றலாகி தொழிற்சங்கப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது சிறப்பான செயல்பாட்டால் பல இடதுசாரி தலைவர்களின் பரிச்சயம் ஏற்படுகிறது. MLA கருப்பையா போன்ற தலைவர்கள் அவரின் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர். மத்திய, மாநில அரசு ஊழியர், வங்கி ஆகிய சங்கங்களின் கூட்டமைப்புக்கு தலைவராக பணியாற்றி உள்ளார்.\nகோவைக்கு மாற்றலாகி மாவட்ட செயலராக பொறுப்பேற்ற போது தமிழகமே வியக்கும் வண்ணம் பல நிகழ்வுகள் கோவையில் நடந்தது. சங்கத்தில் எதிரும் புதிருமாக இருத்த பல தலைவர்களை NFTE சங்கத்தில் இணைத்த பெருமை SSG-யை சாரும். தோழர்கள் VRC,சந்தானராஜ், முருகேஷ் ஆகியோரை மட்டுமில்லாது 200க்கும் மேற்பட்ட தோழர்களை சங்கத்தில் இணைத்த பெருமை தோழர்.SSG யை சாரும். அவர் மாவட்ட செயலராகவும் தோழர். ராபர்ட்ஸ் மாவட்டப் பொருளாளராகவும் இருந்த போது மத்திய சங்கத்திற்கு கம்யூட்டர் வழங்கப்பட்டது. இன்று ��ூட கோவையிலிருந்து அனுப்பப்பட்ட கம்யூட்டர் தான் மத்திய சங்க அலுவலகத்தில் செயல்படுகிறது. கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டின் போது மாநில நிர்வாகியாக தேர்வு செய்ய வேண்டுமென்று பலர் நினைத்த போது கோவையில் பொறுப்பிலிருந்த ஒரு சிலர் அவருக்கு பொறுப்பு அளிக்க கூடாது என்று உறுதியாக எதிர்த்த போது 2007 சவுரான்பூரில் நடந்த மாநாட்டில் அகில இந்திய அமைப்பு செயலராக தேர்வு செய்யப்பட்டார்.\n2014 –ம் ஆண்டு ஜபல்பூரில் அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். மத்திய செயற்குழு கூட்டங்களில் தமது கருத்தை நன்கு பதிவு செய்து கூட்ட முடிவுகளை செழுமைப்படுத்துவதாக அவரது பேச்சு அமையும்.பொறுப்புக்கேற்ற அவரின் செயல்பாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வது, அகில இந்திய சங்கத்திற்கு உறுதுணையாக இருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம்.\nசங்க அங்கீகாரத் தேர்தலுக்காக கடலூர் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அகில இந்திய தலைவர் தோழர். இஸ்லாம் வந்த போதும், கடலூரில் ஒலிக்கதிர் பொன்விழா நடந்த போதும், சமீபத்தில் கடலூரில் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்த போது நமது பொதுச் செயலர் தோழர். C.C.சிங் அவர்களோடு வந்திருந்து தலைவர்களை உபசரிக்கும் பணியை வரவேற்புக் குழுவுக்கு எளிமையாக்குவதில் தோழர்.SSG பங்கு பிரதானமாகும். அதற்காகவே நமது மாவட்ட சங்கம் அவருக்கு நன்றியை தெரிவிக்கிறது.\nகுறிப்பாக இரண்டு விஷயங்கள் சொல்லவேண்டும். ஒருமுறை கோவையில் TM போஸ்ட்டிங் போடும் போது GM அவர்கள் அனைத்து சங்க தலைவர்களையும் அழைத்து எந்த எந்த இடங்களுக்கு ஆட்கள் தேவை என்று justification செய்து அனைத்து சங்க தலைவர்களின் ஒப்புதல் பெற்று உத்தரவு வெளியிட தயாராகியது. அந்நேரத்தில் தோழர்.SSG கலந்து கொள்ளமுடியாத சூழலில் அவர் வந்தவுடன் நடந்தவற்றை மற்றவர்கள் எடுத்து சொல்ல அவர், ”அதை ஏற்கமுடியாது அதிகமான TM தோழர்களை வெளியூருக்கு மாற்றக்கூடாது” என GM-இடம் வலியுறுத்தினார். இதனால் பல தோழர்களின் வெளியூர் மாற்றல் தவிர்க்கப்பட்டது.\nமற்றொரு சமயம் TM மாற்றல் செய்வது ம்பந்தமாக தோழர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது கேரளாவில் இருந்த SSG-யின் சகோதரி இறந்த செய்தி கேட்டு நீங்கள் போராட்டம் நட்த்துங்கள் என்று சொல்லி அவசரமாக கேரளாவுக்கு விட்டு சென்றார். அன்று மாலையே யாரும் எதிர்பாராத விதமாக சிதைக்கு தீ மூட்டிவிட்டு உண்ணாவிரத பந்தலுக்கு வந்து போராட்டத்தை ஊக்கப்படுத்தி பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட செய்தார். இன்றும் ஊழியர் மத்தியில் உயர்வாக நிற்பதற்கு அனைத்து அதிகாரிகள் , ஊழியர்கள் சங்க வித்தியாசமின்றி அனைவரிடத்திலும் பழக கூடிய உயர்ந்த பண்பாளராக திகழ்கின்ற SSG அவர்கள் பல இளம் தோழர்களுக்கு முன்னோடியாவார் . அவர் பணி நிறைவு நாளில் (28-02-2015) நமது மாவட்டத்தின் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.\nநாங்கள் தபோல்கர்கள், நாங்கள் பன்சாரேக்கள்\n‘தும்ச்சா தபோல்கர் காரு’ (நரேந்திர தபோல்கருக்கு நேர்ந்த அதே கதிதான் உனக்கும்) என்று அச்சுறுத்தல் கடிதம் அனுப்பியவாறே, கோவிந்த பன்சாரேவின் உயிரையும் பறித்துவிட்டன பாசிச மதவெறி சக்திகள். மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் நகரைச் சேர்ந்த கோவிந்த பன்சாரே (82) கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். மூடநம்பிக்கைகளுக்கும் மதவாதத்துக்கும் எதிரான மகத்தான போராளியான பன்சாரே, தனது மனைவி உமாவுடன் கடந்த திங்கட்கிழமை காலை நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைய இருந்த நேரத்தில், இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம ஆசாமிகள் இருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். பன்சாரேவின் உடலுக்குள் மூன்று குண்டுகள் பாய்ந்தன. அவரது மனைவியின் தலையின் இடது பக்கத்தைத் துளைத்தது மற்றொரு குண்டு. அக்கம்பக்கத்து வீட்டார்கள்தான் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சேர்த்தார்கள். மருத்துவர்களின் இடைவிடாத சிகிச்சை முயற்சிகளையும் மீறி பன்சாரேவின் உயிர் வெள்ளியன்று பிரிந்துவிட்டது. உமா சிகிச்சையில் இருக்கிறார்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன், இதே போன்ற முறையில்தான் இந்துத்துவ வெறியர்கள் புணேவில் நரேந்திர தபோல்கரின் உயிரைப் பறித்தார்கள். பன்சாரே போன்றே தபோல்கரும் மக்களுக்காகப் போராடிய எளிய மனிதர். தபோல்கர் போன்றே பன்சாரேவும் லட்சியத்தில் உறுதிகொண்டிருந்தவர். இருவருமே மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள். மக்களை விழிப்படைய வைத்து அவர்களின் சமூக, பொருளாதார விடுதலைக்காகப் போராட இடைவிடாது ஊக்குவித்துக்கொண்டிருந்த களப் போராளிகள்தான் இருவருமே.\nபிள்ளையார் பால் குடித்ததாக 20 ஆண்டுகளுக்குமுன் அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகள் நாடு முழுவதும் பரப்பப்பட்டபோது, அறிவியல் செயல்விளக்கத்தின் மூலம் எளிமையான முறையில் மறுத்து, மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார் தபோல்கர். அதேபோல், வீர சிவாஜியை இஸ்லாமிய எதிர்ப்பாளராக உருவகப்படுத்தி, அவரது பிம்பத்தை வைத்துத் தங்கள் தத்துவங்களை நியாயப்படுத்தி, இளைஞர்களுக்கு ஆவேசப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கும் சிவசேனா-ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளை வரலாற்றுரீதியாகக் கேள்விக்கு உட்படுத்தியவர் கோவிந்த பன்சாரே. ‘உண்மையாக, சிவாஜி யார்’ (சிவாஜி கோன் ஹோட்டா’ (சிவாஜி கோன் ஹோட்டா) என்ற அவரது புத்தகம், சாதி-மத உணர்வுகளுக்கு அப்பால் ஏழை எளிய மக்களின் நலன்களை நேசித்தவர், போராடியவர் சிவாஜி என்ற அடையாளத்தை எடுத்து வைத்தது. இது சங் பரிவாரத்துக்கு எரிச்சல் ஊட்டியது.\nகாந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று இந்துத்துவ சக்திகள் அண்மையில் குரல்கொடுக்கத் தொடங்கியதும், பன்சாரே மிகவும் அதிர்ச்சியடைந்து அதைக் கண்டிக்கத் தொடங்கினார். கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகக் கூட்டம் ஒன்றில் இத்தகைய முயற்சிகளை வெளிப்படையாக விமர்சித்தார் பன்சாரே. அந்தக் கூட்டத்திலேயே அதற்கு எதிராகக் குரல்கொடுத்த பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பன்சாரே வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகக் குற்றம்சாட்டினார். வகுப்புவாத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டுவரும் சில இந்துத்துவ அமைப்புகள்மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பன்சாரே கோரியதும், தொடர்புள்ள ஆட்கள் அவர்மீது அவதூறு வழக்கைத் தொடுத்தார்கள்.\nநரேந்திர தபோல்கர் வெறும் அறிவியல் பிரச்சாரப் பணிகளை மட்டிலும் செய்துகொண்டிருக்கவில்லை. சாதாரண மக்கள் நலனுக்காகத் தம்மால் இயன்ற வழிகளில் உதவியும், அவர்களைத் திரட்டிப் போராடியும் வந்தார். அவரைப் போன்றே அடித்தட்டு மக்களுக்காகத் துடித்த கோவிந்த பன்சாரேவின் இதயத்தைத்தான் வகுப்புவாத வெறியர்கள் தற்போது செயலிழக்க வைத்துவிட்டார்கள்.\nஆகஸ்ட் 2013-ல் நரேந்திர தபோல்கர் மறைவை அடுத்து, சதாரா வீதிகள் துயரத்தைச் சுமக்க முடியாமல் தத்தளித்தன. மூங்கில் கழியின் ��ுணையோடு மெல்ல நடந்து வந்த - எண்பதுகளில் இருந்த முதிய மனிதர் பாபன் ராவ் உத்தாலே தன்னிடம் கபடி விளையாட்டு பயின்ற தனது அன்புக்குரிய தபோல்கரின் முகம் வெறியர்களது குண்டுகளால் சிதைக்கப்பட்டிருந்ததை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார். இந்த சனிக்கிழமையன்று கோலாப்பூரின் பீடித் தொழிலாளர்களும், வீட்டு வேலை செய்யும் பெண்மணிகளும், துப்புரவுத் தொழிலாளர்களும் கோவிந்த பன்சாரே உடலின் அருகே திரண்டு நின்று “அண்ணா... அண்ணா” என்று கதறிக்கொண்டிருந்தார்கள்.\nமக்கள் நலனுக்காக உழைக்கும் போராளிகளை மதவெறியர்கள் ஏன் குறிவைக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதன் அரசியல் மிகவும் நுட்பமானது. அது மக்களுக்கு எதிரானது. தங்கள் தத்துவத்தை எதிர்ப்பவர்களைப் பாசிச சக்திகள் மன்னிப்பதில்லை. ஆனால், மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொள்பவர்கள் ஒருபோதும் இந்தப் போராட்டத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை.\nதனது சொந்தத் துயரத்தைவிடவும், மறைந்த தனது கணவர் தபோல்கர் படைக்க விரும்பிய சமூகத்துக்கான லட்சியம் முக்கியமானது என்ற முடிவை தபோல்கரின் மனைவி ஷைலா அப்போதே எடுத்தார். அவரது மகன் ஹமீத் மனநல மருத்துவராக இருக்கிறார். அவரும் தனது பணியையெல்லாம் விட்டுவிட்டு, தனது தந்தையின் அடிச்சுவட்டில் சென்றுகொண்டிருக்கிறார். தபோல்கரின் மனைவி, மகன் மட்டுமல்ல அவரது மருமகள், மகள் உட்பட மொத்தக் குடும்பமும் கடந்த மாதங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூட நேரமின்றி ஊர் ஊராகப் பயணம் செய்து, தபோல்கர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரது நினைவுநாள் அன்று மட்டுமே குடும்பம் ஒன்றுகூடுகிறது. தனது மருத்துவத் தொழிலைவிடவும் தந்தையின் லட்சியமே முன்னுரிமை என்கிறார் ஹமீத்.\nகோவிந்த பன்சாரே இறுதி நிகழ்ச்சியில் குழுமிய பெருங்கூட்டத்தில் உரத்த முழக்கங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன: “நாங்கள் நரேந்திர தபோல்கர்கள், நாங்கள் கோவிந்த பன்சாரேக்கள்.” அதன் பொருள், இந்த இரு மனிதர்களுக்குமே மரணம் கிடையாது என்பதுதான்.\nவகுப்புவாத வெறி என்பது மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமைக்கு எதிராகப் பூதாகரமான சவாலாக வளர்ந்து நிற்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதைச் சந்திக்��ும் துணிவுடைய மக்கள் சக்தி, அதைவிடப் பிரம்மாண்டமாக வளரவே செய்கிறது என்பதுதான் மகத்தான உண்மை. ஜனநாயகம் நீடித்து நிலைக்க வேறெதுவும் வேண்டாம். மிகமிகச் சாதாரண, அடித்தட்டு மக்களிடமிருந்து எழுந்துவரும் இந்தக் குரல்கள் அளிக்கும் நம்பிக்கை ஒன்றே போதும்\nவிருத்தாசலம் கிளைப் பொதுக்குழு கூட்டம்\nவிருத்தாசலம் கிளைப் பொதுக்குழு கூட்டம் 23-02-2015 அன்று தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள், கிளைத்தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்டச்செயலர் தோழர்.இரா,ஸ்ரீதர் கலந்துகொண்டு சிறப்பித்தார். உடன் கடலூர் தோழர்.V.முத்துவேலு கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன.\nv BSNLஊழியர்/அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மார்ச்-17 முதல் நடக்கவிருக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொண்டு வெற்றிகரமாக்குவது எனவும்,\nv விருத்தாசலம் கிளை மாநாட்டை மார்ச்-10 செவ்வாய் அன்று நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.\nஉலகமயம் பெற்றெடுத்த பிசாசு மீத்தேன்\nஎளவு நடக்க இயற்றிய திட்டம்\nஅளவு கடந்த ஆசையால் வான்மூலம்\nஉளவு பார்த்த செல்வத்தை அந்நியர்\nகளவு கொள்ளை கைகாட்டும் திட்டம்\nஇயற்கை தாயின் இதயம் கிழித்து\nமண் மாதாவின் மார்பகம் அறுத்து\nநஞ்சை புஞ்சை விளையும் மண்ணில்\nநஞ்சை புகுத்தும் வஞ்சக திட்டம்\nஇன்னொரு பிசாசு - இந்த\nஅழிவு திட்டம் அமுலுக்கு வந்தால்\nகழிவு நீர் தேக்கமாய் கடைமடை மாறும்\nகாவிரி நீர் ஆகியது கானல்நீர் - இனி\nநிலத்தடி நீருக்கும் நேர்ந்திடும் ஆபத்து \nகுடி நீரும் இனி குதிரை கொம்புதான் \nகாவிரி படுகையை - அதன்\nகொள்ளை லாப அரிப்புக்கு - இது\nஅன்னையை நேசிக்கும் அபிமானம் இது\nகாத்தேன் என்று களம் காணவிட்டால்\nவல்லம் தாஜ்பால் - தஞ்சை\n( 17.2.2015 அன்று குடந்தையில் NFTE தமிழ் மாநில சங்கம் நடத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்பு தொடர் முழக்க போராட்டத்தில் வாசித்தது - ஜனசக்தி யில் 22.2.2015 பிரசுரிக்கப்பட்டுள்ளது )\nTTA இலாக்கா போட்டித் தேர்வை நடத்துவதற்கு\nமாநில நிர்வாகங்களை டெல்லி தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.\n07/03/2015க்குள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.\n07/06/2015 அன்று நாடு முழுக்க தேர்வு நடைபெறும்.\nதேர்வு நடந்த 3 மாதங்களுக்குள் 07/09/2015க்குள் முடிவுகள் வெளியிடப��படும்.\nERP - பிரச்சினைகள் தீர்வு\nERP அமுல்படுத்தப்பட்ட பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இவை யாவும் சம்பந்தப்பட்ட மாநிலங்களால் சுட்டிக்காட்டப்பட்டு தற்போது அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று டெல்லி தலைமை அலுவலகம் 17/02/2015 அன்று வெளியிட்டுள்ள கடிதக்குறிப்பில் கூறியுள்ளது.\nவீட்டு வாடகைப்படி கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி சரி செய்யப்பட்டுள்ளது.\nஒரு மாதம் முழுமையும் விடுப்பில் சென்றவர்களுக்கு போக்குவரத்துப்படி, தகுதி மேம்பாட்டுப்படி மற்றும் தொழில் மேம்பாட்டுப்படி TRANSPORT ALLOWANCE, PROFESSIONAL UP GRADATION ALLOWANCE மற்றும் SKILL UP GRADATION ALLOWANCE ஆகியவை கிடையாது. தற்போது மேற்கண்டவை சரி செய்யப்பட்டுள்ளது.\nமாற்றலில் செல்வோர் TA முன்பணம் பெறுவதற்கும், TA பில் செலுத்துவதற்கும் ERPயில் வசதிகள் இல்லை. தற்போது இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஅலைச்சல்படி என்னும் CONVEYANCE ALLOWANCE மற்றும் FURNISHING ALLOWANCE விண்ணப்பிக்கும் வசதி ERPயில் இல்லை. தற்போது தோழர்கள் ERP மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவருமான வரி கணக்கீட்டில் வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவச் செலவு ஆகியவற்றை கணக்கிடுவதில் நேர்ந்த தவறு சரி செய்யப்பட்டுள்ளது.\n01/08/2014க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு GSLI என்னும் LIC ஆயுள் காப்பீடு கிடையாது. தற்போது இது சரி செய்யப்பட்டுள்ளது.\nDIES-NON என்னும் பணிக்கு வராத நாட்களுக்கு HRA மற்றும் போக்குவரத்துப்படி அனுமதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.\nGPFல் வட்டி கணக்கீடு மற்றும் பிடித்தத்தில் உண்டான தவறுகள் சரி செய்யப்பட்டுள்ளன.\nஉடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கான குறைந்த பட்ச போக்குவரத்துப்படியான ரூ.1000/- வழங்கவும் அவர்களுக்கு வருமான வரிச்சலுகை வழங்கவும் உரிய திருத்தங்கள் ERPயில் செய்யப்பட்டுள்ளன.\nஎப்படியோ ERP இடியாப்ப சிக்கல்கள்\nTMTCLU மாவட்ட செயற்குழுதமிழ்மாநில தொலைதொடர்புஒப்பந...\nSSG பணி ஓய்வு பாராட்டுக்கள் SSG என்று அனைவராலும...\nவிருத்தாசலம் கிளைப் பொதுக்குழு கூட்டம்23-02-2015வி...\nஉலகமயம் பெற்றெடுத்த பிசாசு மீத்தேன் உலகமயம் பெற...\nTTA இலாக்காத்தேர்வுTTA இலாக்கா போட்டித் தேர்வை நடத...\nதமிழ் மாநில செயற்குழு-10-02-2015 சென்னை\nபணிக்குழு கூட்டம்(Works Committee )\nNFTEதமிழ் மாநில செயற்குழு 10/02/2015 – செவ்வாய் கா...\nTTA - இலாக்காத்தேர்வு TTA புதியஆளெடுப்பு விதிகளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan.in/forum/discussion/49593", "date_download": "2019-04-22T00:14:48Z", "digest": "sha1:MPNNSBTQZITLST3HH32UFFBNGBUXLPP5", "length": 12889, "nlines": 199, "source_domain": "ponniyinselvan.in", "title": "? - History Discussion Discussions on Ponniyin Selvan Varalaatru Peravai", "raw_content": "\nசுந்தர சோழர் ஈழத்து நாச்சியார் கோவிலைக் கட்டினார்.\nகல்கி காலத்தின் அது சிதிலமடைந்து தஞ்சையில் இருந்ததாக சொல்கிறார்.\nதஞ்சைக் காரர்கள் படம் எடுத்து அனுப்பினால் அனைவரும் மகிழ்வோம்\n>தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க்காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது.\n>ஒரு முறைகி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன” என்று கேட்டார்.மேலும் “சமஸ்கிருதம் என்றால்,\n>செம்மை செய்யப்பட்ட மொழிஎன்று அர்த்தம் அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்ததுசொல்லுங்கள் அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்ததுசொல்லுங்கள்\n>கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவாசொன்னால் தெரிந்து கொள்கிறேன்” என்றார் “எந்த மொழியிலும் இல்லாத\n>சிறப்பான எழுத்து ‘ழ’ என்பதுஇந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமைஅவற்றைக்\n>குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு,குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே\n>நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில்உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா”\n>என்கிறார். உடனேகி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா\n>சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்”யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப்\n>பதிகம் மிகவும்கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப்\n>பிரித்து மிகஎளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள்பிரமித்துப் போனார்கள்.\n>அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,\n>கீழரைஎன்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்துஎழுதுகிறார், தெரியுமா\n>முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்\n>அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்\n>கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….\n>என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன்பொருளையும் தனக்கே உரிய முறையில்,\n>“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டுகாலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவதுகாலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலைவருவதற்குள், முன்னரையில��� வீழாமுன்…நரை வருவதற்குமுன்னாலே\n>விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள\n>மாகாணி என்ற சுடுகாட்டுக்குப்போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ளஏகாம்பரேசுவரரை இன்றைக்கே\n”என்று மிக அழகாக விளக்குகிறார்.\n ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக்கீழேயே கொண்டுவந்து கீழரை\n” என்று சொல்லிச் சொல்லிமகிழ்ந்தார். எதையுமே இப்படி\n>விளக்கமாகப் பொழிந்துதள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.\n>(எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்துவரகூரான் நாராயணனால் டைப் அடிக்கப்பட்டது;\n>>>பூமிக்கு மேலே 7உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7உலகமும்\n>>>இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 14உலகங்களின் பெயர்கள்\n>>>மற்றும் அதில் யார் வசிக்கிறார் கள்\nஎன்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா\n>>>அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\n>>>பூமிக்கு மேலே உள்ள 7உலகங்கள்:-\n>>>1) சத்தியலோகம் – பிரம்மன்,\n>>>2) தபோலோகம் – தேவதைகள்,\n>>>3) ஜனோலோகம் – பித்ருக்கள்,\n>>>4) சொர்க்கம் – இந்திரன் மற்றும்\n>>>5) மஹர்லோகம் – முனிவர்கள்,\n>>>6) புனர்லோகம் – கிரகங்கள், நட்சத்திர\n>>>7) பூலோகம் – மனிதர்கள், விலங்குகள் (ஒன்று\nமுதல் ஆறு அறிவு படைத்த\n>>>பாதாளத்தில் 7லோகங்கள் உண்டு. அவை வருமாறு:-\n>>>2) விதல லோகம் – அரக்கர்கள்,\n>>>3) சுதலலோகம் – அரக்கர்\nகுலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால்\n>>>4) தலாதல லோகம் – மாயாவிகள்,\n>>>5) மகாதல லோகம் – புகழ்பெற்ற\n>>>6) பாதாள லோகம் – வாசுகி முதலான\n>>>7) ரஸாதல லோகம் – அசுர ஆசான்கள்.\nஅன்பர்களே, தஞ்சை பெருவுடையார் திருக்கற்றளியை கட்டி முடிப்பதற்கு எத்தனை ஆண்டுகள் ஆயின எனத் தெரிந்து கொள்ள விழைகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182369", "date_download": "2019-04-22T00:59:48Z", "digest": "sha1:5RSHFH2XZVLYHTC2LAPI6Q477VLQILFJ", "length": 5669, "nlines": 79, "source_domain": "selliyal.com", "title": "‘கெ13’: உளவியல், மர்மம் சார்ந்த படம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video ‘கெ13’: உளவியல், மர்மம் சார்ந்த படம்\n‘கெ13’: உளவியல், மர்மம் சார்ந்த படம்\nசென்னை: பரத் நீலகண்டன் இயக்கியத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கெ13’. இத்திரைப்படத்தில் நடிகர் அருல்நிதி முக்கியப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபக்காலமாக மாறுபட்ட திரைக்கதைகளை தேர்த்தெடுத்து நடிக்கும் ந��ிகர்களில் அருல்நிதியும் ஒருவர். அவரது முந்தையப் படங்கள் பொதுவான தமிழ் திரைப்படக் கதைகளுக்குள் சிக்காமல் தனியே அமைந்திருக்கும். ‘கெ13’ திரைப்படமும் அவ்வாறே அமைந்துள்ளது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தனித்துவமான தலைப்பைப் பற்றி இயக்குனர் பரத் நீலகண்டனிடம் வினவிய போது, “இது ஓர் உளவியல் சார்ந்த கதையாக இருக்கும்” எனக் கூறினார். பொதுவில், இத்திரைப்படம் மர்மம் நிறைந்த திரைப்படமாக அமையும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.\nஇத்திரைப்படத்தில் அருல் நிதியுடன் ஷார்தா ஶ்ரீநாத் இணையும் வேளையில், யோகி பாபு, மதுமிதா மற்று ரிஷிகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இதற்கிடையே, இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியானது. கீழ்காணும் இணைப்பில் அதனைக் காணலாம்:\nPrevious articleகிம் கிம் ஆறு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுவிட்டது\nNext articleஎம்ஏஎஸ் நிறுவனத்தை அரசாங்கம் காப்பாற்ற இயலாது\nமிஸ்டர் லோக்கல்: ஹிப்ஹோப் தமிழா, அனிருத் கூட்டணியில் ‘டக்குனு டக்குனு’ பாடலுக்கு வரவேற்பு\nகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்கு\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/06/blog-post_2087.html", "date_download": "2019-04-22T00:19:57Z", "digest": "sha1:NHRT5VBX43LFBBGHQ4N5I6OJLULZWD2M", "length": 13740, "nlines": 192, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஒவ்வொரு நாளும் குரு ஓரை வரும் நாட்கள்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஒவ்வொரு நாளும் குரு ஓரை வரும் நாட்கள்\nதிங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை;(ராகு காலத்துக்குள் வருகிறது)\nமதியம் 3.00 மணி முதல் 4.00 மணி வரை;\nஇரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை;\nசெவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை;\nகாலை 12.00 மணி முதல் 1.00 மணி வரை;\nஇரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை;\nபுதன் கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை;\nமாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை;\nஇரவு 11.00 மணி முதல் 12.00 மணி வரை;\nவியாழக்கிழமை காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை;\nமதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரை;(இராகு காலத்தினுள் இருக்கிறது;மதியம் 1.30 முதல் 3 மணி வரை இராகு காலம்\nஇரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை;\nவெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை(இராகுகாலம் 10.30க்குத் துவங்கி 12 மணிக்கு நிறைவடைகிறது)\nமாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை;\nஇரவு 12.00 மணி முதல் 1.00 மணி வரை;\nசனிக்கிழமை காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை;\nமதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை;\nஇரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை;\nஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை;\nமாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை;\nநள்ளிரவு 1.00 மணி முதல் 2.00 மணி வரை;\nஏழு கிழமைகளில் இந்த நேரங்களில் தான் மிகமிகமிக சுப ஓரையான குரு ஓரை வருகிறது;இந்த ஓரை நேரம் ஒரு போதும் மாறாது;ஆனால்,சூரிய உதயத்தைப் பொறுத்து சிறிது நிமிட மாற்றம் இருக்கும்;உதாரணமாக,சித்திரை மாதம் முதல் ஆவணி மாதம் வரையிலும் காலை 6.00 மணி என்பதற்குப்பதிலாக 5.45 க்கு சூரிய உதயம் இருக்கிறது;ஐப்பசி முதல் மாசி வரையிலும் சூரிய உதய நேரமானது 6.20 முதல் 6.45 வரை வித்தியாசப்படும்.சூரிய உதயத்திலிருந்து வரும் ஒவ்வொரு மணி நேரமும் ஓரைகள் செயல்படுகின்றன.\nதிருமணப் பேச்சு ஆரம்பிக்க,தங்கம் வாங்கிட,பணம் முதன் முதலில் சேமிக்க,சேமிக்க ஆரம்பிக்க,கல்வியில் சேர,முதன் முதலில் பள்ளி/கல்லூரியில் சேர,சுய தொழில் துவங்கிட,புதிய ஒப்பந்தம் போட,வங்கி/பரஸ்பரநிதி/பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட,சொல்லித்தர, குருவை சந்திக்க,கோவிலில் பூஜையை ஆரம்பிக்க,கோவிலில் மந்திர ஜபம் செய்ய,வீட்டில் மந்திர ஜபம் செய்ய,வங்கிக்குச் செல்ல,கடன் வாங்கிட,கடன் கேட்க,கணவன் மனைவி பிரச்னையைத் தீர்ப்பதற்கு பேச,நாம் கற்ற தெய்வீகக் கலையை பிறருக்கு போதிக்க,பிறருக்கு மந்திர உபதேசம் செய்ய;பணம்/தங்கம்/ஆன்மீகம்/கோவில்/மந்திரம்/உபதேசம் போன்றவைகள் தொடர்பானவைகளைத் தொடரவும்,ஆரம்பிக்கவும் குரு ஓரை ஏற்றது.\nஅதிலும் இந்த ஒரு மணி நேரத்தில் முதல் பனிரெண்டு நிமிடம் மிகவும் சக்தி வாய்ந்தது;புனிதம் நிறைந்தது;இந்த நேரத்தில் ஆரம்பிக்கும் எதுவும் சாகசங்களைச் செய்ய வைக்கும்;\nஅயல்நாடுகளில் வசிப்போர் அவரவர் வாழும் நாடுகளில் இருக்கும் நேரத்திலேயே குரு ஓரையைப் பின்பற்றலாம்.\nசில நாட்களில் குரு ஓரையானது ராகு காலம் அல்லது எம கண்ட நேரத்தில் வரும்;அப்போது ஓரைதான் செயல்படும்;ஏன் தெரியுமா\nஒரு மனிதன் ஒரு செயலை ஆரம்பிக்கும் போது ராகு காலம் அல்லது எம கண்டம் நூறு பங்குதான் இயங்கும்;ஆனால்,ஓரையோ ஆயிரம் பங்கு அளவுக்கு இயங்கும் என்று ஜோதிட அரசு மாத இதழில் ஒரு ஜோதிட கேள்வி பதிலுக்கு பதிலாக தெரிவித்துள்ளனர்.\nஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்:இந்த நேரங்களுக்கு அடுத்த ஒரு மணி நேரம் (எல்லா நாட்களிலும்) செவ்வாய் ஓரை வருகிறது;செவ்வாய் ஓரையில் எந்த ஒரு செயல் தொடர்ந்தாலும் அது வாக்குவாதம்,சண்டையில் முடியும்.எனவே,சுப காரியங்கள் துவங்குவோர் மேலே குறிப்பிட்டிருக்கும் ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொள்வது அவசியம்.செவ்வாய் ஓரையில் வீடு,நிலம்.ரியல் எஸ்டேட்,அறுவை சிகிச்சை,மருத்துவம் சார்ந்த விஷயங்களைப் பேசலாம்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\n25,00,000 ஆண்டுகளாக பாரத தேசத்தை வாழ வைத்து வரும் ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(30...\nவிஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்...\nராசிகளை சனிபகவான் கடக்கும் காலமும்;நாம் பின்பற்ற வ...\nஅனுசுயாதேவியின் கற்பும்,ஆன்மீகவளர்ச்சியின் போது நா...\n : எல்லாம் சிவன் செயல் க...\nஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்ரீகாலபைரவ...\nருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பில் நிகழ்ந்தவை\nநேர்மையற்ற பணம் வேண்டாம்: ரூ. 1.9 கோடி செக்கை திரு...\nஒவ்வொரு நாளும் குரு ஓரை வரும் நாட்கள்\nஅருள்மிகு கொம்புச்சாமி சமாது கோவில்\nபைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63775", "date_download": "2019-04-22T00:27:12Z", "digest": "sha1:SCJ3KRWF4PHHQNDHGCB2JDU6LTC3MLGE", "length": 13451, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அசத்துமா கோஹ்லி படை..: சிட்னியில் முதல் சவால் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nஅசத்துமா கோஹ்லி படை..: சிட்னியில் முதல் சவால்\nபதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2019 08:13\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. டெஸ்ட்டை தொடர்ந்து இந்த தொடரையும் இந்தியா கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.\nஆஸ்திரேலியா செனன்றுள்ள இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது இதன் முதலாவது போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 72 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. இ;;த நிலையில், ஒருநாள் தொடரிலும் இந்தியா அசத்தும் என நம்பப்படுகிறது. இங்கிலாந்தில் வரும் மே மாதம் உலக கோப்பை ஒருநாள் தொடர் நடக்கிறது. இதற்கு முன் இந்திய அணி 13 சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. தற்போது ஆஸி.,க்கு எதிராக 3 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அடுத்து நியூசிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் பின் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸி., அணி 5 ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. இதையடுத்து ஐ.பி.எல்., சீசன்&12 தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.\nஎனனே உலக கோப்பைக்கு முன் இந்திய அணி பங்கேற்கும் 13 போட்டிகள் வீரர்களுக்கு முக்கிய் வாய்ந்ததாக அமைகிறது. இதில், சொதப்பும் வீரர்களுக்கு கல்தா கொடுக்கப்படும். இந்த தொடரில் இளம் வீரர் ரிஷாப் பன்டிற்கு வாய்ப்பு கொடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் தொடர்ந்து சொதப்பலாக விளையாடி வரும் லோகேஷ் ராகுலுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கிறது என தெரியவில்லை. அதோடு, மூன்றுவித கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடி வருவதால் ஆஸி., மற்றும் நியூசிலாந்து தொடரில் பும்ரா சேர்க்கப்படவில்லை. இதவும் புரியாத புதிராக உள்ளது.\nஇருந்த போதும் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வலிமையாக உள்ளது. தவான், தோனி, ராயுடு, ஜாதவ், பாண்ட்யா ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இன்றை போட்டியில் 6 பேட்ஸ்மேன் (ரோகித், தவான், ராயுடு, கோஹ்லி, ஜாதவ், தோனி) ஒரு ஆல்&ரவுண்டர் (பாண்ட்யா), 2 சுழற்பந்து வீச்சாளர்கள் (சகால், குல்தீப்), 2 வேகங்கள் (புவனேஷ்வர், கலீல் அகமது) ஆகியோருடன் களமிறங்க இந்திய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சிட்னி டெஸ்டில் அசத்திய ‘சைனாமேன்’ ஒருநாள் தொடரிலும் ஆஸி., பேட��ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரலாம் என நம்பப்படுகிறது. பவுலிங், பீல்டிங் இரண்டிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் ஆஸி.,யை வீழ்த்துவதில் எவ்வித பிரச்னையும் இருக்காது.\nஆஸி.,யைப் பொறுத்த வரை டெஸட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அதே நேரம் ஸ்டீவ் ஸமித், வார்னர் இல்லாமல் களமிறங்கும் ஆஸி., அணி சற்று பலவீனமாகவே காணப்படுகிறது. அதோடு, ஆல்&ரவுண்டர் மிட்சல் மார்ஷ், உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆஸி.,க்கு மேலும் சிக்கலை கொடுத்துள்ளது. மார்ஷ் இடத்தில் புதுமுக வீரர் ஆஷ்டன் டர்னர் 25, சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 3 சர்வதேச டுவென்டி&20 போட்டியில் விளையாடி உள்ள இவர், பிக் பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.\nடெஸ்ட் தொடரில் கேப்டன் ஆரோன் பின்ச், ஷான் மார்ஷ், கவாஜா ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதே நேரம் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் வரவு அணியை ஓரளவு பலப்படுத்தி உள்ளது. தொடர்ந்து போட்டியில் பங்கேற்பதால் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் ஆஸி., ஆடுகளத்தில் ரிச்சர்ட்சன், சிடில், ஸ்டான்லேக் அடங்கிய வேக கூட்டணி எப்படி செயல்படும் என தெரியவில்லை. சுழலில் நாதனன் லியான், ஜாம்பா இருவரும் அசத்த தயாராக உள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்தோடு காணப்படும் ஆஸி., அணிக்கு டெஸ்ட் போட்டியைப் போல இந்த தொடரும் கடும் சவால்கள் நிறைந்தது என்பதில் சந்தேகமில்லை\nமுதல் வெற்றிக்கு இரு அணிகளும் போராடும் என்பதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு துவங்கும் இப்போட்டியை சோனனி டென் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஓளிபரப்பு செய்கிறது.\nஇதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 128 போட்டிகளில் மோதி உள்ளன. இதில், ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 73 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 43 போட்டிகளில் மட்டுமே இந்தியா தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. 10 ஆட்டம் ரத்தாகி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/07/blog-post_2913.html", "date_download": "2019-04-22T00:05:32Z", "digest": "sha1:E5ZURGPMKRKFVJ3IY4T2OSFHKV76KF6W", "length": 19877, "nlines": 309, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சிஸ்டம் ரீஸ்டோர் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஇப்ப நிறைய பேர் உபயோகிக்கறது விண்டோஸ் எக்ஸ்பி(Windows XP). இதில் உங்களுக்கு அதிகம் வரக்கூடிய ஒரு பிரச்சனை விண்டோஸ் லோட் ஆகாமல் பாதியில் நிற்பது. அப்படி பாதியில் நின்றால் , கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்து , F8 பட்டனை தொடர்ந்து தட்டவும். உங்களுக்கு விண்டோஸ் பூட் மெனு வரும். அதில் கீழ்க்கண்டவை இருக்கும்.\nஇப்படி ஒரு மெனு வரும். இப்பதான் முதல் முறையா உங்கள்ளுக்கு பிரச்சனை வருவதாக இருந்தால், ஆறாவது (6) ஆப்சனை தேர்வு செய்யவும். இது உங்கள் விண்டோஸ் பழுதடைவதற்க்கு முந்தைய நிலைக்கு உங்கள் கணிப்பொறியை கொண்டு செல்லும்.\nஇந்த முறையிலும், உங்கள் விண்டோஸ் லோட் ஆக வில்லையென்றால், திருபவும் கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்து அதே போல் F8 பட்டனை தொடர்ந்து தட்டவும். இப்பொழுது முதல் விருப்பத்தை(safe Mode) தேர்வு செய்யவும் . இப்பொழுது\nவிண்டோஸ் லோட் ஆகி சேப் மோடில் வரும் . இப்ப உங்க விண்டோஸ் ஸ்க்ரீன்ல ஸ்டார்ட் பட்டன் இருக்கும் அதை கிளிக் பண்ணி பிறகு ப்ரோக்ராம்ஸ் கிளிக் பண்ணுங்க. இப்ப உங்க சிஸ்டம்ல இன்ஸ்டால் ஆகி இருக்கும் ப்ரோக்ராம் லிஸ்ட் வரும். அதில் அச்செச்சரீஸ்(accessories) கிளிக் பண்ணி சிஸ்டம் டூல்ஸ் உள்ள போங்க. அதில் சிஸ்டம் ரீச்டோர் (system restore) என்று ஒன்று இருக்கும். அதை கிளிக் பண்ணுங்க. இப்ப சிஸ்டம் ரீச்டோர் (system restore) ஸ்க்ரீன் வரும். அதில் \"restore my computer to an earlier time\" செலக்ட் செய்து next பட்டனை அழுத்துங்கள்.\nஇப்ப ஒரு காலேண்டர் வரும் அதில், சில நாட்கள் மட்டும், போல்டாக (BOLD) இருக்கும். அதில் ஒன்றை தேர்வு செய்து next பட்டனை அழுத்துங்கள். உடனே நீங்க தேர்வு செய்ததை உறுதிப் படுத்த சொல்லி ஒரு ஸ்க்ரீன் வரும் ,next பட்டனை அழுத்துங்கள். நீங்கள் தேர்வு செய்த தேதிக்குப் பிறகு எதாவது புதிய மென்பொருள் இன்ஸ்டால் செய்திருந்தால் அவை போய் விடும். மற்றப்படி நீங்கள் எதாவது பைல்கள் உருவாக்கிருந்தால் அவை போகாது.\nஇப்பொழுது சிஸ்டம் ரீச்டோர் ரன் ஆகி பிறகு ரீஸ்டார்ட் ஆகும். உங்கள் விண்டோஸ் பிந்தைய தேதிக்கு ரீச்டோர் ஆகி இருந்தால் நல்லபடியாக சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆகி உங்கள் சிஸ்டம் ரீச்டோர் செய்யப் பட்டது என்ற தகவல் வரும். இல்லை விண்டோஸ் லோட் ஆகவில்லை என்றால் வேறு வழியில்லை, விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய��வதுதான் ஒரே வழி.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஅன்பின் பிரகாஷ் - அரிய தகவல் - பகிர்வினிற்கு நன்றி - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஉணவு‌க்கு உ‌ண்டு பல பழமொ‌ழிக‌ள்\nஉங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nதமிழில் ஓர் இணைய தேடுதளம்\nகுறிக்கப்பட்ட இடுகைகள்கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல ...\nகணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி\nஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க\nஆனந்தபுரத்து வீடு் - விமர்சனம்\nஜிமெயிலில் சில இமெயில்களுக்குத் தடை\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த க���்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/07/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26751/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2019-04-22T00:02:05Z", "digest": "sha1:V47ZGSDW3KB7KIA36VLMHXADGMZSKMAM", "length": 15430, "nlines": 155, "source_domain": "www.thinakaran.lk", "title": "கண்ணகி கலை இலக்கிய விழா களுதாவளையில் இன்று ஆரம்பம் | தினகரன்", "raw_content": "\nHome கண்ணகி கலை இலக்கிய விழா களுதாவளையில் இன்று ஆரம்பம்\nகண்ணகி கலை இலக்கிய விழா களுதாவளையில் இன்று ஆரம்பம்\nஇலங்கையில் பெண் தெய்வ வழிபாடுகளில் கண்ணகி அம்மன் வழிபாடு முதன்மை பெற்று விளங்குவதுடன், தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரிய கலை கலாசார மரபுகளை செவ்வனே எடுத்தியம்புவதாகவும் உள்ளது.இதனை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் ஒரு நல்ல செயற்பாடாக அமைந்த இவ்வாண்டுக்கான கண்ணகி கலை இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுதாவளை கலாசார மண்டபத்தில் இன்று 07ம் திகதி ஆரம்பமாகி 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை வெகு கோலாகலமாக நடைபெறுகின்றது.\nகண்ணகி வழிபாடு எமது நாட்டில் கஜபாகு மன்னன் காலத்தோடு தொடர்புறுத்தப்பட்டுள்ளது. இந்திய மரபிலே தோற்றம் பெற்ற கண்ணகி வழிபாட்டு முறை இங்கு சைவம், பெளத்தம் இரண்டையும் ஒருமுகப்படுத்தி மதபேதம் கடந்து எழுச்சி பெற்றிருந்தது. சிங்கள மக்களிடையே 'பத்தினி தெய்வம்' என்றும் சைவர்களிடையே 'கண்ணாகித்தாய்' என்றும் மக்களால் பக்தி சிரத்தையுடன் கண்ணகி தெய்வம் போற்றப்படுகிற��ள்.\nகண்ணகி வணக்கத்துடன் பல கலாசார பாரம்பரியங்களும் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. இன நல்லுறவுக்கும் எடுத்துக்காட்டாக பத்தினி அம்மன் வழிபாடு அமைந்துள்ளது.\n'திருமாமணி நங்கை வந்தாள், எங்கள் தேசம் தழைத்திட வந்தாள்' என்ற தலைப்புடன் எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழா இம்முறை நடைபெறுகிறது.\nகண்ணகி கலை இலக்கிய விழா எவ்வாறு கிழக்கில் தோற்றம் பெற்றது ஏன் இவ்விழாவினை மக்கள் முன்கொண்டு செல்ல வேண்டும்\nஇதன் ஆரம்ப கர்த்தாவும் விழா ஏற்பாட்டுத் தலைவருமான செங்கதிரேசன் த. கோபாலகிருஷ்ணன் தெளிவுபடுத்தி இருக்கின்றார்.\nகிழக்கில் கண்ணகி வணக்கத்துடன் தொடர்பான இலக்கியங்களையும் கலைகளையும் மீளக் கொண்டு வந்து தமிழர்களின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் பெரும் பணியாக இவ்விழா அமைந்துள்ளது. கண்ணகியோடு தொடர்புடைய பல இலக்கியங்கள் இருந்துள்ளதெனினும் கண்ணகியோடு தொடர்புடைய முதன்மை இலக்கியம் சிலப்பதிகாரம் எனலாம். இதுவே தமிழில் தோன்றிய முதல் காப்பியம். இது தோன்றிய காலமான கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இந்திய மொழிகளிலோ ஏன் உலக மொழிகளிலோ வேறு காப்பியங்கள் தோன்றியதாகத் தெரியவில்லை என அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் கூறியுள்ளார்.\nதெய்வங்களையும் தெய்வத் தொடர்புடைய இராமன் போன்ற பாத்திரங்களையும் அரசர்களையும் தலைவர்களாகக் கொண்டு காப்பியங்கள் பாடப் பெற்ற காலத்தில் மனிதரைப் பற்றி, மனிதரின் வளர்ச்சி பற்றி, மனிதனின் முழுநிலை பற்றி, மனிதரின் வாழ்க்கை குறிக்கோள் பற்றி சிந்தித்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம். இதனால் இதை 'குடிமக்கள் காப்பியம்' என்பர். ஒரு சாதாரண குடியில் தோன்றிய கண்ணகி முழுநிலை அடைந்ததை, தெய்வநிலை எய்தியதை கூறும் காப்பியம் இது என அடிகளார் குறிப்பிடுகின்றார்.\nகளுதாவளை கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயமுன்றலில் (தேற்றாத்தீவு) ஆரம்பமாகும் இன்றைய முதல் நாள் நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக சி.அமலநாதன் (பணிப்பாளர் நாயகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, கொழும்பு) கலந்து சிறப்பிக்கின்றார்.\nபண்பாட்டுப் பவனி தெற்கே துறைநீலாவணை, கோட்டைக்கல்லாறு, மகிழூர், எருவில் மற்றும் களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் ஆலயங்களிலிருந்து களுவாஞ்சிகுடி அம்மன் ஆலயத்தை வந்தடையும்.\nசெட்டிபாளையத்திலிருந்து புறப்��டும் பவனி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தவுடன் இரு அணிகளும் விழா மண்டபத்தினை வந்தடையும். இறுதி நிகழ்வாக கலாசார நிகழ்வு இடம்பெறுவதுடன் இவ்வாண்டு முதல் விபுலானந்த விருது_ 2018 முதன் முறையாக செல்வி கதிராமன் தங்கேஸ்வரிக்கு வழங்கப்படவுள்ளது. இவ்விருது எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ச்சியாக அறிஞர் பெருமக்களுக்கு வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇது வரை 207 பேர் பலி; சுமார் 450 பேருக்கு காயம்\n- 36 வெளிநாட்டவர்கள் பலி; தேசிய வைத்தியசாலையில் 11 சடலம்; 9 பேரை காணவில்லை...\nமீள அறிவிக்கும் வரை பல்கலைக்கழகங்களுக்கு பூட்டு\nமீள அறிவிக்கும் வரை, நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும்...\nநாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, சமூக...\nதெமட்டகொடையில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம்; ஊரடங்கு அமுல்\nதெமட்டகொடை மஹவில கார்டன் தொடர்மாடிக் கட்டடத்துக்கு அருகில் மற்றுமொரு...\nஇரத்த வங்கிக்கு முன்பாக குவிய வேண்டாமென அறிவிப்பு\nநாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு முன்பாகவுள்ள ஹோட்டலொன்றில்...\nசூழ்ச்சியை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய துன்பியல் சம்பவத்தையிட்டு நான்...\nவெடிப்புச் சம்பவங்களுக்கு பிரதமர் கண்டனம்\nநாட்டின் சில இடங்களில் இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களுக்கு பிரதமர்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/07161726/1216941/Dr-Krishnamurthy-Subramanian-appointed-as-the-new.vpf", "date_download": "2019-04-22T00:56:51Z", "digest": "sha1:ZWEMO4U4273X5E4XHER7FRLJBM65D5KU", "length": 13778, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்திய அரசின் பொருளாதார தலைமை ��லோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமனம் || Dr. Krishnamurthy Subramanian appointed as the new Chief Economic Advisor", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமத்திய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமனம்\nபதிவு: டிசம்பர் 07, 2018 16:17\nமத்திய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #ChiefEconomicAdviser #KrishnamurthySubramanian\nமத்திய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #ChiefEconomicAdviser #KrishnamurthySubramanian\nமத்திய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த பதவியை மூன்று ஆண்டு காலம் வகிப்பார்.\nநிதித்துறையில் இந்த பொறுப்பை நிர்வகித்து வந்த அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த ஜூன் மாதம் விலகியதை தொடர்ந்து தற்போது கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இந்த பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ChiefEconomicAdviser #KrishnamurthySubramanian\nபொருளாதார தலைமை ஆலோசகர் | மத்திய அரசு | கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி - ராணுவம் அதிரடி\nமக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் - கமல்நாத்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோருக்கு போப் ஆண்டவர் இரங்கல்\nமான்ட்கார்லோ டென்னிஸ் - செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/02173235/1013871/Video-of-AIADMK-MP-Gopalakrishnan-threatening-Cop.vpf", "date_download": "2019-04-21T23:59:54Z", "digest": "sha1:UDGW6EUHJIK23RAQ6ZYE7I75XRUPW4VZ", "length": 9726, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "காவலரை மிரட்டும் அதிமுக எம்.பி., - இணையதளங்களில் வேகமாக பரவும் வீடியோ...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாவலரை மிரட்டும் அதிமுக எம்.பி., - இணையதளங்களில் வேகமாக பரவும் வீடியோ...\nநீலகிரி தொகுதி அதிமுக எம்.பி. காவலர் ஒருவரை மிரட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nநீலகிரி தொகுதி அதிமுக எம்.பி. கோபாலகிருஷ்ண‌ன், காவலர் ஒருவரை மிரட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தொலைத்து விடுவேன், ஜாக்கிரைதையாக இருந்து கொள் என கடுமையான சொற்களால் காவல்துறை அதிகாரியை மிரட்டும் எம்.பி. கோபாலகிருஷ்ண‌னுக்கு எதிராக பல தரப்பினரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து\nதிருப்பூரில் தனியார் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nகுடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்\nகுடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்\nமயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு\nஅரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.\nபீர்பாட்டிலால் காவலரை குத்திய பாமக நிர்வாகிகள் கைது - சமூக வலைதளங்களில் பரவும் பரபரப்பு வீடியோ\nதிருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காவலரை பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்\nஇலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:48:31Z", "digest": "sha1:MXESGSU6K67D7GGWPCCHKL2NTHZVV5ZU", "length": 11170, "nlines": 82, "source_domain": "domesticatedonion.net", "title": "இலக்கியம் – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nதியோடர் பாஸ்கரனுக்கு இயல் விருது\nby வெங்கட் | Jan 9, 2014 | அறிவிப்புகள், இலக்கியம், கனடா | 1 |\nமிக மகிழ்ச்சியான செய்தி; 2014-க்கான இயல் விருது தியோடர் பாஸ்கரனுக்கு வழங்கப்படுகிறது....\nகாலம் – 40வது இதழ் வெளியீடு\nby வெங்கட் | Nov 25, 2012 | அறிவிப்புகள், இலக்கியம், கனடா | 0 |\nகாலம் சஞ்சிகையின் நாற்பதாவது இதழ் வெளியீடு நேரம் : டிசம்பர், 1, 2012. மாலை 5:30 இடம்: தூய மரியா கொரெட்டி கத்தோலிக்கப் பள்ளி 21 கென்மார்க் பொலிவார்ட் (கென்னடி – எக்லிங்டன் இடைநிறுத்தமருகே), ஸ்கார்புரோ...\nஅ. முத்துலிங்கம் : ஐம்பதாண்டு இலக்கிய பணி\nby வெங்கட் | May 16, 2009 | இலக்கியம், கனடா | 2 |\nஅங்கதம் ஆறாத கதைச்சொல்லலுக்கு ஐம்பதாண்டுகள் அ. முத்துலிங்கம் எனும் அங்கதம் ஆறாத கதையின் ஐம்பதாண்டுகள் இலக்கிய பணி – ஒரு நிகழ்வு காலம் – 23 மே 2009, பிற்பகல் 5 முதல் 7 வரை இடம் – Munk Centre, 1 Davenshire Place,...\nஒவ்வொரு குடும்பமும் திருமணத்தில் துவங்குகிறது; ஒவ்வொரு திருமணமும் குடும்பத்திலிருந்து. வாசுகி கணேசானந்தனின் Love Marriage குடும்பங்களைத் திருமணங்கள் வழியே ஆராய்கிறது. இருபத்தியொரு வயதாகும் யாழினி ஈழத்துப் பெற்றோர்களுக்கு...\nby வெங்கட் | Apr 15, 2008 | அறிவியல்/நுட்பம், இலக்கியம் | 11 |\nஎல்லா சராசரி நிரல் எழுதும் இளைஞர்களைப் போலத்தான் ஸ்ரீகாந்த் தேவராஜனும் அமெரிக்கா வந்தார். மினியாபோலிஸ் அவரை இருபது அங்குலப் பனிப்பொழிவுடன் அன்புடன் வரவேற்றது. பகலில் நிரலெழுதும் வேலையில் சளைத்துப் போன ஸ்ரீகாந்த்-க்கு இரவு நேர...\nவலைப்பதிவுகள் செயற்படும் விதம் – 2 (அல்லது) எசப்பாட்டுக் கலாச்சாரம்\nby வெங்கட் | Apr 4, 2008 | அறிவியல்/நுட்பம், இலக்கியம் | 33 |\nமுதல் பகுதி மனித வரலாற்றின் காலகட்டத்தில் மொ���ி, கலைகள், அறிவியல் இன்னபிற அறிவுசார் துறைகளின் வளர்ச்சி அதிவிரைவாக இருந்தவை தடைகளின்றி கருத்துப்பரிமாற்றம் நடந்த நாட்கள்தாம். ஒற்றை ஓடையாக அறிவு எப்பொழுதும் ஒழுகியதில்லை. அறிஞர்கள்...\nவலைப்பதிவுகள் செயல்படும் விதம் – 1\nby வெங்கட் | Apr 2, 2008 | அறிவியல்/நுட்பம், இலக்கியம் | 1 |\nதமிழில் வலைப்பதிவுகள் தோன்றி ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இப்பொழுது இப்படி ஒரு தலைப்பிட்டு ஒன்றை எழுதுவதன் அபத்தம் தெரிகிறது. மறுபுறத்தில் சென்ற இரண்டு வாரத்தில் பிரபு ராஜதுரை பதிவு மற்றும் என் பதிவில் அச்சு ஊடகம்,...\nபுத்தக விமர்சனம் : The Indian Clerk\nby வெங்கட் | Mar 13, 2008 | அறிவியல்/நுட்பம், இலக்கியம் | 2 |\nஇப்படியெல்லாம் கணிதச் சமன்பாடுகளை இடையிடையே போட்டு நாவல் என்று கையில் கொடுத்தால் படிக்க முடியுமா என்றுதான் முதலில் தோன்றியது. ஒன்றிரண்டு அறிவியல் புதினங்களைத் தவிர நான் சமன்பாடுகளைப் பெரிதும் புதினங்களில் கண்டதில்லை. டேவிட்...\nசற்று நேரம் முன் சுஜாதா காலமான செய்தி ஒரு நண்பர் வழியாகக் கிடைத்தது; சோகமாக இருக்கிறது. ஐந்து தலைமுறைகளுக்குக் குறைவில்லாமல் தமிழகத்து இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களுள் சுஜாதா முக்கியமானதொன்றாக இருக்கும். அவருக்கு...\nமு. தளையசிங்கம் படைப்புகள் – வெளியீட்டு விழா\nதமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கொள்ள வேண்டும். மு. தளையசிங்கத்தின் எழுத்துக்கள் மு.பொன்னம்பலத்தைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்தத் தொகுப்பு தமிழின் மைய நீரோட்டத்திலிருந்து...\nநேற்று மாலை டொராண்டோ பல்கலைக்கழகத்தின் வில்லியம் டூ அரங்கில் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2001 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த விழாவின் ஆறாவது ஆண்டு இது. இம்முறை தமிழ் இலக்கியத்திற்கான ஆயுட்கால பங்களிப்பை...\nபேரா. சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும\nby வெங்கட் | May 25, 2007 | அறிவிப்புகள், இலக்கியம் | 0 |\nபுலம்பெயர் வாழ் வல்லுவெட்டித்துறை மக்களின் ஆதரவில் காலம் சஞ்சிகையின் பேராசிரியன் பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும் தலைமை பேராசிரியர் செல்வா கனகநாயகம் சிறப்பு பேச்சாளர் வீ. அரசு (தமிழ் துறைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-22T01:10:08Z", "digest": "sha1:RVJZHSXNZX5OX4CB5ZCXK2YVQ2VYG44A", "length": 6792, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெட்ரோல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த்: திமுக ஆதரவு | Chennai Today News", "raw_content": "\nபெட்ரோல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த்: திமுக ஆதரவு\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nபெட்ரோல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த்: திமுக ஆதரவு\nபெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இப்படியே போனால் பெட்ரோல், டீசல் இரண்டுமே ரூ.100ஐ தொட்டுவிடும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்த நிலையில் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nஇந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், பந்த் வெற்றியடைய திமுக அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த்: திமுக ஆதரவு\nகுட்கா விவகாரம்: முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி\nஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்\nகடைசி பந்து வரை த்ரில்லாக சென்ற போட்டியில் சிஎஸ்கே தோல்வி\nApril 22, 2019 கிரிக்கெட்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/tamilnadu?start=20", "date_download": "2019-04-22T01:30:59Z", "digest": "sha1:PLHZJCDSKZYYYWITN2OHP6CCJ3VRYDQJ", "length": 9773, "nlines": 119, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: tamilnadu - eelanatham.net", "raw_content": "\nமுதல்வர் ஜெயலலிதாவின் ���லாகாக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளார்.\nஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரிடமிருந்த காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும், கடந்த செவ்வாய்க்கிழமை முதல், பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா பதவி வகிக்கிறார்.\nஜெயலலிதா பரிந்துரைப்படிதான், பன்னீர்செல்வத்திற்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தகவலை முறைப்படி அறிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன. இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nசென்னையில் வியாழக்கிழமையன்று தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விபத்துகள் நடக்கும்போது ஓட்டுனரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறை சரியாகப் பின்பற்றப்படாத காரணத்தால்தான் இம்மாதிரி விபத்துகள் தொடர்ந்து நடப்பதாக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.\nசென்னை குடிநீர் வடிகால் வாரியம், காவல்துறை, போக்குவரத்துத் துறையின் அலட்சியமே இதற்குக் காரணம் என செய்திகளிலிருந்து அறிய வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.\nஆகவே இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டுமென கோருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.\nதண்ணீர் லாரிகளுக்கான விதிகள், ஒரு நாளைக்கு எத்தனை முறை அவை தண்ணீர் ஏற்றிச் செல்லலாம், தண்ணீர் லாரி தொடர்பான விபத்துகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்தவர்கள் குறித்த விவரம், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடி���்கைகள், இம்மாதிரியான விபத்துகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.\nமாநில போக்குவரத்துத் துறை, காவல்துறை, பிற நிர்வாக அதிகாரிகள் விதிமுறைகளைச் சரியாக பின்பற்றாத காரணத்தினாலேயே சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் பெரும் அபாயத்தை எதிர்கொள்வதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர்\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nகருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/01/blog-post_13.html", "date_download": "2019-04-22T01:05:08Z", "digest": "sha1:OGZ5GCSBEQ2ELJI6NV6FVOLJWGRJZ5DS", "length": 15738, "nlines": 255, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: சீதம்மா வாக்கிட்டிலோ சிரிமல்லே செட்டு (தெலுங்கு) - திரை விமர்சனம்", "raw_content": "\nசீதம்மா வாக்கிட்டிலோ சிரிமல்லே செட்டு (தெலுங்கு) - திரை விமர்சனம்\nஅப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை, பாட்டி என உறவுகளின் பெருமையையும் அவர்களுக்கிடையே இருந்த பசப் பிணைப்பையும் கூறும் படம் இது. நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்.. வயதில் சிறியவரோ பெரியவரோ யாராயினும் நல்லதை கூறினால் ஏற்றுக் கொள்ளலாம் என்ற நல்ல கருத்துகளை கூறும் திரைப்படம்.\nபார்க்கும் எல்லோரிடமும் இன்முகத்துடன் நல்ல விஷயங்களை மட்டும் பேசும் அப்பா (பிரகாஷ் ராஜ்), பிள்ளைகளை அன்புடனே வளர்க்கும் அன்னை(ஜெயசுதா). பாசக்காரப் பாட்டி, கோபக்கார அண்ணன் (வெங்கடேஷ்), புத்திசாலித் தம்பி (மகேஷ் பாபு). இவர்கள் வீட்டில் வளரும் உறவுக்காரப் பெண் சீதா(அஞ்சலி), தம்பியை காதலிக்கும் மற்றொரு உறவுக்காரப் பெண் கீதா (சமந்தா) மற்றும் தங்கை (அபிநயா).. இவர்களுக்குள் நிகழும் உணர்வுப் போராட்டங்கள் தான் கதை..\nஅப்பா கேரக்டரில் பிரகாஷ் ர��ஜ் பின்னி எடுக்கிறார். குறிப்பாக MLA அவரிடம் சாமியை தூக்கி செல்லும் வாய்ப்பை கொடுக்கும் பொது நடிப்பில் நம் மனசை நெகிழ. வைக்கிறார்.. தாய் ஜெயசுதாவுக்கு அதிகம் வேலையில்லையென்றாலும் சின்னவனிடம் பெரியவனை ஹைதராபாத்துக்கு கூட்டி செல்லுமாறு கூறும் காட்சியில் மிளிர்கிறார்.\nஅஞ்சலியின் முதல் தெலுங்கு படம், அசத்தியிருக்கிறார்.. வெங்கடேஷிடம் தன் உணர்வுகளை சொல்லும் இடத்தில் நெகிழ வைக்கிறார். சமந்தா செல்லமாய் வந்து போகிறார். மகேஷ் பாபுவை பார்த்தவுடன் காதலிப்பதும், அவரைச் சுற்றி வருவதுமாய் இருக்கும் அவர் கொஞ்சம் நடிக்கவும் முயற்சித்திருக்கலாம்.\nபடத்தில் இவ்வளவு கேரக்டர்கள் இருந்தாலும் பெரியவன் வெங்கடேஷும் சின்னவன் மகேஷ் பாபுவும் படம் முழுக்க வியாபித்திருக்கிறார்கள். அப்பா அம்மாவிலிருந்து காதலிக்கும் பெண் வரை எல்லோரும் சின்னவனே , பெரியவனே என்று தான் விளிக்கிறார்கள். மகேஷ் பாபு படத்தை முழுவதுமாக தன் தோளில் தாங்கி நகர்த்துகிறார். அண்ணனை சமாதானப் படுத்துவதிலும், அவரை நல்வழிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக செய்திருக்கிறார். அதே போல் ரோமென்ஸ் காட்சிகளிலும் கலக்குகிறார். வெங்கடேஷ் கோபப்படும் கேரக்டர் என்பதற்காக எல்லா இடத்திலும் கோபமாக நடந்து கொள்வது அவ்வளவாக மனதோடு ஒட்டவில்லை.\nநல்ல தரமான குடும்பப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்த நம் இயக்குனர் விக்ரமனை நினைவு படுத்திய படம் இது.நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல குடும்பப் படம் பார்த்த திருப்தி.. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்தால் கூட நன்றாக இருக்கும்.\nஉங்க விமரிசனமே படம் பார்த்தாமாதிரி இருக்குங்க. பகிர்வுக்கு நன்றிங்க.\nவிஜய்க்கு மீண்டும் ஒரு ஹிட் படம் கொடுக்க நல்ல ஒரு வாய்ப்பை தந்துள்ளார்..மகேஷ் பாபு \nநன்றி ரமேஷ். விஜய் இன்னும் இரண்டு வருஷத்துக்கு பிஸி என்று கேள்வி.. எனவே ரீமேக்கில் அவர் நடிப்பது சந்தேகமே..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகோவை வலை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா...\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம்\nLes Misérables - திரைத்துளிகள்\nபயணத்தின் சுவடுகள்-7 (மீ இன் மாசெசூசெட்ஸ் )\nசீதம்மா வாக்கிட்டிலோ சிரிமல்லே செட்டு (தெலுங்கு) ...\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nஆங்கிலேயரை அடித்து விரட்டு��ா இந்தியா\n2013- பொங்கல் படங்கள் ஒரு அலசல்\nகவிதை ஒன்று சொல்லுதே நெஞ்சமே\nபயணத்தின் சுவடுகள் -6 (Newyork Ball drop)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : அழுக மாங்கா பச்சடி - கீதா ரெங்கன் ரெஸிப்பி\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=55&page=107", "date_download": "2019-04-22T00:14:46Z", "digest": "sha1:KFH2JLF6X26CLTYETEC5G272IMLWKITA", "length": 24547, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n99 வயதிலும் படிப்பில் ஆர்வம் காட்டும் பாட்டி\nதாயின் வயிற்றில் சண்டையிடும் செர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி..\nஅமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த அதிசய பெண்\nஇயேசு கிறிஸ்து மரணத்தில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் ஈஸ்டர் திருநாள்\nவாஸ்து: புது வீடு கட்ட பூமி பூஜை அவசியமா...\nபிரான்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஈழத் தமிழர் மாநாடு\nமேயர் கிண்ணம் – 2019 உத்தியோகபூர்வ ஆரம்பமானது\nடென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்களின் கலைநிகழ்வு\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nமன்னாரில் தற்காலிக பேருந்து நிலையம்\nமன்னார் நகரில் பொதுப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருவதால் பயணிகளுக்கான தற்காலிக பேருந்து தரிப்பிட......Read More\nதொடரூந்து சாரதிகளுக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படும்\nகவனயீனத்தால் விபத்துக்களை ஏற்படுத்தும் தொடரூந்து சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்டநடவடிக்கை......Read More\nஆபத்தில் சிக்கிய மனைவியின் அவலக்குரல்; அதிர்ச்சியில் கணவன் எடுத்த...\nமனைவியைக் கொல்ல முனைந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை, கணவர் கோடரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் தென்னிலங்கையில்......Read More\nயாழில் உறங்கிக்கொண்டிருந்தவருக்கு நள்ளிரவு நடந்த அதிர்ச்சி\nயாழில் அறைக்குள் உறங்கிக்கொண்டிருந்தவர்மீது சாரைப்பாம்பு விழுந்த சம்பவத்தால் நேற்றிரவு பரபரப்பு......Read More\nபிரதேச சபைக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கவும்: சுகிர்தன்\nவலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான 7 கட்டடங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை விடுவிக்க......Read More\nகடலரிப்பை தடுக்க மணல் வேலி\nஅம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு......Read More\nவவுனியாவில் வீட்டுக்காணியிலிருந்து குண்டுகள் மீட்பு\nவவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் பகுதியிலுள்ள வீட்டுக்காணியிலிருந்து வெடிகுண்டுகள்......Read More\nவறுமையின் உச்சமே முறிகண்டி சிறுமியின் தற்கொலைக்கு காரணம்- கண்ணீர் கதை\nமுருகண்டியை சேர்ந்த சிறுமி வீட்டு வறுமைக் காரணமாக நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம்......Read More\nஅனைவரையும் வியக்க வைத்த யாழ் இளைஞனின் செயல்; இதுதான் உண்மைக்காதல்\nதான் காதலித்த பெண் நன்றாக வாழவேண்டும் என இளைஞன் ஒருவர் விஷேட பூஜை ஒன்றை நடத்தி முதியோர் இல்லத்துக்கு......Read More\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nமுந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கள எலிய பகுதியில் இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையிலான......Read More\nகோதுமை மாவின் விலையை வழமைக்கு கொண்டு வராவிடின் சட்ட நடவடிக்கை\nகோதுமை மாவின் விலையை வழமைக்கு கொண்டு வராவிட்டால் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு எதிராக......Read More\nநீராடச் சென்ற இரு மாணவர்கள் பலி\nகுருணாகல், தெதுறுஓயா ஆற்றில் நீராடச் சென்ற மாணவர்களுள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குருணாகல்......Read More\nயாராலும் நம்ப முடியாத சம்பவம் ஒன்று இலங்கையில் நடந்துள்ளது..\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 80 ரூபாய��� நிவாரண நிதி காசோலை ஒன்று வழக்கப்பட்ட நிகழ்வொன்று இரத்தினபுரி......Read More\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை லோகி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக......Read More\nமின்னல் தாக்கியதில் விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி சேதம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதால் ராய்ப்பூர்......Read More\nசூதாட்டத்தில் ஈடுபட்ட தாய் மற்றும் மகள்\nகாலி - சீனிகம - ஐவ பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய் மகள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது......Read More\nதேசிய அடையாள அட்டை கட்டணம் அதிகரிப்பு\nநாட்டில் பொருட்களின் விலைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக......Read More\nபடுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவின் உடல் நல்லடக்கம்\nகிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட முறிகண்டி பகுதியை சேர்ந்த கருப்பையா நித்தியகலா என்ற யுவதியின் உடல் இன்று......Read More\nபாதுகாப்புக்கு மத்தியில் சிறுவனின் பூதவுடல் நல்லடக்கம்\nசளித்தொல்லையால் அவதியுற்று பரிதாப மரணத்தைத் தழுவிக்கொண்ட கலஹா தெல் தோட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது......Read More\nமத்திய மாகாண வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு\nமத்திய மாகாணத்தின் அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க......Read More\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை......Read More\nகோதுமை மாவின் விலை அதிகரித்தது \nகோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்படி நேற்று......Read More\nவட்டுக்கோட்டையில் நடமாடும் விசித்திர நாய்\nநாய்க்குப் பயந்த நபர் ஒருவர் வேலிக்குள் சைக்கிளைச் செருகிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம்......Read More\nதந்தையும் மகளும் சடலமாக கண்டெடுப்பு..\nமஹியங்கனை, தம்பகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகளின்......Read More\nஹபாயாபுடன் திரிந்த ஆண் கைது \nமுஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஆடையுடன் அலைந்து திரிந்த ஆண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக......Read More\nவிற்பனைநிலையத்தில் 5000 ரூபா நாணயத்தாளால் குழப்பம், ஒருவர் ���ைது\nவவுனியாவில் நேற்று இரவு வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு 5ஆயிரம் ரூபா கள்ள நோட்டினை......Read More\nஐ.எஸ் அமைப்பில் இலங்கை முஸ்லிம் இளைஞன்\nஇலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து......Read More\nமாடு கடத்தல் விவகாரம்: இருவர் கைது\nமட்டக்களப்பு, படுவான்கரை பகுதியில் சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை மாடுகளை வாகனங்களில் கொண்டுச் செல்ல......Read More\nஇரத்தினபுரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் ஏனைய மாவட்டங்களை காட்டிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகளவான டெங்கு தொற்று நோயாளர்கள்......Read More\nவவுனியா, மடுக்கந்த பகுதியில் குளமொன்றை புனரமைக்கும் பணி நடைபெற்றுகொண்டிருந்தபோது கைக்குண்டு ஒன்று......Read More\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநா���்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2019-04-22T00:33:07Z", "digest": "sha1:M76SN4T5OS3KS74ZEECZWV2CPDIUHL2W", "length": 30038, "nlines": 120, "source_domain": "makkalkural.net", "title": "தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது – Makkal Kural", "raw_content": "\n»சுற்றுலா வளர்ச்சிக்கு பாடுபட்ட 100 பேருக்கு மதுரா டிராவல்ஸ் வீ.கே.டி.பாலனின் சாதனை விருது; ‘தாய்’ டிரஸ்ட் புஷ்பராஜுக்கு மாமனிதர் விருது\n»சமரச தீர்வு மையங்களின் மூலம் வழக்குகளில் எளிதாக தீர்வு பெறலாம்\n»இந்தியாவிலும் 12 புதிய அணு உலைகள் நிறுவ திட்டம்: அணுசக்தி துறைத் தலைவர் கே.என். வியாஸ் தகவல்\n»தற்கொலை எண்ணங்களை துடைத்து எற��ந்திடும் வழிகள்\n»இளைஞர்கள் ‘பாஸ்ட்புட்’ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று எரிச்சல்: உடனே குணப்படுத்த ‘டைஜின்’ மருந்து, மாத்திரை ‘அபாட்’ நிறுவனம் அறிமுகம்\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\nதமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது\nதமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்கள் இன்று கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கையில் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை தொடங்கி, முருகனை தரிசனம் செய்தனர்.\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.\nஅதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுதல், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது.\nஇன்று மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. 2-ம் திருவிழா 9-ந் தேதி முதல் 5-ம் திருவிழாவான 12-ந் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.\n6-ம் திருவிழாவான 13-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் மற்ற காலங்கள் வழக்கம் போல் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை ��தம் செய்கிறார்.\n7-ம் திருவிழாவான 14-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 5மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும் இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.\nதிருவிழா காலங்களில் கோவில் கலையரங்கில் காலை மாலை சிறப்பு சமய சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nகந்த சஷ்டி விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களாக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து குவிந்துள்ளனர்.\nமதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கோவிலிலேயே தங்கி விரதம் இருக்க துவங்கினார்கள்.\nகந்த சஷ்டி விழா இன்று காலை 8 மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் தொடங்கியது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், சண்முகர் சன்னதியில் சண்முகப் பெருமான் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு திருக்கோவில் கம்பத்தடி மண்டபத்தில் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி கொண்டு கோவிலிலேயே தங்கி விரதம் இருக்க தொடங்கினார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு வருவர். தினமும் காலை, மாலை சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் வருவர்.\nவிழாவையொட்டி தினமும் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். தினமும் தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 ம���றை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேல் வாங்கும் நிகழ்ச்சி வரும் 12–ம் தேதி நடைபெறுகிறது. 13–ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவின் 7–ம் நாள் நிகழ்ச்சியாக 14–ந் தேதி காலை 9 மணிக்கு சிறிய சட்டத் தேரோட்டமும், பிற்பகல் 3 மணியளவில் பாவாடை தரிசனமும் நடைபெறும். கோவிலுக்குள் பக்தர்கள் வசதிக்காக தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் பூஜை நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்படும். மேலும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் பஸ் நிலையம் கோவில் வாசல் முன்பு மற்றும் மலைக்கு பின்புறம் குடிநீர் வசதியும் நடமாடும் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டு உள்ளது.\nவடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று லட்சார்ச்சனை துவங்கியது.\n13–ந் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 13–ந் தேதி இரவு 7 மணிக்கு தெற்கு ராஜகோபுர சந்திப்பில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14–ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 9 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.\nஇதே போல் சென்னை கந்தக்கோட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை வெகுவிமர்சையாக துவங்கியது. உற்சவருக்கு மலர் அலங்காரத்தில் லாட்சார்ச்சனை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகபெருமானை வழிப்பட்டனர்.\nமுருகனின் 5ம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவினையோட்டி இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.\nமலை கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் உற்சவருக்கு மலரால் அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து லாட்சார்ச்சனை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கந்தசஷ்டி விரதம் தொடங்கி முருக பெருமானை வழிப்பட்டனர்.\nஅரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.அரி, திருத்தணி நகர மன்ற முன்னாள் தலைவர் சவுந்திரராஜன் மற்றும் பலர் கந்த ச���்டி விழாவில் பங்கேற்றனர்.\nவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி வரும் 13ம் தேதி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வே. ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோவில் அலுவலர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.\nகாஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய குமரகோட்டம் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.\nஇந்த கோவிலில் கந்தசஷ்டி பெருவிழாவையொட்டி, இன்று அதிகாலை அர்ச்சகர்கள் கொடியேற்றினார்கள். அப்போது தீபாராதனை காட்டப்பட்டது. திரண்டு இருந்த பக்தர்கள் ‘‘முருகா… முருகா…’’ என்று பக்தி கோஷங்களை எழுப்பினர்.\nமுன்னதாக கருவறையில் உள்ள முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. பிறகு முருகப்பெருமான் வள்ளி–தெய்வானை உற்சவருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திரண்டு இருந்த பக்தர்கள் லட்சார்ச்சனை செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து,நாளை காலை பல்லக்கு, இரவு மான் வாகனம், 10ம் தேதி காலை பல்லக்கு, இரவு அன்ன வாகனம், 11ம் தேதி காலை பல்லக்கு, இரவு மயில் வாகனம், 12ம் தேதி காலை பல்லக்கு, இரவு குதிரை வாகனம், 13ம் தேதி முக்கிய விழாவான காலை கந்த சஷ்டி பல்லக்கு தீர்த்தவாரி, அன்று இரவு சூரசம்ஹாரம், 14ம் தேதி இரவு தெய்வானையம்மையார் திருக்கல்யாணம், 15ம் தேதி காலை கந்தபொடி வசந்தம், இரவு தெய்வானை பந்தம்பறி ஊடல் ஆகிய விழாக்கள் நடைபெறுகிறது.\nகந்தசஷ்டியையொட்டி, கோவில் உள்பிரகாரத்தை பக்தர்கள் 108 முறை முருகப்பெருமானை மனமுறுகி பாடி கொண்டே சுற்றிவந்தனர்.\nஇந்த கொடியேற்றத்தில் ஆன்மீக பிரமுகர்கள் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், வி.கே.தாமோதரன், ராஜம்செட்டி நகை கடை அதிபர் உதயா, தொழிலதிபர் ஆர்.சவரிங்கம், சரவணா ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆர்.சரவணன், ஆர்.கணேஷ், கவிஞர்கள் கூரம் துரை, எஸ்.முருகவேள், மாவட்ட மருத்துவஅணி நிர்வாகி மெடிக்கல் பி.தீனா, மருத்துவ பிரதிநிதி எ.சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், மேலாளர் சீனிவாசன் ஆகியோர் செய்து இருந்தனர்.\nஇதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் இளையனார்வேலூர் முருகன் கோவில், திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், ஆகிய கோவில்களிலும் சஷ்டியையொட்டி, ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை மனமுறுகி வேண்டி வழிபட்டனர்.\nஅடிலெய்டு டெஸ்ட்: இந்தியா ‘சூப்பர்’ வெற்றி\nShare on FacebookShare on TwitterShare on Linkedin அடிலெய்டு, டிச. 10– அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நடந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் எடுத்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி 307 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் […]\nஆஸ்திரேலிய அணி 230 ரன்களில் சுருண்டது\nShare on FacebookShare on TwitterShare on Linkedin மெல்போர்ன், ஜன. 18 மெல்போர்னில் நடந்து வரும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்களில் சுருண்டது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியும், […]\nமோடி, ராகுல்காந்தி போட்டி பிரச்சாரம்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin மதுரை,ஏப்.12 தமிழகத்தில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் போட்டி பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இன்று ராகுல் காந்தியும், நாளை பிரதமர் மோடியும் தங்களது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2-வது முறையாக இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். கொச்சியில் தனது பிரச்சாரத்தை முடிக்கும் அவர் விமானம் மூலம் இரவு 9 மணிக்கு மதுரை வருகிறார். பசுமலை தாஜ் ஓட்டலில் […]\nஅரசு மருத்துவமனையில் போதுமான அளவுக்கு மாத்திரைகள் உள்ளன\nபாகிஸ்தான் சிறையில் இருந்து ஆசியா பீவி விடுதலை\nசுற்றுலா வளர்ச்சிக்கு பாடுபட்ட 100 பேருக்கு மதுரா டிராவல்ஸ் வீ.கே.டி.பாலனின் சாதனை விருது; ‘தாய்’ டிரஸ்ட் புஷ்பராஜுக்கு மாமனிதர் விருது\nசமரச தீர்வு மையங்களின் மூலம் வழக்கு���ளில் எளிதாக தீர்வு பெறலாம்\nஇந்தியாவிலும் 12 புதிய அணு உலைகள் நிறுவ திட்டம்: அணுசக்தி துறைத் தலைவர் கே.என். வியாஸ் தகவல்\nதற்கொலை எண்ணங்களை துடைத்து எறிந்திடும் வழிகள்\nஇளைஞர்கள் ‘பாஸ்ட்புட்’ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று எரிச்சல்: உடனே குணப்படுத்த ‘டைஜின்’ மருந்து, மாத்திரை ‘அபாட்’ நிறுவனம் அறிமுகம்\nசுற்றுலா வளர்ச்சிக்கு பாடுபட்ட 100 பேருக்கு மதுரா டிராவல்ஸ் வீ.கே.டி.பாலனின் சாதனை விருது; ‘தாய்’ டிரஸ்ட் புஷ்பராஜுக்கு மாமனிதர் விருது\nசமரச தீர்வு மையங்களின் மூலம் வழக்குகளில் எளிதாக தீர்வு பெறலாம்\nஇந்தியாவிலும் 12 புதிய அணு உலைகள் நிறுவ திட்டம்: அணுசக்தி துறைத் தலைவர் கே.என். வியாஸ் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/23/amarnath.html", "date_download": "2019-04-22T00:06:00Z", "digest": "sha1:ASEQBRFQTU3MZB7LNTCWK7D6VJ76G3ZY", "length": 16154, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடர்ந்தது | Amarnath yatra resumes, 6221 pilgrims leave from Jammu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n7 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n8 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n8 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமர்நாத் யாத்திரை மீண்டும் தொடர்ந்தது\nபலத்த மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று காலை மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது.\nபுகழ் பெற்ற அமர்நாத் யாத்திரை கடந்த 19ம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மிரட்டல்காரணமாக அமர்நாத் யாத்திரை நெடுகிலும் ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் பகல்காம் பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் கடும் குளிர் காரணமாக அமர்நாத் யாத்திரை நேற்றுதற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.\nஇதையடுத்து சுமார் 6,200 பக்தர்கள் ஜம்மூவில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். காலநிலை சரியான பிறகு ஓரிரு நாட்களில் அவர்கள் மீண்டும் யாத்திரையைத் தொடங்குவார்கள்என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் அப்பகுதியில் மழை நின்று விட்டதைத் தொடர்ந்து அமர்நாத் யாத்திரையின் நான்காவது குழுவினர்இன்று காலை தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.\nயாத்திரைக்கான சாலைகளெல்லாம் சரியாகி விட்டதை உறுதி செய்து கொண்ட பிறகு, 454 வாகனங்களில் அவர்கள்கிளம்பிச் சென்றனர்.\nஇதற்கிடையே இதுவரை அமர்நாத் குகைக்கு யாத்திரையாகச் சென்று சேர்ந்த 13,666 பக்தர்கள் அங்குள்ளசிவலிங்கத்தைத் தரிசனம் செய்தனர்.\nஅங்கு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.\nமேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக அமர்நாத் குகைக்குச் சென்றிருந்த 6,288 ராணுவத்தினரும் அங்குள்ளசிவலிங்கத்தைத் தரிசித்து வழிபட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுண்டுமழைக்கு நடுவே குனிந்தபடியே 2 கி.மீ பஸ் ஓட்டி அமர்நாத் யாத்ரீகர்களை காப்பாற்றிய பஸ் டிரைவர்\nகண்முன்னே பாய்ந்த தோட்டாக்கள்... தன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல் 50 பக்தர்களை காப்பாற்றிய டிரைவர்\nஅமர்நாத் பயணிகள் மீதான தாக்குதல் எதிரொலி… ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவை நிறுத்தம்\nதீவிரவாத தாக்குதலால் அச்சமில்லை.. இன்றும் தொடர்கிறது அமர்நாத் யாத்திரை\nதீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. குஜராத்தைச் சேர்ந்த 7 அமர்நாத் யாத்ரீகர்கள் பலி\nகாஷ்மீரில் பேருந்து மீது தாக்குதல்: அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் பலி\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது துப்பாக்கிச் சூடு: பிரதமர் மோடி கடும் கண்டனம்\nகாஷ்மீரில் குஜராத் பதிவு எண் கொண்ட பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 7 அமர்நாத் யாத்ரீகர்கள் பலி\nதீவிரவாதிகள் சதித்திட்டம்.. பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை இன்று தொடங்குகிறது\nகீழடியில அந்த ஒரு ஆளுதான் வேல பாப்பாரா.. மத்தவங்க பாக்க மாட்டாங்களா: நிர்மலா சீதாராமன் திமிர் பேச்சு\nவிதிப்படி அமர்நாத் மாற்றப்பட்டார்.. இதிலென்ன தவறு.. ஏன் போராடுகிறார்கள்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்\nகீழடி அகழாய்வுப் பணிக்குழு தலைவராக அமர்நாத் நீடிக்கலாம்.. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அதிரடி\nகீழடி ஆய்வை இழுத்து மூடவே பணியிட மாற்றம்… குமுறும் அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-actress-bad-feel-in-car/", "date_download": "2019-04-22T00:00:42Z", "digest": "sha1:PBPNFSSEJJAJGCGNLIBYIDX7LFMBVQLI", "length": 8754, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் பட நடிகைக்கு காரில் பாலியல் தொல்லையா.? இதோ அவரே கூறிய தகவல் - Cinemapettai", "raw_content": "\nஅஜித் பட நடிகைக்கு காரில் பாலியல் தொல்லையா. இதோ அவரே கூறிய தகவல்\nஅஜித் பட நடிகைக்கு காரில் பாலியல் தொல்லையா. இதோ அவரே கூறிய தகவல்\nதமிழ் மற்றும் மலையாளத்தில் மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகை தான் பார்வதி நாயர், இவர் அஜித் படமான என்னை அறிந்தல் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.\nநடிகை பார்வதி நாயர் சமீபத்தில் சென்னையில் ஓலா டாக்சி புக் செய்து பயணித்துள்ளார் அப்[பொழுது பல கஷ்டங்களை சந்தித்ததாக அவர் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.அதை பற்றி ஒரு பிரபல இணையதளம் செய்தி வெளியிட்டது அதில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அறிவித்திருந்தது.\nஅதற்க்கு நடிகை பார்வதி நாயர் மறுப்பு தெரிவித்துள்ளார், மேலும் அது பொய்யானா செய்தி டிரைவர் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார். ஜிபிஎஸ் தவறாக காட்டியதால் தவறான வழியில் சென்றார் அவர் தவறாக நடக்கவில்லை வதந்தியை பரப்பாதிர்கள் என அறிவித்தார்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் ந���ிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/inthsiinapaioyanpalapenkalinchoteboy/", "date_download": "2019-04-22T01:08:08Z", "digest": "sha1:HUUHVZ66ZWL66TEYW3A6HMPVDPCB6YQE", "length": 5823, "nlines": 87, "source_domain": "www.cinewoow.com", "title": "இந்த சின்னப் பையன் தான் இப்போ பல பெண்களின் சாக்லெட் பாய்! - Tamil Cinema News - Cinewoow.com", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\nஇந்த சின்னப் பையன் தான் இப்போ பல பெண்களின் சாக்லெட் பாய்\nஇந்த சின்னப் பையன் தான் இப்போ பல பெண்களின் சாக்லெட் பாய்\nதமிழ் சினிமாவில் இப்போது வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் வரிசையில் இப்போது ஹரிஷ் கல்யாண், ஹிப்ஹாப் தமிழா, பரியேறும் பெருமாள் கதிர் என திரைப்பிரபலங்கள் சிலர் உள்ளனர்.\nஇவர்களின் படம் வந்துவிட்டால், அதைப் பார்ப்பதற்கு ஒரு ரசிகர்களின் கூட்டம் உள்ளது.\nஅந்த வகையில் சமீபத்தில் வெளியான பியார் பிரேமம் காதல், இஸ்பேஸ்ட் ராஜாவும் இதயராணியும் போன்ற படங்கள் மூலம் பெண்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்திழுந்த ஹரிஷ் கல்யாணின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nதப்பு, அட்லியின் நிறத்தை கிண்டல் செய்வது ரொம்பத் தப்பு\nஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த உண்மையை வெளிப்படுத்த வரும் ‘சசி லலிதா’ டீசர் இதோ\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர் பரபரப்பு புகார்\nநயன்தாரா பற்றி நான் பேசியது உண்மைதான்’…மீண்டும் வம்பிழுக்கும் ராதாரவி\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://taize.fr/ta_article12092.html", "date_download": "2019-04-22T00:30:17Z", "digest": "sha1:6WJAPI4EDMTXSOPAZXXLGD4TZ2YBGTY5", "length": 4010, "nlines": 64, "source_domain": "taize.fr", "title": "சில்லியிலிருந்து வந்த மடல் - Taizé", "raw_content": "\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nசகோதார் அலாயிஸ் 2012-2015: புதிய ஒருமைப்பாட்டை நோக்கி\nசகோதார் அலாயிஸ் 2012-2015: நான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது”\nசகோதார் அலாயிஸ் 2011: சில்லியிலிருந்து வந்த மடல்\nசகோதார் அலாயிஸ் 2010: சீனாவிலிருந்து கடிதம்\nகடிதம் 2007: கல்கத்தாவிலிருந்து கடிதம்\n2006 ஆம் ஆண்டுக்கு: முடிவு பெறாத கடிதம்\nஎப்படி ஒரு ஜெபம் தயாரிப்பது\n2012-2015 - மூன்று வருட தேடல்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 23 ஐனவரி 2011\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5009:2009-02-16-07-18-43&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-04-22T00:00:27Z", "digest": "sha1:KHLKK44OHEJ4PEAO6DX7XZI253L5QBSQ", "length": 32104, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை \nஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை \nஐரோப்பியர்களின் நாகரீகம் எங்கே தோன்றியது என்று கேட்டால், கிரேக்கத்தை காட்டுவார்கள். கிறிஸ்துவுக்கு முன், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முழு ஐரோப்பிய கண்டத்திலும் கிரேக்கர்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்தை பெற்றிருந்தனர். இருப்பினும் அன்றைய கிரேக்கர்கள், பிற ஐரோப்பியருடன் எந்த தொடர்பையும் வைத்திருக்க விரும்பவில்லை. ஆமாம்,\nஅப்போதும் நாகரீகமடையாத காட்டுமிராண்டி சமூகமாக, குகைகளுக்குள் குடியிருந்து, காட்டுப்பன்றிகளை வேட்டையாடிக் கொண்டிருந்த ஐரோப்பிய இனக்குழுக்களுடன் இராஜதந்திர உறவு வைத்துக்கொள்ள முடியுமா அதே நேரம் கிரேக்கர்கள் தமது அயலில் இருந்த பிற நாகரீகமடைந்த சமூகங்களோடு நெருக்கமான உறவை கொண்டிருந்தனர். பண்டைய கிரேக்கர்கள் மதிப்புக் கொடுத்த நாகரீகமடைந்த சமூகங்களில் சில, ஆப்பிரிக்காவில் இருந்தன\nநான் கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது, ஏதென்ஸ் நகர அருங்காட்சியகத்தில், ஆப்பிரிக்க கறுப்பினப் பெண்களைப் போல உருவத்தோற்றமுடைய சிற்பங்கள் சில இருந்ததை கண்டேன். எனக்கு அதை விட ஆச்சரியமளித்த விடயம், ஐரோப்பிய சரித்திர பாடநூல்கள் எதுவும் கிரேக்கம் ஆப்பிரிக்காவுடன் கொண்டிருந்த தொடர்பைப் பற்றி குறிப்பிட்டிருக்காதது. அது சரி, அனைத்து ஐரோப்பியர்களும் தமது “நாகரீகத்தின் தொட்டில்” என்று பெருமைப்படும் கிரேக்கத்தில், ஆப்பிரிக்க நாகரீகத்தின் செல்வாக்கு இருந்தது என்ற உண்மை, இலகுவில் ஜீரணிக்கக் கூடியதா\nஅன்றைய உலகம் வேறுவிதமாக இருந்தது. பண்டைய நாகரிக கால மக்களுக்கு கருப்பு/வெள்ளை நிற வேறுபாடு கண்ணுக்கு புலப்படவில்லை. யாருமே தோல் நிறத்தை ஒரு விடயமாக கருதவில்லை. இதனால், அன்றைக்கு இருந்தது “வெள்ளையின நாகரீகமா”, அல்லது “கறுப்பின நாகரீகமா” என்று வேறுபடுத்திப் பார்ப்பது அவ்வளவு இலகுவானதல்ல. எகிப்தில் இருந்த பரோவா மன்னர்கள் இராச்சியம், செந்நிற மேனியரைக் கொண்டிருந்தது, என இன்றைக்கும் சில சரித்திர/அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே காலட்டத்தில், தெற்கே குஷ் இராசதானியை (இன்று சூடான்) சேர்ந்த கருநிறமேனியரான நுபியர்கள், அவ்வப்போது எகிப்திய ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த உண்மைகள் தற்போது வெளிவருகின்றன. அன்றைக்கிருந்த எகிப்தை இந்தியாவிற்கு ஒப்பிடலாம். ஒரே குடும்பம், பல நிற மேனியரைக் கொண்ட உறுப்பினரைக் கொண்டிருப்பது சகஜமானது. இன்றும் கூட பண்டைய எகித்திய ஓவியங்களில், கருநிற மேனியரின் உருவங்கள் வரையப்பட்டிருப்பதை காணலாம்.\nநுபியர்களின் குஷ் இராச்சியம், எகிப்தின் தங்கச் சுரங்கம் எனக் கூறினால் மிகையாகாது. நுபிய சுரங்கங்கள் வருடமொன்றிற்கு நாற்பதாயிரம் கிலோகிராம்(இன்றைய மதிப்பில்) தங்கத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. கறுப்பின நுபியர்கள், எகிப்திய மத, மொழி, கலாச்சார அடையாளங்களை பின்பற்றினர். சூடான் முதல் சிரிய எல்லை வரை நுபியர்கள் ஆட்சி செய்த காலம் ஒன்றுண்டு. எகிப்தியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கடவுட்கோட்பாடான அமோன் (கிறிஸ்தவர்கள் இதனை “அமென்” என்று இன்றும் நினைவுகூருகின்றனர்) என்ற சூரிய தேவன் வழிபாட்டையும் அறிந்து வைத்திருந்தனர். நான் எகிப்தில், லுக்ஸொர் நகரில் உள்ள கார்னாக் ஆலயத்திற்கு சென்றிருந்த போது, எகிப்தியரின் வழிபாட்டு முறை இந்துக் கோயில்களை ஓரளவு ஒத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்துக் கோயில்களில் இருப்பதைப் போல மூலஸ்தானம், தூண்கள் மட்டுமல்ல, சாமி சிலைகளை குளிப்பாட்டும் தீர்த்தக்கேணி எல்லாம் அப்படியே இருந்தன. அந்தக் காலத்தில் மன்னர் அல்லது பிரபுக்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் போக அனுமதி இருந்தது. உழைக்கும் மக்கள் கோயிலுக்கு வெளியே நின்று தான், சாமி கும்பிட முடியும். உண்மையில் பண்டைய காலத்தில் நிலவிய வர்க்கப்பிரிவினை தான், பின்னர் இந்திய சமுதாயத்திலும் சாதிப்பிரிவினையாக தொடர்ந்திருக்க வேண்டும். இந்திய, ஆப்பிரிக்க சமூகங்களுக்கிடையிலான கலாச்சார ஒற்றுமை இதைப்போல நிறைய உள்ளன.\nபிற்காலத்தில் அந்நியரின் படையெடுப்புகள் காரணமாக, எகித்திய, நுபிய நாகரீகங்கள் அழிந்து போனாலும், அதற்குப் பிறகு தோன்றிய “சூடானிய நாகரீகம்”, கிழக்கே செங்கடல் முதல் மேற்கே அட்லாண்டிக் சமுத்திரம் வரை பரவி இருந்தது. இந்த நாகரீகத்தின் சிறப்பம்சம் என்னவெனில், அப்போது நிலப்பிரபுத்துவ முறை நிலவவில்லை. மாறாக இன்று எமக்கெல்லாம் பரிச்சயமான அரச கரும ஊழியர்களைக் கொண்ட அதிகார வர்க்கம் இருந்தது. கடவுளுக்கு அடுத்த சர்வவல்லமை பெற்ற மன்னன், இந்த அரச ஊழியர்களை நியமிக்கவோ, பணிநீக்கம் செய்யவோ அல்லது பதவ��� உயர்வு கொடுக்கவோ முடியும். அதனால் குறிப்பிட்ட எந்த குடும்பமும் அதிகாரத்தை பரம்பரையாக பின்பற்ற முடியாது. நல்லது, மேற்குலகம் எதிர்பார்ப்பதைப் போல “பல கட்சி ஜனநாயகம்” (இது ஐரோப்பாவிலேயே 19 ம் நூற்றாண்டில் தான் வந்தது) அப்போது ஆப்பிரிக்காவில் இருக்கவில்லைத் தான். ஆனால் ஒரு கிராமத்தின் தலைவனைக் கூட மக்கள் தெரிவு செய்யும் நேரடி ஜனநாயகம் நிலவியது. இதைத்தான் கடாபி, அவ்வப்போது மேற்குலகிற்கு எடுத்துக் காட்டுவது வழக்கம். “ஆப்பிரிக்கர்களான நாங்கள் ஜனநாயக பாரம்பரியத்தில் வந்தவர்கள். எமக்கு புதிதாக பாடம் நடத்த தேவையில்லை.”\nகி.பி. ஏழாம் அல்லது பத்தாம் நூற்றாண்டளவில், எகிப்து வழியாக கிறிஸ்தவ மதம் எத்தியோப்பியா வரை பரவி இருந்தது. எத்தியோப்பியாவில் “அக்சும்” என்ற கிறிஸ்தவ சாம்ராஜ்யம் தோன்றியிருந்தது. செங்கடலை தாண்டி யேமனை ஆக்கிரமிக்குமளவு இராணுவ பலம் பெற்று விளங்கியது. (யேமன் நாட்டில் கூட ஆப்பிரிக்க செல்வாக்கு இருந்துள்ளது. பைபிளில் வரும் புத்திசாதுர்யம் மிக்க யேமன் அரசி ஷீபா, யேமனை சேர்ந்த கறுப்பின அழகி.) அக்சும் நாட்டில் சாப்பாட்டுத்தட்டுகள் கூட தங்கத்தில் அல்லது வெள்ளியில் செய்யப்பட்டிருந்தமை, அதன் செல்வச் செழிப்பிற்கு சாட்சி. எத்தியோப்பியாவில் யூத மதமும் பரவி இருந்தது. அதனால் சடங்குகள் சில கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் பொதுவாக இருக்கின்றன. உதாரணமாக, யூதர்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் சுன்னத்து செய்துகொள்ளும் வழக்கம், அந் நாட்டில் இப்போதும் நடைமுறையில் உண்டு. கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அரேபிய-முஸ்லீம் படையெடுப்புகளால், ஆப்பிரிக்காவின் வட பகுதி முழுவதும் இஸ்லாம் பரவிய காலத்தில் மட்டுமல்ல, பிற்காலத்தில் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளையும் எத்தியோப்பியா வெற்றிகரமாக எதிர்த்து நின்று, தனது இறையாண்மையை காப்பாற்றிக் கொண்டது. ஆமாம், பீரங்கிகளோடு படையெடுத்த ஐரோப்பியர்களை, புராதன கால ஆயுதங்களோடு எதிர்த்து போரிட்டு, ஆப்பிரிக்காவில் காலனிப் படுத்தப்படாத ஒரேயொரு நாடு என்ற பெருமையைப் பெற்றது எத்தியோப்பியா.\nஐரோப்பியர்கள் தமது நாகரீகத்தின் தொட்டில் கிரேக்கம் என்று கூறுவது போல, ஆப்பிரிக்கர்களுக்கு அவர்களது நாகரீகத்தின் தொட்டில், எத்தியோப்பியா. அதனால் தான் எத��தியோப்பியாவின் பண்டைய மூவர்ணக்கொடியை, “அகில ஆப்பிரிக்க ஒன்றியக்” கொடியாக, பல நாடுகளால் சுவீகரிக்கப்பட்டது. கிறிஸ்துவுக்கு பின் ஐரோப்பியக் கண்டத்தில், தனது ஆரம்பக்காலத்தில் இத்தாலியிலும், கிரேக்கத்திலும் கூட பரவுவதற்கு பெரும் சிரமம் எடுத்துக்கொண்டிருந்த காலங்களில்; எத்தியோப்பியா கிறிஸ்தவ நாடாக ஏற்கனவே மாறிவிட்டிருந்தது. அது மட்டுமல்ல, பிற ஐரோப்பிய பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக நடைபெற்ற போர்களில், எத்தியோப்பியாவை சேர்ந்த கருப்பு வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.\nஅதே காலகட்டத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய மதம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. மொரோக்கொவை சேர்ந்த இஸ்லாமிய சக்கரவர்த்தி ஸ்பெயின், பிரான்ஸ் மீது படையெடுத்த போது, அந்தப் படையிலும் கறுப்பின வீரர்கள் கணிசமான அளவில் இருந்தனர். அந்தக் காலத்தில் உலகம் கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இரு வேறு மதங்களைச் சேர்ந்த முகாம்களாக பிரிந்து நின்றது. ஒருவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது தான் முக்கியமாக பார்க்கப் பட்டதே தவிர, தோலின் நிறம் கருப்பா, சிவப்பா என்று யாரும் அக்கறைப்படவில்லை. அன்று “ஐரோப்பாவில் நிலவிய அடிமை முறை சமுதாயம் ஒழிந்து, நிலப்புரபுத்துவ சமுதாயம் உருவான வரலாற்றில் முற்போக்கான பாத்திரத்தை கிறிஸ்தவ மதம் ஏற்றிருந்ததை” கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுள்ளார். அந்த இடத்தில் இஸ்லாமையும் குறிப்பிடலாம். அன்று தனித்தனி இனக்குழுக்களாக (ரோமர்/கிரேக்கர் பார்வையில் காட்டுமிராண்டி சமூகமாக) இருந்த ஐரோப்பியரை (ஒரு உலக மதத்தின் கீழ்) நாகரீகப்படுத்தும் முக்கியமான வரலாற்றுப்பணியை ஆப்பிரிக்கர்கள் ஏற்றிருந்தனர் அதாவது வரலாற்றாசிரியர்கள் கூறுவதற்கு மாறாக, ஆப்பிரிக்கர்கள் தான் இருண்ட ஐரோப்பாவை கண்டுபிடித்தார்கள்\nஐரோப்பியரின் வருகைக்கு முன்னர், ஆப்பிரிக்கர்கள் இராச்சியங்கள் இல்லாத இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்து வந்ததாக மாபெரும் வரலாற்றுப் புரட்டு பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றது. உலகின் எந்தவொரு பகுதியும் ஒரே காலத்தில் வளர்ச்சியடைவதில்லை. ஏற்றத்தாழ்வான வளர்ச்சி எங்கேயும் இருந்து வரும். ஐரோப்பியர்கள் காலனிப்படுத்த தொடங்கிய, மேற்கு ஆப்பிரிக்காவின் கினிய கரைப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள், புராதன இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்து வந்த உண்மையை மறுக்க முடியாது. ஆனால் அதேநேரம் தெற்கே இருந்த கொங்கோ சாம்ராஜ்யம் பற்றி, 16 ம் நூற்றாண்டில் ஒரு போத்துக்கேய மாலுமி குறிப்பெழுதி வைத்துள்ளார். “மக்கள் பட்டாலான ஆடைகளை உடுத்தியிருந்ததாகவும், இருபாலாரும் ஆபரணங்களை அணிந்திருந்ததாகவும்” அந்த குறிப்புகளில் காணக்கிடைக்கின்றது. வடக்கே இருந்த கானா சாம்ராஜ்யம் மிகப் பலத்தோடும், செல்வத்தோடும் இருந்ததாக அரேபிய சரித்திர ஆசிரியர்கள் எழுதிவைத்துள்ளனர். அந்தக்காலத்திலேயே கானா தங்கம் விளையும் நாடாக, அரேபியரால் அறியப்பட்டது. கானா சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியில், மாலியில் புதியதொரு சாம்ராஜ்யம் தோன்றியது. அதன் தலைநகரமான திம்புக்டு பிரதான வர்த்தக மையமாக புகழ் பெற்று விளங்கியது. 1324 ம் ஆண்டளவில், மாலி நாட்டு அரசன் மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்டு, எகிப்து வந்து சேர்ந்திருந்த போது, மூன்று வருடங்களுக்கு தங்கத்தின் விலை குறைந்திருந்ததாக எகிப்திய சரித்திர ஆசரியர் இபுன் கல்டூன் எழுதிவைத்துள்ளார். மாலி அரசனுடன் கூட வந்த 300 அடிமைகள், ஆளுக்கு ஒரு கிலோ அளவிலேனும் தங்கம் கொண்டு வந்ததைப் பார்த்து, அந் நாடு எவ்வளவு செல்வச் செழிப்பானது, என்று அரேபியர்கள் வியந்துள்ளனர்.\nபண்டைய ஆப்பிரிக்கா செல்வத்தில் மட்டுமல்ல, கல்வியிலும் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாலி நாட்டில், திம்புக்டு நகரில் இப்போதும் நிலைத்து நிற்கும், சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட, பல்கலைக்கழகமும், நூலகமும் அதற்கு சாட்சி. பிற்காலத்தில் மொரோக்கோவில் இருந்து படை எடுத்து வந்து ஆக்கிரமித்த மூர்கள், நூலகத்தை எரியூட்டி, அங்கேயிருந்த நூல்களை கொள்ளையடித்து சென்றனர். இப்போதும் அங்கே கொள்ளையடிக்கப்பட்ட நூல்கள் சில மொரோக்கோவில் உள்ளன. ஆப்பிரிக்கர்களின் கல்விச்செல்வங்கள், எகிப்தில், அலெக்சாண்டிரியா நகர நூலகத்திலும் வைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துவுக்கு முன், உலகில் இருந்த மாபெரும் நூலகம் அது. அங்கிருந்த நூல்கள் பாபிருஸ் (இதிலிருந்து “பேப்பர்” வந்தது) தாவரத்தில் இருந்து தயாரித்த தாள்களில் எழுதப்பட்டிருந்தன. கிரேக்கத்திலிருந்து சோக்ரடீஸ் போன்ற தத்துவ அறிஞர்கள் கூட அந்த நூலகத்தை பயன்படுத்தி இருக்க சாத்தியமுண்ட���. அத்தகைய பிரசித்தி வாய்ந்த நூலகத்தை, கிளியோபாட்ரா(பூர்வீகம்:கிரேக்கம்) காலத்தில் ஆட்சி செய்த ரோமர்கள் “தற்செயலாக” எரித்து விட்டனர். அங்கிருந்த கிடைத்தற்கரிய நூல்கள் யாவும் எரிந்து சாம்பராகின.\nமனித குலத்தின் கண்டுபிடிப்புகளுக்கு, குறிப்பிட்ட ஒரு இனம் உரிமை கோருவது அயோக்கியத்தனமானது. ஆப்பிரிக்காவில் எகிப்தில் இருந்து கிரேக்கர்கள் கற்றுக்கொண்ட கணித, விஞ்ஞான கோட்பாடுகள் பல அன்றைய ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நீண்டகாலத்திற்கு பிறகு, அரேபியரால் மேம்படுத்தப்பட்ட அதே கோட்பாடுகளை, ஐரோப்பியர்கள் தாமதமாக அறிந்து கொண்டனர். இவற்றையெல்லாம் ஐரோப்பியர்கள் தாமே கண்டுபிடித்தது போல, பாடசாலைகளில் கற்பிக்கின்றனர். அது உண்மையென்று நம்பும் ஆப்பிரிக்கர்களும் இருப்பது வேதனைக்குரியது. அங்கே மட்டுமல்ல, ஆசியாவிலும் இது தான் நடந்தது. உலகம் முழுவதும் திருடியதை, தனது சொத்தென்று உரிமை பாராட்டுவது, அதையே விற்பனைச் சரக்காக்குவது, இவற்றில் எல்லாம் ஐரோப்பியர்கள் வல்லவர்கள். அதில் மட்டுமல்ல, இனவாதம், நிறவாதம் என நாகரிக உலகம் வெறுக்கும் அரசியல் கொள்கைகளை கண்டுபிடித்து, அதை ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, ஒருவரோடு ஒருவர் மோத விட்டு வேடிக்கை பார்ப்பதிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள் தான். இரத்தம் சிந்தும், இன்றைய இன/மத பிரச்சினைகள் பல ஐரோப்பிய காலனியகாலத்தில் உருவானவை, என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/sasi-removes-6-mlas.html", "date_download": "2019-04-22T00:14:45Z", "digest": "sha1:ZAMU23GEWKZ3A7XKRFCMECXB5SLX2JMJ", "length": 7774, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "சாட்டையை கையில் எடுக்கிறார் சசி! 6 அமைச்சா்கள் அதிரடியாக நீக்கம்? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அமைச்சர்கள் / அரசியல் / எம்.எல்.ஏ / சசிகலா / தமிழகம் / ஜெயலலிதா / சாட்டையை கையில் எடுக்கிறார் சசி 6 அமைச்சா்கள் அதிரடியாக நீக்கம்\nசாட்டையை கையில் எடுக்கிறார் சசி 6 அமைச்சா்கள் அதிரடியாக நீக்கம்\nSaturday, January 07, 2017 அதிமுக , அமைச்சர்கள் , அரசியல் , எம்.எல்.ஏ , சசிகலா , தமிழகம் , ஜெயலலிதா\nஜெயலலிதா கடந்த 5ம் தேதி இறந்தார். அவா் 6ம் தேதி அடக்கம் செய்யப்ப���்டார்.இந்த நிலையில் கடந்த 31ம் தேதி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.\nஅவா் மாவட்டம் தோறும் நேர்காணல் நடத்தி வருகிறார். இதில் அவருக்கு எதிராக செயல்படுபவா்கள் கணக்கிடப்படுகிறது.\nபின்னா், அவா்களுக்கு கல்தா கொடுக்கவும் திட்டம் வைத்துள்ளார் சசிகலா. ஜெயலலிதா போலவே பொட்டு வைத்து, உடையணிந்து, கொண்டை போட்டு, நடந்து வருகிறார்.\nஜெயலலிதா போலவே கடிதம் எழுத பழகிவிட்டார். இப்போது அவரைப்போலவே பேசவும் பழகிவருகிறாராம்.\nஜெ., போலவே ஒரு கருத்துக்கணிப்பை சசிகலா நடத்தியிருக்கிறார். அதில் அவருக்கு பாதகமான முடிவுகளே தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் வெளிப்பட்டுள்ளன என்கிறார்கள். இந்நிலையில் சசிகலா அமைச்சரவையிலும் மாற்றம் செய்யலாம் என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nதற்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் ஆறு பேரை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக மூன்று பேரை அமைச்சராக ஆக்கவும் சசிகலா முடிவுசெய்துள்ளார்.\nஉணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் நீக்கப்பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மூன்று அமைச்சா்கள் யார், யார் என்று விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.\nஅதிமுகவில் அமாவாசை இரவு, பவுா்ணமி இரவு ஆகிய இரண்டு நாட்கள் முக்கியமான நாட்கள். இந்தநாட்களில்தான் நள்ளிரவு ஜெயலலிதா அதிரடி முடிவுகளை அறிவிப்பார்.\nஅது போல விரைவில் பவுா்ணமி தினத்தன்றோ. அல்லது அமாவாசை தினத்தன்றோ சசிகலா அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. உச்சக்கட்ட பயத்தில் அமைச்சா்கள் உள்ளனா்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2011/09/smdsafa.html", "date_download": "2019-04-22T00:23:59Z", "digest": "sha1:23DIFPHMWFFDW5B7JV7OM5P6Q6KGPN4O", "length": 7835, "nlines": 180, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: அன்புடன் எஸ்.முகமது.. smdsafa", "raw_content": "\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nவிண்டோவ்ஸ் 8 பயனுள்ள அப்ளிகேசன் டவுன்லோடு செய்ய\nவிண்டோஸ் 8 - ஓர் அறிமுகம் உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் புதிய பதிப்பு இயங்குதளம்தான் விண்டோஸ் 8. இப்புதிய பதிப்பில் மெட...\nதலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க.. தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச...\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க\nபெண்களுக்கு உள்ள பிரச்னைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின் பங்கும் உண்டு. முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி\nஆண் - பெண் அழகு குறிப்புகள் சில\nஅ ழகும் ஆரோக்கியமும்தான் எல்லோருடைய பிரார்த்தனையும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நாம் என்ன செய்ய வ...\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2019-04-22T01:07:22Z", "digest": "sha1:YKM5PKGM6HYG5M4KBIQQXJKWRCTHQ6CD", "length": 25271, "nlines": 111, "source_domain": "makkalkural.net", "title": "ஸ்டாலினுக்கு எடப்பாடி சவால் – Makkal Kural", "raw_content": "\n»பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடி�� விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\nஇந்த தேர்தலுக்குப் பின் எனது வாழ்க்கை கிழிந்து விடும் என்பதா தேர்தலுக்கு பின்பு தான் எனது அரசியல் வாழ்க்கை துவங்கும் என்று ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார்.\nநாடாளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் முழு வெற்றி பெறுவோம் என்றும் முதலமைச்சர் கூறினார்.\nசேலம், கோட்டை மைதானத்தில் இன்று (14–ந் தேதி) நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–\nநேற்றைய தினம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசும் போது, ‘இந்த தேர்தலுக்குப் பின்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கையே கிழிந்து விடும்” என பேசியிருக்கிறார். நான் இந்த நேரத்தில் சவாலாக சொல்லிக் கொள்ள விரும்புவது, இந்த தேர்தலுக்குப் பின்புதான் இந்த எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை துவங்கும்” என தெரிவித்துக்கொள்கிறேன்.\nஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலி கனவிலே இருக்கிறார். அது ஒருபோதும் நிறைவேறாது. முதலமைச்சர் பதவி என்பது, மக்களால் அளிக்கப்படுகின்ற பதவி. அந்த பதவியை உங்களுக்கு தருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை என்பது தான் உண்மை. நான் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன். சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து, தங்களது ஆதரவை தெரிவி���்திருக்கிறார்கள்.\nநடைபெறுகின்ற தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். இதனைத் தொடர்ந்து நடைபெறுகின்ற 4 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை அறிவித்து, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றிருக்கிறது. 39 சாலைப் பணிகள் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சர் அனுமதி அளித்திருக்கிறார். அந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nசேலம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளராக சரவணன் போட்டியிடுகிறார். தமிழகத்திலேயே சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தான் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்ற பெருமையை ஏற்படுத்திட வேண்டும். சேலம் மாவட்டம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மாவின் எஃகு கோட்டையாகும். அம்மா இருக்கும்போதே சேலம் 5 ரோடு சந்திப்பில் ஈரடுக்கு மேம்பாலம், நாலுரோடு சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம், திருவாகவுண்டனூர், ஏ.வி.ஆர். ரவுண்டானா, இருபாலை சந்திப்பு, கந்தம்பட்டி சந்திப்பு ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.484 கோடி மதிப்பில் பல்வேறு பாலங்கள் கட்ட அனுமதி அளித்தார்.\nஅந்தப் பாலப்பணிகள் எல்லாம் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தபணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு நகரமாக, சேலம் மாநகரம் உருவாக்கப்படும்.\nசேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவையைக் கருத்திலே கொண்டு சுமார் ரூ.320 கோடி மதிப்பில் தனிக்குடிநீர் திட்டம் அம்மாவால் செயல்படுத்தப்பட்டது.\nபல்வேறு சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மாவால் சேலம் மாநகராட்சிக்கு ரூ.150 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று புதிய மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அம்ரூத் திட்டத்தின் கீழ் 17 பசுமை வெளி பூங்காக்கள் ரூ.8 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீடற்றோருக்கான இரவு நேர தங்கும் விடுதிகள் 5 கட்டித்தரப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட எடப்பாடி கொங்கணாபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், நங்கவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம், நரசிங்கபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஓமலூர் – மேச்சேரி, பவானி மேச்சேரி சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக அமைக்கப்படும்.\nசேலம் மாநகராட்சி ஸ்மார் சிட்டி திடத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு ரூ.900 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் சேலம் மாநகரம் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவு பெற்ற நவீன நகரமாக உருவாக்கப்படும். பெத்தநாயக்கன்பாளையம், காடையாம்பட்டி புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ளது. கருமந்துரை, கொங்கணாபுரத்தில் புதிய காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nவாழப்பாடியில் மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் சேலம் மாநகரில் நவீன மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் புதிய பஸ் போர்ட் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும். சேலம் இரும்பாலை அருகே ராணுவ தளவாட உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைய இருக்கிறது.\nஇந்த தொழிற்சாலை உருவாகும் போது படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும்.\n83 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த மேட்டூர் அணை அம்மாவுடைய அரசால் தூர்வாரப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு பல்வேறு குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. தேவையான பகுதியில் விவசாயிகள் நலன் கருதி தடுப்பணைகள் கட்டப்படும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படும் ஒரே அரசு அம்மாவின் அரசு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎனவே, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிடும் சரவணனுக்கும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிடும் காளியப்பனுக்கும் இரட்டை இலை சின்னத்திலும், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர். அன்புமணி ராமதாசுக்கு மாம்பழம் சின்னத்திலும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடும் சுதீஷ்க்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அனைத்து கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nஇந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசென்னை மெரினா கடற்கரையில் தேசிய கொடியை ஏற்றினார் கவர்னர்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, ஜன 26– 70வது குடியரசு தினத்தையொட்டி இன்று சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா இன்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் […]\nவீட்டிற்கே சென்று ஆதார் எண் பதிவு செய்யும் திட்டம்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, டிச.18– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 17–ந் தேதி அன்று தலைமைச்செயலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் போன்ற பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையினை தொடர்ந்து கண்காணித்திட அங்கன்வாடி பணியாளர்களுக்கு 59 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவிலான பொதுவான மென்பொருள் பயன்பாடு என்ற செயலி பொருத்தப்பட்ட கைபேசிகளை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், […]\nரூ.17 கோடி செலவில் அதிநவீன திருமண மண்டபம்; எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, ஜன. 11– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இடத்தில் 16 கோடியே 75 லட���சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிநவீன திருமண மண்டபம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், சோமாசிபாடி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக்கூடம் ஆகியவற்றை திறந்து […]\nஅம்பேத்கர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை\nகொய்யா இலையில் உள்ள முடியை பாதுகாக்கும் தன்மை\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/10051036/The-lorry-was-laid-down-in-the-mountain-of-Thimpu.vpf", "date_download": "2019-04-22T00:52:44Z", "digest": "sha1:3Z44KU3QFZXD5SY534XIV2XOFSNYYAPS", "length": 11468, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The lorry was laid down in the mountain of Thimpu || திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது\nதாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதாளவாடி அருகே திம்பம் மலைப்பகுதி உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த பாதை வழியாக தினமும் கார், பஸ், லாரி என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் திம்பம் மலைப்பாதை தமிழக-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக உள்ளது.\nஇந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டு இருந்தது. தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் 24-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, டீசல் இல்லாததால் லாரி அப்படியே நின்றுவிட்டது.\nஇதைத்தொடர்ந்து லாரியில் உள்ள டீசல் டேங்கரில் டீசல் நிரப்பிய பின்னரும் பழுது ஏற்பட்டதால், லாரியை டிரைவரால் மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இதனால் அந்த வழியாக வந்த கார், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அணிவகுத்து ஒன்றபின் ஒன்றாக நின்றுவிட்டன.\n2 சக்கர வாகனங்கள் மட்டுமே சென்றன. மேலும், தமிழகத்தில் இருந்து வந்த வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், கர்நாடகத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் ஆசனூரில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, பழுதாகி நின்ற லாரியை ரோட்டின் ஓரமாக இழுத்து நிறுத்தப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து பகல் 11 மணி அளவில் லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லத்தொடங்கின. மேலும் பழுதாகி நின்ற லாரி சரிசெய்யப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு பொள்ளாச்சிக்கு சென்று விட்டது. திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு ப���ருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/10054610/Maratha-community-in-full-shutdown-violence-throughout.vpf", "date_download": "2019-04-22T00:55:12Z", "digest": "sha1:BLDB3ZRMRM5T3PUMLFKBY27EWYPOW34D", "length": 17310, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maratha community in full shutdown: violence throughout Marathi || மராத்தா சமுதாயத்தினர் முழு அடைப்பு : மராட்டியம் முழுவதும் வன்முறை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமராத்தா சமுதாயத்தினர் முழு அடைப்பு : மராட்டியம் முழுவதும் வன்முறை + \"||\" + Maratha community in full shutdown: violence throughout Marathi\nமராத்தா சமுதாயத்தினர் முழு அடைப்பு : மராட்டியம் முழுவதும் வன்முறை\nஇடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத்தினர் நடத்திய முழுஅடைப்பு போராட்டத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக வன்முறை ஏற்பட்டது. புனேயில் கலெக்டர் அலுவலம் சூறையாடப்பட்டது.\nமராட்டியத்தில் 30 சதவீத மக்கள் தொகையை கொண்ட மராத்தா சமுதாயத்தினர் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர்.\nகோரிக்கைக்காக அந்த சமுதாயத்தை ேசர்ந்த 6 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது. நவிமும்பையில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.\nஇதையடுத்து, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராத்தா சமுதாய தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார்.\nமராத்தா இடஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு காண மாநில அரசு நவம்பர் மாதம் வரை காலஅவகாசம் கோரியுள்ளது. அதற்குள் எதையும் செய்துவிட முடியாது என்று மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.\nஇருப்பினும் ஆகஸ்டு 9-ந்தேதி நவிமும்பையை தவிர்த்து மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என மராத்தா சமுதாயத்தினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இதன்படி நேற்று மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.\nஇந்த முழுஅடைப்பின் போது, மராத்தா சமுதாய இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட கூடாது என அந்த அமைப்பினர் கேட்டு கொண்டிருந்தனர்.\nஆனால் அதையு��் மீறி நேற்று முழுஅடைப்பு போராட்டத்தின் போது, பல்வேறு இடங்களிலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன.\nலாத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ஹிங்கோலியில் ஒரு ஜீப் தீ வைத்து எரிக்கப்பட்டது. அவுரங்காபாத்தில் சாலையில் வந்த லாரி ஒன்றை போராட்டக்காரர்கள் வழிமறித்து நிறுத்தி தீ வைத்தனர். இதில் அந்த லாரி கொழுந்து விட்டு எரிந்தது.\nஇதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது, வன்முறையில் ஈடுபட்டவர்கள் தீயணைப்பு வாகனத்துக்கும் தீ வைத்தனர்.\nசாலை மறியல் நடந்த ஜல்னா, அகமதுநகர் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளின் குறுக்கே டயர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.\nசில இடங்களில் கல்வீச்சில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள்.\nஅவுரங்காபாத்தில் போராட்டத்தின் போது, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பியதால் இருதரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் உண்டானது.\nஇதில் ஒருவர் காயம் அடைந்தார். போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கி பதற்றத்தை தணித்தனர்.\nபுனேயில் முழுஅடைப்பை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. மேலும் போராட்டம் தொடர்பாக வன்முறை பரவுவதை தடுக்க பாராமதி, சிருர், கெட், ஜூன்னார், மாவல், போர், டாவுட் ஆகிய பகுதிகளில் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.\nபாராமதியில் மராத்தா சமுதாயத்தினர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டு முன் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவாரும் அவர்களுடன் கலந்து கொண்டார்.\nபுனே கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மராத்தா சமுதாயத்தினர் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். அங்குள்ள ஒரு அறையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.\nகலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்சார பல்புகளை உடைத்து வீசினார்கள். இதனால் அங்கு பெரும் பர���ரப்பு உண்டானது.\nமுழுஅடைப்பு காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் காய்கறி சந்தைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நவிமும்பையில் முழுஅடைப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்த போதிலும் துர்பே காய்கறி சந்தை மூடப்பட்டு இருந்தது.\nஅங்குள்ள மும்பை- புனே நெடுஞ்சாலை மற்றும் மும்பை- கோவா நெடுஞ்சாலைகளில் பாதுகாப்புக்காக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.\nசத்தாராவில் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.\nமும்பையில் முழு அடைப்பு காரணமாக பெரிய அளவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை என்றாலும், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் பரிதவித்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கமுதி அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகம்; மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி\n2. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n3. திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\n4. வருமானவரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் மந்திரி, காங். கூட்டணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிக்கியதால் பரபரப்பு\n5. மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் இதயத்தை 12 வயது சிறுமிக்கு பொருத்தினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2009/12/blog-post_5143.html", "date_download": "2019-04-22T00:25:31Z", "digest": "sha1:X6QXTZLE7WMRDU7Y6VFDMKBLMJU4NGCF", "length": 22586, "nlines": 281, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்?", "raw_content": "\nகலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்\n\"உடை உடுத்துவதில் தொடங்கி, பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது வரை, பெண்கள் மீது பல்வேறு கட���டுப்பாடுகளை விதித்து, அதற்கு கலாசாரம் என்றும் பெயர் சூட்டி, பெண்களை அவர்களின் சுதந்திரத்தின்படி செயற்பட விடாமல் தடுக்கிறது இந்தச் சமூகம்'' என்று சற்று ஆவேசமாகத் தன்னுடைய பேச்சைத் தொடங்குகிறார் கொழும்பில் பணியாற்றும் சமூகசேவகி நிர்மலா.\n பெண்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதை வரிசையாகப் பட்டியலிட்டு, அதன்படி வாழ முற்படும் பெண்களிடம் கருத்து எதையும் கேட்காமல் அவர்கள் மீது திணிக்கிறது ஆணா திக்க சமுதாயம். பெண்கள் கலாசாரத்தின் குறியீடுகள் என்று குறிப்பிடுகிறீர்களே இதில் பெண்களுக்கு உடன்பாடு இருக்கிறதா இதில் பெண்களுக்கு உடன்பாடு இருக்கிறதா என்று யாரேனும் கேட்டிருக்கிறார்களா அல்லது அந்த உடன்பாட்டின் ஆயுள் எவ்வளவு என்பதையாவது ஆணாதிக்க சமுதா யம் நிர்ணயித்திருக்கிறதா\n\"கலாசாரத்தின் நிரந்தர அடையாளங்களாக மாற்றப்பட்டதால் பெண்கள் சந்தித்த இழப்புகள் குறித்து யாரேனும் விசனப்பட்டிருப்பார்களா இன்றுவரை பெண்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் அவளின் கருத்துகளைவிட பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட மற்ற வர்களின் கருத்துகளுக்குத்தானே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது இன்றுவரை பெண்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் அவளின் கருத்துகளைவிட பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட மற்ற வர்களின் கருத்துகளுக்குத்தானே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது உதாரணமாக மறுமணத்தை எடுத்துக்கொள்வோம். கணவன் இறந்துவிட்டார் என்றால் ஒரு விதமான பார்வை. கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் மணமுறிவு பெற்ற பெண்ணுக்கு மறுமணம் என்றால் அதற்கொரு பார்வை. ஏனிந்த முரண்பாடு\nஇவ்விரண்டு விடயத்திலும் பங்கெடுத்துக்கொள்ளும் ஆண்களை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகி விட்டார்கள் பெண்கள் மற்றும் பெண்ணியலாளர்கள். ஏனென்று ஆராய்கையில் எம்முடைய கலாசாரம் இதுதான் என்று ஆணித்தரமாக பதில் வருகிறது. எதை எதையோ மீளாய்வுக்கு உட்படுத்துகிறார்களே அதன்படி, இதனை எப்போது மீளாய்வு செய்யப் போகிறீர்கள்\nகலாசாரத்தின் குறியீடுகளைச் சுமப்பதில் ஆண்களுக்குப் பங்கில்லையா ஏற்க ஏன் தயங்குகிறீர்கள் இன்றைய பொருளா தார நெருக்கடி மிக்க கால கட்டத்தில், குடும்பத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கு பெண்களின் பங்களிப்பை எதிர்பார்க்கும் ஆண்கள் அதற்கொரு நியாயம் கற்பிக்கும் ஆண்கள் விரும்பியோ, விரும்பாமலோ கலாசாரத்தின் அடையாளங்களை நீண்ட காலமாகச் சுமந்துவரும் பெண்களின் சொல்லயியலாத வேதனையில் பங்கெடுத்துக் கொள்வதற்கு ஒரு நியாயத்தை எப்போது கற்பித்துக்கொள்ளப்போகிறீர்கள்\n\"\"ஒரு பெண் குழந்தை பிறக்கும் தருணத் தில் விதிக்கப்படும் கட்டுப்பாடு மரணம் வரை தொடர்கிறது. ஆனால் அந்தக் குழந்தை ஆணாக இருந்தால், எந்த வித கட்டுப்பாடும் கிடையாது என்ற சூழல் இனிமேலும் தொட ரலாமா'' என்று கேட்டு விட்டுத் தன் உரையை முடிக் கிறார். இந்நிலையில் பெண்களின் மீது கலாச்சார குறியீடுகள் திணிக்கப்படுகி றதா'' என்று கேட்டு விட்டுத் தன் உரையை முடிக் கிறார். இந்நிலையில் பெண்களின் மீது கலாச்சார குறியீடுகள் திணிக்கப்படுகி றதா\nகரீமா பேகம், மாணவி, அம்பாறை\nமதரீதியாக விதிக்கப்படும் சில சட்டதிட்டங்களைப் பெண்கள் பின்பற்றும்போது சில கருத்து முரண்கள் எழுவது இயற்கை. ஆனால் அதில் உள்ள சூட்சுமங்களை உணர்ந்து கொண்டால், கலாசார அடையாளங்களைச் சுமப்பது பெரிய விடயமல்ல. இங்கு சில விடயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதனைக் களை எடுத்தாலே போதும்.\nகலாசாரம் என்கிற விடயம் இல்லையென்றால் நாம் எம் பிரத்தியேக அடையா ளங்களை இழந்துவிடுவோம். சில தருணங்களில் பொதுமைப்படுத்தப்படுவோம். இது எமக்கு எதிராகவே திரும்பிவிடும். ஆகையால் கலாசாரக் குறியீடுகள் அவசியம் தேவை. அதேநேரம் இவை யார் மீதும் திணிக்கப்படுவதில்லை. அப்படி திணிக்கப்படுவதாக கருதுபவர்கள், அதனை மீறிச் செயற்படும்போது, சிறு சலசலப்பு இருககுமே தவிர, பாதிப்புகள் இருக்காது.\nநீலவேணி, வங்கி ஊழியர், யாழ்ப்பாணம்\nவேகமான காலகட்டத்தில் கலாசாரத்தைப் பற்றியெல்லாம் அதிகளவில் கவலை படத்தேவையில்லை. கலாசாரத்தை மீறுபவர்களுக்கும், கலாசாரத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் இன்றைக்கு ஒரே அளவிலான மதிப்புத்தானிருக்கிறது. கலாசாரத்தை நாம் பாதுகாக்கதேவையில்லை. கலாசாரம் தான் எம்மை பாதுகாக்கிறது. இதில் திணிப்பு என்று கூறுவதெல்லாம் முதிர்ச்சியற்றவர்கள் கருத்து.\nசேர்மன் என்பதை சேர்பெர்சன் என மாற்றலாம். வுமன் என்பதை எப்படி வுபெர்சன் என மாற்ற��டலாமா\nஃபீமேல் என்பதை ஃபீபெர்சன் என மாற்றலாமா மனிபுலேட் என்பதை பெர்சபுலேட் என மாற்றிடலாமா\n>>கலாசாரத்தின் குறியீடுகளைச் சுமப்பதில் ஆண்களுக்குப் பங்கில்லையா\n அதனால்தான் ஒரு இந்து பெண் கிறுத்துவனை மணந்து கொண்டால் அவள் கிறுத்துவளாக மாற வேண்டும் என்கிறோம். ஏன் பெண்கள் அப்பன் பெயரையோ கணவன் பெயரையோ தாங்கி இருக்கணும். ஆண்களின் கலாசாரத்தை பரப்பணும் என்றுதானே\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள் - கலை...\nவசந்தத்தில் உதிரும் இலைகள் -தில்லை\nஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை - விஸ...\nகலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன...\nமரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள் - றொமிலா தாப்பரு...\nமுக்தார் மாய் - பெண்ணிய பீடத்திலிருந்து விழுந்த பி...\nஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள் - கலையரசன்\nமலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்\nபொலிஸ் - இராணுவ தடுப்பு மையங்களிலேயே பெருமளவு சித்...\nமரணத்தை நினைவுறுத்தும் கண்ணீர் - தில்லை\nசல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை” நாவலை முன்வைத்...\nபெண் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் எங்கே...\nபாரதியின் விடுதலை தேடலில் பெண்\nபெண் பிரஜை - சுனிலா அபயசேகர\nசுகந்தி சுப்ரமணியன்:பெண்மையின் வழித்தடம்; பெண்ணுடல...\nமூன்று புதிய கவிதைகள்- லீனா மணிமேகலை\nசிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள் -...\nகுருதியின் நிறமுடையது விடுதலை - தில்லை\nடிச.10 - சர்வதேச மன��த உரிமைகள் தினம். - -புன்னியாம...\nபட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்: நிவேதா\nஒரு துயரத்தின் இன்னுமொரு கோடு - தில்லை\nகிருத்திகா உதயநிதியின் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறுந...\nமாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம் - திலகபாம...\nபெண்ணின் உடையும், உணர்வுகளும் - ராமசந்திரன் உஷா\nபெண்கள் சொத்துரிமை - தந்தை பெரியார்\nடிசம்பர் .1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/40861/hara-hara-mahadevki-my-opinion", "date_download": "2019-04-22T00:13:21Z", "digest": "sha1:FZRW3LPU3SCMUIH4V6BP7EEOW5VHG3FT", "length": 7538, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13\n - அநுசாஸனபர்வம் பகுதி – 50\nஅநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் சியவனர்\nஇப்படியும் சில மனிதர்கள் “எப்படிடா 5000 ரூபாய் பணம் கேட்டான்னு எடுத்துக் கொடுத்தேன்னு சொல்றே” “வேற என்னடா பண்றது. குழந்தைக்கு உடம்பு சரியில… read more\nகாஞ்சனா 3 – விமரிசனம்\nநடிகர் ராகவா லாரன்ஸ்நடிகை வேதிகாஇயக்குனர் ராகவா லாரன்ஸ்இசை டூபாடு – எஸ்.தமன்ஓளிப்பதிவு வெற்றி– – —-ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீ… read more\nமெஹந்தி சர்க்கஸ் – விமரிசனம்\n– —நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்நடிகை சுவேதா திரிபாதிஇயக்குனர் சரவண ராஜேந்திரன்இசை ஷான் ரோல்டன்ஓளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்——\b… read more\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஎழுதிய சில குறிப்புகள் 2.\nஎழுதிய சில குறிப்புகள் .\nமக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை \nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் ….\nநம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது \nஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம்.\nவைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்.\nமோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன \nபடுக்கை நேரத்துக் கதைகள் : ச்சின்னப் பையன்\nஇப்படியும் சிலர் : பின்னோக்கி\nகாசி- வலையுரையாடல் : சிந்தாநதி\nநண்பனான சூனியன் : ILA\nகுறுந்தகவல் நகைச்சுவைகள் : வால்பையன்\nஅப்பாவிற்கு முத்தம் கொடுத்ததே இல்லை : இரா. வசந்த குமார்\nமயிர் நீப்பின் : ராம்சுரேஷ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munainstitutions.com/teacher/rules.php?lname=t3", "date_download": "2019-04-22T00:54:24Z", "digest": "sha1:REVONHH3B6RKAQOXFOSSBUNRQH4YGWBY", "length": 2331, "nlines": 27, "source_domain": "munainstitutions.com", "title": "Muna Australian", "raw_content": "\nமூனா ஆஸ்திரேலியன் - கல்வி உதவித் தொகை\n2011-12ம் கல்வியாண்டிற்கு அட்மிஷன் நடைபெறுகிறது\nDr.ரஹ்மான்ஸ் டிரஸ்டின் மூலமாக வருகிற 2011-12ம் கல்வியாண்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயில்வதற்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள மாணவ மற்றும் மாணவிகள் அதற்கான விண்ணப்பத்துடன், அடையாள சான்று, முகவரி சான்று, மற்றும் மாணவ மற்றும் மாணவியரின் மதிப்பெண் பட்டியலுடன் கீழ்காணும் முகவரியில் 28.02.2011க்குள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக்குலேஷன் பள்ளி,\n22/10 கும்மத் பள்ளி தெரு,\nபரங்கிப்பேட்டை – 608 502.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Jallikattu-Protest-Police-anarchism-Affected-people.html", "date_download": "2019-04-22T00:15:00Z", "digest": "sha1:FYG4EVSWEXRESZDT5BCPCINMYMJRYLMJ", "length": 15825, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "தேசியக்கொடியைப் பிடுங்கி அடித்துத் துவைத்தார்கள் - News2.in", "raw_content": "\nHome / அடிதடி / காவல்துறை / தமிழகம் / போராட்டம் / போலீஸ் / மாணவர்கள் / வன்முறை / தேசியக்கொடியைப் பிடுங்கி அடித்துத் துவைத்தார்கள்\nதேசியக்கொடியைப் பிடுங்கி அடித்துத் துவைத்தார்கள்\nSaturday, January 28, 2017 அடிதடி , காவல்துறை , தமிழகம் , போராட்டம் , போலீஸ் , மாணவர்கள் , வன்முறை\nதமிழகத்தில் கடந்த 16-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை அறவழியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம்... போலீஸார் நடத்திய வன்முறையால் முடிவுக்கு வந்தது. சென்னையில் போலீஸார் நடத்திய தாக்குதலில் நடந்தது என்ன\nதிருநங்கை கிரேஸ் பானு (மெரினா போராட்டக்காரர்): ‘‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா சட்டம் வந்ததை எல்லாருக்கும் தெரியப்படுத்தி இருக்கணும். எந்த விளக்கமும் கொடுக்காம எங்களை அவசரப்படுத்தினாங்க. அது மட்டுமல்லாம, ‘எங்க லாயர் வந்துடுவாங்க. அப்புறமா நாங்க கலைஞ்சுப் போறோம். ரெண்டு மணி நேரம் டைம் கொடுங்க’ன்னு போலீஸார்கிட்ட கேட்டோம். ஆனா, அதுக்குள்ள அங்கிருந்த எல்லா போலீஸும் கூட்டத்துக்குள்ள நுழைஞ்சுக் கலைக்க ஆரம்பிச்சாங்க. ‘ஏன் இப்படிப் பண்றீங்க. நாங்கதான் ரெண்டு மணி நேரத்துல கிளம்பிடுறோம்னு சொல்றோமே... அதுக்குள்ள ஏன் எல்லாரையும் கலைஞ்சு போகச் சொல்றீங்க’ன்னு கேட்டோம். ஆனா, அதை காது கொடுத்துக் கேட்காத போலீஸ் காரங்க எங்களைத் துரத்தித் துரத்தி அடிக்க ஆரம்பிச்சாங்க. நாங்க எல்லாரும் சேர்ந்து கட்டிப்பிடிச்சபடி தேசியகீதத்தைப் பாடினோம். தேசியக்கொடியையும் கையில வெச்சிருந்தோம். ஆனா, போலீஸ் காரங்க தேசியக்கொடியைப் பிடுங்கி எறிந்துவிட்டு... மீண்டும் எல்லாரையும் அடிக்க ஆரம்பிச்சாங்க. பசங்கள அடிச்சித் தரதரன்னு இழுத்துட்டுப் போனாங்க. நாங்க எல்லாரும் கடலுக்கு ஓடினோம். அப்போ ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் தலைமுடியைப் பிடிச்சு இழுத்து தரையில போட்டு அடிச்சாங்க. நான், ‘அவங்களை அடிக்காதீங்க’ன்னு கத்தினேன். அதுக்கு என் முடியைப் பிடிச்சி இழுத்து... போலீஸ்காரங்க சுத்தி நின்னுக்கிட்டு என்னை அடிச்சாங்க. வலி தாங்க முடியாமக் கத்தினேன். கொஞ்ச நேரத்துல மயங்கிட்டேன்; அதுக்குப்பிறகு எனக்கு என்ன நடந்துச்சுனு தெரியாது. பசங்க தண்ணி தெளிச்சி எழுப்பியபோது ஆம்புலன்ஸுக்குப் பக்கத்துல கிடந்தேன். அறவழியில போராடின எங்களை... போலீஸ்காரங்கத் திட்டமிட்டு, கலவரக்காரங்கன்னு சொல்லி அடிக்கிறாங்க; உதவிசெஞ்ச மீனவர் பகுதிகளிலும் தடியடி நடத்துறாங்க. இதுக்கெல்லாம் அரசாங்கம் கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கணும்; மேலும், போராட்டத்தில் கைதுசெஞ்ச அத்தனை பேரையும் எந்த வழக்கும் போடாம உடனடியா விடுதலை செய்யணும்’’ என்றார்.\nசெல்வகுமார் (மீனாம்பாள் புரம்): ‘‘இளைஞர்கள் கலவரம் பண்றாங்கன்னு சொல்லி... எல்லா கலவரத்தையும் போலீஸ்காரங்கதான் செஞ்சாங்க. கலவரத்தப்போ நான் எங்க வீட்டு மாடியில நின்னுக்கிட்டு இருந்தேன். இதை���் பார்த்த போலீஸ்காரங்க உடனே, ‘மேல ஒருத்தன் வீடியோ எடுக்குறான். அவனைத் தூக்குங்க’ன்னு சொல்லி மேல வந்தாங்க. ஆனா, நான் வீடியோவே எடுக்கலை. மேலே வந்தவங்க, எதுவுமே கேட்காம அடிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் மாடியிலேர்ந்து என்னைக் கீழே இழுத்துட்டுப் போனாங்க. அப்ப, அங்கிருந்தவங்க என்னை விடச்சொல்லி கத்துனாங்க. ‘யார் வந்தாலும் உங்களுக்கும் இந்த நிலைமைதான்’னு சொல்லிட்டு என்னைத் தூக்கிட்டுப் போனாங்க. அடுத்தநாள், காலையில எங்கேயோ ரோட்டுல கிடந்த என்னை, எங்க ஆளுங்க ஹாஸ்பிட்டல்ல கொண்டுபோய்ச் சேர்த்திருக்காங்க. போலீஸ்காரங்க அடிச்சதுல என்னுடைய தலை உடைஞ்சிருப்பதாகவும், என் கை எலும்பும் துண்டா உடைஞ்சிபோய் இருப்பதாகவும் டாக்டர் சொல்லியிருக்காரு’’ என்றபடியே தன்னுடைய ஸ்கேன் ரிப்போர்ட்டைக் காட்டினார்.\nசசிகுமார் (ஐஸ் ஹவுஸ்): ‘‘சம்பவத்தப்போ... நான் கடையிலேர்ந்து வீட்டுக்குப் போய்க்கிட்டு இருந்தேன். போலீஸ்காரங்க, என்னைத் தடுத்து, ‘உனக்கு எந்த ஏரியா, வீடு எங்கே’ன்னு கேட்டாங்க. நான் பதில் சொல்றதுக்குள்ளேயே அங்கிருந்த மூணு போலீஸ்காரங்க என்னைச் சுத்திவளைச்சு அடிக்க ஆரம்பிச்சாங்க. வலி தாங்கமுடியாம நான் குப்புறப்படுத்திட்டேன். அவங்க விடாம முதுகுலேயும் அடிக்க ஆரம்பிச்சாங்க. நான், ‘விடுங்க’ன்னு கத்தினேன். ‘உதவியாடா பண்றீங்க உதவி... இப்போ அனுபவி’ன்னு சொல்லித் திருப்பித் திருப்பி அடிச்சாங்க. அவங்க அடிச்சதுல என் காலு ரெண்டும் போச்சு’’ என்று கண்ணீர் வடித்தார்.\nரவி (திருவல்லிக்கேணியில் கரும்பு ஜூஸ் கடை வைத்திருப்பவர்): இவரை கடுமையாகப் போலீஸார் தாக்கியுள்ளனர். மண்டை உடைந்து அரசு கஸ்தூரிபா காந்தி தாய் - சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘என் மனைவிக்கு சாப்பாடு வாங்கி வர வந்தேன். போலீஸாரும் பொதுமக்களும் கற்களைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். அதைக் கண்டு பயந்து போய் ஓரமாக ஒதுங்கி நின்றேன். எதிரே வந்த போலீஸார் லத்தியால் என்னை, அவர் களைச்சுப்போற வரைக்கும் அடிச்சார். நான் போராட்டக்காரனா பார்த்துக் கொள்வதற்குக்கூட வழியில்லாம அனாதை மாதிரி படுத்திருக்கேன். வேலைக்குப் போனாதானே என் பொழைப்பு ஓடும்” என்று கதறினார்.\nகபிலரசன்: (திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர்) போலீஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் - சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் பேசியபோது, ‘‘நான் போராட்டத்தில் தமிழன் என்ற உணர்வால் பங்கேற்றிருந்தேன். ஏன் வீட்டுக்குள் புகுந்து அடித்தார்கள் எனத் தெரியவில்லை. காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் எடுத்துள்ளோம். காது கேட்காமல் போனால் என் வாழ்கை என்ன ஆவது’’ என்று கலங்குகிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/districts/11613-lovers-protest-in-police-station.html", "date_download": "2019-04-22T00:41:31Z", "digest": "sha1:6W6E4X5ZRS5OS2PI5XPMJZVVHPUN5GTI", "length": 7312, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உயிருக்கு பாதுகாப்பளிக்க கோரி காதலர்கள் மறியல் போராட்டம் | LOVERS PROTEST IN POLICE STATION", "raw_content": "\nஉயிருக்கு பாதுகாப்பளிக்க கோரி காதலர்கள் மறியல் போராட்டம்\nஉயிருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி தேனி மாவட்டம் தாத்தப்பன்குளத்தில் காதலர்கள் காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.\nதேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த ஒரே மதத்தை சேர்ந்த ஆயிசா இர்பான் என்ற இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். காதல் விவகாரத்தில் இரு வீட்டாரும் எதிர்ப்பு இருந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பெண் வீட்டார் அடிக்கடி கொலை மிரட்டல் விடுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இரண்டு முறை கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇதனிடையே இதுவரை தாங்களுக்கு எந்த வித பாதுகாப்பு நடவடிக்கை எட��க்கவில்லை என்றும், நேற்றிரவு தங்கள் வீட்டின் முன்பு பெண் வீட்டார்கள் வந்து தகராறு செய்ததாகவும் கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறி கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு வந்த ஆயிசா- இர்பான் ஜோடி காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசம்பவம் அறிந்த போலீசார் இருவரையும் குன்டுகட்டாக தூக்கி காவல்நிலையத்தில் வைத்த விசாரணை செய்து வழக்கு பதிவும் செய்தனர். காவல் நிலையத்தில் ஏற்பட்ட காதல் ஜோடி செய்த சாலை மறியலால் சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு\nபீல்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா - அதிரடியாய் வென்ற ஹைதராபாத்\nவதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட வேண்டாம் - இலங்கை அதிபர் வேண்டுகோள்\n“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய விடியல் - 21/04/2019\nபுதிய விடியல் - 02/02/2019\nஇன்றைய தினம் - 19/04/2019\nஇன்று இவர் - தங்கதமிழ்ச்செல்வன் - 21/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/04/2019\nரோபோ லீக்ஸ் - 20/04/2019\nநேர்படப் பேசு - 20/04/2019\nயூத் டியூப் - 20/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/11956-uniform-civil-code-issue-government-s-position-is-correct-ravi-shankar-prasad.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-22T00:11:03Z", "digest": "sha1:Z5224RU4IZ45S2NGFNP2UGDCJYQH3F5L", "length": 10282, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தலாக்கிற்கு எதிரான அரசின் நிலை சரியானதே: ரவிசங்கர் பிரசாத் | uniform civil code issue- 'Government's position is correct': Ravi Shankar Prasad", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nதலாக்கிற்கு எதிரான அரசின் நிலை சரியானதே: ரவிசங்கர் பிரசாத்\nதலாக் நடைமுறைக்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாடு சரியானதே என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரி‌வித்துள்ளார்.\nஅனைவர்க்கும் பொதுவான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது குறித்த மத்திய சட்ட வாரியம் பொது மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது. இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, 3 முறை தலாக் சொல்லும் நடைமுறை விவகாரத்தை பொது சிவில் சட்டத்துடன் தொடர்பு படுத்துகிறார்கள் இரண்டும் தனித்தனியானவை எனக் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாகிஸ்தான், ஈரான் போன்ற ‌இஸ்லாமிய நாடுகள் தலாக் விவகாரத்தில் விதிகளை சீரமைத்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், இந்தியாவில் தலாக் விதிகளில் ‌சீர்திருத்தம் செய்ய எதிர்ப்புகள் எழுவதாக பிரசாத் கவலை தெரிவித்தார்.\nதலாக் முறை தொடர்பான வழக்கில் அதற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு பிரமாண பத்திரமாக உ‌ச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தது. இதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தலாக்கிற்கு எதிரான அரசின் நிலைப்பாடு நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரா‌னது எனக் கூறியுள்ள அந்த அமைப்பு அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளது.\nஆன்லைனில் விற்பனைக்கு வந்த ஜியோ சிம்....\nகலாம் பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்ட விவேக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇலங்கை குண்டுவெடிப்பில் 36 வெளிநாட்டினர் உயிரிழப்பு\nபார்திவ் படேல் அரை சதம் : 161 ரன்கள் சேர்த்த பெங்களூர் அணி\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nஇலங்கை குண்டு வெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு - சுஷ்மா சுவராஜ்\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா பெங்களூர் - சென்னை முதலில் பந்துவீச்சு\nபீல்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா - அதிரடியாய் வென்ற ஹைதராபாத்\nஅரசு அலுவலகத்தில் மது அருந்திய மூவர் பணியிடை நீக்கம்\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு\nபீல்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா - அதிரடியாய் வென்ற ஹைதராபாத்\nவதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட வேண்டாம் - இலங்கை அதிபர் வேண்டுகோள்\n“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆன்லைனில் விற்பனைக்கு வந்த ஜியோ சிம்....\nகலாம் பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்ட விவேக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44780-tamilnadu-students-who-do-not-understand-language.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-22T00:33:43Z", "digest": "sha1:4WNI63O6AHAUCJZ462PCH6QO2I2BVDK5", "length": 9949, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மொழிப் புரியாத மாநிலங்களில் தவித்த தமிழக மாணவர்கள் | Tamilnadu students who do not understand language", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்��ான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nமொழிப் புரியாத மாநிலங்களில் தவித்த தமிழக மாணவர்கள்\nமருத்துவப் படிப்புகளுக்கான தகுதிகாண் நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எழுத, தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்றுள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள 170 மையங்களில் ஒரு லட்சத்து ஏழாயிரத்து 288 பேர் தேர்வு எழுதும் நிலையில், கூடுதலாக 5 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கேரளாவில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான், புனே போன்ற இடங்களிலும் தமிழக மாணவர்களுக்கு நீட் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு முன்பாக நீண்ட தூரம் பயணப்பட்டு, அந்தந்த மாநிலங்களுக்கு மாணவர்கள் சென்று சேர்ந்தனர். நாளை தேர்வு எழுத உள்ள நிலையில், மொழிப் புரியாத வெளிமாநிலங்களில் தங்குமிடம், தேர்வு மையத்தைத் தேட வேண்டிய நிலையில் மாணவர்களும், உடன் சென்றோரும் தவித்தனர். பெரும்பாலான மாணவர்களுக்கு, அந்தந்த மாநிலங்களில் உள்ள தமிழர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், உணவு போன்றவற்றை வழங்கி, மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆனாலும், தாமதமாகச் சென்ற ஒரு சிலருக்கு உதவிகள் கிடைப்பதில் சிரமங்கள் இருந்தன.\nபாவங்களைக் கழுவ காங்கிரஸ் முயற்சி: மோடி விமர்சனம்\nமுதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்மித், பராக் பொறுப்பான ஆட்டம் - மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஆண்களை பின்னுக்கு தள்ளிய பெண் வாக்காளர்கள் - நாடாளுமன்ற கள நிலவரம்\nரகானேவுக்கு பதில் ஸ்மித் கேப்டன் - பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ராஜஸ்தான்\nவாக்காளர் எண்ணிக்கை அதிகரித்தும் தமிழகத்தில் வாக்கு சதவிகிதம் சரிவு\nதமிழ்நாடு நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமாகவும் குறைவாகவும் வாக்குப் பதிவாகிய சட்டமன்றத் தொகுதிகள் \nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: உயர்கல்வி சேர்க்கையில் தாக்கம் என்ன\nபடித்தவர்கள் அதிகம், ஆனால் வாக்குப்பதிவில் மந்தம் - பின்தங்கிய சென்னை\n“இதுவே முழுமையான வெற்றி” - பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு\nபீல்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா - அதிரடியாய் வென்ற ஹைதராபாத்\nவதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட வேண்டாம் - இலங்கை அதிபர் வேண்டுகோள்\n“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாவங்களைக் கழுவ காங்கிரஸ் முயற்சி: மோடி விமர்சனம்\nமுதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47649-kerala-priest-issue-ncw-steps-in-asks-for-police-report.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-22T00:46:29Z", "digest": "sha1:CIMQB3W3JUD6VRIPNC43MSNDXPKOMXMT", "length": 11762, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாதிரியார்களின் பாலியல் விவகாரம்: காவல்துறை விசாரணைக்கு உத்தரவு ! | Kerala Priest Issue NCW Steps in asks for police Report", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nபாதிரியார்களின் பாலியல் விவகாரம்: காவல்துறை விசாரணைக்கு உத்தரவு \nகேரளாவில் ஒரு பெண்ணை ஐந்து பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு குறித்து அம்மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.\nகேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள சர்ச்சில் அம்மாநிலத்தை சேர்ந்த நால்வரும் டெல்லியை சேர்ந்த ஒருவரும் பாதிரியாராக உள்ளனர். இந்நிலையில் சர்ச் நிர்வாகத்திற்கு திருவலாவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதில் பாவமன்னிப்பு கேட்க வந்த எனது மனைவியை 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇவ்விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் சர்ச் நிர்வாகி ஒருவரும் பேசிய ஆடியோ பதிவுகள் வெளியாகியது. அதில், திருமணத்திற்கு முன்பு தனது மனைவி பாதிரியார் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகளின் ஞானஸ்தானத்தின் போது, இதுகுறித்து மற்றொரு பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டுள்ளார். பாவமன்னிப்புகளை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய பாதிரியாரோ எனது மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை மற்ற மூன்று பாதிரியாரிடமும் தெரிவித்துள்ளார். அவர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பேசியுள்ளார். இவ்விவகாரம் குறித்து இதுவரை காவல்நிலையத்தில் எந்தப்புகாரும் தெரிவிக்கப்படவில்லை. சமூகவலைதளத்தில் ஆடியோ பேச்சு பரவியதையடுத்து இந்தவிவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.\nஇவ்விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த ஆடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் அதை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து இவ்விவகாரத்தில் தீர்வு காண உட்படுத்த தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்தது. இதற்கிடையில் சர்ச்சையில் சிக்கிய 5 பாதிரியார்களும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது என்னடா இட்லிக்கு வந்த சோதனை \nகிரிக்கெட், காதல், கல்யாணம், தண்டனை... மனம் திறக்கும் ஸ்மித்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘மலைவாழ் மக்களுக்கு கல்வி வழங்க இலக்கு’ - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற ‘நிஜ நாயாகி’\nமூணாரில் யானைகள் சரணாலயம் - கேரள வனத்துறை முடிவு\nபிரியங்கா காந்தியின் உரையை சரியாக மொழிபெயர்த்து அசத்திய இளம் வழக்கறிஞர்\nஇரக்கமில்லா தாயால் மூன்று வயது குழந்தை கொலை \nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\n“நாட்டை பிளவுபடுத்தி மோதலை ஊக்குவிக்கிறார்”' - மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\n“சசி தரூரை சந்திக்கும் முன்பு யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை” - நிர்மலா சீதாராமன்\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு\nபீல்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா - அதிரடியாய் வென்ற ஹைதராபாத்\nவதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட வேண்டாம் - இலங்கை அதிபர் வேண்டுகோள்\n“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇது என்னடா இட்லிக்கு வந்த சோதனை \nகிரிக்கெட், காதல், கல்யாணம், தண்டனை... மனம் திறக்கும் ஸ்மித்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51215-chennai-high-court-waring-about-8-way-road.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-04-21T23:59:49Z", "digest": "sha1:OA24KZXHAQJWGST5RAKA7AMT7HZBBC3O", "length": 10307, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "8 வழிச்சாலைக்கு நிரந்தர தடைவிதிக்க நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை | Chennai High Court Waring about 8 Way Road", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\n8 வழிச்சாலைக்கு நிரந்தர தடைவிதிக்க நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை\n8 வழிச்சாலை திட்டத்திற்காக மரங்களை வெட்டக்கூடது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.\nசேலம் 8 வழி பசுமைவழி சாலை திட்டம் சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் வழியே அமைக்கப்படுகிறது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் இந்த திட்டத்தை எதிர்த்து வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 8 வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என எச்சரித்தனர். மரங்களை வெட்டாக்கூடாது என்ற உத்தரவை மீறும் வகையில் பட்டா நிலங்களை, சாலைக்குள் வரும் அரசு நிலங்களாக மாற்றினால் 8 வழி சாலை திட்டம் முழுமைக்கும் தடை விதிக்க நேரிடும் என்றனர்.\nஅத்துடன் மரங்கள் வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது. சமூக பாதிப்பு எந்த அளவில் உள்ளது என கேள்விகள் எழுப்பினர். 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்பட்ட புகாருக்கு, மரங்களை வெட்டுவதா என கேள்விகள் எழுப்பினர். 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்பட்ட புகாருக்கு, மரங்களை வெட்டுவதா எனக் கண்டனம் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக அரசு சார்பில் அறிக்கை தக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.\n“ரூ.30,000 பணத்திற்காக செய்தேன்” - ஹெச்டிஎப்ஃசி நிர்வாகி கொலையில் குற்றவாளி வாக்குமூலம்\nதலைமைக் காவலர் வீட்டில் கொள்ளை - பொதுமக்கள் அதிர்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபார்திவ் படேல் அரை சதம் : 161 ரன்கள் சேர்த்த பெங்களூர் அணி\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா பெங்களூர் - சென்னை முதலில் பந்துவீச்சு\nபொன்பரப்பி சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் சென்னையில் கைது \nவரலாற்று ஆசிரியர் ‘மெட்ராஸ்’ எஸ்.முத்தையா காலமானார்\nதமிழ்நாடு நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமாகவும் குறைவாகவும் வாக்குப் பதிவாகிய சட்டமன்றத் தொகுதிகள் \nசென்னை மாநகர் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வீராணம் ஏரி \nபடித்தவர்கள் அதிகம், ஆனால் வாக்குப்பதிவில் மந்தம் - பின்தங்கிய சென்னை\n - ரமேஷ் கண்ணா ஆவேசம்\nமுதல் ஆளாக வந்த அஜித் ; மக்களோடு மக்களாக வரிசையில் நின்ற விஜய்\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nதிருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு\nபீல்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா - அதிரடியாய் வென்ற ஹைதராபாத்\nவதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட வேண்டாம் - இலங்கை அதிபர் வேண்டுகோள்\n“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ரூ.30,000 பணத்திற்காக செய்தேன்” - ஹெச்டிஎப்ஃசி நிர்வாகி கொலையில் குற்றவாளி வாக்குமூலம்\nதலைமைக் காவலர் வீட்டில் கொள்ளை - பொதுமக்கள் அதிர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/01/blog-post_23.html", "date_download": "2019-04-22T00:36:57Z", "digest": "sha1:YNFRLNXGGPNON7RUEDKB3GCG6HN256HY", "length": 19380, "nlines": 211, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ரசத்தை விரும்பாரதவரா? படிங்க இதை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர��வது ரசத்தில்தான்.\nபுளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.\nநோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.\nஅயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.\nசித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.\nரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.\nரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. நரம்புகள்\nசாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.\nகொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது. புது\nமணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன. மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.\nவயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும்,\nரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது. கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலை யால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.\nரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோள���று, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது. இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.\nதலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி.\nஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.\nரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது. வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.\nரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள். மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல்\nஇன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.\nஎனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nவீட்டு வேலையிலும் உடற்பயிற்சி இருக்கு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் குழந்தை வளர்ப்பு...\nஆன்லைன் ஷாப்பிங் உஷார் டிப்ஸ்கள் \nகுழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா\nபற்களை பாதுகாக்க டிப்ஸ் ...\nபிரசவத்துக்குப் பிறகு... அம்மா... குண்டம்மா ஆவது ஏ...\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'\nகருச்சிதைவு (அபார்ஷன்) ஏன் ஏற்படுகிறது\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழல���ல் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-7/168297.html", "date_download": "2019-04-22T00:36:15Z", "digest": "sha1:UR2FMZUUW4OCDYIVNGLNANLDDRH7G6OG", "length": 10470, "nlines": 76, "source_domain": "www.viduthalai.in", "title": "பரங்கிமலை ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு ரயில்வே தீர்ப்பாயம் வழங்கியது", "raw_content": "\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதிங்கள், 22 ஏப்ரல் 2019\nபக்கம் 7»பரங்கிமலை ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு ரயில்வே தீர்ப்பாயம் வழங்கியது\nபரங்கிமலை ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு ரயில்வே தீர்ப்பாயம் வழங்கியது\nசென்னை, செப்.12 சென்னை பரங்கிமலை ரயில் விபத்���ில் உயி ரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக் கான இழப்பீட்டை ரயில்வே தீர்ப்பாய தலைவர் கண்ணன் நேற்று வழங்கினார்.\nகடந்த ஜூலை மாதம் 24 -ஆம் தேதி, சென்னை கடற்கரை யில் இருந்து திருமால்பூருக்கு இயக்கப்பட்ட மின்சார ரயிலில், படியில் தொங்கியபடி பயணம் செய்த, 5 பயணிகள் பரங்கிமலை ரயில் நிலைய நடைமேடை சுவர் மோதி இறந்தனர். மேலும் அய்ந்து பேர் காயமடைந்தனர்.\nஇந்த விபத்தை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. விபத்தில் இறந்த அய்ந்து பேரின் குடும்பத் துக்கு தலா ரூ. 8 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ. 2 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப் பாயம் உத்தரவிட்டது.\nஇதையொட்டி இழப்பீடு வழங்க, தெற்கு ரயில்வேயால் உரிய தொகை தீர்ப்பாயத்தில் டெபாசிட் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத் தினர் உரிய முறையில் விண்ணப் பம் செய்து இழப்பீடு பெறலாம் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்தது.\nஅதன்படி, வரைமுறைகளுக்கு உட்பட்டு இழப்பீடு வழங்க தீர்ப்பாயத்தில் விசாரணை நடந் தது. விசாரணை முடிந்ததைய டுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க தீர்ப்பாய நீதிபதி கண்ணன் டில் லியில் இருந்து நேற்று சென்னை வந்தார்.\nஅவர், பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்த நவீன் குமார், சிவகுமார், பாரத், வேல் முருகன், சிறீவர்சன் ஆகியோரின் குடும்பத்தினர் தலா ரூ. 8 லட்சம் இழப்பீடாக வங்கியில் இருந்து பெறுவதற்குரிய ஆணையை வழங்கினார்.\nஇதேபோல் பலத்த காயம டைந்த விஜயகுமாருக்கு ரூ.3.2 லட்சம், விக்னேஷுக்கு ரூ. 2 லட்சம், முகமது யாசர், நரேஷ் குமார் ஆகியோருக்கு தலா ரூ. 1.24 லட்சம் இழப்பீடாக வங்கி யில் இருந்து பெறுவதற்கான ஆணையையும் கண்ணன் வழங் கினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/240/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T01:04:56Z", "digest": "sha1:LF7E5F2SPRPQOSV4IYDKGJIXVOEFXK2A", "length": 7382, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "மாலை நேரத்து மயக்கம் த��ிழ் சினிமா விமர்சனம் | Maalai Nerathu Mayakkam Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nமாலை நேரத்து மயக்கம் விமர்சனம்\nபெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ஜோடி இருவரும் குறட்டை கோட்டை உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களால் உடலால் ஒன்று சேராமல் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குடி இரவில் புருஷன், பொண்டாட்டி பர்மிஷன் இல்லாமல் ரேப் அட்டம்ப்டில் இறங்க, அதில் புருஷனை வெறுத்து ஒதுக்கும் மனைவி டைவர்ஸூக்கு துணிகிறார். மனைவியின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து கணவரும் விடுதலை பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் ஒரு நாள் தன் மனைவி தன் வசம் வருவார்… எனும் நம்பிக்கையில் காத்திருக்கிறார். கணவரின் நம்பிக்கை பலித்ததா இல்லையா என்பதே ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் மீதிக் கதை\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/156908?ref=archive-feed", "date_download": "2019-04-22T00:40:56Z", "digest": "sha1:NEZHW3X5HDCIQFKNCHU2UOBIMUSQHLNV", "length": 6724, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "அதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா - Cineulagam", "raw_content": "\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\nஅவன் உறுப்பை வெட்ட வேண்டும்: யாரை இப்படி கடும் கோபத்தில் திட்டினார் யாஷிகா\nஇலங்கையில் நிகழ்ந்த பாரிய பயங்கரம்... குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nசம்பாதிக்கும் பணத்தில் அம்மாவுக்கு புடவை வாங்கி கொடுக்க ஆசைப்பட்ட பூவையார் வெற்றி பெற்ற பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா வெற்றி பெற்ற பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nமசாஜ் சென்டரில் அரங்கேறிய கூத்து சாதித்த ஈழத் தமிழரின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா சாதித்த ஈழத் தமிழரின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா ஓட ஓட துரத்தும் கோட்டை(செய்தி பார்வை)\nஜீ ���மிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல் கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா\nஇலங்கை குண்டு வெடிப்பு கொடுமையை உணர்த்திய சக்தி வாய்ந்த படம்... 207 பேர் பலி உளவுத்துறைக்கு முன்பே தெரிந்த தகவல்\nசில நாட்களுக்கு முன்பு தான் இலங்கையில் இருந்தேன்- வருத்தத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nஅதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா\nப்ரேமம் படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் மடோனா சபேஸ்ட்டியன். இவர் அதன்பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடித்தாலும் தற்போது அவர் கைவசம் எந்த பெரிய படமும் இல்லை.\nஅது ஏன் என அவர் பேட்டியில் பதிலளித்துள்ளார். முத்தகாட்சியில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றாலே என்னை கமிட் செய்ய மறுக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.\n\"லிப்லாக் முத்தத்திற்கு மறுத்ததால் கடந்த 3 மாதங்களில் 3 படங்களை இழந்துள்ளேன். அதற்கு எல்லாம் இப்போது நான் தயாராக இல்லை\" என மடோனா பேட்டியில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/14184", "date_download": "2019-04-22T00:21:07Z", "digest": "sha1:V7LA3EYGDDXXA6QM45OPBVMTMJGNAU6F", "length": 31777, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு கடிதம்", "raw_content": "\nமூங்கில் இசை கலைஞர்கள் »\nநான் எழுதும் முதல் கடிதம். எப்படி இருக்கிறீர்கள் எங்களூர்ப் பெண் அருண்மொழி எப்படி இருக்கிறார்கள் எங்களூர்ப் பெண் அருண்மொழி எப்படி இருக்கிறார்கள் அஜிதன் சூழலியல் படிப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்.\nஇந்த கடிதம் நீளமாகப் போகுமென்று நினைக்கிறேன். உங்கள் நேரம் மிகவும் முக்கியமானது என்று தெரியும். மானசீகமாகப் பல நாட்களாக உங்களுடன், உங்கள் எழுத்துக்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். ஒரு கடிதம் எழுதினால்தான் என்ன என்று தோன்றியதால், இக்கடிதம். உங்கள் நேரத்திற்கு நன்றி.\nஉங்களுடைய அந்த விகடன் கட்டுரை மூலமாகவே நான் உங்களை அறிந்தேன். அந்த கட்டுரையை படித்து அந்த நாள் முழுதும், அதை மீண்டும் படித்தும், மற்றவர்களுக்கு படித்துக் காட்டியும் கழித்தோம். பள்ளித் தலைமையாசிரியையான என் அம்மாவும் (சிவாஜி ரசிகை), மின்வாரிய ஊழியரும், தொழிற்சங்க செயலருமான என் அப்பாவும் (எம்ஜிஆர் ரசிகர் என்று தோன்றும்) மிகவும் ரசித்தனர் ஆனால், ஆராதனை அல்லது அவதூறு என்று பழகிவிட்ட நம் மக்கள் அதை எப்படி எடுத்துக்கொல்வார்களோ (தட்டச்சுப் பிழையல்ல ஆனால், ஆராதனை அல்லது அவதூறு என்று பழகிவிட்ட நம் மக்கள் அதை எப்படி எடுத்துக்கொல்வார்களோ (தட்டச்சுப் பிழையல்ல) என்ற பயமும் இருந்தது. அதுவே நிகழ்ந்தது வருத்தமென்றாலும், அந்த நிகழ்ச்சி நீங்கள் இணையத்தில் விஸ்வரூபம் எடுக்கக் காரணமாய் அமைந்ததால் மகிழ்ச்சியே\nசில அறிவியல் கட்டுரைகள், நேர்காணல்களை எழுதியுள்ளேன். என் பெயரிலேயே வெளியானவை மிகச்சில. அவற்றில் ஒன்றின் சுட்டி கீழே:\nபீட்டர் கேரட்ஸன், அமெரிக்க விமானப்படையின் எதிர்காலத் தொழில்நுட்பத்தலைவர். விண்வெளிக்கற்கள் பூமிமேல் விழுந்து பேரழிவு ஏற்படும் நிலைவந்தால், உலகத்தைக் காக்க அமைக்கப்பட்ட அவசர அணித்தலைவர். அற்புதமான மனிதர்.\nஇந்தியாவின் எரிபொருள் பற்றாக்குறையை சரி செய்ய, தொலை நோக்குப்பார்வையுடன் அவருடன் சேர்ந்து எழுதிய, நாளிதழில் ஒரு முழுப்பக்கம் வரக்கூடிய கட்டுரை, வேறொரு அரசியல் காரணத்திற்காக, அடுத்த நாளே அவசரமாக 500 வார்த்தைகளில் நேர்காணலாக வெளியானது.\nபீட்டர் கேரட்ஸன் எழுதிய விண்கற்கள் Vs. பூமி கட்டுரையின் சுட்டி இங்கே\nஎன் மகளுக்கு பனி மனிதன் சொல்ல ஆரம்பித்துள்ளேன். அவள் கண்களில் தெரியும் ஆச்சர்ய அனுபவம், என்னை அந்த உலகுக்கே கொண்டு செல்கிறது குழந்தைகளுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் ஒரு சிறந்த பரிசு அது.\nஉங்கள புத்தகங்களைப் படித்துவிட்டு பின்னர் கட்டுரைகளைக்கு வரலாம் என்றுதான் நினைத்தேன், உங்கள் கட்டுரைகள்தான் வழிவிடவில்லை கடந்த 1 வருடத்தில் நீங்கள் எழுதி நான் இன்னும் படித்திராத கட்டுரைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். உங்கள் வலைத்தளத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது மகிழ்ச்சியுடன் செலவிட்டுக்கொண்டு இருக்கிறேன். புத்தகங்களையும�� வரவழைத்துப் படித்துக்கொண்டிருக்கிறேன்.\nஉண்மையைச் சொல்பவனுக்கு ஊரெல்லாம் எதிரி என்ற நிலையில், எந்த ஒரு அமைப்பின்/கழகத்தின் சார்போ, ஆதரவோ இல்லாமல் முடிந்தவரையில் சரியென்று நினைப்பதை எழுதுவது இப்போது அபாயகரமான வேலையாகிவிட்டது. இன்றைய சூழலில் ஒரு தமிழ் எழுத்தாளனின் ஆகக்கூடிய உச்சம் நீங்கள் என்றே தோன்றுகிறது. நேர்மை, வரலாற்று நோக்கு, அனுபவம் செறிந்த இளம்பருவம், கற்பனை வளம், எழுத்து வசியம் இவை அனைத்தும் அற்புதமாக கூடிவந்திருக்கும் தமிழ் எழுத்தாளனின் இன்றைய உச்சம்.\nஎந்த அளவிற்கு உங்கள் எழுத்துக்களைப் பிடிக்க ஆரம்பித்து விட்டதென்றால், எனக்கு சுயம் இல்லையா, எதற்காக இவர் சொல்லுவதை எல்லாம் நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கேள்வி எழும் வரை அதனால், இணையத்தில் உங்கள் மேல் வரும் முடிவற்ற அவதூறுகளை தினமும் ஆர்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன் அதனால், இணையத்தில் உங்கள் மேல் வரும் முடிவற்ற அவதூறுகளை தினமும் ஆர்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன் ஒரு நிலையில், உங்களையும், உங்கள் எழுத்துக்களையும் பொதுவாக எப்படி தூற்றுகிறார்கள் என்று தெரிந்துவிட்டது ஒரு நிலையில், உங்களையும், உங்கள் எழுத்துக்களையும் பொதுவாக எப்படி தூற்றுகிறார்கள் என்று தெரிந்துவிட்டது. அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அடிப்படை, காழ்ப்பும், முன்முடிவுகளும்தான் என்றே உணர்ந்தேன். (நீங்கள் ஒரு இந்து மத அடிப்படைவாதி, பிற மதங்களை வெறுப்பவர், இந்தியமக்களை அமைதிப்படுத்த தேசிவவாத்தை முன் வைக்கிறீர்கள், கம்யூனிசத்தை எதிப்பதால் பிற்போக்குவாதி, காந்தியை முன்வைப்பதால் காந்தியைப் பிடிக்காதவர்கள் (அவரு அம்பேத்கர திட்டினாருல்ல. அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அடிப்படை, காழ்ப்பும், முன்முடிவுகளும்தான் என்றே உணர்ந்தேன். (நீங்கள் ஒரு இந்து மத அடிப்படைவாதி, பிற மதங்களை வெறுப்பவர், இந்தியமக்களை அமைதிப்படுத்த தேசிவவாத்தை முன் வைக்கிறீர்கள், கம்யூனிசத்தை எதிப்பதால் பிற்போக்குவாதி, காந்தியை முன்வைப்பதால் காந்தியைப் பிடிக்காதவர்கள் (அவரு அம்பேத்கர திட்டினாருல்ல) உங்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும், திரைப்படத்திற்கு வந்துவிட்டதால் நீர்த்து விட்டீர்கள்…)\nஇப்போதெல்லாம், உங்கள் மீது வீசப்படும் அவதூறுகள் மீது எந்த ஆர்வமும் இல்லை, ஏதாவது புதிதாகச்சொல்கிறார்களா என்று மட்டுமே பார்க்கிறேன். பெரும்பாலும் அப்படி எதுவும் காணக்கிடைப்பதில்லை. மாறாக, எப்போதுதான் நேர்மையாக விவாதிக்கக் கற்றுக்கொள்வோமோ என்று அயர்ச்சியாக இருக்கிறது. மெதுவாக மாறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.\nமிகச்சில விஷயங்களில் நான் உங்கள் கருத்துக்களிலிருந்து சற்றே வேறு படுவதாகத் தோன்றுகிறது. அதில் ஒன்று இங்கே:\nஇயற்கையுடன் மற்ற மிருகங்கள் ஒத்து வாழ, மனிதன் மட்டும் முரண்பட்டு நிற்கிறான் என்ற கருத்து.\nமனிதன் இயற்கையை ஒரு இனம் புரியாத வெறியுடன் நுகர்ந்து அழித்துக்கொண்டிருப்பதாகவே எனக்கும் படுகிறது. இது வெறும் புலம்பலில்லை. கார்பன் காலடித்தடம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதுதான் அதிகம். உள்ளூரில் பார்த்தால், சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை நாம் படுத்தும் பாட்டைக் கண்டால் தெரியும். நுட்பமான பல பறவைகளும், விலங்குகளும், பல நூற்றாண்டுகளாக கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வரும் பறவைகளுமாய் இயற்கை வனப்புடன் இருந்த இடம், இன்று சென்னை நகரின் பொறுப்பற்ற செயல்பாட்டாலும், நுகர்வு கலாச்சாரத்தாலும், குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படும் இடமாகிவிட்டது.\nஇந்த உலகமே என்னுடையது, நானே நுகர்ந்து அழிப்பேன் என்ற எண்ணம் அப்பட்டமான சுயநலமாகத்தெரிந்தாலும், ஒரு சந்தேகம்:\nநேர்மையாக வாழும் விலங்குகளைப் படைத்த இதே இயற்கைதானே மனிதனுக்கு இவ்வளவு சுயநலமும் தீமையை விரும்பும் குணமும் கொடுத்திருக்கிறது அவனும் இந்த விளங்க இயலா இயற்கையின் விளையாட்டினால்தானே உருவாக்கப்பட்டான் அவனும் இந்த விளங்க இயலா இயற்கையின் விளையாட்டினால்தானே உருவாக்கப்பட்டான் மற்ற விலங்குகளை எல்லாம் தனக்கு அடிமையாக்கி தான் சரியென்று நினைப்பதையே எல்லாவற்றின் மீதும் திணிக்க முடிந்த வல்லமையை, இதே இயற்கைதானே மனிதனுக்குத் தந்திருக்கிறது மற்ற விலங்குகளை எல்லாம் தனக்கு அடிமையாக்கி தான் சரியென்று நினைப்பதையே எல்லாவற்றின் மீதும் திணிக்க முடிந்த வல்லமையை, இதே இயற்கைதானே மனிதனுக்குத் தந்திருக்கிறது அப்படியானால், அவன் மட்டும் எப்படி இயற்கையின் விதிகளில் இருந்து முரண்படுகிறான் என்பது விளங்கவில்லை. தங்கள் கருத்தை அறிய ஆவல்.\nஉங்களின் நீயா நானா உரையாடல்:\nஉங்கள் எழுத்த��� பளபளக்கும் கூரிய தங்க வாள், நினைத்ததை கச்சிதமாக முடிக்கும் திறன் கொண்டது. ஆனால், நீங்கள் நல்ல பேச்சாளர் அல்ல என்று சொல்லிவந்திருக்கிறீர்கள். அதனால், நீங்கள் நேரில் வந்து பேசப்போகிறீர்கள் என்றதுமே, இது தேவையா என்று தோன்றியது. ஆனாலும், அந்த நிகழ்ச்சியில், ஒரு கண்ணியமான எழுத்தாளராக, நிதானமாக விவாதிப்பவராக, தெளிவாகப் பேசினீர்கள் (நல்ல வேளை, உங்கள் பேச்சு, அட்டைக் கத்தி இல்லை, ஒரு இரும்பு வாள் என்று சொல்லலாம்)\nஅறம் சிறுகதையில் தொடங்கி, கோட்டிவரை ஒரு மகத்தான சிறுகதை காட்டாறில் வேகமாய், சுகமாய் இழுத்துச்செல்லப்படுவதாய் உணர்கிறேன். இக்கதைகள் முன் வைக்கும் மனிதம் உணர்ச்சிகரமாய் ஆயிரமாயிரம் மக்களை சென்றடைவதையும், அவர்கள் உங்களுக்கு எழுதும் கடிதங்களையும், அவர்கள் வாழ்வில் பார்த்துக்கொண்டிருக்கும் உன்னதமான மனிதர்களை கவனித்துக் கண்டுகொள்வதையும் பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சோற்றுக்கணக்கைப் படித்த பிறகு என் வாழ்வில் எனக்குச் சோறிட்ட பலரும் நினைவுக்கு வந்து இத்தனை நாள் இவர்களை எப்படி நினைக்காமல் இருந்தேன் என்று கூச வைத்தார்கள்.\nவணங்கான் மேலேறி அமர்ந்த பின்பு, யானை அதிர்ந்து நடந்த போது, நானே யானை மேலமர்ந்து போவது போல், என் கால்கள் அதிர்ந்தன என் சிறு வயதில், யானை மீதேறிய அந்த நிகழ்வு, 25 வருடங்களுக்குப் பிறகு துல்லியமாக நினைவுக்கு வந்தது\nஒவ்வொரு கதையப் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஏராளமான சம்பவங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. உங்களை நேரில் பார்க்க வேண்டும், உங்களுடனும், உங்கள் நண்பர்களுடனும் மழைக்காடுகள், ஆறுகள் என்றெல்லாம் சுற்றித்திரிய வேண்டும் ஆசை. பார்க்கலாம், எனக்கு கொடுத்துவைத்திருக்கிறதா என்று\nநீங்கள் தனியார் பேருந்திலோ, அரசாங்க விரைவு பேருந்திலோ சென்னை செல்வதாக படிக்கும் போது கொஞ்சம் படபடப்பு எழுகிறது. (சென்னை மெட்ரோ தான் இன்று இந்தியாவின் #1 சாலைக்கொலை நகரம்- வருடத்திற்கு 1000 உயிரிழப்புகள்).\nநீங்கள் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து உங்கள் படைப்பூக்கம் இப்போது போல் நீண்டகாலம் கொழுந்துவிட்டெரிய வேண்டிக்கொள்கிறேன்.\nPS: எழுதி முடித்தபின் படித்துப் பார்க்கும்போது, என்னைவிட வயதும், அனுபவமும் முதிர்ந்த யாரோ ஒருவர் எழுதியதைப் போல இருக்கிறது ஒரு வேளை, இதைக் கண்டுதான் வசவு மருதப்பாட்டா ‘கிழடுதட்டிய’ என்று ஏமாந்துவிட்டாரோ\nஇக்கடிதத்தை உங்கள் வலைத்தளத்தில் வெளியிட நினைத்தால் ‘என்னைப்பற்றி’ என்ற தலைப்பில் வரும் பத்திகளை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் நேரத்திற்கு மீண்டும் நன்றி\nமன்னிக்கவும். நீங்கள் ஒருமாதம் முன்பு எழுதிய கடிதத்துக்கு இப்போது பதில் போடுகிறேன். அப்போது சிறுகதை மனநிலை. வேறெதையுமே எழுத மனம் குவியாத நிலை. அந்த வேகத்தில் நிறைய கடிதங்களைப் பின்னர் விரிவாக எழுதலாமென்று விட்டுவிட்டேன். இப்போதுதான் ஒவ்வொன்றாக பதில் எழுதுகிறேன்\nநீங்கள் எழுதிய பிரியமான வரிகளுக்கு நன்றி. பொதுவாக ஒரு மர்ம வைத்திய நம்பிக்கை உண்டு. ஒரு உழிச்சில் அல்லது பிழிச்சிலுக்குப் பின் நோயாளிக்கு வலி வந்தாகவேண்டும். இல்லாவிட்டால் மர்மத்தை உழிச்சில் தீண்டவில்லை என்றுதான் பொருள். அதேபோலத்தான் எழுத்தும். இந்த அளவுக்காவது எதிர்வினை வரவில்லை என்றால் எழுதுவது எவரையும் தீண்டவில்லை என்றல்லவா பொருள் அதைப்பற்றி நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. பொருட்படுத்தும்படியான எதிர்வினைகளுக்கு எப்போதுமே பதில் அளிக்கிறேன்.\nசிலகருத்துக்கள் சீண்டும் தன்மை கொண்டவை என்பதை நான் அறிவேன். இசைவுத்தன்மை [கன்ஃபார்மிட்டி] கொண்ட கருத்துக்களைவிட இக்கருத்துக்களே சிந்தனைகளை தூண்டுகின்றன. ஏன் இப்படிச் சிந்திக்கக்கூடாது, வரலாற்றையும் வாழ்க்கையையும் இப்படி நோக்கக்கூடாது என்று அவை கேட்கின்றன. நம் சூழலில் பெரும்பாலானவர்கள் அப்படி எதையும் படித்தவர்களோ கேட்டவர்களோ அல்ல. நாலுபேருக்கு நல்லதாக படும் விஷயங்களை உரக்கச்சொல்லும் மேடைப்பேச்சுக்கே பழகியவர்கள். ஆகவே அத்தகைய கருத்துக்களால் புதிய சிந்தனைகளை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக கொந்தளிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஐநூறு பேர் என்றால் ஐந்து பேர் புதிதாகச் சிந்திக்கவும் கூடும். அவர்களுக்காகவே இக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன\nTags: வாசகர் கடிதம், வாசிப்பு\nகருநிலம் - 4 [நமீபியப் பயணம்]\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51\nநற்றிணையில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021000-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/4602/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-04-22T00:16:16Z", "digest": "sha1:PAMVHEQ7AON3YJPALWZ26ZUAFI7OLB2O", "length": 8106, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதலைவா - கதை என்ன\nசமூக பொறுப்பு எதுவுமின்றி கூத்தும் கும்மாளமுமாய், வெளிநாட்டில் படித்து வரும் கதாநாயகன், அங்கேயே காதலும் கொள்\n2 +Vote Tags: புனைவு நகைச்சுவை\nகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13\n - அநுசாஸனபர்வம் பகுதி – 50\nஅநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் சியவனர்\nஇப்படியும் சில மனிதர்கள் “எப்படிடா 5000 ரூபாய் பணம் கேட்டான்னு எடுத்துக் கொடுத்தேன்னு சொல்றே” “வேற என்னடா பண்றது. குழந்தைக்கு உட��்பு சரியில… read more\nகாஞ்சனா 3 – விமரிசனம்\nநடிகர் ராகவா லாரன்ஸ்நடிகை வேதிகாஇயக்குனர் ராகவா லாரன்ஸ்இசை டூபாடு – எஸ்.தமன்ஓளிப்பதிவு வெற்றி– – —-ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீ… read more\nமெஹந்தி சர்க்கஸ் – விமரிசனம்\n– —நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்நடிகை சுவேதா திரிபாதிஇயக்குனர் சரவண ராஜேந்திரன்இசை ஷான் ரோல்டன்ஓளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்——\b… read more\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஎழுதிய சில குறிப்புகள் 2.\nஎழுதிய சில குறிப்புகள் .\nமக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை \nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் ….\nநம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது \nஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம்.\nவைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்.\nமோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன \nகட்டையன் என்கிற சின்னச்சாமி : KRP Senthil\nஅப்பாவின் (T)ரங்குப் பெட்டியின் இரகசியங்கள் : விசரன்\nபுனைவாகிப்போன நினைவுகள் : narsim\nபரிசல்காரனின் நிராகரித்தலின் வலி : பரிசல்காரன்\nஅட்ரா....அட்ரா....அட்ரா....மாநகர பேருந்து : VISA\nநினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் 1 : கார்த்திகைப் பாண்டியன்\nதுப்பறியும் காந்த் : சிநேகிதன்\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் : செந்தழல் ரவி\nஏதாச்சும் வழி இருக்கா : முரளிகண்ணன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1125749.html", "date_download": "2019-04-22T00:13:20Z", "digest": "sha1:WBAB4NYQOIESRCX2ADBJD5P7OJC4QYED", "length": 12004, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஒருதலைக்காதல் விவகாரம் – தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி உயிரிழப்பு..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஒருதலைக்காதல் விவகாரம் – தீ வைத்து எர���க்கப்பட்ட மாணவி உயிரிழப்பு..\nஒருதலைக்காதல் விவகாரம் – தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி உயிரிழப்பு..\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி. இவரது மகள் சித்ராதேவி (வயது14). 9-ம் வகுப்பு மாணவியான இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது26) என்ற வாலிபர் கடந்த 16-ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.\nதீயில் கருகிய மாணவி சித்ராதேவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சித்ராதேவி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.\nசித்ராதேவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்தது தொடர்பாக பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சித்ராதேவி காதலிக்க மறுத்ததால் பாலமுருகன் இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது.\nமாணவி சித்ராதேவியை பாலமுருகன் ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் சித்ராதேவி காதலை ஏற்க மறுத்ததுடன், தொடர்ந்து பின்தொடர்ந்து வந்த பாலமுருகன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட பாலமுருகன் ஜாமீன் வந்ததும், பழிவாங்கும் வகையில் இந்த கொடூரத்தை செய்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் 2 தடவைக்கு மேல் போட்டியிட தடை சட்டம்- பிப்.27-1951..\nசிரியாவில் ராணுவம் ரசாயன குண்டு வீச்சு- 21 பேர் பலி..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவ��ானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/03/blog-post_4706.html", "date_download": "2019-04-22T00:05:43Z", "digest": "sha1:HKEAQDZUD524QKTVO7NZXLRPZFLBJO6N", "length": 27177, "nlines": 337, "source_domain": "www.tamilvaasi.com", "title": "விஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி, பொது, வீடியோ\nவிஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ\nகருணாநிதி இதுவரை ஒரு ஏழை மாணவனுக்கு உயர் கல்வி கொடுத்திருப்பாரா; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக்கியிருப்பாரா; உங்களுக்கு கிடைத்திருக்கும் வேட்பாளர், உங்கள் பிள்ளைகளின் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., கனவுகளை நிறைவேற்றுவார். கொளத்தூர் தொகுதி இனி, கல்வியாளர்கள் தொகுதியாக மாறிவிடும் மகத்தான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. ஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க 60க்கும், 63க்கும் பேரம் பேசி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். அது குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளும் கூட்டணி. அதற்கு கொள்கை கிடையாது.\nஅ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி மக்களுக்கான கூட்டணி. தமிழகத்தை ஊழல் மாநிலமாக மாற்றி கொள்ளை அடித்து வரும் தி.மு.க., கூட்டணியை தோல்வி அடையச் செய்யவும், நமது கூட்டணியை மாபெர��ம் வெற்றி பெறச் செய்யவும் நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.\nஅ.தி.மு.க.,வுடனான கூட்டணி, ஆட்சியில் பங்கு கேட்பதற்காக வைத்த கூட்டணி இல்லை. மக்கள் நன்மைக்காகவும், ஊழல் ஆட்சியை ஒழிக்கவும் அமைத்த கூட்டணி. என் மானசீகக் குருவான எம்.ஜி.ஆர்., வளர்த்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளேன். தேர்தல் கமிஷன் ஒரு சாராருக்காக செயல்படுகிறது என்று கூறும் தி.மு.க., தலைவருக்கு, தேர்தல் கமிஷனையே ஆட்டி வைக்கும் சக்தி காங்கிரசிடமே உள்ளது என்பது தெரியும். கடந்த முறை நீங்கள் வெற்றி பெற்றதற்கு தேர்தல் கமிஷன் உதவியாக இருந்ததா கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது வேட்டி, சேலை, சுடுகாட்டு உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடுத்த தி.மு.க., அரசு, அந்த குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் தற்போது தி.மு.க.,வில் இணைந்தவுடன் ஊழல் மறைந்துவிட்டதா கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது வேட்டி, சேலை, சுடுகாட்டு உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடுத்த தி.மு.க., அரசு, அந்த குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் தற்போது தி.மு.க.,வில் இணைந்தவுடன் ஊழல் மறைந்துவிட்டதா எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கூறும் அரசு, ஒரு இனமே அழிந்த போது, அமைதியாக இருந்தது. தற்போது எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாகிவிட்டது. ஊழல் ஆட்சி ஒழிய, அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்று பேசினார்.\nடிஸ்கி: எனக்கென்னவோ, விஜயகாந்த் போதையில பேசுற மாதிரி தான் தெரியுது.\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரியுமே தவிர நாட்டு மக்களிடம் நடிக்கத் தெரியாது.\nஆனால் திமுக கூட்டணியில் உள்ளவர்கள் நாட்டு மக்களிடம் நன்கு நடிக்கத் தெரிந்தவர்கள். இதனால்தான் கருணாநிதி இது எனக்கு கடைசி தேர்தல் என கூறி ஒவ்வொரு முறையும் தேர்தலில் நிற்கிறார்.\nகட்சியில் இருந்து விலகி விடுவதாக கூறுவாறே தவிர விலகமாட்டார். ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக எதையும் துணிந்து செய்வார்.\nகருணாநிதியின் குடும்பமே கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் ஒரு குடும்பத்துக்கு சொந்தமாக இருக்க வேண்டுமா அல்லது தமிழக மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டுமா அல்லது தமிழக மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டுமா என வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.\nநாட்டு மக்களுடனும், கடவுளுடனும் தான் கூட்டணி என கூறிய நமது கேப்டன் விஜயகாந்த், அதிமுகவோடு கூட்டணி சேர காரணம் உண்டு.\nகேப்டன் விஜயகாந்த தனித்து நின்று போட்டியிட்டு வாக்குகளை பிரித்தால் எளிதாக வெற்றி பெற்று குளிர்காயலாம் என திமுக நினைத்தது. அதனால்தான் திமுகவுக்காக தனது நிலையை மாற்றி அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.\nநெல்லிக்குப்பத்தில் அமைத்த பஸ் நிலையம் கூட பயன்படவில்லை. பண்ருட்டியில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை வெற்றி பெற செய்தால் சொந்த செலவில் பெண்கள் கல்லூரி, கிராமப் பகுதியில் மருத்துவ வசதி, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு அளித்து இலவச தையல் இயந்திரம் அளிக்கப்படும்.\nமாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, முந்திரி, பலா தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றார் பிரேமலதா.\nமற்றவர்கள் உன்னை புகழ வேண்டும்,உன்னையே நீ புகழ கூடாது.\nதலையை வெட்ட, வெட்டக் கருப்பு நாக்கை நீட்டுது. அது என்ன\nமுந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: மிளகாய்\nமுந்தைய விடுகதையின் பதிவை பார்க்க: நல்வாக்கு நாட்டின் செல்வாக்கு\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி, பொது, வீடியோ\nஎல்லாம் சரிதான் சார்.இலவசங்களை அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கிற யாரும் இந்த நாட்டின் கல்வி,பொருளாதாரம்,வேலை வாய்ப்பு,விலைவாசி,வாழ்க்கையின் நிலையற்ற தன்மை போன்ற பல விஷயங்களை நினைத்துப் பார்ப்பது இல்லையே அது ஏன் என்பது இன்னும் விளங்காத புதிராகவே/\nஎல்லா அரசியவாதிகளும் நன்றாக தான் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி கொள்கின்றனர் . இது எலோருக்கும் பழகி போச்சு .இம் விஜயகாந்த் கல்யாண போட்டோவை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கு நன்றி\nஇவரும் தேர்ந்த அரசியல் வாதியாக வளர்ந்து வருகிறார். ஜனங்களுக்கு நல்லது செய்தால் யாரானாலும் வரவேறகலாம்.\nஅவர் சாதாரணமாப் பேசினாலே, போதையில பேசுர மாதிரி தான் இருக்கு பாஸ்\nதண்ணி போட்டுகிட்டா நின்று கொண்டு இவ்வளவு நேரம் பேச முடிய���முன்னா இது போதைதான்:)\nதமிழக முதல்வர் குரல் கூடத்தான் கர கரன்னு இருக்குது\nஎனக்கென்னமோ பிரேமலதா பேசுறத விட விஜயகாந்த் பேசுவதுதான் நல்லா கேட்குது\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவிஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ\nமதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு\nநடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்க...\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150...\nஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\nஇந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ\nசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/books_main.asp?cat=20&page=5", "date_download": "2019-04-22T00:22:15Z", "digest": "sha1:22EYQMYM7R3QWJL37B6AJMVC7PQKZLTA", "length": 12268, "nlines": 224, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Devotional Books | Science Books | Literature Books | History Books", "raw_content": "\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய ���லை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nஔவையார் அருளிய அறநெறி அமுதம் – 2\nவண்டல் தஞ்சை வட்டார எழுத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/76160/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-2-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-1-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-04-22T00:21:25Z", "digest": "sha1:NH7D7DXXDFR5ZRCIML6CKDO22C3QUP4R", "length": 8993, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nமாணவி ஸ்வகா. முதல் – மந்திரிக்கு எழுதிய கடிதம். ————————————— கொழிஞ்சாம்பாறை: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் ஸ்வகா (வயது 16). அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கேரளாவில் பெய்த பலத்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. பலகோடி இழப்பு ஏற்பட்டத்தையொட்டி அரசு பெரும் தொகை எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில் கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு பல்வேறு இடங்களில�� இருந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் மாணவி […]\nகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13\n - அநுசாஸனபர்வம் பகுதி – 50\nஅநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் சியவனர்\nஇப்படியும் சில மனிதர்கள் “எப்படிடா 5000 ரூபாய் பணம் கேட்டான்னு எடுத்துக் கொடுத்தேன்னு சொல்றே” “வேற என்னடா பண்றது. குழந்தைக்கு உடம்பு சரியில… read more\nகாஞ்சனா 3 – விமரிசனம்\nநடிகர் ராகவா லாரன்ஸ்நடிகை வேதிகாஇயக்குனர் ராகவா லாரன்ஸ்இசை டூபாடு – எஸ்.தமன்ஓளிப்பதிவு வெற்றி– – —-ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீ… read more\nமெஹந்தி சர்க்கஸ் – விமரிசனம்\n– —நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்நடிகை சுவேதா திரிபாதிஇயக்குனர் சரவண ராஜேந்திரன்இசை ஷான் ரோல்டன்ஓளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்——\b… read more\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஎழுதிய சில குறிப்புகள் 2.\nஎழுதிய சில குறிப்புகள் .\nமக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை \nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் ….\nநம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது \nஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம்.\nவைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்.\nமோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன \nஇன்னுமொரு புதிய பதிவர் : ஆசிப் மீரான்\nவாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம் : அபிஅப்பா\nபுரசைவாக்கம் நெடுஞ்சாலை : ஜி\nஜாதகம் : கார்த்திகைப் பாண்டியன்\nபுகைப்பதை நிறுத்த சுஜாதா சொல்லும் வழிமுறைகள் : சுஜாதா\nண்ணா பார்ண்ணா சிரிக்கறான் : அதிஷா\nஒரு துண்டுக் கவிதை : இரா.எட்வின்\nஅவள் அப்படித்தான் : பார்வையாளன்\nஎதிரிகள் சாகவில்லை : VISA\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183332", "date_download": "2019-04-22T01:00:12Z", "digest": "sha1:QFGMRMFVXK5SW4NJM3WVIGCS4HIVDCSA", "length": 7358, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "விக்கி லீக்ஸ்: ஜூலியன் அசாஞ்சே இலண்டனில் கைது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் விக்கி லீக்ஸ்: ஜூலியன் அசாஞ்சே இலண்டனில் கைது\nவிக்கி லீக்ஸ்: ஜூலியன் அசாஞ்சே இலண்டனில் கைது\nபிரிட்டன்: கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்ட, அசாஞ்சே, தற்போது மீண்டும் பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.\nஅமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த ஏராளமான இரகசிய ஆவணங்களைத் தன் இணையத்தளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியவர். இதன் மூலம் உலகளவில் கவனிக்கப்பட்ட அசாஞ்சே பல நாட்டு அரசுகளின் கண்டனங்களுக்கு ஆளானார்.\nஆனால், அசாஞ்சேவுக்கு உலகளவில் மனித உரிமை ஆர்வலர்களின் பெரும் ஆதரவு கிடைத்தது. நவம்பர் 2010-ஆம் ஆண்டு ஸ்வீடன் நீதிமன்றம், இவரை பாலியல் குற்றவாளியாக அறிவித்தது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த அசாஞ்சே, தான் வெளியிட்ட ஆவணங்களால் பாதிக்கப்பட்டவர்களின் பொய் குற்றச்சாட்டு இதுவெனக் கூறினார்.\nஅவரை கைது செய்ய அமெரிக்கா முயற்சித்த நிலையில், இலண்டனில் உள்ள ஈகுவேடார் தூதரம் அவருக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்தது. இதனால் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஈகுவேடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டார். ஆயினும், தற்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nPrevious article30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த சூடான் அதிபர் கைது\nNext articleரந்தாவ்: 20,793 வாக்காளர்கள் தங்களின் பிரதிநிதியை தேர்வு செய்ய உள்ளார்கள்\nபிரெக்சிட் : 3-வது முறையாக பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்தது\nபிரெக்சிட்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் பிரிட்டன் நாடாளுமன்றம்\nஇந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது\nபாரிஸின் வரலாற்று மரபுச் சின்னம் தீயில் சேதமடைந்தது\nசிங்கையில் அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ்ப் பணிகள்\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\nகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் க���யம் – நாடெங்கும் ஊரடங்கு\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149196.html", "date_download": "2019-04-22T00:51:31Z", "digest": "sha1:T3T6BXYRKIGTTDNY44IMC7Q4IM6OGGDP", "length": 10590, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீர் – பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஆளுங்கட்சி தலைவர் பலி…!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீர் – பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஆளுங்கட்சி தலைவர் பலி…\nகாஷ்மீர் – பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஆளுங்கட்சி தலைவர் பலி…\nபடுகாயமடைந்த இரண்டு போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nகாஷ்மீரில் பட்டபகலில் ஆளுங்கட்சி தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #kashmir #Pulwamaattack #GhulamNabiPatel\nபெங்களூரு மைதானத்துக்குள் கொடிகள், பதாகைகள் எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு..\nபூநகரி முழங்காவில் பகுதி பாடசாலைகளுக்கு வடக்கு கல்வி அமைச்சர் கள விஜயம்..\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித��திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1161235.html", "date_download": "2019-04-22T00:10:09Z", "digest": "sha1:M4AEATGPZ4Q3P5IRUORYOZ2DRBC4Z3KA", "length": 17799, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை..!! (முழுமையான விபரம் வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nநாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை..\nநாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை..\nநாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 21 பேர் பலியாகியுள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது .\nவெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக 105 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 4,708 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதனால் 14,437 குடும்பங்களைச் சேர்ந்த 55, 553 பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு அவர்கள் 265 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை தொடர்வதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அமலநாதன் குறிப்பிட்டார்.\nபுத்தளம், கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் குருணாகல் மாவட்டங்கள் அதிக பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளன. புத்தளம் மாவட்டத்தில் 10,001 குடும��பங்களைச் சேர்ந்த 35,951 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 8997 குடும்பங்களைச் சேர்ந்த 36, 598 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 8578 குடும்பங்களைச் சேர்ந்த 33, 358 பேரும், கொழும்பில் 4,779 குடும்பங்களைச் சேர்ந்த 18,885 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 3,085 குடும்பங்களைச் சேர்ந்த 11,107 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,580 குடும்பங்களைச் சேர்ந்த 6,147 பேரும், கேகாலை மாவட்டத்தில் 1,514 குடும்பங்களைச் சேர்ந்த 5,686 பேரும், காலி மாவட்டத்தில் 489 குடும்பங்களைச் சேர்ந்த 1908 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதே வேளை கண்டி, நுவரெலியா, பதுளை, முல்லைத்தீவு, மொனராகலை, மாத்தறை, மாத்தளை, வவுனியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமலைப்பாங்கான பிரதேசங்களில் மண் ஈரப்பதன் காரணமாக மண் சரிவு அபாயம் அதிகம் காணப்படுகின்றது. மண்சவுகள் அதிகம் பதிவாகியுள்ள இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை , காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.\nநூறு மில்லி மீற்றரை அண்மித்த மழை வீழ்ச்சி சில பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. அதன்படி அதி கூடிய மழை வீழ்ச்சியாக கம்பஹா மாவட்டத்தில் 78 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது. இதே வேளை யட்டியாந்தோட்டையில் 75.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் , குருணாகல், மஸ்கெலியா, குளியாபிட்டிய, பிபிலி ஆகிய பிரதேசங்களில் 50 – 100 மி.மீ பதிவாகியுள்ளது.\nகடும் மழை நீடிக்குமானால் களுகங்கை, மஹா ஓயா மற்றும் அத்தனுகல ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர் நிலையிலேயே காணப்படும் நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் இரு தினங்களுக்கு காற்றின் வேகமானது புத்தளம் தொடக்கம் அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு , காலி வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோ மீற்றர் வரையில் வீசக்கூடும். கடும் மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nநிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் ஏனைய அடிப்படை தேவைகளுக்காக 38 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. களுத்துறை, இரத்திரனபுரி, கேகாலை, காலி, மாத்தறை, கம்பஹா, புத்தளம், குருணாகல் மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக முப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக 118 படகுகள், 7 ஹெலிகொப்டர்கள், 25 டிரக் வாகனங்கள் என்பனவும் குறித்த பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nரஷிய ஒலிம்பிக் வீராங்கனைக்கு நாய்க்குட்டியை நேரில் பரிசளித்த ஜப்பான் பிரதமர்..\nபேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன அலுவலகமொன்றுக்கு சீல்..\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமன���்\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/12/7.html", "date_download": "2019-04-22T01:09:14Z", "digest": "sha1:OWO7OVIA2UGUUE5ITZUX43WJ7NNXDY3Q", "length": 22950, "nlines": 406, "source_domain": "www.cablesankaronline.com", "title": "இசையெனும் “ராஜ” வெள்ளம்.-7 ~ Cable சங்கர்", "raw_content": "\nராஜா ஒரு பாஸ்டென்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம்.. இல்லை என்றும் தான் ஒரு பியூச்சர் டென்ஸ் என்று பதிலளித்திருக்கும் படம் தான் நந்தலாலா. படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இளையராஜாவின் பின்னணியிசைதான் என்பதை உலகில் உள்ள அத்துனை ரசிகர்களும் ஆமோதித்துக் கொண்டிருப்பதே அதற்கு சாட்சி.. இசையருவி நிகழ்ச்சியில் ராஜாவுடனான பேட்டியையும் நந்தலாலா படத்தின் பின்னணியிசை கோர்வையை உங்களுக்கு அளிப்பதில் சந்தோஷப்படுகிறேன்.\nஇப்போது கேட்டாலும் தாலாட்டு பாட நானும் பாடலை கேட்டால் குபுக்கென கண்ணீர் வழிந்தோடுகிறது. பின்னணியிசை மொத்தமும் தரவிறக்கம் செய்ய.. http://www.backgroundscore.com/2010/11/nandhalala-score.html\nராஜா என்றும் இசையின் ராஜா\nநன்றி நன்றி மற்று ஒரு முறை ராஜா பற்றி பதிப்பு\nராஜா என்றும் என்றென்றும் ராஜாதி\n இனி அவர் இடத்தைப்பிடிக்க யாராலும் முடியாது \nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஇசையருவி பேட்டியில் பல இடங்களில் ஆங்கிலத்தில் பேசியிருப்பார். அதனால் அவர் சொல்ல வந்த விசயம் கொஞ்சம் தடைப்பட்டதென்னவோ உண்மை...... அவரின் பேச்சை வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த எனக்கு சில இடங்களில் ஏமாற்றமே........\nவீடியோ எதுவும் வேலை செய்யவில்லை.\nசிவா என்கிற சிவராம்குமார் said...\nராஜா இல்லாத நந்தலாலா இந்த அளவுக்கு கண்டிப்பா தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது\nஅப்புறம் நேத்து உங்களை \"சினி சிட்டி\"ல பார்த்தேன் தல... \"உன்னைப் பார்த்த பின்பு நான்\" பாட்டை ரொம்ப ரசிச்சு பாடிகிட்டு இருந்தீங்க... அதான் தொல்லை பண்ணல... அதும் இல்லாம என்னை எப்படி அறிமுகப் படுத்துரதுன்னு தெரியல :-(\n//ராஜா ஒரு பாஸ்டென்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம்.. இல்லை என்றும் தான் ஒரு பியூச்சர் டென்ஸ் என்று பதிலளித்திருக்கும் படம் தான் நந்தலாலா//\n\"படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்\"\nநந்தலாலா வியாபார ரிப்போர்ட் சீக்கிரம் பதிவிடுங்கள்...\nராஜா... ராஜான்னு சொல்லறீங்களே... அதான் முடியாட்சியெல்லாம் இப்ப இல்லையே...\nHello.. video not avialbleன்னு வருது... லிங்க் சரியா கொடுக்கவும்\nசமீப காலமாக ராகதேவனின் இசை அவ்வளவாக பேசப்படவில்லை என்று சிலர் குறைகூறிக் கொண்டு இருந்தார்கள், இது ராகதேவனின் வெறியர்களாகிய எங்களுக்கும் ஒரு குறையாகவும் சற்று வருத்தமாகவும் இருந்தது, இதற்கெல்லாம் தனது இசையால் பதிலடி கொடுத்து தன்னை யாரென்று மீண்டும் நிருபித்துவிட்டார் இசைஞானி....சிறந்த படைப்பும் கதைக்களமும் அமைந்தால் இசையில் என்றுமே தன்னை யாரும் அசைக்க முடியாது என்பது இசைஞானியின் பலம்...\nஎன் தளத்திற்கு வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி சார்,\nதொடரட்டும் உங்கள் பொன்னான பணி\n//வீடியோ எதுவும் வேலை செய்யவில்லை//\n//Hello.. video not avialbleன்னு வருது... லிங்க் சரியா கொடுக்கவும்//\n//இப்போது கேட்டாலும் தாலாட்டு பாட நானும் பாடலை கேட்டால் குபுக்கென கண்ணீர் வழிந்தோடுகிறது.//\nஇந்தப் பாடலைக் கேட்கும்போது நம்மையறியாமல் கண்கள் குளமாவதைத் தடுக்க முடியாது, அந்தளவுக்கு நெகிழ்ச்சியும் உணர்வுகளும் கலந்து நம்மை\nஉருக்கமாய் உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார் ராகதேவன் பாடல்களுக்கு இடையே வரும்( interlude) இசை கூட நம்மை ஏதோ செய்கிறது,மற்றொன்று ராகதேவனின் குரல்,இந்தப் பாடலை ராஜாவைத்தவிர வேறு பாடகர்கள் பாடினால் இந்தளவுக்கு நம்மை உருக்கமாய் நெகிழவைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான், அந்தளவுக்கு ராஜாவின் குரலும் ஜீவனும் நம்மை கட்டிப்போடுகிறது. அதுவும் தாயைப் பற்றிய பாடல் என்றால் கேட்கவே வேண்டாம் ராஜா ராஜாதான் அன்றும் இன்றும் என்றும்....\n// இப்போது கேட்டாலும் தாலாட்டு பாட நானும் பாடலை கேட்டால் குபுக்கென கண்ணீர் வழிந்தோடுகிறது //\n// தாலாட்டு பாட நானும் //\nஅது தாலாட்டு கேட்க நானும்...\nநான் மற்றவர் கருத்துக்களிலிருந்து வேறுபடுகிறேன். இப்படத்தின் பிண்ணனி இசை இளையராஜாவின் வளமை போல சில இடங்களில் முன்னணி இசையாக ஒலித்தது. அதே சமயம், இந்த இசைக் கோர்வைகளை, சில கொரியப் படங்களிலும், சீனப் படங்களிலும் நான் முன்னமே கேட்டிருந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. படமே தழுவல்தான் என்பதால், இசையும் தழுவலாக இருந்துவிட்டால்தான் என்ன என்று சமாதானமாயிற்று. கொஞ்சம் மென்மை இழையோடியிருக்கலாமோ\nஅஹா.. போன் பேசியதற்கு மிக்க நன்றி..\nசுமமர் இசை தெரியாத யாரோ ஒருவர் சொன்னதை இங்கு சொல்லாதீர்கள். படகோட்டி.. அப்படி உணர்ந்தால் கொஞ்சம் ப்ரூவ் செய்யுஙகளேன். நாங்க்ளும் உலக இசையை கேட்டதாயிருக்கும்.\nமனிதர் உணர்ந்துகொள்ள மனித ஆற்றல் அல்ல அதையும்தாண்டி ............\nlistening hearing தான் இப்போதுள்ள இசை ஆனால் நம்மாளுது feeling இப்போ புரியுதா ஏன் காலத்தை வென்று இபோதும் அவரது பாட்டுகள் ஏன் ரசிக்ன்றோம் என்று\nlistening hearing தான் இப்போதுள்ள இசை ஆனால் நம்மாளுது feeling இப்போ புரியுதா ஏன் காலத்தை வென்று இபோதும் அவரது பாட்டுகள் ஏன் ரசிக்ன்றோம் என்று\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nசனிக்கிழமை சாயங்காலம் 5 மணி\nசினிமா வியாபாரம் 2 வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-30-%E0%AE%AA/", "date_download": "2019-04-22T00:00:27Z", "digest": "sha1:YMZ7E7MR4N6NS2KKWCIX3O755HZMQAQY", "length": 6819, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தீபிகா திருமணத்திற்கு 30 பேர்களுக்கு மட்டுமே அழைப்பு | Chennai Today News", "raw_content": "\nதீபிகா திருமணத்திற்கு 30 பேர்களுக்கு மட்டுமே அழைப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nதீபிகா திருமணத்திற்கு 30 பேர்களுக்கு மட்டுமே அழைப்பு\nபிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் திருமண தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டபோதிலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த திருமணத்திற்கு வெறும் 30 பேர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தனது திருமணத்திற்கு வரும் உறவினர்கள் யாரும் செல்போன் எடுத்து வர வேண்டாம் என தீபிகா கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதங்களின் திருமணம் நிகழ்வு சமூக வலைத்தளங்கள், செய்தி நிறுவனங்களுக்கு பிரபலப்படுத்த விரும்பவில்லை என தீபிகா தெரிவித்துள்ளனர்.\nதீபிகா திருமணத்திற்கு 30 பேர்களுக்கு மட்டுமே அழைப்பு\nஆப்கானிஸ்தானில் 1000 பள்ளிகள் திடீர் மூடல்: மாணவர்கள் தவிப்பு\nநாளை மூன்றாவது டெஸ்ட் போட்டி: பதிலடி கொடுக்குமா இந்தியா\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: ரஜினி, கமல் இரங்கல்\nமாணவி சஹானாவுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-04-22T00:45:36Z", "digest": "sha1:N6ATFTHJKCFEJ4CGI6K3XTTRRSIPHM5F", "length": 6098, "nlines": 159, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வேலை தேடுபவர்களுக்கு உதவும் இணைதளங்கள் | Chennai Today News", "raw_content": "\nவேலை தேடுபவர்களுக்கு உதவும் இணைதளங்கள்\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nவேலை தேடுபவர்களுக்கு உதவும் இணைதளங்கள்\nஅரசு வேலைகள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள உதவும் வெப்சைட்டுகள் :\nவேலை தேடுபவர்களுக்கு உதவும் இணைதளங்கள்\nகால பைரவர் அம்சமாக விளங்கும் சுயம்புலிங்கம்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: ரஜினி, கமல் இரங்கல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/12/air-asia.html", "date_download": "2019-04-22T01:01:52Z", "digest": "sha1:5625BUXPL2NOVXLKBUD5A2LYJKEIABRN", "length": 15899, "nlines": 267, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )", "raw_content": "\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nநம்மில் சிலர் கிராமத்தில் மாட்டு வண்டியில் பயணித்திருப்போம். மாடுகளின் கழுத்தில் பூட்டப்பட்ட அந்த மணியின் ஜல் ஜல் ஒலியும், டுர் டுர் என அந்த மாட்டை விரட்டும் மாட்டுக்காரனின் ரீங்காரமும்.. க்ளக் க்ளக் என்று கேட்கும் குளம்படிச் சத்தமும், மேடு பள்ளங்களில் குலுக்கல்களும் அருமை எனும் ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாது. அந்த இனிமையான பயணத்தை அனுபவிக்க நிச்சயம் இந்த தலைமுறையினருக்கு கொடுத்து வைக்கவில்லை..\nஅது சரி விஷயத்துக்கு வருவோம்.. மாட்டு வண்டி தெரியும், அதென்ன பறக்கும் மாட்டு வண்டி என்று கேட்கிறீர்களா நம்ம ஏர் ஏசியா விமானத்தை தாங்க அப்படி சொன்னேன். நானும் எத்தனையோ ஊருல எவ்வளவோ பிளைட்டுல ஏறியிருக்கேன்.. ஆனா இந்த மாதிரி ஒரு அனுபவம் எந்த பிளைட்டுலையும் கிடைச்சதில்ல..\n\"Now Everyone Can Fly\" என்பது ஏர் ஏசியாவின் முத்திரை வாக்கியம். நடுத்தர மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டுமென மற்ற விமான சேவைகளை விட குறைவான கட்டணத்தில் இயக்கப்படும் நோக்கத்திற்கு என் பாராட்டுகள்.. ஆனால் அதற்காக இவர்கள் தரும் தரம் குறைந்த சேவைகளை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது..\nஒரு சாதாரண பேருந்தில் இருப்பதை விட மிக மிக நெருக்கமான இருக்கைகள், கால்களை நீட்டுவதற்கு தேவையான லெக் ரூம் குறைவு. மூன்று மணி நேரத்திற்கும் மேற்பட்ட பயணத்திற்கு ஏற்ற சொகுசு இருக்கைகள் இல்லாதது..வெளிநாட்டு விமானங்களில் கூட வீடியோ வசதியின்மை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் மலேசியா விமான தளத்திலிருந்து வெளியே வர சுமார் அரை மணி நேரம் நடந்து தான் வெளிவர வேண்டும்.\nஉள்நாட்டு விமானங்களில் குடிக்கும் தண்ணீருக்கு காசு வாங்குவதை ஏற்றுக் கொள்ளலாம்.. ஆனால் சர்வதேச விமானங்களில் பொதுவாக தண்ணீரும், ஏதாவது சிறிய அளவு உணவும் கொடுக்கப்படும். ஆனால் இங்கே குடிக்கும் நீருக்கே பணம் கொடுக்க வேண்டியுள்ளது வருந்தத்தக்கது. ( நான் சொல்வது எகானமி கிளாஸ் என்று சொல்லப்படும் கடைநிலை சேவைகளைப் பற்றி ) .\nஇத்தனை சிரமங்களுக்கு இடையிலும் நமக்கு ஆறுதல் அளிப்பது அவ்வப்பது குறுக்கும் நெடுக்குமாய் நம்மை கடந்து செல்லும் எழில் கொஞ்சும் விமானப் பணிப்பெண்கள் மட்டுமே..\nநண்பரே... ‘ஏர் ஏசியா’ ஏழைகளின் எள்ளுருண்டை.\nஎன்னப்பா நண்பனின் அம்மணிக் காற்று வீசுகிறதா ##குறுக்கும் நெடுக்குமாய் விமானப் பணிப்பெண்கள்##\nஎள்ளுருண்டை ஓகே.. ஆனா கிள்ளுக்கீரையாக மனம் ஒப்பவில்லை..\nஎழில் மேடம் - ஹி ஹி ஹி.. நாங்க எல்லாம் ஒரே குட்டை தானே..\nமச்சி....அம்மணிகள் இருப்பதால் சகித்து கொண்டேன்...\nஅதிலும் அப்போ ஒரு கருப்பு அம்மணி என்னமாய் மேக்கப் பண்ணி இருந்தது...இன்கிட்டும் அன்கிட்டும் நடந்ததில் கலைந்தது அவளின் மேக்கப் மட்டுமல்ல...என் இதயமும் தான்...(\nமேக்கப் கலைந்தவுடன் அம்மணியின் சுய ரூபம் பார்த்து நாம் பயந்தது வேறு விசயம்...)\n//இன்கிட்டும் அன்கிட்டும் நடந்ததில் கலைந்தது அவளின் மேக்கப் //\nமச்சி, அந்த மேக்கப் கலைந்தது கூட ஏசி சரியா போடதனால தானே\n//மேக்கப் கலைந்தவுடன் அம்மணியின் சுய ரூபம் பார்த்து நாம் பயந்தது வேறு விசயம்.//\nநந்திதா தாஸ் மாதிரி இருக்கிறா அப்புடின்னு தாங்கள் சொன்னதா ஞாபகம்.. ;-)\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nCZ 12 - சைனீஸ் சோடியாக் - திரை விமர்சனம்\n2012 -சிறந்த 10 பாடல்கள்\nஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் ..\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nபயணத்தின் சுவடுகள்-5 (மை டியர் மலேசியா)\nபயணத்தின் சுவடுகள்-4 (மை டியர் மலேசியா)\n ( ஒரு நட்பின் கதை )\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : அழுக மாங்கா பச்சடி - கீதா ரெங்கன் ரெசிப்பி.ரெஸிப்பி\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/04/irritating-ads.html", "date_download": "2019-04-22T00:52:59Z", "digest": "sha1:OZ5KYCKEAAWXSGWG6PXPSNJ3WW2MPGQV", "length": 16639, "nlines": 307, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: கடுப்பேத்துறார் மை லார்ட்..!", "raw_content": "\nஐ.பி.எல் போட்டிகளின் இடையே ஒளிபரப்பப்படும் சில விளம்பரங்கள் பார்த்தபோது கடுப்பேற்றிய சில விளம்பரங்கள் இவை.\nவிளம்பரம்1 : அமேசான்... கணவன் மனைவி இருவரும் அமர்ந்து கிரிக்கெட்டை ரசித்துக் கொண்டே தங்களுக்குள் பெட் (Bet) வைத்துக் ��ொள்கிறார்கள். சிக்ஸ் அடித்தாலோ, அல்லது பவுண்டரி அடித்தாலோ மனைவி தான் விரும்பிய பொருள் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். அவுட் ஆகிவிட்டால் கணவன் தனக்கு இஷ்டமானதை வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் மனைவி வென்று பேக், ஷூ, போன்றவற்றை ஆர்டர் செய்கிறார். தான் ஜெயித்தால் கேமிங் கன்சோல் ஒன்று வாங்க விரும்பிய கணவன் ஒவ்வொரு முறையும் தோற்க, ஒரு முறை விக்கெட் விழுகிறது. சந்தோஷத்தில் வெற்றிக் குறியிட்டு கணவன் அதைக் கொண்டாட அம்பயரோ அதை நோ-பால் என அறிவிக்கிறார். கணவனின் சில நொடி சந்தோஷங்களை பார்த்துக் கொண்டிருந்த அந்த மனைவி இப்போது அந்தத் தோல்வியை கொண்டாடும் விதமாக \"யெஸ்\" என்று பொறாமையுடன் கூறி ஆனந்தப்படுகிறார்.\nவிளம்பரம் 2: ஹேவல்ஸ் மிக்ஸி... கணவன் சாப்பிடுவதற்காக டேபிளில் அமர்கிறான். மனைவி அவன் தட்டில் இட்டிலிகளை வைக்கிறாள். அதைப் பார்த்ததுமே அவன் \"சாப்டா இருக்கு இட்லி\" என்று பாராட்டுகிறான். பின் இட்டிலிக்கு தொட்டுக் கொள்ள அந்த மனைவி கொஞ்சம் சாம்பார் ஊற்ற முகம் வாடும் கணவன் தன்னுடைய அம்மா தனக்கு பல வித சட்னி செய்து கொடுத்ததை நினைவு கூர்ந்து கொண்டே இட்லியை உண்கிறான். அந்த பாராட்டை ரசிக்காத மனைவி உள்ளே சென்று மிக்ஸியை எடுத்து வந்து அவன் முன்னே வைத்துவிட்டு \"பல வகை சட்னி அரைக்க தேவையான பொருட்கள் இங்கே இருக்கு. அரைச்சுக்கோங்க\" என்று கூறிவிட்டு எதிரில் அமர்ந்தவாறே \"சட்னியா, பத்னியா(மனைவியா)\" என்று கேட்பது போல் முடியும். கடைசியில் \"Respect Woman\" என்ற வாசகம் வேறு.\nமேற்சொன்ன இரண்டு விளம்பரமுமே ஆண்-ஆதிக்கம் (ஆதிக்கம் செய்யப்படும் ஆண்கள் எனக் கொள்க ) நிறைந்த விளம்பரங்கள்.. வியாபார உக்தி என்று கொண்டாலும் மீடியாவில் வரும் இதுபோன்ற விளம்பரங்களால் இன்றைய இளைய தலைமுறை பெண்களின் மனப்பாங்கு மாறுவது மிகச் சாதாரணமாய் நிகழ்வது தவிர்க்க முடியாததாகிறது..\nநல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் இறுதியில்.... பகிர்வுக்கு நன்றி\nசிந்தனைக்கு உரிய வரிகள் நண்பரே\nசங்கம் அமைச்சுடலாமா... போராடலாமா... வாங்க ஆவி...\nநம்ப ரெண்டு பேர் மட்டும் சேர்ந்து சங்கம் அமைச்சா எப்படி ஸார்.. கூட்டம் சேர வேண்டாமா\nதிண்டுக்கல் தனபாலன் April 27, 2014 at 8:14 AM\nRespect Man என்று இனி வருங்காலத்தில் வரலாம்...[\nஇன்னும் ஐ.பி.எல்லில் ஒரு மேட்ச் கூட பார்க்கவில்லை\nபல விளம்பரங்கள் ர���ம்பவே கஷ்டப்படுத்துகின்றன ஆவி - ஹேவல்ஸ் - இன்னுமொரு விளம்பரமும் உண்டு - சட்டையை Iron செய்து தரும்படி வரும்....\nஇஸ்த்ரி-ஸ்த்ரி விளம்பரம் தானே.. ஒரு முடிவோட தான் இப்படியெல்லாம் எடுக்கறாங்க போல..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - அரிமா நம்பி (Music Review)\nஆவி டாக்கீஸ் - வடகறி (Music)\nஆவி டாக்கீஸ் - தெனாலிராமன்\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - நான் சிகப்பு மனிதன்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nஆவி டாக்கீஸ் - மான் கராத்தே\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : அழுக மாங்கா பச்சடி - கீதா ரெங்கன் ரெசிப்பி.ரெஸிப்பி\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/27/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26461/%E0%AE%B0%E0%AF%8246000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T01:03:49Z", "digest": "sha1:LOB56Z3AKUPNXVUXRU66JP4EABPJXKIK", "length": 15393, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரூ.46,000 கோடியில் ஆயுதங்கள், ஹெலிகொப்டர்கள் கொள்முதல் | தினகரன்", "raw_content": "\nHome ர��.46,000 கோடியில் ஆயுதங்கள், ஹெலிகொப்டர்கள் கொள்முதல்\nரூ.46,000 கோடியில் ஆயுதங்கள், ஹெலிகொப்டர்கள் கொள்முதல்\nசீன நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்கொள்ள விரைவான திட்டம்\nஇந்திய கடற்படைக்கு ரூ.21,000 கோடி செலவில் 135 ஹெலிகொப்டர்களும் இராணுவத்துக்கு சுமார் ரூ.25,000 கோடி செலவில் சிறிய ரக பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களும் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சு சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.\nபாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புத் துறை கொள்முதல் குழு (டிஏசி) கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஇதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடற்படைக்கு இரண்டு வகையான ஹெலிகொப்டர்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.\nஅதில் 111 கடற்படை பயன்பாட்டு ஹெலிகொப்டர்களும் , 24 கடற்படை பல்திறன் கொண்ட ஹெலிகொப்டர்களும் வாங்கப்படவுள்ளன.\nஇதில் பயன்பாட்டு ரக ஹெலிகாப்டர்களானது தாக்குதல் நடவடிக்கைகளில் மட்டுமல்லாமல் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.\nஇந்தபயன்பாட்டு ஹெலிகொப்டர் கொள்முதலானது வெளிநாட்டு பாதுகாப்புத் தளவாட நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படும் முதல் திட்டமாகும். இந்தத் தயாரிப்புத் திட்டம் \"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டதாகும்.\nமற்றொரு ரகமான பல்திறன் கொண்ட ஹெலிகொப்டர்களானது, எதிரிகள் நீர்மூழ்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தக் கூடியதும் பல்வேறு பணிகளில் பயன்படுத்தக் கூடிய திறன் கொண்டதுமாகும்.\nஇந்த ஹெலிகொப்டர்கள், போர்க் காலத்தில் முன்னணியில் பயன்படுத்தப்படும் போர்க் கப்பல்களில் ஓர் அங்கமாக இருக்கும்.\nசீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் தடையின்றி உலவி வரும் நிலையில், அதை எதிர்கொள்ளக் கூடிய திறன் தேவையான ஒன்றாக உள்ளதால் இந்த ஹெலிகொப்டர்களின் தேவை அவசியமாகிறது.\nகடற்படையில் பயன்படுத்தப்படும் ஹெலிகொப்டர்கள், இராணுவம் மற்றும் விமானப் படையில் பயன்படுத்தப்படுவதைக் காட்டிலும் கடினத் தன்மை கொண்டதாக இருக்கும். கடலின் உப்புக் காற்றை எதிர்கொள்ளும் வகை���ில் அதன் பெயிண்ட் பூச்சுகள் இருப்பதுடன் அதன் ரேடார் மற்றும் ஆயுதங்களும் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.\nஇது தவிர, குறைந்த தூரத்திலான இலக்குகளை செங்குத்தாகச் சென்று தாக்கும் திறன் கொண்ட 14 ஏவுகணை தளவாட அமைப்புகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 10 ஏவுகணை தளவாட அமைப்புகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளன. இவை கப்பல்களுக்கு எதிரான ஏவுகணைகளை தகர்க்கும் திறன் கொண்டதாகும். இந்தத் தளவாடக் கொள்முதல்கள், போர்க் கப்பல்களின் தற்காப்பை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கும்.\nஇதனிடையே, ரூ.24,879.16 கோடி செலவில் இராணுவத்துக்கும் தளவாடங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புத் துறை கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்தக் கொள்முதலில் 155 மில்லி மீட்டர் குண்டுகளை பயன்படுத்தக் கூடிய சிறிய ரக 150 பீரங்கிகளும் அடங்கும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த பீரங்கிகளுக்கான கொள்முதல் செலவு ரூ.3,364.78 கோடியாகும்.\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வடிவமைக்கப்பட்ட இந்த பீரங்கிகள் அந்த அமைப்பால் பரிந்துரைக்கப்படும் நிறுவனங்களாலேயே தயாரிக்கப்படும்.\nகடற்படையில் உள்ள பழைய ஹெலிகொப்டர்களுக்கு மாற்றாக புதிய ஹெலிகொப்டர்கள் வாங்கவும் பல்வேறு பணிகளிலும் பயன்படுத்தக் கூடிய வகையிலான ஹெலிகொப்டர்களை வாங்குவதன் மூலமாக பலத்தை அதிகரிக்கவும் மத்திய அரசை கடற்படை வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபலியானோர் குடும்பங்களுக்கு ரூ. ஒரு இலட்சம்(மட்டக்களப்பு விசேட, வெல்லாவெளி...\nஎகிப்து ஜனாதிபதி சிசியின் பதவியை நீடிக்க வாக்கெடுப்பு\nஎகிப்து ஜனாதிபதி அப்தெல் பதாஹ் அல் சிசியின் ஆட்சி நீடிக்கலாமா என்பது...\nலிபிய திரிபோலி நகரில் உக்கிர மோதல் வெடிப்பு\nலிபியாவில் ஐ.நா ஆதரவு அரசு கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக பதில்...\nஇறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணப் பணிகள்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பிரதேசத்தின் பிரதான போக்குவரத்துப்...\nஅமெரிக்கதலைவர்களை வசைபாடும் வட கொரியா\nஅமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டனை, வட கொரியாவின் மூத்த...\nவியட்நாம் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா\nவியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டொலர்கள் மதிப்பில் செலவு...\nகொழும்பு, மட்டக்களப்பு, கடுவாப்பிட்டிய மற்றும் தெஹிவளை போன்ற இடங்களில்...\nமூவினங்களும் பங்கேற்ற சித்திரைப் புத்தாண்டு விழா\nகண்டி திகன பகுதியிலுள்ள துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2019-04-22T00:16:01Z", "digest": "sha1:4TOSBYXLDSLEDQ4MR5CO44UPRFTU6TNL", "length": 6732, "nlines": 106, "source_domain": "www.tamilarnet.com", "title": "வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு - TamilarNet", "raw_content": "\nவழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு\nவழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு\nதிருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா வழக்குடன் தொடர்புடைய ஒருவர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத நிலையில் இம்மாதம் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முஹித் இன்று உத்தரவிட்டாடுள்ளார்.\nஆணைச்சேனை, மூதூர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசந்தேக நபர் கடந்த வருடம் அரை கிலோ கேரளா கஞ்சா வைத்திருந்தமை தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்த நிலையிலே கிண்ணியா பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nPrevious வவுனியாவில் பரபரப்���ை ஏற்படுத்திய கும்பல்\nNext இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/tamil/koda-kodi-sthothiram/", "date_download": "2019-04-22T01:17:08Z", "digest": "sha1:ROYQUBI5UO62T5LVX7TZSZK7P6UECIYL", "length": 6063, "nlines": 175, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Koda Kodi Sthothiram - கோடாகோடி ஸ்தோத்திரம் - Lyrics", "raw_content": "\nKoda Kodi Sthothiram – கோடாகோடி ஸ்தோத்திரம்\nஇராஜாதி ராஜன் தேவாதி தேவன்\n1. பரிசுத்தவான்கள் சபை நடுவே\nதிருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்\nகர்த்தர் கிருபை என்றும் உள்ளதே\n3. குருவி பறவை வானம்பாடியே\nஆடை ஆகாரம் தேவை எல்லாம்\n5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்\nகருத்துடன் பாடி நன்றி கூறுவோம்\nதேவ குமாரன் வந்திடும் நாள்\nதுய முகம் கண்டு கெம்பீரிப்போம்\n← Kuyavane Kuyavane – குயவனே குயவனே படைப்பின்\tYesu En Parikari Inba – இயேசு என் பரிகாரி →\nEn Uyarntha Kamalaiye – என் உயர்ந்த கன்மலையே\nEn Snegame – என் ஸ்நேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-04-22T01:06:13Z", "digest": "sha1:VJLTI3XO2LYKDIZBT64JOGWHL5ZPIQYN", "length": 15308, "nlines": 94, "source_domain": "makkalkural.net", "title": "ஜெயலலிதாவுக்கு சிகிச்சை விவகாரம்: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு – Makkal Kural", "raw_content": "\n»பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை விவகாரம்: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மனு தாக்கல் செய்தது. ஆனால், விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.\nஅப்போலோ தாக்கல் செய்த மனுவில், ஜெயல‌லிதா சிகிச்சை குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்கள் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கில் ச‌சிகலாவும் எதிர் மனுதார‌ராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மனு, நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ண‌ன் ராமசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.\nஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையிலேயே ஆணையம் செல்கிறது என்றும், அப்போலோ-விற்கு அதன் கருத்துக்களை சொல்ல ஒவ்வொரு கட்டத்திலும் உரிய அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது என விளக்கமளித்தார். மேலும், ஆணையத்தின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்த பிறகு, அதில் உள்ள பரிந்துரைகளை பொறுத்து அப்போலோ வழக்கு தொடராலாம் என்றும், விசாரணையின் தொடக்க நிலையில் தொடரப்பட்ட வழக்கை அனுமதிக்கக்கூடாது என்றும் வாதிட்டார்.\nதமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் விசாரிக்க அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அரசின் விளக்கத்தை அளிக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.\nஅனைத்து தரப்பு விளக்கத்தையும் பதிவு செய்த நீதிபதிகள், அவற்றை பதில் மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தமிழக அரசு பதிகளிக்க உத்தரவிட்டு வழக்கை இம்மாதம் 15ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.\nசென்னை–மதுரை அதிவேக ரெயில் அடுத்த வாரம் இயக்கம்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை,டிச.6– சென்னை–மதுரை இடையே 7 மணி நேரத்தில் பயணம் செய்யும் தேஜஸ் ரெயில் அடுத்த வாரம் முதல் இயக்கப்படுகிறது. சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற் சாலையில் அதிவேகம் மற்றும் நவீன வசதிகள் கொண்ட தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. தேஜஸ் ரெயிலில் ஜி.பி.எஸ். கருவி, வை–பை வசதி, சி.சி. டி.வி., கண்காணிப்பு கேமரா, தானியங்கி கதவுகள், கம்ப்யூட்டர்களுக்கு தேவையான சார்ஜிங் போன்ற வசதிகள் ரெயில் உள்ளது. […]\nபொள்­ளாச்சி பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கு சி.பி.ஐ.க்கு மாற்­றம்: தமி­ழக அரசு அர­சா­ணை\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, மார்ச் 14– பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 19 வயது மாணவியிடம் முகநூல் மூலம் பழகி, பாலியல் தொல்லை தந்து அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட ஒரு பெண், பொள்ளாச்சி கிழக்கு காவல��� நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பொள்ளாச்சி […]\nகர்நாடகாவில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி\nShare on FacebookShare on TwitterShare on Linkedin மாண்டியா,நவ.24– கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இன்று மதியம் பாண்டவபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று […]\nபுதுச்சேரி ஆரோவில்லில் 3 ஆயிரம் பேர் மாரத்தான் ஓட்டம்: நடிகை அமலாபால் 21 கி.மீ. தூரம் ஓடினார்\nபார்லிமெண்ட் தேர்தல் : அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனு அளிக்க 14–ந் தேதி வரை காலஅவகாசம்\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/nridetail.php?id=12460", "date_download": "2019-04-22T00:36:24Z", "digest": "sha1:PMFTBSFTI4YQSQT7ZM3PM6LISMW5WVEN", "length": 8826, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "திரைகடல் ஓடி திரவியம் தேடும் திவ்யா | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அல��� அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிரைகடல் ஓடி திரவியம் தேடும் திவ்யா\nபதிவு செய்த நாள்: மார் 20,2019 18:06\nகிட்டத்தட்ட திவ்யா ஒரு குழந்தை நட்சத்திரம் தான் ஆறு வயதிலிருந்தே பாரம்பரிய சங்கீதம் கற்க ஆரம்பித்து, இன்றுவரை கற்றுக்கொண்டே இருக்கிறார் கனடா- மாண்ட்ரீல் நகரத்தில் வசிக்கும் மும்பை பெண்.\nஇடைவிடாத பயிற்சிகள், கிடைக்கும் வாய்ப்புகளை விடாத புத்திசாலி, கற்றதை தொடர்ந்து பிறருக்கு சொல்லித்தர ஆன்லைன் வகுப்புகள் என நல்ல உழைப்பாளி தானும் ஆன்லைனில் சங்கீதம் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கிறார். கனடாவில் நடக்கும் இசைவிழாக்கள், கோவில் விழாக்கள், சங்கீத கச்சேரிகள் என எங்கும் இவர் சங்கீதத்தைக் கேட்கலாம். இந்தியாவில் இருந்து,பாடகர்கள் இங்கு வந்து நடத்தும் இசைநிகழ்ச்சிகளில் நிச்சயம் பங்குகொள்கிறார்.\nஇந்தியன் ஐடில்,சூப்பர் சிங்கர்,ஐடியா ஸ்டார் சிங்கர் போன்ற நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு, தன்னை நன்கு மெருகேற்றிக் கொண்டுள்ளார். இதில் பெரும்பாலும் வெற்றிகள் என்றே சொல்லலாம். தவிர,ஜிங்கிள்ஸ், நடனம், நாடகங்களுக்கு பின்னணிப் பாடகராகவும், ஐந்து மொழிகளில் பேசவும் பாடவும் செய்கிறார். மேலும் பலமொழிகளில் முயன்றும் பாடிவருகிறார்.\nஇவர் சிறப்பாகக் கருதுவது,கடந்த வருடம் கனடாவில் உள்ள 'இந்திய உயர் ஆணையர் 'இல்லத்தில் சிறப்பு வி���ுந்தினராகச் சென்று பாடியது மறக்கமுடியாத ஒன்று என்கிறார். 2018 ல் கனடா- ஆட்டோவா வில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் பங்குகொண்டு பாடியுள்ளார்.\nதிவ்யாவின் முதல் சொந்தப் பாடல், பிப்ரவரி 15 அன்று வெளியிட்டுள்ளார்.( ரிதம் அண்ட் ப்ளூஸ்). தலைப்பு- 'தேடுவேன்'. சமூகவலை தளங்கள் அனைத்திலும் கேட்கலாம். ஐடுயூன்,அமேசான்,சோனி,கானா,விங்க் போன்ற மியூசிக் ஆப் களில் உள்ளது. இந்த முதல் பாடல் நிறைய பாராட்டுகளையும், பெருமையையும் தேடித் தந்துள்ளது இவருக்கு.\nதொடர்ந்து வெற்றிகளை நோக்கி உழைத்துக் கொண்டிருக்கும் திவ்யாவிற்கு மேலும் பல வாய்ப்புகளும்,வெற்றிகளும் அமைய வாழ்த்துக்கள் \n- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/04/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-04-22T00:46:33Z", "digest": "sha1:6GHQ3JHCMHQEOEKZROWJQKEYBBTEWWGR", "length": 22989, "nlines": 303, "source_domain": "selangorkini.my", "title": "Selangorkini", "raw_content": "ரோஸ்மா கைது செய்யப்பட்டார் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் | Selangorkini\n651,075 கடைகள் மீது சோதனை\nசிலாங்கூர் பக்காத்தான் செயற்குழு தோற்றுவிப்பு\nமேலும் 5 வர்த்தக பங்காளி நிறுவனங்களை பிளஸ் அறிவித்தது\n2019 ஜப்பான் பிரிமியம் உணவு சந்தை: மந்திரி பெசார் வருகை புரிந்தார்\nரோம் சாசனம் அங்கீகரிக்கப்பட்டால் நான்கு குற்றச்செயல்கள் மலேசிய சட்டத்தின் கீழ் வரும்\nதே.மு.வின் “வெட்கம் என்ன தலைவா” தவறான கலாச்சாரத்தை ஏற்படுத்தும்\nபெல்டாவின் கடன் மறுசீரமைப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் -டத்தோஸ்ரீ அஸ்மின்\nஅரசியல் கட்சிக்கு ஆதரவு திரட்ட வெ2.7 பில்லியன் செலவிடப்பட்டது -பெல்டா வெள்ளை அறிக்கை\nபெல்டா வெள்ளை அறிக்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்\nமுதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள துபாய் சென்றார் மந்திரி பெசார்\nநீர் உடன்படிக்கை : அமைதியான முறையில் தீர்வு காண மலேசியாவும் சிங்கையும் இணக்கம்\nரோஸ்மா கைது செய்யப்பட்டார் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்\nசிப்பாங்கிற்கு வருகை புரிவதை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள்\nஞானராஜா மீது மேலும் 68 குற்றச்சாட்டுகள்\nதொழிலாளர் பேருந்து விபத்து: 11 பேர் பலி\nபேருந்தின் பிரேக் பழுதடைந்ததற்கான அறிகுறி இல்லை\nஐ-லைசென்ஸ் முறையை எம்பிஎஸ்ஏ அறிமுகம் செய்தது\nதினசரி பயனீட்டைக் குறைக்க ஆயர் சிலாங்கூர் இலக்கு\n சபாக் பெர்ணத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஏடிஸ் விவகாரம்: பந்திங் சந்தை 3 நாட்களுக்கு மூடப்படும்\nரோஸ்மா கைது செய்யப்பட்டார் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்\nரோஸ்மா கைது செய்யப்பட்டார் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்\nமுன்னாள் பிரதமர் நஜீப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை குற்றஞ்சாட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.\n2009ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் 16ஆம் பிரிவின் கீழ் ரோஸ்மா நாளை குற்றஞ்சாட்டப்படுவார் என்று அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறியது.\nசூரிய கதிர் ஊழல் தொடர்பான இறுதி விசாரணையில் வாக்குமூலம் அளிக்க மதியம் 1.40 மணிக்கு ஆணையத்திற்கு வந்திருந்த ரோஸ்மாவை மதியம் 1.45 மணிக்கு எஸ்பிஆர்எம் கைது செய்தது.\nபின்னர் அவர் எஸ்பிஆர்எம் உத்தரவாதத்தின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.\nமுன்னதாக, ரோஸ்மா மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சட்டத் துறை தலைவரின் அனுமதி பெறப்பட்டதாக எஸ்பிஆர்எம் தெரிவித்தது.\nஞானராஜா மீது மேலும் 68 குற்றச்சாட்டுகள்\nநீர் உடன்படிக்கை : அமைதியான முறையில் தீர்வு காண மலேசியாவும் சிங்கையும் இணக்கம்\nநீலாய், ஏப்.18- உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு (கேபிடிஎன்எச்இபி) நாடு முழுவதிலும் 651,075 வர்த்தக தளங்களில் கடந்த ஆண்டு சோதனை மேற்கொண்டதாக…\nமேலும் 5 வர்த்தக பங்காளி நிறுவனங்களை பிளஸ் அறிவித்தது - 4 days ago\nசெத்தியா ஆலாம், ஏப்.18- வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஓய்வு பகுதிகளின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் மேலும் ஐந்து வர்த்தக பங்காளி நிறுவனங்களை பிளஸ்…\nரோம் சாசனம் அங்கீகரிக்கப்பட்டால் நான்கு குற்றச்செயல்கள் மலேசிய சட்டத்தின் கீழ் வரும் - 4 days ago\nகோலாலம்பூர், ஏப்.18- அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) ரோம் சாசனத்தை நாடு அங்கீகரித்தால், இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனிதாபிமான குற்றங்கள் மற்றும் படையெடுப்பு ஆகிய…\nதே.மு.வின் “வெட்கம் என்ன தலைவா” தவறான கலாச்சாரத்தை ஏற்படுத்தும் - 2 weeks ago\nசிரம்பான், ஏப்.9- ஊழல் மற்றும் நாட்டின் சொத்தை கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தேசிய முன்னணியின் முன்னாள் தலைவர் கொண்டு வந்துள்ள எதிர்மறையான கலாச்சாரம் குறித்து பெர்சத்து…\nபெல்டாவின் கடன் மறுசீரமைப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் -டத்தோஸ்ரீ அஸ்மின் - 2 weeks ago\nகோலாலம்பூர், ஏப். 10- கூட்டுறவு நில மேம்பாட்டு வாரியம் (பெல்டா) நிதி நிறுவனங்களுடனான தனது கடனை மறுசீரமைப்பதற்கு ஏதுவாக அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும் என்று…\nஅரசியல் கட்சிக்கு ஆதரவு திரட்ட வெ2.7 பில்லியன் செலவிடப்பட்டது -பெல்டா வெள்ளை அறிக்கை - 2 weeks ago\nகோலாலம்பூர், ஏப்.10- பொதுத் தேர்தலில் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவு திரட்ட பெல்டாவின் 2.7 பில்லியன் வெள்ளி பயன்படுத்தப்பட்டதாக பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ…\nபெல்டா வெள்ளை அறிக்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் - 2 weeks ago\nசிரம்பான், ஏப்.9- நாடாளுமன்றத்தில் வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள பெல்டா வெள்ளை அறிக்கையில் பெல்டா தோட்ட புதிய வர்த்தக மாதிரி மற்றும் பெல்டா தோட்டக் குடியேற்றக்காரர்களுக்கான…\nபுவி நேரம் : 100 மறுசுழற்சி பைகளை எம்பிஎஸ்ஏ விநியோகித்தது\nமோரிப் கடற்கரை விழாவிற்கு புத்துயிர்\nபண்டார் சாலாக் திங்கி மற்றும் கோல லங்காட் உத்தாரா சிறப்பு வீடமைப்பு திட்டம் -மந்திரி புசார்\nஆட்சிக்குழு உறுப்பினர்: கார் நிறுத்தும் இடம் விவகாரம் குறித்து நஜீப் வெளியிட்ட குற்றச்சாட்டு தவறான தகவல்\nரந்தாவ் இடைத் தேர்தலில் நான்கு முனை போட்டி\nமிஹாஸ் 2019: சிலாங்கூர் பெவிலியனை ராஜா மூடா திறந்து வைத்தார்\nகோபிந்த் சிங்: ஆர்டிஎம் தொடர்ந்து செயல்பட வேண்டும்\nரிம1.5 பில்லியன் வருமான வரியை கட்ட வேண்டும்; ஐஆர்பி நஜீப்பிற்கு கடிதம்\nபேருந்தின் பிரேக் பழுதடைந்ததற்கான அறிகுறி இல்லை\nகேமரன் மலை விவசாயிகள் பகாங் மாநில அரசுக்கு எதிராக கண்டனப் பேரணி\nதொழிலாளர் பேருந்து விபத்து: 11 பேர் பலி\nரோம் சாசனம் அங்கீகரிக்கப்பட்டால் நான்கு குற்றச்செயல்கள் மலேசிய சட்டத்தின் கீழ் வரும்\n2019 ஜப்பான் பிரிமியம் உணவு சந்தை: மந்திரி பெசார் வருகை புரிந்தார்\nமேலும் 5 வர்த்தக பங்காளி நிறுவனங்களை பிளஸ் அறிவித்தது\nசிலாங்கூர் பக்காத்தான் செயற்குழு தோற்றுவிப்பு\n651,075 கடைகள் மீது சோதனை\nபெல்டாவின் கடன் மறுசீரமைப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் -டத்தோஸ்ரீ அஸ்மின்\nஅரசியல் கட்சிக்கு ஆதரவு திரட்ட வெ2.7 பில்லியன் செலவிடப்பட்டது -பெல்டா வெள்ளை அறிக்கை\nதே.மு.வின் “வெட்கம் என்ன தலைவா” தவறான கலாச்சாரத்தை ஏற்படுத்தும்\nபெல்டா வெள்ளை அறிக்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்\nமுதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள துபாய் சென்றார் மந்திரி பெசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-22T01:13:31Z", "digest": "sha1:5DSLIQRCJX637OFVRUNYERCCZJ57INBJ", "length": 11334, "nlines": 165, "source_domain": "www.polimernews.com", "title": "You searched for திருவண்ணாமலை | Polimer News", "raw_content": "\nசித்திரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம்\nதிருவண்ணாமலையில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக வெயிலின் சூட்டை தணிக்கும் வகையில் அரை\nதிருவண்ணாமலையில் களைகட்டியது சித்ரா பெளர்ணமி கிரிவலம்\nதிருவண்ணாமலையில், சித்ரா பெளர்ணமியையொட்டி, கிரிவலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கிரிவலத்தில் பங்கேற்றுள்ளனர். பெளர்ணமி\nதிருவண்ணாமலையில் 18 ஆம் தேதி சித்ரா பவுர்ணமி விழா – பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nமக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா நடப்பதால் விரிவான பாதுகாப்பு\nதிருவண்ணாமலை ஏரிக்கரையில் 15 வயது மதிக்கதக்க சிறுவனின் சடலம் மீட்பு\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆவூரில் 15 வயது மதிக்கதக்க சிறுவனின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது குறித்து\nதிருவண்ணாமலை செங்கம் அருகே பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை\nதிருவண்ணாமலை செங்கம் அருகே பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுக் கிடந்தது குறித்து போலீசார்\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 700 அடி உயர் மலைகளின் மீது பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மலைமீது பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள்\nதிருவண்ணாமலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகம்\nதமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் விற்பனையாவதை தடுக்க போலீசார்\nதிருவண்ணாமலையில் கல்லூரி மாணவர் சாவில் மர்மம் உள்ளதாக கூறி சாலை மறியல்\nதிருவண்ணாமலையில் கல்லூரி மாணவரின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி, உயிரிழந்தவரின் உடலுடன் மாணவர்கள் சாலை மறியலில்\ncollege studentPoliceTiruvannamalaiகல்லூரி மாணவர்சாலை மறியல்திருவண்ணாமலைபோலீசார்\nதிருவண்ணாமலை அருகே தனியார் பள்ளித் தாளாரால் பிரியாணி வாங்க மோட்டார் சைக்கிளில் அனுப்பப்பட்ட மாணவன் பலி\nஜவ்வாதுமலை மீதுள்ள அத்திப்பட்டி பகுதியில் இயங்கி வரும் செயிண்ட். ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள்\nதிருவண்ணாமலையில் பொதுமக்கள் ஆரவாரத்தோடு நடந்த மஞ்சுவிரட்டு\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே மஞ்சுவிரட்டு உற்சாகத்துடன் நடைபெற்றது.கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூரில் 97ஆவது ஆண்டாக\nஅமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுகிறார்கள்\nபெல்ட் அண்ட் ரோடு வர்த்தக மாநாடு ஏற்பாடுகள் மும்முரம்\nநீட் தேர்வுக்கான உடை கட்டுப்பாடு குறித்த சுற்றறிக்கை\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் பட்டாசுகள் அல்ல -மோடி\nமூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது\nசர்வதேச உள்ளரங்கு ஸ்கை டைவிங் போட்டிகள்\n63 பேரை விரட்டி கடித்த வெறி நாய்..\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021001-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:27:46Z", "digest": "sha1:WKT727CRPPFNNRFA67GABAMSRJGE4XFW", "length": 8413, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\n��ுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம்\nகின்னஸ் உலக சாதனைகளின் தமிழ் பேசும் நாயகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம் ரொரென்ரோ குயின்பார்க் மாகாணப் பாராளுமன்றம் முன்பாக நிறைவு பெற்றது.\nஇதுவரை 69 கின்னஸ் சாதனைகளை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத் தமிழ் மகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்களின் மற்றுமோர் உலக சாதனைக்கான முயற்சி நடைபெற்றுக்கொள்ளது.\nஇதுவரை 69 கின்னஸ் உலக சாதனைகளை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத் தமிழ் மகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்களின் மற்றுமோர் உலக சாதனைக்கான முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.\nஇந்த சாதனை முயற்சியானது இன்னுமோர் நோக்கத்திற்காகவும் நிகழ்த்தப்படுகின்றது என்பது மிக முக்கிய விடயமாகும்.\nஉலக சமாதானத்தை வலியுறுத்தியும் உலகின் அனைத்துப் பாகங்களிலும் போர்களை நிறுத்தக் கோரியும் இந்த உலக நாடுகளில் தனது பல்லாயிரம் கிலோ மீற்றர்கள் ஓட்டத்தில் சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து இறங்கியுள்ளார்.\nஉலக நாடுகள் பலவற்றையும் அடுத்து அமெரிக்காவிலும் தொடர்சசியான ஓட்டத்தில் ஈடுபட்ட அ வர் அமெரிக்காவிலிருந்து மொன்றியால் நகருக்கு வந்து சேர்ந்தார்.\nபின்னர் கடந்த வாரம் ஒட்டாவா ஊடாக மார்க்கம் நகருக்கு வந்து அதனை நிறைவு செய்தார்\nஅதனைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை பிற்பகல் மிசிசாகா மாநகரிலிருந்து தனது உலக ஓட்டத்தின் இறுதிப் பகுதியை ஆரம்பித்து ஒன்றாரியோ பாராளுமன்றமான குயின்ஸ்பார்க்கில் 4.00 மணியவில் வ்நதடைவார். அதன் பின்னர் பாராட்டுக் கூட்டமும் வரவேற்பும் இடம்பெறும்.\nஇங்கு காணப்படும் படத்தில் கடந்த வௌளிக்கிழமை மார்க்கம் நகரை வந்தடைந்த போது அவருக்:கு உதவியாக CAMSONICS SECURITY CAMERAS நிறுவன அதிபர் திரு ரஜீவ் செபராஜா மொன்றியால் நிறுவன அதிபர் திரு ராஜ்கோபால் முத்தையா மற்றும் கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர் என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் உடன் ஓடுவதையும் காணலாம்.\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=16214", "date_download": "2019-04-22T00:21:33Z", "digest": "sha1:OOJLNYDU4HFO2BR5EWZRQUBFRCTROG3X", "length": 17319, "nlines": 132, "source_domain": "www.lankaone.com", "title": "பிரித்தானியாவில் ஒக்‌ஷ�", "raw_content": "\nபிரித்தானியாவில் ஒக்‌ஷ்பேட் நகரிலே உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் மாவீரர் நாள் 2017\nதம் இளமைக்காலத்தை எமக்காக உகந்தளித்த வீரமறவர்களின் நாள்... மாவீரர் நாள்\nமொழியாகி எங்கள் மூச்சாகி நாளை\nவழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்\nவிழி மூடி இங்கு துயில்கின்ற வேங்கை\nஇழிவாக வாழோம் தமிழீழப் போரில்\nஎமது சுகந்திரம் வேண்டி இந்த உலகத்தை துறந்து இனிமையான உணர்வுகளை துறந்து மண்ணுக்காக எம் மக்களுக்காக எம் மக்களின் வாழ்விற்காக தங்கள் உயிர்களையும் ஈர்ந்த மாவீரர்களுக்காக நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் தேசிய நினைவேந்தல் தினத்தையொட்டி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தாயக மீட்புக்கான விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவு கூருகின்றனர்.\nஅந்த வகையில் பிரித்தானியாவில் ஒக்‌ஷ்பேட் நகரிலே உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரித்தானிய கொடியினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொருமியமும் வணிக முயற்சிகளின் பிரதி அமைச்சர் வடிவேலு சுரேந்திரன் அவர்கள் ஏற்றி வைக்க அதனை தொடந்து தமிழீழ தேசிய கீதம் இசைக்கப்பட தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ நிதி துறையின் பொறுப்பாளர் பாலதாஸ் அவர்களின் துணைவியார் போராளி மலரினி ஏற்றி வைத்தார்\nஅதனை தொடர்ந்து ஈகைச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையனியின் சிறப்பு தளபதி ஜெயார்த்தன் அவர்கள் ஏற்றி வைத்தார் அதனை தொடர்ந்து துயிலுமில்ல பாடல் இசைக்கப்பட ஏனையோரும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\nஇதனை தொடர்ந்து இதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதிப்பிற்குரிய பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமார் அவர்களின் மாவீரர் நாள் தொடர்பான அறிக்கையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர்கள், முதியோர் அமைச்சர் மதிப்பிற்குரிய பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வாசித்தார். அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் தடா சந்திரசேகரன் அவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பின் வழக்கறிஞ்ஞர் எழில் சந்திரசேகர் (இந்தியா) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.\nஇதனை தொடர்ந்து எழுச்சி பாடல்கள், நடனம், பேச்சு, கவிதை, என ஏராளமான நிகழ்வுகள் இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வினை புரட்சி அவர்கள் தொகுத்து வழங்கினார்.\nமேலும் இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், முன்னால் போராளிகள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.\nஅங்கு வந்திருந்த அனைவரிடமும் தமது சொந்த மண்ணில் வந்து தமது பிள்ளைகள் உறவுகளுக்கு தமது கண்ணீர் அஞ்சலியினை செலுத்திய உணர்வினை காணக்கூடியதாக இருந்தது.\nஒரு இனமானது தனது உரிமைகளுக்காகவும் சுதந்திர வாழ்வுக்காகவும் தங்களது உறவுகளை நினைவு கூர்வது சர்வதேசரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.\nஎம்மின விடுதலைக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்த வீரர்களுக்கும் மக்களுக்கும் மரியாதை செலுத்தும் இவ் வேளையில் தொடர்ந்தும் எம்மினத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் சோர்வடையாது பயணிப்போம் என்று உறுதியெடுப்போம்.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உ���்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2787", "date_download": "2019-04-22T00:00:42Z", "digest": "sha1:3CYQI4F3DMTB2FNXGCMABXFNK66RYKMI", "length": 12837, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "மனநல பாதிப்பால் 3 பிள்ளை�", "raw_content": "\nமனநல பாதிப்பால் 3 பிள்ளைகளை கொன்ற தந்தை: தண்டனை கிடைக்குமா\nகனடாவில் மனநலம் குன்றிய தந்தை ஒருவர் தனது 3 பிள்ளைகளை கொலை செய்தது தொடர்பான விசாரணை மீண்டும் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரித்தானிய கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில் Allan Schoenborn என்பவர் Kaitlynne(10), Max(8) மற்றும் Cordon(5) என்ற 3 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.\nதந்தை மனநலம் குன்றியவர் என்பதால் அவருக்கு தெரியாமல் அவர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 10 வயது மகளை அவர் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு மற்ற இரண்டு பிள்ளைகளை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுள்ளார்.\nஇச்சம்பவம் அறிந்து பொலிசார் தந்தையை கைது செய்தனர். அப்போது, தந்தை ஒரு மனநலம் குன்றியவர் எனவும், அவரது சுயநினைவின்றி இச்சம்பவங்கள் நிகழ்ந்தது தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அவரது மனநலம் குறித்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வந்துள்ளது.\nஇதன் விளைவாக, கடந்த 2015-ம் ஆண்டு கொலைக் குற்றவாளி என்ற வழக்கில் இருந்து தந்தை விடுதலை செய்யப்பட்டார்.\nபின்னர், மனநல மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.\nஎனினும், மூன்று பிள்ளைகளை கொலை செய்த வழக்கு, அதன் பின்னணி சம்பவங்கள் மற்றும் தந்தையின் மனநிலை தொடர்பாக மீண்டும் மறுஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்ட��நாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36311", "date_download": "2019-04-22T00:08:28Z", "digest": "sha1:MWNRQ53LYMC5E6RYIRAFDT5LAYAHSNPQ", "length": 13109, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "முன்னாள் நாடாளுமன்ற உறு", "raw_content": "\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலுப்பிள்ளைக்கு நினைவுச்சிலை அமைக்க வேண்டும் - ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன்\nகோப்பாய் தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர். கதிரவேலுப்பிள்ளை அவர்களது சேவையை கருத்தில் கொண்டு அவரக்கு மரியாதை அளிக்கம் வகையில் நினைவுச் சிலை அமைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேசத்தின் பிரதேச சபை உறுப்பினருமான இராமநாதன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் 5 வது கூட்டத்தொடர் இன்றையதினம் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் -\nஅமரர் கதிரவேலுப்பிள்ளை சேவைக்காலத்திலே பல குடியேற்ற கிராமங்களை உருவாக்கி, பல வீட்டுத்திட்டங்களையும் ஏனைய புனரமைப்பு வேலைகளையும் மக்களுக்காக செய்து கொடுத்திருக்கின்றார்.\nஆகவே அவரை கௌரவிக்கும் முகமாக அவருடைய உருவச்சிலை ஒன்றினை வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் புனரமைப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அதேபோல முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களாக இருந்து, மரணித்த அனைவருக்கும் நினைவிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அவர்கள் விட்டுச்சென்ற பாதையிலே நாங்கள் இன்று பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் செய்த தியாகத்தினை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. ஆகவே இதற்கான குழுவும் அமைக்கப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் க���ண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்��� தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37004", "date_download": "2019-04-22T00:12:32Z", "digest": "sha1:N47E4TFDL2N443W2Z4QB6AZHJBTF4VV6", "length": 11665, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "சொன்ன மாதிரி மகத்துக்கு", "raw_content": "\nசொன்ன மாதிரி மகத்துக்கு ஓங்கி பளார் விட்ட சிம்பு\nபிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மகத்தை, அவரின் நெருங்கிய நண்பர் சிம்பு பளார் விட்ட விடியோ வைரலாகி வருகிறது.\nதனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் மகத் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதிகளவில் அடிதடி சண்டையில் ஈடுபட்டதால் மகத்தின் பெயர் சிவப்பு அட்டையில் இருந்தது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் அடாவடி செய்த மகத் வெளியே வந்த பின் அடிப்பேன் என அவரின் நெருங்கிய நண்பரான சிம்பு தெரிவித்திருந்தார்.\nதற்போது அதை செயலாக்கியுள்ளார் சிம்பு. வெளியே வந்த மகத் சிம்புவை சந்தித்துள்ளார். அப்போது அவரது கண்ணத்தில் பளார் விட்டார் சிம்பு. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-04-22T00:10:17Z", "digest": "sha1:NSTYYT4RWD45ZSOQSJAX6ZZ3UQQWKRC7", "length": 6017, "nlines": 109, "source_domain": "www.tamilarnet.com", "title": "திருட்டு நகைகளை விற்க முயன்ற இருவர்!! - TamilarNet", "raw_content": "\nதிருட்டு நகைகளை விற்க முயன்ற இருவர்\nதிருட்டு நகைகளை விற்க முயன்ற இருவர்\nதிருட்டு நகைகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nயாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீடொன்றில் 15 பவுன் நகைகள் மற்றும் இரு கைத் தொலைபேசிகள் திருடப்பட்டன.\nஇது தொடர்பில் இளவாளைப் பொலிஸ் நிலையத்தில் முறையிப்பட்டது.\nஅதேவேளை இருவர் யாழ். நகரில் உள்ள தனியார் கடையில் நகைகளை விற்பனை செய்ய முயன்றனர். சந்தேகம் கொண்ட கடை உரிமையாளர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.\nஇருவரையும் கைது செய்த பொலிஸார். அவர்களிடமிருந்த நகைகளையும் மீட்டனர். மாதகலில் திருடப்பட்ட நகைகள் அவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nPrevious போதைப் பொருள் குற்றச்சாட்டு- இளைஞனுக்கு 2 மாதங்கள் சிறை\nNext வீதியோரம் குளிர்பானம் விற்பனை செய்யத் தடை\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத�� அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/vimar-detail.php?id=2561", "date_download": "2019-04-22T00:41:54Z", "digest": "sha1:DPMYYRRVSFRV2MXBTZU2243MQFKSTTK7", "length": 18301, "nlines": 94, "source_domain": "m.dinamalar.com", "title": "பூமராங் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மார் 09,2019 11:05\nநடிப்பு - அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி\nதயாரிப்பு - மசாலா பிக்ஸ்\nவெளியான தேதி - 8 மார்ச் 2019\nநேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்\nசினிமாவுக்குக் கதை எழுதுவதும் ஒரு கலை. சிலர் அவர்களது வாழ்வில் நடந்த நிஜ சம்பவங்களைக் கோர்த்து கதை எழுதுவார்கள். சிலர் அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து கதை எழுதுவார்கள். சிலர் பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து கதை எழுதுவார்கள். சிலர் வேற்று மொழிப் படங்களைப் பார்த்து அதில் கிடைக்கும் இன்ஸ்பிரேஷனை வைத்து கதை எழுதுவார்கள். சிலர் இதற்கு முன் தமிழிலேயே வந்த படங்களைப் பார்த்து அதைக் கொஞ்சம் இப்படி, அப்படி மாற்றி கதை எழுதுவார்கள்.\nஇந்த 'பூமராங்' படத்தின் கதை கடைசியாகச் சொல்லப்பட்ட விதத்தில் எழுதப்பட்டது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் இரு வேடங்களில் நடித்து வெளிவந்த ஆள் மாறாட்டக் கதையான 'கத்தி' படத்தின் கதையை அப்படியே முக மாற்றுக் கதையாக மாற்றி எழுதி இந்த 'பூமராங்' படத்தை இயக்கியிருக்கிறார் கண்ணன்.\nதமிழ் சினிமாவில் இதற்கு முன் விரல் விட்டு எண்ணக் கூடிய முகமாற்றுக் கதைகள் வந்துள்ளன. 'புதிய முகம், முகம்' என சில படங்கள் தமிழிலும், தெலுங்கில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 'எவடு' படமும் வெளிவந்துள்ளன.\nஇந்தப் படத்தை நதிநீர் இணைப்பு, விவசாயம் ஆகியவற்றைப் பற்றிய படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால், அதில் முகமாற்று, காஸ் எடுக்கும் கம்பெனி வேறு விஷயங்களும் சேர்ந்து கொண்டதால் இதை எந்த மாதிரியான படமாக ரசிப்பது என்பதில் ரசிகர்களுக்குக் குழப்பம் வரும். படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை முகமாற்று பிரச்சினைகள் வருகிறது, இடைவேளைக்குப் பின்னர் கதை விவசாயம், நதிநீர், கார்ப்பரேட், ஐ.டி என பல பிரச்சினைகளைப் பேசுகிறது.\nமலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஒரு இளைஞருக்கு முகத்தில் 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டு அவர் முகம் சிதைந்து போகிறது. அவருடைய முகத்தை நார்மலாகக் கொண்டு வர முகமாமற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்கிறார் டாக்டர். மூளைச் சாவு அடைந்த ஒருவரின் முகத்தைப் பெற்று தீக்காயம் பட்ட இளைஞருக்குப் பொருத்துகிறார்கள். அவர்தான் அதர்வா. சிகிச்சை முடிந்து அவர் வெளியே சென்றதும் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அந்த முகத்தால்தான் தன்னை யாரோ கொல்ல முயற்சிக்கிறார்கள் என நினைத்து தன் முகத்தின் சொந்தக்காரர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nகாதலுக்கும், ஆக்ஷனுக்கும் இடைப்பட்ட முகமாக அதர்வா முகம் இருப்பதால் அவரை எந்தக் கதாபாத்திரத்தில் பொருத்திப் பார்ப்பது என்பதில் நமக்கும் ஒரு குழப்பம் வருகிறது. காதல், ஆக்ஷனை விட கோபத்தில் அவருடைய முகம் நன்றாக நடிக்கிறது. அதற்கு அவருடைய குரலும் பொருத்தமாக அமைகிறது. அம்மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது அதர்வாவை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும். இந்தப் படத்தில் கூட பிளாஷ்பேக்கி���்தான் அவருடைய நடிப்புக்கு ஏற்ற காட்சிகள் உள்ளன. மற்ற காட்சிகளில் அழுத்தமான நடிப்பில்லை.\nபடத்தின் நாயகியாக மேகா ஆகாஷ். தமிழ் சினிமாவில் நாயகனை சில காட்சிகளில் காதலிக்க மட்டுமே வந்து போகும் கதாபாத்திரம் மேகாவுக்கு. அதர்வாவைப் பார்த்ததும் அவருடைய ஷார்ட் பிலிமில் நடிக்கக் கூப்பிடுகிறார், அடுத்த காட்சியிலேயே அவரைக் காதலிக்கிறேன் என்கிறார். அவர் எடுத்த ஷார்ட் பிலிமை வேறு படத்தில் காட்சிகளாக வைத்து அதையும் சிறந்த படம் எனத் தேர்வு செய்து இயக்குனர் மகேந்திரனை வைத்து பாராட்ட வைக்கிறார்கள். இந்தக் காட்சிகள் எல்லாம் படத்தின் மையப் பிரச்சினைக்குத் தேவையில்லாத காட்சிகள். பிற்பாதியில் வரும் அழுத்தமான கதைக்கு இந்தக் காட்சிகள் நம்மை எந்தவிதத்திலும் தயார்படுத்தவில்லை. அழகுடனும், கிளாமருடனும் இருக்கும் மேகா ஆகாஷ், இனியாவது படங்களைத் தேர்வு செய்து நடிப்பது அவருக்கு நல்லது.\nபடத்தில் இடைவேளைக்குப் பிறகு நாயகன் அதர்வா, வாங்க வேண்டிய கைத்தட்டல்களை சமீபத்தில் நாயகனாக பிரமோட் ஆன ஆர்ஜே பாலாஜி வாங்கி விடுகிறார். நடப்பு அரசியலைக் கிண்டலடித்து அவர் பேசும் வசனங்கள் கைத்தட்டல் வாங்கிவிடுகின்றன. இரண்டாவது பாதியில் விவசாயம், நதிநீர் இணைப்பு என போராட்டக் களத்தில் குதித்து அதர்வா பெயர் வாங்குவதைவிட நான்கைந்து வசனம் பேசி பாலாஜி பெயர் வாங்கிவிடுகிறார்.\nஇரண்டாவது நாயகியாக இந்துஜா. வில்லனாக உபேன் பட்டேல். இவருக்கும் அவ்வளவு முக்கியத்துவம் படத்தில் இல்லை. சதீஷ் தான் பேசுவது அனைத்தும் நகைச்சுவை என இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்.\nமற்ற கதாபாத்திரங்களில் சுஹாசினி ஓரிரு காட்சிகளில் வருகிறார். ஒரு என்ஜிஓ-வாக இருப்பவர் யாரென்றே தெரியாத ஒரு இளைஞரின் அம்மா எனப் பொய் சொல்லி 'ஆர்கன் டொனேஷன்' எப்படிச் செய்வார் . ஒரு என்ஜிஓ அப்படிச் செய்வாரா, மருத்துவமனை நிர்வாகமும் எந்த சான்றிதழையும் சரி பார்க்காமல் அப்படிச் செய்துவிடுவார்களா . ஒரு என்ஜிஓ அப்படிச் செய்வாரா, மருத்துவமனை நிர்வாகமும் எந்த சான்றிதழையும் சரி பார்க்காமல் அப்படிச் செய்துவிடுவார்களா \nகுடிக்கும் பாரில் வந்து தன் ஷார்ட் பிலிமுக்கு நடிக்க ஆட்களைத் தேடுகிறார் மேகா ஆகாஷ். அங்கே கரெக்டாக அதர்வா வந்துவிடுகிறார். அடுத்து அதர்வா தன் முகத்திற்கு சொந்தக்காரரைப் பற்றித் தெரிந்து கொள்ள திருச்சிக்கு ரயிலில் செல்ல, அதே ரயிலில், அதே கோச்சில் வந்து சரியாகப் பயணிக்கிறார் மேகா ஆகாஷ். இப்படி சினிமாவுக்காகவே இருக்கும் டெம்ப்ளேட் காட்சிகள் படத்தில் அடிக்கடி வந்து போகிறது.\nரதன் இசையில் பாடல்கள் சுமார் ரகம் கூட இல்லை, பின்னணி இசை பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ் குமார் கிராமத்துக் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார்.\nநதிநீர் இணைப்பு, விவசாயத்தின் பெருமை ஆகியவற்றைப் பற்றி சில காட்சிகள் நெகிழ்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகளுக்காக மட்டும் இயக்குனர் கண்ணனைப் பாராட்டலாம்.\nபூமராங் - நல்ல விஷயத்தை 'ராங்' ஆகச் சொல்லியிருக்கிறார்கள்.\nப்ப்பாஆஆஹ்ஹ்ஹ்ஹ......உங்கள் விமர்சனத்தில் \"நமக்கு\" என்ற வார்த்தைக்கு பதிலாக \"எனக்கு\" என்ற வார்த்தையை பயன்படுத்தவும். தினமலர் விமர்சனத்திற்கு எதிர்மறையாகத்தான் படம் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/19/ilangovan.html", "date_download": "2019-04-22T01:00:01Z", "digest": "sha1:JR7NNC5DM3Z2Y6S7STVG53CHAXTIV5EI", "length": 15345, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"தமிழகத்தின் மோடி\" ஜெயலலிதா: இளங்கோவன் வர்ணனை | Ilangovan flays Jayalalithaa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n8 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n9 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n9 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரப��� நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"தமிழகத்தின் மோடி\" ஜெயலலிதா: இளங்கோவன் வர்ணனை\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவை \"தமிழகத்தின் நரேந்திர மோடி\" என்றே அழைக்கலாம் என மாநில காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.\nகாங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இன்று சத்தியமூர்த்தி பவனில் அதன் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் இளங்கோவன் பேசுகையில்,\nபாண்டிச்சேரியில் ரொட்டி சாப்பிட்ட பள்ளி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகாவிரி டெல்டா பகுதி விவசாயிகளைப் பட்டினியால் வாடச் செய்து, எலிக்கறி சாப்பிட வைக்கும் அளவுக்கு அவர்களை மோசமான நிலைக்குத் தள்ளிய ஜெயலலிதாவுக்கு, பாண்டிச்சேரி சம்பவம் குறித்துக் குறை கூற என்ன யோக்கியதை இருக்கிறது\nஇந்துக்களைப் பற்றி பேசியதற்காக கருணாநிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஜெயலலிதாவை சுருக்கமாக \"தமிழகத்தின் நரேந்திர மோடி\" என்றே அழைக்கலாம். மோடி அங்கே இந்து மதத்தை முன்னிறுத்தி ஓட்டு வேட்டையாடினார். இவர் இங்கு அதைச் செய்து வருகிறார் என்றார் இளங்கோவன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வரட்டும்… ஸ்டாலின் முதல்வராவார்… செந்தில் பாலாஜி சொல்கிறார்\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிட��கின்றனர்- கமல்\nரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. \"காலா ஆதரவு கழகத்துக்கே\" என புளகாங்கிதம்\nயாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா\nஇருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்\nபெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதிமுக- பாஜக ஓட்டு கேட்டு வராதீர்.. திருப்பூரில் அதகளப்படும் போஸ்டர்\nஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nஎதுக்குண்ணே அழறீங்க.. சரி சரி இலைக்கே போடறோம்.. முகத்தை தொடைங்க முதல்ல.. ஆண்டிப்பட்டி கலகல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/25/veerappan.html", "date_download": "2019-04-22T00:15:19Z", "digest": "sha1:XIZGTHNB4NADLMYLOMOI3XL6AEHC6CSB", "length": 18864, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோபால் கைது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் | 2 youths from Bangalore enter into Veerappan forest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n7 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n8 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங��கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோபால் கைது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபொடா சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நக்கீரன் ஆசிரியர் கோபால் தாக்கல் செய்த மனுவைவிசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் தருமாறு தமிழக அரசுக்கும் மத்தியஅரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nவீரப்பனுக்கு பணம் கைமாறியதிலும், அதிரடிப்படையின் உளவாளி கொல்லப்பட்டதிலும் கோபாலுக்கு தொடர்புஇருப்பதாக முதலில் கோபால் கைது செய்யப்பட்டார். பின்னர் தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும்கூறி அவரை தமிழக அரசு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது.\nகோபால் தீவிரவாத இயக்கங்களின் நோட்டீஸ்களை வைத்திருந்தது, நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது ஆகியவைபொடா சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் குற்றமாகும் என தமிழக போலீசார் கூறியுள்ளனர்.\nஇதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோபால் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜேந்திர பாபு, நீதிபதிமாத்தூர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.\nகோபாலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துல்சி ஆஜரானார். அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இரண்டுவாரத்துக்குள் இந்த கைது குறித்து விளக்கம் தருமாறு தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டனர்.\nஅதே நேரத்தில், கோபாலின் போலீஸ் காவலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புதெரிவித்து விட்டது.\nநீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் வைத்துவிசாரிக்க பொடா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவர் போலீஸ் காவலில் வைத்துவிசாரிக்கப்பட்டு வருகிறார். தன்னை போலீஸ் காவலில் அனுப்பியதை எதிர்த்து கோபால் உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.\nஅதில், போலீஸ் காவலில் நான் இருந்தால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும். மேலும், திமுக தலைவர் கருணாநிதி,நடிகர் ரஜினிகாந்த், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா ஆகிய முக்கியப் பிரபலங்களுக்கு எதிராக வீரப்பன் விஷயத்தில்என்னிடம் பொய்யான வாக்குமூலம் வாங்கவும் முயற்சி நடக்கிறது.\nபோலீஸ் காவலில் என்னை வைத்து நான் கூறியதாக, பொய்யான வாக்குமூலம் தயார் செய்ய முயற்சிக்கின்றனர்.இதனால் என்னை போலீஸ் காவலில் வைக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇந்த மனுவை நீதிபதிகள் தினகர் மற்றும் அசோக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.\nபோலீஸ் காவலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கோபால் அச்சம் தெரிவித்திருப்பது குறித்து விளக்கம்அளிக்குமாறு சிபிசிஐடி போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇறுதியில், கோபாலை போலீஸ் காவலில் வைக்க இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் சிபிசிஐடி கூடுதல்டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nகோபாலின் இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 28ம் தேதி நடக்கும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.\nஇதற்கிடையே தற்போது தங்கள் காவலில் உள்ள கோபாலிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவித் துருவிவிசாரணை நடத்தி வருகின்றனர்.\nசி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து கோயம்புத்தூர் சி.பி.சி.ஐ.டியின் டி.எஸ்.பி.நாகராஜன், கோபாலிடம் விசாரணை நடத்தினார்.\nகன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல், அவரை மீட்க முயற்சி செய்தது, வீரப்பனுடன் தொடர்புகொண்டது, ராஜ்குமாரை மீட்க பணம் கைமாறியதா, எப்படி மாறியது, யார் யாருக்கு எவ்வளவுகொடுக்கப்பட்டது, கருணாநிதிக்கும் ரஜினிக்கும் இதில் தொடர்புள்ளதா, பணத்தை எடுத்துச் சென்றதுயார் என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கோபாலிடம் கேட்கப்பட்டன.\nஅதற்கு அவர் பதிலளித்து வருகிறார். இந்நிலையில் கோயம்புத்தூர் உள்ளிட்ட வேறு சிலஇடங்களுக்கும் கோபால் அழைத்துச் செல்லப்படலாம் என்று கூறப்படுகிறது.\nகோபாலிடம் ரஜினி, கருணாநிதிக்கு எதிராக ஏதாவது வாக்குமூலம் வாங்கி அவர்களையும்விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nவரும் 29ம் தேதி மாலை 5.45 மணியளவில் கோபாலை மீண்டும் ஆஜர்படுத்துமாறு பொடாநீதிமன்ற நீதிபதி எல். ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/162945?ref=home-feed", "date_download": "2019-04-22T00:35:57Z", "digest": "sha1:GXJOLBWFABYJA5D3XN3PWRWPEX32HTSP", "length": 6942, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் சர்கார் பட சாதனைகளை முறியடிக்க இப்போதே அஜித் ரசிகர்கள் போட்ட பிளான் - Cineulagam", "raw_content": "\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nஇலங்கை குண்டுவெடிப்பு நடந்தது எப்படி... வெளியான திக் திக் காணொளி... வெளியான திக் திக் காணொளி கண்ணீர் வரவழைக்கும் மக்களின் ஓலம்\nஇவர்தான் தல, கிரிக்கெட்டின் கடவுள்.. கடைசிவரை போராடிய தோனி பற்றி பிரபலங்கள் ட்வீட்\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்\nசில நாட்களுக்கு முன்பு தான் இலங்கையில் இருந்தேன்- வருத்தத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை\nவிஸ்வாசம் பட வசூலை முறியடித்தது காஞ்சனா 3- இவ்வளவு மாஸா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்... அதிர்ச்சியில் மீளாத துயரம்\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nவிஜய்யின் சர்கார் பட சாதனைகளை முறியடிக்க இப்போதே அஜித் ரசிகர்கள் போட்ட பிளான்\nசமூக வலைதளங்களில் எப்போது விஜய்-அஜித் ரசிகர்கள் இடையே கடும் சண்டை இருந்து கொண்டே தான் இருக்கும். சில சமயம் உச்சகட்டமாக இருக்கும், அதனால் பலர் பிரச்சனையில் எல்லாம் சிக்கியுள்ளனர்.\nவிஜய்யின் சர்கார் பட வீடியோக்கள் வரும்போது அஜித்தின் விவேகம் படத்துடன் கம்பேர் செய்யப்பட்டு போட்டிகள் நடந்தது. இப்போது அஜித் ரசிகர்களின் நேரம் விஸ்வாசம் படத்தின் எந்த வீடியோவாக வந்தாலும் அதை அதிகம் டிரண்ட் செய்ய வேண்டும் என்று பிளான் போடுகின்றனர்.\nஅதற்காக ஒரு புகைப்படம் வந்துள்ளது, அதில் விஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் வந்தால் இப்படியெல்லாம் டிரண்ட் செய்ய வேண்டும் என்று பதிவு செய்துள்ள��ர்.\nஇவர்களின் இந்த டிரண்ட் பட்டியல் சர்கார் பட வீடியோக்கள் சாதனையை முறியடிக்கும் வண்ணமாகவே உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/metosilvidicvenenamirai/", "date_download": "2019-04-22T01:05:34Z", "digest": "sha1:BJLK3IUZTN65S2W6RYT7OSMKJ7XB3WPX", "length": 8473, "nlines": 90, "source_domain": "www.cinewoow.com", "title": "'மீ டூ' சொல்லிவிடுவேன் என இயக்குனர்களை மிரட்டி பட வாய்ப்பை பெறும் நடிகை - Tamil Cinema News - Cinewoow.com", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\n‘மீ டூ’ சொல்லிவிடுவேன் என இயக்குனர்களை மிரட்டி பட வாய்ப்பை பெறும் நடிகை\n‘மீ டூ’ சொல்லிவிடுவேன் என இயக்குனர்களை மிரட்டி பட வாய்ப்பை பெறும் நடிகை\nசென்னை: மீ டூ நடிகை ஒருவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிய காரணம் இருக்கிறதாம்.\nஅண்டை மாநிலத்தில் உள்ள பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்ததால் பிரபலமானார் ஒரு நடிகை. அந்த மாநிலத்து திரையுலகினர் அவரை ஒதுக்கவே மூட்டை முடிச்சுடன் கிளம்பி சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டார்.\nஅம்மணி சென்னைக்கு வந்த பிறகு அவரின் வாழ்க்கையே மாறிவிட்டது. சொகுசு பங்களா, ஆடம்பர கார் என்று ராணி போன்று வாழ்கிறார். வாழ்க்கையை ரசித்து ரசித்து வாழ்கிறார். தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த மாற்றத்திற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் உள்ளதாம்.\nஅந்த நடிகைக்கு எடுத்த எடுப்பில் லட்சங்களில் சம்பளம் கொடுக்கிறார்களாம். தமிழ் திரையுலகை சேர்ந்த மேலும் பலரின் லீலைகள் குறித்த விபரங்களை வெளியிடுவேன் என்ற அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை. அந்த விபரங்களை எல்லாம் வெளியிடாமல் இருக்கத் தான் அவருக்கு பட வாய்ப்பு, பெத்த சம்பளமாம்.\nசென்னைக்கு வந்த வேகத்தில் அவருக்கு ஒரு பெரிய இடத்து ஆதரவு கிடைத்துள்ளது. அவரின் ஆதரவில் அம்மணியின் கெரியர் சூப்பராக பிக்கப்பாகி வருகிறது. கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற நடிகையின் ஆசை இவ்வளவு சீக்கிரத்தில் அதுவம் இவ்வளவு எளிதில் நிறைவேறும் என்று அவர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.\nச��ன்னைக்கு வந்த பிறகு நடிகை மீ டூ என்பதையே மறந்துவிட்டார். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.\nபொது இடத்தில தனது உடலை தாறுமாறாக கவர்ச்சி காட்டி பார்ப்போரை உசுப்பேத்திய இலியானா – புகைப்படங்கள்\n – 2.o படத்தை திரையிடக்கூடாது அதில் காட்டுவதெல்லாம் பொய் வழுக்கும் கண்டனங்கள்\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர் பரபரப்பு புகார்\nநயன்தாரா பற்றி நான் பேசியது உண்மைதான்’…மீண்டும் வம்பிழுக்கும் ராதாரவி\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/117668", "date_download": "2019-04-22T00:54:29Z", "digest": "sha1:RSU2CEZ337MYUZ6XIDUONPD5D57BE5QQ", "length": 9419, "nlines": 125, "source_domain": "www.ibctamil.com", "title": "மொட்டு- கை கூட்டணி ! கை கூடாத பெப்பே அரசியல் !! - IBCTamil", "raw_content": "\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை மேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெளிவந்தது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொழும்பில் தொடரும் பதற்றம்\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\n கை கூடாத பெப்பே அரசியல் \nசித்திரைப்புத்தாண்டு என்ற விழாக்காலத்தை இந்தவார இறுதியில் கொண்டாக்காத்திருக்கும் தமிழ் -சிங்கள இலங்கையருக்கு இனிமேல் மின்வெட்டு இல்லை என்ற ஒரு ஒளிமிகுந்த செய்தியை சிறிலங்காவின் மின்சாரக்கண்ணா அமைச்சர் ரவி கருணாநாயக்க வழங்கிவிட்டார்.\nஆயினும் மகிந்தவின் கைகளில் உள்ள தாமரை மொட்டை அணைத்துக்கொள்ளும் வகையில் முனையும் சிறிலங்காசுதந்திரக்கட்சி கைகளுக்கு இது ஒளிமிகுந்தகாலமாகத் தெரியவில்லை.\nஇதனால் சிறிலங்காவின் எதிர்வரும் அரசதலைவர் தேர்தல்களத்தின் வேட்பாளர் யார் என்ற விடயத்தில் இரண்டு தரப்பும் நுள்ளுப்பிராண்டு கிள்ளுப்பிரான்டு விளையாடி தமக்கிடையிலான இடைவெளியை அதிகரித்துள்ளன.\nஇதனால்தான் இரண்டுதரப்புக்கும் இடையில் 3ஆம் கட்டப்பேச்சு முடிவடைந்தாலும் தமக்கிடையில் ஒரு கூட்டணியை அமைக்கமுடியாமல் கையும் தாமரையும் வெட்டியோடுவது குறித்த பதிவு இது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/06/22090558/1171892/Meizu-M6-Smartphone-launched-in-India.vpf", "date_download": "2019-04-22T00:57:23Z", "digest": "sha1:W6KZP7QP4QTXS7F62U5BJC4K3Y4CI76M", "length": 16664, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் மெய்சு எம்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் || Meizu M6 Smartphone launched in India", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் மெய்சு ���ம்6 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமெய்சு நிறுவனத்தின் எம்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமெய்சு நிறுவனத்தின் எம்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமெய்சு நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அந்நிறுவனம் அறிமுகம் செய்த எம்5 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய எம்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n5.2இன்ச் ஹெச்டி 2.5D வளைந்தி கிளாஸ் ஸ்கிரீன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் 64-பிட் மீடியாடெக் MT6750 பிராசஸர், ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் ஃப்ளைம்ஓஎஸ் 6 (FlymeOS 6) இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா, 4-கலர் RGBW ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nபாலிகார்போனேட் பாடி, மெட்டல் ஃபிரேம் மற்றும் மெட்டாலிக் கோடுகளை கொண்டிருக்கும் எம்6 ஸ்மார்ட்போனின் ஹோம் பட்டனில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனினை 0.2 நொடிகளில் அன்லாக் செய்யக்கூடிய கைரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ சப்போர்ட் மற்றும் 3070 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\n- 5.2 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்\n- 2 ஜிபி ரேம்\n- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் ஃப்ளைம் ஓஎஸ் 6.0\n- 13 எம்பி பிரைமரி கேமரா, 4-கலர் RGBW ஃபிளாஷ், PDAF, f/2.2\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3070 எம்ஏஹெச் பேட்டரி\nமெய்சு எம்6 ஸ்மார்ட்போன் பிளாக், சில்வர், புளு மற்றும் கேல்டு என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மெய்சு எம்6 இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.7,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇரண்டு புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ70 அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.4,575 வரை கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஎங்க பக்கம் பெரிய டீம் இருக்கு - டிக்டாக் தடை தற்காலிகமானது என நம்புகிறோம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maamallan.com/?paged=3", "date_download": "2019-04-22T00:11:03Z", "digest": "sha1:YHMKZMJELSWBLWV44XBOOJDY6PRYCFLZ", "length": 9017, "nlines": 62, "source_domain": "maamallan.com", "title": "விமலாதித்த மாமல்லன்", "raw_content": "\nபுனைவு எ��்னும் புதிர் – 2 ந. முத்துசாமி சிறுகதை: செம்பனார்கோயில் போவது எப்படி\n ந. முத்துசாமி டில்லிக்குப் போகமுடியாவிட்டாலும் போகிறது. செம்பனார் கோயிலுக்காவது போகலாம் இல்லையா செம்பனார் கோயில் புஞ்சையில் இருந்து வெகு தூரமில்லை. இரண்டரை மைல்கள்தான். மெதுவாக நடந்து போவதானால் முக்கால் மணி…\nபுனைவு என்னும் புதிர் – 2 சார்வாகன் சிறுகதை: தர்ப்பணம்\nதர்ப்பணம் சிறுகதை – சார்வாகன் முன்சீப் ராமச்சந்திரன் குட்டிபோட்ட பூனைபோல் உள்ளுக்கும் வாசலுக்குமாக அலைந்துகொண்டிருந்தான்.முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “சீ, சனியன் யாரது வழியிலே பலகாயைப் போட்டது யாரது வழியிலே பலகாயைப் போட்டது” எட்டி உதைத்தான். சீனு, கடைசி மகன்….\nஅந்த ஒரு வார்த்தை – தி இந்து கலை ஞாயிறு பத்தி 28.02.16 (அசல் வடிவம்)\nபிரசவ வலி என்பது, பெண்களால் மட்டுமே அனுபவிக்க முடிந்த உணர்வு. ஆனால் பெண் என்கிற உயிர் உலகில் உதித்ததில் இருந்து இதுவரை,அதைப் பற்றி டால்ஸ்டாய் அளவுக்கு எந்தப் பெண் எழுத்தாளராவது எழுதியிருக்கிறார்களா என்பது சந்தேகமே…\nநீர்மை (1984) ந. முத்துசாமி முன்னுரை\nஇந்தக் கதைகளை எழுதியபோதிருந்த மன அமைப்பிலிருந்து இன்றைய மன அமைப்பு மாறிவிட்டது. சிறுகதைக்கு வேண்டிய உள்ளீடும் வடிவமும் மனத்தில் தோன்றினால்கூட அதை எழுதி முடிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. எழுதத் தொடங்க வேண்டும் என்ற…\nபுனைவு என்னும் புதிர் – 2 ஆ. மாதவன் சிறுகதை: பாச்சி\nகதை என்பது சுவாரசியமாக இருக்கவேண்டும். இதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால் எது சுவாரசியம் என்பதில்தான் ஆளுக்கு ஆள் கருத்து வேறுபாடு. ஒருவருக்கு சுவாரசியமாக இருப்பது அடுத்தவருக்கும் அப்படியே இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை….\nமனவெளியில் அலையடிப்பு – இதயகுமார்\nஹலோ நீங்க யாரு நீங்கதானே போன் பண்ணியிருக்கீங்க யார் பேசறீங்கனு நீங்கதானே சொல்லணும் அப்படியா சரி. நான் இதயகுமார் எ..ந்..த.. இதயகுமார் நாந்தாம்ப்பா பச்சையப்பாஸ் இதயகுமார் இதயகுமார். எவ்ளோ வருஷமா தேடிக்கிட்டிருக்கேன். குடியாத்தம் ஸ்கூல்ல…\nஓலா ஆண்ட்டி – முகமூடிகளைக் காலம் கிழித்தெறியும்\nஎதிர்ப்பு என்கிற பெயரால் கும்பலில் சேராதீர்கள். கும்பலைச் சேர்க்காதீர்கள் எவனோ ஒருவன், சாகஸக் கோளாறிலோ, சகுனியாகவோ விட்டெறிகிற ���ல், இறுதியில் உங்கள் எல்லோர்மீதும் திரும்பிவந்து விழும். கல் மட்டுமன்று, கமெண்ட்டுகளும் இப்படித்தான் எனக்கு சம்மந்தமேயில்லாத…\nவெசா – சுரா மோதல்: கண்ணன் விட்ட வக்கீல் நோட்டீஸ்\nமுக்கிய கதாபாத்திரங்கள் வெங்கட் சாமிநாதன்: தமிழ் நவீன இலக்கியத்தின் தலையாய விமர்சகர். இவருக்கு 2004ஆம் ஆண்டு, வாழ்நாள் பங்களிப்புக்காக கனடா நாட்டிலிருந்து இயல் விருது வழங்கபடுகிறது. சுந்தர ராமசாமி: தமிழ் நவீன இலக்கியத்தின் தலைசிறந்த…\nகாலச்சுவடு கணக்கும் வழக்கும் – ஆடிட்டர் ரிப்போர்ட்\nமாமல்லன் – காலச்சுவடு கண்ணன் இடையிலான ரயிலடி பூசல்களைத் தொடர்ந்து கவனித்ததில் 1. பேலன்ஸ் ஷீட் ராயல்டியும் ரயிலடி பிஸினஸும் ராயல்டி பிரச்சினையை கம்பெனியின் கணக்குகளுடன் மாமல்லன் வெளியிட்டபொழுது, ‘உனக்கு பேலன்ஸ் ஷீட்டைப்…\nகண்ணன் – தி டான்\n11.01.2018ஆம் தேதி காலச்சுவடு ஒப்பந்தம், புத்தகக் கண்காட்சியில் என் முன் நீட்டப்பட்டபோது, புனைவு என்னும் புதிர் வெளிவந்து கிட்டத்தட்ட ஐந்தாறு நாட்கள் ஆகிவிட்டிருந்தன. அதில் இருந்த eBook உரிமை குறித்துக் கேள்வி எழுப்பினேன். இப்படித்தான் எல்லா…\nடேய் என்னடா இது எப்பிட்றா https://t.co/IQ52sLlaLr\nஜெய் துர்கா மாதா இலங்கை குண்டுவெடிப்பை\nஎன்னது ஏசுநாதர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததா\nஜெய் துர்கா மாதா இலங்கை குடுவெடிப்பை\nஇலங்கைல குண்டு வெச்சவன்க பேருக்குப் பின்னாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therthal.blogspot.com/", "date_download": "2019-04-22T00:20:10Z", "digest": "sha1:NNCEBUQNVOKWBGYX4K2JHFLDR2WAVUOS", "length": 170448, "nlines": 429, "source_domain": "therthal.blogspot.com", "title": "தேர்தலின் திசைகள்", "raw_content": "\n2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பதிவர் அரங்கம்\nதேர்தல் தீர்ப்பு : வென்றதும் வீழ்ந்ததும்\nஅந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்த அம்சவேணி மெல்ல முறுவலித்தார்..தேர்தலில் வாக்குச் சாவடி அதிகாரியாகப் பணியாற்ற அவருக்கு ஆணை விடுக்கப்பட்டிருந்தது. அம்சா ஒரு பள்ளி ஆசிரியை. சிறு வயதிலிருந்தே அவருக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. கடைவீதிக்குப் போய் வரும் போது, அப்பா முரசொலியும், அண்ணன் தீக்கதீரும் வாங்கி வருவார்கள்.கையில் கிடைக்கிற காகிதத்தை எல்லாம் வாசிக்கும் ஆர்வம் ததும்பும் வயசு அது..வீட்டில் அப்பாவும் அண்ணனும் அவ்வப்போது அரசியல் பேசுவார்கள்.பேச்சு எதிர்பா���ாத நேரத்தில் சூடேறி குரல்கள் உயர்ந்துவிடும்.\nஅம்சாவை பக்கத்தில் வந்து நின்றால் பேச்சு நின்றுவிடும்.'என்னம்மா' என்பார் அப்பா. அரசியல் பேச்சாக அம்சா ஏதாவது சொன்னால் ‘பொம்பிளைப் பிள்ளை உனக்கெதுக்குமா அரசியல், போய் வேலை இருந்தா பாருமா' என்பார். ‘அவங்க ஓட்டு மட்டும் உங்களுக்கு வேணும், ஆனா அவங்க அரசியல் பேசக்கூடாதாக்கும்' என்று அண்ணன் மடக்கினால், ‘அவ குழந்தைடா. நாளைக்கு கல்யாணம் காட்சினு நடந்து இன்னொருத்தன் வீட்டுக்குப் போக வேண்டிய பொம்பளைப் பிள்ளைடா' என்பார். அவர் இதைச் சொல்லும் போது மன்றாடுவது போல் குரல் குழைந்து கிடக்கும்.அதற்குப் பிறகு அண்ணனும் மெளனமாகிவிடுவான்.\nமறுக்க மறுக்க ஆர்வம் துளிர்த்தது.பாடப்புத்தகத்திலும் பத்திரிகைகளிலும் படித்த அரசியல், தேர்தல் என்றதும் ஆர்வத்தைக் கிளறியது. வாக்குச் சாவ்டிக்குப் போய் விரலைக் கறை படுத்திக் கொண்டு திரும்பிய அனுபவத்தையும் தாண்டி, ஒரு தேர்தலை அருகிலிருந்து, ஆங்கிலத்தில் ring side view என்று சொல்வார்களே அது போல, மிக அருகிலிருந்து பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே உள்ளூற ஒரு பரவசத்தை தந்து கொண்டிருந்தது..கார்ப்பரேஷன் தேர்தல்தான். என்றாலும் அதுவும் தேர்தல்தானே\nஅதிகாலையிலேயே தயாராகிவிட்டார் அம்சா. வாக்குச் சாவடிக்குச் சென்று, கொடுக்கப்பட்ட சாதனங்களை எடுத்து வைத்துக் கொண்டு தயாராகிவிட்டார். கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் வந்து மரியாதையுடன் வணக்கம் சொன்னார்கள். மேடம் மேடம் என்று அழைத்தார்கள். பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் மிஸ் மிஸ் என்பதைக் கேட்டுப் பழகிய காதுகளுக்கு அது வித்தியாசமான இனிமையாக இருந்தது. அந்த ஏஜெண்டுகளைப் பார்க்கும் போது அண்ணன் ஞாபகம் வந்தது. அவர்களுக்கு அவன் வயசுதான் இருக்கும்.\nபதினென்றரை பனிரெண்டு மணி வரை குனிந்த தலையை நிமிர்த்த முடியாமல் வாக்குப் பதிவு சுறு சுறுப்பாக இருந்தது. ஒரு மணிக்கு வெளியே தகரத்தை பரப்பியது போல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு கிழ தம்பதிகள் படியேறி வந்து கொண்டிருந்தார்கள்\nதிடுதிடுவென்று பத்துப் பனிரெண்டு பேர் அந்தக் முதியவர்களை இழுத்து விலக்கி விட்டு உள்ளே நுழைந்தார்கள். கறுப்பு முழுக்கால் சட்டையும், வெள்ளை அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார்கள்.சொந்த வீட்டிற்குள் நுழைவதைப் போல தயக்கமின்றி நுழைந்தவர்களில் இருவர் வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த தடுப்பை நோக்கி விரைந்தார்கள். வேறு இருவர் அம்சவேணி அமர்ந்திருந்த நாற்காலியின் இரு புறமும் நின்று கொண்டார்கள். ‘மேடம், கண்டுக்காதீங்க’ என்றான் சுருக்கமாக. அம்சா வாக்குப் பதிவு எந்திரத்தின் பித்தான்களை இயக்க அனுமதிக்கும் கட்டுப்பாட்டு எந்திரத்தை அருகில் இழுத்து இரு கைகளாலும் பிடித்துக் கொண்டார். ‘பிரசினை பண்ணாதீங்க, அப்புறம் உங்களுக்குத்தான் பிரசினை ஆயிடும்’ என்று வந்தவர்களில் ஒருவன். சட்டையை உயர்த்திக் காண்பித்தான். அவன் இடுப்பில் கால் சட்டை பெல்டில் கத்தி ஒன்று செருகியிருந்தது. அம்சா உதவிக்கு பூத் ஏஜெண்ட்கள் உட்கார்ந்திருந்த பக்கம் பார்த்தாள். கல் விழுந்த காக்கைக் கூட்டம் போல் எல்லோரும் எழுந்து ஒடியிருந்தார்கள். சொல்லி வைத்தாற்போல வாசலில் இருந்த காவலரையும் காணோம்.அம்சா செல்போனை எடுக்கக் கைப்பையைத் தேடினாள். அது பத்திரமாக வந்திருந்த ஒருவன் கக்கத்தில் முடக்கப்பட்டிருந்தது. அம்சாவிற்கு உதவியாக அனுப்பப்பட்டிருந்த இன்னொரு ஆசிரியர், நடுவயதுக்காரர், ‘மேடம் விட்ருங்க. உசிரைக் காப்பாத்திக்கங்க, இவங்க என்ன வேணா செய்வாங்க’ என எச்சரித்தார். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது என்னைத் தவிர என்ற எண்ணம் மனதில் ஓடிய போது அம்சாவிற்குள்ளேயே ஒருவித சுய இரக்கம் பொங்கியது. நடக்கிற அக்கிரமத்திற்கு சாட்சியாக இருக்க விரும்பாமல், அறையின் நிலை அருகே நின்று கொண்டு வெள்ளை வெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் கூசின. சிறு வயது முதல் தான் பார்த்து வந்த அரசியலின் இன்னொரு கோர முகத்தை இத்தனை அருகில் பார்க்க நேர்ந்த அருவருப்பில் மனமும் உடலும் கூசின.\nஇரண்டு வாரங்கள் கழித்து, பணி நேரத்தில் தனது இடத்தை விட்டு வெளியே போனதற்காகவும், வாக்குப் பதிவு செய்த வாக்காளர்களின் ரிஜிஸ்தரை முறையாகப் பராமரிக்காமல் அலட்சியம் காட்டியதற்காகவும் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு அம்சாவிற்கு நோட்டீஸ் வந்தது\nஇது கதை அல்ல. சென்னை மாநகராட்சித் தேர்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர், ‘என்ன சார் ஜனநாயகம்’ எனக் கசப்பு வெளிப்பட பகிர்ந்து கொண்ட தகவல்.\nஇந்த முறை வேறு ஒரு நண்பர் ���ேர்தல் முடிவுகள் வெளீயான மறுநாள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்:\n“மக்களுக்கு பொதுப் பிரச்னைகளில் ஈடுபாடு குறைந்து வருகிறது என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன என நினைக்கிறேன். அதைவிட வருத்தமான விஷயம், பணத்துக்காக தங்கள் வாக்கை விற்றது. பல இடங்களில் வெறும் ஐம்பது ரூபாய்க்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். எந்த இடத்தில் கொடுக்கிறார்கள் எனத் தெரிந்து, பேருந்து ஏறிப்போய் அந்த ஐம்பது ரூபாயை கேட்டு வாங்கிய சம்பவங்களும் தேனியில் நடந்திருக்கின்றன. கள்ள ஓட்டுகளும் பெரிய அளவில் போட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. பல தொகுதிகளில் மதியம் 3 - 4 மணி வரைக்குமான நிலவரங்களைப் பார்த்தால் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. ஆனால், கடைசி ஒரு மணி நேரத்தில் அது வேகமாகக் கூடி 60 - 65 சதவிகிதத்தைத் தாண்டுகிறது. ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, மூன்று மணிக்கு உள்ளே புகுந்த ஒரு கும்பல் 5 மணி வரைக்கும் அந்த வாக்குச் சாவடியை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தன எனச் சொன்னார். “அண்ணன் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என அறிவித்துவிட்டார். எனவே, எல்லா ஓட்டுகளையும் எங்களையே குத்தச் சொல்லியிருக்கிறார். தடுத்தால் உங்களையும் குத்துவோம்” என்றார்களாம். இதையெல்லாம் எழுதுங்கள்”\nதமிழ்நாட்டில் இந்த முறை பணப்பட்டுவாடா, தனிநபர்கள் வழியே மட்டுமில்லாமல், மதநிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் வழியேயும் நடைபெற்றதாக தகவல்கள் சொல்கின்றன\nதேர்தலில் வன்முறை, பணம் இவற்றின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. முறை கேடாக பணம் செலவழித்து வெற்றி பெற்று, பதவிக்கு வந்து, முறைகேடாகப் பணம் சம்பாதித்து, அதை மறுபடியும் முறைகேடாக செலவழித்து வெற்றி பெறுகிற ஒரு விஷச் சுழற்சியில் இந்திய ஜனநாயகம் மாட்டிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. கரையான் போல இது ஜனநாயகத்தை உள்ளிருந்தே அரித்து விடும் என்ற கவலையும், அதைத் தடுத்து நிறுத்தக் கையாலாகாதவர்களாக இருக்கிறோம் என்ற சுய பச்சாதாபமும் அம்சாவைப் போல் என்னையும் தின்கிறது.\nஇந்தத் தேர்தலின் ‘எதிர்பாராத’ முடிவுகளை உற்று நோக்குகிற போது வேறு சில அரசியல் கோணங்களும் புலனாகின்றன. வாக்களிப்பில் நாடு முழுக்��� ஒரு patern தெரிகிறது. அது: சில தேர்தல்களுக்கு முன்புவரை, ஆட்சியில் இருப்பவர்களுக்கெதிரான உணர்வு (anti incumbency) மங்கத் துவங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆண்ட ஆந்திரத்தில் அது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது ஆளும் தில்லியிலுள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.. ராஜஸ்தானில் 25ல் 20 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. பாரதிய ஜனதா ஆளும் குஜராத்தில் அந்தக் கட்சி 26ல் 15ஐ வென்றிருக்கிறது. இது கடந்த முறை பெற்றதைவிட 3 இடங்கள் அதிகம் (கடந்த முறை காங்கிரஸ் முன்னணியில் இருந்தது [14] ) அதேபோல பாஜக அது ஆளும் கர்நாடகத்திலும் முன்னை விட ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருக்கிறது. காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திமுக ஊடகங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் வென்றிருக்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பீகாரிலுள்ள 40 இடங்களில் 20 இடங்களைப் பெற்றிருக்கிறது (கடந்த முறை அது 6 இடங்களைப் பெற்றது) ஒரிசாவில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சியிலிருந்த பிஜூ ஜனதா தளம் தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இதற்கு விதிவிலக்காக இடதுசாரிகள் அவர்கள் ஆண்ட மாநிலங்களில் தோல்வி கண்டிருக்கிறார்கள்.\n ஆக்கபூர்வமாக சிந்தித்தால் எதிர்மறையான விமர்சனங்களை வாக்களார்கள் ரசிப்பதில்ல்லை. எனத் தோன்றுகிறது. இன்று எதிர்வரிசையில் இருக்கும் பல கட்சிகள் (உதாரணமாக ஆந்திரத்தில் தெலுங்கு தேசம், பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒரிசாவில் காங்கிரஸ், தமிழகத்தில் அதிமுக) முன்பு ஆட்சியில் இருந்திருக்கின்றன. ‘அவனைச் சொல்ல வந்திட்டியே, நீ என்ன ஒழுங்கு,’ என்ற எண்ணம் மேலோங்கியிருக்கலாம். வங்கத்தில் வேறு கட்சிகள் ஆண்டதில்லை. ஆனால் இடதுசாரிகள் சிங்கூர், நந்திகிராம் போன்ற இடங்களில் நடந்து கொண்ட முறை அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குன்றச் செய்திருக்கலாம்.\nஇன்னொரு கோணத்தில் பார்த்தால், ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற போட்டியிலிருந்து பல்முனைப் போட்டியாக மாறியது, ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போகக் கூடிய சூழ்நிலை, ஆளும் கட்சிக்கு உதவியிருக்கலாம். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில், தேதிமுக, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றப் பேரவை ஆக��யவை முதன்முறையாகக் களமிறங்கின.ஆந்திரத்தில் சிரஞ்சீவி களமிறங்கினார். பீகாரில் லாலு, நிதீஷ்+பாஜக, காங் என மூன்று அணிகள் போட்டியிட்டன. சிவசேனாவிலிருந்து பிரிந்த மகராஷ்ட்ர நவநிர்மாண் சேனா களமிறங்கியது மும்பையில் காங்கிரசிற்கு சாதகமாயிற்று\nஎதிர்கட்சிகளிடம் ஒற்றுமையின்மை, ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வு குன்றியது இரண்டும் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர பெரிதும் உதவியிருக்கிறது.\nஎதிர்மறையாக சிந்தித்தால் பணநாயகம் நாடு முழுக்க வேரூன்றி விட்டது\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில தேர்தல்களாக அடித்தள மேலாண்மை –Micro Management- என்பது முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதாவது ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் கெட்டிக்காரத்தனமாக - இதில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, எதிர்கட்சி ஏஜெண்டை விலைக்கு வாங்குவது, வாக்குச் சாவடி அதிகாரியை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பது, வாக்காளர்களை சாவடிக்கு அழைத்து வருவது, வேண்டாதவர்கள் வராமல் பார்த்துக் கொள்வது இவை யாவையும் அடக்கம் - நிர்வகிப்பவர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் என்ற நிலை நிலவுகிறது. இதில் அதிமுக தொண்டர்கள், திமுகவுடன் ஒப்பிடும் போது அவ்வளவு கெட்டிக்காரர்களாக இல்லை..இந்தத் தேர்தலில் தோற்றால் மாநில ஆட்சி போய்விடும் என்ற நெருக்கடி திமுக தொண்டர்களை அதிக முனைப்புடன் வேலை செய்ய வைத்தது. கருணாநிதி முரசொலியில் கடிதங்கள் மூலம் முடுக்கி விட்டுக் கொண்டிருந்த போது அதிமுக தனது தொண்டர்களை மாவட்டச் செயலாளர்கள் மூலமே தொடர்பு கொண்டு வந்தது.\nஅரசியல் ரீதியாகப் பார்த்தால், ஈழப் பிரசினையை ஜெயலலிதா மேடைக்கு மேடை முழங்கியது அவருக்கு உதவவில்லை. மாறாக அது அந்தர் பல்டியாக, சுயநலம் கொண்டதாக கருதப்பட்டு அவரது நம்பகத்தனமையை குறைத்தது. அவர் கூட்டணியே கடைசி நேரத்தில் அணி மாறி வந்த பாமக, எத்தனை அவமானப்படுத்திய பின்னும் சீட்டிற்காக ஒட்டிக் கொண்டிருந்த மதிமுக, கடந்த ஆட்சியின் போது ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவிட்டு இப்போது மூன்று சீட்டுகளுக்காக அணிமாறி வந்த கம்யூனிஸ்ட்கள் என சுயநலம் பேணும் கூட்டணியாக தோற்றம் தந்தது நம்பகத் தனமையை மேலும் பலவீனப்படுத்தியது.அவர் ஜெயித்து வந்தால், காங்கிரசோடு பேரம் படியாவிட்டால், பாஜகவோடு சேர்ந்து கொள்��ார் என்ற எண்ணமும் இதற்கு வலு சேர்த்தது.\nஇந்தத் தேர்தல் முன்னிறுத்தும் இன்னொரு கவலைக்குரிய விஷயம், ஊடகங்களுக்கும் பொது மக்களுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளி. ஊடகங்களின் கணிப்புகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்குமிடையே உள்ள இடைவெளி இதை உறுதிப்படுத்துகிறது. பரபரப்பான அரசியல் செய்திகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அடித்தள நீரோட்டங்களை அறிந்து கொள்வதில் காட்டப்படவில்லை.\nஉதாரணமாக தமிழக அரசு அளித்துள்ள இலவசங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்றவை மக்களின் வரவேற்பிற்கு/ நிராகரிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனவா என்பது குறித்து ஒரு பாரபட்சமற்ற ஆய்வு இதுவரை தமிழ் ஊடகங்களால் மேற்கொள்ளப்படவில்லை\nஇந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள வாரிசு அரசியல், மாநிலக் கட்சிகளை அலட்சியப்படுத்துவது, பொம்மை ஆட்சி (Rule by Proxy) பணபலம், வன்முறை அரசியல் இவற்றிற்கு ஊக்கமளிப்பதாக அமைந்து விட்டது. காங்கிரஸ் பாஜக இவற்றிற்கு மாற்றான ஓர் அரசியலை உருவாக்குகிற வாய்ப்பை மக்கள் நழுவ விட்டுவிட்டார்கள்.\nஇந்தியா தன்னைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பைப் எப்போதும் தன்னகத்தே கொண்டிருப்பதாகவே வரலாறு சொல்கிறது. இன்றைய நிஜத்தை ஏற்கும் அதே வேளையில் வரலாற்றின் செய்தியையும் நம்புகிறேன்.\nLabels: தேர்தல் 2009, தேர்தல் முடிவுகள்\nஓட்டுப் போட்டால் நாமம் போட முடியாது\nஇப்படி ஒரு பதிவை நான் எழுதுவதில் விளையும் புகழோ, பழியோ நண்பர் இட்லி வடைக்கு உரியது.\nவாக்களிப்பதை வலியுறுத்தி நான் ஒரு பதிவு தேர்தலுக்கு முதல் நாள் எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் நேற்றிரவு, நண்பர் சந்திரமெளலீஸ்வரன் மின்னஞ்சல் மூலம் ஒரு கட்டுரையை அனுப்பி உங்கள் பதிவில் வெளியிடமுடியுமா எனக் கேட்டிருந்தார். தேர்தலின் திசைகள் என்ற இந்தப் பதிவைப் வலைப்பதிவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான அரங்கமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்தான் துவங்கினேன். (என் எண்ணங்களை எழுதுவதற்குத்தான் ஜன்னலுக்கு வெளியே இருக்கிறதே. யாருக்கு வாக்களிப்பது என்ற தொடர்பதிவைக் கூட அதில்தான் எழுதியிருக்கிறேன்). அதனால் மெளலியின் கட்டுரை வெளியானது.மெளலி நன்றாகவே எழுதியிருக்கிறார். எனவே நான் எழுத வேண்டியதில்லை எனக் கருதியிருந்���ேன்.\nமெளலியின் கட்டுரை இட்லி வடை பதிவிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தவறில்லை. ஒரு நல்ல செய்தி பல தளங்களின் மூலம் பலரைச் சென்றடைவது நல்லதுதானே. ஆனால் மெளலியின் கட்டுரையோடு சேர்த்து இட்லி வடை வெளியிட்டிருந்த படம் திகைப்பளித்தது. அது வெறும் குறும்பாக இருக்கலாம். ஆனால் மெளலி வலியுறுத்தும் தவறாமல் வாக்களியுங்கள் என்ற கருத்தை நிராகரிக்க சொல்வதைப் போல படம் அமைந்திருந்தது. வாக்களிப்பது என்பது நாம் நாமம் போட இடமளிக்கும் என்பது இ.வ.வின் கருத்தாக இருக்குமானால் அதை அவர் ஒரு தனி பதிவாகவோ, பின்னூட்டமாகவோ எழுதியிருக்கலாம். ஆனால் வார்த்தை ஏதும் பேசாமல், 'தவறாமல் வாக்களியுங்கள்'', என்ற கருத்தை எள்ளுவதில் கெட்டிக்காரத்தனம் இருக்கலாம். ஆனால் நியாயமில்லை.\nமுதலில் இட்லி வடைக்கு ஏன் நாமம் விழுகிறது என்று பார்ப்போம்:\nநம்முடைய ஜனநாயகத்தில் வெற்றி பெறுகிற கட்சிகள் வாங்குகிற வாக்குகளைவிட வாக்களிக்காத மக்களின் எண்ணிக்கை அதிகம். உதாரணத்திற்கு 2004 தேர்தல்:\nஅதில் அதிமுக பெற்ற வாக்குகள் 18.03 சதவீதம். திமுக பெற்ற வாக்குகள் 14.57% காங்கிரஸ் 6,72% பா,ம.க.4.08% மதிமுக 3.54% பா.ஜ.க.3.07% இந்.கம்.1.8% மார்க்.கம்.1.74% சுயேட்சைகளும் மற்றவர்களும் 4.7%\nஇந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை 39.44 சதவீதம். அதாவது அதிமுக, திமுக இந்த இந்த இரண்டும் பெற்ற வாக்குகளை விட (18.03+14.57 =32.60) வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை அதிகம்.\nபெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெறாமலே ஒரு கட்சி இங்கு ஆட்சிக்கு வந்து விட முடியும். அவர்கள் பெரும்பாலான மக்களின் எண்ணங்களையும் ஆசைகளையும் எப்படி பிரதிபலிப்பார்கள் என எதிர்பார்க்க முடியும்\nமக்கள் அதிக அளவில் வாக்களிக்காத போது இன்னொரு விபரீதமும் ஏற்படுகிறது.\nஐந்து முனைப் போட்டி இருக்கிற ஒரு தொகுதியில் 40 சதவீத வாக்குகள் பதிவாகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் வேட்பாளர் அ 10 சதவீத வாக்குகள் பெறுகிறார். வேட்பாளர் ஆ பெறுவது 9%. வேட்பாளர் இ பெறுவது 8% ஈ க்கு 6% உ பெறுவது 5 செல்லாத வாக்குகள் 2%. பத்து சதவீத வாக்குகள் வேட்பாளர் அ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அதாவது 90 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் வெற்றியும் பெற்று, கூட்டணி மேஜிக்கில் அமைச்சராகவும் கூட ஆகி விட முடியும்\nஇந்தத் தொகுதியில் 80 சதவீத வாக்��ுகள் பதிவாகியிருந்தால் அவர் 10% ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியாது.\n10 சதவீத வாக்கு வாங்கி ஜெயிக்க முடியும் என்ற நிலையிருப்பதால்தான் பலர் தங்களுக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். வெற்றி பெற்று வந்த பிறகு அந்த வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அதற்கு பலவித சலுகைகளையும் உதவிகளையும் சட்டத்திற்கு உட்பட்டும் சட்டத்திற்குப் புறம்பாகவும் செய்கிறார்கள். இதை மாற்ற வேண்டுமானால் வாக்குப் பதிவு அதிகரிக்க வேண்டும், அப்படி அதிகரிக்க வேண்டுமானால் ஓட்டுப் போட வேண்டும். அதற்கு பதிலாக நாமம் போடுவதால் போட்டுக் கொள்வதால் நிலைமை மாறிவிடாது\nஒரு தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவானால் 10 சதவீத வாக்கு வாங்கி ஜெயிக்க ,முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல ஒரு தொகுதியில் பல முனைப் போட்டி இல்லாதிருந்தாலும் 10 சதவீத வாக்கு வாங்கி ஜெயிக்க முடியாது. மேலே உள்ள நம் உதாரணத் தொகுதியில் மும்முனைப் போட்டியென்றால் வெற்றி பெறுபவர் 15 சதவீதமாவது வாங்க வேண்டியிருக்கும். அதே தொகுதியில் ஆறு முனைப் போட்டி என்றால் 10 சதவீத வாக்கு கூட வேண்டியதில்லை.\nஇதுதான் ஜாதி சங்கங்கள் கட்சிகளாக மாறுவதன் பின் உள்ள சூட்சமம்.\nசுருக்கமாகச் சொன்னால் வாக்குப் பதிவு குறைந்தால், போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகரித்தால் பெரும்பான்மை மக்களின் விருப்பம் தேர்தலில் பிரதிபலிக்காமல் போகும்\nகட்சிகள் தோன்றுவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் வாக்குப் போட முடியும்.\nமுதலில் அதைச் செய்யலாம். வாக்குப் போடுவது அதிகரித்தால் நாமம் போடுவது குறையும். அதை விட்டு விட்டு வாக்குப் போடுவதைப் பற்றிக் கேலியும் கிண்டலும் வீசுவதில் எள்ளி நகையாடுவதில் ஏளனம் செய்வதில்,, ஏகடியம் பேசுவதில் எந்த பயனும் கிடையாது.\nஉழ வேண்டிய நாளில் ஊரைச் சுற்றிவிட்டு, அறுவடை நாளில் அரிவாளை எடுத்துக் கொண்டு வந்தால் என்ன கிடைக்கும்\nLabels: ஏன் ஓட்டளிக்க வேண்டும்\nநம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்\nஇன்னும் இரண்டு நாட்களில் தமிழ் நாட்டில் வாக்குப் பதிவு தினம்\nவாக்களிப்பது கடமை. அதை தவறாமல் செய்ய உறுதி பூணுவோம்\nஇந்தச் செய்தி வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என உண்மையாக நினைப்போம். நம்மால் இயன்றவரை இதனை ந��்பர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்\nநாம் செய்ய வேண்டியது என்ன\nமறக்காமல் வாக்குச் சாவடிக்கு சென்று நம் வாக்கை பதிவு செய்வோம். இந்தக் கடமையினை செய்திட நம் உறவினர், நண்பர்களையும் வேண்டுவோம்\nவாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல கடமையும் ஆகும். ஆகவே வாக்குச் சாவடிக்குச் செல்ல வேட்பாளர்கள் தரும் வாகன்ங்களை புறக்கணித்து நாமே நம் சொந்த முயற்சியில் வாக்குச் சாவடிக்குச் செல்வோம்\nநாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.\nநன்றாக நினைவில் கொள்ளுங்கள். நாம் வாக்களிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் சில நிமிட்த்துளிகளே ஆனால் சொற்ப நேரத்தில் எடுக்கும் முடிவு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நம் வாழ்க்கையினை எப்படியெல்லாம் பாதிக்கும் எனத் தெரிந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்வோம்\nஆண்டு தோறும் இந்த நாட்டில் பல்வேறு நிலைகளில் கல்வி அறிவு பெற்று கல்வி நிலையங்களிலிருந்து புறப்படும் இளைஞர்கள் எத்தனை பேர் தெரியுமா அவர்களுடைய அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ளும் திட்டங்களை நிறைவேற்றி குறைவற்ற வேலை வாய்ப்பினை வழங்கிடும் வண்ணம் நம் வாக்கு ஒரு நிலையான தரமான ஆட்சியினை நமக்கு தர வேண்டாமா\nஇந்த பரந்து விரிந்த பாரத்த்திலே இயற்கைச் செல்வங்கள் எத்தனை எத்தனை. அவையெல்லாம் நமக்கு முழு பலன் தரும் வண்ணம் நல்ல செயல் திட்டங்கள் வழங்கிடும் அரசு நமக்கு வேண்டுமல்லவா\nநேர்மை என்பதே ஓர் அபூர்வ குணமாகி, நேர்மையாக இருப்பவர் ஒரு சிலரே என்ற துர்பாக்கியமான நிலை தொடர வேண்டுமா அரசியல் என்பதே நேர்மை தவறியவர்கள் செயல்படும் தளம் என்பது நம் நாட்டுக்கு ஆரோக்கியமானதா அரசியல் என்பதே நேர்மை தவறியவர்கள் செயல்படும் தளம் என்பது நம் நாட்டுக்கு ஆரோக்கியமானதா இப்படியான நிலையினை மாற்ற வேண்டியது நம் கடமைதானே. அதனை செவ்வனே செய்ய நம் வாக்கு ஒரு கருவி தானே.\nஇவையெல்லாம் நாம் வாக்களிக்கும் முன்பு நம் வாக்கை யாருக்கு அளிக்கிறோம் என்பதை முடிவு செய்யும் காரணிகளில் சில.\nகட்சி, ஜாதி, மதம், தேர்தல் நேரத்தில் கிட்டும் சில சலுகைகள் இவையா நம் வாக்கினை முடிவு செய்ய வேண்டும்\nநாம் மே 13 அன்று அளிக்கும் வாக்கு வெறும் ஓட்டு அல்ல.. அது நம் வருங்காலத்திற்கு நமக்கு நாமே தரும் வாக்கு.. நம்பிக்கை. வாக்கு என்பது உறுதி மொழி என்�� அர்த்தமும் தரும்\nநாம் நம் வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தரும் உறுதி மொழி.\nதவறாமல் வாக்களிப்போம்.... நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்\n(தேர்தல் வருங்கால் எனவும் வாசிக்கலாம்)\nசோனியா மேடைக்கு வரும்போது திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தார். உடனே, திருமாவளவன், 'சோனியா அம்மையார் வாழ்க, வாழ்க' என கோஷம் எழுப்பினார்.\nசோனியா தனது பேச்சை முடிக்கும் முன்பாகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரது பெயரையும் வரிசையாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். ஆனால், திருமாவளவனின் பெயரை மட்டும் சோனியா குறிப்பிடவில்லை.\nஇதனால், மேடையில் அமர்ந்திருந்த திருமாவளவன் அதிர்ச்சி அடைந்தார். அவரது கட்சியினரும் மெüனமாக நின்றனர். இதனால், திருமாவளவன் உற்சாகமிழந்து காணப்பட்டார்.\nஇந்திய அரசைப் பொறுத்தவரை பிரபாகரன் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்திய அரசின் நிலைப்பாடு\nசனிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்\nஆண்டன் பாலசிங்கத்தின் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு கடந்த 3.11.07-ல் இரங்கல் கவிதை எழுதினேன்.ஆனால், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நான் கவிதை எழுதியதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். முதல்வர் பதவியில் இருந்து விலகவும், ஆட்சியில் இருந்து திமுக வெளியேறவும் கோரினார்\nஇந்திய அரசில் பங்கேற்றிருந்த திமுகவின் தலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டத்தில்\n*மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால்தான் அங்கு கனரக ஆயுதங்கள் உபயோகிப்பதை இலங்கை அரசு நிறுத்தியுள்ளது\nநேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா\nஇன்று வெளியான இந்து நாளிதழின் செய்தித் தலைப்பு\nஉங்கள் வாக்குச் சாவடி எங்கிருக்கிறது\nநீங்கள் உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது என்பதை உங்கள் வீட்டிலிருந்தே அறிந்து கொண்டு வாக்களிக்கப் புறப்படலாம். அதற்கு ஏதுவாக பத்ரியும் அவரது குழுவினரும் ஒரு வசதியினை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் இந்த வசதி சென்னை வாக்காளர்களுக்கு மட்டும்தான். விவரங்கள் கீழே:\nநீங்கள் சென்னையின் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளாக இருந்தால் (தென் சென்னை, மத்திய சென��னை, வட சென்னை), உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தால், உங்களுடைய வாக்குச் சாவடி எது என்று தெரியாவிட்டால், அதனைக் கண்டுபிடிக்க நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான்:\nBOOTH என்பதை 575758 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யவும். உங்களது வாக்குச் சாவடி முகவரி, உங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்ஸாக வந்துவிடும்.மேலே குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப, உங்கள் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கும். அந்தக் கட்டணம் உங்களது நெட்வொர்க் மற்றும் பிளானைப் பொருத்தது. (10 பைசாவிலிருந்து 3 ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.)இந்தச் சேவை, எங்களைப் பொருத்தமட்டில் இலவசமாக, வாக்காளர்கள் வசதி கருதிச் செய்யப்படுகிறது. அனைவரும், முக்கியமாக புதிய வாக்காளர்களான இளைஞர்கள் அனைவரும், வாக்குச் சாவடிகளுக்குச் சென்று கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்பதற்காகவே இந்த வசதியைச் செய்துதந்துள்ளோம்.\nசென்னை, மே 2: நகரங்களில் டவுன் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது தேர்தல் விதிமுறை மீறிய செயலாக முடிவு செய்யப்பட்டால், மாநிலத்தில் தேர்தலையே ஒத்திவைப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசு டவுன் பஸ்களில் எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் என்ற பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இவை வியாழக்கிழமை (ஏப்ரல் 30) முதல் கைவிடப்பட்டன. சாதாரண பஸ்களில் வாங்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 என்ற அளவில் மட்டும் இப்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nதேர்தல் நேரத்தில் கட்டணம் குறைக்கப்பட்டது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.\nஇருந்தாலும், சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கைதான் உயர்த்தப்பட்டுள்ளதே தவிர, கட்டணம் ஏதும் குறைக்கப்படவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.\nகட்டணக் குறைப்பு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபஸ் கட்டணக் குறைப்பு தேர்தல் நடத்தை வ���திகளை மீறிய செயல் எனப் புகார் வந்திருப்பது பற்றி நேரில் விளக்கம் தருவதற்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் வருமாறு தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.\nசாதாரண அலுவலருக்கு தண்டனை: சாதாரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் அலுவலர் யாரேனும் தவறு செய்தால் அவரைத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யவோ, இடமாறுதல் செய்யவோ மாநில அரசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையரகம் பரிந்துரை செய்யும். அதை மாநில அரசு செயல்படுத்தும்.\nகீழ்நிலையில் உள்ள ஒரு அதிகாரி தவறு செய்தால் அவரைத் தண்டிக்கிறது தேர்தல் ஆணையம். இப்போது மாநில அரசே தவறு செய்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.\nஒரு தொகுதியில் முறைகேடு ஏதும் நடப்பதாகச் சந்தேகம் வந்தால் அதுகுறித்து தேர்தல் பார்வையாளர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்தான் தேர்தல் ஆணையத்தின் கண்கள் மற்றும் காதுகளாக இருப்பவர்கள் என ஆணையம் கூறியுள்ளது.\nஅந்த வகையில் முறைகேடுகள் தங்கள் கவனத்துக்கு வந்தால், தேர்தலை ஒத்திவைத்துவிட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அவர் தகவல் தரலாம்.\nதங்கள் கண்காணிப்பில் இருக்கும் தொகுதிக்குள் திடீரென பஸ் கட்டணம் குறைந்துள்ளது பற்றி சில தேர்தல் பார்வையாளர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரகத்துக்குக் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.\nமாநில அளவில் பெரிய விதிமீறல்கள் நடந்ததாகத் தேர்தல் ஆணையம் கருதிய நிகழ்வுகளில் முன்பு பிற மாநிலங்களில் டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர் போன்ற உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில்கூட கும்மிடிப்பூண்டி, மதுரை இடைத்தேர்தல்களின் போது அந்தப் பகுதி உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.\n1993-ல் தேர்தல் விதிமீறல் புகாரை அடுத்து ராணிப்பேட்டை இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.\nசிறிய அளவில் முறைகேடு என முடிவு செய்யப்பட்டபோது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.\nமாநில அளவில் விதிமீறல் எனத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யுமானால், மொத்தமாக மாநிலம் முழுக்க தேர்தலை ஒத்திவைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணையரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇப்போதைய பிரச்னையைப் பொருத்தவரை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வராத வகையில் கவனமாகத்தான் தாங்கள் செயல்பட்டிருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅரசு ஆணை பிறப்பித்து கட்டணம் குறைக்க��்படவில்லை என்பதால் இது விதிமீறலில் வராது என்று அவர்கள் கூறுகின்றனர்.\nபுதிய வழித்தடங்கள் துவக்கி இருந்தாலோ, புதிய பஸ்கள் விட்டிருந்தாலோதான் விதிமீறலாகக் கருதப்படும். இது விதிமீறலில் வராது என்கின்றனர்.\nமீண்டும் அதே நிலைமை: இப்போதைக்கு கடந்த வாரம் இருந்த அதே நிலைமையை மீண்டும் செயல்படுத்துமாறு வேண்டுமானால் தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என்று அரசு வட்டாரங்கள் நம்புகின்றன.\nஅவ்வாறு கூறினால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nசென்னை, மே.2: யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.\nஇலங்கையில் உடனடியாக முழு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏப்ரல் 27-ம் தேதி கருணாநிதி திடீரென சென்னை அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார்.\nஉண்ணாவிரதம் இருக்கப்போவது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இதற்கான காரணத்தை விளக்கி சனிக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதம்:\n\"கடந்த காலங்களில் என்னுடன் நேசத்துடன் பழகிய நண்பர்கள் சிலர் பொது மேடைகளில் இலங்கைப் பிரச்னையில் என்னைத் தூற்றிப் பேசினர். அது ஓராயிரம் உளி கொண்டு என்னைத் தாக்குவது போலிருந்தது.\n13-வயதிலிருந்து தமிழுக்காக அளவிட முடியாத அடக்குமுறைகளைத் தாங்கி இருக்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தரும் கூட்டு முயற்சியைக் குலைத்தது யார் என்று திருச்சி கூட்டத்தில் திருமாவளவன் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டார்.\nஅனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு வர மறுத்தவர் யார் மனிதச் சங்கிலிக்கு வர மறுத்தவர் யார் மனிதச் சங்கிலிக்கு வர மறுத்தவர் யார் டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வர மறுத்துவர் யார் டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வர மறுத்துவர் யார் உண்ணாவிரதங்களைக் கபட நாடகம் என்றுரைத்தவர் யார் உண்ணாவிரதங்களைக் கபட நாடகம் என்றுரைத்தவர் யார் என்றெல்லாம் கேட்டு, ஒரு சில இடங்களுக்காகத்தான் எதிர் அணியோடு கூட்டணி சேர்ந்தார்களே தவிர, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நினைத்து யாரும் சேரவில்லை என்று குறிப்பிட்டார்.\nமக்களவைத் தேர்தல் நெருங்கியவுடன், இலங்கை மீது படையெடுத்து ஈழத்தை அமைப்போம் என்று சபதம் செய்திருக்கிறார் ஜெயலலிதா. அவருடைய கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆளுகிற சீனா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமா\nஇத்தகையோரின் நடவடிக்கைகளுக்கு இடையே தமிழர்களைக் காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்றுதான் யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரத முடிவை எடுத்தேன். வீட்டில் உள்ளவர்களுக்குக்கூட தெரிவிக்கவில்லை.\nஉண்ணாவிரதம் வெற்றிபெற்றதால்தான் உங்களோடு இருக்கிறேன். இல்லாவிட்டால் விருதுநகர் சங்கரலிங்க நாடார் கல்லறையின் அருகிலோ, ஈழத்து திலீபன் கல்லறைக்குப் அருகிலோதான் இருந்திருப்பேன்' என எழுதியுள்ளார் கருணாநிதி.\nதினம் ஒரு தேர்தல் -13\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பஸ் கட்டணத்தை திடீர் எனக் குறைத்துள்ளது. அதாவது டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., எம் சர்வீஸ் என எந்த பஸ்ஸில் பயணம் செய்தாலும் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.2 மட்டுமே. இதற்கு முன்னர் முறையே ரூ. 5, ரூ.3, ரூ.2.50 என வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்தக் கட்டணக் குறைப்பால் ஒவ்வொரு முறையும் டிரிப் கலெக்ஷன் ரு. 1000, ரூ. 800, ரூ. 700 என குறைகிறது. இந்த தொகை பணிமனைக்கு பணிமனை வேறுபடும். தோராயமாக நாள் ஒன்றுக்கு மொத்த வசூலில் சென்னை போக்குவரத்து கழகத்துக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்படும். எங்களுக்கும் இதனால் தினப்படி குறைந்துள்ளது. ஆட்சியாளர்கள் ஓட்டு வங்கியை கவர, எங்கள் பையில் கை வைப்பதா\nகடந்த மூன்று ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறி சாதாரணக் கட்டணத்தைவிட மூன்று நான்கு மடங்கு கட்டணத்தை உயர்த்தி மக்களை வருத்தி வந்தது திமுக அரசு.\nஇன்றைக்கு திடீரென்று அனைத்து வகை பஸ்களுக்கும் ஒரே வகையான கட்டணம் என்று கட்டணக் குறைப்பைச் சத்தமின்றி செயல்படுத்தியுள்ளது. இது மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும்.\nதேர்தலுக்காகக் கட்டணத்தைக் குறைத்திருப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு உயர்த்திவிடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் திமுகவின் தோல்வியைத் தடுத்து நிறுத்தாது.\nதேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக மீறும் திமுக அரசைக் தண்டிக்க முயற்சிக்காமல் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியும் திருமங்கலமாக மாறிக்கொண்டிருக்கிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன்::\nசட்டப்பேரவையிலும் நீதிமன்றத்திலும் பஸ் கட்டண உயர்வை நியாயப்படுத்தி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து வந்தது திமுக அரசு. ஆனால் தேர்தல் தோல்வி பயம் காரணமாக புதன்கிழமை இரவிலிருந்து கட்டணத்தைக் குறைத்துள்ளது. திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் காலத்தில் பஸ் கட்டணத்தைக் குறைத்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் கட்டணத்தை உயர்த்திவிட்டதையும் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nதமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமீறல் ஆகும். இதுதொடர்பாக ஃபேக்ஸ், தொலைபேசிகளில் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டண குறைப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு எந்த அனுமதியும் கேட்கவில்லை.\nஇடப்புறம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்\nதா.பா.விற்கு முதல்வர் போட முயன்ற தாழ்பாள்\nசென்னை : ''வடசென்னை கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாண்டியன், மனு தாக்கலின்போது தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனு ஏற்கப்பட்டது குறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்போம்,'' என்று முதல்வர் கருணாநிதி ஏப்ரல் 28ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nமுதல்வர் கருணாநிதி சென்னையில் அளித்த பேட்டி விவரம்: தா.பாண்டியன் மனு தாக்கல் செய்ததில் நடைபெற்றுள்ள தவறுகள், மறைத்துள்ள மோசடிகள் பற்றி ஆதாரபூர்வமாக வெளியிட்டுள்ளேன். இதை நான் வெளியிடுவதன் மூலம் அவர் சார்ந்திருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சியில் இது போன்ற தவறுகளை அனுமதிக்க மாட்டார்கள். இதை வெளியிட்ட பின் அந்த கட்சியினர் என்ன செய்யப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நிலத்தை வாங்கவில்லை என்று பாண்டியன் சொல்வது உண்மையல்ல.\nதி.மு.க., சட்ட ஆலோசகர் ஜோதி கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது, சொத்து சம்பந்தப்பட்ட தகவல்கள் முழுவதும் தர வேண்டும். தா. பாண்டியன் தாக்கல் செய்துள்ள மனுவில் பட்டா எண் 744ல் தனக்கு ஐந்து ஏக்கர் நிலமும், அண்ணா நகர���ல் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு உள்ளதாகவும் கூறிப்பிட்டுள்ளார். இந்த சொத்துகள் குறித்து முழு விவரத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.\nஅவர் குறிப்பிட்ட பட்டா எண்ணில் 2.62 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. ஏழு ஏக்கர் நிலம் அவருக்கு சொந்தமாக உள்ளது. ஆனால், ஐந்து ஏக்கர் மட்டுமே மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதே போல் கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாண்டியன் ஒரு சொத்து வாங்கியுள்ளார். அதை பிப்ரவரி 2ம் தேதி பதிந்துள்ளார். அதற்கான பத்திரப் பதிவில் இரண்டு இடங்களில் அவரது போட்டோ ஒட்டி 15 இடங்களில் கையெழுத்திட்டுள்ளார். அவர் வாங்கிய சொத்தை மறைத்துள்ளார்.\nஇதன்படி, அவர் தேர்தலில் நிற்க தகுதியிழந்துள்ளார். அவரது மனு செல்லாது என்பது சட்ட நிலைமை. இதைக் குறிப்பிட்டு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். 'பத்திரப்பதிவில் உள்ள கையெழுத்து தன்னுடையது இல்லை. நான் மனுவில் தாக்கல் செய்தது தவிர வேறு சொத்து எனக்கு இல்லை' என்று பாண்டியன் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜோதி தெரிவித்தார்.\nஅதன்பின் முதல்வர் கருணாநிதி கூறுகையில், ''அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அவர் போட்டுள்ள கையெழுத்தும் இந்த கையெழுத்தும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், தேர்தல் கமிஷன் மனுவை ஏற்றது தவறு. இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் நரேஷ் குப்தாவின் கண்டிப்பு என்ன ஆயிற்று என்ற கேள்வி எழுகிறது. ஊழல் அடிப்படையில் இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையும் மீறி போட்டியில் இருந்து தா.பாண்டியன் விலகவில்லை என்றால் மக்கள் தீர்ப்புக்கு விடுகிறேம்,'' என்றார்.\nஅமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில், ''திருவள்ளூர் அ.தி.மு.க., வேட்பாளர் வேணுகோபால் சென்னையில் ஒரு வீடு வாங்கியுள்ளார். அதற்கு சொத்துவரி செலுத்தவில்லை. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டதற்கான கணக்கு கொடுக்கவில்லை. இதற்காக ஆறு ஆண்டு நிற்க கூடாது என சட்டம் உள்ளது. இதை பரிசீலிக்காமல் அவரது மனு ஏற்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.\nதோல்வி பயத்தால் தா.பாண்டியன் மீது கருணாநிதி தவறான புகார் : இந்திய கம்யூனிஸ்ட்\nசென்னை, ஏப். 29: தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தின் காரணமாகவே தா. பாண்டியன் மீது தவறான புகாரை முதல்வர் கருணா��ிதி கூறியுள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது சொத்து குறித்த முழுமையான விவரங்களை வேட்பு மனுவில் தெரிவிக்காமல் மோசடி செய்துள்ளார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார். அவர் மீது கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கருணாநிதி தெரிவித்திருந்தார்.\nஇது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:\nமதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், உத்தப்ப நாயக்கனூர் கிராமத்தில் தா. பாண்டியனுக்கு 2.72 ஹெக்டேர் நிலம் உள்ளது. தி.மு.க.வினர் குறிப்பிடும் கடந்த 11.2.2008 அன்று வாங்கிய சொத்தும் அதில் அடங்கும். இந்த மொத்த சொத்தும் பட்டா புத்தகம் எண் 744-ல் உள்ளது.\nவேட்பு மனுவில் தனது கிராமத்தில் பட்டா எண் 744-ல் தனக்குள்ள சொத்து விவரங்களை தா. பாண்டியன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிதாக வாங்கிய சொத்தும், அவரது சகோதரி, சகோதரர் குடும்பங்களிடமிருந்து வாங்கிய பரம்பரை சொத்தே ஆகும்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கூறிய குற்றச்சாட்டில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. அவரது குற்றச்சாட்டை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.\nகாங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத மாற்று அணியை உருவாக்கும்படி இடதுசாரி கட்சிகள் அகில இந்திய அளவில் அறைகூவல் விடுத்தன. இதனால் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.வுடன் தொடர்ந்து தோழமையை தொடர இயலாத நிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்டது. இது பற்றி கருணாநிதியிடமே நாங்கள் விளக்கியிருக்கிறோம்.\nகட்சியின் அகில இந்திய தலைமையின் அழைப்பை ஏற்று தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. அணிக்கு மாற்றாக அ.தி.மு.க. தலைமையிலான அணியை உருவாக்குவதில் தா. பாண்டியன் முக்கியப் பங்காற்றினர். அந்த அணி, மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே காழ்ப்புணர்ச்சி, தோல்வி பயத்தின் காரணமாகவே தா. பாண்டியன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கருணாநிதி கூறியுள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள��� தெரிவித்தனர்.\nஇப்போது எதுவும் முடியாது : நரேஷ் குப்தா\n\"வட சென்னை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தா.பாண்டியன் வேட்புமனு குறித்து, முதல்வர் கருணாநிதி தெரிவித்த புகார் மீது இப்போது எதுவும் செய்ய முடியாது'' என்றார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா.\n\"தா.பாண்டியன் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து குறித்த விவரத்தை முழுமையாக குறிப்பிடவில்லை' என்று புகார் தெரிவித்திருந்தார், முதல்வர் கருணாநிதி. இதற்கு செய்தியாளர்களிடம் நரேஷ் குப்தா, புதன்கிழமை அளித்த பதில்:\n\"என்னென்ன காரணங்களுக்காக வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் என்பது குறித்த விவரங்கள் மனுதாக்கலுக்கு முன்பே அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வேட்பாளர்களின் கல்வி, சொத்து பற்றிய தகவல்களில் ஏதாவது குறைகள் இருப்பின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும்.\nவட சென்னையைப் பொறுத்தவரை அந்த மாவட்ட தேர்தல் அதிகாரி மைதிலி ராஜேந்திரன், நேர்மையான அதிகாரி. வேட்புமனு பரிசீலினையின் போது அவருடன், மத்திய தேர்தல் பார்வையாளர் உடனிருந்தார். எனவே, தவறு நடந்ததற்கான கேள்வி எழவில்லை. இதன்பிறகும், தவறு நடந்திருப்பதாக கூறினால், அதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம். தேர்தலுக்குப் பிறகு வழக்குப் போடலாம். இப்போது எதுவும் செய்ய முடியாது.\nசொத்து, கல்வி பற்றிய விவரங்களை வெளியிடுவது வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். \"வேட்பாளர்கள் தங்களைப் பற்றித் தரும் தகவல்களை வைத்து, அவர்களது வேட்புமனுக்களை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை' என்று இந்திய தேர்தல் ஆணையச் செயலாளர் கே.எப்.வில்பர்ட் தெரிவித்துள்ளார்.\nதிருவள்ளூர் அதிமுக வேட்பாளர்... திருவள்ளூர் அதிமுக வேட்பாளர், தனது முந்தைய தேர்தல் கணக்குகளைத் தாக்கல் செய்யவில்லை என்று திமுக புகார் கூறியுள்ளது.\nகடந்த தேர்தலில் போட்டியிட்டு கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாது. இது தேர்தல் ஆணைய விதி. அதன் படி, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விவரங்கள் தற்போது நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனுவுக்கு முன்பே வெளியிடப்படும். அதில், திருவள்ளூர் வேட்பாளர் பெயர் இடம்பெறவில்லை.\nஉங்��ள் கருத்தென்ன இடப்பக்கமுள்ள பெட்டியில் வாக்களியுங்கள்\n\"இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார்.இனி செய்வதற்கு எதுவுமில்லை\" என ஏப்ரல் 18ம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 62% பேர் அவரது பேச்சு இரண்டு சீட்டுக்காகப் போடும் ஜால்ரா எனக் கருதுகிறார்கள்.\n20% பேர் அவரது பேச்சு யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கிறதாகக் கருதுகிறார்கள்.\n17 சதவீதம் பேர் இலங்கைப் பிரசினையில் இனி திமுக எதுவும் செய்யாது என்பதை அவர் பேச்சு உணர்த்துவதாகக் கருதுகிறார்கள்.\nLabels: Opinion Poll, கருத்துக் கணிப்பு\nஇந்தத் தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்காததற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை முன்வைத்து தினம் ஒரு தேர்தல்-2 நடத்தப்பட்டது.\nஇருந்தால்தானே கொடுக்க முடியும் என்ற கருத்த்தை வாக்களித்தவர்களில் 55% ஆதரிக்கிறார்கள். இன்னொரு 34% பேர் எதிர்பார்த்ததுதான் என கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.\nஅதாவது சுமார் 89% சதவீதம் பேர் காங்கிரசில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பில்லை எனக் கருதுகிறார்கள் (ராகுல் ஒரு விதிவிலக்கு\nதினம் ஒரு தேர்தல் 11\nகருணாநிதியின் உண்ணாவிரதம் - உங்கள் கருத்தென்ன\nசென்னை, ஏப். 27: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை காலை திடீரென காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். எனினும் போரை நிறுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறி மதியத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.\nசென்னையில் அண்ணா அறிவாலயம் செல்ல வேண்டும் எனக் கூறி, திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்ட கருணாநிதி, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்குச் சென்று காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.\nஇது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:\nதமிழ்நாட்டு மக்களின் சார்பாக, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க நான் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யும் என்ற நம்பிக்கை நேற்று வரை இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்த பிறகும், அதை ஏற்க முடியாது என இலங்கை அரசு கூறிவிட்டது.\nஇலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவிக்குமா என ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் கண்விழித்திருந்து, எதிர்பார்த்திருந்தேன். ஆனால் போர் நிறுத்தத்தை அறிவிக்காததால், என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்ள, இந்த உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கிறேன் என்றார்.\nஉண்ணாவிரதம் முடிந்தது: இந்நிலையில், கருணாநிதி மதியம் வெளியிட்ட அறிவிப்பு:\nமத்திய அரசின் நடவடிக்கை காரணமாக திங்கள்கிழமை இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என அதில் முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. இனி இலங்கை ராணுவம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் அளிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. எனவே உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மதியம் சுமார் 12.30 மணி அளவில் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.\nஅரசு சார்பில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் திரித்துக் கூறப்பட்டவை. உண்மைக்கு மாறானவை என்று ராஜபட்ச கூறியுள்ளார்.\nராணுவம் வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் மூச்சுக் காற்று கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் போர் நிறுத்தம் செய்து அவர்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க மாட்டோம் என்று இலங்கை தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பு அதிகாரி லட்சுமண் ஹுலகுலே தெரிவித்தார்.\nதிமுக கருணாநிதியின் உண்ணாவிரதம் வெற்றி வெற்றி எனக் குதூகலிக்கிறது. இது கபட நாடகம் என அதிமுக அணி சொல்கிறது. ஊடகங்கள் மெளனம் காக்கின்றன. உங்கள் கருத்தென்ன அருகில் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்\nLabels: Fast, Karunanidhi, Srilanka, இலங்கை, ஈழம், உண்ணாவிரதம், கருணாநிதி\nதினம் ஒரு தேர்தல் -10\nஅன்று ஜார்ஜ் புஷ், அதன்பின் சிதம்பரம், அத்வானி, நவீன் ஜிண்டால், நடிகர் ஜிதேந்திரா,நேற்று பிரதமர் மன்மோகன் சிங். மேடையில் இருக்கும் பிரபலங்களை நோக்கிக் காலணிகளைக் கழற்றி வீசுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.\nஜார்ஜ் புஷ் மீது நடந்த தாக்குதலைத் தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் காண்பித்து இத்தகைய எதிர்ப்பு முறைக்கு புகழ் சேர்த்து (has glorified the incident) அதைப் பிரபலமாக்கிவிட்டன என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜனநாயக ரீதியான எதிர்ப்பு முறைகளுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் அனுமதிப்பதில்லை. கறுப்புக் கொடி, உருவபொம்மை எரிப்பு போன்று தனி ஒருவரால் செய்யக்கூடிய கண்டனங்களை அரசுகள் அனுமதிப்பதில்லை. கொதித்துப் போயிருப்பவர்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்கிறமாதிரி வேறு எப்படித்தான் எதிர்ப்பைக் காட்டுவது எனக் கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். இது விளம்பரம் தேடிக் கொள்ள ஓர் சுலபமான வழி எனச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇடப்புறம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்\nஅடுத்த பிரதமரைத் தமிழகம் தீர்மானிக்கும்\n'தினம் ஒரு தேர்தல்' கருத்துக் கணிப்பில் முதல் கேள்வியாக ஏப்ரல் 17 அன்று அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கும் வாய்ப்பு தமிழகத்திற்கு உண்டா என்ற கேள்வி ஏப்ரல் 17 அன்று பதிவர்கள் முன் வைக்கப்பட்டது. நாற்பது தொகுதிகளையும் எங்களுகே அளித்தால் அடுத்த பிரதமரைத் தமிழ் நாடு தீர்மானிக்கும் என முழங்கி வருவதால் அது குறித்த கருத்துக் கணிப்பாக இந்தக் கேள்வி அமைந்தது.\nவாக்களித்தவர்களில் 73 சதவீத பதிவர்கள் வாய்ப்பு உண்டு என்று கருதுகிறார்கள். (நிச்சியம் நடக்கும் என்ப்வர்கள்18% வாய்ப்பு உண்டு என்பவர்கள் 55%) வாய்ப்பே இல்லை எனக் கருதுபவர்கள் 6%. மிகையான கற்பனை எனக் கருதுபவர்கள் 19%\nதேர்தல் முடிவுகளுக்குப் பின் மீண்டும் இதை ஆராயலாம்\nLabels: Next PM, Opinion Poll results, அடுத்த பிரதமர், கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதினம் ஒரு தேர்தல் -9\nஜெயலலிதாவின் நிலை மாற்றம்: உங்கள் கருத்தென்ன\nதனி ஈழம் அமைவதுதான் இலங்கைப் பிரசினைக்குத் தீர்வு, மத்தியில் எங்கள் சொல்படி கேட்கும் அரசு அமைந்தால் தனி ஈழம் அமைய நான் நடவடிக்கை எடுப்பேன் என நேற்று ஈரோட்டில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்க்கிறார்.\n\"வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கடந்த 23ம் தேதி என்னை சந்தித்து ஒரு வீடியோ கேசட் கொடுத்தார். அவர் இலங்கை சென்றிருந்ததாகவும், அங்குள்ள தமிழர்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் கூறினார். அந்த வீடியோ காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன். இலங்கைத் தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து தமிழர்கள் அழிக்கப்படுவதை அதில் பார்த்தேன்.\nபோர் நிறுத்தம் தேவை என நாம் வலியுறுத்துகிறோம். ஆனால், அங்குள்ள தமிழர்கள் ராணுவ முகாம்களில் அடிமைகளைப்போல், கைதிகளைப் போல நடத்தப்படுகின்றனர். ஜெர்மனியில் யூதர்களை அழித்த ஹிட்லர் ஆட்சிதான் நினைவுக்கு வருகிறது. அதுபோன்ற ஆட்சியைத்தான் தற்போது இலங்கையில் ராஜபக்ஷே நடத்தி வருகிறார். வீடுகளை இழந்து, மாற்றுத்துணிக்கு கூட வழியில்லாமல் அரசு முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர்.\nஜனநாயக நீதி காண்பது வெறும் கண்துடைப்பது தான். தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் இலங்கை அரசு உள்ளது. தமிழ் இனம் அழிவதற்கு தி.மு.க.,வும், காங்கிரசும் தான் காரணம். தி.மு.க., அரசு வேலை நிறுத்தம் செய்வதும் வெறும் கண்துடைப்பு தான். இந்திய தூதர்கள் அங்கு சென்றதால் என்ன நடந்தது அவர்கள் செய்தது தான் என்ன அவர்கள் செய்தது தான் என்ன இலங்கையில் போர் நிறுத்தம் தான் வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும், சம உரிமையும் கிடைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். மத்தியில் எங்கள் சொல்படி கேட்கும் அரசு அமைந்தால் தனி ஈழம் அமைய நான் நடவடிக்கை எடுப்பேன்.\"\nஜெயலலிதா தனி ஈழம் என்ற அமைப்பை இதுவரை வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதில்லை. இன்று ஏற்பட்டுள்ள மனமாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கக் கூடும்\nதேர்தல் என்று எளிதாக ஒரு முடிவுக்கு வந்து விடலாம், ஆனால் தனது மதிப்பிற்குரிய ஒருவர் நேரில் சென்று பார்த்து வந்து சொல்லும் தகவல்கள், இது நாள் வரையில் ஊடகங்கள் வழியே அறிந்து வந்த தகவல்களை விட நம்பிக்கைக்குரியதாக ஏற்கப்பட்டிருக்கலாம். ஊடகங்களைப் பொறுத்தவரை இலங்கைப் பிரசினையில், உண்மைத் தகவல் எங்கு முடிகிறது, பிரசாரம் எங்கு துவங்குகிறது எனக் கண்டு கொள்வது சிரம்மானதாகத்தானிருந்தது.\nஎது எப்ப்டியிருந்தாலும் ஜெயலலிதாவின் நிலைப்பாடு நாடெங்கிலும் கவனிக்கப்படும், விவாதிக்கப்படும். அவரது இந்த மாற்றம் குறித்து உங்கள் கருத்தென்ன அருகில் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்\nLabels: இலங்கை, ஜெயலலிதா, ஸ்ரீரவிசங்கர்\nதினம் ஒரு தேர்தல் -8\nசிவகாசி, ஏப். 23: அமைச்சர் என்ற முறையில் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு வசதியை \"சன்' டி.வி.க்காக தயாநிதி மாறன் பயன்படுத்தியதை மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.ஐ.) கண்டுபிடித்துள்ளது என்று அ.தி.மு.க. பொத��ச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.\nவிருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை ஆதரித்து சிவகாசியில் வியாழக்கிழமை பிரசாரம் செய்த ஜெயலலிதா பேசியதாவது:\nதயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு பி.எஸ்.என்.எல். மூலம் 323 தொலைபேசி இணைப்புகள் அளிக்கப்பட்டன. அவை அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்டவை. உரையாடல் மட்டுமின்றி, ஒலி, ஒளி காட்சிகளையும், தகவல் தொகுப்புகளையும் உலகின் எந்த மூலைக்கும் மின்னல் வேகத்தில் அதன் மூலம் அனுப்பலாம்.\nஇந்த இணைப்புகளுக்காக தயாநிதி வீட்டிலேயே ஒரு தொலைபேசி இணைப்பகத்தை பி.எஸ்.என்.எல். அமைத்தது. அமைச்சர் என்ற முறையில், அலுவலகப் பயன்பாட்டுக்காக தரப்பட்ட சிறப்பு இணைப்பு இது.\nஆனால் 2007-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு செலவில் இந்த இணைப்பு \"சன்' டி.வி. அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளதாகத் தெரியவருகிறது. அமைச்சர் வீடும், \"சன்' டி.வி. அலுவலகமும் ரகசியமாக கேபிள் வழியாக இணைக்கப்பட்டனவாம். அமைச்சருக்கு அரசு கொடுத்த தொலைத்தொடர்பு இணைப்புகளை, அமைச்சர் பயன்படுத்துவது போல் வெளியில் தோற்றத்தை ஏற்படுத்தினர் என்றும் ஆனால், இவற்றைப் பயன்படுத்தியது சன் டி.வி.தான் என்றும் சி.பி.ஐ. கண்டுபிடித்ததாம்.\nதயாநிதி மாறனுக்கு கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து மட்டும் 2007 மார்ச் மாதத்தில் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 தொலைபேசி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. \"சன்' டி.வி.யில் இருந்து திரைப்படங்கள், பாடல்கள், தொடர்கள் போன்ற ஒலி, ஒளி காட்சிகள் உலகின் பல இடங்களுக்கும் அரசு தொலைபேசியைப் பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளன என்ற உண்மையை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. இதற்கான ஆதாரங்களோடு கூடிய தகவல்களை சுற்றுப் பயணத்தில் ஒருவர் என்னிடம் கொடுத்துள்ளார்.\nஅரசு வசதியை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் தயாநிதி மாறனும், அவர் சம்பந்தப்பட்ட சன் டி.வி. நிறுவனமும், பெருமளவில் லாபம் அடைந்திருப்பதையும், நாட்டிற்கு கிடைத்திருக்க வேண்டிய வருமானம் கொள்ளை போயிருப்பதையும் சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது என்று அதிலிருந்து தெரிகிறது.\nமுதல்வர் கருணாநிதி குடும்பமும், மாறன் குடும்பமும் சண்டையிட்டுக் கொண்டபோது, இது தொடர்புடைய எல்லா உண்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. 2007 செப்டம்பர் மாதமே இந்த முறைகேடு குறித்த அனைத்து விவரங்களையும் சி.பி.ஐ. திரட்டி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது.\nதயாநிதி மாறன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு கோப்புகள் தயாராகி, திமுக மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் பார்வைக்கும் சென்றிருக்கிறது. இந்தத் தகவல் பிரதமரின் பார்வைக்கும் வந்திருக்கும். மத்தியில் ஆளும் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும்.\nஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அவர்கள், கூட்டணிக் கட்சியான திமுகவின் அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.\nசராசரி இந்திய குடிமகனுக்கு சாதாரண தொலைபேசியே எட்டாத தூரத்தில் இருக்கும்போது, அமைச்சராக இருந்தபோது தயாநிதி மாறன் தன் வீட்டில் தொலைபேசி இணைப்பகமே அமைத்துக் கொண்டார். அதை முறைகேடாக சன் டி.வி. பயன்படுத்தி பல கோடி ரூபாய் பயன்பெற்றுள்ளது.\nகருணாநிதியின் குடும்பம் இணைந்துவிட்ட பிறகு, எல்லா ஊழல்களும் மூடி மறைக்கப்பட்டுவிட்டன.\nஇன்று (26.4.2009) தினமணியில் வெளியாகியுள்ள இதற்குத் தொடர்பான இரு செய்திகள்:\nசென்னை, ஏப். 25: தன் மீது அவதூறாக குற்றஞ்சாட்டியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ரூ.10 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்று கோரி மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஅதிநவீன வசதிகள் கொண்ட தொலைபேசி இணைப்புகள் செயல்படக் கூடிய இணைப்பகம் ஒன்றை தயாநிதி மாறனின் வீட்டில் பி.எஸ்.என்.எல். அமைத்துக் கொடுத்ததாகவும், அதை அவருக்கு தொடர்புடைய \"சன்' டி.வி. தவறாகப் பயன்படுத்தியதாகவும் தமக்குத் தகவல் வந்திருப்பதாக ஜெயலலிதா கூறியிருந்தார்.\nசிவகாசியில் வியாழக்கிழமை நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் இதை ஜெயலலிதா தெரிவித்தார்.\nஇந்தப் புகார் ஆதாரம் அற்றது என்றும் இதனால் தமக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் தயாநிதி மாறன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் தயாநிதி மாறனுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா கூறியிருப்பதாக ���யாநிதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா குறிப்பிட்டுள்ளவாறு எதுவுமே நடக்கவில்லை என்று தெரிந்திருந்தும் அவ்வாறு குற்றம் சாட்டியிருப்பதாகவும், தேர்தல் பிரசாரத்துக்காக அவ்வாறு கூறியிருப்பதாகவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு செயற்கைக்கோள் மூலம்தான் செய்யப்படுமே தவிர, ஜெயலலிதா கூறியதைப் போல தொலைபேசி இணைப்பு மூலம் செய்யப்படுவதில்லை என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.\nதயாநிதி மீது மத்திய புலனாய்வுக் குழு விசாரணை நடப்பதாக கூறியிருப்பதும் தவறானது. எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காக ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும், ரூ.10 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n6 மாதங்களாக விடை தெரியாத கேள்வி:ஆ. ராசா கேள்வி -தயாநிதி மெளனம்\nசென்னை, ஏப். 25: செல்போன் பயன்பாட்டுக்கான அலைக்கற்றை பதுக்கல் தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா 6 மாதங்களுக்கு முன்பு எழுப்பிய கேள்விக்கு அத் துறையின் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் இன்னும் பதில் அளிக்கவில்லை.\nஇரண்டாம் தலைமுறை செல்போன் சேவையில் கூடுதலாக 6 நிறுவனங்களுக்கு \"முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் அனுமதி வழங்கியதால் மத்திய அரசுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கடந்த அக்டோபரில் செய்திகள் வெளியாயின.\nஅதைத் தொடர்ந்து சென்னையில் மத்திய பத்திரிகை தகவல் மைய வளாகத்தில் அக்டோபர் 10-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆ. ராசா.\nதன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார். தனக்கும், தான் சார்ந்துள்ள திமுகவுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், ஏற்கெனவே இத் துறைக்குப் பொறுப்பு வகித்த அப்போதைய அமைச்சர் தயாநிதி மாறன்தான் இவ்வாறு சர்ச்சைகளை எழுப்புவதாக அப்போது ராசா குற்றஞ்சாட்டினார்.\nமுதல்வர் கருணாநிதி குடும்பமும், தயாநிதி மாறன் குடும்பமும் அப்போது பிரிந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\n\"\"நான் பதவி ஏற்பதற்கு முன்பு வரை செல்போன் அலைவரிசை கிடையாது என்று சொல்லி வந்தார்கள். நான் பதவி ஏற்ற பிறகு ஆய்வு செய்ததில் 30 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு செல்போன் அலைவரிசை பயன்படுத்தப்படாமல் இருப்பதைக் கண்டுபிடித்தேன். அதைக் கொண்டு 6 புதிய செல்போன் நிறுவனங்களைத் தொடங்க முடியும். அதனால் அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கும். அவ்வாறு அதைப் பயன்படுத்தாமல், தெரிந்தோ, தெரியாமலோ மறைத்தவர்களைப் பற்றி யாரும் கேட்கவில்லை'' என்றும் செய்தியாளர் கூட்டத்தில் ராசா கூறினார்.\nராசாவுக்கு முன்பு அப் பதவியை வகித்தவர் தயாநிதி மாறன். எனவே அலைக்கற்றை பதுக்கல் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று அத் துறையினர் கூறுகின்றனர்.\nபுதிய நிறுவனங்களுக்கு அனுமதி தந்தால் ஏற்கெனவே செல்போன் சேவை அளித்து வரும் நிறுவனங்கள், கூடுதல் போட்டியை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதால், \"ஏதோ ஒரு காரணத்துக்காக' இவ்வாறு அலைக்கற்றை பதுக்கப்பட்டது என்பது அவருடைய துறையின் வாதம்.\nஅலைக்கற்றை பதுக்கலுக்காக தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று ராசா கூறிவிட்டார்.\nராசாவின் இந்தக் குற்றச்சாட்டு பற்றி தயாநிதியின் பதிலைப் பெற அடுத்த 2 தினங்கள் செய்தியாளர்கள் முயன்றும் பதில் கிடைக்கவில்லை.\nதன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, அல்லது தாம் அமைச்சராக இருந்த காலத்தில் தவறு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தயாநிதி இதுவரையில் விளக்கம் அளிக்கவில்லை.\nஅமைச்சர் என்ற முறையில் நவீன தொலைபேசி இணைப்பக வசதியை சன் டி.வி. தவறாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியதற்காக ஜெயலலிதாவுக்கு இப்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தயாநிதி மாறன்.\nஇருந்தபோதிலும், ராசாவின் குற்றச்சாட்டுக்கு இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.\nஅப்படியானால், ராசாவின் தகவலில் உண்மை ஏதும் இருக்குமோ என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும் என்பதை திமுகவினரே ஒப்புக்கொள்கின்றனர்.\nஇப்போது கருணாநிதியின் குடும்பமும், தயாநிதியின் குடும்பமும் ஒன்றுசேர்ந்துவிட்ட நிலையில், இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் உள்ளது.\nஇருந்தபோதிலும், அலைக்கற்றை பதுக்கியவர் மீது என்ன நடவடிக்கை என்று இப்போதைய அமைச்சரும், பதுக்கலுக்கு தான் காரணமா என்பது பற்றி முன்னாள் அமைச்சரும் தேர்தல் நேரத்திலாவது விளக்கம் தர முன்வர வேண்டும் என தமிழக வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர் என அரசியல் நடுநிலையாளர்கள் கோருகின்றனர்.\nஇந்தச் செய்தியுடன் அசை போட சில பின்னணித் தகவல்கள்:\nதயாநிதி மாறன் பதவி விலகியது மே 13 2007\nகருணாநிதி குடும்பம் மீண்டும் ஒருங்கிணைந்தது டிசம்பர் 1 2008\nவிலகியிருந்த நாட்களில் சன் குழுமம ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவைத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட்டது\nதயாநிதியின் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணையின் கோப்பு ராசாவிடம் அனுப்பப்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார்.\nகுடும்ப இணைப்புக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கக் கூடுமோ\nஇந்த ஊழல் புகார் குறித்த உங்கள் வாக்குகளை இடப்புறம் உள்ள பெட்டியில் பதிவு செய்யலாம்\nLabels: ஊழல் புகார்கள், தயாநிதி மாறன், தேர்தல், ஜெயலலிதா\n\"இலங்கையில் தமிழ் மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் நம் தமிழ் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்.\nஉலகெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனிதாபிமான உணர்வு கொண்ட பல அமைப்புகளும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.\nஇந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிடக் கூடிய இடத்திலும், நிலையிலும் இந்திய அரசு உள்ளது. ஆனால் இந்தியா இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.\n\"போர் நிறுத்தம் செய்யுங்கள்' என்று உலகமே கேட்கும் இந்த நேரத்தில் கூட \"வேலை நிறுத்தம் செய்யுங்கள்' என்று இங்கே முதல்வர் கருணாநிதி மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.\nஅனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலிப் போராட்டம், தந்தி கொடுப்பது, பிரதமருடன் சந்திப்பு, பேரணி, பொதுக்கூட்டம் போன்ற கருணாநிதியின் நடவடிக்கைகளால் ஒரு தமிழ் உயிரைக் கூட காப்பாற்ற முடியவில்லை.\nகாலம் தாழ்த்துவதற்காகவும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகளை கருணாநிதி மேற்கொள்கிறார். இதனால் இன்று இலங்கைத் தமிழர் நிலை மிகவும் பரிதாபகரமான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.\nஇந்த நேரத்தில் கூட கருணாநிதி மத்திய அரசை நிர்பந்தித்து, போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை. வேறு எப்போதுதான் செய்யப் போகிறார்\nகருணாநிதி இன்றே செயல்பட வேண்டும். மத்திய அமைச்சர��� ப.சிதம்பரத்தையும் அழைத்துக் கொண்டு தில்லிக்கு செல்ல வேண்டும். \"போரை நிறுத்துங்கள்' என்று சோனியாவிடம் நேரில் எச்சரிக்கை விடுத்து, அதில் வெற்றி பெற்று திரும்ப வேண்டும்.\nஅது ஒன்றுதான் ஈழத் தமிழர்களைக் காக்கும். வேலைநிறுத்தம் தமிழர்களை பாதுகாக்காது\nகருணாநிதியோ பதவி விலகுவதால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விடிவு காலம் வந்துவிடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி இதுவரைதான் எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிடுகிறார். இறுதியில் மத்திய அரசிடம் முறையிட்டும் பயனில்லை, அழுது புலம்புவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்.\nகருணாநிதிக்கு அண்ணா சொன்ன வழி மறந்து போய்விட்டதா \"என்னால் முடிந்தவரை மக்களுக்காகப் பாடுபடுவேன். முடியவில்லையென்றால் அதற்கான காரணங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி விட்டு மறு வினாடியே முதல்வர் பதவியிலிருந்து விலகிவிடுவேன்' என்றார். அண்ணாவைப் பொருத்தவரை பதவி என்பது தோளின் மேல் போடும் துண்டு. ஆனால் கருணாநிதிக்கு அது இடுப்பு வேட்டி.\nஇலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வற்புறுத்தி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு கண்துடைப்பு வேலை. திமுக நடத்தும் இந்த நாடகத்தில் தேமுதிக பங்கேற்காது\nஇலங்கை தமிழர் பிரச்சினைக்காக இங்கு பந்த் அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொள்வதால் அங்கு பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது.\nபந்த் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம் என்று திருப்தி அடையலாமே தவிர அங்கு பிரச்சினை தீர்ந்துவிடாது.\n-வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர்\n இடப்ப்க்கம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்\nமூட் மீட்ட்ர்-2+தினம் ஒரு தேர்தல்-6\nஇலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதல் உச்ச கட்டத்தை எட்டி இருக்கும் இந்த நிலையில் இரு தமிழக தலைவர்களது மனநிலைகள்:\n\"இலங்கைத் தமிழர்களது துயரங்களுக்கு முடிவு கட்டும் சக்தி இந்திய அரசிடம் இருக்கிறது.அழுவதையும் புலம்புவதையும் தவிர நாம் வேறென்ன செய்து விட முடியும்\nமுதலமைச்சர் & தலைவர் - திமுக\nடைம்ஸ் ஆப் இந்தியா ஏப்ரல் 22 2009 பக்-2\n\" இந்த கடைசி நிமிடத்திலாவது கருணாநிதி தைரியமாக ஒரு முதல்வரைப் போல செயல்பட வேண்டும்.\"\nடைம்ஸ் ஆப் இந்தியா ஏப்ரல் 22 2009 பக்-7\nஇலங்கைத் தமிழர்களது துயர் இந்த அளவிற்கு முற்றக் காரணம் என்ன\nவெளிநாடுகளில் குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கிகளில் ரகசியமாக முதலீடு செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வர வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் அத்வானி கோரினார். என்ன காரணத்தாலோ காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இதற்காக அவர் மீது கண்டனக் கணைகளை வீசுகின்றனர்.\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களுக்குள் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவோம் என்று அத்வானி கூறியிருக்கிறாரே, இதனால் அந்த முதலீட்டாளர்கள் உஷார் அடைந்து பணத்தையெல்லாம் அந்த வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துவிட மாட்டார்களா 100 நாள்களுக்குள் பணத்தை எடுத்துவிடுங்கள் என்று அவர்களுக்கு சமிக்ஞை தருகிறாரா 100 நாள்களுக்குள் பணத்தை எடுத்துவிடுங்கள் என்று அவர்களுக்கு சமிக்ஞை தருகிறாரா' என்றுகூட உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டிருக்கிறார்.\nமுன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்: \"அத்வானி நியமித்த பணிக்குழுவினர் தங்களுடைய அறிக்கைக்கு ஆதாரங்களாகப் பயன்படுத்தியவற்றில், வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்ட \"குளோபல் ஃபைனான்ஷியல் இன்டக்ரட்டி' (ஜி.எஃப்.ஐ) என்ற அமைப்பு தந்த புள்ளிவிவரம் மட்டுமே நம்பகமானது; மற்றவையெல்லாம் மோசடியானவை.\n2002 முதல் 2006 வரை இந்தியாவிலிருந்து வெளியேறிய பணம் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் என்கிறது அந்த அமைப்பு. இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இதில் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். இது இந்தியாவிலிருந்து வெளியேறிய பணத்தை மட்டுமே பற்றியது; வெளி நாடுகளிலிருந்தும் ஹவாலா மூலம் இந்தியாவுக்குப் பணம் வருகிறது. அந்தத் தொகையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் நம்மிடமிருந்து போவதைவிட வருவதுதான் அதிகமாக இருக்கும், அது நம்முடைய மூலதனக் கணக்கில் வரும் தொகையைவிட அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.\nஜி.எஃப்.ஐ. அமைப்பின் தகவலைக்கூட அப்படியே ஏற்றுக்கொண்டுவிட முடியாது. அது கையாண்டுள்ள கணக்கிடும் முறையிலேயே தவறுகள் உள்ளன. அந்த அறிக்கையைத் தயாரித்த தேவ் கர் என்பவரையே கேட்டேன், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சட்ட விரோதமாகப் பணம் செல்லும் வழி எது என்று.\nஏற்றுமதி மதிப்பைக் குறைத்துக் காட்டியும், இறக்குமதி மதிப்பை செயற்கையாக அத��கப்படுத்திக் காட்டியும் இப்படி பணம் கடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்' என்றார் ஜெய்ராம் ரமேஷ்.\nசீதாராம் யெச்சூரி: 2002 முதல் 2006 வரையிலான காலத்துக்கு அறிக்கை வெளியாகியிருக்கிறது. 2002 முதல் 2004 வரை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தது. இப்படி இந்தியப் பணம் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க அந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது, அத்வானி என்ன செய்துகொண்டிருந்தார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி வினவினார்.\nமனமாற்றம்: தங்களுடைய வங்கிகளில் பணத்தைப் போடும் வாடிக்கையாளரின் தனி உரிமைதான் முக்கியம், கணக்கு விவரங்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என்று கருதுவதால் வாடிக்கையாளர்களுடைய பெயர், முகவரி, போட்ட தொகை ஆகிய அனைத்தையும் ரகசியமாகக் காத்து வந்தன சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகள்.\n\"\"முறைகேடாக சம்பாதித்த பணம் கொள்ளைக்குச் சமம். அந்தக் கொள்ளைப் பணத்தைக் கொண்டுவந்து குவிக்க நாமே இடம் தரலாமா'' என்று சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நற்சிந்தனையாளர்கள் அரசைக் கேட்டனர். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரம், சாலை வசதிகள், குடிநீர் போன்றவற்றுக்கு நிதி ஆதாரம் போதாமல் வறுமை தாண்டவமாடும் நிலையில் அந்நாட்டு அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும், தொழில், வர்த்தக அதிபர்களும், பிற சமூக விரோதிகளும் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்வதற்கு இடமும் தந்துவிட்டு அந்தத்தகவல்களைத் தெரிவிக்க மாட்டோம் என்று மறுப்பது எந்த வகையில் தார்மிகமானது என்று சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டதை அடுத்து, அந்தத் தகவல்களைத் தர அரசு கடந்த சில மாதங்களில்தான் தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து இன்றைய இந்துவின் தலையங்கம்: A major issue on the agenda\nவெளிநாட்டிலுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தைக் இங்கு கொண்டு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன இடப்புறம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்.\nதினம் ஒரு தேர்தல் -4\nமணிகச்சி (பிகார்), ஏப். 18: பாபர் மசூதி இடிப்பில் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உள்ளது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் புகார் தெரிவித்தார். பிகாரில் தர்பங��கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்துவந்தது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே தவிர அதைக் தடுப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவில்லை என்றார்.\nஇந்த விஷயம் தொடர்பாக யாரேனும் தொடர்ந்து பேசமுற்பட்டால் அது சம்பந்தமாக மேலும் சில தகவல்களை பேசவேண்டிவரும் என்றும் லாலு எச்சரித்தார்.\nகாங்கிரஸ் மறுப்பு: பாபர் மசூதி தொடர்பாக லாலு தெரிவித்த கருத்து அர்த்தமற்றது என்று மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். லாலு இதுபோன்ற புகாரை கூறுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. லாலுவுடன் காங்கிரஸýக்கு நல்லுறவு இருந்துவருகிறது. அவரது கருத்து தேவையில்லாதது என்றும் அவர் தெரிவித்தார்.\nபாபர் மசூதி இடிப்பில் உள்ள அனைத்து உண்மைகளையும் லாலு பிரசாத் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் கேட்டுக்கொண்டார். மசூதி இடிக்கப்பட்ட பிறகு கதவுகளை பூட்டாமல், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதற்கு யார் காரணம். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம்.\nபாஜக ஆதரவுடன் முதல்முறையாக முதல்வராக வந்த லாலு, அப்போது தனக்கு வசதியாக இந்த தகவல்களை மறைத்துவிட்டார். அதற்கு பிறகு காங்கிரஸ் அரசு அவரை பலமுறை காப்பாற்றி வந்தது. அதற்கான காரணம் இப்போதுதான் புரிகிறது என்றார்.\nபாபர் மசூதி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மீது லாலு பிரசாத் யாதவ் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான அகமது கூறுகையில்,'லாலு பிரசாத் கூறியுள்ளது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. தேர்தல் நேரத்தில் அவர் இதுபோல் கூறியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது முதலில் வருத்தம் தெரிவித்தவர் சோனியா தான்' என்றார்.\nஇந்தப் பதிவில் நீங்களும் பங்களிக்கலாம்\nஇந்த வலைப் பூவைப் பகிர்ந்து கொள்ள\nதேர்தல் 09 பற்றிய மற்ற வலைப் பதிவுகள்\nதேர்தல் தீர்ப்பு : வென்றதும் வீழ்ந்ததும்\nஓட்டுப் போட்டால் நாமம் போட முடியாது\nஉங்கள் வாக்குச் சாவடி எங்கிருக்கிறது\nதினம் ஒரு தேர்தல் -13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/reviews-t/others-reviews/252-thozhargla-book-intro-by-nambikkai.html", "date_download": "2019-04-22T00:34:37Z", "digest": "sha1:26W5O2SYSHMSHFA4MWSYQRYRPE7E7AZF", "length": 10494, "nlines": 82, "source_domain": "www.darulislamfamily.com", "title": "தோழர்கள் - நம்பிக்கையின் நூல் அறிமுகம்", "raw_content": "\nமுகப்புவிமர்சனம்பிறருடையவைதோழர்கள் - நம்பிக்கையின் நூல் அறிமுகம்\nதோழர்கள் - நம்பிக்கையின் நூல் அறிமுகம்\nநபித் தோழர்களின் வரலாறு பற்றிய நூல்கள் தமிழில் மிக அரிதாகவே கிடைக்கின்றன. அவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம். இருப்பவையும்\nபெரும்பாலும் மக்களுக்கு அறிமுகமான சஹாபாக்கள் பற்றித்தான் பேசும்.\nஅதைப் போக்கும் முகமாய் சகோதரர் நூருத்தீன் முயன்றிருக்கிறார். சத்தியமார்க்கம்.காம் எனும் வலைத்தளத்தில் தொடர்ச்சியாக சஹாபாக்கள் வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதி வந்தார். அதனை இப்போது நூலாகவும் வெளியிட்டிருக்கிறார்.\nஇருபது நபித் தோழர்களை வரிசைப்படுத்தி இருக்கிறார் நூலாசிரியர் நூருத்தீன். அனைவருமே பிரபலமான தோழர்கள் மட்டுமல்ல பல நபிமொழிகளை அறிவித்தவர்கள். சம்பவங்களை மட்டும் தொகுக்காமல், தோழர்களின் இறைபக்தி, பெருமானார் (ஸல்) அவர்கள் மீது அவர்கள் கொண்ட ஈர்ப்பு, சொல்லாலும் செயலாலும் இறைதிருப்தி ஒன்றை மட்டுமே முன்வைத்து வாழ்ந்த அவர்களது வாழ்க்கை என்று பல்வேறு அம்சங்களை மிகைப்படுத்தாமல் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.\nநூலிலிருந்து ஒரு சிறு பகுதி...\nசிரியா நாட்டிற்கு மேற்கில் அமைந்துள்ளது சைப்ரஸ் தீவு. முஸ்லிம்களுடனான போரில் தோற்றிருந்த ரோமப் படையினர் அத் தீவிற்குத் தப்பிச் சென்று அதனைத் தங்களது கப்பற்படையின் தலைமையிடமாக ஆக்கிக் கொண்டு போர்க் கருவிகளையெல்லாம் சேமித்து வைத்திருந்தனர்.\nஉதுமான கலீஃபாவாகப் பொறுப்பேற்றதும் சைப்ரஸ் மீது படையெடுக்க அனுமதி அளித்தார். கடல்தாண்டி நடக்கும் போர் அது. பாலையிலும் நிலத்திலும் போர் புரிந்திருந்த முஸ்லிம்களுக்கு இது நிச்சயமாய் சவாலான படையெடுப்பு. அதனால் யாரையும் வற்புறுத்தி படையில் சேர்க்கக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தார் உதுமான் (ரலி). முக்கிய தோழர்கள் அனைவரும் போருக்குத் தயாராகி வந்துவிட்டார்கள். அதில் அபூதர்தாவும் முக்கியமானவர். வெற்றிகரமாய் முடிவுற்ற அப் போரில் சைப்ரஸை முஸ்லிம்கள் வசமாக்கியதால், அதன் பின்னர் கான்ஸ்டான்டினோபில் (இன்றைய துருக்கித் தலைநகர் இஸ்தான்புல்) நோக்கி முஸ்லிம் படைகள் முன்னேற வாசலை அகலத் திறந்து கொடுத்தது. ஹிஜ்ரி 28 - 29 ஆம் ஆண்டு அப் போர் நடைபெற்றது.\nநிறைய செல்வம் முஸ்லிம்கள் வசமாகின. அதையெல்லாம் கண்ட அபூதர்தா அழ ஆரம்பித்துவிட்டார். ஜுபைர் இப்னு நாஃபிர் என்பவர், “என்ன அபூதர்தா அல்லாஹ் இஸ்லாத்திற்கு சக்தியும் வெற்றியும் அளித்திருக்கும்போது என்ன காரணத்திற்காக அழுகிறீர் அல்லாஹ் இஸ்லாத்திற்கு சக்தியும் வெற்றியும் அளித்திருக்கும்போது என்ன காரணத்திற்காக அழுகிறீர்\n அல்லாஹ்வோ வெற்றிக்கு மேல் வெற்றி அளிக்கிறான். வெற்றியும் ஆட்சியும் மேலோங்கி, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்கத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாகிவிட்டால் எத்தகைய அற்பர்களாய் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் மாறிவிடுவார்கள்\nநேற்று மாட்சிமையுடன் ஆட்சி புரிந்து கிடந்தவர்கள் எல்லாம் இறைவனை அறியாமல் மறந்து அகங்காரத்தில் இருந்ததால், இன்று முஸ்லிம்களிடம் தோற்றார்கள். அதைப் போன்ற மனோநிலைக்கு முஸ்லிம்களும் ஆளானால் இன்றைய வெற்றி அவர்களுக்கு நாளை என்னவாகும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது அழுதார் அபூதர்தா்.\nஎஞ்சிய காலமும் டமாஸ்கஸ் நகர மக்களுக்குக் குர்ஆனை போதித்தவாறு தொடர்ந்த அபூதர்தாவின் வாழ்க்கை, அவரது 72ஆவது வயதில் இறுதி நிலையை அடைந்தது.\nமலேஷியத் தலைநகரிலிருந்து வெளிவரும் 'நம்பிக்கை' மாத இதழில் தோழர்கள் நூல் அறிமுகம்\nநன்றி : நம்பிக்கை, டிசம்பர் 2011\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\nஅருமையான கதை. பிள்ளைகளுக்கு வீரத்தை போதிக்கும் அதேவேளை சஹாபாக்களின் வரலாற்றையும் எத்தி வைக்கும் உத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/06/blog-post_19.html", "date_download": "2019-04-22T00:55:51Z", "digest": "sha1:EGT45IENZB2GRXDWBOEP2MVGGTLWHNJS", "length": 16460, "nlines": 363, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: எனைக் காணவில்லையே நேற்றோடு..", "raw_content": "\nஅழகாய்த் தெரிவது என் மொட்டை மட்டுமே..\nம்.... சூபர்... நான் கூட காதலியோன்னு நினைச்சேன்.... உங்களுக்கு கவிதை கூட எழுத வருமா\nசீப்பான வரிகள் இல்லை.. இவை \nநன்றி நண்பா.. உங்களுக்கு ஆமான்னு சொன்னா நல்லா கவிதை எழுத தெரிஞ்சவங்க எல்லாம் அடிக்க வந்துடுவாங்க.\nவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அடி வாங்குவதற்கு அல்ல சகோ\nஇது சத்தியமா கவிதைக்குத் தான் :)))))\nதிண்டுக்கல் தனபாலன் June 19, 2013 at 9:54 AM\nதங்களிடம் பேசியது மகிழ்ச்சி... விரைவில் சிந்திப்போம்... ஆமாம் என் தளத்திற்கு வருவதில்லையே ஏன்...\nகண்டிப்பா தனபாலன், விரைவில் சந்திப்போம்.. கொஞ்ச நாள் இணையத்தின் பக்கமே வரலே.. அதான்.. இனி தவறாம வர்றேன்..\nஹஹஹ அழகாய் கூந்தலை சீவி விட்ட வரிகள்.\nஅட, சூப்பரா இருக்கு உங்க பின்னூட்டம்..\n மொட்டை போட்டதுக்கு என்னோட வாழ்த்துக்கள்\nஆமா ஸார்.. மொட்டைக்கான கவிதை தான்.. ஆனால் மொக்கை கவிதை அல்ல ன்னு நம்பறேன்..\n இந்தப் பதிவுலகம் கூடிய சீக்கிரம் கவியுலகமாக மாறியுள்ளது... இது தொடர்ந்தாள் உங்களுக்கு ஒரு நபர் எழுதிய அற்புதமான கவிதைப் புத்தகம் எண்ணிக்கை ஆயிரமாக பார்ஸல் செய்யப்படும் :-)\nஐயோ சீனு.. அப்படி ஏதும் பண்ணிடாதே.. நான் இனிமே கவிதை எழுத மாட்டேன்.. ;)\nபயப்படாத ஆனந்து... அந்த நபரே அலறி ஓடற அளவுக்கு ஒரு கவிதைத் தொகுப்பை நாஆஆஆனே எழுதி சீக்கிரம் வெளியிட்டுடறேன்\nகாதலும், காதலின் பின்னான வெறுமையும் படமாக விரிகிறது. வார்த்தைகளை மடக்கிப் போடுவதாக மட்டும் இல்லாமல் ஒரு உணர்வை படிப்பவன் மனதில் கடத்தினால் அதுதான் கவிதை நல்ல கவிதை என்று சொல்லக் கூடிய வார்த்தைக்கு மிக நெருங்கியதாக இருக்கிறது இந்தக் கவிதை ஆனந்து நல்ல கவிதை என்று சொல்லக் கூடிய வார்த்தைக்கு மிக நெருங்கியதாக இருக்கிறது இந்தக் கவிதை ஆனந்து கவிதை முயற்சிகளைத் தொடர்ந்து (எங்களை வைத்து பரிசோதித்து... ஹி... ஹி...) வந்தால் நல்ல கவிதைகளும் நிறைய .உன்னிடமிருந்து வரக்கூடிய சாத்தியக் கூறுகள் தெரிகின்றன. வாழ்த்துக்கள்\nஆஹா குருநாதர் பாராட்டு கிடைச்சது என் பாக்கியம்.. பொறுப்பு இன்னும் கூடியிருக்கு..இன்னும் சிறப்பா கொடுக்க முயற்சிக்கிறேன்\nஎன்னடா இன்னு \"AAVEE THE BOSS\" பதிவ காணமேனு பாத்த, வந்திர்சு...\nமக்கள் என்ன எதிர்பார்க்கறாங்களோ அதை கொடுக்கறது தான் நல்ல கலைஞனுக்கு அழகு.. :))\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nபலுப்பு (தெலுங்கு) - திரை விமர்சனம் (18+)\nதீயா வேலை செய்யணும் குமாரு.. திரை வி���ர்சனம்\nசென்னையின் \"மொட்டை\" வெயிலில்.. 2 (பதிவர் சந்திப்பு...\nதில்லுமுல்லு - திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nAFTER EARTH - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : அழுக மாங்கா பச்சடி - கீதா ரெங்கன் ரெசிப்பி.ரெஸிப்பி\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/chennai-cave-in.html", "date_download": "2019-04-22T00:27:50Z", "digest": "sha1:ZMK53WPXYAOY42SEFDFK7ZBXGZNJSSGS", "length": 5564, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "கீழ்ப்பாக்கம் சாலையில் 6 அடி ஆழ திடிர் பள்ளம் - News2.in", "raw_content": "\nHome / சாலை விபத்து / சென்னை / தமிழகம் / தொழில்நுட்பம் / போக்குவரத்து / ரயில் / வணிகம் / கீழ்ப்பாக்கம் சாலையில் 6 அடி ஆழ திடிர் பள்ளம்\nகீழ்ப்பாக்கம் சாலையில் 6 அடி ஆழ திடிர் பள்ளம்\nSaturday, May 06, 2017 சாலை விபத்து , சென்னை , தமிழகம் , தொழில்நுட்பம் , போக்குவரத்து , ரயில் , வணிகம்\nசென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டும் பணி அப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென பள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒதுக்கிவிடப்பட்டது. பள்ளம் உருவான இடத்தை சரிசெய்யும் பணியில் மெட்ரோ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சுரங்கம் தோண்ட அ���ிநவீன இயந்திரத்தைப் பயன்படுத்தியதே பள்ளம் ஏற்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nசுரங்கம் தோண்டியதற்கே இப்படி பூமியில் பள்ளம் ஏற்படுகிறது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கிறேன்னு ஆயிரக்கணக்கான அடி தோண்டி காற்று, நீர் எல்லாம் எடுத்தால் அந்தப் பகுதி வீடுகள் ஸ்திரத்தன்மை இழந்துவிடும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-22T00:34:13Z", "digest": "sha1:YGMBBNO4ED5MMDCOCX34A63BKOUANWZD", "length": 6784, "nlines": 121, "source_domain": "www.tamilarnet.com", "title": "சத்தான சுவையான கஸ்டர்ட் பழ சாலட் - TamilarNet", "raw_content": "\nசத்தான சுவையான கஸ்டர்ட் பழ சாலட்\nசத்தான சுவையான கஸ்டர்ட் பழ சாலட்\nகுழந்தைகளுக்கு சத்தான சாலட் செய்து கொடுக்க விரும்பினால் கஸ்டர்ட் பழ சாலட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த கஸ்டர்ட் பழ சாலட் செய்முறையை பார்க்கலாம்.\nபால் – கால் லிட்டர்\nஆப்பிள் பழம் – 1\nதிராட்சை பழம் – 100 கிராம்\nமாதுளை முத்துக்கள் – அரை கப்\nமுந்திரி பருப்பு – 50 கிராம் (தூளாக்கவும்)\nநாட்டு சர்க்கரை – தேவையான அளவு\nஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்\nகஸ்டர்ட் பவுடர் – 1 டீஸ்பூன்\nஆப்பிள், வாழைப்பழத்தை சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.\nபாலை கொதிக்க வைத்து அதில் நாட்டு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கஸ்டர் பவுடர் ஆகியவற்றை கொட்டி, கட்டிப்பிடிக்காமல் கரைத்துக்கொள்ளவும்.\nநன்றாக கொதித்து வந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும்.\nஅதில் ஆப்பிள், வாழை, திராட்சை, மாதுளை, முந்திரி பருப்பு போன்றவற்றை கொட்டி கிளறவும். ருசியான கஸ்டர்ட் பழ சாலட் ர���டி.\nசத்தான சுவையான கஸ்டர்ட் பழ சாலட் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPrevious சத்தான சுவையான வெள்ளரிக்காய் சாட்\nNext சத்து நிறைந்த சோள தோசை\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/category/canada/", "date_download": "2019-04-22T00:00:23Z", "digest": "sha1:3EELO6C6NRS5QFAVY2XGFIZDVTBVAOI7", "length": 6540, "nlines": 137, "source_domain": "www.tamilarnet.com", "title": "Canada Archives - TamilarNet", "raw_content": "\nரொறொன்ரோ துப்பாக்கிச் சூடு – பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்\nகனடா வாகன சாரதிகள் கவனத்திற்கு …\nரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்\nவட அமெரிக்காவில் சிறப்பான WIFI வசதி கொண்ட பட்டியலில் கனடா விமான நிலையங்கள்\nதுப்பாக்கிச் சூட்டில் 2 சிறுமிகள் காயம் – சந்தேகநபர் கைது\nடிரம்ப் – ஜஸ்டின் ரூடோ சிறப்புமிக்க சந்திப்பு விரைவில்…\nகனடாவிற்கான அமெரிக்க தூதுவருக்கு கொலை அச்சுறுத்தல்\nஉணவை உண்ண மறுத்த மகளுக்கு தண்டனை – தந்தைக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\nவான்கூவர் தீ விபத்து – மக்களுக்கு எச்சரிக்கை\nஸ��கார்பரோவில் துப்பாக்கிச் சூடு – 2 சிறுமிகள் படுகாயம்\nகனடா பிரதமர் மீதான விமர்சனம் – மன்னிப்பு கோரிய அமெரிக்கா\nலிபரல் கட்சித் தலைவராக ஜோன் ஃபிரேய்சர் தேர்வு\nஅமெரிக்காவின் நடவடிக்கை சட்டவிரோதமானது – கிறிஸ்டியா ஃப்ரீலான்ட்\nபசுபிக் நாடுகளுக்கிடையிலான கூட்டாட்சி அறிமுகம் – NAFTA விற்கான புதிய நகர்வு\n25ஆவது “இசைக்கு ஏது எல்லை” – கலாபூஷணம் எஸ்.பத்மலிங்கம் பாடுகினார்\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/213842", "date_download": "2019-04-22T00:33:08Z", "digest": "sha1:52IPWUIIZH6PQTPQAHE4F6HIQBZ2M5ZC", "length": 7882, "nlines": 73, "source_domain": "canadamirror.com", "title": "ஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல்! சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்!! - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெடிப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் த���்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஒட்டாவாவின் சரித்திரப் புகழ் மிக்க, நூற்றாண்டுகள் பழமையான பைவார்ட் மார்க்கட் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலினால், சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தீ விபத்து, வில்லியம் வீதியில், விட்டோரியா டிராட்டோரியா எனப்படும் இத்தாலிய உணவகம் ஒன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்டது.\nகுறித்த பகுதிக்கு அருகில், சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமான பல்வேறு உணவகங்கள், கடைகள் வெளிப்புற சிறு விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், உணவகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றி, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஎனினும், இந்த தீ விபத்தின் போது, அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் குறித்த தீ பரவலானது எப்படி பரவியது என்பது குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ ���ா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-22T00:24:54Z", "digest": "sha1:O4KLYY4IMOGPBFUCLM7GNSC3RG4NYBMN", "length": 4301, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மத்தியில் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மத்தியில் யின் அர்த்தம்\n‘நடுவில்’, ‘இடையில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.\n‘அரசின் இந்தப் புதிய திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது’\n‘பல கஷ்டங்களுக்கு மத்தியில் இந்தத் தொழிலைத் துவக்கியுள்ளார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/raatchasan-movie-review/", "date_download": "2019-04-22T01:04:55Z", "digest": "sha1:IVWLI3ESO2X4F7OQLCUZ2CEWBS3MWZ5R", "length": 13701, "nlines": 103, "source_domain": "www.cinewoow.com", "title": "ராட்சசன் திரைப்படம் எப்படி - Tamil Cinema News - Cinewoow.com", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\nதமிழ் சினிமாவின் தளத்தை ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வார்கள். அப்படி குறும்படம் மூலம் ஒரு குரூப் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து கலக்கி வருகின்றது. அந்த வரிசையில் முண்டாசுப்பட்டியில் காலடி எடுத்து வைத்த ராம்குமாரின் அடுத்தப்படைப்பு தான் ராட்சசன், இதுவும் மக்களை கவர்ந்ததா\nவிஷ்ணு பெரிய இயக��குனர் ஆகவேண்டும் அதுவும் முதல் படம் சைக்கோ படமாக இருக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கின்றார். இதற்காக உலகில் உள்ள அனைத்து சைக்கோக்கள் பற்றியும் தகவல்கள் சேகரித்து வைக்கின்றார்.\nஅந்த சமயத்தில் போலிஸாக இருந்த அவருடைய அப்பா இறக்க, போலிஸ் வேலை இவரை தேடி வருகின்றது. அவரும் குடும்ப வறுமை காரணமாக அந்த வேலையில் சேர்கின்றார்.\nசென்னையில் தொடர்ந்து பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர், இவை தமிழக காவல் துறைக்கு பெரும் தலை வலியாக இருக்க, விஷ்ணு சினிமாவிற்காக எடுத்து வைத்த பல தகவல்கள் இந்த கேஸிற்கு உதவ, அதன் பின் இந்த சைக்கோவை தேடி அலையும் விஷ்ணு எப்படி அவனை கண்டுப்பிடிக்கின்றார் என்பதை சீட்டின் நுனிக்கு வர வைத்து காட்டியுள்ளனர்.\nமுதலில் விஷ்ணுவிற்கு தான் பாராட்டு, வெறுமென கமர்ஷியல் மசாலாவில் மாட்டாமல், முண்டாசுப்பட்டி, நேற்று இன்று நாளை, ராட்சசன் என வித்தியாசமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகின்றார். இதுவரை நடித்ததில் விஷ்ணுவின் பெஸ்ட் ராட்சசன என்று சொல்லிவிடலாம்.\nஅவரை தாண்டி முனிஷ்காந்த், அட முண்டாசுப்பட்டியில் காமெடியில் கலக்கியவரா இவர், எமோஷ்னல் காட்சியில் கலங்க வைக்கின்றாரே என ஆச்சரியப்பட வைக்கின்றார். ஒரு த்ரில்லர் படத்திற்கு மிக முக்கியமே அடுத்து என்ன, யார் இதை செய்கின்றார்கள் என்பதை மக்களிடம் பதிய வைப்பது தான்.\nபடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தான், ஆனால் ஒரு காட்சியில் கூட உங்களை சோர்வாக்காது, பரபரப்பிலேயே உங்களை கட்டிப்போட்டு இருக்கும். அதிலும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளை எப்படி தன் ஆசைக்கு இணங்க வைக்கின்றார் என்ற காட்சிகளை காட்டிய விதம் எல்லாம், கண்டிப்பாக அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு தான், நமக்கே அவரை அடிக்க வேண்டும் என்ற உணர்வை இயக்குனர் கடத்தி செல்கின்றார்.\nஒரு சைக்கோ, பழிவாங்கும் கதை என்றாலே ப்ளாஷ்பேக் கண்டிப்பாக இருக்கும். ஹாலிவுட் படங்களுக்கு இது தேவையில்லை என்றாலும், தமிழுக்கு இவை மிகவும் முக்கியம் தான், அந்த விதத்தில் சைக்கோவிற்காக ப்ளாஷ்பேக் காட்சிகள் மிக அழுத்தமாக உள்ளது.\nஆனால், கொஞ்சம் கொரியன் படமான மெமரீஸ் ஆப் மர்டரை நியாபகப்படுத்துகின்றது, அதை தவிர்க்க முடியவில்லை ராம்குமார். அதிலும் குறிப்பாக அந்த ரோடியோவில் இசையை வைத்து சைக்கோ கொலைக்காரனை கண்டுபிடிக்க வைக்க எடுக்கும் முயற்சிகள், கொஞ்சம் மெமரீஸ் ஆப் மர்டரை நியாபகப்படுத்தினாலும், மற்றபடி இது பெஸ்ட் சைக்கோ த்ரில்லர் டாப் லிஸ்டில் இடம்பெறும்.\nபடத்தின் ரியல் ஹீரோ ஜிப்ரான் தான், காட்சிக்கு காட்சி தன் இசையால் நம்முள் பதட்டத்தை கொண்டு செல்கின்றார். ஒளிப்பதிவாளர் ஷங்கரின் ஒளிப்பதிவு நம்மையும் கூடவே அழைத்து செல்கின்றது.\nபடத்தின் திரைக்கதை, எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒரு நொடி கூட நம் கவனத்தை திசை திருப்பவில்லை.\nபடத்தில் வரும் சைக்கோ கொலைக்காரனுக்கான அழுத்தமான ப்ளேஷ்பேக் காட்சிகள். பல இடங்களில் நம்மை அச்சத்தில் உறைய வைக்கின்றார்.\nஒரு சில காட்சிகள் ஹாலிவுட் படம் போல் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விஷ்ணு தூக்கத்திலிருந்து எழும் காட்சி, ஏதோ துப்பாக்கியில் சுடுவது போல் வந்து உடனே எழுவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் புதிது.\nஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள். கிளைமேக்ஸ் ஸ்டெண்ட் சூப்பர்.\nசைக்கோ கொலைக்காரனை ஊர் போலிஸே தேடுகின்றது, அவரும் ரன்னிங்கில் இருப்பார் என்று பார்த்தால் அந்த பதட்டத்தில் அவருக்கு எப்படி விஷ்ணுவின் காதலி(அமலா பால்) வீடு, அவருக்கு உதவி செய்யும் ராதாரவி வீட்டையெல்லாம் கண்டுபிடித்து கொல்ல வருகின்றார் என்று தெரியவில்லை.\nமொத்தத்தில் உங்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து கடைசி வரை பதட்டத்தில் வைத்திருக்கும் ஒரு அனுபவத்தை அடைய கண்டிப்பாக இந்த ராட்சசனை விசிட் அடிக்கலாம்.\nவிஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு –எஸ் ஏ சி கேள்வி\nபிரபலத்தை அசிங்கமான வார்த்தையில் திட்டிய சின்மயி, இதோ லீக் ஆன பெர்சனல் சாட்\nவிஸ்வாசம் படத்தின் பெரிய பிளஸ் எமோஷன் தான் – விஸ்வாசம் திரை விமர்சனம்\nமாரி 2 படம் எப்படி வாருங்கள் பாப்போம் – மாரி 2 திரை விமர்சனம்\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண��டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-megna-raj-13-02-1515010.htm", "date_download": "2019-04-22T00:30:13Z", "digest": "sha1:E7PLFGXNOARPRHFBF4BDINWO25BA453U", "length": 8437, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "கோலிவுட்டை தாக்கும் மேக்னா ராஜ் - Megna Raj - மேக்னா ராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nகோலிவுட்டை தாக்கும் மேக்னா ராஜ்\nஸெல்வன் இயக்கத்தில் ஜீவன் நடித்து திரைக்கு வராமல் உள்ள படம் 'கிருஷ்ணலீலை'. இதில் நாயகியாக நடித்திருக்கும் மேக்னாராஜ் நன்கு தமிழ் பேசக்கூடியவர். அழகுக்கும் பஞ்சம் இல்லாதவர்.\nசிறந்த டான்ஸரும் கூட. இப்படிப்பட்ட நடிகைக்கு தமிழ் சினிமா வாய்ப்பு கொடுப்பதில்லை என்று வருத்தப்படுகிறார் மேக்னாராஜ். \"தமிழ் தெரிந்த நடிகைகளுக்கு இங்கே வாய்ப்புகள் வருவதில்லை.\n\"மற்ற மாநில பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கொடுக்கிறார்கள். அவர்களைப் போல நாங்களும் தான் நடிக்கிறோம். கவர்ச்சி என்று வரும்போது காலத்திற்கு ஏற்ப நடிகை மாறித்தான் ஆக வேண்டும் அடம்பிடிக்க முடீயாது இப்படி இருந்தும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்.\nஅதேபோல இங்கே ஹீரோயிசம் அதிகம் இருக்கிறது. படக்காட்சிகளிலிருந்து விளம்பரங்கள் வரை இந்த டாமினேஷன் நடிகைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், மற்ற மொழி படங்களை தேடி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. வேறு மொழிக்கு சென்று விட்டதால் சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டதாக பலர் கருதுகிறார்கள் இது தவறான கருத்து என்கிறார் மேக்னா.\n▪ சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n▪ ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n▪ தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா\n▪ இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா\n▪ தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ\n▪ தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா அதிர வைக்கும் தகவல் இதோ\n▪ ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா\n▪ ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா\n▪ இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்\n▪ நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்\n• அசுரன் படம் குறித்த அனல்���றக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nanbenda-komban-23-03-1516712.htm", "date_download": "2019-04-22T00:29:49Z", "digest": "sha1:4EQTGTT7WKG6NKJ7TCL57Q4M4BZB37LH", "length": 7497, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "நண்பேன்டா படத்தினால் கொம்பன் தள்ளிப்போகிறதா? - NanbendaKomban - நண்பேன்டா | Tamilstar.com |", "raw_content": "\nநண்பேன்டா படத்தினால் கொம்பன் தள்ளிப்போகிறதா\nஅமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்தில் நடிகராக அறிமுகமான கார்த்தி அதன் பிறகு பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால் பருத்திவீரன் படத்தைப் போல் அவரது மற்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்ஹிட்டாகவில்லை.\nஅதுமட்டுமல்ல, கார்த்தியின் நடிப்பும் பருத்தி வீரன் அளவுக்கு இல்லை என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த இரண்டு விஷயங்களையும் கருத்தில் கொண்டே பருத்தி வீரன் சாயலில் உள்ள கொம்பன் கதையை தேர்வு செய்தார் கார்த்தி.\n'பருத்தி வீரன்' படத்திற்கு பிறகு கார்த்தி முழுக்க முழுக்க கிராமத்து கதையில் நடித்துள்ள படம் என்றால் அது 'கொம்பன்' தான். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும் டிரைலரும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது மட்டுமல்ல, பருத்திவீரன் படத்தைப்போல் உள்ளதாகவும் பாராட்டப்பட்டு வருகிறது.\n'குட்டிப்புலி' படப்புகழ் முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். ராஜ்கிரண், கோவை சரளா முதலானோரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.\nகொம்பன் ப��த்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய, திட்டமிட்டுள்ள 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் தமிழகத்தில் மட்டும் 'கொம்பன்' 360-க்கும் அதிகமான தியேட்டர்களை புக் பண்ணி வைத்திருந்தது.\nஅதே தேதியில் நண்பேன்டா படமும் வெளியாவதால் கொம்பன் படத்தின் தியேட்டர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சனை காரணமாக கொம்பன் படத்தை மீண்டும் தள்ளி வைத்து ஏப்ரல் 10 அல்லது 17 அன்று வெளியிடலாமா என்ற ஆலோசனை நடக்கிறதாம்.\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesuslives.ch/index.php/aboutus-tamil", "date_download": "2019-04-22T00:12:37Z", "digest": "sha1:XLY2PTDKIXWMAPXDLG6II3KHPC6UMWFK", "length": 5903, "nlines": 78, "source_domain": "jesuslives.ch", "title": "எம்மைப் பற்றி", "raw_content": "\nபோதகர் அ.தேவபாலன் அவர்கட்கு தேவன் கொடுத்த தரிசனத்தின்படியே இயேசு ஜீவிக்கின்றார் சபை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கைத் தேசத்தில் பிறந்த இவர், 1982 ஆம் ஆண்டு ஐரோப்பா தேசத்திற்கு வந்தார். வாலிபப் பிராயத்தில் தன்னுடைய மன விருப்பத்தின்படி வாழ்ந்து கொண்டிருந்த இவரை, நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன், நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன். எரேமியா 1:5 என்ற வாக்குப்படி தேவன் அவரை கிருபையாய் மரண இருளிலிருந்து மீட்டெடுத்தார்.\nஒருநாள் தேவன் அவருடன் உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் என்று ஆதங்கமாய் பேசினார். அன்றுமுதல் தன்னுடன் பேசிய கடவுள் யார் என்று தேட ஆரம்பித்தார். பேசியவர் ஜீவனுள்ள தேவன் இயேசுகிறிஸ்து என்று அறிந்துகொண்டார். சபைக்குச் செல்ல ஆரம்பித்தார். தொடர்ந்துவந்த நாட்களில் தேவன் அவரை ஊழியக்காரனாகப் பயிற்றுவித்தார். ஒருநாள் உன் ஜாதிகளுக்குள்ளே உன்னை அனுப்புவேன் என்று சொல்லி, தமிழ்மக்கள் மத்தியில் ஊழியம்செய்யும்படி தேவகட்டளை பிறந்தது. அதன்பின், தேவன் அவரை போதக ஊழியத்திற்கு அழைத்து, தேவவார்த்தையினூடாக தரிசனத்தை கொடுத்தார். அதன்படி 2003 ஆம் ஆண்டு தன் துணைவியாருடன் இணைந்து இயேசு ஜீவிக்கின்றார் சபையை Soluthurn இல் ஸ்தாபிக்க கர்த்தர் கிருபை செய்தார். இன்றுவரை உண்மையான ஊழியனாக நடந்துவரும் அவரையும் சபையையும் தேவன் ஆசீர்வதித்து நடாத்திவருகிறார்.\nஇயேசு ஜீவிக்கின்றார் சபையானது, சுவிற்சர்லாந்தில் Soluthurn மாவட்டத்தில் மட்டுமல்லாது, Zürich, Schwyz, Chur, Genova-Italy மற்றும் Ansterdam-Holland மாவட்டங்களிலுமாக விரிவாக்கப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.\nநீ செய்ய வந்ததை செய்\nபிள்ளைகளுக்கு நீ போதி பாகம் 1\nபிள்ளைகளுக்கு நீ போதி பாகம் 2\nமனிதனுக்கு வழிகாட்டி பரிசுத்த வேதாகமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/76139/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-!", "date_download": "2019-04-22T00:10:08Z", "digest": "sha1:VREQG5NH7572AWKW2KZLHZ7LJKWNJCCB", "length": 8488, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஸ்டெர்லைட் திறக்க சதி : ஓய்வு பெற்��� நீதிபதி விசாரிப்பாராம் – பசுமை தீர்ப்பாயம் ஆணை \nவேதாந்தா குழுமம் தமிழக அரசு எனும் பா.ஜ.க அடிமையைக் கொண்டு சட்டப்பூர்வமாகவே மோசடி செய்து ஆலையை திறக்க எத்தணிக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டம் இன்னும் முடியவில்லை The post ஸ்டெர்லைட் திறக்க சதி : ஓய்வு...\n2 +Vote Tags: தமிழ்நாடு நீதிமன்றம் பாஜக\nகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13\n - அநுசாஸனபர்வம் பகுதி – 50\nஅநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் சியவனர்\nஇப்படியும் சில மனிதர்கள் “எப்படிடா 5000 ரூபாய் பணம் கேட்டான்னு எடுத்துக் கொடுத்தேன்னு சொல்றே” “வேற என்னடா பண்றது. குழந்தைக்கு உடம்பு சரியில… read more\nகாஞ்சனா 3 – விமரிசனம்\nநடிகர் ராகவா லாரன்ஸ்நடிகை வேதிகாஇயக்குனர் ராகவா லாரன்ஸ்இசை டூபாடு – எஸ்.தமன்ஓளிப்பதிவு வெற்றி– – —-ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீ… read more\nமெஹந்தி சர்க்கஸ் – விமரிசனம்\n– —நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்நடிகை சுவேதா திரிபாதிஇயக்குனர் சரவண ராஜேந்திரன்இசை ஷான் ரோல்டன்ஓளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்——\b… read more\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஎழுதிய சில குறிப்புகள் 2.\nஎழுதிய சில குறிப்புகள் .\nமக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை \nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் ….\nநம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது \nஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம்.\nவைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்.\nமோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன \nநினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் 2 : கார்த்திகைப் பாண்டியன்\nகுட்டிப் பிசாசு : மாதவராஜ்\nசும்மா டைம் பாஸ் மச்சி- 2 : அதிஷா\nதேவி...புவனாக்களின் டாஸ்மாக் கணவர்கள் : KarthigaVasudevan\nமூன்று தலைமுறை சாவி : பா.ராஜாராம்\nடில்லிக்குப் போன கதை : SurveySan\nதேன்மொழி�யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வேண்டிய �500 &# : ஓஹோ புரொடக்சன்ஸ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - ���ினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?page=12", "date_download": "2019-04-22T00:16:24Z", "digest": "sha1:LZWOHKAEWJTCDMEXGBXAT5JVKLA2MSRK", "length": 14860, "nlines": 222, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n*முன்பு பார்த்தது போல் எங்கள் ஊர் தியேட்டர் போஸ்டர்களின் மேல் ஒட்டப்படும் “இன்றே கடைசி” போஸ்டர்களை இப்பொழுதெ read more\n*முற்றுப்புள்ளி வைத்து விட்டதால் மட்டும் அந்த வாக்கு (வாக்கியம்) முற்றுப்பெற்றதாய் ஆகிவிட முடியாது...*சில கேள்வ read more\nபட்டத்து யானை - PATTATTHUYANAI - பழைய யானை ...\nமுதல் மூன்று படங்களிலேயே தொடர் வெற்றியை கொடுத்து தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கிக்கொண்டவர் விஷால் . இப read more\nசினிமா திரைவிமர்சனம் திரை விமர்சனம்\nமரியான் (2013)- மரிச்சு போயி \nநான் வசிக்கும் சாண்டியாகோவில் ககிட்டத்தட்ட எல்லா வாரமும் தமிழ் அல்லது தெலுங்கு படம் ஒன்று ரீலீஸ் ஆகி விடும். இ read more\nமரியான் - MARIYAAN - மாரத்தான் ...\nதேசிய விருதுக்கு பிறகு தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சமுள்ள படங்களை தேர்ந்தெடுப்பதில் கவ read more\nயூகமும் - உண்மையும் (உலக சினிமா)\nஉலக திரைப்படங்கள் பாக்குறது என் எண்ணற்ற கனவுகள்ள ஒன்னு , இந்த முறை நான் பாக்கபோற படங்கள் பத்தின என் என்ன ஓட்டங் read more\nஅரையாண்டு சினிமா 2013 ...\nஇந்த வருடம் இதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் தந்த படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் தேசிய விருதோடு வ read more\nசினிமா திரைவிமர்சனம் திரை விமர்சனம்\nLila Says (2004) பிரெஞ்சு மொழி படம். 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இன்டர்நேஷனல் பெஸ்ட் செல்லிங் பிரெஞ்சு நாவலான \"Lila dit ça\" (Lila Says) தழுவி எட read more\nசினிமா Technology உலக சினிமா\nசிங்கம் 2 - SINGAM 2 - கமர்ஸியல் கிங் ...\nசூர்யா - ஹரி காம்பினேஷனில் இது வரை வெளிவந்திருக்கும் மூன்று படங்களுமே ஹிட் , அதிலும் மெகா ஹிட்டடித்த சிங்கம் பட read more\nதிரைவிமர்சனம் திரை விமர்சனம் Continuation\nசிங்கம் 2 திரை விமர்சனம்\nஉலகத்தோட எந்த மூளையில நீ இருந்தாலும் உன் கண்ணு முன்னாடி வந்து நிப்பேன் - இந்தியன் போலிஸ்ன்னு சிளிர read more\nசிங்கம் 2 – விமர்சனம்\nஅடி தடி ஹீரோயிசம் நாட்டாமை அருவா என்று ட்ரெய்லரில் ஏன் போஸ்டரிலேயே தெரிகிறது. அடுத்த சீன்களை ஊகிப்பதில் எந்த read more\nசிங்கம்-II (2013)- பர பர பட்டாசு \nஇன்று அமெரிக்க சுதந்திர தினம் என்பதால் இங்கு அணைத்து அலுவல்களும் விடுமுறை. அதனால் என்றுமே வெள்ளிக்கிழமை ரீலீ read more\nஅன்னக்கொடி - அவலக்கொடி ...\nவயதானாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் இளைஞர்களுடன் சரிக்கு சமமாக விளையாடும் பெரியவர்களை பார்த்திருப்போம் . நாம read more\nசினிமா திரைவிமர்சனம் திரை விமர்சனம்\nசிறந்த திரைவிமர்சனம் எப்படி எழுதலாம்\nஇன்று ஒரு படம் ரிலிசாகும் முன்பே பதிவுகளில் உள்ள விமர்சனத்தை பார்த்து விட்டு படம் பார்க்க முடிவு செய read more\nராஞ்ஜனா (2013) - தலைவலி இலவசம் \nதமிழ்நாட்டில் இருந்து தனுஷிருக்கு முன்பு வரை பல தமிழ் நடிகர்கள், தமிழ் டைரக்டர்ஸ் பாலிவுட் சென்று தங்கள் முத் read more\nசினிமா திரைவிமர்சனம் Car News\nதில்லு முல்லு (2013) - சிரிப்பே வராத காமெடி படம் \nதில்லு முல்லு (2013) படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எவர் கிரீன் முழு நீள காமெடி படமான தில்லு முல்லு (1981) படத்தின் ரீ read more\nMan of steel (2013)- நீங்க இன்னும் நல்லா வளரனும் தம்பி \nஹாலிவுடில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று எப்பொழுதும் தனி மவுசு உண்டு. வார்னர் பிரதர்ஸ் அல்லது 20 செஞ்சுரி பாக் read more\nதீயா வேலைசெய்யணும் குமாரு - TVSK - வெல்டன் ...\nஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு சீசன் இருக்கும் . இப்பொழுது தமிழ் சினிமாவிற்கு காமெடி சீசன் போ read more\nசினிமா திரைவிமர்சனம் திரை விமர்சனம்\nஅஸ்ஸாசின்ஸ் (2009)- திட்டமிட்ட விபத்துக்கள்- கேன்டனீஸ் மூவி\nபதிவு எழுதி கிட்ட தட்ட முன்று மாதங்கள் ஆகி விட்டது. இங்கு அமெரிக்காவில் வேலை பளு காரணமாக பதிவுலக வாழ்கையில இரு read more\nசினிமா உலக சினிமா திரைவிமர்சனம்\nகுட்டிப்புலி - KUTTI PULI - ஒண்டிப்புலி ...\nஒரு நடிகனாக தனக்கென்று தனி மார்கெட்டை உருவாக்கிக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு சுந்தரபாண்டியன் வெற்றிக்க read more\nசினிமா திரைவிமர்சனம் திரை விமர்சனம்\nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே \nஎழுதிய சில குறிப்புகள் 2.\nஎழுதிய சில குறிப்புகள் .\nமக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை \nமோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் ….\nநம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது \nஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம்.\nவைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்.\nமோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன \nகொண்டு வந்தான் ஒரு தோண்டி : Balram-Cuddalore\nஇன்னொரு மீன் : என். சொக்கன்\nஅபூர்வ சகோதரிகள் : PaRa\nநொய்டாவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை : கனாக்காதலன்\nகனவும் ஆகஸ்டு 15ம் : ILA\nமிஞ்சியவை : என். சொக்கன்\nஅன்புள்ள தங்கமணிக்கு : Dubukku\nகுட்டிப் பிசாசு : மாதவராஜ்\nஇருண்ட கண்டம் இருளாத மனிதம் : விசரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/179047", "date_download": "2019-04-22T00:48:34Z", "digest": "sha1:XUYYDU2TFBOL6SFATRR3CSI7HGS46H5H", "length": 6341, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "இந்தோனிசியா: விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டு பிடிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இந்தோனிசியா: விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டு பிடிப்பு\nஇந்தோனிசியா: விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டு பிடிப்பு\nஜகார்த்தா: கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி, கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி இன்று (திங்கட்கிழமை) காலை 9.10 மணியளவில் ஜகார்த்தா கடற்படையினால் கண்டு பிடிக்கப்பட்டது.\nசுமார் 30 மீட்டர் ஆழத்தில் தஞ்சோங் கெராவாங் நீர்ப் பகுதியில் இப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இது குறித்த ஆய்வுகளுக்கு இப்பெட்டி தேசிய போக்குவரத்து பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்கப்படும் என அவர் கூறினார்.\nலயன் ஏர் JT610 ரக விமானம் 189 பேருடன், கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி, சுகார்னோ–ஹாத்தா விமான நிலையத்திலிருந்துப் புறப்பட்���ு, காலை 6:20 மணியளவில் கடலில் விழுந்து நொறுங்கியது.\nPrevious articleஇனக் கலவரங்கள் இல்லையென்றாலும், மக்களிடத்தில் பிரிவினைகள் உண்டு\nNext articleநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nஇந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது\nஇந்தோனிசியா: ஏப்ரல் 17-இல் பொதுத் தேர்தல்\nஇந்தோனிசியா: 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது\nஇந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது\nபாரிஸின் வரலாற்று மரபுச் சின்னம் தீயில் சேதமடைந்தது\nசிங்கையில் அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ்ப் பணிகள்\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\nகொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும் ஊரடங்கு\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2950:2008-08-22-18-59-47&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-04-22T00:49:52Z", "digest": "sha1:SZDWIHGLBMMXEZPI5STLDBUE45E2V4J2", "length": 9978, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் மாடாக்கப்படும் தமிழர்கள் !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் மாடாக்கப்படும் தமிழர்கள் \nசூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் மாடாக்கப்படும் தமிழர்கள் \nஇலங்கையின் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையில் தமிழர்கள் மீண்டும் அரசியல்வாதிகளின் சாட்டையடிக்கு மாடாய் மாறி மானம்போக்கும் அவலம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.\nதமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் தீர்க்கமான,வரலாற்றின் மிகத்தேவையான தேர்தலுக்கு வரும் 23 ஆம் திகதி சப்ரகமுவ தமிழ்பேசும் மக்கள் முகங்கொடுக்கின்றனர். ஆனால் தமிழ் பிரிவினைவாதத்திற்கு தமிழர்களே வித்திட்டு தமக்குத்தாமே எதிர்விளைவுப் பாதை வகுக்கும் வழமையான நிலையில் மக்கள் உள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது.\nஇலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு பதவிப் பேராசை ஏராளமாய் உண்டு. தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி அவர்களை தெய்வம் எனக்கூறி அரசியல் இலாபம் தேட நல்ல ஆசாமிகளாக மாறிவிடுவார்கள்.\nஏமாற்றத்துக்குத் தயாரானது போலவே எமது மக்களும் அவர்களின் ஊதுகுழலுக்கு தேவைக்கு அதிகமாகவே ஆடுவார்கள். இறுதியில் அந்தத் தலைவர்களைப் பார்ப்பதற்குக் கூட சந்தர்ப்பம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் மரியாதையில்லாமல் நடத்தப்படுவதும் கீழ்த்தரமாக ஒதுக்கப்படுவதும் வரலாறு படிப்பித்த உண்மை.\nஇரத்தினபுரி மாவட்டம் தமிழர்கள் செறிந்துவாழும் அரசியலின் பிரதான இடம் என்பதால் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் அங்கு வாடகை வீடு வாங்கித் தங்கியிருந்து மக்களை ஏமாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.\nபிரதான அரசியல் கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரையில் தமிழர்கள் அளவுக்கு அதிகமாகவே வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பெரும்பான்மையினரின் ஆட்சி நிரூபணமாகி தமிழர் அபிலாஷைகள் அனைத்தும் உடைத்தெறியப்படவேண்டும் என்ற பெரும்பான்மையின் விருப்பிற்கிணங்க தேர்தல் முடிவு இருக்கப்போவது உண்மை.\nஇறக்குவானைக்கு கடந்த தேர்தலின் போது வந்த அரசியல்வாதிகள் இப்போதுதான் மீண்டும் வந்திருக்கிறார்கள். நீங்கள் தான் எங்கள் உயிர். உங்களுக்காகத்தான் நாங்கள் என்கிறார்கள்.\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து பட்டினியுடன் பலவாரங்கள் போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் தந்த அரசியல்வாதிகள் இப்போது எந்த முகத்துடன் வாக்கு கேட்டு மண்டியிடுகிறார்கள்\nசப்ரகமுவ தமிழ்மாணவர்களுக்கு வரலாற்றிலேயே உயர்தர விஞ்ஞான,கணித பிரிவினை ஏற்படுத்தித்தராமல் அதைவைத்தே வாக்கு கேட்கும் இவர்களுக்கு வெட்கம் எங்கே போனது\nஇந்த அரசியல்வாதிகளின் முகமூடி தெரிந்தும் அவர்கள் பக்கம்சார்ந்து வாக்கு கேட்கும் வேட்பாளர்களுக்கு இதுவரை அந்தக் கட்சிகள் செய்தது என்ன தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கச்செய்து வரலாற்றுத்தவறினை செய்யப்போவதை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள்.\nமலையக அரசியல்வாதிகளின் வேஷம் மலையக மக்களாலேயே களைக்கப்படும் என்ற நம்பிக்கை இன்னும் இரத்தினபுரி தமிழ் இளைஞர்களிடம் உண்டு.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/44861", "date_download": "2019-04-22T00:30:37Z", "digest": "sha1:SOK73KVMLQZ3F2RZLY3ZJFJ3IXYTU22P", "length": 4061, "nlines": 50, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nகவிதையின் கைபிள்ளை இதில் கருத்துரைத்துள்ளார்\nமுகில் நிலா இதை விரும்புகிறார்\nசித்திரத்தின் ஓவியமாக நீ இருக்கலாம் . அனால் உன்னை படைத்த படைப்பாளி நானாகத்தான் இருக்க முடியும். ஏன் என்றல் என்னை தவிர உன்னை யாராலும் அழகாய் படைக்க முடியாது\nகவிதையின் கைபிள்ளை இதில் கருத்துரைத்துள்ளார்\nகவிதையின் கைபிள்ளை and முகில் நிலா liked this\nஉறவுக்கு உரிமை கொடுத்து அதிக பாசத்தின் காரணமாக உறவுகள் உரிமையாய் கை நீட்டியது என் சட்டை கிழிந்தது, கிழிந்தது என் சட்டை மட்டும் அல்ல என் இதயமும் தான் .என் தயை கூட ஒரு கணம் கட்டி அழுதது இல்லை என் ...\nதளபதி டிசம்பர் 29, 2015 05:53 பிப\nவினோத் கன்னியாகுமரி இதில் கருத்துரைத்துள்ளார்\nதவளையை ஆராய்ச்சி செய்தான் ஓர் ஆய்வாளன்.ஒரு பலகையில் தவளையை உட்கார்த்தி வைத்து அதன் ஒரு காலை வெட்டினான்.”குதி” என்றான்தவளை குதித்தது.மறு காலையும் வெட்டினான்”குதி” என்றான்தவளை குதித்ததுமூன்றாம் ...\nவிஷ பாம்புகள் மற்றும் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/06/thottu-kollavaa.html", "date_download": "2019-04-22T01:08:36Z", "digest": "sha1:S4MCBEJ4GGANZRE54KARMPPHNNWIV5KX", "length": 20311, "nlines": 379, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: தொட்டுக் கொள்ளவா, உன்னை..", "raw_content": "\nமஞ்சள் வெயில் மேனியை தடவிக் கொண்டிருந்த மத்தியான நேரம். அவசர வேலையாக சென்யோரீட்டாவுடன் (என் செஞ்சுரோ பைக் பேருங்க) காந்திபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். மெயின் ரோட்டில் சென்றால் மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்று என்பதால் ஒரு குறுக்குப் பாதையில் அவநாசி ரோடை நோக்கி வேகமாக பாய்ந்தேன். என் பயணத்தின் வேகத்தை குறைக்கும் வண்ணம் பெருந்திரளான கூட்டம் ஒன்று அந்த சாலையை முழுவதுமாக அடைத்து நின்றிருந்தது. பெரும் இரைச்சல் வேறு. என் அவசரம் புரியாமல் வழிமறித்து நின்ற கூட்ட���்தை நோக்கி ஹார்ன் அடித்தேன்.. ம்ஹூம் யாரும் அசைவதாய் தெரியவில்லை. அப்போதுதான் கவனித்தேன் அங்கே 'பூஜை' ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.\nநடிகர் விஷால் கருநீல நிற சட்டையில் நாலைந்து பேரை அடிப்பது போல் பாவ்லா காட்டிக் கொண்டிருக்க அவர்களும் அடி வாங்காமலே பறந்து போய் கீழே விழுந்து கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் \"கட்\" சொல்லப்பட விஷால் தன் இருக்கைக்கு செல்கிறார். நம்ம \"மாநிற\" விஷாலுக்கு அருகே உலக நாயகன் கண்டெடுத்த பொக்கிஷமும் அமர்ந்திருந்தது. தமிழ் உலகத்துக்கு அவர் அறிமுகப் படுத்தியிருந்தாலும் பாலிவுட், மாலிவுட், டோலிவுட் என எல்லா ஏரியாவிலும் கலக்கிக் கொண்டிருக்கிறது. பார்த்த மாத்திரத்தில் அதன் அழகில் விழுந்தேன். வாழ்க்கையில் ஒருமுறையேனும் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. வாழ்வில் நடக்கவே நடக்காது, முடியவே முடியாது என்ற ஒரு விஷயத்தை செய்து பார்க்க ஆசை தோன்றுமே.. அப்படி ஒரு ஆசை அது..\nஅடிவிழலாம்.. ஏச்சுக்களும், பேச்சுக்களும் வரலாம்.. சுற்றியிருப்பவர்கள் கேவலமாக வசை பாடலாம். எது நடந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு துணிவு வந்தது மனதிற்குள். வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு கூட்டத்தை விலக்கிக் கொண்டே முன்னே சென்றேன். ஷாட் முடிந்து வேறு இடத்திற்கு செல்ல பேக் அப் செய்து கொண்டிருந்தார்கள். விஷாலிடம் கையெழுத்து வாங்க ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. நான் மீனின் கண் மட்டும் தெரிகின்ற அர்ஜுனன் போல் என் இலக்கை நோக்கி நடந்தேன். அருகே வந்ததும் கொஞ்சம் தயக்கமும், பயமும் வந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொட்டே விட்டேன்..அந்த ரெட் ஒன் காமிராவை..\nதிண்டுக்கல் தனபாலன் June 1, 2014 at 9:02 AM\nநானும் என்னமோ நினைச்சேன்... ம்...\nஆவி குட் பாய் பாஸ்\nஇதுதான் என்றால் முத்தம் கொடுக்கவும் ஆசைப்பட்டிருக்கலாமே \n\"இது\"தான் ங்கிறதால தான் \"அதுக்கு\" ஆசைப்படலை ஜி.. :)\nயோவ் வர வர நீர் சரியில்ல சொல்லிபுட்டேன் ஆமா :-)\nநீங்க ஒருத்தர் தான் சார் சரியா புரிஞ்சுகிட்டீங்க... ;-)\nநான் அந்த பைக்கை தொட நினைச்சீங்களோன்னு நினைச்சேன்\nஇப்பதான் பார்க்கிறேன்.. அந்த பைக் கூட சூப்பரா இருக்கில்ல..\nஎல்லோரும் நாயகனிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடிக்கையில் நீங்கள் நாயகியிடம் வாங்கியிருக்கலாம்...\nஅந்த காட்சி எடுக்கும் போது நாயகி அ���்கில்லை..\nதவிர \"நினைத்தால் நஸ்ரியா.. இல்லேன்னா ஆலியா\" ங்கிற நம்ம பாலிசி என்னாகிறது\nநற... நற... நற.... (தொட்டதுக்கு அப்புறம் கேமராமேன் என்ன செஞ்சார்\nகரந்தை ஜெயக்குமார் June 1, 2014 at 7:02 PM\nகரந்தை ஜெயக்குமார் June 1, 2014 at 7:03 PM\nஅச்சச்சோ...........அந்தக் கேமிரா குடுத்து வச்(சு)சது\nஆமாமா.. கேமிரா குடுத்து வச்சது தான்\nதைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொட்டே விட்டேன்..அந்த ரெட் ஒன் காமிராவை..\nஅந்த ஒளிப்பதிவாளர் வாட்ட சாட்டமா இருந்தார் அக்கா ;-)\n நாங்க.........இல்லைங்க தப்பா எல்லாம் நினைக்கல......எங்களுக்குத் தெரிஞ்சு போச்சு...அதுவும் \"உலக நாயகன் கண்டெடுத்த பொக்கிஷமும் அமர்ந்திருந்தது.\" அப்படின்ன உடனே ச்ருதினு நினைச்சுடுவம்னு நினைச்சுட்டீங்களா....அது பெற்றெடுத்த..பொக்கிஷம்..ஹஹாஅ....அது காமெரானு தெரிலனாலும்....வேற ஏதோ ஒரு விஷயம்னு மட்டும் யூகிச்சோம்......மட்டுமல்ல...நம்ம ஆவி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவருன்னு பேசிக்கிட்டாங்க........ஹி ஹி ஹி....\n//ஆவி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவருன்னு பேசிக்கிட்டாங்க//\nஉங்க கண்ணுக்கு எல்லாமே நஸ்ரியாவா தானே தெரியணும்\nஆஹா.. அந்த எபிசோட் முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சே ஸார்.. :) :)\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - சைவம்\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக...\nஆவி டாக்கீஸ் - வடகறி\nஆவி டாக்கீஸ் - சலீம் (Music Review)\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nஆவி டாக்கீஸ் - மஞ்சப் பை\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன் (Music Review)...\nநம்ம நாட்டுல மட்டுந்தாங்க இப்படி..\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : அழுக மாங்கா பச்சடி - கீதா ரெங்கன் ரெஸிப்பி\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சே���ம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/search/actor-vijay/", "date_download": "2019-04-22T01:02:42Z", "digest": "sha1:GKLTJ2TFHJ2V6NXC2LAQ3ENJG46BC4XE", "length": 2449, "nlines": 39, "source_domain": "www.kuraltv.com", "title": "Actor Vijay – KURAL TV.COM", "raw_content": "\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’\nadmin March 9, 2018\tActor VijayActor Vijay DevarakondaArjun ReddyNOTATamil Movie NOTAஅர்ஜுன் ரெட்டிஇயக்குநர் பா.இரஞ்சித்இருமுகன்நடிகர் விஜய்நோட்டாரஜினிகாந்த்விஜய்விஜய் தேவரகொண்டா\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய்…\nView More அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’\nதளபதி விஜய் வியந்து கேட்டு பாராட்டிய கதை\nadmin November 20, 2017\tActor VijayVijayகயல்கயல் பட நாயகன் \"சந்திரன்\"சென்னைதளபதி விஜய்பாண்டிச்சேரி\nதளபதி விஜய் வியந்து கேட்டு…\nView More தளபதி விஜய் வியந்து கேட்டு பாராட்டிய கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/02/100-2.html", "date_download": "2019-04-22T00:01:15Z", "digest": "sha1:C7Z2XMHCY5ZVXDHQNT34ZY35WXKFVRZY", "length": 40565, "nlines": 263, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: 100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2\n52. ஃபர்னிச்சர் வாங்கச் செல்லும் முன் ஒவ்வொரு அறைக்கும் என்னென்ன தேவை, என்ன அளவில், என்ன தரத்தில், என்ன வடிவத்தில், என்ன நிறத்தில் தேவை என்பதை ஓரளவுக்கு முடிவு செய்து விட்டு செல்லுங்கள். என்ன விலையில் வாங்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ற மரத்தையோ, உலோகத்தையோ, தரத்தையோ முடிவு செய்யலாம். பெரிய கடைகளில் சின்னதாக தோன்றும் சோஃபாக்கள்… நமது வீட்டுக்கு வந்ததும் அறைகளை முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதை மனதில் கொள்ளவும்.\n53. வீட்டை அடைப்பது போல ஃபர்னிச்சர்களை வாங்கி நிறைத்து வைக்காதீர்கள். மிகத் தேவையானதை மட்டுமே வாங்குங்கள். பழையவற்றை விற்பனை செய்வது கடினம் என்பதை மறந்துவிடாதீர்கள்.\n54. மாதத்தின் துவக்கத்தில் பர்னிச்சர் வாங்குவதைவிட, கடைசியில் வாங்குவது நல்லது. பெரும்பாலான கடைகள் மாதம் எவ்வளவு விற்பனை என கணக்கு காட்ட வேண்டியிருக்கும். எனவே, கடைசி வாரத்தில் கொஞ்சம் மலிவு விலையில் அல்லது நியாயமான விலையில் பொருட்களைத் தள்ளிவிட பார்ப்பார்கள். அது நமக்கு லாபகரமானதாக இருக்கும்.\n55. கட்டில் வாங்கப் போகிறீர்கள் எனில், எத்தனை பேருக்கான கட்டில் என்பதைவிட, எந்த அறையில் அதைப் போடப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து வாங்குவது நல்லது.\n56. சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் விலையுயர்ந்த லெதர் சோஃபா போன்றவற்றை வாங்கும்போது கவனம் தேவை. குழந்தைகள்… கத்தி, பென்சில், பேனா என எதை வைத்து வேண்டுமானாலும் கிழிக்கக் கூடும். அதேபோல, குழந்தைகளுக்கான கட்டில் அல்லது மேஜை போன்றவை வாங்கும்போது பாதுகாப்பை அதிகமாக கவனத்தில் கொள்ளுங்கள். ஆணிகள், கழன்று விழும் பகுதிகள் போன்றவை இல்லாத பொருட்களாக வாங்கவேண்டும். கட்டில், குழந்தைகளுக்குரிய உயரத்தில், வடிவத்தில் இருக்கவேண்டும்.\n57. உங்கள் பட்ஜெட்டுக்கு இதுதான் கிடைத்தது என்று எதையாவது வாங்குவதைத் தவிருங்கள். ஃபர்னிச்சர் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டியவை என்பதால் பயன் தரக் கூடியதை மட்டுமே வாங்குங்கள்.\n58. சோஃபாவில் உட்கார்ந்து பார்த்து உங்களுக்கு சரியாக இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே வாங்குங்கள். அதி அற்புதமான சோஃபாக்கள்கூட சிலருக்கு உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமத்தைக் கொடுப்பவையாக இருக்கும்.\n59. உங்கள் அறையின் அளவுக்கு ஏற்ப, ஏ.சி. மெஷினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய அறை என்றால், அதற்கென குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுள்ள மெஷினை வாங்காமல், விலை குறைவாக இருக்குமே என்று குறைவான அளவுள்ள மெஷினை வாங்கினால்… அது கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விரைவிலேயே மெஷின் கெட்டும் போகும். அதேபோல, சிறிய அறைக்கு, குறிப்பிட்டதைவிட கூடுதல் அளவுள்ள மெஷினை வாங்கினால், அறை விரைவில் குளிர்ந்து, அவஸ்தையைக் கொடுப்பதாக அமைந்துவிடும்.\n60. அறையில் எத்தனை ஜன்னல்கள் உண்டு, ஃபால்ஸ் சீலிங் உண்டா, அறைக்கு மேல் மொட்டை மாடியா… போன்ற பல விஷயங்களை அலசி உங்கள் ஏ.சி-யின் அளவை முடிவு செய்யுங்கள்.\n61 ‘ஃபில்ட்டர்’களை எளிதாகச் சுத்தம் செய்யக் கூடிய ஏ.சி. மெஷின்களை வாங்குங்கள். அதுதான் சொந்தமாக நீங்களே பராமரிக்க வசதியாக இருக்கும்.\n62 ‘எனர்ஜி சேவர்’ என்ற பெயரில் வரும் ஏ.சி. மெஷின்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். தொடர்ச்சியாக மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். ‘எனர்ஜி ஸ்டார்’ அதிகம் இருந்தால் அதிக மின்சாரம் மிச்சமாகும்.\n63. ஏ.சி. மெஷின் கன்ட்ரோல்கள் எளிதில் இயக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இருளிலும் எத்தனை டிகிரி குளிர் என்பதை டிஜிட்டலில் காட்டும் மெஷின் என்றால் வசதியாக இருக்கம். அதேபோல ‘டைமர்’ உள்ளிட்ட சமாசாரங்களும் இருக்கிற மெஷினென்றால்… அதிகம் பயனுள்ளதாக இருக்கும். ரிமோட்டும் இருளிலும் ஒளிரக் கூடிய வகையில் இருப்பது நல்லது.\n64. விண்டோ ஏ.சி. மெஷின் அதிகம் சத்தமிடும். சத்தம் தவிர்க்க நினைப்பவர்கள் ஸ்பிலிட் ஏ.சி. வாங்குவதே நல்லது.\n65. ஏ.சி. மெஷினுக்கு ‘வருட சர்வீஸ்’ வாங்கி வைப்பது நல்லது. தேவையான இடைவெளியில் சர்வீஸ் செய்வது மெஷினின் ஆயுளை நீட்டிக்கும்.\n66. நீளமான வராண்டா போன்ற அறை எனில், அதன் குறுகிய சுவரில் ஏ.சி. மெஷின் மாட்டும் போது, ‘டர்போ ஆப்ஷன்’ உள்ள மெஷினாக இருப்பது நல்லது. அதுதான் காற்றை அறை முழுதும் வீரியத்துடன் செலுத்தும்.\n67. ஏ.சி. போன்ற பொருட்களை வாங்கும்போது குளிர் காலத்தில் வாங்குங்கள். குழம்பவேண்டாம்… பெரும்பாலான பொருட்கள் ‘சீஸன்’ முடிந்தபின்பு வாங்குவது, குறைந்த விலைக்கு உத்தரவாதமாக இருக்கும்.\n68. வாஷிங் மெஷின் வாங்கும் முன், முக்கியமாக வீட்டில் வாட்டர் சப்ளை எப்படி இருக்கிறது. எத்தனை பேருக்கு மெஷின் பயன்படப் போகிறது என்பதை முடிவு செய்வது நல்லது.\n69. எப்போதும் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் எனில், ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின் வாங்கலாம். இல்லையேல் செமி ஆட்டோமேடிக் வாங்குவது நல்லது.\n70. ‘எனர்ஜி சேவர்’ ஸ்டார் இருக்கும் மெஷின் வாங்கினால் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.\n71. முன்பக்கம் வழியாகத் துணிகளைப் போடும் ‘ஃபிரெண்ட் லோடிங்’ மெஷின், அதிக விலைகொண்டதாக இருக்கும். ஆனால், தண்ணீரும் மின்சாரமும் குறைவாகவே தேவைப்படும். அதிகம் சத்தமும் இருக்காது. துணிகளைக் கொஞ்சம் மென்மையாகத் துவைக்கும்\n72. எத்தனை ஆண்டுகளுக்கு ஃப்ரீ சர்வீஸ்; கொள்ளளவு என்ன; எத்தனை கிலோ எடைக்கு துணிகள் என்பதையெல்லாம் பாருங்கள். முழுக்க வாஷிங் மெஷினை மட்டும் நம்���ியிருந்தால்… அதிக கொள்ளளவு உள்ள மெஷினை வாங்கலாம்.\nவிழாக்காலத் ‘தள்ளுமுள்ளு’களிலிருந்து தப்பித்து ஷாப்பிங் செய்ய எளிய வழி ‘ஆன்லைன் ஷாப்பிங்’. இணையத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களின் விலைகளை ஒப்பீடு செய்து உங்களுக்குத் தேவையானவற்றை வீட்டி லிருந்தே ஆர்டர் செய்யலாம். நேரமும் மிச்சம்… அலைச்சலும் மிச்சம்.\n73. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது தேவையானதை மட்டும்தான் வாங்குவோம். கண்ணில் படுவதெல்லாம் வாங்கிக் குவிக்க மாட்டோம். அதனால் பணமும் மிச்சம். போக்குவரத்து செலவும் மிச்சம்.\n74. என்னென்ன வாங்குகிறோம் எனும் பட்டியல் எப்போதும் நமது ‘கிரெடிட் கார்ட்’ ஹிஸ்டரியில் இருக்கும். ‘பணமெல்லாம் எப்படிப் போச்சுனு தெரியலையே’ என குழம்ப வேண்டியிருக்காது.\n75. யாருக்காவது விழாக்கால பரிசு கொடுக்க விரும்பினால், ஆன்லைனில் ஆர்டர் செய்து விலாசத்தைக் கொடுத்தால் போதும். அவர்களுடைய வீட்டுக்கே உங்கள் பெயரில் பொருள் சென்று சேர்ந்து விடும். கொடுப்பவருக்கு ஈஸி, வாங்குபவருக்கு சர்ப்ரைஸ்.\n76. இணையத்தில் ஆர்டர் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. முக்கியமானது இணைய தளம் நம்பிக்கையானதா, அது செக்யூர்டு சைட்தானா (பாதுகாப்பான தளம்… அதாவது, ‘SSL – Secure Sockets Layer’ என்றால்… பிரவுசரில் கீழ்ப்பாகத்தில் பூட்டு போன்ற படம் வரும்) என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\n77. இணைய தளத்தில் ‘ரிஜிஸ்டர்’ செய்ய வேண்டி இருந்தால், உங்கள் பாஸ்வேர்ட் ரொம்ப ஸ்டாரங்காக இருக்கட்டும். யாரும் ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட் முக்கியம். மாமன் பேரு, மச்சான் பேரு, போன் நம்பர், பிறந்த நாள் எல்லாம் உதவாது.\n78. குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும்போது அந்தந்த வயதினருக்கு உரியதையே வாங்குங்கள். ஐந்து வயது குழந்தைக்குரிய பொருள், இரண்டு வயது குழந்தைக்கு ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n79. விளையாட்டுப் பொருளில் காந்தப் பொருட்கள் இல்லாமல் இருப்பதைக் கவனித்து வாங்குங்கள். சிறுசிறு காந்தப் பொருட்களை விழுங்கிவிட்டால் பெரும் ஆபத்து. அதோடு, பிளக் பாயின்ட் போன்ற எலெக்ட்ரிக்கல் கனெக்ஷன் உள்ள இடங்களுக்கு அருகில் கொண்டு செல்லும்போது, அதன் மூலம் ஷாக் ஆபத்துக்கும் வாய்ப்பிருக்கிறது.\n80. பலூன் வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது. சாதுவா�� இருக்கும் பலூன், வெடித்துவிட்டால்… மிகவும் ஆபத்தைக் கொண்டு வரும். கண்ணுக்குத் தெரியாத துகள்களாககூட வெடிக்கும் பலூன், வாய் மற்றும் மூக்கு வழியாக உடலுக்குள் ஊடுருவிவிடும். இதனால் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம்.\n81. ஒரு பொம்மையில், சிறுசிறு பாகங்கள் அதிகம் இருக்கிறதென்றால் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். அந்தப் பொம்மை உடையும்போது, சிறு பாகங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம்.\n82. ‘குறைவான விலைக்குக் கிடைக்கிறதே’ என்று சீன தயாரிப்பு பொம்மைகளை வாங்க வேண்டாம். தரமற்ற பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் அந்தப் பொம்மைகளை கையில் வைத்திருப்பதே ஆபத்துதான். சமயங்களில் குழந்தைகள் அவற்றைக் கடிக்கும்போது ஆபத்து அதிகரிக்கும்.\n83. டி.வி. வாங்கப் போகிறீர்களா… என்ன டி.வி. என்பதை முதலில் முடிவு செய்வதைவிட, அதை எந்த அறையில் வைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். அறையின் அளவுக்குத் தக்க டி.வி-யை வாங்குவதுதான் நல்லது. சின்ன அறையில் பெரிய டி.வி-யும், பெரிய அறையில் சின்ன (போர்ட்டபிள்) டி.வி-யும் வைத்தால், பார்வைக்கு நன்றாக இருக்காது என்பதோடு உங்களின் கண்களுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும்.\n84. டி.வி-யைப் பயன்படுத்தி வீடியோ கேம்ஸ் விளையாடும் வசதியும் சமீபகாலமாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எனவே, குழந்தைகளை மனதில் வைத்து, வீடியோ கேம்ஸ் வசதியுள்ள டி.வி-யாக வாங்கிவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.\n85. டி.வி.டி. பிளேயர், வீடியோ கேம்ஸ், ஹோம் தியேட்டர் என நாளுக்கு நாள் தொழில்நுட்ப முன்னேற்றம் வந்து கொண்டே இருப்பதால், லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் வகையில் இன்புட், அவுட்புட் வசதியுள்ள டி.வி-யாக இருப்பது நல்லது.\n86. நம்பிக்கையான பிராண்ட், அதிக வாரண்டி/கியாரண்டி தரும் நிறுவனத்தின் டி.வி-க்கு முன்னுரிமை தரலாம்.\n87. டி.வி-யின் ரிமோட், எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பது நல்லது. ஒருவேளை ரிமோட் வேலை செய்யாமல் போனால், டி.வி. பெட்டியில் உள்ள சுவிட்சுகளைப் பயன்படுத்த நேரிடலாம். எனவே, தேவையான சுவிட்சுகள் டி.வி-யிலும் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்.\n88. நீங்கள் எந்த பிராண்ட் டி.வி-யை வாங்கினாலும், அதற்குரிய சர்வீஸ் சென்டர்கள் உள்ளூரிலேயே இருக்கின���றனவா என்பதைத் தெரிந்து கொண்டு வாங்குங்கள்.\n89. ஷாப்பிங் முடிந்தவுடன் உங்கள் ‘பில்’லை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருந்தால் உடனடியாகச் சரி செய்வதுதான் நல்லது.\n90. ஒரு பொருளை வாங்கினால், அது சம்பந்தமான கடிதங்கள், ரசீதுகள், கியாரண்டி/வாரண்டி கார்டுகள் எல்லாவற்றையும் அந்தப் பொருள் உங்களிடம் இருக்கும் வரை சேமித்து வையுங்கள். பொருட்கள் பழுதடைந்திருந்தால் அதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டாயம் பில்கள் தேவைப்படும்.\n91. கியாரண்டி மற்றும் வாரண்டி என்றால் என்ன என்பதே பலருக்கும் குழப்பமான விஷயம். கியாரண்டி என்றால், ‘குறைபாடுள்ள பொருளை மாற்றித் தருவதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று சம்பந்தபட்ட நிறுவனம் சொல்வதாக அர்த்தம். இதுவே வாரண்டி என்றால், ‘குறைபாடினை சரிசெய்து கொடுப்போம்’ என்ற உத்தரவாதத்தைத் தருவதாக அர்த்தம்.\n92. பொருட்களை வாங்கும்போது ‘கியாரண்டி கார்ட்’ பார்க்க வேண்டியது அவசியம். வாங்கிய பொருளை எப்படி இயக்குவது, எப்படிப் பராமரிப்பது போன்ற விஷயங்களைக் கேட்டறியுங்கள்.\n93. வாங்கிய பொருளில் ஏதேனும் குறை இருந்தால் நீங்களே மெக்கானிக்காக மாறி களத்தில் குதிக்காதீர்கள். கடைக்காரருக்கோ, சர்வீஸ் சென்டருக்கோ தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் பொருளைப் பிரித்தால் அதுதான் சாக்கு என ”ஸாரி… ஓப்பன் பண்ணிட்டீங்க. அதனால கியாரண்டி கிடையாதுங்க” என்று மிளகாய் அரைத்துவிடுவார்கள்.\n94. ‘இப்போது புதிய கைப்பிடியுடன்…’, ‘இப்போது புதிய ஸ்பீக்கருடன்…’ இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு வரும் பழைய பொருட்களின் புதிய அவதாரங்களை அதிகமாக ரசித்தால்… பர்ஸூக்குத்தான் ஆபத்து.\n95. ‘பதினைந்து பொருட்கள் வெறும் 2,000 ரூபாய்க்கு’ என்று கூவும் விளம்பரங்களை கண்டு மயங்காதீர்கள். அத்தனை பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து, விளம்பரமும் செய்து கொடுக்கிறார் என்றால்… நிச்சயமாக அதைவிட மிகவும் குறைவான விலையில்தான் அவை வாங்கப்பட்டிருக்கும் என்பதுதானே உண்மை\n96. ஒரு சேலை வாங்கினால் மூக்குத்தி இலவசம், பிளாஸ்டிக் வாளி இலவசம் என்று விற்பதைக் கொஞ்சம் கழுகுக் கண்களுடன் கவனியுங்கள். பிளாஸ்டிக் வாளியின் அழகைப் பார்த்துவிட்டு, மோசமான சேலையை வாங்கிவிடப் போகிறீர்கள்\n97. நுகர்வுப் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., விவசாயப் பொருட்களுக்கு அக்மார்க���, தங்க நகைகளுக்கு ஹால்மார்க், பட்டுச்சேலைகளுக்கு சில்க் மார்க் என பார்த்து வாங்குங்கள். விலை கூடினாலும் தரம் நன்றாக இருக்கும். சமயங்களில் இந்த முத்திரைகளே போலியான பொருட்களிலும் இடம் பெற்றிருக்கும் உஷார்.\n98. தேவைகளைக் குறைப்பது, தேவையற்றவற்றை நிராகரிப்பது, பொருட்களை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது, ரீசைக்கிள் பண்ணுவது போன்ற விஷயங்களைப் புரிந்து கொண்டால்… நீங்கள் தலைசிறந்த கன்ஸ்யூமர்\n99. ஃபேன்ஸியாக பாட்டில்களிலோ, அழகிய கவர்களிலோ விலை கூடுதலாக வைத்து விற்கப்படும் பொருட்கள்தான் தரமானவை என்று நினைக்காதீர்கள். உண்மையில் ஆரோக்கியமான பொருட்கள், பகட்டான பேக்கிங் இல்லாமல் குறைந்த விலையிலேயே கிடைத்துவிடும்.\n100. வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்ட பின்பு ஷாப்பிங் கிளம்புங்கள். இல்லையேல் கண்ட கண்ட ஸ்நாக்ஸ், குளிர்பானம்… அது, இது என தேவையற்ற செலவு உங்கள் தோளில் வந்தமரும்.\nதங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா\nஇண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி\nகீரை டிப்ஸ்...உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...\nஉலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nஉங்கள் இனிய நண்பன் லேப்டாப் ( மடி கணிணி)\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோ...\n மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இ...\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\nமின்சாரம்... பெட்ரோல்... கேஸ்... சூப்பர் 100 டிப்ஸ...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n ஒரு பொருள்.... பல பயன்கள்\nடிப்ஸ்:பட்டுப் புடவை, நகை பராமரிப்பு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nகணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/187249", "date_download": "2019-04-22T00:18:42Z", "digest": "sha1:XY5FYO2RCXEVWJFXUWSCPIYQ4QDQWYTM", "length": 6900, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு அரியவகை மம்மிகள்! - Canadamirror", "raw_content": "\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா - ஜெயவர்த்தனேவின் பதிவு\nகுண்டுவெட���ப்பில் பலியான லண்டனில் படித்துவந்த இலங்கை பெண்\nகொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்.வாழ் தம்பதியும் பலி\nகுண்டு வெடிப்பு : ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவில் தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு\nஇது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் - காதினல் மெல்கம் ரஞ்ஜித்\nஇலங்கையில் 13 கோடி பேர் பலி அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை\nஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல் சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nகனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு அரியவகை மம்மிகள்\nகனடா மலைப்பகுதியில் 50 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இரண்டு அரியவகை விலங்குகளின் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன...\nகனடாவின் ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் யூகோன் என்ற மலைப்பகுதி அமைத்துள்ளது.\nஇந்த மலைப்பகுதிக்கு அருகில் அமைத்துள்ள டைவுசன் நகரத்தில் 50 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கலைமான் ஒன்றினதும் ஓநாய்க் குட்டியொன்றினதுமான இரு விலங்குகளின் அரியவகை மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்த அரியவகை மம்மிகளையும் இரண்டையும் அங்கு பணிபுரியும் தங்கச் சுரங்க பணியாளர்கள், கண்டுபிடித்துள்ளனர்.\nஇதையடுத்து, கண்டுபிக்கப்பட்ட அரியவகை மம்மிகளின் தோல், மயிர், தசைகள் ஆகிய அனைத்தும் பதப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்..\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/03/18/sindhubaadh-movie-stills/", "date_download": "2019-04-22T00:16:18Z", "digest": "sha1:UCC6VFKEB3KEGS4MPYLP7VVFBC47YF4T", "length": 13928, "nlines": 130, "source_domain": "commonmannews.in", "title": "Sindhubaadh Movie Stills - CommonManNews", "raw_content": "\nஇயக்குனர் S.U.அருண்குமார் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்கு பிறகு வேறுபட்ட கதைக்களத்தில் சேதுபதி திரைப்படத்தை இயக்கியதைப் போல தனது மூன்றாவது படமான சிந்துபாத்தில் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக்களத்தை தொட்டுள்ளார். சிந்துபாத் ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.\nபாகுபலி 2 திரைப்படத்தை வெளியிட்ட மற்றும் ப்யார் ப்ரேமா காதல் திரைப்படத்தை தயாரித்த K புரொடக்சன்ஸ் S.N. ராஜராஜன் அவர்களும் சேதுபதி திரைப்படத்தை தயாரித்த வான்சன் மூவிஸ் ஷான் சுதர்ஷன் அவர்களும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.\nஇப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு வலிமையான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அஞ்சலியின் நடிப்பு இத்திரைப்படத்தில் பெரிதாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சலிக்கும் விஜய் சேதுபதிக்குமான காதல்காட்சிகள் மிக சுவாரசஸ்யமாக அமைந்துள்ளது.\nவிஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி படம் முழுவதும் வரும் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் சூர்யா விஜய் சேதுபதியும் தென்காசியில் சிறுசிறு திருட்டு வேலைகள் செய்யும் திருடர்களாக நடித்துள்ளனர். இப்படம் சூர்யா விஜய் சேதுபதிக்கு சிறந்த அடைளமாக அமையும்.\nசேதுபதி திரைப்படத்தில் SI-ஆக நடித்த லிங்கா இப்படத்தில் தாய்லாந்தை சேர்ந்த வில்லனாக நடித்துள்ளார். இதற்காக அவர் 18 கிலோ உடல் எடையை கூட்டி முரட்டுத்தனமான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த வில்லன் கதாப்பாத்திற்காக தாய்லாந்து மொழி பேசவும், உடல் எடை கூட்டவும் ஒருவருடம் கடுமையாக உழைத்துள்ளார். அவரைப்போலவே சேதுபதியில் நடித்த விவேக் பிரசன்னா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇயக்குனர் S.U.அருண் குமாரின் திரைப்படங்களில் இசைக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். இந்தப்படத்தில் அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெரும் ஐந்து பாடல்களும் ஐந்து விதமாக அமைந்துள்ளது. இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் ஆல்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படு���ிறது. படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு துபாயில் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் பின்னணி இசையினை உலகத்தரத்தில் யுவன் ஷங்கர் ராஜா கொடுத்துள்ளார்.\nசிந்துபாத் திரைப்படம் தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் பணியாற்றிய Nung aka Pradit seeluem தாய்லாந்தில் நடக்கும் கதைப்பகுதிக்கு சண்டை பயிற்சி அமைத்துள்ளார். சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமாகவும் அதே சமயத்தில் எதார்த்த்தை மீறாத வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் Post Production வேலைகள் 80 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், படத்தில் நடித்தவர்களை டப்பிங் பேச வைப்பதன் மூலம்தான் எதார்த்தத்தையும் உண்மைத் தன்மையையும் நெருங்க முடியும் என்பதால் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பணிக்கு இயக்குனர் தாய்லாந்து மற்றும் மலேசியா செல்கிறார்.\nகதையின் முக்கியமான நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் ஜார்ஜ் நடித்துள்ளார். பட ரிலீசுக்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் ஜார்ஜ் கூட்டணி ரசனையான பேசுபொருளாக மாறும். மேலும் மலேசியாவை சேர்ந்த நடிகர்கள் கணேசன் மற்றும் சுபத்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nடீசர் வெளியாகி வைரலாகி இருக்கும் இந்த நிலையில் எடிட்டர் ரூபனின் பணி பேசப்பட்டு வருகிறது. அவர் புதிய கண்ணோட்டத்தில் இக்கதையை எடிட் செய்துள்ளார்.\nஇறவாக்காலம் திரைப்படத்திற்கு பிறகு விஜய் கார்த்திக் கண்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், இவர் AR Rahman-ன் இசை ஆல்பங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆவார். மேலும் பல விளம்பர படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை பொறுத்தவரையில் தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து என வெவ்வேறு கலாச்சார பின்னணியைக் கொண்ட பகுதியை பதிவு செய்வதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nவழக்கமான தமிழ்படங்களைப் போல வெளிநாடுகளை காட்சிப்படுத்தாமல் தாய்லாந்து மற்றும் மலேசியா மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு எளிய மனிதன் ஒரு எளிய வாழ்வை வாழ இந்த சமூகம் எவ்வளவு பெரிய தடைய���க உள்ளது என்பதையும் அதற்கு தீர்க்கமான தீர்வையும் பேசும் படமாக உருவாகியுள்ளது சிந்துபாத்.\nPrevious articleஅமெரிக்காவில் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nஇந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்ற சிறப்பு பெற்ற ‘நெடுநல்வாடை’\nகாதலர் தினத்தில் வந்த ‘காத்து வாக்குல ஒரு காதல் ‘ பட டீஸர் :...\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nசிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி.. ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/category/poster-news/page/2/", "date_download": "2019-04-22T01:07:28Z", "digest": "sha1:BIUFMWJO4IKOLRDTPLVEZL77NBCD75P2", "length": 21199, "nlines": 102, "source_domain": "makkalkural.net", "title": "போஸ்டர் செய்தி – Page 2 – Makkal Kural", "raw_content": "\n»பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\n»விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n»117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\n»சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்\n»ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\nபாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி\nபுதுடெல்லி,ஏப்.20– அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–- நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த வருமான வரி சோதனையை சிலர் விமர்சிக்கிறார்கள். தேர்த��் நேரம் என்பதால் அந்த வருமான வரி சோதனையை ஆளும் கட்சியுடன் முடிச்சு போடுகிறார்கள். இந்த வருமான வரிசோதனைகள் எல்லாம் சட்டப்படிதான் நடந்துள்ளது. அரசியல் ரீதியாக பழி வாங்கும் […]\nபொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு\nபொன்னமராவதி,ஏப்.20– புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மோதலில் ஈடுபட்ட 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 50 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த ஆடியோ நேற்று முன்தினம், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனால் பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டியில் உள்ள ஒரு சமூகத்தை […]\nகான்பூர் ஹவுராவிலிருந்து டெல்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது: 5 பேர் காயம்\nலக்னோ, ஏப். 20– உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் ஹவுராவில் இருந்து டெல்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். ஹவுராவில் இருந்து புதுடெல்லி நோக்கி செல்லும் விரைவு ரெயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் நேற்று புறப்பட்டது. இந்த ரெயில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரை இன்று அதிகாலை ஒரு மணிக்கு அடைந்தது. அப்போது ரெயிலின் 5 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. நள்ளிரவில் பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அலறினர் […]\nசட்டமன்ற இடைத்தேர்தலில் 75.57% வாக்குப்பதிவு: பாராளுமன்ற தேர்தலில் 71.87%\nசென்னை, ஏப்.19 தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில் நேற்று 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றம் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்ட பகுதிகளிலும், வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது. மொத்தமுள்ள 66,699 வாக்குச்சாவடி […]\n+2 தேர்வு முடிவுகள்: 91.3% மாணவர்கள் தேர்ச்சி * திருப்பூர் மாவட்டம் 95.37% தேர்ச்சி பெற்று முதலிடம்\nசென்னை, ஏப். 19 12ம் வகுப்பு பொதுத்தேர்வு (+2) முடிவுகள் இன்று வெளியானது. இதில் 91.3 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் இந்தாண்டும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 1,281 மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் 95.37% எடுத்து முதலிடம் பெற்றுள்ளது. 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களின் முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, […]\nஅண்ணா தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nசேலம்,ஏப்.19– நடந்து முடிந்த தேர்தலில் அண்ணா தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், அண்ணா தி.மு.க. ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காகவே அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் முடிந்த நிலையில் இன்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிதாவது:– தேர்தலில் கூடுதலான வாக்கு சதவீதம், அண்ணா தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் எபதற்காகவே […]\nஉலகம் முழுவதும் புனித வெள்ளி அனுஷ்டிப்பு : 12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவிய போப் ஆண்டவர்\nசென்னை,ஏப்.19– இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில் புனிதவெள்ளி இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். அந்த வகையில், இந்தாண்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் கடந்த மார்ச் மாதம் 4 -ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) குருத்துதோலை ஞாயிறாக அனுசரிக்கப்பட்டது. நேற்று பெரிய வியாழனை முன்னிட்டு, இயேசு கொல்லப்படுவதற்கு […]\nமதுரை சித்திரை திருவிழா: தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்\nமதுரை,ஏப்.19– மதுரையில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இன்று அதிகாலை 5.50 மணிக்கு கள்ளழகர் இறங்கினார். அப்போது வைகை ஆறே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு ஆற்றிலும் ஆற்றின் இருகரை நெடுகிலும் மேம்பாலத்திலும் அலை கடலென திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா…. ” “கோவிந்தா..” என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் கள்ளழகரைத் தரிசித்தனர். சித்திரை திருவிழாவையொட்டி அழகர் மலையில் வீற்றிருக்கும் சுந்தராஜபெருமாள் அங்கிருந்து கடந்த 15–ந் தேதி தோளுக்கினியாண் வேடத்தில் கோவிலின் திருக்கல்யாண […]\nதமிழகத்தில் 1 மணி வரை 40% வாக்குகள் பதிவு\nசென்னை,ஏப்.18– தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி மக்களவை தேர்தலில் 39.49 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், நாமக்கல் மக்களவை தொகுதியில் அதிகபட்சமாக 41.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சராசரியாக 42.92 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், ஆம்பூரில் அதிகபட்சமாக 50.74 சதவிகிதமாகவும், பெரியகுளத்தில் 32.6 சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளது எனவும் அவர் கூறினார். தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு […]\nநிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிக ரத்து\nமும்பை, ஏப்.18- அவசர நிதியுதவி வழங்க வங்கிகள் மறுத்து விட்டதால், ‘ஜெட் ஏர்வேஸ்’ விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவையில் ஈடுபட்டு வந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வரும் இந்த நிறுவனம் கடந்த 4 மாதங்களாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. இந்நிறுவனம், 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதையடுத்து, வங்கிகள் கூட்டமைப்பின் […]\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதேசிய அளவில் 3 விருதுகளைப் பெற்றது “வினிஷா விஷன்”\n117 தொகுதிகளில் நாளை மறுநாள் 3–ம் கட்ட வாக்குபதிவு\nபோட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.��.வினர் ஆர்வத்துடன் மனு\nபெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு\nவிடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%92%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B)", "date_download": "2019-04-22T00:54:52Z", "digest": "sha1:GKTGJFVXBUYXRH6BELPRGV6XNJ3PB2L6", "length": 7441, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏக்ரன் (ஒகைய்யோ) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏக்ரன் (Akron) என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 209,704 மக்கள் வாழ்கிறார்கள்\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-22T00:40:15Z", "digest": "sha1:HBMCWA2OGN3C2PND7AIDRAOW2VPY7AQE", "length": 22515, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனிமச் சேர்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகனிமச் சேர்மங்கள் (Inorganic compounds) என்பவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார்பனல்லாத தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இணைந்து உருவாகும் சேர்மங்களாகும். இச்சேர்மங்களில் பெரும்பாலானவை அயனிப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டவையாகும் [1]. வேறு விதமாகக் கூறுவதென்றால், கார்பன் - ஐதரசன் பிணைப்பைக் (C-H பிணைப்பு) கொண்டிராத ஒரு சேர்மமே கனிமச் சேர்மமாக கருதப்படுகிறது. மேலும், நிலத்திலிருந்து அல்லது பாறைகளிலிருந்து பெறப்பட்ட கனிமங்களின் சேர்மங்களாகவும் கருதப்படுகிறது [2]. கார்பன் ஐதரசனுடன் இணைந்து உருவாகும் கார்பனின் சேர்மங்கள் கரிமச் சேர்மங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. கரிமச்சேர்மங்கள் சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டவ��யாகும்.\nசில கார்பைடுகள் (உதாரணம் சிலிகன் கார்பைடு SiC2), சில கார்பனேட்டுகள் (உதாரணம் கால்சியம் கார்பனேட்டு CaCO3), சில சயனைடுகள் (சோடியம் சயனைடு NaCN), கார்பனோராக்சைடு, கார்பனீராக்சைடு போன்றவை கனிமச் சேர்மங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.\nபின்வரும் அடிப்படைகளில் ஒன்றை அல்லது அதற்கு மேற்பட்டவற்றை ஒரு வேதிச்சேர்மம் நிறைவேற்றினால் அதை ஒரு கனிமச் சேர்மம் என்று வகைப்படுத்தலாம் எனப்படுகிறது:\nபெரும்பாலான சேர்மங்கள் கார்பன் அணுவைக் கொண்டிருக்காது.\nவாழும் உயிர்னங்களில் இவற்றைக் கண்டறிய முடியாது அல்லது அவற்றுடன் இனைக்கப்பட்டிருக்காது.\nகரிம மற்றும் கனிம சேர்மங்களுக்கிடையில் தெளிவான அல்லது உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேறுபாடு எதுவும் இல்லை. கார்பனைக் கொண்டிருக்கும் சேர்மங்கள் அனைத்தும் கரிமச் சேர்மங்கள் என்று கரிம வேதியியலர்கள் பொதுவாகவும் மரபார்ந்த முறையிலும் குறிப்பிடுகின்றனர். எனவே இயல்பாக கனிம வேதியியல் என்பது கார்பன் இல்லாத மூலக்கூறுகளுடன் தொடர்புடையது எனப் பொருள் கொள்ளப்பட்டது [3][4]. பல தாதுக்கள் உயிரியலில் தோற்றமளிப்பதால், உயிரியலாளர்கள் கரிம வேதியியலிலிருந்து கனிம வேதியியலை வேறொரு வகையில் வேறுபடுத்துகின்றனர்.\n1 கனிமச் சேர்மங்களுக்கும் கரிமச் சேர்மங்களுக்கும் உள்ள வேறுபாடுகள்\nகனிமச் சேர்மங்களுக்கும் கரிமச் சேர்மங்களுக்கும் உள்ள வேறுபாடுகள்[தொகு]\n1 கரிமச் சேர்மங்களின் பண்புகள் அவற்றில் உள்ள கார்பன் அணுக்களால் நிர்ணயிக்கப்படுகின்றன பெரும்பாலான கனிமச்சேர்மங்களில் கார்பன் அணுக்களே காணப்படுவதில்லை\n2 கரிமச் சேர்மங்கள் திட, திரவ, வாயு நிலைகளில் காணப்படுகின்றன கனிமச்சேர்மங்களில் பெரும்பாலானவை திண்மங்களாகவே காணப்படுகின்றன\n3 கார்பன்-ஐதரசன் பிணைப்புகளைக் கொண்டுள்ளன கார்பன்-ஐதரசன் பிணைப்புகள் காணப்படுவதில்லை\n4 கரிமச் சேர்மங்கள் உயிருள்ளவற்றில் காணப்படுகின்றன கனிமச்சேர்மங்கள் உயிரற்ற பொருட்களில் காணப்படுகின்றன\n5 கரிமச் சேர்மங்கள் சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளன கனிமச்சேர்மங்கள் அயனிப்பிணைப்புகளைக் கொண்டுள்ளன\n6 கரிமச் சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளன கனிமச்சேர்மங்கள் கரிமச் சேர்மங்களோடு ஒப்பிடும் போது குறைவான உருகுநி��ை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளன\n7 கரிமச் சேர்மங்கள் ஈடுபடும் வினைகளின் வேகம் குறைவு கனிமச்சேர்மங்கள் ஈடுபடும் வினைகளின் வேகங்கள் ஒப்பீட்டளவில் அதிகம்\n8 கரிமக் கரைப்பான்களில் கரைகின்றன. பெரும்பாலும் நீரில் கரைவதில்லை நீரில் கரைகின்றன. சில கரிமக் கரைப்பான்களில் கரைவதில்லை\n9 நீர்க் கரைசல்களில் மிகவும் மோசமான வெப்பம் மற்றும் மின் கடத்திகள் நீர்க்கரைசல்களில் நல்ல வெப்பம் மற்றும் மின் கடத்திகள்\nஅமோனியம் சயனேட்டை யூரியாவாக மாற்றுவதற்கு வோலர் தொகுப்பு முறை பயன்படுகிறது. இத்தொகுப்பு வினை 1828 ஆம் ஆண்டில் பிரடெரிக் வோலர் என்பவரால் கண்டறியப்பட்டது. இதுவே கரிம வேதியியலின் தொடக்கப் புள்ளி எனக் கருதப்படுகிறது[6]. வோலர் தொகுப்பு வினை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வினையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் முதன் முறையாக ஒரு கரிமச் சேர்மம் கனிம வேதியியல் வினைப்படு பொருள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என்பது அதற்கான காரணம் ஆகும். அப்போது நம்பப்பட்டு வந்த உயிர்த்திற் வாதத்திற்கு இக்கண்டுபிடிப்பு எதிராக அமைந்தது. கரிம பொருள்களுக்கு ஒரு சிறப்பு சக்தி அல்லது இயற்கையாய் ஓர் உள்ளார்ந்த முக்கிய சக்தியை கொண்டிருக்கும் என்ற இவ்வாதம் நம்பப்பட்டு வந்தது இந்த காரணத்திற்காக கரிம மற்றும் கனிம சேர்மங்களிடையே ஒரு கூர்மையான எல்லையும் பிரிக்கப்பட்டு இருந்தது.\nசேர்மங்களில் எவையெல்லாம் கரிமச் சேர்மம் இல்லையோ அவற்றையெல்லாம் கனிமச் சேர்மங்கள் என்று கூறலாம். சில எளிய சேர்மங்கள் கார்பனைக் கொண்டுள்ளன. அவற்றையெல்லாம் கனிமச் சேர்மம் என்றுதான் வகைப்படுத்துகிறார்கள். கார்பனோராக்சைடு, கார்பனீராக்சைடு, கார்பனேட்டுகள் சயனைடுகள், சயனேட்டுகள், கார்பைடுகள் மற்றும் தயோசயனேட்டுகள் போன்ற சேர்மங்கள் கார்பன் கொண்டுள்ள கனிமச் சேர்மங்கள் ஆகும். இவற்றில் பெரும்பாலானவை உயிரியல் அமைப்பு முறைகளின் இயல்பான பகுதிகளாகும். இவ்வமைப்புகள் உயிரினங்களை உள்ளடக்கியுள்ளன. அதாவது ஒரு வேதிப் பொருளை கனிமச் சேர்மமாக விவரிக்கின்றன. அதற்காக கட்டாயமாக அவை வாழும் உயிர்னங்களுக்குள் தோன்றியிருப்பதில்லை. குறிப்பிடுவது வேற்றுமைக்குரியது என்று பொருள்படாதது, அது உயிருள்ளவற்றில் ஏற்படாது என்பதாகும். ம���றாக மீத்தேனும் பார்மிக் அமிலமும் கனிம வேதியியல் படிகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும் அவை எளிய கரிமச் சேர்மங்களுக்கு உதாரணமாகக் கூறப்படுகின்றன [7]. கனிம வேதியியல் கார்பன் சேர்மங்களுக்கான வரையறையின்படி இச்சேர்மங்கள் C-H அல்லது C-C பிணைப்புகளில் ஒன்றைத் தான் பெற்றிருக்கலாம். ஆனால் இரண்டையும் பெற்ரிருக்க இயலாது.\nகனிம வேதியியலில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ள சேர்மங்களில் பெரும்பாலானவை அணைவுச் சேர்மங்களாகும். உதாரணமாக முழுமையாக கனிமத் தன்மை உள்ள சேர்மங்களான கோபால்ட்டு(III) எக்சமீன்குளோரைடு, Co(NH3)6]Cl3, ஆகியவற்றையும் ஆர்கனோஉலோகச் சேர்மங்களான பெரோசீன் (Fe(C5H5)2), மற்றும் ஐதரோஜீனேசு நொதிகள் போன்ற உயிரியகனிமச் சேர்மங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nகனிமங்கள் பெரும்பாலும் ஆக்சைடுகள் மற்றும் சல்பைடுகளாகும். இவை உயிரியல் தோற்றமாக இருந்தாலும் இவற்றை கனிமச் சேர்மங்கள் என்றே கருதுகின்றனர். உண்மையில் புவியின் பெரும்பகுதியும் கார்பன் அல்லாத கனிமமே ஆகும். புவி மேலோட்டின் பகுதிக்கூறுகள் நன்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. கனிமப்படுத்தல் மற்றும் புவியின் ஆழ்ந்த உள்ளகம் ஆகியவை ஆய்வுகளுக்குரிய தீவிரமான பகுதிகள் ஆகும், இவை முக்கியமாக புவியியல் சார்ந்த மையங்களில் புவி மேலோட்டால் மூடப்பட்டுள்ளன [8].\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2015-03-17 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2015-03-23.\n↑ \"ICSD\". fiz-karlsruhe.de. மூல முகவரியிலிருந்து 2014-03-22 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2018, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-22T00:26:13Z", "digest": "sha1:NTUCQ4U4VF2K75YU5UZLLEBGTAONPBJR", "length": 10695, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் மேனார்ட் கெயின்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் மேனார்ட் கெயின்சும் (வலது) ஹாரி டெக்ஸ்டர் வைட்டும் பிரெட்டன் வூட்ஸ் கருத்தரங்கில்\nஏப்ரல் 21, 1946(1946-04-21) (அகவை 62) டில்ட்டன், கிழக்கு சசெக்ஸ், இங்கிலாந்து\nபொருளியல், அரசியல் பொருளாதாரம், நிகழ்தகவு\nநட் விக்செல், ஆர்தர் சி பிகூ, அல்பிரட் மார்சல், ஆடம் சிமித், டேவிட் ரிக்கார்டோ, டெனிஸ் ராபர்ட்சன், கார்ல் மார்க்ஸ், தாமஸ் மால்தூஸ், மைக்கல் கலெக்கி, ஜே. எஸ். மில்\nடி. கே. விட்டேக்கர், மைக்கல் கலெக்கி சைமன் குஸ்னெட்ஸ், பவுல் சாமுவேல்சன், ஜான் ஹிக்ஸ், ஜி.எல்.எஸ். ஷக்கிள், சில்வியோ கெசெல், வில்லியம் விக்கெரி, கல்பிரெய்த்\nஜான் மேனார்ட் கெயின்ஸ் (John Maynard Keynes - ஜூன் 5, 1883 – ஏப்ரல் 21, 1946) ஒரு பிரித்தானியப் பொருளியலாளர். கெயின்சியப் பொருளியல் என அழைக்கப்படும் இவரது எண்ணக்கரு, தற்காலப் பொருளியல், அரசியல் கோட்பாடு என்பவற்றிலும், பல அரசாங்கங்களின் நிதிக் கொள்கைகளிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. பொருளாதாரப் பின்னடைவு, பொருளாதாரப் பூரிப்பு போன்ற வற்றினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்துவதற்காக நிதிசார்ந்த நடவடிக்கைகளை எடுக்கும் விதத்தில் அரசாங்கம் தலையீட்டுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வாதிட்டார். தற்காலக் கோட்பாட்டுப் பருப்பொருளியலின் (macroeconomics) தந்தை எனக் கருதப்படுபவர்களில் ஒருவராக இருப்பதுடன், 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க பொருளியலாளராகவும் இவர் உள்ளார். [1][2][3][4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/udhayanidhi-stalins-kanne-kalaimaane-making-video-released.html", "date_download": "2019-04-22T00:57:21Z", "digest": "sha1:VACYEGQE7AUUNH6MYFQGLNC4RMYOZ7TP", "length": 6001, "nlines": 124, "source_domain": "www.behindwoods.com", "title": "Udhayanidhi Stalin’s Kanne Kalaimaane Making video released", "raw_content": "\nஉதயநிதி-தமன்னா நடித்த ‘கண்ணே கலைமானே’ இப்படி தான் உருவானது\nஉதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா இணைந்து நடித்துள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் இன்று (பிப்.22) உலகம் முழுவதும் ரிலீசானது.\nஉதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தில் வடிவுக்கரசி, வசுந்தரா, பூ ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nமதுரை பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயற்கை விவசாயம், காதல், குடும்ப உறவு, ஆண்-பெண் சமத்துவம் போன்றவற்றை மிகவும் எதார்த்தமாக இயக்குநர் சீனு ராமசாமி கூறியிருக்கிறார். இப்படம் உருவான விதம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. எதார்த்தமான கிராமத்து இளைஞனாக நடித்துள்ள உதயநிதி, ட்ராக்டர் ஓட்டி, ஏறு உழுது இயற்கை விவசாயி கதாப்பாத்திரத்துடன் ஒன்றியிருக்கிறார்.\nசுமார் 28 நாட்களில், இரண்டே ஷெட்டியூலில் இந்த படத்தின் ஷூட்டிங்கை படக்குழு மின்னல் வேகத்தில் முடித்தது குறிப்பிடத்தக்கது.\nஉதயநிதி-தமன்னா நடித்த ‘கண்ணே கலைமானே’ இப்படி தான் உருவானது VIDEO\nLIP-LOCK Scenes La யாருக்கு பதட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/12/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF-29338.html", "date_download": "2019-04-22T00:35:15Z", "digest": "sha1:BORN544F447NG4FBLSITI2E5NAJFDNVX", "length": 5677, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "ஆம்பூரில் 14-ல் யானைக்கால் நோய் மாத்திரை விநியோகம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஆம்பூரில் 14-ல் யானைக்கால் நோய் மாத்திரை விநியோகம்\nBy ஆம்பூர், | Published on : 12th July 2013 03:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nயானைக்கால் நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், ஆம்பூர் நகரில் யானைக்கால் நோய் மாத்திரைகள் விநியோகிக்கும் பணி ஜூலை 14ஆம் தேதி தொடங்கி, 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇம்மாத்திரைகளை மக்கள் உட்கொண்டு பயனடைய வேண்டும் என்று நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட���டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/03/blog-post_18.html", "date_download": "2019-04-22T00:21:29Z", "digest": "sha1:HL6R6UPQB53VIBUDTCISZLO5N4QJQDJJ", "length": 26364, "nlines": 281, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சுகந்தி சுப்ரமணியன், கிருத்திகா மேலும் சில நினைவுகள்", "raw_content": "\nசுகந்தி சுப்ரமணியன், கிருத்திகா மேலும் சில நினைவுகள்\nஇசையைப் போல் உயிர் வளர்க்கும்.\nசுதந்திரம் என்பது ஒரு கலை\nசுதந்திரம் என்பது ஒரு கற்பனை\n-சுகந்தி சுப்ரமணியன் - 'மீண்டெழுதலின் ரகசியம்' தொகுப்பிலிருந்து...\nஇணையச் செய்திகள் மனச்சிதைவெனும் பாதாளத்தில் சரிக்க முயல்கின்றன. கவலைகளை மறக்க சிலர் மதுவருந்துகிறார்கள். வேறு சிலர் வீட்டிலிருந்து தப்பியோடி தனியறைகளில் தன்னிரக்க நெருப்பில் கருகிப்போகிறார்கள். சிலர் எழுத்தினைப் பற்றிப்பிடித்து இறங்கி ஓடிவிட முடியுமா என்று எத்தனிக்கிறார்கள். அதீத ‘புரட்சிக்காரர்’கள் சிலர் எழுத்தையும் மதுவையும் ஒன்றாகக் கலக்கிக் குடிக்கிறார்கள்.\nஅண்மையில் (28-02-2009) சுகந்தி சுப்பிரமணியன், கிருத்திகா ஆகியோரின் நினைவுகூரல் மாலதி மைத்ரியின் அணங்கு பெண்ணிய வெளி சார்பில் நடைபெற்றது. பெசன்ட் நகர் கடற்கரையோரமாக இப்படியொரு இடத்தைத் தேர்ந்து, அதில் மரமும் காற்றும் இழையும் சூழலில் நடனம் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்று நினைத்த நடனமணி சந்திரலேகாவின் கவிதை மனசை நினைத்து நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கவிஞர் சுகுமாரன் ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’கட்டுரைத் தொகுப்பில் குறிப்பிட்டிருப்பது இந்த இடமாகத்தான் இருக்கவேண்டும். அதைக் குறித்து எத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மீன் நாற்றத்திற்குப் பதிலீடாக சலங்கைகளின் ஓசை அவ்விடத்தை நிறைப்பதானது நமது மத்தியதர மனோபாவத்தைத் திருப்தி செய்வதாகவே இருக்கிறது.\nகவிஞர் மாலதி மைத்ரி, கிருத்திகாவைப் பற்றியும் சுகந்தி சுப்ரமணியனைப் பற்றியும் பேசி அந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துவைத்தார். கலந்துகொண்டு நான்கு நாட்களாகியும் சுகந்தியின் நினைவு அகல மறுத்து உள்ளுக்குள்ளேயே அலைந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை. கவிதை எழுதக்கூடிய பெண்ணிலிருந்து பிறழ்நிலைவரை சென்ற மனப்பாதை எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றியே சிந்த���ை ஓடிக்கொண்டிருந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு சுகந்தி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டவரான எழுத்தாளர் அசோகமித்திரன் உட்பட பலரும் ‘சுப்ரபாரதிமணியன் மீது தவறொன்றுமில்லை… அவர் நல்லதொரு கணவனாகவே தென்பட்டார்’ என்றே சொன்னார்கள். சுப்ரபாரதிமணியனின் நண்பரான ஜெயமோகனும் தனது அஞ்சலிப் பதிவில் அவ்வாறே சொல்லியிருக்கிறார். மனம் பிறழ்ந்த ஒருவரை வைத்துக் காப்பாற்றிக்கொண்டு, குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் தோளில் தூக்கி நிர்வகிக்கவேண்டியதன் சிரமங்களை தோழியொருத்தி சொன்னாள்.\nநினைவுப் பகிர்தல்களை மட்டும் கேட்டுவிட்டு வந்திருந்தால் ஒருவேளை மறந்திருக்கக்கூடும். ஆறே மணி நேரத்தில் தயாரானதாகச் சொல்லப்பட்ட அந்த நிகழ்த்து கலைதான் மனதைக் குடைந்து குடைந்து ஒருமாதிரிப் பித்துநிலைக்குத் தள்ளியிருக்கவேண்டும். இலக்கிய வட்டாரத்தால் நன்கறியப்பட்ட நடிகை ரோகிணி, தொலைக்காட்சியில் அடிக்கடி காணக்கிடைக்கும் மற்றோர் பெண், முகவசீகரமுடைய இன்னுமொரு பெண் (பெயரில் என்ன இருக்கிறது :) என மூவர் அதில் பங்கேற்றார்கள்.\nநீள்சதுரமான அந்த மண்டபத்தில் சச்சதுரமான துண்டொன்றின் கரை வழியாக மூவரும் நடக்கிறார்கள்…. நடக்கிறார்கள்…. நடக்கிறார்கள். கூடவே தேவாரம் பிழிகிறது. பிறகு சுகந்தியின் கவிதைகளால் பேசுகிறார்கள். வீட்டினுள் சிறைப்பட்டு வெளியை விழையும் அந்தக் கண்களில் கோடானுகோடி பெண்களைக் காணமுடிந்தது. சடார் சடாரென கோபத்திற்கும் கண்ணீருக்கும் பெருமிதத்துக்கும் மனச்சோர்வுக்கும் தாவும்போது நாங்கள் அவர்களானோம். ஏதேதோ பழைய நினைவுகளில் கண்ணீர் துளிர்த்தது. பெண்கள் எப்போதும் எந்நிலத்திலும் பாவப்பட்டவர்களாகவே இருக்கிறார்களே என்ற ஆற்றாமை பொங்கியது.\nகவிஞர் இளம்பிறை பேசும்போது, தான் ஒருதடவை சுகந்தியைச் சந்தித்தாகவும் பேச முற்பட்டபோது அவர் ஆர்வம் காட்டாதிருந்ததாகவும் குறிப்பிட்டார். அப்படி அன்று சுகந்தி இருந்தமைக்கான காரணம் இன்று தனக்குப் புரிவதாகச் சொன்னார். அ.மங்கை, பன்னீர்செல்வம், மாலதி மைத்ரி எல்லோரும் ‘வாசுவேஸ்வரம்’பற்றிச் சொன்னதில் வாசிக்கவேண்டிய அடுத்த நாவல் அதுதான் என்று மனதிலிருத்திக்கொண்டேன். (இப்படிப் படிக்கவேண்டிய பட்டியல் நீளமாகக் காத்திருப்பதை நான் மட்டுமே அறிவேன் என்��� துணிவில் எழுதுகிறேன்) அ.மங்கை கிருத்திகாவைப் பற்றிச் சொன்னதில், தள்ளாமையிலும் தளராத கிருத்திகாவின் கம்பீரம் மனதில் தங்கியது.\nநிறைய இலக்கிய ஆளுமைகள், நாடகக்காரர்கள், சினிமாவைச் சேர்ந்தவர்கள், கவிஞர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்கள். லிவிங் ஸ்மைல் வித்யா, அஜயன் பாலா, உமா ஷக்தி, ச.விஜயலஷ்மி, இளம்பிறை, இன்பா சுப்பிரமணியம், நரன், பாஸ்கர் சக்தி, அ.மங்கை, அசோகமித்திரன், நடிகைகள் ரேவதி-ரோகிணி, இசை, கடற்கரய், நந்தமிழ்நங்கை இன்னும் பலர் கலந்துகொண்டிருந்தார்கள். ரேவதியின் விழிகளுக்கு இன்னமும் வயதாகவில்லை. அப்படியொரு சுடர் அதில். எனது அபிமான தாரகை அருகில் இருந்தும் ஒரு வார்த்தைகூடப் போய்ப் பேசமுடியாமல் கூச்சம் பின்னிழுத்துவிட்டது. ‘நீங்கள் இந்த நிகழ்வில் நன்றாக நடித்தீர்கள்’என்று ரோகிணியிடமும் சொல்ல நினைத்தேன். இங்கும் அதே கதை. மாலதி மைத்ரி நிகழ்ச்சியை ஒழுங்கமைத்து நடத்தினார்.\nசுகந்தியை ஒரு பதிவின் மூலம் மனதிலிருந்து இறக்கிவிட முடியுமென்று தோன்றவில்லை. ‘மீண்டெழுதலின் ரகசியம்’தொகுப்பைப் படித்தேன். தனிமை தரக்கூடிய மனவிசித்திரங்கள் அவரைப் பீடிக்காமலிருந்திருந்தால், அல்லது மற்றவர்கள் சொல்வதுபோல அவ்விதம் அவர் கற்பிதம் செய்யாமலிருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.\nவாழும்போது அருகில் இருப்பவர்களை மறந்துவிடுகிறோம். மரணத்தின் பின்னரே ‘நினைவுகூருகிறோம்’என்பது எத்தனை அமனிதத்தனமானது. ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்… நான் பழகியவர்களிடையே எனது சித்திரம் மரணத்தின் பின் எங்ஙனம் தோன்றுமென. எவ்விதம் நான் இவ்வுலகில் எஞ்சுவேன்… புத்தக வடிவிலா நட்பார்ந்த புன்னகையாகவா எனது நிலத்தைப் பற்றி நான் கிறுக்கி வைத்திருக்கும் பதிவுகளாகவா\n இல்லாமல் போனபின்னும் இருக்க விளையுமளவு இந்த வாழ்க்கை என்ன இனிமையாகவா இருந்தது மார்ச் 8இல் பெண்கள் தினம் வருகிறது. வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நிறையப் பொய்களைக் கேட்கவும் பார்க்கவும் வேண்டியதாயிருக்கும் என்று நினைக்கிறேன்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை ���ுறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nதுணிச்சல் மிக்கப் பெண் \" ஜென்சிலா மொகமட் மஜீத்\"\nஎன் தோழி என்ன தவறு செய்தாள்\nஉயிர்பிய்த்தெழும் உணர்வுகள் - தில்லை\nதலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்\nவன்னி நாட்டை அரசு புரிந்த வனிதையர் - பேராசிரியர் க...\nபெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன...\nகமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலி -\nபுல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்..\nகாந்தியால் துயருறும் பெண்கள் - Michael Connellan\nஅவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது\nஅனாரின் கவிதை பிரதி அடையாளம் - எச்.முஜீப் ரஹ்மான்\nநான் கல்கி ஆனது எப்படி\nசுகந்தி சுப்ரமணியன், கிருத்திகா மேலும் சில நினைவுக...\nஈழத்துப் பெண்களின் கவிதைப்புலத்தில் அனாரின் கவிதைக...\nபார் டான்ஸர்களின் மறுபக்கம் - மு.வி.நந்தினி\nபர்தா வெவகாரம் சில எண்ணங்கள் \nபாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் \nசர்வதேச பெண்கள் தினம் நூறாவது ஆண்டு-நாம் என்ன செய்...\nஉங்களின் அன்னையரும், சகோதரிகளும், உங்களின் மனைவியர...\nமகளிர் தினமும் மலையகப் பெண்களின் மேம்பாடும்\nதொழிலாளர் வர்க்க சக்திகளே பெண் விடுதலைக்கான இயக்கத...\nஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nசர்வதேச மகளிர் தினம் - மார்ச்,8\nசமவுரிமை சமவாய்ப்பு அனைவருக்கும் உயர்வு -தில்லை\n\"சலனம்\" புதிய வடிவில் உங்களுக்காக...\nநூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்...\nஆண்கள்-பெண்கள் மற்றும் அவதூறின் அரசியல் - அம்ருதா\nபெண்ணியாவின் ‘இது நதியின் நாள்’ கவிதைத் தொகுப்பை ம...\nதுவரங்குறிச்சியிலிருந்து வாஷின்டன் வரை.. கவிஞர் சல...\n’துணிச்சல் மிக்கப் பெண்’’ இலங்கை முஸ்லிம் பெண்ணுக்...\nபெண்ணியக் கவிதை வளர்ச்சி - இலங்கை பெண் கவிஞர்களின்...\nதிருமணங்களை சட்டவிரோதமாக்க வேண்டும் - பெரியார்\nபெண் கவிஞர்கள் இன்று- திலகபாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/153528-cuddalore-ammk-candidate-nomination-cancelled.html", "date_download": "2019-04-22T00:51:30Z", "digest": "sha1:RSYTKLLTMJCKNIIEDJJWWZEHY4E4EWA7", "length": 18403, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "கடலூரில் அ.ம.மு.க. வேட்பாளர் வேட்பு மனு தள்ளுபடி | cuddalore AMMK Candidate nomination cancelled", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:50 (27/03/2019)\nகடலூரில் அ.ம.மு.க. வேட்பாளர் வேட்பு மனு தள்ளுபடி\nமாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புசெல்வன் தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது. தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட 23 பேர் மனுக்கள் ஏற்கொள்ளப்பட்டன. அ.ம.மு.க. வேட்பாளர் கார்த்திக் மனு உள்ளிட்ட 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\nமக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிவடைந்தது. கடலூர் மக்களவை தொகுதிக்கு தி.மு.க, பா.ம.க, அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்ட 41 பேர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புசெல்வனிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வெ.அன்புசெல்வன் தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது. தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட 23 பேர் மனுக்கள் ஏற்கொள்ளப்பட்டன. அ.ம.மு.க. வேட்பாளர் மனு உள்ளிட்ட 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஅ.ம.மு.க. சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பொறியாளர் கார்த்திக் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனு பரிசீலனையின்போது இவருக்காக 10 பேர் முன்மொழிந்திருந்தனர்.\nஇதில் 2 பேரின் வாக்காளர் படிவத்தில் மாறுதல் இருந்ததால் இவரின் மனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புசெல்வன் தள்ளுபடி செய்தார். இவரின் மாற்று வேட்பாளரான பண்ருட்டி சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த காசிதங்கவேல் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் மாற்று வேட்பாளர், வேட்பாளரானார்.\nஅரசியல் கட்சிdmkdelhi election commissionடெல்லி தேர்தல் ஆணையம்election\n``நான் கற்ற பரம்பரை; குற்றப் பரம்பரை அல்ல’’- தமிழிசை பன்ச் ட்வீட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8805:2012-12-19-21-22-52&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-04-22T00:56:30Z", "digest": "sha1:KL4NECAUUYF32WMIQ3UBJ6CTSEQCVR5N", "length": 27673, "nlines": 120, "source_domain": "tamilcircle.net", "title": "ராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்களும், தமிழ்தேசியமும், பெண்கள் மீதான வன்முறையும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்களும், தமிழ்தேசியமும், பெண்கள் மீதான வன்முறையும்\nராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்களும், தமிழ்தேசியமும், பெண்கள் மீதான வன்முறையும்\n\"பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் மனநோயாளி என்றுஅனுமதித்துள்ளார்கள்\nபலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட 100பெண்களில் 21பெண்களுக்கு என்ன நடந்தது 30 பெண்களை கிளிநொச்சிவைத்தியசாலையில் அனுமதித்தோம் என்று இராணுவம் கூறியது பொய்\nஅப்படி என்றால் 9 பெண்களுக்கு என்னநடந்தது பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை... அதிர்வு இணையத்துக்கு வழங்கிய இரகசியத்தகவல்\"\n16 பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில்: மனநோய் இராணுவத்தினருக்குமருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்\nகோரமான மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள இனப்படுகொலையில் இராணுவத்தினர் வவுனியா இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரம் வரையான இராணுவத்தினர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஆயிரத்திற்கு மேற்பட்டவர்களின் வன்முறை கலந்த மனநோயின் காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.\nஇராணுவத்திற்கு இணைக்கப்பட்ட பெண்கள் இராணுவ மனநோய் வைத்தியசாலையில் இராணுவ மனநோயாளர்களோடுபணியாற்ற கட்டளையிடப்பட்டதாகவும்.அவர்களின் வன்முறை காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ------ இனியொருவிற்கு தெரிவிக்கப்பட்ட தகவல் குறிப்பிடுகிறது.\"\nமேற்கண்ட செய்தி நறுக்குகள் புலம்பெயர் இணையத்தளங்களில் கடந்த இருநாட்களில் (11-12.12.2012) வெளிவந்தவை. இவற்றில் முதலில் உள்ள செய்தி, புலம்பெயர் இணையத்தளங்களிலேயே மிகவும் கீழ்தரமாக, இனவாதம், மதவாதம், பெண்ணொடுக்கு முறையை பிரசாரம் செய்யும் புலம்பெயர் புலிகள்சார் இணயதளம் ஒன்றில் வெளிவந்தது.\n\"16 பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில்: மனநோய் இராணுவத்தினருக்குமருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்\" என்ற இந்தத் தலைப்புடன் வெளிவந்த செய்தி, ஐரோப்பாவில் இடதுசாரி இணையமெனத் தன்னை சந்தைப்படுத்தும் இணையமொன்றிலிருந்து எடுக்கப்பட்டது.\nஇந்தச் செய்திகள் வெளிவந்த இணையங்களில், ஸ்ரீலங்கா ராணுவத்தில் கடந்த வாரத்தில் பலவந்தமாகவும், தவறான தகவல்களின் அடிபடையிலும் இணைக்கப்பட்ட தமிழ் பெண்களைப் பற்றிய முழுச்செய்திகளையும் வாசித்தால், அந்த இரு இணையங்களும், இரு விடயங்களை நேரடியாக, எந்தவித ஒளிவு மறைவுமின்றி கூறுகின்றன.\n1. தனது ராணுவவீரர்களின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தமிழ் பெண்களை, 17.11.2012 அன்று ஸ்ரீலங்கா அரச ராணுவம் தனது படையில் இணைத்துக் கொண்டது .\n2. இராணுவ மகளிர் பிரிவின் 6ஆவது படையணியினால், சில நாட்களுக்கு முன், (11.12.2012) அன்று, 16 பேர் 11.00 மணி தொடக்கம் 12.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த தமிழ் யுவதிகள் அனைவரும் ராணுவத்தால் பாலியல்வதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மேற்படி தமிழ் பெண்கள் மீதான பாலியல்வதைகளை, ஆயிரத்திற்கு மேற்பட்ட வன்முறை கலந்த மனநோயின் காரணமாக, வவுனியா ராணுவ வைத்தியசாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள, இராணுவத்தினர் சிலரால் அல்லது பலரால் நடாத்தப்பட்டுள்ளது.\nமேற்படி தகவல்களைத் தாம், பாதிக்கப்பட்ட பெண்களின் நெருங்கிய உறவுகளான தாய், தந்தை, சகோதரர்களிடம் பெற்றுக்கொண்டதாக இந்த செய்திகளை வெளியிட்ட புலம்பெயர் இணையங்கள் கூறுகின்றன.\nஇந்த குறிப்பை தொடர்ந்து எழுத முன் ஒரு முக்கிய விடயம் ஒன்றைக் கூறிவிட்டு தொடர்வது நன்று. \"கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த 109 தமிழ் பெண்கள், 17.11.2012 ஆம் திகதியன்று பொய்த் தகவல்கள்,மற்றும் பொய் உறுதிமொழிகளின் அடிபடையில், ஏமாற்றி இராணுவமகளிர்பிரிவின் 6ஆவது படையணியின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டுளார்.இது தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறையை பிரயோகிக்கும் அரசின்கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஒன்று\" இதைக் கூறுவதனால் இந்த குறிப்பை எழுதுபவரை இலங்கை அரசின் கைக்கூலி என முத்திரை குத்துவதை ஓரளவுக்கேனும் தடுப்பதன் மூலம், இந்த குறிப்பில் உள்ளடக்கியிருக்கும் நியாயங்கள் அடிபட்டு போகாமல் தடுக்க முடியும்.\nராணுவத்தால் இணைக்கப்பட்ட அனைவரும், அவர்களின் பிரதேசமக்களால் அறியப்பட்டவர்கள். அது மட்டுமல்ல யாழ்பாணத்தில் இயங்கும் சில \"தமிழ் தேசிய\" உடகங்கள் ராணுவத்தில் இணைக்கப்பட்ட அனைத்துப் பெண்பிள்ளைகள் பற்றிய முழு விபரங்களையும் தமது கையில் வைத்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இந்தத் தகவல்களைத் திரட்டி ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். இந்தப் பாராளுமன்ற உறுப்பினரும், அவரின் சுற்றுவட்டாரங்களுமே, BBC இலிருந்து இடதுசாரித்துவம் கதைக்கும் இணையங்கள் வரை மேற்படி பெண்பிள்ளைகள் பற்றிய விடயங்களை \"கசிய\" விட்டவர்கள் .\nஆனால் இதைக் \"கசிய\" விட்டவர்களின் யாழ் - ஊடகங்கள், புலம்பெயர் நாடுகளில் பிரசுரிக்கப்பட்ட செய்திகள் போல எதையும் பிரசுரிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு தெரியும் மேற்படி செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி. அதை விட, இப்படி கீழ்த்தரமாக, எந்தவித உண்மைத் தகவல்களுமின்றி, சரியான நியாயங்களுக்கும், ஊடக தர்மங்களுக்கும் அப்பால் பாலியல்வன்முறை பற்றி செய்தி வெளியிடுவது அப்பெண்களின் குடும்பங்களில், கிராமங்களில், பிரதேசங்களில் எவ்வாறான கொடும்வடுக்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துமென யாழ். உடகங்களுக்கு பல அனுபவ அடிபடையில் நன்றாகவே தெரியும் யாழ். தமிழ் தேசிய ஊடகங்கள் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும், இப்பிரச்சனையின் இந்த நிமிடம் வரை ஊடகதர்மத்தை காத்துள்ளனர் என கூறலாம்.\nஇதற்கு மிக முக்கிய காரணம் கீழ்வரும் சம்பவம் சொல்லப்படுகிறது :\nதமிழ் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் வகையில், பிள்ளையானும், டக்ளசும், கருணாவும் ராணுவத்துக்கு உதவி செய்தனர் என்ற செய்தியை 2010- 2011 இக்கு இடைப்பட்ட காலத்தில், விக்கிலீக்ஸ் 12 வரிகளில் வெளியிட்டது. அவ் விக்கிலீக்ஸ் செய்தி சார்ந்து, பல்லாயிரம் கற்பனை சார்ந்த கட்டுரைகள் புலம்பெயர்ந்த தேசங்களில் இயங்கும் இணையங்களால் வெளியிடப்பட்டது. அதேபோன்று இலங்கைத் \"தமிழ்தேசிய\" ஊடகங்களும், காரசாரமாக செய்திகளும், கண்டனங்களும் வெளியிட்டன. இதனால் பிள்ளையானும், கருணாவும், டக்ளசும் பாதிக்கப்படவுமில்லை, அவர்கள் எந்தவித சர்வதேச நீதிமன்றத்திலும் நிறுத்தப்படவுமில்லை.\nஆனால், குறிப்பாக டக்லஸ்சின் கட்சி ஆதிக்கம் செலுத்தும், யாழ்பாணத்திலுள்ள சில சமூதாய பெண்கள், இன்றும் டக்லஸ் மீதான குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்ட வண்ணமுள்ளனர். இன்றுகூட, அப்பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யும் போது, 1995 இக்கு பின் இலங்கையில் எங்கு அப்பெண் சீவித்தார் என மறைமுகமாக விசாரிக்கப்படுகிறது. அதனால் எல்லோரும், சந்திரிக்கா ஆட்சிக்காலத்திலிருந்து மே18 வரை, யாழ்-குடாநாட்டில் சீவிக்கவில்லை என கூறுகின்றனர். சிலர் அதை ஆதாரப்படுத்த வேண்டிய நிலையிலும் உள்ளனர். இச்சம்பவமானது மேற்கூறியபடி தமிழ் தேசிய ஊடகங்கள் சமூகப்பொறுப்புடன் செய்தி வெளியிடவேண்டிய நிலைமையை ஓரளவேனும் ஏற்படுத்தியுள்ளது .\nபுலம்பெயர் உடகங்களும் பெண்கள் மீதான வன்முறையும் :\nஅதேவே��ை இந்தக் குறிப்பின் ஆரம்பத்தில் பதியப்பட்டுள்ளதுபோல, புலம்பெயர் தமிழர்களை \"பிரதிநிதித்துவப்” படுத்துவதாக கூறும் வலதுசாரிய மற்றும் இடதுசாரிய உடகங்கள், இணயங்கள் எந்தவித மனிதம் சார்ந்த கரிசனமும் இல்லாமல் செய்திகளை வெளியிட்டுள்ளன.\nகிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிள்ளைகள், மேற்கூறியபடி பொய்கூறி ராணுவத்தில் இணைக்கப்பட்டவர்கள் தான் . இலங்கை ராணுவத் தலைமை, மற்றும் அரசின் செயல்கள் தமிழ் மக்களை ஒடுக்கும் நோக்கில் செய்யப்படுபவை தான் . இதன் அடிபடையில், இலங்கை அரசின் இவ்வாறான ஒடுக்குமுறைகள், கண்டிக்கப்பட வேண்டியதும் ,சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்தப்பட வேண்டியதுமாகும். அத்துடன் பலவழிகளில் இதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையும் மிக முக்கியமானது.\nஆனாலும் இலங்கை அரசுக்கு எதிராக அம்பலப்படுத்தும் அரசியலை முன்னெடுக்கிறோம் என்ற போர்வையில், இந்தக் குறிப்பை எழுதும் நிமிடம் வரை, எந்தவித உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இல்லாமல், மேலெழுந்தவாரியாக, சந்தற்பவாதமாக 16 தமிழ் பெண் பிள்ளைகளை,\n* \"மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்\" எனகூறுவது அந்த பிள்ளைகளின் தனிபட்ட வாழ்கையை எதிர்காலத்தில்பாதிக்காதா \n* ஒரு அநீதியை எதிர்பதற்காக, எந்த விதமான மனித தர்மத்துக்கும்அப்பாற்பட்ட, இன்னுமொரு அநீதியை நிகழ்த்துவது எந்த விதத்தில் நியாயம் \n* இலங்கை அரசின் செயலை எதிர்த்துப் போராட வேண்டுமானால், தமிழ்சமுகத்துக்கு கொடுமைகளை சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அதற்காகஏற்கனவே யுத்தத்தாலும், வறுமையாலும், போரினால் ஏற்பட்ட உளவியல்வடுக்களாலும் பாதிக்கப்பட்டு, இன்று இலங்கை அரசால்ஏமாற்றப்பட்ட தமிழ்பெண்பிள்ளைகளை, பாலியல் கொடுமைக்கு உட்படுதப் பட்டவர்கள், என எந்தவித ஆதாரமும் இல்லாலாமல், கூறுவது எந்த வகை யில் நியாயம்\nஇது பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்றதை விட கொடுமையானது. இலங்கை அரசு செய்யும் கொடுமைக்கு ஈடானதாகவே, புலம்பெயர் ஊடகங்களின் நடைமுறையும் தமிழ் பெண்கள் மீதான வன்முறையாகப் பார்க்கப்படவேண்டும்\nஉலகிலுள்ள, சமூக ரீதியாக பெண்ணுரிமை சார்ந்த விடயங்களில் அபிவிருத்தியடையாத இனங்களில், இலங்கைத் தமிழ் சமூகமும் ஒன்று . அதன் ஒரு பகுதி ஒப்பீட்டு ��ளவில் பெண்ணுரிமைகள் உறுதிப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்னும், தனது பிற்போக்குத்தனமான பெண்கள் பற்றிய கருத்தியலையே இன்றும் தன்னகத்தே கொண்டுள்ளது.\nஇந்த வகையில் இலங்கைத் தமிழ் சமூகத்தில் நடைபெறும் பாலியல் சம்பந்தமான ஒடுக்குமுறை பற்றிய செய்திகள், புலத்தில் (அதாவது இலங்கையில்) மட்டுமல்ல, இலகுவாக தமிழின உணர்வுகளை புலம்பெயர் சமூகத்திலும் தட்டி எழுப்பக் கூடியவை. இதன் அடிப்படையில் மேற்படி புலம்பெயர் இணையங்கள், மித்திரன் பத்திரிகைக்கு இணையாக, மஞ்சள் பத்திரிகைத் தரத்தில் செய்திகளை வெளியிடுவது, தமிழ் சமூகத்தில் ஆழ்மனதில் உள்ள வக்கிர உணர்வுகளுக்கும், பொய்த்தனமான தமிழின உணர்வுக்கும் தீனி போடுவதற்கேயொழிய, மக்களை ஒடுக்கு முறைக்கு எதிராக அணிதிரட்டவல்ல .\nபுலம்பெயர் தேசங்களில் பெண்ணியம் பேசுபவர்களும், மனிதவிடுதலை பற்றிக் கதைப்போரும், மக்கள்சார் இலக்கியம் படைப்பதாக கூறுவோரும், ஏன் முற்றுமுழுதான புலம்பெயர் சமூகமும், பாதிக்கப்ட்ட பெண்பிள்ளைகளுக்கு எதிராக, அவர்களின் உரிமைகளுக்கு முரணாக செயற்படும், இலங்கை அரசு உட்பட்ட தமிழ்தேசிய மஞ்சள் ஊடகங்களை எதிர்க்க முன்வர வேண்டும். சரியான முறையில், எமது தேசத்தின் மக்கள் ஒவ்வொருவரின் நலனையும் முன்னிறுத்தி, அவர்களின் குறைந்தபட்ச மனித உரிமைகளையாவது முன்னிறுத்தி, குறிப்பாக, எமது சமுகத்தில் பலதளங்களில் ஒடுக்குமுறையை அனுபவிக்கும் பெண்கள், குழந்தைகளின் மனித உரிமையை முன்னிறுத்தி எல்லா வழிகளிலும் போராட அனைவரும் முன்வர வேண்டும்.\nஜனநாயகம் (இலங்கை ) 13.12.2012\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/di-magazine-t/146-articles/349-oct1947-05.html", "date_download": "2019-04-22T00:32:58Z", "digest": "sha1:2IYA2EB2G4NLWJ6MJ3FVO5DZTZ22O5PQ", "length": 4513, "nlines": 70, "source_domain": "www.darulislamfamily.com", "title": "1947-10 04. ஒரு சில வரவேற்பு - I", "raw_content": "\nமுகப்புதாருல் இஸ்லாம்ஆக்கங்கள்1947-10 04. ஒரு சில வரவேற்பு - I\n1947-10 04. ஒரு சில வரவேற்பு - I\nஅன்புள்ள நண்பர் உயர்திரு. ஆசிரியர் தாவூத்ஷா அவர்களுக்கு ஈ. வெ. ரா. வணக்கம்.\nதங்களுடைய அன்பார்ந்த கடிதம் கிடைத்தது. அதில் தாங்கள்\n“தாருல் இஸ்லாம்” பத்திரிகையை மீண்டும் மாதப் பத்திரிகையாக வெளியிடப் போவதை யறிந்து மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன். “தாருல் இஸ்லாம்” மீண்டும் வெளி வருவதில் அது எப்போதும் போலவே பகுத்தறிவை யொட்டிய சீர்திருத்தத்தில் மக்களுக்கு வழிகாட்டியாக இருக்குமென்று மனப் பூர்வமாகவே நான் கருதுவதோடு, திராவிட மக்களை “தாருல் இஸ்லாத்”தை வரவேற்று ஆதரித்துப் பெருமைப் படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.\nதாருல் இஸ்லாம், அக்டோபர் 1947\n<<முந்தைய பக்கம்>> <<அடுத்த பக்கம்>>\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\nஅருமையான கதை. பிள்ளைகளுக்கு வீரத்தை போதிக்கும் அதேவேளை சஹாபாக்களின் வரலாற்றையும் எத்தி வைக்கும் உத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Vijayakanth-helps-fishers.html", "date_download": "2019-04-22T01:08:59Z", "digest": "sha1:QACNIYPZZBUZDKZIBQ7DOSFOX2NAECVM", "length": 4761, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "மீனவர்கள் வாழ்வாதாரத்தை காக்க ரூ.10 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கினார் கேப்டன் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / உதவி / சென்னை / தமிழகம் / தேமுதிக / மீனவர்கள் / விஜயகாந்த் / ஜல்லிக்கட்டு / மீனவர்கள் வாழ்வாதாரத்தை காக்க ரூ.10 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கினார் கேப்டன்\nமீனவர்கள் வாழ்வாதாரத்தை காக்க ரூ.10 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கினார் கேப்டன்\nMonday, January 30, 2017 அரசியல் , உதவி , சென்னை , தமிழகம் , தேமுதிக , மீனவர்கள் , விஜயகாந்த் , ஜல்லிக்கட்டு\n#ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய விஜயகாந்த், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மீன் பதப்படுத்தும் பெட்டி, அரிசி, வேட்டி, சேலைகளை வழங்கினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mutharammantemple.org/2018/10/thasara-6.html", "date_download": "2019-04-22T01:00:28Z", "digest": "sha1:XW73F27JG42GVEKHVDIE4UAFYRNHMAZ6", "length": 3402, "nlines": 37, "source_domain": "www.mutharammantemple.org", "title": "2018 - தசரா திருவிழா ஆறாம் நாள் - மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா ! - அருள்தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில்.", "raw_content": "\n2018 - தசரா திருவிழா ஆறாம் நாள் - மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா \nகுலசேகரன்பட்டினம் அருள் தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலின் தசரா திருவிழாவின் ஆறாம் நாளான இன்று இரவு 9 மணிக்கு மேல் அன்னை முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தாள்.\nமுத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக்கொடை திருவிழா அழைப்பிதழ் - 2017\nஅழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் குலசேகரன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2019-04-22T00:01:16Z", "digest": "sha1:75VMH7RY3TTPD5FMH27O2S5DX6G6EUQZ", "length": 8178, "nlines": 110, "source_domain": "www.tamilarnet.com", "title": "அண்ணியின் தங்கை மீது மோகம்… வாலிபர் செய்த வெறிச்செயல்..! - TamilarNet", "raw_content": "\nஅண்ணியின் தங்கை மீது மோகம்… வாலிபர் செய்த வெறிச்செயல்..\nஅண்ணியின் தங்கை மீது மோகம்… வாலிபர் செய்த வெறிச்செயல்..\nஅண்ணியின் தங்கை மீது ஆசை கொண்ட வாலிபர் அவரை வீட்டிற்கு வரவழைத்து செய்து காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசந்தோஷ் என்ற வாலிபர் சென்னை தாம்பரம் அருகேயுள்ள சிட்லபாக்கத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.\nசந்தோஷின் அண்ணியின் தங்கை அகிலா அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்ற போது, அவர் மீது சந்தோஷுக்கு காதல் ஏற்பட்டது. எனவே, அதை அவரிடம் கூற தகுந்த சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். பல்லாவரத்தில் லேப் டெக்னீஷியனாக அகிலா பணிபுரிந்து வந்தார்.\nஇந்நிலையில், பிரசவத்திற்காக அவரின் அண்ணியும், அண்ணனும் ஊருக்கு சென்றிருந்தனர். எனவே, கடந்த 9ம் தேதி அகிலாவை சந்தோஷ் வீட்டிற்கு அழைத்து தன் காதலை தெரிவித்துள்ளார்.\nஆனால், தான் வேறு ஒருவரை காதலிப்பதாக அகிலா கூற ஆத்திரமடைந்த சந்தோஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அகிலாவை வற்புறுத்தியுள்ளார். ஆனால், முடியாது என அகிலா கூற, ஆத்திரமடைந்த சந்தோஷ் அகிலாவை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.\n10ம் தேதி காலை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்று வீட்டின் கதவில் தலையில் இடித்து அகிலா மயங்கி விட்டதாக கூறியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.\nமேலும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசாரின் விசாரணையில் சந்தோஷ்தான் அகிலாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. எனவே, அவரை போலீசார் கைது செய்தனர்.\nPrevious கணவன் குளிக்காத காரணத்தினால் மனைவி மணவிலக்கு…\nNext சூடுபிடிக்கும் தேர்தல்… பிரபல கட்சியின் விளம்பர பிரச்சாரம்..\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு\nமறு அறிவித்தல் வரை சகல பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு உத்தரவு\nஇலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வெளியான திக் திக் காணொளி\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்…\nஇலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்\nதூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம்\nகருத்து மோதல் இருக்கலாம்… டிவியை உடைக்க கூடாது…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nடோனி போராட்டம் வீண் – ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nமான்ட்கார்லோ டென்னிஸ் – செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஐபிஎல் போட்டி: சென்னை அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2017/01/bairavaa-review.html", "date_download": "2019-04-22T00:09:23Z", "digest": "sha1:YTOVWG6EPCZOCQ4MAZGL3VK7XFWD4WSV", "length": 23966, "nlines": 344, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பைரவா.. ரசிகர்களுக்காக மட்டும்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: bairavaa movie, பைரவா, பைரவா விமர்சனம், பைரவா விஜய்\nபலரும் விமர்சனம் சொல்லி படம் பார்க்க இருப்பவர்களை தமிழ் ராக்கர்ஸ் பக்கம் திருப்பியது நியாயமே என இயக்குனர் பரதன் நிரூபித்துள்ளார்...\nதளபதி விஜய் கால்சீட்டும், ஹிட் கொடுக்கும் ராசி கீர்த்தி சுரேஷ் கால்சீட்டும், நாலு பைட்டு, நாலு பாட்டு, நாலு பன்ச் டயலாக் இருந்தா போதும், என நினைத்திருப்பார் போல...\nகூடவே தொட்டுக்க, காட்சி நீளத்தை நீட்டிக்க சதிஷ், தம்பி ராமையா, மற்றும் பல துணை நடிகர்கள், மெயின் வில்லன், இணை வில்லன், துனை வில்லன் என ஆட்கள் பட்டாளம் அதிகம்...\nபேங்க் லோன் தராமல் இழுத்தடிக்கும் ரவுடியை அடித்து துவைப்பதில் ஆரம்பிக்கிறது விஜயின் ஸ்கோப்...\nஅப்படியே இண்ட்ரோ சாங்... விஜய்க்கு மாஸ் சாங் என நினைத்தால், அது தவறு என நிரூபித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்...\nகீர்த்தி சுரேஷ் இண்ட்ரோ... அழகாக இருக்கிறார். தன் உதட்டை சுழிக்காமல் படம் முழுதும் நடித்துள்ளார்.. அப்படியே இனி வரும் படங்களில் நடித்தால் கீர்த்தியை ரசிக்கலாம்.\nகதையை நகர்த்த ப்ளாஷ்பேக் தேவை தான்... ஆனா, இம்புட்டு நீளமா என நெளியும் போது விஜய் சபதம் எடுத்து வில்லன்களை புரட்டி போடும் பைட், க்ளைமாக்ஸ் பைட்டையும் மிஞ்சியிருக்கு... அதோட படத்தையும் முடிச்சிருக்கலாம். நாமளும் படத்தைக் கொண்டாடியிருப்போம்\nஇரண்டாம் பாதியில் கதைக் களமான திருநெல்வேலிக்கு செல்கிறார் விஜய். கூடவே படமும் மெதுவாக நகர ஆரம்பிக்கிறது. இடையிடையே சில பஞ்ச், பைட், நினைவில் கொஞ்சமும் நிக்காத ஒரு மெலோடி, செண்டிமெண்ட் என நகர்ந்து, பாப்பா பாப்பா பாட்டில் தான் நிமிர்ந்து உட்கார்கிறோம்.\nக்ளைமாக்ஸ் பைட்.. படத்தை முடித்து வைக்க உதவுகிறது. அவ்வளவே...\nபணம் கொழிக்கும் மருத்துவ கல்லூரி தொழிலில் பலியாகும் ஒரு மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க, நீதியின் உதவியை நாடி, அதன் மூலம் வில்லனை பழி வாங்கும் கதையே பைரவா.\nரொம்பவும் சத்தம் போடாம, கொஞ்சமும் மெலிந்து, கொஞ்சம் புதுமையான ஹேர் ஸ்டைலில் வருகிறார். கத்தி, துப்பாக்கி, தெறி என ��ிஜய் ரசிகராக அல்லாதவர்களையும் ஈர்த்த விஜய் இந்தப்படத்தில் அவர்களை தக்க வைக்கவில்லை. வழக்கமான விஜயின் வேகம் இப்படத்தில் இல்லை. காரணம் இயக்குனர் மட்டுமே. இயக்குனர் சொல்லிய மட்டுமே நடித்திருக்கிறார் போல...\nஅழகாய் இருக்கிறார். அவசியமான, தெவைக்கு மட்டும் எக்ஸ்ப்ரெசன் தந்து நம் மனதில் இடம் பிடிக்கிறார். வீட்டில் இருக்கும் காட்சியில் கூட பட்டு சேலை, தலை நிறைய பூ என வலம் வருகிறார். மற்றபடி தொடரியில் இழந்த ரசிகர்களை இப்படத்தில் தக்க வைத்துள்ளார்.\nசோலோ பெர்பார்மன்ஸ் காமெடியர்களான சதீஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர்களின் காட்சிகள் ரொம்பவே குறைவு. சதீஷ்க்கு மட்டும் கொஞ்சம் நீளம். இவர்கள் இல்லாவிட்டாலும் படத்தில் பாதிப்பு இருந்திருக்காது.\nசந்தோஷ் நாராயணன். இவருக்கு கமர்சியல் படத்திற்கு இசை அமைக்க தெரியாது என்பதை நிருபித்திருக்கறார். படத்தின் இறுதியில் வரும் பாப்பா பாப்பா பாட்டு மட்டும் ரசிக்கும் படியாக இல்லாவிட்டால் பைரவா படத்தில் பாட்டு ஏதும் இருந்துச்சான்னு கொஞ்ச நாள்ல மறந்திருப்போம். பின்னனி இசை அப்படின்னா, தீம் பாட்டை மட்டுமே திரும்ப திரும்ப போடுவதாகும். ரெண்டு பைட்டுக்கு இந்த வரலாம்.. வரலாம்.. வா தீம் சாங்... இன்னொரு பைட்டுக்கு ஒரு வயலினோ, கிடாரோ மெலோடியில்...\nவிஜய்காக எட்டு வருசம் காத்திருந்தேன் என மீடியாவில் சொல்லி வருகிறார் பைரவா இயக்குனர் பரதன். இப்படி ஒரு வேகமில்லாத திரைக்கதைக்கா இதே கதை இயக்குனர் ஹரி கையில் கிடைத்திருந்தால்\nபொங்கல், சர்க்கரை பொங்கலாக இல்லாமல், வென்பொங்கலாக வந்திருக்கும் படமே பைரவா.....\nவீட்டில் பொங்கும் பொங்கலை ரசித்து ருசித்து சாப்பிட்டு கரும்பையும் மென்று, டிவி நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். இன்னும் சில மாதங்களில் எதாவது சேனலில் போடும் போது பக்கத்தில் கொறிக்க ஸ்நாக்ஸ் வைத்துக் கொண்டு பார்க்கலாம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: bairavaa movie, பைரவா, பைரவா விமர்சனம், பைரவா விஜய்\nபைரவா வெற்றி நடை போடுகிறதே\nபார்த்தவர்கள் அனைவரும் \"அவ்வளவு சரியில்லை\" என்றே சொல்கிறார்கள்...\nபார்த்தாச்சு. ஹும் நீங்கள் சொல்லியிருப்பதுதான்...\nகீதா: பார்த்தவர்களின் கமென்ட்ஸ் அவ்வளவு பாசிட்ட��வாக இல்லை...உங்கள் விமர்சனமும் ..அப்படியே...பார்க்கும் எண்ணமும் இல்லை\nதொலைக்காட்சியில் வரும்போது நேரமும் ஆர்வமும் இருந்தால் பார்க்க உத்தேசம்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (கு���ோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021002-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5829:2009-06-04-14-09-53&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-04-22T00:46:48Z", "digest": "sha1:QPBC3AX46CYSMRIFG3PPB6YOTLKERHOV", "length": 59348, "nlines": 139, "source_domain": "tamilcircle.net", "title": "ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! ‘கல்வி வள்ளலின்’ ரவுடித்தனம் !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை\nஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை\nஎம்.ஜி.ஆருக்கு அடியாளாகவும், மாமாவாகவும் ‘சேவை’ புரிந்து அதற்குரிய சன்மானம், சொத்துக்களைப் பெற்று சாராய ரவுடி எனும் பட்டத்தோடு கல்வி வள்ளல் எனும் விருதினைப் பெற்றிருக்கும் ஜேப்பியாருக்கு ஏழெட்டு பொறியியல் கல்லூரிகள் உண்டு. அதிலொன்று புனித ஜோசப் பொறியியல் கல்லூரி.\nஇக்கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முதலாமாண்டு படிக்கும் விவேக் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர். விடுதியில் தங்கிப் படிக்கும் விவேக் கல்லூரியின் செமஸ்டர் தேர்வுக்கான கணினி செய்முறைத் தேர்வின் போது நண்பனது பாஸ்வோர்டை பயன்படுத்தி லாஃக் இன் செய்தாரென குற்றம் சாட்டப்பட்டார். இதனால் அவரை செமஸ்டர் தேர்வு எழுதுவதிலிருந்து தடை செய்த நிர்வாகம் இது தொடர்பாக கல்லூரி இயக்குநரை சந்திக்குமாறு உத்திரவிட்டது. அதன்படி இயக்குநர் வாசலில் மூன்று முழுநாட்கள் நின்றபடியே காத்துக் கிடந்தார் விவேக். ஆயினும் இயக்குநர் இவரை வேண்டுமென்றே சந்திக்கவில்லை.\nஇதனால் இரண்டு செய்முறைத் தேர்வுகள் எழுத முடியாமல் போயிற்று. அடுத்து வரும் செமஸ்டர் தேர்வும் எழுத முடியாவிட்டால் என்ன செய்வது என அதிர்ச்சியில் உறைந்து போன விவேக் தனது விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் படிக்கும் மற்ற மாணவர்களெல்லாம் தேர்வு எழுதிவிட்டு வருவதைப் பார்த்து தனது எதிர்காலத்தை எண்ணி மனமுடைந்து போன விவேக் இளவயதில் இந்த அவலமான முடிவை மேற்கொண்டுவிட்டார்.\nகல்லூரி நிர்வாகத்தின் அப்பட்டம���ன மிரட்டலால் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு கொதித்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதை ஒடுக்குவதற்கு கல்லூரி நிர்வாகம் முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் பத்தாம் தேதி வரை கட்டாய விடுமுறை அறிவித்துவிட்டு விடுதியிலிருந்து அனைவரையும் வெளியேற்றியுள்ளது.\nதனது சாவுக்கு முந்தைய கடிதத்தில் விவேக் தனக்காக தனது பெற்றோர் அளித்துள்ள நன்கொடை பணத்தை கல்லூரி நிர்வாகம் திரும்ப அளிக்கவேண்டுமெனவும், அந்தப் பணத்தை வைத்து தனது தம்பியின் காது அறுவை சிகிச்சை நடக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் மொத்த விசயங்களை ஜேப்பியாருக்கு ஆதரவாக செயல்படும் போலீசு இதுவரை வெளியிடவில்லை.\nமுதலில் விவேக் செய்ததாகக் கூறப்படும் தவறுக்கு ஆதாரமில்லை. மேலும் எல்லா சுயநிதிக் கல்லூரிகளிலும் செய்முறைத் தேர்வு என்பது கடனுக்காக நடத்தப்படும் சடங்குதான். முக்கியமாக ஆசிரியர்கள் தங்களது வல்லமையைக் காட்டுவதற்கு இந்த தேர்வை ஆயுதமாக பயன்படுத்துவார்கள். ஒருவேளை விவேக் தவறு செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் அதற்காக அவரை பருவத் தேர்வுகள் எழுதுவதிலிருந்து நீக்கியது நிச்சயமாக மிகக் கடினமான தண்டனைதான். அதற்காக இயக்குநரை சந்தித்து விளக்கமளிக்க வேண்டுமென்பதற்காக அவரை சில நாட்கள் சிலை போல நிற்க வைத்து ரசித்தது நிர்வாகத்தின் அடக்குமுறைத் திமிரைக் காட்டுவதாகவே உள்ளது.\nஇத்தகைய தண்டனைகள் பள்ளிப்பருவத்தில் நடப்பதைத்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லா சுயநிதிக்கல்லூரிகளிலும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதில் முன்னோடி, இக்கல்லூரிகளது கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் ஜேப்பியார்தான். சாராய ரவுடியாக கொடிகட்டிப் பறந்த இந்த மாவீரர் தனது கல்லூரிகளின் தர்பாரை இப்படித்தான் ரவுடித்தனமாக ஆட்சி நடத்துகிறார். இங்கே மாணவர்கள் தவறு செய்தால் முக்கியமாக நிர்வாகத்திற்கு எதிராக முனகினால் கூட கடுமையான தண்டனை தரப்படும். ஜேப்பியார் குழும கல்லூரிகளை அவரது குடும்பத்தினர்தான் ஆண்டு வருகிறார்கள். எல்லோரும் ஜேப்பியாரின் அவதாரங்கள்தான்.\nமேலும் தண்டனை என்ற பெயரில் விடுதியிலிருக்கும் மாணவர்களுக்கு எல்லாப் பராமரிப்பு வேலைகளும் - கழிப்பறையை சுத்தம் செய்வது உட்பட - தரப்படும். நிர்வாகத்தோடு முரண்படும் மாணவர்கள் அலுவலக வாயிலேயே தவம் கிடக்க வேண்டும். இப்படி பல இலட்சம் ரூபாயை நன்கொடையாக அழுதுவிட்டு அல்லல்படும் மாணவர்களது அடிமைகளைப் போன்ற உளவியல் நிலைமையை யாரும் புரிந்து கொள்ளலாம்.\nஜேப்பியார் குழும கல்லூரிகளிலேயே அதிக நன்கொடை பெறப்படும் கல்லூரி புனித ஜோசப் கல்லூரிதான். அதிலும் பிரிவுக்கேற்றபடி நன்கொடை மாறுபடும். இங்கு ஒரு மாணவனிடம் குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொள்ளையடிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட விவேக்கின் சித்தப்பா இக்கல்லூரியில் Placement Officer ஆக பணிபுரிகிறார் என்பதால் விவேக் பத்து இலட்சம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்திருக்கக்கூடும்.\nஏற்கனவே ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மற்றொரு மாணவர், அவருக்கு பார்வை குறைபாடு உள்ளது என முக்கியமாக கோர்ஸ் மறுக்கப்பட்டு அதற்காக அவர் தனது நன்கொடையை திருப்பிக் கேட்டு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இது வயிற்று வலிக்காக நடந்த தற்கொலை என நிர்வாகம் கதையளந்தது. இதுதான் ஜேப்பியாரின் தர்பார்.\nஆனால் இந்த தர்பாரில் மாணவர்களை விட அதிகமாகவும், இழிவாகவும் நடத்தப்பட்ட இக்கல்லூரிகளின் ஓட்டுநர் மற்றும் இதர தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் சேர்ந்து தமது சுயமரியாதையையும், உரிமைகளையும் மீட்டெடுத்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம்தான் ஜேப்பியாரின் திமிரை பெருமளவுக்கு அடக்கியது. மாணவர்கள் அந்த போராட்ட வரலாற்றை தொழிலாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு உதவும் பொருட்டு இது தொடர்பாக புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த கட்டுரையை இங்கே தேவை கருதி வெளியிடுகிறோம்.(மாணவர் விவேக்கின் தற்கொலைக்கு காரணமான ஜேப்பியாரை கைது செய்ய வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பல்வேறு கல்லூரிகளில் பிரச்சாரம் செய்து மாணவர்களை அணிதிரட்டி வருகிறது. மேற்க்கண்ட தகவல்கள் இவ்வமைப்பின் தோழர்கள் எம்மிடம் தெரிவித்தவை )\nஒரு தொழிற்சங்கம் உருவான கதை\n ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் சுயநிதிப் பொறியியல் கல்லூரி தாளாளர் சங்கத்தின் நுனியாள் (தலைவர்) என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி. சத்யபாமா, ஜேப்பியார், செயிண்ட் மேரிஸ், செயிண்ட் ஜோசப், SRR, மாமல்லன் போன்ற பொறியியல் கல்லூரிகள், ஜேப்பியார் ஸ்கூல், ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கான்கிரீட், ஜேப்பியார் ஸ்ட்ராங்க் ஸ்டீல், ஜேப்பியார் ஸ்வீட், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் டிராவல்ஸ், மாட்டுப்பண்ணை, கல்யாண மண்டபம், முட்டத்தில் உருவாகும் மீன்பிடித் துறைமுகம் இப்படி பலான, பலான நிறுவனங்கள்.\nஇப்படி ஈரேழு சாராய லோகங்களையும் கட்டிக்காத்து, அண்ட சராசரக் கல்லூரிகளையும் கட்டி முடித்து ஆட்டிப்படைக்கும் “மாவீரன்” ஜேப்பியாருக்கு “என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை” என்பது போல ஒரு சோதனை” என்பது போல ஒரு சோதனை மாவீரன், மகா சன்னிதானம் என்று ஊதிப் பெருக்கப்பட்ட இந்தப் பலூனைத் தற்போது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற ஒரு ஊசியினுடைய முனை புஸ்ஸாக்கி விட்டது.\nகடினமான பணிச்சூழல், எந்த உரிமையும் கிடையாது, ஜேப்பியார் கார் வருவதைப் பார்த்தவுடனே ஓடி ஒளிய வேண்டும், எதிரே வர நேரிடின் ஜேப்பியார் இறங்கி அடிப்பார். இந்த லட்சணத்தில் அப்பா என்றுதான் அவரை அழைக்க வேண்டுமாம். ஆனால் அப்பா வாயைத் திறந்தாலே ‘வாடா போடா’ என்ற வண்டமிழ்தான் வண்டை வண்டையாக வரும். இந்தக் காலத்தில் பெத்த அப்பனே இப்படிப் பேசினால், அடுத்த நொடி பாடை கட்ட வேண்டியதுதான்.\nஆனால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஜேப்பியாரின் சீமாட்டி கூறும் புளுக்கை வேலையையும், மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் வாங்கிக்கொண்டு வேலை செய்தாலும் பணி நிரந்தரமோ, ஊதிய உயர்வோ, ஈ.எஸ்.ஐ., பி.எஃப். பிடித்ததற்கான ஆதாரமாகச் சம்பள ரசீதோ கிடையாது. இதுதான் ஜேப்பியார் என்ற போக்கிரி வள்ளலின் சாம்ராஜ்யம்.\n“யாரும் எதற்கும் கேள்வியே கேட்க முடியாது என்ற சூழலைத் தகர்த்து, எங்களையும் மனிதனாக மதித்துப் பேசவிடு என்று நாங்கள் பேசத் துவங்கியதுதான் சங்கத்தின் முதல் வெற்றி” என்கிறார் பு.ஜ.தொ. ஓட்டுநர், மற்றும் டெக்னீசியன்கள் சங்கம், (சத்யபாமா பொறியியல் கல்லூரியின்) செயலாளர் வெற்றிவேல் செழியன்.\nசங்கம் உருவானவுடனேயே அதுவரை ‘தட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்தான்’ என்பது போலக் குதித்த ‘மாவீரன்’ நாயகன் திரைப்படத்தில் வருவது போல வழிய���ல் போன தொழிலாளியை நிறுத்தி “நான் நல்லவனா கெட்டவனா” எனப் புலம்பியிருக்கிறார். சங்கத்தில் இணைந்திருக்கும் ஓட்டுநர் ரமேஷ் விவரமாகச் சொல்கிறார்.\n“ஒருநாள் நான் ஹாஸ்டலில் நின்றிருந்தபோது காரில் வேகமாக வந்த ஜேப்பியார் என்னருகே நிறுத்தி, கண்ணாடியை இறக்கி, ரமேசு நீ சங்கத்துல இருக்கியான்னு கேட்டார். நான் சட்டென்று ஆமாம்னேன். பயப்படாமல் சொன்னதைப் பார்த்து, வந்த கோபத்தையும் அடக்கிக் கொண்டு, ஏன் சங்கத்துல இருக்க என்றார். ஏதாவது நல்லது நடக்கும்னுதான் இருக்கேன் என்றேன். ஏன் நான் நல்லது செய்யலையா என்றார். ஏதாவது நல்லது நடக்கும்னுதான் இருக்கேன் என்றேன். ஏன் நான் நல்லது செய்யலையா\nநான் “அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர், பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ், கேண்டீன் வசதி இதெல்லாம் வேணும்னேன் நீ சங்கத்தை விட்டு வா எல்லாம் தர்றேன் என்றார். சங்கத்தை விட்டு வரமாட்டேன் என்று நான் உறுதியாகச் சொல்லவும் முகம் சிவந்து போய் சர்ருன்னு போயிட்டாரு நீ சங்கத்தை விட்டு வா எல்லாம் தர்றேன் என்றார். சங்கத்தை விட்டு வரமாட்டேன் என்று நான் உறுதியாகச் சொல்லவும் முகம் சிவந்து போய் சர்ருன்னு போயிட்டாரு இதே முன்னவா இருந்தா ஒரு வார்த்தை பேச முடியாது. இப்ப அவுரு பேசாம போயிட்டாரு” என்று ‘மாவீரனை’ப் புரட்டிப் போட்ட கதையை விவரித்தார்.\n“முன்னாடி அவரைப் பார்த்தா நாங்க ஓடி ஒளிவோம். இப்ப சங்கம் ஆரம்பிச்ச பிறகு எங்களப் பார்த்து அவுரு ரூட்ட மாத்திப் போறாரு இது பெரிய மாற்றம். மொதல்ல இப்பதான் எங்களை மனுசனா மதிக்கிறானுங்க” என்று பெருமிதமாகச் சொல்கிறார் ஓட்டுநர் உத்திராபதி.\nபாசிஸ்டுகளும், பணத்திமிர் பிடித்த முதலாளிகளும் தம்மை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்ற இறுமாப்புடன் வாழ்வது வழக்கம்தான். ஆனால் அவர்களை எளிய தொழிலாளி வர்க்கம் பிடரியில் இரண்டு தட்டுத் தட்டி விழ வைப்பது வரலாறு. பதினெட்டுப் பட்டிக்குத் தீர்ப்புச் சொல்லும் நாட்டாமைக்கு கவட்டைக்குள் நுழைந்துவிட்ட சித்தெறும்பு போட்ட போடில் வேட்டியை அவிழ்த்துப் போட்டு விட்டு ஓடிய கதைதான் “மாவீரரின்” கதையும். ஆனால் இதற்காகத் தொழிலாளி வர்க்கம் செயல்படுத்தும் உழைப்போ ஒரு காவியத்தன்மை வாய்ந்தது.\nஜனநாயகம் உள்ளிட்ட நற்பண்புகளை முதலாளிக்கு கற்றுக் கொடுக்கும் தொழிலாளிகள்\nகாவியம் என்றாலே கதாநாயகன், வில்லன், துரோகிகள் இருப்பது போல சங்கம் உருவான கதையிலும் இவர்கள் உண்டு. தொழிலாளர்களுக்கான பிரச்சினைகளில் முதலில் கேண்டீனில் வழங்கப்பட்ட தரமற்ற உணவுக்காக முன்னின்று போராடி, சங்கத்தைத் துவக்கியதால் ஓட்டுநராகப் பணியாற்றிய வெற்றிவேல் செழியனை பணிநீக்கம் செய்து, ஒரு வகையில் முழுநேர சங்கப் பொதுச்செயலாளராகப் பதவி உயர்வு வழங்கியது, சத்யபாமா நிர்வாகம்.\n“ஆசிரியர்கள், மாணவர்கள், ஓட்டுநர்கள், கிளீனர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என அனைவருக்கும் ஒரே விதமாகவும், நன்றாகவும் இருந்த கேண்டீனை புது டைரக்டராக வந்த ஜேப்பியாரின் மருமகன் மரிய ஜான்சன் தொழிலாளர்களுக்குத் தனியாகப் பிரித்து, தனிக் கேண்டீனை உருவாக்கி ஆசிரியர் மாணவர் கேண்டீனின் மிச்ச மீதிகளைத் தண்ணீர் ஊற்றித் தரக்குறைவாக அங்கே தருவதைப் பலமுறை சுட்டிக்காட்டியும், ஒரு சம்பவத்தில் (விபத்தில்) ஓட்டுநர் ஒருவரை நாள் முழுக்க போலீஸ் ஸ்டேசனில் வைத்திருக்க, நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்ததையும் நான் சில தொழிலாளர்களுடன் சேர்ந்து போய் டைரக்டரிடமே நியாயம் கேட்கையில்…\n” என்று அதிகார தோரணையில் பேசியதுடன் “தொழிலாளி மட்டும் ஒழுங்கா” என்றார். “நாங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்கிறோம். நீங்கள் குறைகளை நிவர்த்தி செய்து தாருங்கள்” என்று பேசிய பிறகும், எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை; நிலைமையில் பெரிய முன்னேற்றமும் இல்லை. இனி சங்கமாகச் சேராமல் எந்தப் பிரச்சினையும் தீர வழியில்லை என்பதை உணர்ந்தோம்.” என்று சங்கம் அரும்பிய சூழலை விவரித்தார் வெற்றிவேல் செழியன்.\n“தொடக்கத்தில் தொழிலாளி வர்க்கத்தின் முட்டாள்தனத்தைப் பார்த்து முதலாளித்துவம் எரிச்சலாகிறது; பின்பு அவர்கள் அறிவாளிகளாக மாறும்போது முதலாளித்துவம் அச்சப்படுகிறது” என்றார் காரல் மார்க்ஸ். அதேபோல விழிப்படைந்த தொழிலாளிகளைப் பார்த்து பயந்துபோன நிர்வாகம் முரட்டு நடவடிக்கைகளில் இறங்கியது. அப்போதைய நிலைமையை வெற்றிவேல் செழியன் விவரித்தார்.\n“கல்லூரிகளில் சி.ஐ.டி.யு. சங்கம் இல்லை; ஜேப்பியார் கான்கிரீட் நிறுவனத்தில் இருந்த சி.ஐ.டி.யு. மூலம் சத்யபாமாவிலும் ஒரு 40 பேர் இரகசியமாக அதில் வெ��ியே தெரியாதபடி இருந்தனர்; என்னுடன் பத்து பேர் பு.ஜ.தொ.மு.வில் இணைந்தோம். இதை நிர்வாகம் மோப்பம் பிடித்து ‘இதுக்கெல்லாம் யார் காரணம் யார் லீட் பண்றது’ என்று கேட்க, டிரான்ஸ்போர்ட் இன்ஜார்ஜ் சதீஸ் என்பவர் ஜேப்பியாரிடம் வெற்றிவேல் செழியன்தான் என்று சொல்லவும், உடனடியாக என்னை வேலைநீக்கம் செய்தது நிர்வாகம்.\nதொழிலாளர் ஆணையரிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது கூட ஆணையரிடமே வேலைநீக்கத்திற்கு காரணம் சொல்லி தங்களுக்குப் பழக்கமில்லை என்று நிர்வாகத்தரப்பு தெனாவெட்டாகப் பேசியது” என்றவர், “இதைவிடக் கொடுமை சஸ்பெண்ட் ஆனவுடன் முதலில் பிற தொழிலாளிகளின் வற்புறுத்தலால் சி.ஐ.டி.யு.வில் ஒரு பொறுப்பானவரிடம் ஆலோசனை கேட்கப் போனோம்.\nஅவர் எடுத்த எடுப்பிலேயே “முதலில் காலேஜில் சங்கம் ஆரம்பிக்க முடியாது; உங்களுக்கு யார் கைடு பண்ணது. அதுவும் ஜேப்பியாரை எதிர்த்து ஒண்ணுமே செய்ய முடியாது; அவுரு நெனச்சா உங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டு பஸ்ஸை காண்ட்ராக்ட்ல வுட்டுருவாரு அவரு பெரிய ஆளுய்யா நீங்க திடுதிப்புன்னு ஏன் செஞ்சீங்க.. என்று எங்களுக்குப் பீதியூட்டி ஜேப்பியாரைப் பிரமாண்டமாக்கிப் பேசினார்.\nநொந்து போன நாங்கள் பு.ஜ.தொ.மு. பொதுச் செயலாளர் சுப. தங்கராசுவைச் சந்தித்தோம். அவர் எடுத்த எடுப்பிலேயே எங்களுக்கு நம்பிக்கையூட்டி “அவனைப் பார்க்கலாம் கம்யூனிஸ்டுகளுக்கு முன்னால ஜேப்பியார் ஒரு தூசி. நம்ப பக்கம் நியாயம் இருக்கு, தொழிலாளி வர்க்கம் இருக்கு,” என்றும் “ஆணையத்தில் வழக்கு போட்டு அவனைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, வாதாடி, ஒரு தொழிலாளி 480 நாட்கள் வேலை செய்தாலே கன்பார்ம் செய்யணும்னு சட்டமிருக்கு, ஆனா நடைமுறையில் சட்டம் முதலாளிகளுக்கு பாத சேவை செய்யுதுன்னு” பல விவரங்களை எங்களுக்குப் புரிய வச்சார். அவரது வழிகாட்டுதலின்படி மீண்டும் சங்க வேலைகளைச் செய்ய ஆரம்பித்தோம்.\nபு.ஜ.தொ.மு.வின் துணிச்சலான அணுகுமுறையைப் பார்த்த தொழிலாளிகளில் சி.ஐ.டி.யு.வில் இருந்த 40 பேரும் இடம்மாறி இப்போது பு.ஜ.தொ.மு.வில் 80 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். என்னைத் தவிர முன்னணியாளர்கள் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்த பிறகும் சங்கம் வழக்கை நடத்தி வருகிறது. முன்னைவிட வெளிப்படையாகத் தொழிலாளர்கள் ��ங்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்,” என்று வேலை பறி போன சோகமோ, அயற்சியோ இல்லாமல் வர்க்க உணர்வுடன் தொழிலாளர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சங்க வேலையைச் செய்வதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\n“முன்னெல்லாம் என்ன ஏதுன்னே விவரம் சொல்லாம உம்மேல தப்பு இருக்குன்னு டூட்டி கொடுக்காம மாசக்கணக்குல கூட மரத்தடியில நிக்க வைப்பான். இப்ப சங்கம் ஆரம்பிச்சு போராடுன பிறகுதான் சஸ்பெண்ட் ஆர்டர்னு முறையா தாரான். இப்படி ஜேப்பியாரைத் திருத்தியிருக்கிறதே எங்களுக்கு ஒரு வெற்றிதான்” என்று ஆர்வமுடன் கூறுகிறார் ஓட்டுநர் பரமன்.\nதொழிலாளி வர்க்கத்தின் தலையாய உரிமை அதன் சுயமரியாதையே\n ‘கல்வி வள்ளல்’ ஜேப்பியாருக்கு. “ஏண்டா 45 சங்கத்துக்கு நானே தலைவன்; என்னை எதிர்த்தே சங்கமாடா” என்று வீரவசனம் பேசி யாரெல்லாம் சங்கத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இனி கேண்டீனில் சாப்பாடு கிடையாது, சங்கத்தில் உள்ளவன் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் உதவியும் கிடையாது, சங்கத்தில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கூட கிடையாது என்று நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. “போடா கிடையாதுக்குப் பொறந்த கிடையாது, எங்களுக்கு சங்கம் தாண்டா சத்துணவு” என்கின்றனர் தொழிலாளிகள்.\n“சோறு போட்டா போடுறான், போடாட்டி போறான். இப்ப டைரக்டரைப் பார்த்து பயமில்லை. இப்ப நாங்க யாருக்கும் அடிமை இல்லை. எக்ஸ்ட்ரா டூட்டி பாக்கறது இல்லை. இப்ப ஊட்டிக்கு கல்விச் சுற்றுலாவுக்கு வண்டி எடுத்தப்ப கூட காசு தந்தாதான் போவோம்னோம், கொடுத்தான். முன்னாடியெல்லாம் தரமாட்டான். இப்பல்லாம் மிரட்டாமல் சலுகையைப் பேசி விலைக்கு வாங்கப் பாக்குறான். வேலையே போனாலும் சங்கத்தை விட்டுப் போறதா இல்லை…” என்று பிடிவாதமாகத் தனது சங்க உணர்வை வெளிப்படுத்துகிறார் ஓட்டுநர் ரவி.\nசங்கத்தில் சேர்ந்ததால் திடீரென ஒருநாள், “உங்களுக்கெல்லாம் கேண்டீனில் உணவு கிடையாது” என மதிய நேரத்தில் நிர்வாகம் அறிவித்தவுடன், பரமன் என்ற ஓட்டுநர் உடனே தனது மோதிரத்தை அடகு வைத்து 48 தொழிலாளிகளும் பசியாற உதவியிருக்கிறார். வர்க்க உணர்வுக்குப் படியளப்பதில் பரமன் ஒரு முன் உதாரணம். ஜேப்பியாருக்கு மோதிரக் கையால் விழுந்த குட்டு இது. “சங்கத்தை விட்டுப் போனவர்கள் இப்பவும் தரக்கு��ைவா பேச்சு வாங்கிக்கிட்டு இருக்குறாங்க. ஆனால் எங்களை இப்ப மரியாதையா, துப்புரவு தொழிலாளிகளையும் மரியாதையா நடத்துறான்னா காரணம் சங்கம்தான். இப்பதான் லீவு எடுக்குறோம். உரிமையா இருக்குறோம்…” என்று பெருமிதப்படுகிறார் பரமன்.\nசங்கத்தில் இணைந்ததால் உடனடியாக எவ்விதப் பொருளாதாரக் கோரிக்கையும் நிறைவேறாத போதும், குறைவான ஊதியத்தில் இருக்கும் கிளீனர் சார்லஸ் என்பவரோ “100 வண்டி போல இருக்கு. அத்தனைக்கும் கிளீனர் கிடையாது. சம்பளத்த விடுங்க வண்டி கழுவ தண்ணி கிடையாது. கேட்டா மழைத் தண்ணியில கழுவுங்கிறான். சாக்கடைத் தண்ணியுல நின்னு காலே புண் ஆயிடுச்சு” என்று கரும்படையாக மாறியிருக்கும் கால்களைக் காட்டியவர்,\n“புண் ஆற 11 நாள் லீவு எடுத்தேன். நான் சங்கத்துல இருக்குறதால 11 நாளுக்கு சம்பளத்த புடிச்சுட்டாங்க; ஒரு தண்டனை மாதிரி. பரவாயில்லை. முன்ன எல்லாம் இன்ஜார்ஜ் நவநீதகிருஷ்ணன் பைக்கைக் கூட கழுவணும். இப்ப அடிமை வேலை இல்லை. மரியாதை இருக்கு.. நீ சங்கத்தை விட்டுவா எல்லாச் சலுகையும் தாரேன் வண்டி ஓட்டலாம் என்று நிர்வாகம் ஆசை காட்டுது… இந்த மரியாதை இருக்குமா வண்டி ஓட்டலாம் என்று நிர்வாகம் ஆசை காட்டுது… இந்த மரியாதை இருக்குமா சங்கத்தை விட்டுப் போக மாட்டேன் சங்கத்தை விட்டுப் போக மாட்டேன்” என்று வைராக்கியமாகப் பேசுகிறார்.\nசங்கத்தில் உள்ள ஓட்டுநர் சங்கரனோ வர்க்க உணர்வற்ற தொழிலாளிகளுக்கும் உணர்த்தும்படி முன்னேறி விவாதிக்கிறார். “என்ன ஒருத்தன் கேட்டான், நீ யூனியன்ல இருந்து என்ன சாதிச்சே”ன்னு நான் கேட்டேன் “நீ இல்லாம என்னாத்த சாதிச்சே நான் கேட்டேன் “நீ இல்லாம என்னாத்த சாதிச்சே” அவன் சொன்னான், “எங்களுக்கு சோறு உண்டு, நிர்வாகம் காசு தருது”ன்னான். அதுக்கு நான் “உனக்கு மரியாதை உண்டா” அவன் சொன்னான், “எங்களுக்கு சோறு உண்டு, நிர்வாகம் காசு தருது”ன்னான். அதுக்கு நான் “உனக்கு மரியாதை உண்டா போடா நாங்க யூனியன் அமைச்சு போராடியதாலேதான் உன்னைத் தன்பக்கம் இழுக்க நிர்வாகம் காசு தருது; அது கூட உனக்கு நாங்க வாங்கிக் கொடுத்த காசுடா”ன்னு சொன்னேன். மூஞ்சத் திருப்பிக்கிட்டு பேச முடியாமல் போயிட்டான்” என்றார்.\nமெக்கானிக் விநாயகம், ஜேப்பியார் ஸ்டீல் ஜெயக்குமார் இப்படிப் பலரும் தங்களது இழப்���ுகளைவிட சங்கத்தால் தாங்கள் அடைந்திருக்கும் மரியாதையான வாழ்க்கையை முன்னிறுத்திப் பேசுகின்றனர். தொழிற்சங்கம் என்பது வெறும் கூலி உயர்வு, போனஸ் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கானது மட்டுமின்றி, அதனுடன் முக்கியமாக ஒரு தொழிலாளி தன்னை ஒரு மனிதனாக உணர்வதும், வர்க்கமாக இணைவதும், அரசியல் சக்தியாகத் தன்னை உயர்த்திக் கொள்வதுமான விடுதலைப் பாதையை நோக்கியது என்பதைத் தங்களது அனுபவமாக நம்முன் வாழ்ந்து காட்டுகிறார்கள் இந்தத் தொழிலாளர்கள்.\nஇந்த ஆபத்தை உணர்ந்து கொண்ட ஜேப்பியாரோ, நான் ‘மாவீரன்டா’ என்று பஞ்ச் டயலாக் பேசினாலும், தனிமையில் தொழிலாளர்களைச் சந்தித்தால், “என்னை டென்சனாக்கிட்டீங்களே… என் காலேஜீக்கு எதிராவே கூட்டம் போட்டு என்னைத் திட்டிட்டீங்களே… BP ஏறிடுச்சே” என்று பொருமுவதுடன்… கோரிக்கையை முன்வைக்கும் தொழிலாளியிடம் பேசிக் கொண்டே “அப்புறம், சொல்லுங்க சார்” என்று நக்கலடிப்பதோடு, மேசையில் உள்ள மணியை ஒவ்வொரு வார்த்தைக்கும் ‘டிங், டிங்’ என்று அடித்து தெலுங்குப் பட வில்லன் பாணியில் பழிப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்.\nபோராடிய தொழிலாளர்கள் தமது வியர்வையால் ஜேப்பியாரின் வாயையும் கழுவிச் சுத்தப்படுத்தி இருக்கிறார்கள். வாடா போடா என்ற ஜேப்பியாரின் வாயை வாங்க சார் எனுமளவுக்கு சுத்தப்படுத்தியிருப்பது, துப்புரவுத் தொழிலாளர்களின் முதல் வெற்றி. வேறு வழியில்லாமல் இப்போது ஜேப்பியார் “பேசாமல் சங்கத்துல இல்லைன்னு எழுதிக் கொடுத்துட்டு வா எனுமளவுக்கு சுத்தப்படுத்தியிருப்பது, துப்புரவுத் தொழிலாளர்களின் முதல் வெற்றி. வேறு வழியில்லாமல் இப்போது ஜேப்பியார் “பேசாமல் சங்கத்துல இல்லைன்னு எழுதிக் கொடுத்துட்டு வா எல்லாச் சலுகையும் தாரேன்” என்று புடவைக் கடைகாரர் லெவலுக்கு இரைஞ்சினாலும், தொழிலாளர்களோ, “சம்பள இரசீது கொடு, வருடம் ஒரு போனஸ் கொடு, அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கொடு, ஓட்டுநர்களுக்கு மழை வெயிலில் ஒதுங்க இடம் கொடு, வண்டி கழுவ, குடிக்கத் தண்ணீர் கொடு, கேண்டீன் வசதி கொடு.. என்ற அடிப்படையான கோரிக்கைகளை முன் வைத்து சங்கத்தை முன்னேற்றிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாவீரனின் மதில் கோட்டைக்கு எதிரிலேயே ஒரு தேநீர்க்கடைக்காரரின் உதவியால் அவரது கடை மாடியில் சங்க அலுவலகத்தை அமைத்து தங்களது வர்க்கக் கோட்டையைக் கட்டி உள்ளனர்.\nஅமைப்பு இல்லாமல் தொழிலாளிகளுக்கு எதுவுமில்லை\nசங்க வேலைகள், போராட்டக் களங்கள் இந்த அனுபவக் களத்தில் தொழிலாளர்கள் ஓட்டுக் கட்சிகளைப் பற்றியும், தொழிலாளர் ஆணையம் போன்ற அதிகார வர்க்க அமைப்புகளின் முதலாளியச் சார்பைப் பற்றியும், அரசியல் அமைப்பு பற்றியும் தெளிவான புரிதலைப் பெற்றிருக்கிறார்கள்.\n“எல்லாம் திருட்டுப் பசங்க, போலீஸ் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு இங்க இடம், சாப்பாடு, சகல வசதியும் தாராங்க. பிறகு போலீஸ் ஜேப்பியாரோட தவறைக் கேட்குமா நமக்கு ஒரு பத்து ரூபாய் தரமாட்டான். நலிந்த கலைஞர்களுக்கு உதவி, டிரஸ்ட்ன்னு விஜயகாந்தைக் கூட்டி வந்து லட்சக்கணக்குல செலவு பண்ணி விழா நடத்துறான். விஜயகாந்தும் ஜேப்பியார் கால்ல வுழுவுறான். ஆசி வாங்குறான். எல்லாம் ஒரு கணக்குதான் நமக்கு ஒரு பத்து ரூபாய் தரமாட்டான். நலிந்த கலைஞர்களுக்கு உதவி, டிரஸ்ட்ன்னு விஜயகாந்தைக் கூட்டி வந்து லட்சக்கணக்குல செலவு பண்ணி விழா நடத்துறான். விஜயகாந்தும் ஜேப்பியார் கால்ல வுழுவுறான். ஆசி வாங்குறான். எல்லாம் ஒரு கணக்குதான்\nதா. பாண்டியன், நல்லக்கண்ணு கூட வந்து தனியா ஜேப்பியாரைப் பாத்துட்டுப் போனாங்க பிறகு 2 நாள் கழித்து சி.பி.ஐ. ஆபீசுக்கு 25 கம்ப்யூட்டர் பாக்சு போச்சு. நானே வண்டியில போயி இறக்குனேன். எல்லாம் பிராடு பிறகு 2 நாள் கழித்து சி.பி.ஐ. ஆபீசுக்கு 25 கம்ப்யூட்டர் பாக்சு போச்சு. நானே வண்டியில போயி இறக்குனேன். எல்லாம் பிராடு” என்று சகலத்தையும் அம்பலப்படுத்துகிறார் ஓட்டுநர் ஜாகீர் உசேன்.\nசங்கத்தின் கூர்மையை உணர்ந்த ஜேப்பியாரும் அதனால்தான் “சங்கத்தைக் கலை” என்கிறார். அதன் பலனை உணர்ந்த தொழிலாளிகளோ “சங்கத்தை நுழை” என்று முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கில் செலவு செய்து த்ரிஷாவையும், நமீதாவையும் கல்லூரிக்குக் கூட்டி வந்து குத்தாட்டம் போட முடிகிறது; வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஜேப்பியாரால் குடிநீர் கூடத் தரமுடியாதாம். பாரதிராஜாவையும் கமலஹாசனையும் ஓட்டிவந்து பல லட்சம் செலவு செய்து டாக்டர் பட்டம் தரமுடிகிறது;\nபல ஆண்டுகள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வழங்க முடியாதாம். வசூல்ராஜா சினிமாவினுடைய படப்பிடிப்புக்கு இந்தக் கல்லூரி ‘வசூல்ராஜா’ இடம், வசதி செய்து தருவாராம்; உழைக்கும் தொழிலாளர்களுக்கு மழைக்கு ஒதுங்கக் கூட இடம் தர முடியாதாம்.. இந்த உலக அநியாயத்தை உலக நாயகன் தட்டிக் கேட்பாரா\nஉண்மையான உலக நாயகர்களான தொழிலாளர்கள் கேட்டதற்கு ஜேப்பியார், “என் பணத்தை ஒரு பிச்சைக்காரனுக்கு கூட தருவேன்; உங்களுக்குத் தரமாட்டேன்” என்றாராம். அது சரி கமலஹாசன், பாரதிராஜா ‘லெவலுக்கு’ தொழிலாளர்கள் இல்லைதான். மானம், மரியாதையோடு வாழத் தெரிகிறதே கமலஹாசன், பாரதிராஜா ‘லெவலுக்கு’ தொழிலாளர்கள் இல்லைதான். மானம், மரியாதையோடு வாழத் தெரிகிறதே அதனால்தான் ஜேப்பியாரை எதிர்த்து இப்படி ஒரு மனிதக் குரலா அதனால்தான் ஜேப்பியாரை எதிர்த்து இப்படி ஒரு மனிதக் குரலா என்று மகிழ்ந்த அந்தக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் “துப்புரவுத் தொழிலாளத் தோழர்களே உங்களுக்கு உள்ள சூடு, சொரணை எங்களுக்கு இல்லை… நாங்கள் இன்னமும் அடிமைகள்… நீங்கதான் எங்களையும் காப்பாத்தணும்” என்று மறைமுகமாகப் பார்த்து ஆதரித்துப் பேசியுள்ளார்.\nமாணவர்களும் ஓட்டுநர்களின் பு.ஜ.தொ.மு. சங்கத்துக்கு நிதி உள்ளிட்ட ஆதரவு தந்துள்ளனர். எஸ்.ஆர்.எம். போன்ற பிற கல்லூரி நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், பு.ஜ.தொ.மு. சங்கத்தில் இணைவதற்காகத் தருணம் பார்த்து காத்திருக்கின்றனர்.\nகால்களை உதைத்து, கைகளை அசைத்து, கண்களைப் பிசைந்து பாதுகாப்பாக உரிய நேரத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்களை உரிய இடத்தில், உரிய நேரத்தில் சேர்க்கும் பு.ஜ.தொ.மு. ஓட்டுநர்கள், வண்டியை மட்டுமல்ல, வர்க்க நெளிவு சுளிவுகளோடு இலக்கையும் நோக்கி அனைவரையும் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இனி ஒதுங்கி வழிவிட்டுச் சிணுங்குவதைத் தவிர ‘மாவீரனுக்கு’ வேறு வழியில்லை\n- புதிய கலாச்சாரம், ஜூலை’ 2008\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/54556", "date_download": "2019-04-22T00:32:28Z", "digest": "sha1:TOWWJIVG2M62UYVWZXEQYH2MV3ITTINO", "length": 4625, "nlines": 54, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nஇயற்கை வண்ண புள்ளி கோலம்\nஇய���்கை வண்ண புள்ளி கோலம். 5 - 3 அல்லிப்பூ கோலம்.\nசெப்டம்பர் 21, 2016 02:15 பிப\nபீட்ரூட் மற்றும் மாதுளை அதரங்கள்\nசெய்முறை பீட்ரூட்டை தோல் சீவி நீரிலிட்டு அரைத்து சாறு எடுக்கவும்.எடுத்த சாறில் சர்க்கரை சேர்த்து கம்பி பதம் பாகு காய்ச்சவும்.பின் பால் பவுடர் சேர்த்து எல்லாம் சேர்ந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் ...\nசெப்டம்பர் 21, 2016 02:03 பிப\nசெய்முறை ரோசாக்களை நீரிலிட்டு கொதிக்கவைத்து அதன் வண்ணம் அதிலிறங்கியபின் வடிகட்டி அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.சர்க்கரை இரண்டு கம்பி பாகு வந்ததும் இறக்கி சூடாக இருக்கும் போதே உருட்டி ...\nபூங்கோதை செல்வன், malar manickam மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்\nசெப்டம்பர் 08, 2016 08:45 பிப\nசெய்முறை தோல் மற்றும் விதைகள் நீக்கிய பழங்கள் மற்றும் பீட்ரூட் மிக்ஸியில் அரைத்து பாத்திரத்தில் இட்டு கொதிக்க விடவும்.சர்க்கரை சேர்த்து கரைந்ததும் கொதிக்கும்.கொதிக்கும் பொது சிறிது வெண்ணை ...\nபூங்கோதை செல்வன் இதில் கருத்துரைத்துள்ளார்\nபூங்கோதை செல்வன் and கணேசன் liked this\nசெப்டம்பர் 08, 2016 01:34 பிப\nப்ரெட் கறுப்பு கடலை போண்டா\nமுளை கடலையை உப்பு சேர்த்து வேக வைக்கவும். வேக வைத்த கடலையில் ஒரு கரண்டி எடுத்து தனியே வைத்து விட்டு மீதியை மிக்ஸியில் அரைக்கவும்.வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய், ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1122193.html", "date_download": "2019-04-22T00:10:29Z", "digest": "sha1:OSRN3JENEBISMOAMVWD4HH2XDHPZUG7T", "length": 12485, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது…!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது…\nவவுனியாவில் மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது…\nவவுனியாவில் மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் 68 இலட்சத்து 31100 ரூபா குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது வவுனியா மது ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி.\nவவுனியா தலைமை பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவினரால் கடந்த 2017 ஆம் ஆண்டு போதைப் பொருள் தொடர்பாக மொத்தமாக 1210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 68 இலட்சத்து 31 ஆயிரத்து 100 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக வவுனியா மது ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. சுபசிங்க தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த எஸ்.ஐ. சுபசிங்க\nகடந்த வருடம் கஞ்சா 130 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கஞ்சா போதைப்பொருள் தொடர்பாக 507 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக குற்றப்பணமாக 37 இலட்சத்து 58 ஆயிரத்து ஐந்நூறு ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது.\nகெரோயின் 2 கிலோ 277 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அது தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபா குற்றப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.\nகசிப்பு 15 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அது தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா குற்றப்பணமாக அறவிடப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் சில தொடர்ந்து விசாரிக்கப்ட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.\nதாஜ்மஹாலை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து ரசித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..\nமஹிந்தவின் மீள் எழுச்சி அச்சத்தில் ராஜதந்திர சமூகம்…\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை குடிக்க வைத்த…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள்…\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..\nஅரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம்…\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..\nகிழக்கு முகப்பேரில் போதை மாத்திரைய��டன் வாலிபர் கைது..\nமறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது\n15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது\nவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nசகோதரரை பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி கொன்ற தம்பதி… சிறுநீரை…\nபிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக…என்ன தெரியுமா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்…\n12 பிள்ளைகளை சித்திரவதைக்கு உட்படுத்திய பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/hindutva-case-no-politician-can-seek-vote-in-the-name-of-religion-says-supreme-court.html", "date_download": "2019-04-22T00:47:07Z", "digest": "sha1:HJ2JQETOFRFXQNTP3GZBJP6CBIUP53HP", "length": 5648, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "தேர்தலில் ஜாதி, மதம் பெயரை உபயோகித்து வாக்கு சேகரிக்க உச்சநீதிமன்றம் தடை - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / உச்ச நீதிமன்றம் / சாதி / தடை / தமிழகம் / தேர்தல் / மதம் / ஜாதி / தேர்தலில் ஜாதி, மதம் பெயரை உபயோகித்து வாக்கு சேகரிக்க உச்சநீதிமன்றம் தடை\nதேர்தலில் ஜாதி, மதம் பெயரை உபயோகித்து வாக்கு சேகரிக்க உச்சநீதிமன்றம் தடை\nMonday, January 02, 2017 அரசியல் , இந்தியா , உச்ச நீதிமன்றம் , சாதி , தடை , தமிழகம் , தேர்தல் , மதம் , ஜாதி\nதேர்தலின் போது ஜாதியின் பெயரிலோ, மதத்தின் பெயரை உபயோகித்தோ வாக்கு சேகரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nதேர்தல் என்பது ஜாதி,மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது. மதத்தை பின்பற்றிக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். இருப்பினும் தேர்தலின் போது மதத்தை இதில் நுழைப்பது மிகவும் தவறு.\nஇந்துத்துவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில், ஜாதி, மதம் ஆகியவற்றின் பெயரில் தேர்தலின் போது ஓட்டு சேகரிப்பது சட்ட விரோதமானது. அவ்வாறு வாக்கு சேகரிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்ப��� மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26958", "date_download": "2019-04-22T00:37:11Z", "digest": "sha1:AF75VTGPQGU6QGVXKSPTSNLGMVNPV6AR", "length": 9367, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "போதையேறும் மருந்து வகையொன்றை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது : தலவாக்கலையில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nபெங்களூருவின் வெற்றியிலக்கை கடக்குமா சென்னை\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு\nபோதையேறும் மருந்து வகையொன்றை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது : தலவாக்கலையில் சம்பவம்\nபோதையேறும் மருந்து வகையொன்றை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது : தலவாக்கலையில் சம்பவம்\nவைத்தியர் அனுமதியின்றி போதையேறும் மாத்திரை வகையொன்றை விற்பனை செய்த மருந்தகமொன்று (பாமஷி ) தலவாக்கலை நகரில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nகிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, நேற்று மாலை தலவாக்கலை அதிரடிப்படையினரும் நுவரெலியா உணவு ஔடத பரிசோதர்களும் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்ப��்ட விசாரணைகளின் போது , குறித்த மருந்து வகை அப் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nமேலும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டுள்ள மருந்தகத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக நுவரெலியா மருந்து கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.\n2019-04-22 06:10:00 குண்டு விமானநிலையம் பாதுகாப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2019-04-22 06:00:51 பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை அனைத்து தனது இரங்களை தெரிவித்துள்ளது.\n2019-04-22 00:37:34 தனது இரங்களை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nதலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\n2019-04-21 22:20:04 குண்டுவெடிப்பு உயிரிழப்பு பொலிஸார்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nநாட்டில் நிலவும் பதற்ற நிலையினால அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\n2019-04-21 22:05:17 குண்டுவெடிப்பு பொலிஸ் ஊடரங்குச் சட்டம்\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\n\"மறு அறிவி��்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%C2%AD%E0%AE%AE%C2%AD%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95?page=2", "date_download": "2019-04-22T01:02:59Z", "digest": "sha1:ZIVY7UOD4TQMZBVSNDHPBPLL5B62DHM3", "length": 8827, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரணில் விக்­கி­ர­ம­சிங்க | Virakesari.lk", "raw_content": "\nகுண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் - ரணில்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nகுண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் - ரணில்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nமஹிந்த கடிதம் தந்தால் விட்டுக்கொடுக்க தயார் பிரதமர் ரணில் தெரிவிப்பு\nஅம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­தி­டு­மாறு சீன ஜனா­தி­பதி தனக்கு அழுத்தம் பிரயோகித்தார் எனவும் சட்­ட­வ...\nபிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்­வரும் 16 ஆம் திகதி சுவிட்­ஸ­ர்லாந்­திற்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ளார்.\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (03)\nபுதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்­திற்­காக அர­சி­ய­ல­மைப்புச் சபையால் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­ச...\nநிதிக் கேந்­தி­ர­மாக மாற்­ற­ம­டையும் இலங்­கையில் முத­லீடு செய்­யுங்கள் : நியூசி­லாந்தில் அழைப்பு விடுத்தார் பிர­தமர் ரணில்\nஇந்து சமுத்­தி­ரத்தின் நிதிக் கேந்­திர நிலை­ய­மாக மாற்­ற­ம­டை­ய­வுள்ள இலங்­கையில் முத­லீடு செய்­வ­தற்­கான சந்­தர்ப்­பங்­...\nஇலங்கையை வந்தடைந்தார் நிர்மலா சீத்தாராமன்.\nஇந்­தி­யாவின் மத்­திய வர்த்­தக அமைச்சர் நிர்­மலா சீத்­தா­ராமன் சற்றுமுன்னர் இலங்­கையை வந்தடைந்தார்.\nஉத்­தி­யோகபூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்���ு நாளை இந்­தி­யாவின் மத்­திய வர்த்­தக அமைச்சர் நிர்­மலா சீத்­தா­ராமன் இலங்­கைக...\nஜனாதிபதியை தலைவராக ஏற்காவிடின் பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்க முடியாது.\nஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஏற்­றுக்­கொள்­ளா­விட்டால் உங்­களா...\nஇலங்கை தமி­ழர்கள் எவரும் தொடர்புபட்­டி­ருக்­க­வில்­லை ; பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க\nமலேஷியா­வுக்­கான இலங்கை உயர்ஸ்­தா­னிகர் இப்­ராஹிம் அன்ஸார் கோலா­லம்பூர் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து தாக்­கப்­பட்...\nசீனாவின் புதிய நகர அபிவிருத்தித்திட்டத்தின் மூலம் பொருளாதார விருத்தியினை உறுதிசெய்யலாம்.\nசீனாவின் புதிய நகர அபி­வி­ருத்தி திட்­டத்தின் மூல­மாக இலங்­கையின் பட்­டுப்­பா­தையின் பொரு­ளா­தார விருத்­தி­யினை உறுதி செ...\nஇந்தோனேசியாவுக்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில்\nபிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு நாளை முதலாம் திகதி இந்­தோ­னே­...\nகுண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் - ரணில்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/20/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-04-22T00:22:53Z", "digest": "sha1:TLA5VVFS2H6CRW6W7BW4PK3HEMLNWHMB", "length": 13035, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி\nஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி\nஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி\nபல்கலை ஆசிரியர் பணியிடங்களில், இட ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது’ என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்,.ராஜ்யசபாவில், இது பற்றி அவர் கூறியதாவது:\nபல்கலை மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல.\nஇந்த உத்தரவை எதிர்த்து, சிறப்பு மனுக்களை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். அது, ஆகஸ்ட், ௧௩ல், விசாரணைக்கு வருகிறது.\nஇதனால், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரி களில், ஆசிரியர் பணிகளுக்கான, அனைத்து நேர்காணல்களையும், நிறுத்தி வைத்துள்ளது.பல்கலை மற்றும் கல்லுாரி ஆசிரியர் நியமனங்களில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான, சரியான ஒதுக்கீட்டை பேணிக்காக்க முடியும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கிறது.அதை இழக்கவோ, மற்றவர்கள் அதைக் கலைக்கவோ அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறு பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.\nPrevious articleசிறு விளையாட்டுக்கள் – மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு – துள்ளித் தொடும் ஆட்டம் – 7 ( 20.07.2018 )\nஅறிவியல் ஆசிரியர்களுக்கு கோடையில் இணையதளம் வழி பட்டயப்படிப்பு: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர் கலந்தாய்வு: வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள்\nமக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை பள்ளிக்கல்வி துறை தகவல்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nகுடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரிக்கு தன் விருப்ப நிதியில் 2 இலட்சம் மதிப்பிலான நூலக புத்தகங்களை...\nகுடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரிக்கு தன் விருப்ப நிதியில் 2 இலட்சம் மதிப்பிலான நூலக புத்தகங்களை வழங்கினார்:மாவட்ட ஆட்சித் தலைவர் சு.கணேஷ் புதுக்கோட்டை,பிப்.14 : புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை வேளாண்மைக்கல்லூரியில் நூலக ���ுத்தகம் வழங்கும் விழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/11/05010055/Paris-Tennis-Shocked-to-Djokovich-Kachanovs-champion.vpf", "date_download": "2019-04-22T00:50:51Z", "digest": "sha1:2NJAWBPXL6POZF6ZINQQRADCK6PVHFJT", "length": 11712, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Paris Tennis: Shocked to Djokovich Kachanov's 'champion' || பாரீஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து கச்சனோவ் ‘சாம்பியன்’", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாரீஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து கச்சனோவ் ‘சாம்பியன்’ + \"||\" + Paris Tennis: Shocked to Djokovich Kachanov's 'champion'\nபாரீஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து கச்சனோவ் ‘சாம்பியன்’\nபாரீஸ் டென்னிஸ் போட்டியில், ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து கச்சனோவ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nபாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதியில் 2-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (8-6), 5-7, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) வீழ்த்தினார். 2015-ம் ஆண்டுக்கு பிறகு பெடரரிடம், ஜோகோவிச் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதைத் தொடர்ந்து நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஜோகோவிச், உலக தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள ரஷியாவின் காரென் கச்சனோவுடன் மோதினார். இதில் அபாரமாக ஆடிய கச்சனோவ் 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து கோப்பையை தட்டிச்சென்றார். ஆயிரம் தரவரிசை புள்ளிகள் வழங்கப்படும் மாஸ்டர்ஸ் கோப்பையை அவர் ருசிப்பது இதுவே முதல் முறையாகும். இதே போல் இத்தகைய பட்டத்தை ரஷிய வீரர் ஒருவர் வெல்வது 2009-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்தடவையாகும்.\nதனது வாழ்க்கையில் இது மிகப்பெரிய வெற்றி என்றும், ஒரு சீசனை இதைவிட மகிழ்ச்சிகரமாக முடிக்க முடியாது என்றும் 22 வயதான கச்சனோவ் குறிப்பிட்டார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்தை பிடிக்கிறார். கச்சனோவ் 11-வது இடத்துக்கு முன்னேறுகிறார்.\n1. மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nமியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.\n2. இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், ஒசாகா வெளியேற்றம்\nஇன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஒசாகா ஆகியோர் வெளியேறினர்.\n3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.\n4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நிஷிகோரி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.\n5. ஏ.டி.பி. டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கினார், ஜோகோவிச்\nஏ.டி.பி. டென்னிஸ் போட்டியை ஜோகோவிச் வெற்றியுடன் தொடங்கினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி\n2. மான்ட்கார்லோ டென்னிஸ்: இத்தாலி வீரர் போக்னினி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/117662", "date_download": "2019-04-22T00:23:52Z", "digest": "sha1:OP43VYL7WAKYMR7KLWBMSQXG25JSRYH4", "length": 11645, "nlines": 129, "source_domain": "www.ibctamil.com", "title": "தமது நாட்டின் பூர்வீக குடிகளை புத்தளத்தில் சந்தித்த தென்னாபிரிக்க தூதுவர்! - IBCTamil", "raw_content": "\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை மேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு த��க்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெளிவந்தது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொழும்பில் தொடரும் பதற்றம்\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nதமது நாட்டின் பூர்வீக குடிகளை புத்தளத்தில் சந்தித்த தென்னாபிரிக்க தூதுவர்\nஇலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் ரொபினா பீ. மார்க்ஸ் புத்தளம் சிறாம்பையடி பகுதியில் வாழும் தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட சமூகத்தினரை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.\nஇதன்போது ஆபிரிக்க சமூகத்தினரின் பாரம்பரிய நடனம் மற்றும் பாடல்களை மகிழ்வித்த ஆபிரிக்க சமூகத்தினருடன் தென்னாபிரிக்க தூதுவரும் இணைந்து நடனமாடியமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த காலப்பகுதியில், ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் கூலித்தொழிலுக்காக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட ஆபிரிக்க நாட்டவர்கள் இன்னமும் இலங்கையின் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇதற்கமைய இலங்கையின் வடமேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசமான புத்தளம் மாவட்டத்தின் சிறாம்பையடி என்ற கிராமத்தில் வசித்துவரும் ஆபிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட சமூகத்தினரை நேற்று வியாழக்கிழமை கொழும்புக்கான தென்னாபிரிக்க தூதுவர் ரொபினா பீ. மார்க்ஸ் நேரில் சென்று சந்தித்தார்.\nஇதன்போது இலங்கைவாழ் தென் ஆபிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட சமூகத்தினர் அவர்களது பாரம்பரிய நடனம் மற்றும் பாடல்களுடன் தூதுவரை வரவேற்றனர்.\nஇதன்போது ஆபிரிக்க பூர்வீகக் சமூகத்தினருடன் தென்னாபிரி���்க தூதுவர் ரொபினா பீ. மார்க்சும் இணைந்து ஆடிப்பாடி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.\nஇதனையடுத்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்துவரும் ஆபிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மக்களுக்கு தென்னாபிரிக்கத் தூதுவர் பல்வேறு உதவிப்பொருட்களையும் வழங்கிவைத்தார்.\nஇந்த சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் ரொபினா பீ. மார்க்ஸ், ஆபிர்க்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மக்களை சந்தித்தமை தமக்கு மிகவும் மகிழ்ச்சியை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=21342", "date_download": "2019-04-22T00:16:01Z", "digest": "sha1:KX4POCPJLY2LSQ2GRPITGCVQXGA25KI7", "length": 11712, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "மனிதர்களை போல் சோப்பு ப�", "raw_content": "\nமனிதர்களை போல் சோப்பு போட்டு குளிக்கும் எலி - வைரலாகும் வீடியோ\nமனிதர்களை போல எலி சோப்பு போட்டு குளிக்கும் வித்தியாசமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.பெரு நாட்டைச் சேர்ந்த டி.ஜே. ஜோஸ் கோரி என்பவர் தனது வீட்டு குளியலறையில் ஒரு வித்தியாசமாக காட்சி ஒன்றைக் கண்டார். அங்குள்ள தண்ணீர் தொட்டியில் எலி ஒன்று சோப்பு நீரால் தனது உடலை சுத்தம் செய்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த ஜோஸ் அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.\nமனிதர்களை போல் எலி உடல் முழுவதும் சோப்பு தேய்த்து குளிக்கும் வித்தியாசமான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 37 லட்சம் பேர் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.\nஇந்த வீடியோவை பார்க்கும் சிலர் இது கிராபிக்ஸாக இருக்கலாம் என கருதுகின்றனர். சில வல்லுனர்கள் எலி தனது உடல் மீதிருந்த சோப்பு நீரை துடைக்க முயன்ற போது அது குளிப்பது போல் தெரிகின்றது என கூறினர்.\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீ��் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8......Read More\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா...\nஅப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின்......Read More\nசவுதி அரேபியாவில் காவல் நிலையம் மீது...\nசவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்......Read More\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு பலி 215 ஆனது - 3...\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4......Read More\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில்......Read More\nதௌஹீத் ஜமாத் அமைப்பு பல...\nமொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு......Read More\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள்......Read More\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தொடா் குண்டு......Read More\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த...\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள்......Read More\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு......Read More\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள்......Read More\nமறு அறிவித்தல் வரை அனைத்து...\nநாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து......Read More\nஇலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது......Read More\nசமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை\nஇலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிற���ு. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37356", "date_download": "2019-04-22T00:50:55Z", "digest": "sha1:53YHDDI2YVU7Z64HOHJUYPOYFRLJCJLD", "length": 9266, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பேராதனை பல்கலை இரண்டு மாதங்களுக்கு பூட்டு | Virakesari.lk", "raw_content": "\nகுண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் - ரணில்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nகுண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் - ரணில்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nபேராதனை பல்கலை இரண்டு மாதங்களுக்கு பூட்டு\nபேராதனை பல்கலை இரண்டு மாதங்களுக்கு பூட்டு\nபேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் நீடித்துள்ள குழப்ப நிலை காரணமாகவே எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்படவுள்ளது.\nஅத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6 மணிக��கு முன்னர் பல்கலைக்கழாக வளாகங்களிலிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகுண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் - ரணில்\nஇவ்வாறான மோசமான தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2019-04-22 06:17:03 ரணில் விக்கிரமசிங்க குண்டுத் தாக்குதல்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.\n2019-04-22 06:10:00 குண்டு விமானநிலையம் பாதுகாப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2019-04-22 06:00:51 பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை அனைத்து தனது இரங்களை தெரிவித்துள்ளது.\n2019-04-22 00:37:34 தனது இரங்களை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nதலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\n2019-04-21 22:20:04 குண்டுவெடிப்பு உயிரிழப்பு பொலிஸார்\nகுண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது ; சர்வதேச உதவியை கோருகின்றோம் - ரணில்\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38742", "date_download": "2019-04-22T00:26:53Z", "digest": "sha1:BSE4DKAAQ7MHV5GGZLY7MWPGCYOMWSQO", "length": 11972, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "முள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும் வன வள அதிகாரிகள்;மக்கள் விசனம் | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nபெங்களூருவின் வெற்றியிலக்கை கடக்குமா சென்னை\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும் வன வள அதிகாரிகள்;மக்கள் விசனம்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும் வன வள அதிகாரிகள்;மக்கள் விசனம்\nமீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் தற்போது தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமது குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு கிலோ மிற்றர் தொலைவில் உள்ள ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போதும், அப்பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக முள்ளிக்குளம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nமுள்ளிக்குளம் கிராம மக்கள் பல வருடங்களாக குறித்த ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மீன் பிடித்தல்,மட்டி மற்றும் குவாட்டி போன்றவற்றை பிடித்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தனர்.\nஇடம் பெயர்ந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் மீண்டும் முள்ளிக்குளம் கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் மீள் குடியேறினர்.\nமுள்ளிக்குளம் ஆலயத்திற்கு சற்றுத் தொலைவில் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். குறித்த மக்கள் விவசாயம்,தோட்டம்,மீன் பிடி போன்ற தொழில்களை மேற்கொண்டு வந்தனர்.\nதற்போதைய நிலையில் ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந��த நிலையில் கடந்த சில தினங்களாக ஆற்றில் மீன் பிடிக்கச் செல்பவர்களை பிடித்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தாக்குவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.\nமேலும் குறித்த ஒரு சிலரை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அபராதம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nவாழ்வாதாரத்திற்கு கஸ்டப்படும் முள்ளிக்குளம் மக்கள் குறித்த ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நிலையில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதி இங்கு மீன் பிடிக்க முடியாது என கூறி எங்களை தாக்கி அச்சுரூத்துகின்றனர்.\nஎனவே உரிய அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடையத்தில் தலையிட்டு குறித்த பகுதியில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முள்ளிக்குளம் கிராம மக்களை குறித்த ஆற்றில் எவ்வித தடையும் இன்றி மீன் பிடிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முள்ளிக்குளம்\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2019-04-22 05:52:35 பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை அனைத்து தனது இரங்களை தெரிவித்துள்ளது.\n2019-04-22 00:37:34 தனது இரங்களை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nதலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\n2019-04-21 22:20:04 குண்டுவெடிப்பு உயிரிழப்பு பொலிஸார்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\nநாட்டில் நிலவும் பதற்ற நிலையினால அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\n2019-04-21 22:05:17 குண்டுவெடிப்பு பொலிஸ் ஊடரங்குச் சட்டம்\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nகொழும்பில் வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்திய தற்கொலைதாரிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.\n2019-04-21 22:03:35 தற்கொலைதாரிகள் கொழும்பு வெடிப்பு\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nபெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை\nதனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\n\"மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/2018/11/09/", "date_download": "2019-04-22T00:55:14Z", "digest": "sha1:T4LYCYF5T7JEBD3HBC7IUEXHDPQ5N5WW", "length": 14753, "nlines": 297, "source_domain": "flowerking.info", "title": "November 9, 2018 – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nஉடல்நல பதிவுகள், உடல்நலம், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nஉடல்நல பதிவுகள், உடல்நலம், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\nஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்.\nTagged ஆண்கள், உடல்நல பதிவுகள், உடல்நலம், உணவுகள், குழந்தைகள், தமிழ், பெண்கள், ஹீமோகுளோபின், ஹீமோகுளோபின் அதிகரிக்க உணவுகள், ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள், ஹீமோகுளோபின் உணவுகள், drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nஉடல்நல பதிவுகள், உடல்நலம், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nசிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.\nTagged உடல்நல பதிவுகள், உடல்நலம், சிறுநீரகம், சிறுநீரும் உடல்நலமும், சிறுநீர், சுய பரிசோதனை, தமிழ், மருத்துவம், drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\nTagged தமிழ், தமிழ்நாடு, நடப்பு நிகழ்வுகள், நிகழ்வுகள், பொது அறிவு தகவல்கள், பொது அறிவு., பொதுஅறிவு பொக்கிஷம், வரலாறு, வரலாற்றில் இன்று, current affairs Tamil, drapoovarasu, flowerking, poovarasu., Tamil current Affairs, Tamil gkLeave a comment\nதாய் தன் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதமிழர்களின் சில பாரம்பரிய அரிசியின் பொருமைகள்\nபணம் ஒரு குரங்கு (வாழ்க்கை தத்துவம்)\nசிந்தனை துளிகள் பத்தை அறிவோம்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nநேரத்தி��் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nஆடைகளில் எப்படி எம்பிராய்டரிங் போடப்படுகிறது. Computerised embroidering in clothes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99/", "date_download": "2019-04-22T00:41:30Z", "digest": "sha1:Z2TEHETBL4XYJUJALLHDDUR36SCZ6FFN", "length": 21950, "nlines": 110, "source_domain": "makkalkural.net", "title": "‘‘இசை உலகின் சுயம்பு லிங்கம் இளையராஜா’’: ரஜினி பெருமிதம் – Makkal Kural", "raw_content": "\n»சுற்றுலா வளர்ச்சிக்கு பாடுபட்ட 100 பேருக்கு மதுரா டிராவல்ஸ் வீ.கே.டி.பாலனின் சாதனை விருது; ‘தாய்’ டிரஸ்ட் புஷ்பராஜுக்கு மாமனிதர் விருது\n»சமரச தீர்வு மையங்களின் மூலம் வழக்குகளில் எளிதாக தீர்வு பெறலாம்\n»இந்தியாவிலும் 12 புதிய அணு உலைகள் நிறுவ திட்டம்: அணுசக்தி துறைத் தலைவர் கே.என். வியாஸ் தகவல்\n»தற்கொலை எண்ணங்களை துடைத்து எறிந்திடும் வழிகள்\n»இளைஞர்கள் ‘பாஸ்ட்புட்’ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று எரிச்சல்: உடனே குணப்படுத்த ‘டைஜின்’ மருந்து, மாத்திரை ‘அபாட்’ நிறுவனம் அறிமுகம்\nவர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன்: மோடி உறுதி * உத்தரபிரதேசத்தில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து * பொன்னமராவதி மோதல், கலவரம்: 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு * நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு *\nஉத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் கொலை: மனைவியிடம் விசாரணை * பாஜக அமோக வெற்றி பெரும்: பிரதமர் மோடி பேட்டி * 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் பற்றி இன்று மாலை முடிவு *\n‘‘இசை உலகின் சுயம்பு லிங்கம் இளையராஜா’’: ரஜினி பெருமிதம்\n‘இளையராஜா, இசை உலகின் சுயம்பு லிங்கம்” என்று சென்னையில் நடந்த இளையரா��ா – 75 என்ற பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.\nஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2 நாள் பாராட்டு விழா நடந்தது. ‘இளையராஜா– 75’ விழாவின் 2-வது மற்றும் நிறைவுநாள் நிகழ்ச்சியாக நேற்று இளையராஜாவின் இசை கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர்–பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களை பாடினார்கள். ஹங்கேரி இசை குழுவினரும் இதில் பங்கேற்றனர்.\nஇதில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர்.\nவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:-\n‘‘கலைகளிலேயே உயர்ந்த கலை இசைக் கலை. அதுதான் சாமானியர்களுக்கும் புரியக்கூடியது. அதனால், இசைக் கலைஞர்களை பெரிதும் போற்றுகிறேன். தானாக வளர்வது சுயம்பு லிங்கம். லிங்கங்களிலேயே சுயம்பு லிங்கத்துக்குதான் பவர் அதிகம். அதுபோல, இசையின் சுயம்புதான் இளையராஜா. அவரது ஒட்டுமொத்த திறமையும் ‘அன்னக்கிளி’யில் இசையாக வெடித்து வெளிவந்தது. அன்று தொடங்கிய அவரது இசை ராஜ்ஜியம் இன்றுவரை நடக்கிறது.\nதயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு 75வது பிறந்தநாள் விழாவையும், பாராட்டு விழாவையும் நடத்தி உள்ளது. இதில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி.\nஆரம்பத்தில் இளையராஜாவை ‘ராஜா சார்’ என்று தான் நான் அழைத்து வந்தேன்.\nஒருகட்டத்தில் ஆன்மிகவாதியாக மாறியிருந்தார். அவரை ‘சார்’ என்று கூப்பிடத் தோன்றவில்லை. எப்போதும் மாலை அணிந்துகொண்டு இருக்கும் இளையராஜாவை பார்த்து நான், பின்னர் ‘சாமி’ என்று அழைக்க ஆரம்பித்தேன். அதுமுதல், நாங்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ‘சாமி’ என்றுதான் கூப்பிட்டுக் கொள்கிறோம். பெரிய மனிதர் எவ்வளவு எளிமையாக, தூய்மையாக இருக்கிறார் என்பதற்கு இளையராஜா உதாரணம்.\nரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது இளையராஜாதான்.\nபாடல்களை மட்டும் வைத்து பிரபலமானவர் என்று இளையராஜாவை மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவர் வாழ்க்கை தியாகம் நிறைந்தது. அவர் நீண்ட காலம் நிம்மதியாக வாழவேண்டும்.\nகஷ்டப்பட்ட எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். 1980 கால கட்டங்களில் தீபாவளி, பொங்கல், பண்டிகை நாள் என்றால் 15, 16 படங்கள் ர���லீஸாகும். அதில் பெரும்பான்மை படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்திருப்பார். 60% பாடல்களுக்க அவர் தான் எழுதினார்.\nநிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ரீ–ரிக்கார்டிங் செய்ய இளையராஜா ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ–ரிக்கார்டிங் செய்துவிட்டால், அந்த படத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும். இளையராஜா இசையமைத்து முடித்துவிட்டார் என்றால் தயாரிப்பாளர்கள் குஷியாகி விடுவார்கள். எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு பணம் வாங்காமலே செய்து கொடுத்திருக்கிறார்.\nஒரே நாளில் 3 படங்களுக்கு ரீ–ரிக்கார்டிங்\nஇப்போதெல்லாம் ஒரு படத்தின் ரீ–ரிக்கார்டிங்குக்கு 30 நாட்கள் ஆகிறது. ஆனால், இளையராஜா ஒரே நாளில் 3 படங்களுக்கு கூட தூங்காமல் ரீ–ரிக்கார்டிங் செய்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி உழைத்தார்.\n‘மன்னன்’ படத்தில் என்னையும் பாடவைத்தார். 6 வரிகள் தான். ஆனால் அதை பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது.\n‘பொதுவாக என் மனசு தங்கம்…’, ‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்…’, ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்…’ என்று எனது படங்களுக்கு அவர் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் என் மனதில் நிற்கின்றன. ஆனாலும் எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார். ‘‘சரஸ்வதி மட்டுமல்ல, லட்சுமியும் இப்போது இளையராஜாவிடம் வாசம் செய்கிறாள்.’’\nரஜினி பேசுகையில், இளையராஜா குறுக்கிட்டு, ‘‘இதையே கமலிடம் கேட்டால், ரஜினிக்குத்தான் நல்ல பாட்டு போடுகிறீர்கள் என்பார். ஏன், ராமராஜன், மோகனுக்கு நான் நல்ல பாட்டு தரவில்லையா. எந்த நடிகருக்கும் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவரின் படங்களுக்கும் ஒன்றுபோலதான் இசையமைக்கிறேன்’’ என்றார்.\nகமல்ஹாசன், ‘ஹேராம்’ படப் பாடல், ‘நினைவோ ஒரு பறவை’ (சிகப்புரோஜாக்கள்), ‘உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது’(விருமாண்டி) ஆகிய பாடல்களை சித்ராவுடன் இணைந்து பாடினார். மகள் ஸ்ருதிஹாசனுடனும் இணைந்து பாடினார் கமல்.\nவிழாவில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், டைரக்டர்கள் மணிரத்னம், ஷங்கர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், லதா ரஜினிகாந்த், பி.வாசு, விஜய் சேதுபதி, மோகன்பாபு, வெங்கடேஷ், விஜய் ஆன்டனி, கார்��்தி, மனோ உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர்.\nகாஞ்சீபுரத்தில் பண்பாட்டு கலைத்திருவிழா: எம்.பி. மரகதம்குமரவேல் துவக்கி வைத்தார்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin காஞ்சீபுரம்,பிப்.16- காஞ்சீபுரம் பெருநகராட்சி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், புராதன நகர வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டம் சார்பில் பண்பாட்டு கலைத் திருவிழாவை காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட கழக துணை செயலாளர் அத்திவாக்கம் செ.ரமேஷ், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன், […]\nகர்நாடகாவில் கடிகாரம் அணிந்து 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதத் தடை\nShare on FacebookShare on TwitterShare on Linkedin பெங்களூரு, நவ. 27– 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள், கையில் வாட்ச் அணிந்துகொண்டு தேர்வு எழுதத் தடைவிதித்து கர்நாடக உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கர்நாடக உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியம், வரும் கல்வியாண்டு முதல், அதாவது 2019-ம் ஆண்டு அரசுத் தேர்வில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. கடிகாரத்துக்கு தடை இது குறித்து, கர்நாடக கல்வித்துறை இயக்குநர் கூறி இருப்பதாவது:– […]\n62 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணை\nShare on FacebookShare on TwitterShare on Linkedin கடலூர், டிச. 21– கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 62 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 35 நபர்களுக்கு இருளர் இன சான்றிதழ் களையும் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வழங்கினார். இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 520 மனுக்களை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் பெற்றுக்கொண்டார். மேலும், 62 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், ஸ்ரீமுஷ்ணம் வட்டம் […]\nபெட்ரிசியன் கலை அறிவியல் கல்லூரி 1055 மாணவர்களுக்கு பட்டங்கள்\nடிவிஎஸ் மோட்டார்ஸ் பைக், ஆட்டோக்கள்: ஒரே மாதத்தில் 2.82 லட்சம் வாகனங்கள் விற்பனை\nசுற்றுலா வளர்ச்சிக்கு பாடுபட்ட 100 பேருக்கு மதுரா டிராவல்ஸ் வீ.கே.டி.பாலனின் சாதனை விருது; ‘தாய்’ டிரஸ்ட் புஷ்பராஜுக்கு மாமனிதர�� விருது\nசமரச தீர்வு மையங்களின் மூலம் வழக்குகளில் எளிதாக தீர்வு பெறலாம்\nஇந்தியாவிலும் 12 புதிய அணு உலைகள் நிறுவ திட்டம்: அணுசக்தி துறைத் தலைவர் கே.என். வியாஸ் தகவல்\nதற்கொலை எண்ணங்களை துடைத்து எறிந்திடும் வழிகள்\nஇளைஞர்கள் ‘பாஸ்ட்புட்’ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று எரிச்சல்: உடனே குணப்படுத்த ‘டைஜின்’ மருந்து, மாத்திரை ‘அபாட்’ நிறுவனம் அறிமுகம்\nசுற்றுலா வளர்ச்சிக்கு பாடுபட்ட 100 பேருக்கு மதுரா டிராவல்ஸ் வீ.கே.டி.பாலனின் சாதனை விருது; ‘தாய்’ டிரஸ்ட் புஷ்பராஜுக்கு மாமனிதர் விருது\nசமரச தீர்வு மையங்களின் மூலம் வழக்குகளில் எளிதாக தீர்வு பெறலாம்\nஇந்தியாவிலும் 12 புதிய அணு உலைகள் நிறுவ திட்டம்: அணுசக்தி துறைத் தலைவர் கே.என். வியாஸ் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/30/vasan.html", "date_download": "2019-04-22T01:07:09Z", "digest": "sha1:B65LNCWOE5RYF34FB455UFXLBQFVTSQR", "length": 15124, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கிறது: வாசன் | Alliance continues with ADMK, says Vasan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n7 min ago 12 பெட்டி நிறைய ஆபாசப் பட சிடிக்கள்.. தூக்கி எறிந்த பெற்றோர்.. 60 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு\n8 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n9 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n9 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\nMovies புருஷனை மறைச்சு வை: நடிகையை பார்த்து பயப்படும் ஸ்டார் மனைவிகள்\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செ��்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவுடன் கூட்டணி நீடிக்கிறது: வாசன்\nநாங்கள் மதச்சார்பற்ற கூட்டணியான அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம், தொடர்ந்து நீடிப்போம் என்று தமாகாதலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.\nகிருஷ்ணகிரியில் தமாகா கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:\nராஜ்யசபா இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மைத்ரேயன் போட்டியிடுவதற்கு எனது வாழ்த்துக்கள். அதிமுகவில்147 எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதனால் அவர்கள் போட்டியிடுகின்றனர். இது குறித்துநாங்கள் ஒன்றும் அதிமுகவுடன் கேட்கவும் இல்லை.\nஎங்கள் கட்சியிலிருந்து 11 எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவுக்கு தாவப்போவதாக சொல்கிறார்கள். அதிமுக எங்கள்கட்சியை உடைக்க முயற்சிக்கவில்லை. அது தவறான செய்தி. எங்கள் கட்சி கட்டு கோப்பான இயக்கம். யாராலும்உடைக்க முடியாது.\nநாங்கள் மதசார்பற்ற கூட்டணியான அதிமுகவில் நீடிக்கிறோம். தொடர்ந்து நீடிப்போம். ஆனால் மக்கள் பிரச்சனைஎன்றால் அதிமுக அரசை எதிர்த்து குரல் கொடுப்போம்.\nகட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் தெரிவிப்போம்என்றார் வாசன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வரட்டும்… ஸ்டாலின் முதல்வராவார்… செந்தில் பாலாஜி சொல்கிறார்\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. \"காலா ஆதரவு கழகத்துக்கே\" என புளகாங்கிதம்\nயாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா\nஇருக்கிறதே இரண்ட��� இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்\nபெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதிமுக- பாஜக ஓட்டு கேட்டு வராதீர்.. திருப்பூரில் அதகளப்படும் போஸ்டர்\nஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nஎதுக்குண்ணே அழறீங்க.. சரி சரி இலைக்கே போடறோம்.. முகத்தை தொடைங்க முதல்ல.. ஆண்டிப்பட்டி கலகல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/165753", "date_download": "2019-04-22T00:38:35Z", "digest": "sha1:FRZCKFBFBUPVUURHJK77U7ESICGL3J4A", "length": 7561, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அழுகிய நிலையில் ரஜினி பட வில்லன் மரணம்! இறப்பில் மர்மம், விசாரணையில் போலீஸ் - Cineulagam", "raw_content": "\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nஇலங்கை குண்டுவெடிப்பு நடந்தது எப்படி... வெளியான திக் திக் காணொளி... வெளியான திக் திக் காணொளி கண்ணீர் வரவழைக்கும் மக்களின் ஓலம்\nஇவர்தான் தல, கிரிக்கெட்டின் கடவுள்.. கடைசிவரை போராடிய தோனி பற்றி பிரபலங்கள் ட்வீட்\nசூப்பர் சிங்கரில் வெற்றியை தட்டிச் சென்றது யார் தெரியுமா\nகடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்\nசில நாட்களுக்கு முன்பு தான் இலங்கையில் இருந்தேன்- வருத்தத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை\nவிஸ்வாசம் பட வசூலை முறியடித்தது காஞ்சனா 3- இவ்வளவு மாஸா\nஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்... அதிர்ச்சியில் மீளாத துயரம்\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nஅழுகிய நிலையில் ரஜினி பட வில்லன் மரணம் இறப்பில் மர்மம், விசாரணையில் போலீஸ்\nரஜினியின் நடிப்பில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ��டம் வீரா. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக இந்தி நடிகர் மகேஷ் ஆனந்த் என்பவர் நடித்திருந்தார். இவர் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர்.\nமும்பையில் வசித்து வரும் இவர் பட வாய்ப்பு இல்லாமல் கடந்த 18 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்த வந்தார். கடந்த ஆண்டில் மட்டும் ஒரு படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் நேற்று அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் வழக்கம்போல் காலையில் வீட்டு கதவை தட்டியுள்ளார். திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது அங்கு அழுகிய நிலையில் மகேஷ் ஆனந்த் பிணமாக கிடந்துள்ளார். அவருக்கு அருகில் சில மது பாட்டில்கள் கிடந்துள்ளன. மரணம் மர்மமான முறையில் நடந்துள்ளதால் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\nமகேஷ் ஆனந்த், ரஜினியின் வீரா படத்தில் மட்டுமில்லாமல் விஜய்காந்தின் பெரிய மருது படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107684?ref=rightsidebar", "date_download": "2019-04-22T00:46:13Z", "digest": "sha1:SURZHB5J7ZJTVOJZC5WWRADW5PVVHDGU", "length": 10369, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "கோவிலுக்குள் செல்ல வேண்டாம் ; பெண்ணின் காலில் விழுந்து பக்தர்கள் வேண்டுகோள்.! - IBCTamil", "raw_content": "\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை மேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெளிவந்தது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொ��ும்பில் தொடரும் பதற்றம்\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nகோவிலுக்குள் செல்ல வேண்டாம் ; பெண்ணின் காலில் விழுந்து பக்தர்கள் வேண்டுகோள்.\nகேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற வழக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் தீா்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆணும், பெண்ணும் சமம் என்று தீா்ப்பு வழங்கப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பு வரவேற்பினையும், எதிர்ப்பினையும் பெற்ற நிலையில் இன்று மாலை 5 மணியளவில் சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட உள்ளது. தீர்ப்பு வெளியான நாள் முதலே 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலகட்ட போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், இன்று ஆந்திராவை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க பெண்ணொருவர் சந்நிதானத்திற்குள்ளாக செல்ல முயன்றார். அவருக்கு காவல்துறையும் போதிய பாதுகாப்பு அளித்தது. அப்போது, அங்கு வந்த பக்தர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் தொடரும் எங்களின் நம்பிக்கையை சிதைத்துவிட வேண்டாம் என அப்பெண்ணின் காலில் விழுந்து வேண்டுகோள் வைத்ததனை தொடர்ந்து கோவிலுக்குள் செல்லாமல் அவர் திரும்பி சென்றார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/5_23.html", "date_download": "2019-04-22T01:05:40Z", "digest": "sha1:4UFLYYWIOLVKJOSWK5BMNBUGZ2MWDWUK", "length": 7980, "nlines": 176, "source_domain": "www.padasalai.net", "title": "வருமான வரியை சேமிக்க 5 எளிய வழிமுறைகள்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வருமான வரியை சேமிக்க 5 எளிய வழிமுறைகள்\nவருமான வரியை சேமிக்க 5 எளிய வழிமுறைகள்\nவருமான வரியை சேமிக்க/ வருமான வரி விலக்கு பெற பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கிய 5 முறைகளை பார்க்கலாம்.\nELSS (Equity Linked Saving Scheme)- சேமிப்பின் மூலம் 3 வருடங்கள் வரை ஒரு லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.\nஇதில் முதல் 3 வருடங்களில் சேமித்த தொகையை எடுத்து மீண்டும் ELSS சேமிப்பில் முதலீடு செய்யலாம். 3 வருடங்கள் என்ற குறைந்த கால அளவு இருப்பதால் இதனை தொடர்ந்து பயன்படுத்தலாம்.\nஅதேபோன்று PPF (பொது வருங்கால வைப்பு நிதி) -இல் வட்டி விகிதம் (8%) மிகவும் அதிகம் என்பதால் சிறந்த பாதுகாக்கப்பான சேமிப்பு முறையாகும்.\nதேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme):\nபிரிவு 80சியின் மூலம் ரூ.1.5 லட்சம், பிரிவு 80சிசிடி மூலம் ரூ.50,000 என மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரை வருமானவரி விலக்கு பெறலாம்\nசுகாதாரக் காப்பீடு (Health Insurance)\nதனி நபருக்கோ அல்லது குடும்பத்தில் உள்ள அனைவருக்குமோ, ஆயுள் காப்பீடு செய்தால் அவற்றிற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.\nபிரிவு 80டி-யின் படி, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரூ.25,000 வரையிலும்,60 வயதுக்கு அதிகமான பெற்றோர்களுக்கு ரூ.50,000 வரையிலும் வரிவிலக்கு பெறலாம்\nஇது குறிப்பிட்ட கால அளவு காப்பீடாகும். இதற்கான ப்ரீமியம் தொகை மிகவும் குறைவே. எனவே தனிப்பட்ட நபர் அல்லது தனது குடும்பத்திற்கு இந்த காப்பீட்டை எடுக்கலாம்.\nஇதில் 15-20 வருடங்கள் என்ற குறைந்த கால காப்பீடை எடுத்துக்கொள்ளலாம்.\nஅல்லது 60-65 வயது வரையிலான நீண்ட கால காப்பீடை எடுக்கலாம்.\nதோராயமாக ரூ.1 கோடிக்கு 30 ஆண்டுகால காப்பீட்டில் மாதத்திற்கு ரூ. 700 முதல் 800 வரை செலுத்த வேண்டியிருக்கும்.\nநாம் நன்கொடை வழங்கும் தொகை மற்றும் நிறுவனத்தை பொறுத்தது வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. பிரிவு 80ஜி-யின் படி, நாம் வழங்கும் நன்கொடை தொகைக்கு 50% முதல் 100% வரை வரி விலக்கு கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamildhawa.blogspot.com/2010/10/2_3498.html", "date_download": "2019-04-22T00:29:19Z", "digest": "sha1:FKP6JURJXIDAZBYEAWFVHNHIX3PQLKXM", "length": 11573, "nlines": 111, "source_domain": "tamildhawa.blogspot.com", "title": "சுவனப் பிரியன்: கண் - 2", "raw_content": "\nஉடலை அறிவோம் - கண் (பாகம் 2)\nஒரு பொருளின் மீது படும் ஒளி பிரபதிலிக்கப்படுகிறது. இந்த ஒளி கண்ணில் லென்ஸ் வழியே ஊடுருவிச் சென்று ரெடினாவில் (விழித்திரை) தலைகீழ் பிம்பமாக விழுகிறது. பின் அது நரம்பு வழியே செய்திகளாக மூளைக்கு செல்கிறது. மூளை அந்த பொருளை பார்த்து உணர்கிறது.\nகண் ஒரு ஒளிப்படக்கலை கேமரா போலவே செயல்படுகிறது. இதில் ஒரு லென்ஸ் அமைப்பு உள்ளது. துளை (பாவை) உள்ளது. மேலும் ஃபிலிமாக ரெடினா செயல்படுகிறது.\nமேலே படத்தில் படம் 1-ல் பாவை துளை சிறியதாக உள்ளது படம் 2-ல் பாவை துளை பெரியதாக உள்ளது. இரண்டு படங்களிலும் கண்களுக்கு முன்னால் இரண்டு சிறிய ஒளி மூலங்கள் உள்ளன. அந்த ஒளி பாவை துளை வழியே சென்று ரெடினாவில் விழுகிறது. இரண்டு படங்களிலும் ரெடினா மிகச்சரியான குவியத்தில் பார்க்கிறது. படம் 1ல் ரெடினா முன்னே அல்லது பின்னே நகர்ந்தால் அளவில் பெரிதான மாறுபாடு ஏற்படாது. ஆனால் படம் 2ல் ரெடினா நகர்ந்தால், அளவு அதிகரித்து ஒரு மங்கலான வட்டமாகி விடும். அதாவது முதல் படத்தில் இரண்டாவது படத்தை விட ஆழமான குவியம் உள்ளது. இதன் காரணத்திலாயே படம் 1ல் பாவைத் துளை சிறியதாகவும் படம் 2ல் பாவைத் துளை பெரியதாகவும் உள்ளது.\nமனித கண்ணிற்கான சாதாரண பார்வை திறனை கண்டறிய ஸ்னெல்லன் சார்ட் (படத்தை பார்க்க) பயன்படுகிறது.\nஇதில் ஒரே அளவிலான எழுத்துக்கள் 20 அடி தூரத்தில் உள்ள நபரிடம் காண்பிக்கப்படுகின்றன. 20/20 பார்வை உள்ளவரே சாதாரண பார்வை உடையவராக க்ருதப்படுவார். அவர் அந்த எழுத்துக்களை 200 அடி தூரத்தில் பார்த்தால் அவரின் பார்வை 20/200 ஆகும். இதை காணவே 20 அடி தூரத்தில் வெவ்வேறு அளவிலுள்ள எழுத்துக்களை காண்பிக்கின்றனர்.\nஇது ஸ்னெல்லன் சார்டின் பார்த்தப்டி ஒவ்வொரு அளவிற்கு தேவையான தோராயமான லென்ஸ் திருத்தம் ஆகும்:\n20/20 ப்ளேனோ முதல் -0.25 வரை\nஒரு பொருளின் பரிமாணத்தை கண்டறிவது கண் செய்யும் மற்றொரு வேலையாகும். ஒரு நபர் சாதாரணமாக பொருளின் தூரத்தை மூன்று வழிகளில் கண்டறிகிறார். 1. தெரிந்த பொருள்களின் அளவு. 2. இணையாக நகரும் அமப்பு 3. ஸ்டிரியோப்சிஸ். இந்த திறன் டெப்த் பெர்சப்சன் என அறியப்படுகிறது.\nதெரிந்த பொருள்களின் அளவுகள் மூலம் தூரத்தை அறிதல்\n6 அடி உயரமுள்ள ஒருவரை காணும்போது, அவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதை கணக்கிட முடியும். ஏனெனில் ரெடினாவில் பதியும் நபரின் உருவத்தின் அளவை வைத்து மூளை மற்ற பரிமாணங்களை கணக்கிடும்.\nஇணையாக நகர்தல் மூலம் தூரத்தை அறிதல்\nஒருவர் 1 அங்குலம் தூரத்தில் உள்ள ஒரு பொருளை பார்க்கிறாஎ பின் தன் தலையை 1 அங்குலம் பக்கவாட்டி நகர்த்தினால் பொருளும் அவ்வளவு தூரம் ரெடினாவில் நகரும். ஆனால் 200 அடி தூரத்தில் உள்ள பொருள் அதே அளவில் நகராது. இந்த முறையில் ஒரு கண்ணை மூடிக் கொண்டும் நாம் பொருளின் தூரத்தை கணக்கிடலாம்.\nஸ்டிரியோப்சிஸ் மூலம் தூரத்தை அறிதல்\nமற்றொரு முறை பைனாகுலர் விஷன் ஆகும். ஒரு கண் மற்றொரு கண்ணின் ஒரு பக்கத்தை விட 2 அங்குலங்கள் அதிகமாக உள்லது. எனவே இரண்டு ரெடினாக்களிலும் விழும் பிம்பம் மாறுபடலாம். உதாரணமாக, மூக்கிற்கு 1 அங்குலம் முன்னால் உள்ள ஒரு பொருளை பார்க்கும் போது அதன் பிம்பம் இடது கண்ணின் இடது பக்கத்திலும் வலது கண்ணின் வலது பக்கத்திலும் விழும் (படத்தை பார்க்க). ஆனால் 20 அடி தூரத்திலுள்ள ஒரு சிறிய பொருளின் பிம்பம் ரெடினாவின் நடுப்பகுயில் விழும். இதன் மூலமாக ஒரு இரு பொருள்களை சார்பு படுத்தி அவற்றிற்கு இடையே உள்ள தூரத்தை அறிகிறார். ஆனால் ஸ்டிரியோப்சிஸ் 50 முதல் 200 அடிக்கு மேல் உதவாது.\nநீதி செத்தது: பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது. நீதிக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடத்த தயாராகி விட்டடீர்களா\nபயனுள்ள தகவல் - 3\nஇணைய அரட்டை - 2\nமக்கள் தொகை - 1\nபயனுள்ள தகவல் - 2\nபயனுள்ள தகவல் - 1\n1. மனித உடலின் பாகங்கள்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\nபயனுள்ள தகவல் - 3\nஇணைய அரட்டை - 2\nமக்கள் தொகை - 1\nபயனுள்ள தகவல் - 2\nபயனுள்ள தகவல் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildhawa.blogspot.com/2010/11/1_11.html", "date_download": "2019-04-22T00:29:49Z", "digest": "sha1:Q3GYIGRIDY2HUIU2PGWYVLMWJHGOK4B4", "length": 24716, "nlines": 122, "source_domain": "tamildhawa.blogspot.com", "title": "சுவனப் பிரியன்: 1. தன்நிலை தடுமாறா ஜமாத்", "raw_content": "\n1. தன்நிலை தடுமாறா ஜமாத்\nஇஸ்லாத்திற்கு புறம்பான அனாச்சாரங்கள் மலிந்து கிடந்த தமிழகத்தி���் இஸ்லாத்தின் தூய கொள்கையை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து துவங்கிவிட்டது தவ்ஹீதுக்கு எதிரான பிரச்சாரங்கள். கிட்டத்தட்ட80களில் ஆரம்பிக்கப்பட்ட தவ்ஹீது பிரச்சாரம், இன்றைக்கு இறைவனின் மாபெரும் கிருபையால் மக்கள் மத்தியிலே பெருமளவிற்கு சென்று சேர்ந்துள்ளதை அறியலாம். அதேநேரம் அன்றைக்கு தவ்ஹீது பிரச்சாரத்திற்கு எந்த அளவிற்கு எதிர்ப்புகள் இருந்ததோ அதைவிட பன்மடங்கு எதிர்ப்பை இன்றைக்கு தவ்ஹீதும் அதன் கொள்கையில் இருப்பவர்களும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஅல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகிறார்கள். நன்மையை ஏவுகின்றனர், தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர்.அவர்களே நல்லோர்.\nமேற்கண்ட இறைவசனத்தை அடிப்படையாகக் கொண்டு துவக்கப்பட்ட தவ்ஹீது பிரச்சாரம் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு நிலையை அடைந்த‌து, தவ்ஹீது பிரச்சாரத்தை பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் ஒரு கட்டத்தை அடைந்ததும், நாம் இப்போது நன்றாக வளர்ந்து விட்டோம், எனவே நம் கொள்கையில் கொஞ்சமாக அனுசரித்துச் செல்லலாமே என்றும், அல்லது இனிமேல் நீங்கள் எங்களுடன் இருந்தால் எங்களின் வளர்ச்சி பாதிக்கும் என்றும் சொன்னவர்களையெல்லாம் புறம் தள்ளி அவர்களை விட்டு விலகி இறைவனின் நாட்டத்தால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற ஒரு தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது.\nநன்மையை ஏவி தீமையைத் தடுங்கள் என்ற இறைவனின் வார்த்தைகளை அன்று முதல் இன்றுவரை மெய்ப்பித்து தீமைகளுக்கெதிராக பிரச்சாரம் செய்வதால் உலக அளவிலே கடும் எதிர்ப்புக் களத்தைக் கண்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் . என்ன எதிர்ப்பு வந்தாலும் அன்றைக்கு என்ன கொள்கையோ அதிலே எள் அளவும், எள் முனையளவும் மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது அரசியல் நிலையாகட்டும் பொருளியல் நிலையாகட்டும்.வெளிநாட்டு அரசிடமிருந்தோ, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தோ எவ்விதமான உதவியும் பெருவதில்லை என்ற உயரிய கொள்கையை அன்று முதல் இன்றுவரை கட்டிக் காத்து வரும் ஒரே இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மட்டும் தான். ஜமாத்தை பயன்படுத்தி ஹஜ் வியாபாரம் செய்பவர்களும் இந்த ஜமாத்தில் இல்லை, அல்லது மக்கள் கூட்டத்தைக் காட்டி எங்களுக்கு இரண்��ு எம்.பி சீட் அல்லது 4 எம்.எல்.ஏ சீட் தாருங்கள் என எந்த அரசியல் கட்சிக்கும் கோரிக்கை வைப்பர்களும் இந்த ஜமாத்தில் இல்லை.\nதவறு செய்தவர் தலைமைப் பொருப்பில் இருந்தாலும் எந்த விளைவையும் யோசிக்காமல் அவரை தூக்கி தூர வீசுவதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போல இன்னொரு எந்த அமைப்பையுமோ அல்லது கட்சியையுமோ உதாரணம் காட்ட‌ முடியாது. இந்த ஜமாத்தைப் பற்றி அவதூறு சொல்வதையும் எழுதுவதையும் தங்களின் முழு நேரப்பணியாக கொண்டுள்ளவர்களின் பிரச்சாரங்கள் வெளித்தோற்றத்தில் ஜமாத்திற்கு எதிரான விளைவை ஏற்படுத்துவதைப் போலத் தெரிந்தாலும் அதையெல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அது தவ்ஹீது பிரச்சாரத்திற்கும் தவ்ஹீது ஜமாத்திற்கும் வெற்றியாக ஆக்கி அருளுகிறான்.\nசமீபத்தில் கூட திருவிடைச்சேரி துப்பாக்கிச்சூடு விசயத்தை எப்படியாவது ததஜ மேல் சுமத்திவிட வேண்டும் என இந்த ஜமாத்திற்கு எதிராக இருக்கும் எல்லா அமைப்பினரும் ஒரு குடையின் கீழ் அமர்ந்தார்கள். அந்த ஒரு குடையின் கீழ்\nஅமர்ந்த அனைவரும் ஒரே ஒரு கொள்கையின் கீழ் ஒன்றுபட்டார்கள். அது தவ்ஹீது எதிர்ப்பு கொள்கை. இதைத்தவிர வேறு எந்த கொள்கையிலும் அவர்களால் ஒன்றிணைய முடியாது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை எப்படியாவது ததஜ தலையில் போட்டு இந்த அமைப்பை அழித்துவிட வேண்டும் என்ற அவர்களின் கனவு எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கருனையால் தகர்க்கப்பட்டு நிறைவேறாமல் போய்விட்டது. ஆனாலும் அவர்கள் விடுவதாய் இல்லை. இதை நினைக்கும் போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது.\nஒரு ஓடையின் கீழ்ப்பகுதியில் ஒரு ஆடு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே மேற்புறமாக வந்த ஒரு ஓநாய் அந்த ஆட்டைக் கடித்து சாப்பிட எண்ணி அதனோடு வம்பிழுக்க ஆரம்பித்தது. ஏன்டா நான் குடிக்கும் தண்ணீரை எச்சில் செய்கிறாய் எனக் கேட்டதாம் ஓநாய். உடனே பயந்து போன ஆடு, எசமான் நான் குடிக்கும் தண்ணீரை எச்சில் செய்கிறாய் எனக் கேட்டதாம் ஓநாய். உடனே பயந்து போன ஆடு, எசமான் உங்களுக்கு மேல் புறத்தில் நின்று நான் தண்ணீர் குடித்தால் தானே அது உங்களுக்கு எச்சிலாக ஆகும்.நீங்கள் மேலே நிற்கிறீர்கள், நானோ கீழே நிற்கிறேன். பின்னர் எப்படி எச்சில் பண்ண முடியும் உங்களுக்கு மேல் புறத்தில் நின்று நான் தண்ணீர் குடித்தால் தானே அது உங்க��ுக்கு எச்சிலாக ஆகும்.நீங்கள் மேலே நிற்கிறீர்கள், நானோ கீழே நிற்கிறேன். பின்னர் எப்படி எச்சில் பண்ண முடியும் என சொன்னதாம். உடனே உசாரான ஓநாய் இன்றைக்கு சரி என சொன்னதாம். உடனே உசாரான ஓநாய் இன்றைக்கு சரி நேற்றைக்கு நீ எனக்கு மேலே நின்று தண்ணீர் குடித்திருக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம் நேற்றைக்கு நீ எனக்கு மேலே நின்று தண்ணீர் குடித்திருக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம் எனக் கேட்டு அதை அடித்ததாம். இந்த கதையின் நிலை தான் இவர்களின் நிலையும்.\nஇவர்களுடைய இது போன்ற செயலுக்காக ஏக இறையவன் அன்றைக்கே ஒரு வசனத்தை இறக்கிக் காட்டியிருக்கிறான்.\nநன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள் பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்\nகாலங்காலமாக ஒன்றுபட்ட சமுதாயத்தை இவர்கள் வந்து பிரித்து கூறுபோட்டு விட்டார்கள் என இன்று வரை போர் முரசு கொட்டும் எனதருமைச் சமுதாயச் சொந்தங்களே ஒற்றுமை ஒற்றுமை என திருக்குரானுக்கும், உத்தம தூதரின் வழிமுறைக்கும் எதிரான அனைத்தையும் கயிறாக திரித்து அந்த கயிற்றை பற்றிப் பிடியுங்கள் என அழைப்பு விடுத்தால், அந்த கயிற்றைப் பற்றி பிடிக்க என்றைக்குமே ததஜ ஒத்துழைக்காது. காரணம் இந்த அமைப்பின் கொள்கைகள் அன்றைக்கு எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில் தான் இன்றைக்கும் இருக்கிறது, இறைவன் நாடினால் என்றைக்கும் இருக்கும். என்றைக்கு இந்த கொள்கைகளுக்கு பங்கம் விளைகிறதோ அன்றைக்கே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் தவ்ஹீதை தன் உயிர் மூச்சாய்க் கொண்டவர்கள்.\nமற்ற இயக்கங்களில், தலைவர் சொன்னா சொன்னது தான், அதைச் செய்தே தீருவோம். அதைப்பற்றியெல்லாம் ஏன் எதற்கு என கேள்வி கேட்க மாட்டோம். அதன் நல்லது கெட்டதுகளை சிந்திக்கவே மாட்டோம் என்ற கொள்கைகளைக் கொண்ட தொண்டர்களைப் போல என்றைக்குமே ததஜவின் கொள்கை சகோதர்கள் இருந்ததே இல்லை. தலைமை ஒரு கட்டளையிட்டால் அதை உடனடியாக தலைமையிலோ அல்லது மாவட்ட நிர்வாகங்களிலோ தொடர்பு கொண்டு காரணங்களை அறிந்து கொண்டு அதில் திருப்தி ஏற்பட்ட பின்னர் தான் களத்திலேயே இறங்குவார்கள். உதாரணமாக தற்போது அமெரிக்க அ���ிபர் ஒபாமாவின் இந்திய வருகையை வரவேற்ற வைகோவை கண்டித்து சுவரொட்டி ஒட்டுங்கள் என தலைமையில் இருந்து செய்தி வந்ததும், உடனடியாக யாரும் சுவரொட்டி அடிக்க போய்விடவில்லை. என்ன காரணம் ஏன் வைகோவை எதிர்க்கிறீர்கள் என மாநில/மாவட்ட நிர்வாகங்களைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திய பின்னர் தான் சுவரொட்டி அடிக்கும் விசயத்தை முடிவு செய்தார்கள்.இவர்கள்தான் ததஜவின் கொள்கை சகோதர்கள். தலைவர் கட்டளையிட்டால் அதை ஓடிச்சென்று உடனடியாக‌ நிறைவேற்றுபவர்கள் இங்கே கிடையாது. கொள்கை சகோதரர்கள் அனைவருமே சிந்திக்கும் மக்களாக இறையச்சமுடையவர்களாகத் தான் இதிலே இருக்கிறார்கள்.\nஇரவெல்லாம் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்து, இவர்களுக்கெதிராக நாளைக்கு என்ன செய்யலாம்,இணைய தளத்தில் என்ன எழுதலாம் என யோசித்து யோசித்து அடுத்த நாள் உறுப்படியாக ஏதாவது ஒரு வேலையைச் செய்யாமல் ஜமாத்திற்கு எதிராக அவதூறு செய்திகளை எழுதுவதும், குறுந்தகவல் அனுப்புவதுமே முழு நேர பணியாகக் கொண்டு சிலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ததஜ என்றால் தனிநபர் தற்காப்பு ஜமாத் என்றும், தமிழ்நாடு தறுதலை ஜமாத் என்றும் அவர்களையே உள்ளோட்டமாக நினைத்து இவ்வாறு விளக்கம் தருகிறார்கள். தன்னைப்போல பிறரை நினை என்ற பழமொழிக்கு உதாரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு, அவர்கள் இனிமேலும் சிரமப்பட்டு ததஜவிற்கு விரிவாக்கம் தேடவேண்டாம் என்பதற்காக நாம் தரும் துல்லியமான் விளக்கம், ததஜ என்றால் அது என்றைக்குமே \"தன்னிலை தடுமாறா ஜமாத்\" என்பதை புரிந்து கொண்டு இனியாவது தங்களின் சக்திகளை ஆக்கப்பூர்வமான காரியங்களுக்குச் செலவிடுவார்கள் என நம்புவோம்.\nநீதி செத்தது: பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது. நீதிக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடத்த தயாராகி விட்டடீர்களா\n3. அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா\n2. வேதனையை உணரும் தோல்கள்\n2. ஒற்றுமை இல்லையே ஏன் \n1. கடல்களுக்கு இடையே திரை\n8. மனித உடலின் தகவல்கள்\n5. கூகுள் குரோமில் மறைந்து ��ருக்கும் மிகவும் பயனுள...\n1. பெருநாள் வாழ்த்து கூறலாமா\n1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்\n2. ஹஜ்ஜின் பெயரால் கொள்ளை\n1. தன்நிலை தடுமாறா ஜமாத்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. சிறந்த ஆன்டி வைரஸ்\n1. ஹுசைன் (ரலி ) கொல்லப்பட்டது\nஇந்தியா 87 வது இடம்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\nதொடர்புக்குஇந்த தகவல்கள் இன்னும் இடம் பெறவில்லை . ...\n1. மனித உடலின் பாகங்கள்\n1. மனித உடலின் பாகங்கள்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n3. அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா\n2. வேதனையை உணரும் தோல்கள்\n2. ஒற்றுமை இல்லையே ஏன் \n1. கடல்களுக்கு இடையே திரை\n8. மனித உடலின் தகவல்கள்\n5. கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள...\n1. பெருநாள் வாழ்த்து கூறலாமா\n1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்\n2. ஹஜ்ஜின் பெயரால் கொள்ளை\n1. தன்நிலை தடுமாறா ஜமாத்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. சிறந்த ஆன்டி வைரஸ்\n1. ஹுசைன் (ரலி ) கொல்லப்பட்டது\nஇந்தியா 87 வது இடம்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\nதொடர்புக்குஇந்த தகவல்கள் இன்னும் இடம் பெறவில்லை . ...\n1. மனித உடலின் பாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamiltube.com/category.php?cat=sri-lanka&page=3&order=DESC", "date_download": "2019-04-22T00:01:46Z", "digest": "sha1:UBDLOD4ZVGE3AERAPVE5XYRO3XQU335Q", "length": 7430, "nlines": 216, "source_domain": "worldtamiltube.com", "title": " இலங்கை Videos - Page 3", "raw_content": "\nதிருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகில் இளைஞன் ஒருவர் கொலை\nமீண்டும் பரபரப்படையும் கொழும்பு அரசியல்\nமகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் மகிந்தவின் குடும்பத்தார்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்\nவிகாரைக்குள் புகுந்து புத்த பிக்கு மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய அண்ணன் தம்பி\nகோத்தபாய தொடர்பான முக்கிய தகவலை அம்பலப்படுத்தினார் மகிந்த\nஅமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த அதிசய பெண்\nகடத்தப்பட்டு சவுதி அரேபியாவில் விற்கப்பட்ட பெண்கள்\nஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரதிகளின் அனுமதி பத்திரங்களை தடை செய்த பொலிஸார்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 17/04/19 | BBC Tamil TV News 17/04/19\nபஞ்ச பூதத்திலும் ஊழல் செய்யும் திமுக...\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 16/04/19 | BBC Tamil TV News 16/04/19\nபரிஸ் பேராலயத்தில் கட்டுக்கடங்காத பெரும் தீ\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/05/blog-post_7.html", "date_download": "2019-04-22T00:19:05Z", "digest": "sha1:2PVJECAH4A4GZHZMAIF6MNIYBP3WVA75", "length": 28019, "nlines": 139, "source_domain": "www.nisaptham.com", "title": "எப்படி ராகிங் செய்வது? ~ நிசப்தம்", "raw_content": "\nகல்லூரியில் படிக்கப் போவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே நாவரசு- ஜான் டேவிட் விவகாரம் பாப்புலராகிவிட்டது. நாவரசுவை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அவர் மறுத்ததால்தான் ஜான் டேவிட் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசியதாகவும் தினத்தந்தியில் எழுதியிருந்தார்கள். கொலையாக இருந்தாலும் சரி; கொள்ளையாக இருந்தாலும் சரி- அவ்வளவு ஏன் கள்ளக்காதலாக இருந்தாலும் கூட கட்டிலுக்கு அடியில் தினத்தந்தி, மாலைமுரசு செய்தியாளர்கள் ஒளிந்திருந்து அச்சுபிசகாமல் எழுதுவார்கள் என்பதால் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிக் கொள்வேன். அப்படித்தான் ஜான் டேவிட் விவகாரத்தையும் எழுதியிருந்தார்கள். அதுவரைக்கும் ஓரினச் சேர்க்கை என்றால் என்னவென்று தெரியாது. அதை விளக்கி நெஞ்சத்து இருளுக்குள் விளக்கேற்றி வைத்த பெருமை நிருபர்களையே சாரும். கல்லூரிக்குச் சென்றால் எப்படியும் ஒரு பையன் வன்புணர்ந்துவிடுவான் என்று நம்பிக் கொண்டிருந்தேன். இரண்டாவது வருடம் சென்றவுடன் நாமும் ஒருவனை வன்புணர்ந்து பழி தீர்த்துவிடலாம் என்று சுய ஆறுதலும் அடைந்து கொண்ட காலம் அது.\nஅந்தத் திருநாளும் வந்தது. கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள். எங்கள் கல்லூரியில் ராகிங்கை தடை செய்திருப்பதாக பார்த்த பக்கமெல்லாம் நோட்டீஸ் ஒட்டியிருந்தார்கள். சீனியர்கள் யாராவது லோலாயம் செய்தால் சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவதாகவும் எச்சரித்திருந்தார்கள். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. இந்த எச்சரிக்கைகளால் கல்லூரி வளாகத்திற்குள் எந்தத் தொந்தரவும் இல்லை. ஆனால் விடுதி இருக்கிறதே- ஏழு மணி ஆனால் பயோ-வாட்ச் அலறத் தொடங்கிவிடும். ‘சீனியர் கூப்பிடுறாரு...ரூம் நெம்பர�� xxx க்கு போ’ என்று யாராவது வந்து சொன்னால் சோலி சுத்தம். ராகிங் செய்தால் கூட தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அசைன்மெண்ட் எழுதச் சொல்லிவிடுவார்கள். மண்டியைப் போட்டுக்கொண்டு தீட்டு தீட்டென்று தீட்ட வேண்டும். அதிலும் நம் நேரம் கெட்டுக் கிடந்தால் இம்போஸிஷன் வந்து மாட்டும். விடிய விடிய எழுதினாலும் தீராது. இதில் என்ன கொடுமை என்றால் நம்மை எழுதச் சொல்லிவிட்டு சீனியர் ஆனந்த விகடன் படித்துக் கொண்டிருப்பார் அல்லது வாக்மேனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார். அந்தச் சமயத்தில் கம்யூட்டர் அவ்வளவாக புழக்கத்திற்கு வரவில்லை என்பதால் வாக்மேன்தான் அதிகபட்சம். அவர்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க நாம் கடுப்பிலேயே எழுதி முடிக்க வேண்டும்.\nஇந்த எழுத்து வேலை போக அவ்வப்போது ராகிங்கும் உண்டு. எனக்கு எப்பவுமே நாக்கில்தான் சனி என்பதால் சீனியர்களிடம் சிக்கும் போதெல்லாம் கொங்குத் தமிழில் பேசச் சொல்வார்கள். ‘அதாவுதுங்கண்ணா’ என்று ஆரம்பித்து எதையாவது பேச வேண்டும். ஒரு சமயம் வகுப்பில் இருக்கும் அழகான பெண்ணைப் பற்றி பேசச் சொன்னார்கள். இதுதான் சாக்கு என்று ஒரு அழகியைப் பற்றி அள்ளிவிட்டது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அந்த வர்ணனைக்கு இன்ஸ்பிரேஷன் பள்ளிக் கூட தமிழ் வாத்தியார்தான். பன்னிரெண்டாம் வகுப்பில் ஒரு தமிழாசிரியர் இருந்தார். வி.பி.எஸ் அய்யா. தமிழ் பண்டிட். ‘கண்ணகி பாதம் எப்படி இருந்துச்சு தெரியுமா...வெயில் தொடாத பாதம்...அப்படியே பூ மாதிரி....ஸ்ஸ்ஸ்’ என்று கிளுகிளுப்பாகச் சொல்லிவிட்டு ‘மணிகண்டா எப்படி இருந்துச்சு’ என்பார். நானும் கூச்சமே இல்லாமல் ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று இழுத்துவிடுவேன். இப்படியெல்லாம் தமிழ் வாத்தியார் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு நாள் கூட தமிழ் வகுப்பு சலிப்பேற்றுவதாக இருந்ததேயில்லை. இதே முறையில்தான் ராகிங்கின் போது அந்தப் பெண்ணை வர்ணித்துவிட்டு ‘அவ பாதம் எப்படியிருந்துச்சுங்கண்ணா’ என்பார். நானும் கூச்சமே இல்லாமல் ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று இழுத்துவிடுவேன். இப்படியெல்லாம் தமிழ் வாத்தியார் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு நாள் கூட தமிழ் வகுப்பு சலிப்பேற்றுவதாக இருந்ததேயில்லை. இதே முறையில்தான் ராகிங்கின் போது அந்தப் பெ��்ணை வர்ணித்துவிட்டு ‘அவ பாதம் எப்படியிருந்துச்சுங்கண்ணா’ என்று சீனியர் ஒருவரைப் பார்த்துக் கேட்டுவிட்டேன். கூட்டத்தில் தன்னை கலாய்ப்பதாக நினைத்துவிட்டார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு கன்னத்தைத் தேய்த்துக் கொண்டிருந்தேன்.\n அடுத்த நாள் அந்த அழகியிடமும் எசகுபிசகாக சொல்லிவிட்டார்கள். அதோடு கதை முடிந்தது. நான்கு வருடத்தில் ஒரு முறை கூட அவள் என்னிடம் பேசியதில்லை. இப்பொழுது இது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் அப்பொழுது அது பெரிய விஷயமாகத் தெரிந்தது. மனதுக்குப் பிடித்த பெண்ணொருத்தி ஏறெடுத்தும் பார்க்காத காவியச் சோகம் அது. கவிதை எழுதினேன்; நாடகம் நடத்தினேன். வேலைக்கே ஆகவில்லை.\nஇந்த காதல் கதையை இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம்.\n’ என்று கேட்டேன் அல்லவா அந்த சீனியர் ஒரு சுபயோக சுபதினத்தில் முதல் வருட மாணவர்கள் நான்கைந்து பேர்களை தனது அறைக்கு அழைத்தார். அவர் ஒரு மார்க்கமான ஆள் என்று ஏற்கனவே கிளப்பிவிட்டிருந்தார்கள். அவ்வளவுதான். இன்றைய தினத்தை நம் காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று லுங்கியை இறுக்கிக் கட்டிக் கொண்டு ஞாபகத்துக்கு வந்த சாமிகளை எல்லாம் வேண்டிக்கொண்டு மேலே சென்றேன். ஆளாளுக்கு ஒரு பாட்டிலை எடுத்து வரச் சொன்னார். அப்படியே செய்தோம்.\nஎங்கள் நான்கைந்து பேர்களுக்கும் ஒரு போட்டி. யார் அதிகத் தண்ணீர் குடிக்கிறார்களோ அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். கீழே கேண்டீனுக்குச் சென்று அவரவர் பாட்டிலில் தண்ணீர் பிடித்து வர வேண்டும். மேலே வந்து சீனியர் முன்னால் குடித்துக் காட்ட வேண்டும். அவர் கணக்கு எழுதி வைத்துக் கொள்வார். இதென்ன பெரிய விஷயம் கற்புக்கு எந்தக் களங்கமும் இல்லை என்ற உற்சாகத்தில் மூன்று நான்கு பாட்டில்கள் தண்ணீரைக் குடித்துவிட்டேன். வயிறு தள்ளிக் கொண்டு வந்தது. படி ஏறும் போதும் இறங்கும் போதும் வயிற்றுக்குள் ‘கலங்...புலங்..சலங்’ என்று சத்தம். அத்தனை பேரும் ஓய்ந்துவிட்டோம்.\nஆளாளுக்கு தலையைக் குத்திக் கொண்டு நின்றோம்.\n‘சரி இங்கேயே நில்லுங்க...ஒண்ணுக்கு வந்தா சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு எதையோ நோண்டிக் கொண்டிருந்தார். சிறுநீர் கழிக்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு தப்பித்து ஓடிவிடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தோம். ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கு���். எங்களில் ஒருவன் ‘அண்ணா...ஒண்ணுக்கு வருது’ என்றான்.\n‘போலாம் இரு’ - இது சீனியர்.\nஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். யாரையும் அனுமதிக்கவில்லை. பத்து நிமிடங்கள் ஆனது. பதினைந்து நிமிடங்களும் ஆகிவிட்டது. எனக்கும் அடிவயிற்றில் மாறுதல் தெரிந்தது. இது சைக்காலஜிக்கலான விஷயம் இல்லையா வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்துவிட்டு அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் என்னவாகும்\nஆளாளுக்கு நெளியத் துவங்கினோம். விடமாட்டான் போலிருந்தது.\n’ முதலில் சிறுநீர் வருவதாகச் சொன்னவன்தான் கை தூக்கினான். முந்திரிக்கொட்டை.\n‘அப்படின்னா இங்க வா...இந்த டப்பாவில் அடி’ என்று ஒரு டப்பாவைக் காட்டினார். டப்பாவிலா அடுத்தவர்கள் பார்ப்பார்களே என்றுதான் கூச்சமாக இருந்தது. ஆனால் டப்பாவை உற்றுப் பார்க்கும் போதுதான் தூக்கிவாரிப் போட்டது. அது மின் இணைப்புக் கொடுக்கப்பட்ட டப்பா. நல்லவேளையாக 230 வோல்ட் கொடுக்கவில்லை. ஒரு எலிமினேட்டர் வைத்து ‘சுரு சுரு’ கரண்ட் கொடுத்து வைத்திருந்தார். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள். ஆளும் சாகக் கூடாது; ராகிங் செய்த மாதிரியும் இருக்க வேண்டும். ‘தடியும் உடையக் கூடாது. பாம்பும் சாகக் கூடாது’- இந்தப் பழமொழிக்கு டபுள் மீனிங் எடுக்காமல் மேலே படியுங்கள்.\nடப்பாவை பார்த்தவுடன் ‘அண்ணா எனக்கு வரலை’ என்று முதலில் கை தூக்கிய முந்திரிக்கொட்டை தப்பிக்க முயன்றான். ஒரு குச்சியைக் கையில் வைத்துக் கொண்டு ‘வந்து அடிக்கலைன்னா நான் அடிப்பேன்’ என்றார். அது ஒரு பெரிய குச்சி. அடித்தாலும் அடித்துவிடுவான். பம்மிக் கொண்டே அவன் சென்றான்.\nஎனக்கு நடுக்கமே வந்துவிட்டது. நாக்கில் ஷாக் கொடுத்தால் கூட சமாளித்துவிடலாம். அந்த சீனியருக்கு அறிவு கிட்னியில் இருக்கும் போலிருக்கிறது. குதர்க்கமாக யோசித்திருக்கிறார். முந்திரிக்கொட்டைதான் தனது பரிசோதனையை ஆரம்பித்தான். ஷாக் அடிக்கும் போதெல்லாம் ‘ஜ்ர்ர்ர்ர்ர்ர்’ என்ற சத்தம் நின்றுவிடும். ‘அண்ணா போதும்’ என்பான். தன்னிடம் இருக்கும் குச்சியால் சீனியர் ஒரு அடி போடுவார். மீண்டும் ‘ஜர்ர்ர்ர்ர்ர்ர்ர்’. இப்படியே நான்கைந்து பேர்கள் சோலியை முடிக்கும் போது ஏகப்பட்ட சீனியர்கள் வேடிக்கைப் பார்க்கக் கூடிவிட்டார்கள். எல்லோருக்கும் இலவச படம் காட்டினோம்.\nஇந்த வ���ியைக் கூடத் தாங்கி இருக்கலாம். ஆனால் இந்தக் கருமத்தையும் என் வகுப்பு பெண்களிடம் பரப்பிவிட்டார்கள். அதைத்தான் தாங்க முடியவில்லை. இதையெல்லாம் பரப்புவதற்கென்றே சில ஜென்மங்கள் பிறப்பெடுத்திருக்கும் அல்லவா அப்படியொரு ஜென்மம் செய்த காரியம் அது. அதன் பிறகு வெகு நாட்களுக்கு எந்தப் பெண்ணின் முகத்திலும் விழிக்க முடியவில்லை. வெட்கம் என்றால் வெட்கம்- அப்படியொரு வெட்கம்.\nஓரிரு மாதங்கள் கழித்து ஏதோ ஒரு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. எலெக்ட்ரானிக் சப்ஜெக்ட். மின்னோட்டத்தைக் குறைப்பது பற்றிய பாடம். எலிமினேட்டர்தான். சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த போது ‘மணிகண்டன் எலிமினேட்டர் டிசைன் செஞ்சிருக்கான் மேடம்’ என்று யாரோ கடைசி வரிசையில் இருந்து கத்தினார்கள். மொத்த வகுப்பும் சிரித்துவிட்டது. அந்த மேடம் உண்மையாக இருக்கும் என்று நினைத்து ‘அப்படியா’ என்றார். மேலேயும் கீழேயும் பார்த்துபடியே எழுந்து நின்றேன். ‘எப்படின்னு சொல்லுடா’ என்றார். மேலேயும் கீழேயும் பார்த்துபடியே எழுந்து நின்றேன். ‘எப்படின்னு சொல்லுடா’ என்று பின்வரிசையில் இருந்து மீண்டும் கத்தினார்கள். இப்பொழுதும் வகுப்பே சிரித்தது. நான் ஓரக்கண்ணால் பெண்களைப் பார்த்தேன். அந்த அழகான பெண் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அது போதும். எத்தனை டப்பாவில் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.\nமலர்ந்து மலராத மலரும் நினைவுகள்... பிளாக் ஓயிட்டாக இருந்தாலும், நன்றாக இருந்தது\nthree idiots இல் இந்த காட்சி வரும்.\nஇரண்டாவது வருடம் சென்றவுடன் நாமும் ஒருவனை வன்புணர்ந்து பழி தீர்த்துவிடலாம் என்று...//சத்தம் போட்டு சிரிச்சிட்டேன் வா.ம. சார்:)\nnice....read..சத்தம் போட்டு சிரிச்சிட்டேன் sir...\nசூப்பர் ஜி ... சூப்பர் ஜி\n//அந்த அழகான பெண் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அது போதும். எத்தனை டப்பாவில் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.//\nஎத்தனை மெகாவாட்டானாலும் சரி என்று சொல்லுங்கள்\n//எனக்கு எப்பவுமே நாக்கில்தான் சனி//\n19வது (பத்தொன்பதாவது) பத்தியை படிக்கும் போது அப்படி தெரியலிங்க்ண்ணா.சும்மா ஏழரை எட்டு (அஷ்டம்) ன்னு இடைவெளி இல்லாம \"ஜர்ர்ர்ர்ர்ர் ‘ஜர்ர்ர்ர்ர்ர்ர்ர்’\" வெளையாடிய இடமே வேற ஒண்ணால்ல இருக்கு.\nநி��ப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/05/blog-post_1086.html", "date_download": "2019-04-22T00:39:23Z", "digest": "sha1:N3CFKCBEW3HB5VCBLFJNULIPRWQLZ7KC", "length": 24095, "nlines": 267, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அல்சர் சரி ஆக என்ன பண்ணனும்? அல்சர் வராம தடுக்க என்ன பண்ணனும்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅல்சர் சரி ஆக என்ன பண்ணனும் அல்சர் வராம தடுக்க என்ன பண்ணனும்\nஅல்சர் சரி ஆக என்ன பண்ணனும் அல்சர் வராம தடுக்க என்ன பண்ணனும்\n''அல்சர் குணமாக ஆறு வேளை சாப்பாடு\nவருமானத்தில் காட்டும் அக்கறையை வயிற்றுக்கு காட்டுவது இல்லை. விளைவு, அல்சர் என்கிற வயிற்றுப் புண்\nஅல்சரை தவிர்க்க இங்கே ஐடியாக்கள் வழங்குகிறார் சென்னை அப்போலோ மருத்துவமனையின் குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு நிபுணர் டாக்டர் எம்.ஹரிஹரன்...\n''நாம் சாப்பிட்ட உணவு 4 மணி நேரத்தில் செரிமானம் ஆகிவிடும். அதன் பிறகு மீண்டும் வயிற்றுக்குள் உணவை தள்ள வேண்டியது அவசியம்.\nஇது எப்படி என்றால் வண்டிக்கு பெட்ரோல் போடுவது போல்தான். ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டாச்சு.. வண்டியோட மைலேஜ்படி 50 கி.மீ. வண்டி ஓடிவிட்டது என்றால் அடுத்து பெட்ரோல் போட்டால்தான் தொடர்ந்து ஓடும். அதுபோல்தான் மனிதனின் வயிறும்.\nசிலர் மதியம் சாப்பிடாமல் இருப்பார்கள். அல்லது சாப்பிடத் தாமதம் ஆகும். அதனால் காலையிலே சேர்த்து சாப்பிடுகிறேன் என்று அதிகமாக சாப்பிடுவார்கள். மொத்தமாக சாப்பிடுவதால், அந்த நேரத்தில் மந்தமாக இருக்குமே தவிர, எதிர்பார்க்கிற விஷயம் நடக்காது. தினசரி மூன்று முறை உணவு சாப்பிடுவது அவசியம். காலை 9 மணிக்கு சாப்பிட்டால் அடுத்து மதியம் 1 மணி வாக்கில் அவசியம் சாப்பிட வேண்டும்.\nஅப்படி சாப்பிடவில்லை என்றால் சுறுசுறுப்பு குறையும். மூளை, உள்ளிட்ட உறுப்புகள் சோர்வடைந்துவிடும். இது நீண்ட நேரம் தொடர்ந்து பணியாற்றும் அனைவருக்கும் பொருந்தும். சாப்பிடவில்லை என்றால் எபெக்டிவ் ஆக செயல்பட முடியாது. ஒர்க் பெர்பாமன்ஸ் குறைந்துவிடும். சந்தையில் ரிஸ்க் எடுக்கலாம். ஆனால், சாப்பாட்டில் ரிஸ்க் எடுக்கக் கூடாது'' என்றவர் சரியான நேரத்துக்கு சாப்பிடவில்லை என்றால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி விளக்கினார்.\n'' சிலர் உணவை தவிர்த்துவிட்டு குளிர் பானம் அல்லது சின்னதாக ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் கணிசமான கலோரி உடலில் சேரும். ஆனால், அடுத்து கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடும் போது ஏற்கெனவே சாப்பிட்டதை கணக்கில் கொண்டு குறைவாக சாப்பிட மாட்டார்கள். ஒரு முழு கட்டு கட்டி விடுவார்கள். அது செரிப்பதற்கான உடல் உழைப்பு இல்லை என்றால் அது கொழுப்பாக மாறிவிடும். இதனால், உடல் பருமன் ஏற்படும். கூடவே, நீரிழிவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளும் வரக்கூடும்\nநீண்ட நேரமாக சாப்பிடவில்லை என்றால் வயிற்றில் உணவு செரிமானம் ஆவதற்காக சுரந்த அமிலம் குடலை பாதிக்க ஆரம்பிக்கும். நாளடைவில் குடலில் புண் ஏற்படும். தேவையில்லாத எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படும்.\nசில சமயம் மயக்கம்கூட வரும்.\nஅல்சர் வந்துவிட்டால் முதலில் குடல் புண் ஆற மருந்து தருவோம். அதன் பிறகு முறையாக உணவு எடுத்துக்கொள்வது அவசியம். புகை, மதுப் பழக்கங்களை உடனடியாகக் கைவிட்டால், அல்சர் முழுமையாக குணமாகும். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் குழைய வேக வைத்த அரிசி சாதம், கஞ்சி போன்றவற்றோடு கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. காரம் சேர்க்காத மோர் எடுத்துக் கொள்ளலாம்.\nஎண்ணெயில் வதக்கிய, பொரித்த உணவுகள், இனிப்பு பலகாரங்கள், காரமான குழம்பு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சாப்பாட்டை ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடுவது நல்லது. சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அல்சரை தவிர்ப்பதோடு, இதர லைஃப் ஸ்டைல் நோய்களிலில் இருந்தும் தப்பிக்க முடியும்'' - நம்பிக்கையாகச் சொல்கிறார் டாக்டர் ஹரிஹரன்.\n1986-ம் ஆண்டுக்கு முன்பு வரை அல்சர் வருவதற்கு ஒரே காரணம் நேரம் தவறி சாப்பிடுவதுதான் பிறகு அல்சர் வருவதற்கு ஹெலிக்கோபேக்டர் பைலோரை என்கிற தொற்றுக் கிருமியும் காரணம் என கண்டறியப்பட்டது. அதிக���்பேருக்கு இந்த கிருமி மூலம்தான் அல்சர் பரவி வருகிறது. சிலர், 'நான் நேரத்துக்கு சரியாக சாப்பிட்டும் எனக்கு அல்சர் வந்துவிட்டது’ என்று வருந்துவதற்கான காரணம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.\nதலைவலி, காய்ச்சலுக்கு கண்டபடி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது...\nஆன்ட்டி பயாடிக் மாத்திரையை பிகாம்ப்ளக்ஸ் மாத்திரை உடன் சேர்த்து சாப்பிடாதது...\nஉணவைத் தவிர்த்து காபி, தேநீர் என அதிகம் பருகுவது...\nபர்கர், ஃபிரைட் ரைஸ் என செரிக்கக் கடினமான உணவுகளை உண்பது...\nதொடர்ந்து பீடி, சிகரெட் புகைத்தல்...\nபாட்டில் பானங்களை அதிகமாகப் பருகுவது...\nஊறுகாய் உள்ளிட்ட காரமான உணவுகள் சாப்பிடுவது.\nபச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி \nஅல்சர் சரி ஆக என்ன பண்ணனும் அல்சர் வராம தடுக்க என...\nஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part I...\nவலி வரும் வழிகளும் அதனால் வரும்\nமயக்கம் vs இரத்த அழுத்தம்\nஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு\nஅக்குபஞ்சர் முதலுதவி சிகிச்சை முறைகள்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும\nமிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை\nஉன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் \nஉங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் - முன்னாள் கன்னியாஸ்திரி\nகாசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை\nஉணரப் படாத தீமை சினிமா\nநாம் தான் முயல வேண்டும்.\nவாவ்.. என்ன ஒரு ஐடியா..\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டும...\nலாபம் பெற எளிய வழி(லி)கள்-15\nகணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n\"புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண...\nbaby walkers உபயோக படுத்தலாமா\nகுழந்தைகள் பார்வையை பாதுகாக்க :\nகுழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :\nகுழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது ...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகுழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது \nகுழந்தைகளுக்கு வரும் மழை கால நோய்கள்\nஉங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி...\nமெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள்\nடாப் 10 சோர்வடைய காரணங்கள் :\nஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-\nபச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை\nஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா \nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/tag/current-affairs-today/", "date_download": "2019-04-22T00:26:25Z", "digest": "sha1:7NBRNI3GH6274IOXJDVMI5OSY24LJGOP", "length": 16564, "nlines": 360, "source_domain": "flowerking.info", "title": "current affairs today – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nTagged தமிழ், தமிழ்நாடு, நடப்பு நிகழ்வுகள், நிகழ்வுகள், பொது அறிவு தகவல்கள், பொது அறிவு., பொதுஅறிவு பொக்கிஷம், வரலாறு, வரலாற்றில் இன்று, complete GK, current affairs Tamil, current affairs today, drapoovarasu, flowerking, GK, poovarasu.Leave a comment\nதாய் தன் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதமிழர்களின் சில பாரம்பரிய அரிசியின் பொருமைகள்\nபணம் ஒரு குரங்கு (வாழ்க்கை தத்துவம்)\nசிந்தனை துளிகள் பத்தை அறிவோம்\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nநேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nஆடைகளில் எப்படி எம்பிராய்டரிங் போடப்படுகிறது. Computerised embroidering in clothes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/26/congress.html", "date_download": "2019-04-22T00:09:49Z", "digest": "sha1:LGYDM54OYMFV2HDEEMTWYDNCTPRTJ2ID", "length": 13431, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவுக்குத் தாவிய 4 காங். எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்க வழக்கு | Congress files case against 4 MLAs who switched over to ADMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n7 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n8 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவுக்குத் தாவிய 4 காங். எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்க வழக்கு\nசமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிமுகவுக்குத் தாவிய குமாரதாஸ், ஹக்கீம் உள்ள 4 பேரின் எம்.எல்.ஏ.பதவியையும் பறிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. ஆனவர்கள் குமாரதாஸ், ஹக்கீம், ஈஸ்வரன், செ.கு.தமிழரசன் மற்றும்மறைந்த சாத்தான்குளம் எம்.எல்.ஏ. மணி நாடார் ஆகியோர்.\nத.மா.காவை காங்கிரசுடன் இணைக்க இவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் பின்னணியில் அதிமுக இருந்தது.இரு கட்சிளும் இணைந்தபோது இவர்கள் மட்டும் தனி அமைப்பாக செயல்பட்டு வந்தனர்.\nசாத்தான்குளம் தேர்தலின்போது வெளிப்படையாக அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டனர். தேர்தல்முடிந்தவுடன் செ.கு.தமிழரசன் தவிர மற்ற மூவரும் அதிமுகவில் சேர்ந்துவிட்டனர். தமிழரசன் இன்னும் அதிமுகவில்சேரவில்லையே தவிர அக் கட்சிக்கு ஆதரவாகவே சட்டமன்றத்தில் செயல்பட்டு வருகிறார்.\nஇதையடுத்து இந்த நால்வரையும் பதவி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் காளிமுத்துவிடம் காங்கிரஸ் சட்டமன்றத்தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கோரிக்கை வைத்தார். ஆனால், அதை காளிமுத்து நிராகரித்துவிட்டார்.\nஇதனால் இவர்களை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் எஸ்.ஆர்.பி.மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை இவர்கள் 4 பேரும் சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும்,சட்டமன்ற பதிவேட்டில் கையெழுத்திடவும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில்கோரியுள்ளார்.\nஇந்த மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/varunkalamanaviyudankalove/", "date_download": "2019-04-22T01:08:39Z", "digest": "sha1:USD7JAE24ZFDK3S773UBFZEWOB56W3F5", "length": 6998, "nlines": 87, "source_domain": "www.cinewoow.com", "title": "வருங்கால மனைவியுடன் விஷாலின் வைரல் புகைப்படங்கள் உள்ளே - Tamil Cinema News - Cinewoow.com", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\nவருங்கால மனைவியுடன் விஷாலின் வைரல் புகைப்படங்கள் உள்ளே\nவருங்கால மனைவியுடன் விஷாலின் வைரல் புகைப்படங்கள் உள்ளே\nநடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக கட்டிடம் கட்டி முடிந்தவுடன் தான் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக உறுதியுடன் இருந்தார். இந்த நிலைய��ல் நடிகர் சங்க கட்டிடம் முடிவடையும் நிலையில் உள்ளதால் அவருடைய பெற்றோர் அவருக்கு பெண் பார்த்தனர்.\nஅந்த வகையில் விஷாலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த தொழிலபதிபர் ஒருவரின் மகளான அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்த செய்திகள் கசிந்தாலும், அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்க விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தார்\nஇந்த நிலையில் நேற்று இரவு முதல் விஷால், அனிஷா இணைந்து உள்ள புகைப்படங்கள் வெளியாகி விஷால்-அனிஷா திருமணத்தை உறுதி செய்துள்ளது. மேலும் நடிகர் சங்க கட்டிடத்தில் வரும் பிப்ரவரி அல்லது மார்ச்சியில் விஷால்-அனிஷா திருமணம் நடைபெறும் என்றும், சரியான திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nநீச்சல் உடையில் பிரியா வாரியர் – வைரலாகும் அவரது ஹாட் பாலிவுட் பட ட்ரைலர்\nஎன்னை விட்டுவிடு என கெஞ்சினேன், அதற்கு அவர், லூசு மாதிரி பேசாதே என்று கூறிக்கொண்டே என்னை சீரழித்து விட்டான்\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர் பரபரப்பு புகார்\nநயன்தாரா பற்றி நான் பேசியது உண்மைதான்’…மீண்டும் வம்பிழுக்கும் ராதாரவி\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/02/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2-38861.html", "date_download": "2019-04-22T00:45:29Z", "digest": "sha1:FHQT4O7JKBKPFUKP5U6QHKF4HMSMSMSF", "length": 8991, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநாமக்கல் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு\nBy நாமக்கல் | Published on : 02nd January 2015 03:11 AM | அ+அ அ- | ���ங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கொட்டும் மழையிலும் சுவாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.\nநாமக்கல் நகரில் அமைந்துள்ள சாளக் கிராம மலையில், கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் எழில்மிகு சிற்பங்களைக் கொண்ட இரு குகைக் கோயில்கள் (குடவரை) உள்ளன. இக்கோயில்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்பவரால் கட்டப்பட்டது. கிழக்குப் பகுதியில் அனந்தசயனம் எனப்படும் அரவணைக் கிடந்தானாகிய அரங்கநாதனது குடவரைக் கோயில் உள்ளது.\nஇக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. புத்தாண்டு தினமான வியாழக்கிழமை வைகுண்ட ஏகாதசி வந்ததால் வழக்கத்தை விட அதிகளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யத் திரண்டனர்.\nஅதிகாலை 3.50 மணிக்குள் திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்ய பூஜை, 4.10 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷங்களுடன் சொர்க்க வாசலுக்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர். கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nவைகுண்ட ஏகாதசியின்போது மழை பெய்ததால் இந்த ஆண்டு முழுவதும் நல்ல மழை பெய்யும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nஎஸ்பி எஸ்.ஆர்.செந்தில்குமார் ஆலோசனையின் பேரில், டிஎஸ்பி மனோகரன் தலைமையில், நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கிருஷ்ணன், உதவி ஆணையர் சபர்மதி, கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE-1105538.html", "date_download": "2019-04-22T00:54:06Z", "digest": "sha1:ZZGMXPZMNYGCDLFAL4QKOJZQAD75LHKU", "length": 6089, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "காயங்களுடன் மீட்கப்பட்ட மான் சாவு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகாயங்களுடன் மீட்கப்பட்ட மான் சாவு\nBy ஆண்டிபட்டி | Published on : 28th April 2015 02:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமயிலாடும்பாறை வனத்துறை அலுவலகத்தில் சிகிச்சை பெற்று வந்த மான் திங்கள்கிழமை இறந்தது.\nகண்டமனூர் வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை செந்நாய்களால் துரத்திவரப்பட்ட புள்ளிமான் மஞ்சனூத்து சோதனைச் சாவடி அருகே காயங்களுடன் விழுந்தது. இந்த மானை மேகமலை வனக்குழுவினர் மீட்டு மயிலாடும்பாறை வனச்சரக அலுவலகத்தில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மான் திங்கள்கிழமை உயிரிழந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மான் உடல் புதைக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/karuthavanlaam-galeejaam-velaikkaran-single-track-released/", "date_download": "2019-04-22T00:26:02Z", "digest": "sha1:R55IK3OUGOHL23JTBW7HXUMVK3AV5UQW", "length": 5955, "nlines": 108, "source_domain": "www.filmistreet.com", "title": "கருத்தவனெல்லாம் கலீஜாம்... வேலைக்காரன் சிங்கிள் ட்ராக் வெளியானது", "raw_content": "\nகருத்தவனெல்லாம் கலீஜாம்… வேலைக்காரன் சிங்கிள் ட்ராக் வெளியானது\nகருத்தவனெல்லாம் கலீஜாம்… வேலைக்காரன் சிங்கிள் ட்ராக் வெளியானது\nசூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தனி ஒருவன் படம் வெளியாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.\nஎனவே இதனை முன்னிட்டு மோகன் ராஜா அடுத்து இயக்கியுள்ள வேலைக்காரன் படத்தின் சிங்கள் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர்.\nசிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், சினேகா நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.\nஇதன் மியூசிக் ரைட்ஸை பெற்றுள்ள சோனி நிறுவனம் இந்த சிங்கிள் பாடலை இன்று சற்றுமுன் வெளியிட்டது.\nஅதில் ‘கறுத்தவன்லாம் கலீஜாம்… என்று தொடங்கும் பாடலை வெளியிட்டுள்ளது.\nஇது தரலோக்கல் குத்து பாடலாக அமைந்துள்ளது.\nஇந்த சிங்கிள் ட்ராக், ‘Gaana’ மற்றும் ‘Saavn’ இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.\nஇப்படம் செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனிருத், சினேகா, சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், மோகன்ராஜா\nKaruthavanlaam Galeejaam Velaikkaran single track released, கருத்தவனெல்லாம் கலீஜாம்... வேலைக்காரன் சிங்கிள் ட்ராக் வெளியானது, சினேகா, சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், வேலைக்காரன் கருத்தவனெல்லாம் கலீஜாம் சிங்கிள் ட்ராக், வேலைக்காரன் சிங்கிள், வேலைக்காரன் சிவகார்த்திகேயன்\nகௌரவ்-உதயநிதி கூட்டணியில் இணைந்த விஜய்சேதுபதி\nநிஜமான புலியுடன் மோதிய விஜய்; மெர்சலாகும் ரசிகர்கள்\nமீண்டும் சோஷியல் மெசேஜ் சொல்ல வரும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான படம்…\nசூட்டிங் இல்லேன்னாலும் பகத் பாசிலுக்காக ஸ்பாட்டுக்கு செல்லும் விஜய்சேதுபதி\nசிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் ஸ்டைலிஷ்…\nதனி ஒருவன்-2 பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா-ஜெயம் ரவி\nரீமேக் படங்களை மட்டுமே இயக்குவார் என…\nBreaking: அருவி பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் வேலைக்காரன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/producer-dhananjayan-thanked-gautham-karthik/", "date_download": "2019-04-22T01:10:42Z", "digest": "sha1:GYRQZZXDWAUWVS4XUXNQH2BPMTBETZRZ", "length": 14478, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "கார்த்திக்கை நடிக்க வைத்த கெளதமுக்கு *Mr சந்திரமௌலி* படக்குழுவின் நன்றிக்கடன்", "raw_content": "\nகார்த்திக்கை நடிக்க வைத்த கெளதமுக்கு *Mr சந்திரமௌலி* படக்குழுவின் நன்றிக்கடன்\nகார்த்திக்கை நடிக்க வைத்த கெளதமுக்கு *Mr சந்திரமௌலி* படக்குழுவின் நன்றிக்கடன்\nஒரு குழந்தையை பெற்றெடுத்த தாயின் மகிழ்ச்சிக்கு இணையாக, தயாரிப்பாளரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இருக்காது.\nவரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 6) வெளியாகும் மிஸ்டர் சந்திரமௌலி படத்திற்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவிக்கும் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் அவர்களிடம் இருந்து வெளியாகும் வார்த்தைகள் இவை.\nஇயக்குனர் திரு பற்றி அவர் பாராட்டி கூறுகையில், “அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று. அவரது உற்சாகமான பொறுப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, புதுமையான சிந்தனை, அணியின் புத்துணர்ச்சியை மேம்படுத்துபவர் என முழு அணியும் நேசிக்கும் ஒரு நல்ல தலைவராக இருக்கிறார்.\nதொழில்நுட்பக் குழுவை பற்றி பேசும்போது, “ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் அவரது முழுமையான அர்ப்பணிப்பை இந்தத் திரைப்படத்துக்கு அளித்திருக்கிறார். மேலும் அவருடைய காட்சியமைப்புகள் ரசிகர்களை மிகவும் ஈர்க்கும். நிச்சயமாக, இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்தின் மிகப்பெரிய சொத்து. படத்தை முடித்து வீட்டுக்கு செல்லும் ரசிகர்கள் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தங்களோடு எடுத்து செல்வார்கள். எடிட்டர் சுரேஷ் டிஎஸ் குழுவுடன் இணைந்து பணிபுரியும் ஒரு அற்புதமான கலைஞர். அவரது திறமையான எடிட்டிங், திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கும். மிஸ்டர் சந்திரமௌலி திட்டமிட்ட பட்ஜெட்டில் முடிக்க முக்கியமான ஒரு காரணம் கலை இயக்குநர் ஜாக்கி. குறிப்பிட்ட பட்ஜெட்டில், சிக்கலான சூழல்களின் கீழ் பணிபுரிந்தாலும் கூட சிறந்த அவுட்புட் கொடுக்க அவர் தயங்கவில்லை.\nபார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் முக்கியமான ஒரு அம்சம் சவுண்ட். படத்தின் ரிலீஸுக்கு பிறகு விஜய் ரத்னத்துடைய வேலை சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் பேசப்படும் என்று ந��ன் உறுதியாக நம்புகிறேன்.\nஜெயலட்சுமியின் ஆடைகள் மற்றும் ஆடை வடிவமைப்பு படத்தை இன்னமும் அலங்கரித்து, வண்ணமயமாக்கி உள்ளன. இந்த படத்தின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அதிரடி சண்டைக்காட்சிகள். ‘ஸ்டண்ட்’ சில்வா இல்லையென்றால், இந்த மாதிரி ஒரு அற்புதமான அவுட்புட் நாங்கள் பெற்றிருக்க மாட்டோம்”.\nமேலும், நவரச நாயகன் கார்த்திக் தான் இந்த படத்தின் உச்சகட்ட மகிழ்ச்சி என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் கூறும்போது, “கார்த்திக் சார் இல்லாவிட்டால், இந்த படம் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது. இது தந்தை-மகன் என்ற தனித்துவமான விற்பனை புள்ளியை தழுவி நிற்கிறது. கௌதம் கார்த்திக் பற்றி கூறும்போது, “அவர் ஒரு தொழில்முறை நடிகர், அவர் நடித்துள்ள பாத்திரத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்படி கூடுதல் முயற்சிகள் எடுத்தார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது நடிப்பை வெளிப்படுத்த, அர்ப்பணிப்புடன் நிறைய விஷயங்களை செய்தார். அது படத்தின் மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியது. மேலும் கார்த்திக் சார் படத்தில் நடிக்க முக்கிய காரணம் கௌதம் கார்த்திக் தான். ஒட்டுமொத்த குழுவும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.\nதொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்கள் இருந்தாலும், ரெஜினா கஸாண்ட்ரா இந்த படத்திற்கு தேதிகள் ஒதுக்கி முழு ஆதரவு கொடுத்தார். அவர் பணிபுரியும் எல்லோரையும் மதித்து, இயல்பாக்கி வைத்திருந்தார். எந்தவிதமான அழுத்தங்களையும் அல்லது தொந்தரவுகளையும் உருவாக்கவில்லை, இது ஒரு வகையான அரிய இயல்பு. திரைப்படத்தை விளம்பரப்படுத்தவும், எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்” என்றார் தனஞ்செயன்.\n“பல படங்களில் பிஸியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் போன்ற ஒரு நடிகை, எங்கள் படத்தில் இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடித்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஹைலைட்டான விஷயம் அது. நடிகர் சதீஷ், வெறும் நடிகராக மட்டுமல்லாமல், படம் சிறப்பாக வருவதற்கு எல்லா வகைகளிலும் தன் பங்களிப்பை தருபவர். மகேந்திரன் சார் போன்ற ஒரு லெஜண்ட் உடன் பணிபுரிவது ஒரு தயாரிப்பாளராக எனக்கு மறக்க முடியாத தருணம். ஒரு சிறப்பு கதாபாத்திர��்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். அகத்தியன் சாரின் வருகையும் இந்த திரைப்படத்திற்கான கூடுதல் மரியாதை. சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள கதாபாத்திரம் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மைம் கோபியின் அர்ப்பணிப்பு அசாதாரணமானது மற்றும் அவரது கதாபாத்திரம் மேலும் சவால்களை உள்ளடக்கியது, மிகவும் நன்றாக வந்திருக்கிறது. விஜி சந்திரசேகர் மற்றும் வெங்கட் சுபா ஆகியோரின் நடிப்பு மிகவும் பாராட்டக்கூடியது” என்றார்.\n“இவர்களின் சீரிய முயற்சி மற்றும் கடின உழைப்பு தந்த பலன் தான், இன்று இந்த படத்துக்கு 300 காட்சிகள் என்ற செய்தி. ரசிகர்கள் உத்திரவாதமாக ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தை கண்டு களிக்கலாம்” என்று தனக்கே உரிய தன்னம்பிக்கையோடு கூறினார்.\nகார்த்திக், கெளதம் கார்த்திக், தனஞ்செயன்\nExclusive *அதிரடி* படத்திற்காக சிம்புவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்\nசூர்யா தயாரிப்பில் கார்த்தியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.\nநட்புக்காகவும் வரலட்சுமிக்காகவும் வந்தேன்; விஷால் ஓபன் டாக்\nகிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம்…\nகோடைக்கு ஏற்ற ஜில் ஜில் ரெஜினா.; வைரலாகும் போட்டோஸ்\nநான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு…\nகார்த்திக்-கவுதம் இணைந்து நடித்த ‘Mr.சந்திரமௌலி’ பட ரிலீஸ் தேதி\nகார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா மற்றும்…\nகோலிவுட்டின் ராசியான நடிகராக சிவகார்த்திகேயன் மாறியது எப்படி\nசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் கடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/08132750/1217055/DMK-mouthpiece-Attacked-on-Edappadi-palaniswami.vpf", "date_download": "2019-04-22T00:54:38Z", "digest": "sha1:LZO45L33RVVFJYZTOSEMLJGSNFQH5HIX", "length": 20430, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேகதாது பிரச்சனையில் இரட்டை வேடமா? எடப்பாடி பழனிசாமி மீது திமுக கடும் பாய்ச்சல் || DMK mouthpiece Attacked on Edappadi palaniswami", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமேகதாது பிரச்சனையில் இரட்டை வேடமா எடப்பாடி பழனிசாமி மீது திமுக கடும் பாய்ச்சல்\nபதிவு: டிசம்பர் 08, 2018 13:27\nமேகதாது அணை பிரச்சனையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக நமது அம்மா நாளிதழில் விமர்சனம் வெளியானதையடுத்து முரசொலியில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. #DMK #ADMK #MKStalin #EdappadiPalanisamy\nமேகதாது அணை பிரச்சனையில் திமுக இரட்டை வே��ம் போடுவதாக நமது அம்மா நாளிதழில் விமர்சனம் வெளியானதையடுத்து முரசொலியில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. #DMK #ADMK #MKStalin #EdappadiPalanisamy\nமேகதாது அணை பிரச்சனையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக அ.தி.மு.க.வின் ‘நமது அம்மா’ நாளிதழில் விமர்சனம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்து தி.மு.க.வின் நாளேடான முரசொலியில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nகர்நாடகாவில் காங்கிரஸ்- குமாரசாமி கூட்டாளியாம். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மேகதாதுவை எப்படி எதிர்க்கிறார்கள், காங்கிரசை சேர்த்துக் கொண்டு போராட்டம் நடத்துவது இரட்டை வேடம் என்கிறது நமது அம்மா நாளிதழ்.\nகர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவு கொண்ட குமாரசாமி ஆட்சி இருந்தாலும், தமிழகக் காங்கிரஸ், தமிழக நலன் சார்ந்து தி.மு.க. நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டது. கூட்டணியில் இருக்கும் கட்சி என்பதற்காக கர்நாடக அரசை விமர்சிக்காமல் தி.மு.க. இல்லை.\nதமிழகச் சட்டமன்றத்தில் பேசிய தி.மு.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘‘தமிழகத்தின் நீர்ப்பாசனத்துக்கு அச்சுறுத்தலாக, தமிழர்களை நிர்க்கதியில் விட்ட கர்நாடக மாநில அரசு மேகதாது அணையைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறது’’ என்றும், ‘உச்சநீதிமன்றத்தையே கேள்வி கேட்கும் மனப்பான்மையுடன் கர்நாடக அரசு செயல்படுகிறது’ என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.\nமேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு எடுக்கும் எல்லாச் சதிகளையும் பட்டியலிட்டார். கர்நாடக அரசை முழுமையாக அம்பலப்படுத்திப் பேசினார். தயவு தாட்சண்யம் இல்லாமல் விமர்சித்தார். இதில் எங்கே ரெட்டை வேடம் வந்தது\nமேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட அனுமதி வழங்கியிருப்பது, மத்திய பா.ஜ.க. அரசு. அந்த மத்திய அரசைக் கண்டித்துத் தீர்மானம் போட முதுகெலும்பு இல்லாத, துப்பு இல்லாத அரசு எடப்பாடி அரசு.\nகர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுத் தடுக்க வேண்டிய மத்திய அரசிடம் போய், கெஞ்சல் தொனியில் தீர்மானம் எழுதிய எடப்பாடிக்கு, தமிழக உரிமை பற்றிப் பேச உரிமை இருக்கிறதா\nமேகதாவுக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசைக் கண்டிக்காமலேயே, மேகதாது அணையை எதிர்ப்பதாக நடிப்பது இரட்டை வேடமா இல்லையா\nகவுண்டமணி ஸ்டைலில், ‘ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்’ என்பது தான் எடப்பாடி ஸ்டைல். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் படித்தால் புரியும்.\nஇப்படி எத்தனையோ தீர்மானம் போட்டுவிட்டார்கள். ‘நீட்’ தேர்வில் விலக்கு கேட்டு, 7 பேர் விடுதலைக்காக, இப்போது மேகதாதுவை எதிர்த்து. இப்படித் தீர்மானம் போட்டு அனுப்புவதோடு கடமை முடிந்து விடுவதாக, போய் விடுவார் எடப்பாடி.\n‘‘கர்நாடக முதல் அமைச்சர் 2018 ஜூன் மாதம் மேகதாது கட்ட அனுமதி கேட்டார். 3 மாதம் கழித்து முதல்-அமைச்சர் கடிதம் எழுதினார்’’ என்று குற்றம்சாட்டினார் தி.மு.க. தலைவர்.\nசெப்டம்பர் மாதத்தில் மேகதாது அணை அனுமதிக்காக கர்நாடகம் மும்முரமானது. அப்போதும் எடப்பாடி எதுவும் செய்யவில்லை.\nகமி‌ஷன், கலெக்‌ஷன், கரெப்‌ஷன் இம்மூன்றும்தான் பழனிசாமியின் நோக்கம். எனவே தி.மு.க. எனும் பாறை மீது பாய வேண்டாம்.\nமேகதாது அணை | அதிமுக | திமுக | எடப்பாடி பழனிசாமி | முக ஸ்டாலின்\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nபவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nதிண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி\nபொன்னேரி அருகே டிராக்டரில் மணல் கடத்தல்\nபாளையில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி மர்ம மரணம்\nமேகதாது அணை விவகாரம் - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேகதாது அணை விவகாரம் - கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்\nமேகதாது அணை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது- முக ஸ்டாலின்\nமேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - ஜி.கே.வாசன்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகா கூறுவது அப்பட்டமான பொய் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/07182258/1216971/ED-officials-reach-three-locations-in-Delhi-connected.vpf", "date_download": "2019-04-22T00:57:15Z", "digest": "sha1:FKHCNPEWTHLJ7BLUIUJAQN2OZHW5PX4R", "length": 17473, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை || ED officials reach three locations in Delhi connected to close aides of Robert Vadra", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை\nபதிவு: டிசம்பர் 07, 2018 18:22\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தினர். #RobertVadra #EnforcementDirectorateRaid\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தினர். #RobertVadra #EnforcementDirectorateRaid\nராபர்ட் வதேரா ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ராபர்ட் வதேரா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பிகனீர் பகுதியில் நிறைய அரசு நிலத்தை வாங்கினார். ஏழை கிராம மக்களின் மறுவாழ்வுக்காக உதவுவதாக கூறி அந்த நிலங்களை அவர் வாங்கி இருந்தார். ஆனால் பின்னர் அந்த அ���சு நிலங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nராஜஸ்தான் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்தனர். குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nஇதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனாலும் அவர் ஆஜராகாவில்லை.\nஇந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ராபர்ட் வதேராவின் அலுவலகம் மற்றும் பெங்களூரில் ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமானவர்களின் அலுவலகங்களுக்கும் சென்ற அமலாக்க துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.\nஇந்த சோதனை தொடர்பாக எவ்வித முன் அறிவிப்பும் வழங்கவில்லை என வாத்ராவின் வக்கீல் குறைகூறியுள்ளார்.\nஏற்கனவே, நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமான வரி தொடர்பான வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மீண்டும் விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், வதேரா அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #RobertVadra #EnforcementDirectorateRaid\nகாங்கிரஸ் | சோனியாகாந்தி | பாஜக | ராபர்ட் வதேரா | அமலாக்கத்துறை\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி - ராணுவம் அதிரடி\nமக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் - கமல்நாத்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோருக்கு போப் ஆண்டவர் இரங்கல்\nமான்ட்கார்லோ டென்னிஸ் - செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி��ார் போக்னினி\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு- ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியது சிறப்பு நீதிமன்றம்\nராபர்ட் வதேரா முன்ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு\nஅமலாக்கத்துறை வழக்கில் ராபர்ட் வதேராவை 19-ந்தேதி வரை கைது செய்ய தடை\nசட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு- வதேராவிடம் ஆவணங்களை 5 நாளில் வழங்க உத்தரவு\n5-வது முறையாக அமலாக்கத்துறை முன் வதேரா மீண்டும் ஆஜர்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/24150802/1165345/Apple-Offers-Rs-3900-Credit-to-iPhone-Users.vpf", "date_download": "2019-04-22T00:52:52Z", "digest": "sha1:RBYBBDX26JGWPSBAKEKKXPSTHS5RVYYL", "length": 17635, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3900 வழங்கும் ஆப்பிள் || Apple Offers Rs. 3,900 Credit to iPhone Users", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3900 வழங்கும் ஆப்பிள்\nஐபோன் வாடிக்கையாளர்களில் பேட்டரியை மாற்றியவர்களுக்கு ரூ.3900 கிரெடிட் வழங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.\nஐபோன் வாடிக்கையாளர்களில் பேட்டரியை மாற்றியவர்களுக்கு ரூ.3900 கிரெடிட் வழங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்த ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டிருந்த பேட்டரிக்கள் ஐபோன்களின் வேகத்தை குறைத்து, அவற்றை வேண்டுமென்றே ஷட் டவுன் செய்ய வைத்தது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரியவந்தது. இந்த விவகாரம் பூதாகாரமாய் வெடித்த நிலையில் ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது.\nஇதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பேட்டரி மாற்றுவோருக்கு ஆப்பிள் சார்பில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் பேட்டரியை மாற்றுவோருக்கு ரூ.3900 கிரெடிட் வழங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.\nஆப்பிள் வழங்கும் தொகையை பெற தகுதி உள்ளவர்களுக்கு பேட்டரியை மாற்றும் போது இந்த தொகை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு மே 23-ம் தேதி முதல் மின்னஞ்சல் வாயிலாக ஆப்பிள் சார்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த விவகாரத்தில் ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்இ உள்ளிட்ட மாடல்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது.\nஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31, 2018 வரை ஐபோன் 6 அல்லது அதற்கும் அதிக மாடல்களை பயன்படுத்திய வாடிக்கையாளர்ளில் வாரன்டி இல்லாமல் தங்களது பேட்டரிகளை மாற்றியிருந்தால் இந்த சலுகையில் தகுதியுடையவர்களாவர் என ஆப்பிள் நிறுவனம் புதிதாய் துவங்கியுள்ள சப்போர்ட் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் பேட்டரியை ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் மாற்றியவர்களுக்கு மட்டுமே கிரெடிட் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரன்டியில் உள்ள ஐபோன் பேட்டரிகளை மாற்றியவர்களுக்கும் இது பொருந்தும்.\nஆப்பிள் கிரெடிட் திட்டத்திற்கு தகுதியுடைவர்களுக்கு மே 23-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் ஆப்பிள் நிறுவனம் தொடர்பு கொள்ளும். ஒருவேளை ஆப்பிள் சார்பில் தொடர்பு கொள்ளப்படவில்லை எனில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையத்தை அனுகலாம்.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் ஆப்பிள்\nஐபோன்களில் 5ஜி வழங்க ஆப்பிள் எடுத்த திடீர் முடிவு\nடச்சு அரசு விசாரணை பிடியில் ஆப்பிள்\nசென்னையில் உற்பத்தியாகும் ஐபோன் X\n��ிரைவில் புத்தம் புதிய 6K டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.4,575 வரை கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஎங்க பக்கம் பெரிய டீம் இருக்கு - டிக்டாக் தடை தற்காலிகமானது என நம்புகிறோம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20170626-10731.html", "date_download": "2019-04-22T00:23:47Z", "digest": "sha1:MLTJAM7LTQ6ZSJV32NGLD3HUC574OXLS", "length": 9833, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கம்போடிய உள்ளாட்சி தேர்தல் முடிவு: எதிர்க்கட்சி முன்னேற்றம் | Tamil Murasu", "raw_content": "\nகம்போடிய உள்ளாட்சி தேர்தல் முடிவு: எதிர்க்கட்சி முன்னேற்றம்\nகம்போடிய உள்ளாட்சி தேர்தல் முடிவு: எதிர்க்கட்சி முன்னேற்றம்\nநோம்பென்: கம்போடியாவில் இந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பது கம்போடிய தேர்தல் அதிகாரிகள் நேற்று அறிவித்த முடிவுகளில் தெரியவந்துள்ளது. ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் இம்மாதம் நான்காம் தேதி வாக்களித்தனர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரதமாக இருந்துவரும் ஹுன் சென்னை தோற்கடிக்கும் நோக்கில் எதிர்க்கட்சியினர் தீவிரப் பிரசாரம் மேற்கொண் டிருந்தனர். நேற்று வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பின்படி மொத்தமுள்ள 1,646 தொகு திகளில் ஆளும் கட்சி 1,156 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் ஐந்தாண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி வென்ற 40 தொகுதிகளுடன் ஒப்பிடு கையில் இந்தத் தேர்தலில் அவர்கள் 10 மடங்கு இடங் களைப் பிடித்து முன்னேறி உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி 489 இடங்களில் வெற்றிபெற்றது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசெயிண்ட் செபெஸ்டியன் தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு. படம்: இணையம்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nகலிஃபோர்னிய தம்பதிக்கு 25 ஆண்டு சிறை\nசுவீடன் பெண்ணை மணந்தார் கிளந்தான் பட்டத்து இளவரசர்\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா\nஇலங்கை குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு��்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-22T01:04:29Z", "digest": "sha1:SIGU3SDJXJOZVWMWAZJG7VQUHM25XLPI", "length": 8008, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு | Chennai Today News", "raw_content": "\nஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு\nமத்திய அரசு வரும் 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் சட்டப்���டி இது சாத்தியமில்லை என்று கூறி வருகிறது.\nஇந்த நிலையில், ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்ட ஆணையத்திற்கு கடந்த மாதம் 29-ம் தேதி கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில் தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுள் காலத்தை குறைக்கும் வகையில் எந்த மாற்றமும் கொண்டு வரக்கூடாது என கூறப்பட்டுள்ளது\n2021 வரை தமிழக சட்டமன்றத்தின் காலம் இருப்பதால் அதற்கு முன்பே தேர்தலை சந்திக்க அதிமுக விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.\nஇந்த பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் நாளை சட்ட ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழக அரசின் சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்க உள்ளனர்.\nஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு\nஉலகக்கோப்பை கால்பந்து: இன்று காலிறுதி, வெற்றி பெறும் அணி எது\nராகுல் காந்தி கோகைய்ன் பயன்படுத்துபவரா\nகடைசி பந்து வரை த்ரில்லாக சென்ற போட்டியில் சிஎஸ்கே தோல்வி\nApril 22, 2019 கிரிக்கெட்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maaranganathan.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=24&Itemid=52", "date_download": "2019-04-22T01:09:00Z", "digest": "sha1:6A6BVLPUJDD4PEWNHUZUQLEWSBYKZX37", "length": 3466, "nlines": 58, "source_domain": "www.maaranganathan.com", "title": "புதியபதிவுகள்", "raw_content": "\n80 வது - விழா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஎன்ன பெயர் வைக்கலாம் - ஒரு குறிப்பு\nஅமிர்தம் சூர்யாவின் ஒரு கவிதை\n' மா.அரங்கநாதன் 80 ' -விழா புகைப்படங்கள்\nபெர்க்மெனின் கன்னி ஊற்று (Virgin spring)\n26- 01 – 2013 – ஆம் நாளில் விழா\nமா. அரங்கநாதன் படைப்புகள் குறித்து கோணங்கி\nஆலிசின் அற்புத உலகம் - செண்பகநாதன் மொழிபெயர்ப்பில்\nபரந்து கெடுக உலகு இயற்றியான் - தம் ஈழம்\nகவிஞர் பன் இறையின் அமைதியும் பயங்கரமும்\nமா. அரங்கநாதன் இலக்கிய தடம்\nநட்பாக மாறிய ஒரு தொழில்முறை உறவு\nமுன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி\nமுன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை\nபிளாட் எண் : 163,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/06/10.html", "date_download": "2019-04-22T00:00:39Z", "digest": "sha1:M23WYN2WGUZGDRILEKEWSVR6DT5TD6RL", "length": 22348, "nlines": 208, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கணினியை சுத்தப்படுத்த சிறந்த 10 வழிமுறைகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகணினியை சுத்தப்படுத்த சிறந்த 10 வழிமுறைகள்\nகம்ப்யூட்டரைப் பராமரிப்பதற்கான செலவினைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றால் அதனை அவ்வப்போது சுத்தப் படுத்தி வைத்திருக்க வேண்டும்.பலர் கம்ப்யூட்டரின் சிபியு கேபினட்டை டேபிளின் அடியில் சிறு பெட்டி போன்ற அமைப்பில் வைத்து .அதற்குக் கதவும் வைத்து பூட்டி விடுவார்கள். பின்புறமாக கேபிள்கள் இணைக்கப் பட்டிருக்கும் டேபிளை சுவர் ஓரமாக வைத்துவிட்டால் சிபியு கேபினட்டை சுத்தம் செய்வதனையே மறந்து விடுவார்கள்.\n ஒரு நாள் கம்ப்யூட்டர் பூட் ஆகாது. சுத்தம் செய்யாததால் தூசியும் ஈரமும் சேர்ந்து மதர்போர்டு அல்லது இணைக்கும் வயர்கள் கெட்டுப் போயிருக்கலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளைக் கடைப்பிடித்தால் கம்ப் யூட்டருக்குப் பாதிப்பு வருவதைத் தடுக்கலாம்.\n1. உங்கள் கம்ப்யூட்டரை எப்போ தும் தரையில் வைத்து இயக்க வேண்டாம். கம்ப்யூட்டர் டேபிள் அல்லது ஷெல்ப் மீது வைத்து பயன்படுத்த வேண்டும்.\n2. கம்ப்யூட்டரைச் சுத்தம் செய்திடும் முன் கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தியை நிறுத்தவும். சிபியூவிற்குச் செல்லும் அனைத்துக் கேபிள்களையும் எது எது எங்கு மாட்டப்பட்டுள்ளது என்பதைக் குறித்துக் கொண்டு கழற்ற வும்.\n3. இப்போது வேக்குவம் கிளீனர் போன்ற சாதனம் அல்லது சைக்கிளுக்கு காற்றடிக்கும் பம்ப் போன்றவற்றை வைத்து காற்றை கேபினுக்குள் அடிக்கவும். காற்று தரும் முனை அரை அடியாவது விலகி இருக்க வேண்டும். நன்றாக அனைத்து தூசியும் வெளியே வரும் வகையில் இந்த ட்ரீட்மெண்ட் கொடுக்கவும்.\n4. இறுதியில் கம்ப்யூ��்டர் கேபினுக்கு வெளியே ஈரத் துணி கொண்டு அனைத்தையும் அழுத்தம் தராமல் துடைக்கவும். கிளினிங் ப்ளூயிட் இருந்தால் அதனை லைட்டாக ஸ்பிரே செய்து அது உலர்ந்தவுடன் பேப்பர் டவல் கொண்டு சுத்தம் செய்திடவும்.\n5. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் கம்ப்யூட்டர் உள்பாகத் தினை அல்லது மதர் போர்டினை ஈரத் துணி கொண்டு துடைக்கக் கூடாது. உள்ளே ஸ்பிரே செய்யக் கூடாது.\n6. கம்ப்யூட்டரில் செயலாற்றுகை யில் அதன் அருகே டீ, காபி கப் வைத்தல், குடித்தல் போன்றவை கூடாது. சிறிய பின், கேர் பின், ஜெம் கிளிப் போன்றவற்றை கீ போர்டு அல்லது சிபியூவின் மேல் வைத்தல் கூடாது.\n7. கீ போர்டினைக் கிளீன் செய்கையில் அதிகக் கவனம் தேவை. கீ போர்டை அதன் இணைப்பை விலக்கி விட்டு தலைகீழாகத் திருப்பி மெதுவாகத் தட்டவும். உள்ளே நுழைந்து குடி இருக்கும் சிறிய துகள்கள் மற்றும் தூசி வெளியே வரும். பின் நெட்டு வாக்கில் இரு புறமும் நிறுத்தி தட்டலாம். இனி வேக்குவம் கிளீனர் அல்லது அது போன்ற சாதனத்தைக் கொண்டு காற்றை உள் செலுத்தி சுத்தம் செய்யலாம்.\nகீ போர்டின் மேலாக கிளீனிங் ப்ளூயிட் நனைத்த துணியைக் கொண்டு சுத்தம் செய்திடலாம். பின் ஈரத் துணி கொண்டு சுத்தப்படுத்தலாம். மெம்ப் ரேன் கீ போர்டாக இல்லாமல் மெக்கானிக்கல் கீ போர்டாக இருந்தால் கீ போர்டின் பின்புறம் உள்ள ஸ்குரூக் களைக் கழற்றி உள்ளே இருக்கும் போர்டில் உள்ள தூசியினைத் துடைத்து எடுக்க லாம். மெம்ப்ரேன் எனில் அதனைச் சரியாக மீண்டும் பொருத்துவது கடினம். எனவே கழட்டாமல் இருப்பது நல்லது. தூசி நிறைந்த சூழ்நிலையில் நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குபவராக இருந்தால் கீ போர்டுக்கென விற்பனை செய்யப் படும் பிளாஸ்டிக் கவரினைக் கொண்டு கீ போர்டை மூடி இயக்குவது நல்லது.\nஎப்படி இருந்தாலும் மாலையில் அல்லது இரவில் பணி முடித்துச் செல்கையில் கீ போர்டுக்கான கவர் போட்டு மூடவும். பெரும்பாலும் ஐவரி வண்ணத்தில் கீ போர்டுகள் உள்ளன. கறுப்பு வண்ணத்திலும் கிடைக்கின்றன. ஐவரி வண்ணத்தில் இருந்தால் அடிக்கடி துடைத்தால் தான் அழுக்கு படிவது தெரியாது. வெகுநாட் களாகத் துடைக்காமல் இருந்து அது மஞ்சள் அல்லது கருப்பாகிப் போனால் பின் என்ன அழுத்தி துடைத்தாலும் பழைய வண்ணம் கிடைக்காது.\n8. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் அதிகம் பயன்படுத்���ப்படும் ஒரு சாதனம் உண்டென்றால் அது மவுஸ்தான். எனவே தான் அதனைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் தேவை. மவுஸ் பல திசைகளில் நகர்வதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் அதனை அவசியம் சுத்தம் செய்திட வேண்டும். முதலில் மவுஸைக் கழட்ட வேண்டும். ட்ராக் பால் மவுஸாக இருந்தால் அதன் மேலாக உள்ள சிறிய வீல் போன்ற பாகத்தினை ஆண்டி கிளாக் வைஸ் திசையில் திருகினால் தனியே வந்துவிடும்.\nட்ராக் பாலும் வெளியே வரும். நிச்சயம் அந்த சிறிய பந்தில் நிறைய அழுக்கு சேர்ந்து கருப்பாகி இருக்கும். இதனைத் தண்ணீர் அல்லது கிளீனிங் லிக்விட் போட்டு துடைக்க வேண்டும். அது இருந்த இடத்தில் சிறிய கம்பிகள் இரண்டு தெரியும். இதில் சிறிய முடி அல்லது அழுக்குகள் சேர்ந்திருக்கும். இதனையும் முழுமை யாகச் சுத்தப்படுத்த வேண்டும்.\nஇனி ட்ராக் பாலினை அதன் இடத்தில் வைத்து மேலாக வீல் போன்ற பிளாஸ்டிக் வளையத்தை வைத்து கிளாக் வைஸ் திசையில் சிறிது சுழட்டினால் அது கெட்டியாக அமர்ந்து கொள்ளும். இனி மவுஸைப் பயன்படுத்துவது இலகுவாக இருக் கும். பிற வகை மவுஸ்களைச் சாதாரண மாக அதன் வெளிப்புறத்தில் துடைத் தால் போதும்.\n9. மானிட்டரையும் தரையில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. மானிட்டரின் பின்புறம் உள்ள கவரை எப்போதும் கழட்டக் கூடாது. அழுத்தமான காற்றை பின்புறம் இருந்து முன் புறமாகச் செலுத்தினால் தூசு தானாக வெளியேறும். இதைப் பலமுறைச் செயல் படுத்தி தூசியை வெளியேற்ற வும். பின் ஈரத்துணி அல்லது கிளீனிங் லிக்விட் பயன் படுத்தி மானிட்டரின் வெளிப் பாகம் மற்றும் திரையைச் சுத்தம் செய்யலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிய துளைகளின் வழியாக எதுவும் ஸ்பிரே செய்யக் கூடாது.\n10. ஆர்வக் கோளாறினால் எந்த துணை சாதனத்தையும் கழற்றிப் பார்க்கக் கூடாது. பின் மீண்டும் அதனை மாட்டுவது கடினமாகிவிடும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்...\nநடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்\nஎக்ஸெல் டிப்ஸ் & டிரிக்ஸ்\nஉங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE ...\nகணினியை சுத்தப்படுத்த சிறந்த 10 வழிமுறைகள்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nஹேர் ���ை வேண்டாமே அலட்சியம்\nஉங்கள் குழந்தைக்குக் கற்றுத்தரும் உத்திகள்\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வ...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168049.html", "date_download": "2019-04-22T00:41:24Z", "digest": "sha1:YLEDQEV5JOJX4UNBHPNQORNR2X4VPA4C", "length": 12008, "nlines": 143, "source_domain": "www.viduthalai.in", "title": "கிரிக்கெட்டையும் தாண்டி கபடியை கொண்டு செல்ல வேண்டும்: நடிகர் விஜய் சேதுபதி விருப்பம்", "raw_content": "\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதிங்கள், 22 ஏப்ரல் 2019\ne-paper»கிரிக்கெட்டையும் தாண்டி கபடியை கொண்டு ச���ல்ல வேண்டும்: நடிகர் விஜய் சேதுபதி விருப்பம்\nகிரிக்கெட்டையும் தாண்டி கபடியை கொண்டு செல்ல வேண்டும்: நடிகர் விஜய் சேதுபதி விருப்பம்\nவெள்ளி, 07 செப்டம்பர் 2018 23:04\nசென்னை, செப். 7- விவோ புரோ கபடியின் 6-ஆவது சீசன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி சென்னை நேரு விளை யாட்டரங்கில் தொடங்குகிறது.\nஇதில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியின் சீருடை அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப் டன் அஜய் தாக்குர் தலைமை யில் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் புரோ கபடி போட்டிக்கான தமிழகத்தின் முகமாக நடிகர் விஜய் சேதுபதி அறிவிக்கப் பட்டார்.\nவிழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி கூறுகையில், கபடி நம் தமிழர்களுடைய விளையாட்டு. நம் வரலாற் றோடும் பாரம்பரியத்தோடும் பின்னி பிணைந்த ஒன்று. இந்த வருட புரோ கபடி சீசனில் விளையாடும் தமிழ் தலை வாஸ் அணியின் முகமாக இருந்து இந்த விளையாட்டை மக்களிடம் கொண்டு சேர்ப்ப தில் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றேன்.\nநம் தமிழர்களுடைய விளையாட்டான கபடியை நாம்தான் மேம்படுத்தவேண் டும். கிரிக்கெட்டையும் தாண்டி கபடி அனைத்து இடங்களையும் சென்றடைய வேண்டும். இம் முறை நானும் மைதானத்துக்கு வந்து போட்டியை கண்டுகளிப் பதுடன் வீரர்களை உற்சாகப் படுத்த உள்ளேன் என்றார்.\nதமிழ்தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் கூறு கையில், ஆசிய விளையாட்டில் ஈரான் அணி 2010ஆ-ம் ஆண்டில் இருந்தே கடுமையாக போராடி வருகிறது. கடின உழைப்பும், விடா முயற்சியும்தான் அவர் களுக்கு வெற்றியை கொடுத் துள்ளது. எல்லா நேரத்திலும் எல்லா வீரர்களும் சிறப்பாக விளையாட முடியாது.\nஒட்டுமொத்த செயல்திற னுடன் செயல்படாததால் நாம் பின்னடைவை சந்திக்க நேரிட் டது. புரோ கபடியை பொறுத்த வரையில் கடந்த முறை தமிழ் தலைவாஸ் அணி கடைசி கட்ட நிமிடங்களில் தொழில் நுட்ப ரீதியாக சிறப்பாக செயல் பட தவறியதால் வெற்றி களை தவறவிட்டது. இம்முறை அதில் கவனம் செலுத்தி உள் ளோம். தமிழ் மக்கள் எங்க ளுக்கு முழுமையாக ஆதரவு அளிக்கும் பட்சத்தில் நாங்கள் மேலும் சிறப்பாக செயல்படு வோம் என்றார்.\n20 பேர் கொண்ட தமிழ் தலைவாஸ் அணியில் தமிழகத் தைச் சேர்ந்த சி.அருண், டி.கோபு, பிரதாப், ஜெயசீலன், பார்த்திபன் ஆக��ய 5 பேர் இடம் பிடித்துள்ளனர்.\nசென்னை நேரு விளை யாட்டரங்கில் வரும்அக்டோபர் 5ஆ-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/02/08/", "date_download": "2019-04-22T00:34:29Z", "digest": "sha1:RMCLVWZJOKTD64OUOVY3D4SJRSBDKZKT", "length": 19917, "nlines": 244, "source_domain": "eswarayagurudevar.com", "title": "08 | February | 2019 | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசண்டை போடுபவர்களைப் பார்த்தாலே நமக்குப் பட படப்பு ஏன் வருகிறது… இதயம் ஏன் படக் படக் படக் என்று துடிக்கிறது…\nசண்டை போடுபவர்களைப் பார்த்தாலே நமக்குப் பட படப்பு ஏன் வருகிறது… இதயம் ஏன் படக் படக் படக் என்று துடிக்கிறது…\nஇரண்டு பேர் சண்டை போடுபவர்களைப் பார்க்கிறீர்கள். ஆனால் அந்த இரண்டு பேரும் உங்கள் நண்பர்கள் தான் என்று பார்த்தவுடனே “இப்படிச் சண்டை போடுகிறார்களே…’ என்று அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் வரும். அப்போது வெறுப்பும் வேதனையும் தோன்றும்.\nஅப்போது நீங்கள் நுகர்ந்த உணர்வை ஆட்சி புரிவது யார்… உங்கள் உயிர் தான். இந்த உணர்வின் தன்மை அதிகமான நிலைகளில் வேதனை வேதனை என்று வெறுப்பும் வேதனையும் தனக்குள் உருவாகும் போது\n1.இது விஷ உணர்வாக மாற்றப்பட்டு நமக்குள் எதிரியான நிலைகள் வருகிறது.\n2.அடுத்து இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கப்பட்டு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னிக்குப் பாயும்.\n3.அதிகமான உணர்ச்சிகளாகும் பொழுது இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலை இல்லாதபடி\n4.கிட்னி அப்படியே திறந்து விட்டு விடும். அசுத்தம் உள்ளுக்குள் போகிறது.\n5.அப்போது இதயம் படக்… படக்… படக்…\nசண்டை போடுபவர்களைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மைகள் தனக்குள் வந்த பின் எதிர்பாராது\n1.எனக்குப் படக்… படக்… என்று அடிக்கிறது.\n2.எனக்கு அப்படியே பட… பட… என்று வருகிறது.\n3.வெட… வெட,,, என்று உடல் ஆடிவிட்டது…\n4.இவையெல்லாம் நமக்குள் உள் புகுந்து போகும் நிலை தான்.\nநண்பன் சண்டை போடுவதைப் பார்த்திருப்போம். இந்த உணர்வு இதயத்தின் பக்கம் வரும் போதெல்லாம் அந்தப் பட படப்பு வரும். ��னால் என்ன என்றே தெரியவில்லை…\nஅதே மாதிரி நாம் சந்தோஷமாக இருப்போம். நமக்குச் சம்பந்தமில்லாதபடி இரண்டு பேர் சண்டை போடுவார்கள். வெறுப்பும் வேதனையும் கொண்ட நிலைகளில் பேசுவார்கள்.\nஅதை நாம் பார்க்க நேர்ந்ததும் நம்மை அறியாமலேயே நம் உணர்வின் இயக்கம் மாறும். நமக்குள் பய உணர்வை ஏற்படுத்தும். எனக்குப் பயமாக உள்ளதே… ஏன் என்று தெரியவில்லையே… இதயம் பலவீனமாக இருக்கிறது என்பார்கள். இது உலக இயல்போடு வரும்.\nஉதாரணமாக ஒரு பேட்டரியை இயக்குவதற்கு அதற்குள் சில விஷப் பொருள்களைச் சேர்க்கிறார்கள். அந்த பேட்டரியில் இருக்கக்கூடிய அந்த விஷங்களைக் கொண்டு நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற உணர்வின் தன்மையை இயக்கக்கூடிய நிலையில் கரண்டை உற்பத்தி செய்கின்றார்கள்.\nமின்சாரத்தை அந்தப் பேட்டரிக்குள் (SOLAR CELLS AND BATTERY) முதலில் சேமித்து வைக்கின்றார்கள். எப்படி… சூரியன் ஒளிக்கற்றையால் எடுக்கிறது. அதிலிருந்து வரக்கூடிய ஒளிக்கற்றையை இதில் இயக்கப்படும் போது இதிலே சேமிப்பு என்ற நிலைகள் வருகிறது.\nஒவ்வொரு அறையிலும் வைத்திருக்கக்கூடிய நிலைகளில் வடிகட்டி அதிலே அழுத்தத்தை அதிகமாகக் கூட்டி ஒரு இயக்கச் சக்தியின் நிலைகளுக்குக் கொண்டு வருகிறார்கள்.\nஅதிலே உள்ள செல்களில் நெகட்டிவ் பாசிடிவ் என்ற நிலைகளை வைத்து இயந்திரங்களையே ஓட்டச் செய்கிறார்கள். ஆனால் எதிலிருந்து உற்பத்தி ஆகிறது…\n1.இதிலிருக்கக்கூடிய ஆசிட் மற்றவைகளுக்கு எதிரியாகும் போது\n2.பொறி கிளம்புகிறது… கரண்ட் உற்பத்தியாகிறது…\nஇதைப் போல தான் முதலில் சொன்ன மாதிரி நம்முடைய சகஜ வாழ்க்கையில் எதிர் நிலையான உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் நம் உடலிலே எடுக்கப்படும் போது அது உடலிலே வீரிய உணர்வுகளாக மோதப்படும் போது உணர்ச்சியின் வேகங்களைக் கூட்டுகிறது.\nஅதாவது பேட்டரியில் பாசிடிவ் நெகடிவ் என்ற் மோதலாகும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தால் அந்த ஆற்றல் மின்சாரமாக (இயக்கச் சக்தியாக) தோன்றுவது போலத் தான் நமக்குள்ளும் தோன்றுகிறது.\nஆகவே நம் உடலில் அத்தகைய எதிர்ப்பு நிலைகளை உருவாக்கும் சக்தி வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…\nஇதை அடக்க வேண்டும் என்று சொன்னால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துப் பழக வேண்டும். துருவ நட்சத்திரத்தைப் பற்றிப் பல முறை உபதே�� வாயிலாக உங்களிடம் பதிவு செய்திருக்கின்றோம்.\n” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது இது முக்கண் ஆகிறது. இதன் வழி இழுத்துப் பழக வேண்டும்.\nஏனென்றால் புறக்கண்ணால் நாம் கவருவது நம் ஆன்மாவாக மாறுகிறது. சுவாசித்தவுடன் உயிரிலே படுகின்றது. சுவாசித்ததை உயிர் அகக்கண்ணாக இருந்து உணர்த்துகிறது.\n1.அந்த உணர்ச்சியின் தன்மை தான் நம்மை இயக்குகின்றது.\n2.அந்த உணர்ச்சிகொப்பத் தான் எண்ணங்கள் வருகிறது.\n3.அந்த உணர்ச்சிகொப்பத் தான் நம்முடைய செயலும் வருகிறது.\nஆகவே மற்றவர்கள் செய்யும் தீமையின் உணர்ச்சிகள் நம் உடலில் சேரும் பொழுது\n1.உடனே அந்த உணர்வின் வேகத்தைக் கூட்டாது\n” என்று நாம் கண்ணின் நினைவை உயிருடன் (புருவ மத்தியில்) இணைத்து முதலில் நிறுத்திப் பழக வேண்டும்.\n(ஏனென்றால் உணர்வின் வேகத்தைக் கூட்டும் பொழுது தான் நமக்குப் பட படப்பும் இதயம் படக் படக் என்று அடிப்பதும் மற்ற உணர்ச்சி வசப்படும் நிலைகள் எல்லாமே வருகிறது – இது முக்கியம்)\nஅப்பொழுது அந்த அழுத்தம் வரும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதனுடன் இணைத்து இதன் வழி கவருதல் வேண்டும்.\nஏனென்றால் இந்த உணர்ச்சியின் உணர்வுகளை புருவ மத்தியில் செலுத்தும் போது அதன் வலு கூடும். வலு கூடிய பின் தீமைகள் தடுக்கப்படுகின்றது.\nதீமைகள் உள் புகாது தடைப்படுத்திய பின் நாம் என்ன செய்ய வேண்டும்…\nயார் தவறு செய்கிறார்களோ அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். உண்மையின் உணர்வை அறியும் திறன் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் செயலெல்லாம் நல்ல நிலை பெற வேண்டும் என்று இவ்வாறு ஒவ்வொரு குணங்களுக்குத் தக்கவாறு நாம் தியானிக்க வேண்டும்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் மகரிஷிகளின் உணர்வுகளையும் நமக்குள் சேர்க்கும் போது இதற்கு முன்னாடி உடலுக்குள் இருந்த பகைமை உணர்வுகளும் பய உணர்வுகளும் தணிக்கப்படுகின்றது.\nஆகவே தீமை என்று தெரிந்து கொண்டாலே அந்தத் தீமையை அடக்க “ஈஸ்வரா…” என்று சொல்லி கண்ணின் நினைவை உயிருக்குள் கொண்டுவர வேண்டும். இந்தப் பழக்கம் அவசியம் வர வேண்டும்.\nசாமிகள��� உபதேசங்கள், படங்கள், ஒலி\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/author/sreejithabraham/", "date_download": "2019-04-22T01:14:45Z", "digest": "sha1:4JUMS44GCC7EEELIEJB27KT3FJEYE6ZR", "length": 4103, "nlines": 101, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Dr. Sreejith Abraham Songs Lyrics", "raw_content": "\nநீர் என்னை தேடி வராதிருந்தால்\nஉம் கிருபை என்னில் தராதிருந்தால்\nஎன் தேவா ..என் ராஜா\n1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்\nஎன்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர்\nசொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல\n2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்\nஉன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே\nபேரோ புகழோ தேவை இல்ல\nபேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்\n3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே\nதாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே\nஅன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்\nEn Uyarntha Kamalaiye – என் உயர்ந்த கன்மலையே\nEn Snegame – என் ஸ்நேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/108848?ref=rightsidebar", "date_download": "2019-04-22T00:36:48Z", "digest": "sha1:W6AUHIZJYW4XEP5XNGYEKOUTNVOFHOI7", "length": 11564, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "பிரதமருக்கான வாக்கெடுப்பை நடத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் மைத்திரிக்கு அழுத்தம்! - IBCTamil", "raw_content": "\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை மேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெளிவந்தது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொழும்பில் தொடரும் பதற்றம்\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nபிரதமருக்கான வாக்கெடுப்பை நடத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் மைத்திரிக்கு அழுத்தம்\nஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீள கூட்டுவதற்கு சிறிலங்கா அரச தலைவரினால் உத்தரவிட்டுள்ள தினத்தில் பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கடுமையான அழுத்தமொன்றை பிரயோகித்திருக்கின்றது.\nநவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டடப்பட்டாலும் அன்றைய தினம் வெறுமனே அரச தலைவரின் கொள்கைப் பிரகடனம் மாத்திரமே இடம்பெறும் என்று மைத்ரி – மஹிந்த அரசாங்கம் கூறிவரும் நிலையில் நவம்பர் 8 ஆம் திக தியான இன்று ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கையை விடுத்திருக்கின்றது.\nமேற்குலக நாடுகள் பல கூடடாக இணைந்துவெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், விடுக்கப்பட்டுள்ள வர்தமானி அறிவித்தலுக்கு அமைய நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் மிக முக்கிய விடையமான நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ளவதற்கான வாக்கெடுப்பை நடத்தியாக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅதேவேளை அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணாது தொடர்ந்தும் இழுத்தடித்தால் சிறிலங்கா தொடர்பான நன்மதிப்பு சர்வதேச அரங்கில் பழுதடையும் என்பது மாத்திரமன்றி முதலீடுகளும் தடைப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிடட மேற்குலக நாடுகள் எச்சரித்துள்ளன.\nகொழும்புக்கான ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, ரொமேனியா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும், நோர்வே, சுவஸஜர்லாந்து ஆகிய நாடுகளின் தூதவர்களும் கூட்டாக இணைந்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்த நிலையிலேயே இந்த கோரிக்கையை விடுப்பதாக இன்றை��� தினம் விடுக்கப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/06064852/1216678/Nel-Jayaraman-is-passed-away-affected-by-cancer.vpf", "date_download": "2019-04-22T01:00:55Z", "digest": "sha1:HSC5Z3FMHNQCSEEWS4ECGOVQWPOP6DJQ", "length": 15930, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார் || Nel Jayaraman is passed away affected by cancer", "raw_content": "\nசென்னை 22-04-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்\nபதிவு: டிசம்பர் 06, 2018 06:48\nமாற்றம்: டிசம்பர் 06, 2018 09:05\nசென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல்ஜெயராமன் இன்று காலை 5.10 மணிக்கு காலமானார். #NelJayaraman #PassedAway #cancer #ApolloHospital\nசென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல்ஜெயராமன் இன்று காலை 5.10 மணிக்கு காலமானார். #NelJayaraman #PassedAway #cancer #ApolloHospital\nதிருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர். பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காத்த அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டுவந்தாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nசாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தநிலையில் இன்று காலை காலமானார்.\nசென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.\nஅவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரச��யல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர்.\nமுன்னதாக முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் காமராஜ், அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார்.\nஇந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நெல்ஜெயராமன் இறந்ததை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #NelJayaraman #PassedAway #cancer\nநெல் ஜெயராமன் | அப்போலோ மருத்துவமனை\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐபிஎல் 2019: ஐதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்கள் நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nஇலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக 7 பேர் கைது\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் - பிரதமர் மோடி\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி - ராணுவம் அதிரடி\nமக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் - கமல்நாத்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோருக்கு போப் ஆண்டவர் இரங்கல்\nமான்ட்கார்லோ டென்னிஸ் - செர்பிய வீரரை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் போக்னினி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 185 பேர் பலி\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டு��ெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190307-25290.html", "date_download": "2019-04-22T00:27:47Z", "digest": "sha1:UWM4D54PQQSVD54QX3SNSTAGWXCXXDZT", "length": 9976, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "லண்டனில் மூன்று இடங்களில் வெடிபொருள் கண்டுபிடிப்பு | Tamil Murasu", "raw_content": "\nலண்டனில் மூன்று இடங்களில் வெடிபொருள் கண்டுபிடிப்பு\nலண்டனில் மூன்று இடங்களில் வெடிபொருள் கண்டுபிடிப்பு\nலண்டன்: லண்டன் விமான நிலை யங்கள், ரயில் நிலையம் உட்பட மூன்று வெவ்வேறு இடங்களில் சிறிய அளவில் தீயை ஏற்படுத்தக் கூடிய வெடிபொருட்களை அதி காரிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஹீத்ரோ விமான நிலையத்துக்கு அடுத்துள்ள அலுவலகக் கட்டடம், வாட்டர்லூ நிலையத்தில் உள்ள அஞ்சல் அறை, தலைநகரின் கிழக்கே லண்டன் நகர விமான நிலையத்துக்கு அருகேயுள்ள அலு வலகங்களில் வெடிபொருள் அடங்கிய உறைகள் கண்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறை யினர் தெரிவித்தனர்.\n“உறைகள் அனைத்தும் ‘A4’ அளவில் இருந்தன. வெடிபொருட் களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்,” என்று லண்டன் நகர காவல்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.\nஇந்த விசாரணையில் தாங் களும் உதவி வருவதாக அயர் லாந்து போலிசார் தெரிவித்தனர்.\nஹீத்ரோவுக்கு அருகேயுள்ள கம்பாஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட உறையை திறந்து பார்த்தபோது தீப்பிடித்து எரிந்தது. இதில் யாரும் காயம் அடைய வில்லை. விமானச் சேவைகளும் பாதிக்கப்படவில்லை.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசெயிண்ட் செபெஸ்டியன் தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு. படம்: இணையம்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nகலிஃபோர்னிய தம்பதிக்கு 25 ஆண்டு சிறை\nசுவீடன் பெண்ணை மணந்தார் கிளந்தான் பட்டத்து இளவரசர்\nசூப���பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா\nஇலங்கை குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/03/16113032/1028874/NewZealand-Bangladesh-cricket-shooting-attack.vpf", "date_download": "2019-04-22T00:20:27Z", "digest": "sha1:SSI7URNBF7O3FIUR4RIT4DFPSKUJILUN", "length": 8594, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கிரிக்கெட் வீர‌ர்கள் தொழுகைக்கு சென்ற மசூதியில் துப்பாக்கிச்சூடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தி��ா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிரிக்கெட் வீர‌ர்கள் தொழுகைக்கு சென்ற மசூதியில் துப்பாக்கிச்சூடு\nநியூசிலாந்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வீர‌ர்கள் தங்கியிருந்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்\nநியூசிலாந்து நாட்டில், கிரிஸ்ட்சர்ச் என்ற பகுதியில் 2 மசூதிகளில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்துக்கு அருகில்,வங்கதேச கிரிக்கெட் அணி தங்கியுள்ளது.இது குறித்து,சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ள வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால்,துப்பாக்கிச் சூடு நடந்த மசூதியில் தொழுகைக்கு சென்ற வங்கதேச கிரிக்கெட் வீர‌ர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும்,தங்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்\nமாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி\nபுதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன\nபல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்\nசென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வருகிறாரா தாவூத் இபராஹிம் \nதுபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு\nதமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.\n'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்\nஇரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்\nஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்\nஇன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு\n3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்\nமும்பை அணியை வீழ்த்தி அபாரம்\nமாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு\nஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது\nஆடவர் டென்னிஸ் போட்டி : நடால் வெற்றி\nமாண்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நடால் வெற்றி பெற்றார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2011/10/", "date_download": "2019-04-22T00:38:57Z", "digest": "sha1:CMM56AQUCRNUOTWQBVC3FBJIOGF65NB4", "length": 14710, "nlines": 288, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE: October 2011", "raw_content": "\nபெரம்பலூருக்கு அருகில், நாவலூர் என்று\n31/10/2011 அன்று பணி ஓய்வு பெறும் தோழர்களின் பணி ஓய்வுக்காலம் வளமுடனும், ஆரோக்கியத்துடனும் அமைய மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.\nவேலியே பயிரை மேய்ந்தால்... : பி.எஸ்.என்.எல்., உடான் குழுவின்\nஅனைவருக்கும்NFTE மாவட்ட சங்கம் தனது தீபாவளி நல்வாழ்த்துக்களை\n1. கோவையில் நடைபெற்ற CWC, விருப்ப ஓய்வு, LTC / மருத்துவ படிகள் நிறுத்தம், நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத கொள்கைகள் ஆகியவற்றை தடுத்து நிறுத்த, ஒன்றுபட்ட போராட்டம் அவசியமானது என கருதுகிறது.\n2. ஆனால், கடந்தகால இணைந்த போராட்டங்களில், BSNLEU சங்கத்தின் போக்கு, மற்றும் அச்சங்கத்துடன் நமது கசப்பான அனுபவங்கள் ஆகியவற்றின் காரணமாக, பல மாநிலச் செயலர்களும், CWC உறுப்பினர்களும் JAC உடன் மீண்டும் இணைவதற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். ஆயினும் இதுகுறித்து இறுதி முடிவெடுக்க CWC- க்கு அதிகாரமளித்தனர்.\n3. CWC, இந்த கடுமையான பிரச்சினைகளை, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் தீர்த்து விடாது எனக் கருதுகிறது.\n4. BSNL-ல் தொழிற்சங்க, அங்கீகார விதிகள், தற்போதுள்ள நிலையிலிருந்து, மாற்றப்பட வேண்டும்.\n5. ஐந்து சதத்தி��்கும் மேலாக வாக்குகள் பெற்ற அனைத்து சங்கங்களுக்கும் அதிகார பூர்வமற்ற (informal meetings) பேச்சு வார்த்தை நடத்துவதற்கு உரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், 15% சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்ற அனைத்து தொழிற்சங்கங்களும், முழுமையான உரிமைகளுடன், அங்கீகரிக்கப் படவேண்டும்.\n6. ஐம்பது சதவிகிதமான IDA, சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.\n7. புதிய தொலைதொடர்பு கொள்கை, தனியாருக்கு சாதகமாகவும், பொதுதுறை நிறுவனங்களுக்கு பாதகமாகவும் இருப்பதாக உணருகிறது. பொதுத்துறையினை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதுமில்லை.\n8. அனைத்து கிராமப்புரங்களும், பிராட்பேண்ட் வசதியில் இணைக்கப்படவேண்டும் என விரும்பும் மத்திய அரசு, மொபைல் சர்வீஸைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறது. பிராட்பேண்ட் இணைப்பிற்கு முதுகெலும்பாக இருக்கும் தரைவழி இணைப்பினைப்பினைப் பற்றி அதிகம் பேசவே இல்லை.\n9. BSNL-ல் அதிகரித்துவரும் ஊழல் குறித்து CWC, கவலை கொள்கிறது. மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் ஊழல் குறித்து, குறிப்பான தகவல்களை, மத்திய சங்கத்திற்கு தெரிவிக்குமாறு, அனைத்து, கிளை,மாவட்ட, மாநில சங்கங்களை கேட்டுக் கொள்கிறது.\nஇத்தகவல்கள், இம்மாதிரியான பிரச்சனைகளை, அரசின் கவணத்திற்கு கொண்டுசெல்லவதற்கு, மத்திய சங்கத்திற்கு உதவியாக இருக்கும்.\nநெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற மாவட்ட சங்க செயற்குழுவின் வழிகாட்டிதலின் அடிப்படையில், NFTE மாவட்ட சங்கம், கள்ளக்குறிச்சி பகுதியில், கடலூர் தொலை தொடர்பு மாவட்டத்தின் வருவாயினைப் பெருக்கும் விதமாக out-Standing Collection மற்றும் Top-Up கார்டுகள விற்பனை மூலம் ரூபாய் 20,471-ஐ ஈட்டித் தந்துள்ளது.\nநிர்வாகம் தனது டவர்களையும், ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்ககினையும், பராமரிப்பதற்கும்- வாடகைக்கு விடுவதற்கும்,தனியார் நிறுவனங்களை நாடுகிறது.\nவிழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட செயலார்கள் சந்திப்பு\nவிழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட செயலார்கள் சந்திப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65435", "date_download": "2019-04-22T00:57:31Z", "digest": "sha1:2BEA5J6QBXGWRWSFEXWQ5FMQB5FVZBIP", "length": 10285, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nவறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 12:10\nவறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் இந்த ஆண்டு வழங்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் சட்டப்பேரவை விதி 110இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அறிவித்தார்.\n2019 - 2020 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிக்கைக்கு பின் நடைபெற்ற விவாதத்தில். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை விவரம்:\nஅனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான், தமிழ்நாட்டின் வளர்ச்சியாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’, என்று கருதிய நமது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்து மக்களையும் சென்றடையும் வண்ணம் பல்வேறு மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தினார்கள்.\nஅம்மா அவர்கள் வகுத்துத் தந்த பாதையில் உறுதியாக நடக்கும் மாண்புமிகு அம்மாவின் அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.\nபல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புர ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇதனால், கிராமப்புரத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புரத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர். இதற்கென, 1,200 கோடி ரூபாய் 2018-19 ஆம் ஆண்டு துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7389.html", "date_download": "2019-04-22T00:59:02Z", "digest": "sha1:FQRPABN6MEVCTA64IHIFWKPLSBTTZ5OD", "length": 5888, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "நடன புயல் பிரபுதேவா மகன் எப்படி இறந்தான் தெரியுமா? - Yarldeepam News", "raw_content": "\nநடன புயல் பிரபுதேவா மகன் எப்படி இறந்தான் தெரியுமா\nநடனம் அப்படினாலே நமக்கு இருக்க பிரபலங்கள்ல நியாபகம் வரது பிரபு தேவா தான் இவரது குடும்பத்தில் என்னென்ன பிரச்சன வந்தது நாம எல்லாருக்குமே தெரியும்.\nமுதல் மனைவிய விவாகரத்து பண்ணிட்டு நயன்தாரா கூடலாம் லவ்சுல இருந்தாரா. ஆனா பாருங்க இவரோட முதல் மகன் சின்ன வயசுலேயே இறந்துட்டான். புற்றுநோயால் தீவிரமா சிகிச்சை எடுத்தும் உயிரிழந்துட்டான்.\nஇந்த சம்பவம் 2008ம் ஆண்டு நடந்தது.\nஅடேய் மங்கூஸ் மண்டைங்களா அந்த பொண்ண கொஞ்சம் பேச விடுங்கையா\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 08ம் திருவிழா\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nவாக்கு சாவடியில் தாக்கப்பட்ட தல அஜித் கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும்…\nஅடித்து நொறுக்கிய காஞ்சனா 3 முதல் நாள் வசூல், எத்தனையாவது இடம் தெரியுமா\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nவாக்கு சாவடியில் தாக்கப்பட்ட தல அஜித் கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் சர்ச்சைக்குரிய காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/12/", "date_download": "2019-04-22T00:39:58Z", "digest": "sha1:EZUGVIRVMCSHR7Y4CNR6MALSXCVHACIF", "length": 14426, "nlines": 237, "source_domain": "eswarayagurudevar.com", "title": "December | 2018 | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநாம் பல நினைவுகளில் இல்லாமல் இருக்க “ஈஸ்வரா…..” என்று புருவ மத்தியில் ஒரு நிலைப்படுத்துங்கள்…\nநாம் பல நினைவுகளில் இல்லாமல் இருக்க “ஈஸ்வரா…..” என்று புருவ மத்தியில் ஒரு நிலைப்படுத்துங்கள்…\nஒருவர் நோயோடு ரொம்ப வேதனைப்படுகிறார் என்று நாம் பார்க்கின்றோம். ஐயோ.. பாவமே… என்று சொல்லி விட்டு அந்த நோயை நீக்குவதற்கு அவருக்கு நாம் உதவி செய்கிறோம்.\nஆனாலும் அந்த இடத்தில் பரிபக்குவம் இல்லை என்றால் என்ன ஆகும்….\n1.அவரின் நோயின் தன்மையைப் பற்றிக் கேட்டு நுகர்ந்த பின்\n2.அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த நோயின் தன்மை நமக்குள் வரும்.\nநோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா என்று உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அதை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் பெற வேண்டும். அவர் உடல் நலமாக வேண்டும் என்று சொல்ல வேண்டும்.\nஅதை விடுத்துவிட்டு அவருக்கு வந்ததைப் பார்த்து “ஐயோ…\n1.நமக்குள்ளும் ஐயோ என்று அந்த நோயை இழுத்துக் கொண்டு வந்துவிடும்.\n2.அவர் பட்ட வேதனையைத்தான் உருவாக்கும்.\nநல்லதைச் செய்கிறேன் என்ற நிலையில் “நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்று அந்தப் பக்குவ நிலை தவறினால் என்னாகும்..\nவடையைச் சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் காயாமல் தட்டிப் போட்டால் ஒரு வடை போட்டால் வேகும். இரண்டாவது வடையை போட்டவுடன் சூடு அமர்ந்து விடும்.\n எண்ணெயைத்தான் எடுத்துக் கொள்ளும். சட்டியில் எண்ணெய் காணமல் போகும். வடையில் ருசி இருக்காது.\nஆகையால் வாழ்க்கையில் எந்த ஒரு தீமை என்ற உணர்வை நுகர்ந்தாலும் அடுத்த கணம் அதைத் தூய்மை செய்ய வேண்டும் என்ற நிலைக்குப் பக்குவம் வர வேண்டும்.\nஒருவன் தீய வினைகளைச் செய்கிறான். அதைப் பார்க்கிறோம் என்றால் அது நமக்குள் வராதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை வைத்துத் தடுத்து நிறுத்த வேண்டும்.\nஅடுத்தாற் போல் யாரிடம் சொன்னாலும் குற்றங்களில் இருந்து அவன் மீள வேண்டும்… “மீள்வான்…” என்று சொல்ல வேண்டும். ஆனால்\n இந்த மாதிரித் திட்டிக் கொண்டு இருக்கின்றான்.\n2.நானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் என்று கோபமாகச் சொன்னால் என்ன செய்யும்\nபக்குவம் தவறினால்… இதே உணர்வு கோபமாக அவரையும் நம் மீது திருப்பிப் பேசச் செய்யும். நம் மீது தான் குற்றவாளி ஆக்கும். ஏனென்றால்\n1.அவன் உணர்வு நமக்குள் வந்து\n2.இதே சொல் அங்கே போய்\n4.அப்போது தவறு செய்பவனுடைய உண்மையை நாம் எடுத்து சொல்ல முடியாது.\nஆகவே அந்த மாதிரி ஆகாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் பெறவேண்டும்… உண்மையை அவர் உணர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் அந்தப் பரிபக்குவத்தைப் பெற்று தீமையை நமக்குள் புகாதபடி தீமையை மாற்ற வேண்டும். நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nசாமியார் செய்வார்… சாமி செய்யும்.. கடவுள் செய்வார்… என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால்\n1.உள் நின்று இயக்கும் நம் உயிரே கடவுள்\n2.நாம் எண்ணிய உணர்வே நமக்குள் கடவுளாகின்றது – அதுவே நம்மை இயக்குகின்றது.\nதீமையான இயக்கங்களிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். தீமையை நீக்கிய மகரிஷிகளின் உணர்வினை எடுத்து ஒவ்வொரு செயலையும் நமக்குள் பக்குவப்படுத்த வேண்டும்.\n1.பாட்டை மட்டும் பாடி விட்டுப்\n2.பல நினைவில் நான் இல்லாமல் பரி பக்குவ நிலை நான் பெற\n3.எனக்கு அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை வேண்டிக் கேட்கின்றோம்.\nசாமிகள் உபதேசங்கள், படங்கள், ஒலி\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/ca/pt/gramatical?hl=ta", "date_download": "2019-04-22T00:31:33Z", "digest": "sha1:TPMC77OV5LJIXJJ2VUF7FKJB24KL26MO", "length": 7296, "nlines": 87, "source_domain": "tradukka.com", "title": "Definitions: gramatical (கேடாலான் / போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்ட���்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinewoow.com/author/ragu20117/page/600/", "date_download": "2019-04-22T01:08:34Z", "digest": "sha1:VDABBBEKJYYQJ44KY257QV6C43MN5DOV", "length": 8862, "nlines": 95, "source_domain": "www.cinewoow.com", "title": "Pooja Kumar, Author at Tamil Cinema News - Cinewoow.com - Page 600 of 600", "raw_content": "\nகொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை\nஉதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை\nபுதிய பட வாய்ப்புகளை குவிக்க கவர்ச்சி காட்ட ஆரம்பிக்கும் கேத்தரின் தெரசா\nநடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து பலவந்தமாக மேட்டர்முடித்த பிரபல தயாரிப்பாளர்\nஎன் தோழிகளுக்கு திருமணமாகி விட்டது ஆனால் எனக்கு மட்டும்\nஎன் தோழிகளுக்கு திருமணமாகி விட்டது Keerthi Suresh Marriage Desire. ஆனால் எனக்கு மட்டும். கீர்த்தி சுரேஷ் வருத்தம். நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் மனதில் சீக்கிரம் இடம் பிடித்தவர். சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ் என முன்னணி…\nஅரைகுறை ஆடையுடன் குடித்து கும்மாளமிட்ட பாலிவுட் நடிகைகள் : புகைப்பட தொகுப்பு\nமுன்னழகுக்காக இத்தனை லட்சம் செலவா அதிரவைக்கும் பிரபல நடிகை – போட்டோ உள்ளே\nஹாலிவுட் திரையுலகத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் கிர் கர்தாஷியன். இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். இவரின் தங்கை கெயிலி ஜென்னரும் அமரிக்காவில் புகழ்பெற்ற நடிகையாக…\nமெர்சல் நீதானே பாடல் யாருக்காக தெரியுமா\nவிஜய்யின் 61 வது படமான மெர்சல் அநேக இடங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது பாடல் வெளியீட்டு விழா தொடங்கிவிட்டது. சாலையோர புகைப்படங்கள் முதல் விழாவில் திரையிடப்படும் வீடியோக்களின் ஸ்டில்கள் என சமூக வலைதளங்களை கலர்ஃபுல் ஆக்கியுள்ளது.…\nமெர்சல் கதை பற்றி முதல்முறையாக பேசிய அட்லீ \nஇளையதளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் இயக்குனர் அட்லீ படத்தில பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து மெர்சல் படத்தில் கதை என்ன என்பதை பற்றி ஒரு சின்ன விளக்கத்தை…\nதுருவ நட்சத்திரம் படத்தில் இணையும் மற்றொரு நடிகர்\nவிக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படம் உருவாகி வருகின்றது. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பில் உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் டீசர் கூட 1 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிப்பது யார்…\nகமல் முன்பு காயத்ரியை சரமாரியாக வறுத்தெடுத்த ரசிகர்கள் \nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று காயத்ரி எலிமினேட் ஆகி வீட்டை விட்டு வெளியேறினார். கமலுடன் நடக்கும் உரையாடலில் ரசிகர்கள் சிலர் காயத்ரியிடம் பல கேள்விகள் எழுப்பினர். அதில் \"சினேகனை நீங்கள் புறம் பேசுகிறார் என்று சொன்னீர்கள், ஆனால் நீங்களே பல…\nநிஜ வாழ்க்கையிலும் இணைகிறார்கள் பிக்பாஸ் காதலர்கள்\n���ிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு பொழுதுபோக்கு தான். ஆனால், அதையும் தாண்டி அந்த வீட்டிற்குள் நடக்கும் காதல், மோதல், சண்டை என ஒரு சில விஸ்வரூபம் எடுக்கின்றது. இதற்கு சமீபத்தில் காதலால் மன உளைச்சல் ஏற்பட்டு ஓவியா வீட்டை விட்டே வெளியேறிய கதை…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும்…\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப்…\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..:…\nஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர்…\nஓட்டு போட்ட ஜுலியை மிகவும் மோசமாக திட்டும் இணையவாசிகள்\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த மிகப் பெரும் தவறு\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/10225719/Do-not-believe-rumors-spreading-in-social-networksTamil.vpf", "date_download": "2019-04-22T00:51:40Z", "digest": "sha1:2CANFE6WIHR7RJZIBU2A3T3POUVYHOBW", "length": 10230, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not believe rumors spreading in social networks Tamil Rockers Report || ‘‘சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’’தமிழ் ராக்கர்ஸ் அறிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘‘சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’’தமிழ் ராக்கர்ஸ் அறிக்கை + \"||\" + Do not believe rumors spreading in social networks Tamil Rockers Report\n‘‘சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’’தமிழ் ராக்கர்ஸ் அறிக்கை\nதமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படும் ஒரு இணையதளம், தமிழ் ராக்கர்ஸ்.\nபுதிய தமிழ் படங்கள் திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. பல வருடங்களாக முயற்சித்தும் இந்த தளத்துக்கு பின்னால் செயல்படுபவர்களை பிடிக்கவோ, தளத்தை முடக்கவோ முடியவில்லை.\nசமீபத்தில், விஜய் நடித்து வெளிவந்த ‘சர்கார்’ படத்தை ‘ரிலீஸ்’ அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில், ஒரு சவால் விடப்பட்டது. சொன்ன மாதிரியே ‘சர்கார்’ படம் ரிலீஸ் அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது, தமிழ் பட உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதேபோல் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் ‘2.0’ படத்தையும் ரிலீஸ் அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் சவால் விடப்பட்டு இருக்கிறது. இது, தமிழ் பட உலகில் ���ேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த நிலையில், தங்கள் பெயரை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது. தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.\n‘‘டுவிட்டரிலோ மற்ற சமூகவலைதளங்களிலோ நாங்கள் இல்லை. சமூகவலைதளங்களில் எங்களின் பெயரை பயன்படுத்தி யாராவது பதிவிட்டால், அது போலியே. அதுபோன்ற ஐ.டி.க்களையும், அவர்கள் பரப்பும் வதந்திகளையும் நம்பாதீர்கள்’’ என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகை - வைரலாகும் புகைப்படம்\n2. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\n3. திரைக்கு வரும் அஞ்சலியின் பேய் படம்\n4. டைரக்டராகும் நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/6285", "date_download": "2019-04-22T00:53:25Z", "digest": "sha1:M5HLVWATFMLEYOETG6F4X4WRTGEOSYO7", "length": 6001, "nlines": 63, "source_domain": "www.ntamilnews.com", "title": "என்னை நீக்க யாருக்கும் உரிமை கிடையாது! - Ntamil News", "raw_content": "\nHome இந்தியா என்னை நீக்க யாருக்கும் உரிமை கிடையாது\nஎன்னை நீக்க யாருக்கும் உரிமை கிடையாது\nஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பிறகு வீட்டுக்கு சென்ற ஓ.பி.எஸ்க்கு மைத்ரேயன், பரிதி இளம்வழுதி, மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் அசோக், ராஜலக்ஷ்மி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.\nபின்னர் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் தன்னை அதிமுகவில் இருந்தும் பொருளாளர் பொறுப்பில் இருந்தும் நீக்க யாருக்கும் உரிமை கிடையாது என தெரிவித்தார்.\nஏனெனில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாதான் இந்த பதவியை எனக்கு அளித்தார். அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புவதாக தெரிவித்தார். அதனால் என்னை யாரும் நீக்க உரிமை இல்லை என தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் உங்களுக்கு மறைமுக தொடர்பு உள்ளதாக சசிகலா சுட்டிகாட்டியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு\nமனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசமே சிரிப்பு தான். மிருகங்கள் சிரிக்காது. நான் மனிதன். அதனால் சிரித்தேன். எதிர்க்கட்சி தலைவரை பார்த்து சிரித்தது குற்றமாகாது என உறுதியாக தெரிவித்தார்.\nஎனக்கு மடியில் கனமில்லை அதனால் பயமில்லை என தெரிவித்த பன்னீர்செல்வம் மற்ற விஷயங்கள் தெரிந்துகொள்ள நாளை வரை பொறுத்திருந்து பாருங்கள் என பூடகமாக சொல்லிவிட்டு சென்றார்.\nPrevious articleபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 200 கோடி\nNext articleமுதல்வர் பன்னீர்செல்வம் தன் மனசாட்சிக்குப் பயந்து உண்மையைப் பேசியுள்ளார் – சீமான் கருத்து\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்”\nசென்னை வரலாற்றை பொக்கிஷமாக்கிய எழுத்தாளர் காலமானார்\nதிருவண்ணாமலையில் கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த 5 பேர் பலி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152847-actor-power-star-seenivasan-interview.html", "date_download": "2019-04-22T00:13:10Z", "digest": "sha1:NOODDMRZ3Q6FOTBWO32CZ4QMT5IRO3BG", "length": 24298, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "`நான் தேர்தலில் போட்டியிடுவதே பரபரப்புதான்!'- தென் சென்னையில் களமிறங்கும் பவர் ஸ்டார் | Actor power star seenivasan interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:20 (20/03/2019)\n`நான் தேர்தலில் போட்டியிடுவதே பரபரப்புதான்'- தென் சென்னையில் களமிறங்கும் பவர் ஸ்டார்\nமக்களவைத் தேர்தலை ரஜினி சந்திக்காத நேரத்தில் தைரியமாக பவர் ஸ்டார் சீனிவாசன் சந்திப்பதாகவும், தென்சென்னை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் நம்மிடம�� அவர் தெரிவித்தார்.\nமத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் சார்பில் பவர் ஸ்டார் சீனிவாசன், தென்சென்னை தொகுதியில் போட்டியிடப்போவதாகத் தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்த அவரிடம் பேசினோம். அப்போது அவர், நம்மிடம் அரசியல் குறித்து பரபரப்பாக பேசினார்.\nபவர் ஸ்டார் சீனிவாசனிடம் அரசியல் குறித்து சிலகேள்விகளை முன்வைத்தோம்.\nசினிமாவிலிருந்து திடீர் அரசியல் ஏன்\n``நான், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியில் கடந்த ஓராண்டுக்கு முன் சேர்ந்தேன். மாநில துணைத் தலைவராக இருந்துவருகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னையில் போட்டியிடவுள்ளேன். தமிழகத்தில் எங்கள் கட்சி சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். ராமநாதபுரத்தில் புதிய படமான `கபடிவீரன்' படத்தின் ஹீரோ அரசப்பன் போட்டியிடுகிறார்\".\nஎதை மையமாக வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளீர்கள்\n``பெண்களை மையப்படுத்திதான் என்னுடைய தேர்தல் பிரசாரம் இருக்கும். பெண்கள் பாதுகாப்பு, இடஒதுக்கீடு ஆகியவைதான் என்னுடைய தேர்தல் பிரசாரத்தின் மையப்புள்ளி. ஏனெனில் பெண்கள்தான் இந்த நாட்டின் கண்கள். பொள்ளாச்சி விவகாரம் நாட்டையே அதிர்ச்சியடையவைத்துள்ளது. அதனால் பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்கக்கூடாது. எங்கள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்\".\nபவர் ஸ்டாரின் தேர்தல் பவர் என்ன\n`` மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். இன்றைய அரசியலில் யாரையும் விமர்சிக்கப் போவதில்லை. யாரையும் குறை சொல்வதால் எதுவும் மாறப்போவதில்லை. நான் விமர்சித்துதான் மக்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தூய்மையான அரசியல் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. காசுக்காக மக்கள் ஓட்டுப்போடக்கூடாது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்\".\nதென்சென்னையில் போட்டியிடும் உங்களுக்குப் போட்டியாக யாரை கருதுகிறீர்கள்\n``எனக்கு என்றுமே போட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிதான். ரஜினி சந்திக்காத இந்தத் தேர்தலை பவர் ஸ்டார் சீனிவாசன் தைரியமாக சந்திக்கிறேன்\"\n``மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்���ாலே விரைவில் சென்னை வருகிறார். அவரிடம் ஆசி பெற்றுவிட்டு இரண்டு நாள்களுக்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளேன். பவர் ஸ்டாரை நிச்சயம் தென்சென்னை மக்கள் ஆதரிப்பார்கள்\".\nபவர் ஸ்டார் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. சமீபத்தில்கூட உங்களைக் கடத்தியதாக செய்திகள் வெளியானது. தற்போது தென்சென்னை வேட்பாளராக போட்டியிட உள்ளீர்கள். அரசியலிலும் பரபரப்பு இருக்குமா\n``கண்டிப்பாக இருக்கும். என் மீதான வழக்குகளை சட்டரீதியாக சந்தித்துவருகிறேன். எனக்கு அறிமுகமான தொகுதி தென்சென்னை. இதனால்தான் எங்கள் கட்சி என்னை தென்சென்னை வேட்பாளராக நிறுத்த முன்வந்துள்ளது. தென்சென்னை மட்டுமல்ல என்னை எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். இதனால் எனக்கு அறிமுகம் தேவையில்லை. என்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். நான் தேர்தலில் போட்டியிடுவதே பரபரப்புதான்\"\nதேர்தலில் நீங்கள் போட்டியிடுவதாக அறிவித்தப் பிறகு வரும் பிரச்னைகளை எப்படி சந்திக்கப்போகிறீர்கள்\n``நான் சந்திக்காத கஷ்டம் எதுவும் இல்லை. எல்லாமே எனக்கு தூசிதான். தமிழக மக்கள் என்னைக் காமெடியனாகதான் பார்த்திருக்கிறார்கள். நான் தமிழக மக்களின் செல்லப்பிள்ளை. என்னிடம் பணம், ஆள்பலம் கிடையாது. மக்களை நம்பி இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். எனக்கு தென் சென்னையில் ரசிகர்கள் உள்ளனர். எங்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், எனக்கு ஆதரவாக இருப்பவர்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன். அமைதி, காந்தி வழியில் நாங்கள் அரசியல் செய்கிறோம். என்றுமே அன்புக்கு இந்த பவர் ஸ்டார் சீனிவாசன் அடிமை\".\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்க..’’ - ரகுவரன் குறித்து சுரேஷ் கிருஷ்ணா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஷங்கர் 25-காக ஒன்றிணைந்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்\n`வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nதோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK\n`ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; மீண்டும் எழுவோம்' - மஹிந்த ராஜபக்சே\n`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை கு���்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்' - சங்கக்காரா வேதனை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`புதுச்சேரியில் நடந்த நிழலில்லா நாள் நிகழ்வு'- ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்\nஅடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்... அமைதியைத் தொலைத்த இலங்கை - ஊரடங்கு உத்தரவு அமல்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n228 பேர் பலி; 470க்கும் மேற்பட்டோர் படுகாயம் - இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்\n`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்'' - `அம்மா' ரோஜா\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news?start=126", "date_download": "2019-04-22T01:27:22Z", "digest": "sha1:4ASP7GF2H2FA43EOFZYEMWGAG7KI3LWW", "length": 10615, "nlines": 217, "source_domain": "www.eelanatham.net", "title": "செய்திகள் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n20வது தமிழர் விளையாட்டு விழா.\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம் கசிந்தது\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nசீன நாட்டில் காவல்துறையின் வித்தியாசமான தண்டனை\nடொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர்\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை\nமாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில் மைத்திரி\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக் கட்சி\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nதிருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/01195649/1013780/ADMK-Jayakumar-DMK-Pon-Radha-Krishnan.vpf", "date_download": "2019-04-22T00:06:28Z", "digest": "sha1:A76GHFR7NRUJU7JIT7RNULFGJAHSDJQC", "length": 8254, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக பகையாளி - பங்காளி அல்ல\"- அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்வி��்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக பகையாளி - பங்காளி அல்ல\"- அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவை பொறுத்தவரை, திமுக பகையாளி என்றும் பங்காளி அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவை பொறுத்தவரை, திமுக பகையாளி என்றும் பங்காளி அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.\nதமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் - ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி\nதமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.\nதினகரன் அணியில் தான் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் - சண்முகநாதன், அதிமுக\nதமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இருபது தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.\n\"அமமுக மீது அதிமுகவிற்கு பயம் வந்துவிட்டது\" - தங்க தமிழ்ச்செல்வன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சியால் அதிமுகவுக்கு பயம் வந்து விட்டதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஇறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு\nதமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.\nநாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\nகோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு\nதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்தினருக்கும், பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.\nஇந்தியாவிடம் உள்ள அணுகுண்டு தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி கேள்வி\nபாக். பூச்சாண்டிக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி விட்டது\nசமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு\nஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை\nவேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்\nடெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/27195208/1016475/Dec-1-to-start-TN-Heavy-Rain--Met.vpf", "date_download": "2019-04-22T00:02:59Z", "digest": "sha1:AUFF2M5RJSAYRZGKVRK5LQEYEKH7UOOO", "length": 10789, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "டிச.1- ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடிச.1- ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு...\nதமிழக கடலோர பகுதிகளில், வருகிற 30ஆம் தேதி மற்றும் டிசம்பர் 1 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழக கடலோர பகுதிகளில், வருகிற 30ஆம் தேதி மற்றும் டிசம்பர் 1 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலுக்கு பிறகு, தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகத்தில், அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்\nசென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை\nதேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.\nகேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா\nகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து\nதிருப்பூரில் தனியார் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nகுடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்\nகுடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்\nமயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு\nஅரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.\nபீர்பாட்டிலால் காவலரை குத்திய பாமக நிர்வாகிகள் கைது - சமூக வலைதளங்களில் பரவும் பரபரப்பு வீடியோ\nதிருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காவலரை பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்\nஇலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/05/11585-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-04-22T00:32:53Z", "digest": "sha1:3HBVGFIP4XW3OU7OA3QXQXGXSZOB2WSK", "length": 8757, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தயாரிப்பாளராக மாறிய விக்ரம் பிரபு | Tamil Murasu", "raw_content": "\nதயாரிப்பாளராக மாறிய விக்ரம் பிரபு\nதயாரிப்பாளராக மாறிய விக்ரம் பிரபு\nவிக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ‘நெருப்புடா’. “விறுவிறுப்பான திரைக்கதையுடன் நகரும் இப்படம் நிச்சயம் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும். விக்ரம் பிரபுவுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும். தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் தந்துள்ளது. படத்தை செப்டம்பர் 8ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்,” என்கிறார் இப்படத்தை இயக்கும் புதுமுக இயக்குநர் அசோக் குமார். நாயகனாக மட்டுமல்லாமல், இசக்கி துரை, அஜய்குமார் ஆகியோருடன் இணைந்து இப்படத்தின் தயாரிப்புப் பணியையும் மேற்கொண்டுள்ளார் விக்ரம் பிரபு.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகவுதமை பாராட்டும் ‘தேவராட்டம்’ இயக்குநர்\nஒரே நேரத்தில் மூன்று மொழிப் படங்களும் கைவசம்; மகிழ்ச்சியில் மிதக்கும் இனியா\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா\nஇலங்கை குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021003-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-04-22T00:54:57Z", "digest": "sha1:ZBA4WKEI36DJTJZW37TXLD5HGFVGBCU7", "length": 8042, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆளுநர் அழைப்பு விடுத்தார்- கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தல���ல் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nஆளுநர் அழைப்பு விடுத்தார்- கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து எடியூரப்பா வியாழன் காலை 9.30 மணிக்கு கர்நாடகாவின் 23-வது முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 78, பாஜக 104, மஜத 38, சுயேச்சைகள் 2 ஆகிய இடங்களை பிடித்தன. இதில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் மஜத சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டமும் நடத்தப்பட்டன. இதில் தலைவராக மஜத மாநில தலைவர் குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். இரு சுயேச்சை உறுப்பினர்களும் மஜதவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஇதையடுத்து குமாரசாமி நேற்று ஆளுநரை சந்தித்து காங்கிரஸ், மஜத கூட்டணி சார்பாக தன்னை முதல்வராக பதவியேற்க அழைக்குமாறு கடிதம் அளித்தார்.\nஇந்நிலையில் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா வியாழக்கிழமை ஆளுநர் மாளிகையில் முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தகவல் கசிந்தது. இதையடுத்து குமாரசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஷ்வர் ஆகியோர் ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கின‌ர்.\nஆளுநரின் இந்த அழைப்பை தொடர்ந்து கர்நாடக தலைமை செயலர் தலைமையில் முதல்வர் பதவி பிரமாண விழாவுக்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளார்.\nஆளுநரின் அழைப்பால் கர்நாடகாவில் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து மஜத, காங்கிரஸ் உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளன.\nPosted in இந்திய அரசியல்\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-22T00:58:22Z", "digest": "sha1:7MXKXKZSANKZ3P6KH3SUVR435DGR6ZP4", "length": 9917, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வேலைவாய்ப்புக்கு பள்ளிகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி! | Chennai Today News", "raw_content": "\nவேலைவாய்ப்புக்கு பள்ளிகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nகோயில் விழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் நிதியுதவி\nவேலைவாய்ப்புக்கு பள்ளிகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி\n2018-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், அவர்கள் பயின்ற பள்ளியிலேயே, இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் பா.ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக 2011-ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்புத் துறையின் ‘https://tnvelaivaaippu.gov.in’ இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படுகிறது.\nதற்போது 2018-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், 16 முதல் 30-ம் தேதிவரை அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான பணிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செய்து வருகிறது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை, வேலைவாய்ப்புத்துறையின் இணையதளத்தில், ஆன்லைனில் பதிவு செய்யலாம்.\nமாணவர்கள் ஏற்கெனவே 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்திருப்பின், அவ்வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன், மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில், தாங்கள் பயின்ற பள்ளிகளை அணுகி பிளஸ் 2 கல்வித்தகுதியை கூடுதலாக பதிவு செய்யலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்று புதிதாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nவேலைவாய்ப்புக்கு பள்ளிகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி\nமுதல் 3டி இரும்புப் பாலம்\nகடைசி பந்து வரை த்ரில்லாக சென்ற போட்டியில் சிஎஸ்கே தோல்வி\nApril 22, 2019 கிரிக்கெட்\nதிருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி\nApril 21, 2019 ஆன்மீக தகவல்கள்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65434", "date_download": "2019-04-22T00:05:54Z", "digest": "sha1:IGUZYZIEULV5T4Y4K4BSFMRJKNM7OWKT", "length": 7016, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ரஜினி மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணம்: முதல்வர் பழனிசாமி நேரில் வாழ்த்து | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nரஜினி மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணம்: முதல்வர் பழனிசாமி நேரில் வாழ்த்து\nபதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 12:07\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. மணமக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நேரில் வாழ்த்தினர்.\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணம் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nரஜினிகாந்தின் மருமகனும் நடிகருமான தனுஷ், உறவினர்களான, கஸ்தூரி ராஜா, செல்வ ராகவன், இசை அமைப்பாளர் அனிருத், ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்றனர்.\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வைகோ, நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, பி.வாசு, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.\nமேலும் நெருங்கிய உறவினர்கள், முக்கிய நண்பர்களும் திருமணத்தில் பங்கேற்றனர். திருமணத்தை தொடர்ந்து இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/03/cuckoo.html", "date_download": "2019-04-22T00:53:59Z", "digest": "sha1:3YF2YML7ZGLVDWYKD4EJTYC3PKR2PW6L", "length": 25506, "nlines": 375, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - குக்கூ", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - குக்கூ\nஇயல்பாய் வரும் நகைச்சுவை, அசத்தல் பின்னணி இசை.. மெல்லிய சோகம், அழகான கதைக்களம், நிறைவான நடிப்பு இதுவே குக்கூ குயிலை நாம் அழகிற்காக நாம் பார்ப்பதில்லை.. அதன் குரலை வைத்தே மதிப்பிடுகின்றோம். கண் இழந்தவர்களின் வாழ்க்கையும் அவ்வாறே என்று கவிதையாய் சொல்லும் படம் குயிலை நாம் அழகிற்காக நாம் பார்ப்பதில்லை.. அதன் குரலை வைத்தே மதிப்பிடுகின்றோம். கண் இழந்தவர்களின் வாழ்க்கையும் அவ்வாறே என்று கவிதையாய் சொல்லும் படம் கொஞ்சம் உணர்வுப் பூர்வமானது. நோ கமர்ஷியல் காம்ப்ரமைஸ்..\nபுதிதாய் சொல்லப்பட்ட கதையில்லை, திரைக்கதையும் புதிதில்லை, ஆனால் காட்சியமைப்புகள், நடிகர்களின் உடல்மொழி மட்டுமே மாறுபட்டிருக்கிறது.. கண் பார்வை இழந்த அதே சமயம் மாற்றுத் திறன்கள் பல கொண்ட இளைஞன் ஒருவன் மற்றொரு கண் பார்வையிழந்த பெண்ணை சந்தித்து, மோதல் காதல், பின் ஒரு சராசரி மனிதன் தன் காதல் மெய்ப்பட என்னவெல்லாம் செய்வானோ அதெல்லாம் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவளும் நேசிக்க தடைகளை மீறி வாழ்வில் அவர்கள் இணைந்தார்களா என்பதே கதை.\n\"அட்டக்கத்தி\" தினேஷ் இனி \"குக்கூ\" தினேஷாக மாற எல்லா அம்சங்களும் உள்ளன. ராஜபார்வை, காசி படங்கள் எல்லாம் அந்த நடிகர்களின் முதிர்ந்த நடிப்பின் வெளிப்பாடாய் பார்த்திருந்தோம். மூன்றாவது படத்திலேயே இப்படி ஒரு கேரக்டரை எடுத்து நடிக்க நிச்சயம் அசாத்திய துணிச்சல் வேண்டும். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இயல்பாகவே மற்றவர்களை பகடி செய்யும் குணமுள்ள கதாப்பாத்திரத்தில் சிறப்பாய் செய்திருக்கிறார். நண்பராக வரும் நடிகர் படத்தின் காமெடி ஏரியாவிற்கு முழு சொந்தக்காரர். \"Wonder.. Wonder\" என்று சர்ச்சில் இவர் சொல்லும்போது தியேட்டரே \"கொல்\".\nமற்றுமொரு சிறப்பான கதாப்பாத்திரம் \"சந்திரபாபு\" வேடத்தில் வருபவர். நகை உணர்வு, குணச்சித்திரம் இரண்டும் வசப்பட்டிருக்கிறது இவருக்கு.. நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தால் நல்ல இடத்திற்கு வரலாம். எம்ஜியார், தல, தளபதி கதாப்பாத்திரங்கள் கதையை உறுத்தாத காமெடி. நாயகியின் அண்ணன் அண்ணி, கிளைமேக்ஸ் தேவதூதர், டிரெயின் தாத்தா, நாயகியின் தோழி என எல்லோருமே அளவான நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார்கள். 'கானக்குயிலே' என்று கூறிக்கொண்டு வரும் நம்ம ஆடுகளம் நடிகரும் சிறப்பு..\nநாயகன் நாயகி இருவருமே மாற்றுத் திறனாளிகளாய் நடித்த போதும் புதுமுக நாயகி மாளவிகா கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்கோர் செய்கிறார். கோபம், சந்தோசம், தன்மான சீற்றம் என தனக்கு நடிக்க கிடைத்த எல்லா இடங்களிலும் மிளிர்கிறார். நஸ்ரியாவிற்கு பிறகு மலையாள உலகம் நமக்கு தந்திருக்கும் மற்றொரு வரப்பிரசாதம் இவர். ஒரு சில பிரேம்களில் \"ஒல்லி\" சௌந்தர்யாவை காண முடிந்தது. அடுத்து நடிக்கும் படங்களும் இதுபோல் நடிப்பிற்கு தீனி போடும் பாத்திரங்கள் தேர்வு செய்தால் சிறப்பாக வருவார்.\nமற்றொரு அறிமுகம் எழுத்தாளர் கம் இயக்குனர் \"ராஜு முருகன்\". படத்திலும் \"அவராகவே\" வருகிறார். அதிகம் அலட்டலில்லாத நடிப்பு. தொடரலாம். நடிப்பை விட இயக்குனரே மேலோங்கி நிற்கிறார். காட்சியமைப்புகளில் பிரமாதப் படுத்தியிருக்கிறார். சுருக்கென இருக்கும் முதல் பாதியும், கொஞ்சம் இழுவை பட் கதையோட்டத்திற்கு தேவை என்பதால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.. கிளைமாக்ஸ் கிளிஷேக்களை தவிர்த்திருக்கலாம். நல்ல ஒரு படத்தை கொடுத்ததற்காக ஹேட்ஸ் ஆப் டூ யு சார்\nபடத்தின் எதார்த்த நாயகனாக ஜொலிப்பது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.. ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி இசை காட்சியோடு இயல்பாய் ஒன்றிப் போகிறது. பாடல்களும் அனாவசிய துருத்தல்களாய் நாம் உணரும் தருணங்களே இல்லை எனலாம். குறிப்பாய் முதல் பாதியில் இளையராஜாவின் இசையை கையாண்ட விதம் அருமை. சத்தமே இல்லாமல்() இசை உலகில் சட்டென மேலே வரும் இளம் இசையமைப்பாளர் போக வேண்டிய தூரங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. தயாரிப்பு பாக்ஸ் ஸ்டார் மற்றும் நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனத்துடையது. மைதாஸ் டச் என்பார்களே. அதுபோல் இவர்கள் நல்ல விஷயங்களை மட்டுமே தொட்டு பொன்னாக்குகிறார்கள்..வாழ்த்துகள்.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\n\"காதல் கண்மணியே\", \"ஆகாசத்த நான் பாக்குறேன்\", \"மனசுல சூரக் காத்தே\", \"பொட்டப்புள்ள\" என எல்லாப் பாடல்களுமே படத்துடன் பார்க்கையில் பிடித்துப் போனாலும் படம் பார்க்கும் முன்னரே மனதில் ஒட்டிக் கொண்ட \"கோடையில மழை போல\" பாடல் தான் ஆவி'ஸ் பேவரைட். மாளவிகாவின் மனதில் காதல் அரும்பும் காட்சிகள் அருமை.\nபாடல்களை சில முறை கேட்டேன் ஆவி. பிடித்திருந்தது.\nஇங்கே படம் பார்க்க முடியும் என தோன்றவில்லை. இந்த வாரம் வெளியிடவில்லை. அடுத்த வாரம் வெளியிட்டால் போக நினைத்திருக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் March 26, 2014 at 9:02 AM\nஎனக்கு இரண்டு பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது...\nபலப்பல வரப்பிரசாதம் இனி வந்தாலும்... ம்... ம்... அவர்களைப் போல்... ல்... ல்...\nஆவிக்கு நல்ல விஷயங்கள் மட்டும் கண்ணில பட்டிருக்கு. அவ்ளோ... நல்லவரா நீங்க.. என் கருத்து மாலையில வருதுங்கோ... ஆவியின் கருத்துகளுடன் பாதிக்கும் குறைவாகத்தான் எனக்கு ஒத்துப் போகிறது.\nநல்லது மட்டுமல்லவே.. பின்பாதி இழுவை, கிளிஷேக்களை தவிர்த்திருக்கலாம் என்றும் சொல்லியிருக்கேனே..\nஇந்த கோடை விடுமுறைக்கு ப்சங்களை அழைத்து செல்ல நல்ல படம் வந்திருக்குப் போல இப்பதான் டிவில குக்கூ படத்தின் பாட்டு ஒண்ணு பார்த்தேன். அப்பவே மனசு லயிச்சுப் போச்ச���\nபார்க்கலாம் அக்கா.. அதுக்குள்ள மான் கராத்தே வந்திடும்.. :)\n///இந்தப் படத்த,முந்தா நேத்து பாத்தேன்.தமிழ் சினிமா ல இப்புடி சத்தமே இல்லாம ஒரு படமா ன்னு ஆச்சரியப்பட்டுப் போனேன்.///பிரகாஷ் ராஜோட மொழி வேற விதம்.இது வேற விதம்.///நீங்க சொன்ன மாதிரி,மொத பாதி கலகலப்பா...........மறு பாதி கொஞ்சூண்டு சீரியஸ்னஸ்.\nநலம் யோகா ஸார்.. உண்மைதான், காதல் தான் களம்ன்னாலும் சொன்ன விதம் அருமை..\n ரெண்டாவது நஸ்ரியாவை பிடிச்சுட்டீங்க போல\nஅச்சச்சோ.. இல்ல இல்ல.. பிடிச்சா சொல்லாம விட்டுடுவேனா\nஆவி .. உமக்கு செண்டிமெண்டேல்லாம் பிடிக்குமாய்யா ... நான் நி.நி போயிருந்தேன் ....\nராம் இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் .....\nஅவர் கடமைய அவர் செய்யறார்.. என் கடமைய நான் செய்யறேன்.. \"என் கடன் ரிவ்யு எழுதிக் கிடப்பதே\" ன்னு ஆவியானந்தா சொல்லிக் கேட்டதில்லையா நீர்\nபடம் பார்க்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம்\nபார்க்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தேன், பார்க்கலாம்னு சொல்லிட்டீங்க...\nநான் இன்னும் படம் பாக்கல, ஆனா இத எல்லாம் படிச்சா பாக்கணும்னு தோணுது அண்ணா\nகண்டிப்பா பாருப்பா.. பார்த்துட்டு சொல்லு எப்படி இருக்குன்னு.. :)\nமிஸ் பண்ணிடாதீங்க.ஆயிரத்தில ஒரு படம் இப்புடி வருது\nநன்றி யோகா சார். நல்ல படம் மேடம்.. பாருங்க..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - நெடுஞ்சாலை\nஆவி டாக்கீஸ் - குக்கூ\nசுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..\nகடவுள் எனும் கோட்பாடு -2 (சிலை விளையாட்டு)\nஆவி டாக்கீஸ் - ஆயிரத்தில் ஒருவன் (1965)\nஆவி டாக்கீஸ் - வல்லினம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : அழுக மாங்கா பச்சடி - கீதா ரெங்கன் ரெசிப்பி.ரெஸிப்பி\nஇரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…\nகாத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடல���டி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/03/13/page/2/", "date_download": "2019-04-22T00:38:30Z", "digest": "sha1:4NTGPZZJSWZ2HVW5KKD4WP6XWN6JFJAR", "length": 14162, "nlines": 231, "source_domain": "eswarayagurudevar.com", "title": "13 | March | 2019 | மகரிஷிகளுடன் பேசுங்கள் | Page 2", "raw_content": "\nபூமியின் ஜீவ நாடியையே மாற்றும் இன்றைய விஞ்ஞானத்தின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபூமியின் ஜீவ நாடியையே மாற்றும் இன்றைய விஞ்ஞானத்தின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபலா மரம் ஒன்று தெரிகின்றது. அந்த மரத்தின் வேரிலிருந்து பல பலாப் பழங்கள் பெரிது பெரிதாகத் தொங்குவது தெரிகின்றது,\nஇந்தப் பூமியின் இயற்கைக் கதியுடன் வளர்ந்த பலா மரத்தில் அது வளர்ந்து பலன் தருகிறது. அதனுடைய பலனாக ஒவ்வொரு தருணத்திலும் காய்த்துப் பல ஆண்டுகள் அந்த மரத்தினுடைய பலனை வெளிப்படுத்தியபின் அந்த மரம் பட்டு விடுகின்றது.\n1.அந்த மரத்தின் பலனான பலாப் பழத்தின் சுவை பக்குவப்படும் நாள் இரண்டு தினங்களே (அறுத்த பின்)\n2.அதனுடைய மணமும் சுவையும் அந்த இரண்டு தினங்களுக்குத் தான்…\n3.அந்த நேரத்தில் அந்தக் கனியை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்கின்றான்.\nஇரண்டு தினங்களுக்கு மேல் அப்படியே வைத்திருந்தால் அழுகிய துர்நாற்றமும் ஈ கொசு எறும்பு போன்ற பூச்சிகள் மொய்க்கத் தொடங்குகிறது. அதற்குப் பிற்பட்ட நாளில் அந்தக் கனியிலேயே புழுக்கள் புழுத்து விடுகின்றது.\nபலாக் கனியின் பயனை இரண்டு நாளில் சுவையாக மனிதன் உட்கொள்கின்றான். அதே சமயத்தில் அந்த இரண்டு நாளிலேயே அதனைத் தன் உணவுக்காகப் பல நாட்கள் கெடாமல் பக்குவப்படுத்தும் வழியையும் மனிதன் செய்து கொள்கின்றான்.\nபலா மரத்தின் கனியின் சுவையைச் சுவைப்பதற்காக மனிதன் அதனை மீண்டும் மீண்டும் பயிர் செய்கின்றான். மனித இனத்தின் உணவின் பெருக்கத்திற்கு வித்தாக்கி வளர்க்கின்றான்.\nமனிதனின் பக்குவத்தால் பலா மரத்தின் வளர்ச்சியின் விகிதங்��ள் பூமியின் இயற்கையில் கூடுகின்றது. ஏனென்றால் பலா மரம் தானாக வளரக்கூடிய நிலை அதிகம் இல்லை.\n1.மனிதனின் செயல்பாட்டினால் பூமியின் இயக்கத்தில் தாவரத்தின் இனப் பெருக்கத்தை வளர்த்துக் கொள்வது போல்\n2.உலோகக் கனி வளங்களின் வளர்ச்சியை மனிதனின் செயலால் இந்தப் பூமியின் இயக்கத்தில் வளர்க்க முடியவில்லை.\nஅதே போல் பூமியின் ஜீவ ஜெந்துக்களின் இன விருத்தியையும் நீர் நிலைகளில் வளரும் முத்துக்கள் போன்ற சில இனங்களையும் மனிதனின் செயல்பாட்டால் வளர்க்க முடிகின்றது.\n1.பூமியில் உருவாகும் அனைத்துத் தனிமங்களையும் வெட்டி எடுத்துப் பயன்படுத்தும் மனிதனால்\n2.அந்த உலோகத் தன்மையைத் தன்னுடைய செயலால் வளர்க்க முடியவில்லை விளைய வைக்கவும் முடியவில்லை.\n3.ஆனால் இந்தப் பூமியின் ஜீவ நாடியே பூமிக்குள் விளையும் உலோகங்கள் தான்…\n(அதை விஞ்ஞானிகள் இது வரை உணரவில்லை)\nஆக இன்றைய மனிதனுடைய திறமை உயிரினங்களையும் தாவரங்களையும் தனக்கு உணவாக்கிக் கொள்ளும் தேவைக்காகச் செயல்பட்டு\n2.இன்றைய மனிதனின் ஞானச் செயலும் விஞ்ஞானமும் இந்தப் பூமியில் வளர்த்து வாழ்கின்றது.\nஇந்தப் பூமியின் ஜீவ நாடியான உலோகத்தை அழித்து வாழும் மனிதனின் ஞானம் அந்த உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும்\n1.மெய் அறிவை மெய் ஞானத்தில் கூட்டினான் என்றால்\n2.இந்தப் பூமியையே ஆட்சி செலுத்தும் “உயர் ஞானியாக” ஆகலாம்.\nஉலோகத்தின் சத்தைக் கொண்டு தான் இயற்கையின் கதியை இந்தப் பூமியின் பெருக்கத்தின் ஜீவ நாடியாக்க முடியும் என்பதனை மனிதனின் மெய் அறிவு இனிமேலாவது விழிப்படைதல் வேண்டும்.\nஏனென்றால் மனிதன் என்பவன் உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் இந்தப் பூமியில் பிறப்பு எடுக்கவில்லை. ஞானத்தின் பகுத்தறிவை மெய்யின் விழிப்படைந்து மனிதன் இந்தப் பூமியின் இயக்கத்தின் செயல் சூட்சமத்தில் சுழல வேண்டும்.\nசூரியனும் பல கோள்களும் இந்தப் பூமியின் தொடர்புடன் சுழலும் பொழுது இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியில் வாழும் மனிதன் “இந்த மெய்யை அறிதல் வேண்டும்…\nசாமிகள் உபதேசங்கள், படங்கள், ஒலி\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\nமகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/03/police.html", "date_download": "2019-04-22T00:11:16Z", "digest": "sha1:BGYTP2RJVDQXEYRZIQCEQS3QVWNR4BTW", "length": 17545, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக போலீசுக்கு பத்திரிக்கை கவுன்சில் கண்டனம் | PCI holds allegations against TN police have some ground - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n7 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n8 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n9 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக போலீசுக்கு பத்திரிக்கை கவுன்சில் கண்டனம்\nகருணாநிதி கைது செய்யப்பட்டபோதும், பின்னர் நடந்த சம்பவங்களின்போதும் சென்னையில் நிருபர்களைபோலீசார் திட்டமிட்டுத் தான் தாக்கினர் என விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.\nதமிழத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டது. திமுகதலைவர் கருணாநிதி கைது சம்பவத்தின்போதும், கைதை கண்டித்து திமுக நடத்திய பேரணியின்போதும்நிருபர்களை தனியே சூழ்ந்து நின்று கொண்டு போலீசாரும் ரெளடிகளும் தாக்கினர்.\nஇது குறித்து இந்திய பத்திரிக்கை கவுன்சிலின் 5 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. டிர்பியூன் நாளிதழின்எடிட்டர் ஹரி ஜெய்சிங் இந்தக் குழுவுக்குத் தலைமை வகித்தார். இக் குழு சமர்பித்துள்ள அறிக்கையில் தமிழகபோலீஸ் துறை மீது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:\nஉண்மைச் சம்பவங்களை நிருபர்கள் போட்டோ எடுத்துவிடக் கூடாது என்பதைத் திட்டமிட்டே போலீசார்தடுத்துள்ளனர். இதற்காகத் தான் நிருபர்களை தாக்கினர்.\nகருணாநிதி கைது செய்யப்பட்டதை சன் டிவியில் காட்டியபோது மக்கள் மத்தியில் போலீஸ் அராஜகத்துக்குஎதிரான கருத்து கிளம்பியது. இதே போல போலீசுக்கு எதிரான, அரசுக்கு எதிரான தகவல்கள் வெளியில்போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் திமுக பேரணியில் நிருபர்கள் மீது போலீஸ் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் போலீசாருக்கு பயிற்சி போதவில்லை. சென்னை போலீஸ் கமிஷ்னர் முத்துக் கருப்பனின் பாஷையில்சொன்னால், போதிய பயிற்சி இல்லாததால் தான் போலீசார் காக்கிச் சட்டை போட்டுக் கொண்டு கிரிமினல்வேலைகளில் ஈடுபடுகின்றனர்.\nசட்டம் ஒழுங்கை காக்கிறோம் என்று கூறிக் கொண்டு போலீசாரே அராஜகத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.\nபோலீஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நிருபர்களுக்கு உடனடியாக போதிய நஷ்டஈடு வழங்கவேண்டும்.உடைக்கப்பட்ட கேமராக்கள், லென்ஸ்கள், மொபைல் போன்களுக்கும் நஷ்ட ஈடு தர வேண்டும்.\nஆட்சியாளர்களுக்கு நெருக்கமான ஜெயா டிவிக்கு முக்கியத்துவம் தருவது, பிற பத்திரிக்கையாளர்களைஒதுக்குவது போன்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிபோதையில் ரகளை.. பெண் போலீஸின் சட்டையை இழுத்து பிடித்து அராஜகம்.. திமுக பிரமுகர் கைது\nமசாஜ் பார்லர் நடத்த லஞ்சம்.. பாலியல் தொழில் செய்ய கட்டாயம்.. சென்னை உதவி ஆணையர் கைது\nகுடிபோதையில் தகராறு செய்த தந்தை கொலை.. விபத்து என நாடகமாடியது அம்பலம்.. மனைவி, மகன் கைது\nகண்ட கண்ட இடத்தில் தொடுகிறார்.. டபுள் மீனிங்கில் பேசறார்.. மிட்நைட்டில் போன்.. டாக்டர் மீது புகார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அதிரடி\nசேலத்தில் ஒரு \"பொள்ளாச்சி\".. காதலர்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி கூட்டு பலாத்காரம்.. 4 பேர் கைது\nஒரு தடவையாவது கைதாகணும்.. 104 வயது பாட்டி��ின் ஆசையை நிறைவேற்றிய போலீஸ்\nஅரச மரம்னுதான் எல்லாரும் நினைச்சாங்க.. அப்புறம்தான் தெரிந்தது அது போதை மரமென்று.. மீன்வியாபாரி கைது\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 11 பேர் நெடுந்தீவு அருகே கைது\nவரம்பு மீறி போய்க்கிட்டு இருக்கு... காவல்நிலையம் முன்பு 'டிக் டாக்' செய்த நெல்லை இளைஞர் கைது\n'ஹம்பி' கோவில் தூண்களை உடைத்தது ஏன்... கைதானவர்கள் சுவாரஸ்ய வாக்குமூலம்\nவலுக்கும் போராட்டம்.. நீதிமன்றத்துக்கு சென்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் அதிரடி கைது\n23 நாட்களில் 1,066 பேர் கைது... ஓமன் போலீசார் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/villagers-who-killed-5-people-who-kidnapped-kid/", "date_download": "2019-04-22T00:14:09Z", "digest": "sha1:EP7DSEQNMCUR7CWQUGVC37KFSQLW63NG", "length": 10452, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "பெண்களை கடத்த வந்தவர்கள் என்று 5 பேரை அடித்தே கொன்ற கிராம மக்கள்!!! - Cinemapettai", "raw_content": "\nபெண்களை கடத்த வந்தவர்கள் என்று 5 பேரை அடித்தே கொன்ற கிராம மக்கள்\nபெண்களை கடத்த வந்தவர்கள் என்று 5 பேரை அடித்தே கொன்ற கிராம மக்கள்\nஜார்க்கண்ட் மாநிலத்தில் அடிக்கடி பெண் குழந்தைகள்,சிறுமிகள், இளம் பெண்கள் என்று சர்வ சாதாரணமாக காணாமல் போய்விடுவார்கள். இவர்களை புரோக்கர்கள் ஆள் வைத்து கடத்தி பணம் சம்பாதிப்பதுடன் இந்த இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை நல்ல விலைக்கு விற்றும் விடுவார்கள். இவ்வாறு கடத்தப்பட்ட சிறுமிகளை பாலியல் தொழிலுக்குப்பழக்கி அவர்களை பாழும் கிணற்றில் தள்ளிவிடுவார்கள்.\nஜார்க்கண்ட் மாநிலம் வறுமைமிகுந்த மாநிலமாகும். அங்கு வேலை வாய்ப்புகள்,விவசாய தொழில்கள் எல்லாம் மிகவும் குறைவு. இதை பயன்படுத்தி குழந்தைகளை கடத்துவது வாடிக்கையாக போய்விட்டது.\nஇதனால் கடந்த சில மாதங்களாகவே இளைஞர்கள் சற்று உஷார் நிலையில் இருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஷேராய்க்கல் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு 3 புதியவர்கள் வந்துள்ளனர். அவர்கள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்ததால் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் வந்தது. சற்று நேரத்தில் குழந்தை கடத்துபவர்கள் ஊருக்குள் சுற்றித்திரிகின்றனர் என்று வதந்தி போல பரவியது.\nஉஷாரான கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஊருக்குள் சுற்ற��� வந்த புதியவர்களை மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர்கள் ஏதோ கூற முற்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் அவர்களை பேச விடாமல் சரமாரியாக அடித்து துவம்சம் செய்துள்ளனர். இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஏற்கனவே பல சிறுமிகள் காணாமல் போன ஆத்திரத்தில் அடித்தே கொன்றுள்ளனர்.\nஇதே போல ஜாம்செட்பூர் மாட்டத்தில் சந்தேகத்துக்கு இடமாக திரிந்த 2 பேரை ஊர் மக்கள் அடித்தே கொன்றுள்ளனர். நேற்று காலை நடந்த இந்த இரண்டு சம்பவங்களிலும் 5 பேர் பலியாகியுள்ளனர்.\nஇந்த இரண்டு மாவட்டங்களிலும் மக்கள் கொந்தளிப்பில் உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது வெறும் வதந்தியால் மக்கள் அடித்து கொன்றுள்ளனர் என்றார். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகைகள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\nகொளுத்தும் வெயிலில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா குதுகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2825543.html", "date_download": "2019-04-22T00:02:18Z", "digest": "sha1:2JJLNLU7YFRYWLVP2IFM6WSIBWD2SA6J", "length": 10925, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பாரதியார் பிறந்த நாள் விழா- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபாரதியார் பிறந்த நாள் விழா\nBy கடலூர், | Published on : 13th December 2017 08:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் பாரதியாரின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவில் பள்ளித் தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். பள்ளி முதுநிலை முதல்வர் சங்கரய்யா, பள்ளி முதல்வர் ஈஸ்வரிமகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிழாவில் மாணவ, மாணவிகள் பாரதியாரைப் போன்று வேடமணிந்து வந்து, அவர் இயற்றிய பாடல்களை பாடினர். மேலும், நாட்டுப்பற்றை வலியுறுத்தும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. முன்னதாக, பாரதியாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.\nநிகழ்ச்சியில் பள்ளி மேலாண் அலுவலர் சேதுராமன், மக்கள் தொடர்பு அலுவலர் ஞானபிரகாசம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.\nஅன்பு நிறைமலர் ஜோதி அறக்கட்டளை சார்பில், பாரதியார் பிறந்த நாள் விழா கடலூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளியில் உள்ள பாரதியாரின் சிலைக்கு பொதுச்செயலாளர் அ.அர்த்தநாரி தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அரசு வழக்குரைஞர் சாமிக்கண்ணு முன்னிலை வகித்தார்.\nபொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சி.குமார் வாழ்த்திப் பேசினார். மாணவர்கள் பவதாரணி, சபாபதி ஆகியோர் பாரதியார் பாடல் பாடினர்.\nநிர்வாகிகள் விஜயபாரதி, தட்சிணாமூர்த்தி, வெண்புறா அமைப்புத் தலைவர் இரா.சண்முகம், திருவேங்கடம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்\nசிதம்பரம், டிச.12: சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்புக் கூட்டு வழிபாடு நடைபெற்றது.\nவிழாவின் தொடக்கமாக பாரதியாரின் படத்துக்கு மரியாதை செலுத்தி அவரின் கவிதைகளையும், பொன்மொழிகளையும் மாணவ, மாணவிகள் வாசித்தனர்.\nபின்னர், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்த மாணவரை அனைவரும் பாராட்டினர் (படம்).\nவிழாவில் சிறப்பு விருந்தினரான பங்கேற்ற குருபோதகர் ஜெ.ஜோஷ்வா கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பைக் கூறி, நாட்டு மக்களின் நலனுக்காகவும், மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் கூட்டுப் பிரார்த்தனை செய்தார்.\nபின்னர், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் நடத்திய மின்சிக்கன வாரப் பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பிளஸ்-1 மாணவி எஸ். திவ்யாவுக்கு பதக்கம் மற்றும் விருது வழங்கி சிறப்பித்தார். மேலும் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 32 மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் கூடுதல் செயலர் எஸ். கஸ்தூரி பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.\nவிழாவில் பள்ளி முதல்வர் கோ.சக்தி, துணை முதல்வர் ஜி.ஷீலா, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kalai-puli-s-thanu-06-05-1518670.htm", "date_download": "2019-04-22T00:45:05Z", "digest": "sha1:2O56L5WOB3OK7KP4PAQAK3CLHVBFIKVS", "length": 8907, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "தாணுவை சந்திக்க மறுத்த பைனான்ஸியர்! - Kalai Puli S Thanu - தாணு | Tamilstar.com |", "raw_content": "\nதாணுவை சந்திக்க மறுத்த பைனான்ஸியர்\nதயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருப்பது எவ்வளவு பெரிய தலைவலி என்பதை தாணு இப்போது புரிந்து கொண்டிருப்பார். கேயார் தலைவராக இருந்தபோது....அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த விரக்தியில் இருந்தார் தாணு.\nஅதன் காரணமாக கேயாரை செயல்படவிடாமல் வழக்குக்குமேல் வழக்குப்போட்டு அவரை செயல்படவிடாமல் முடக்கிப்போட்டார். பின்னர் அதையே காரணமாகச் சொல்லி தான் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nதயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான பிறகு தினமும் பேச்சுவார்த்தை... பஞ்சாயத்து என அவரது பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் உத்தமவில்லன் படம் தொடர்பான பஞ்சாயத்தில்... அந்தப் படத்துக்கு பைனான்ஸ் செய்த ஜஸ்வந்த்பண்டாரிக்கு எதிராக தாணு செயல்பட வேண்டியதாக இருந்திருக்கிறது.\nஉத்தமவில்லன் படத்தை வெளியே கொண்டு வருவதற்காக அப்போது அவர் செய்த விஷயம்...தற்போது தாணுவுக்கு எதிராகத் திரும்பிவிட்டது. ரஜினியின் கால்ஷீட் கிடைத்ததும்... ஜஸ்வந்த் பண்டாரியை சந்தித்து அவரிடம் பெரும் தொகையை பைனான்ஸ் கேட்க சென்றிருக்கிறார் தாணு.\nஉத்தமவில்லன் பஞ்சாயத்தில் அவர் நடந்து கொண்டவிதத்தினால் அப்ஸெட்டாகி இருந்த ஜஸ்வந்த் பண்டாரி தாணுவை சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டாராம். அதுமட்டுமல்ல, ரஜினி படத்துக்கு பைனான்ஸ் தர மாட்டேன் என்றும் சொல்லி விட்டாராம்.\n▪ அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n▪ ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n▪ சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n▪ மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n▪ இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n▪ அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n▪ சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க\n▪ இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n▪ காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்\n▪ மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/12131907/1028399/Election-AIADMK-Candidate-Interview.vpf", "date_download": "2019-04-22T00:40:06Z", "digest": "sha1:VDYPZADEYIXZW6GEZXMUWLD3ZHADWJC7", "length": 7942, "nlines": 70, "source_domain": "www.thanthitv.com", "title": "2வது நாளாக அதிமுக வேட்பாளர் நேர்காணல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2வது நாளாக அதிமுக வேட்பாளர் நேர்காணல்\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்றும் நேர்காணல் நடைபெறுகிறது.\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்றும் நேர்காணல் நடைபெறுகிறது.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் , கரூர், ஈரோடு, கோவை, விழுப்புரம், தேனி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், அரக்கோணம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 19 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.\nஇறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு\nதமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.\nநாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\nகோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு\nதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்�� கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்தினருக்கும், பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.\nஇந்தியாவிடம் உள்ள அணுகுண்டு தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி கேள்வி\nபாக். பூச்சாண்டிக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி விட்டது\nசமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு\nஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை\nவேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்\nடெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan.in/forum/discussion/51652", "date_download": "2019-04-22T00:15:13Z", "digest": "sha1:KXKVV7D6C5MUBAHKQN4FDPV5EANBDTKD", "length": 3362, "nlines": 46, "source_domain": "ponniyinselvan.in", "title": "சிற்பத் திருட்டும் அர்த்தநாரீஸ்வரரும் விருத்தாசலமும் - History Discussion Discussions on Ponniyin Selvan Varalaatru Peravai", "raw_content": "\nசிற்பத் திருட்டும் அர்த்தநாரீஸ்வரரும் விருத்தாசலமும்\nhttp://chasingaphrodite.com/ என்கிற டாட்.காம் நம் தமிழகத்து சிற்பங்களைக்\nகொள்ளையடிக்கும் கும்பல்களைப் பற்றிய உண்மையை வெளிக்காட்டியுள்ளது. - மேலே\nஉள்ள இணைப்பை கிலிக் செய்தால் ஒரு அர்த்த நாரீஸ்வரர் ஆஸ்திரேலியா சென்றதில்\nநடந்த ஊழலை அப்பட்டமாக்கியது வெளிப்படும்.\nஇந்த அழகான அர்த்தநாரீஸ்வரர் சிலை நம் விருத்தாசலத்தில் உள்ள\nவிருத்தகிரீஸ்வரர் கோயிலைச் சார்ந்தது எனக் கூறுகிறார் நம் கல்லிலே கலைவண்ணம்\nவிஜய். அதற்கான சான்றையும் இன்று கொடுத்து தன் பதிவிலேயே\nஏற்கனவே ஆஸ்திரேலியா கான்பெர்ரா மியூசியத்தில் உள்ள நடராஜா சிலை சென்றவிதம்\nபற்றியும் அதன் மதிப்பாக 3லட்சம் டாலர் கொடுத்த ஊழல் பற்றியும் இன்று ஹிந்து\n காலம் காலமாக நடந்துவரும் உன் சிலை திருட்டுகளைப் பற்றிய கவலை உனக்கு\nகொள்ளவேண்டியவர்கள் முழித்துக் கொண்டால் நல்லதுதானே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5995:2009-07-15-19-00-56&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2019-04-22T00:49:32Z", "digest": "sha1:UCNLSVVGHSNFKAO5JTEONFYRZ5N6T32Y", "length": 21797, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "தில்லையில் பார்ப்பன சதிராட்டம்- அடிவருடிகளின் ஒயிலாட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் தில்லையில் பார்ப்பன சதிராட்டம்- அடிவருடிகளின் ஒயிலாட்டம்\nதில்லையில் பார்ப்பன சதிராட்டம்- அடிவருடிகளின் ஒயிலாட்டம்\nபல நாட்கள் கழித்து தில்லைக்கு சென்றிருந்தேன்.ஆரம்பத்திலிருதே தில்லையை பிடிக்காது அதற்கு நான் சொன்ன காரணம் “இங்க பாப்பானும் பன்னியும்தான் அதிகமா இருக்கு” , பின்னர் தேவையின் கருதியும், ம க இ க வின் போராட்டங்களுக்கு என பலமுறை வந்தாயிற்று.\nஆனால் பல நாட்கள் கழித்து சென்ற எனக்கோ பார்ப்பன சதிராட்டமும் அடிவருடிகளின் கோலாட்டம், ஒயிலாட்டம் ……. என பலவும் காத்திருந்தது.\nகாலையில் வேலையினை முடித்துவிட்டிருந்தேன். நண்பர் கேட்டார் “இன்னைக்கு தேர் தரிசனம் வரீங்களா போலாம்”.வேண்டாங்க அந்த பாப்பான் மூஞ்சில முழிச்சாலே” என இழுத்தேன். கூட இருந்த இன்னொருவரோ “அப்ப எப்பத்தான் இத தெரிஞ்சுக்கப்போறீங்க” என்ற படி கிளம்பினோம்.\nசிதம்பரம் மேல வீதி முழுக்க போலீஸ் பந்தோபஸ்து மிகஅதிகமாகவே இருந்தது. ஒரே கூட்டம். மக்கள் எல்லாம் செட் செட்டாக கிளம்பிக்கொண்டிருந்தனர்.சிறியவர், பதின்வயது பெண்கள் , ஆண்கள், பெரியவர்கள் என குரூப் குரூப்பாக சென்று கொண்டிருந்தனர். தனது சொந்தக்கதை சோகக்கதையை பெரியவர்களும் , பெண்கள் ஏதோ சிரித்தபடி செல்ல அவர்களை பார்ப்பதற்காக பொறுக்கிகளென எப்படியோ சாமியை பார்க்கும் சாக்கில் இத்தனையும் நடந்து கொண்டிருந்தது.\nசெல்லும் வழியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன”தீட்ஷிதர்களுக்கு சொந்தமான சபா நாயகர் திருக்கோயில் தேர் ஆனித்திருமஞ்சனம் “. பார்த்தவுடன் எனக்கு திக்கென்று இருந்தது . என்னடா அரசு கோயிலை பொதுவாக்கப்போறோமுன்னு உண்டியலை வச்சிருக்கு .\n“இவன் என் கோயில்னு எப்பவும்போல ஒட்டிருக்காணு���்க” இதே புரட்சிகர அமைப்புக்கள் போஸ்டர் ஒட்டினால் கழுதை வேலையை சிறப்பாய் செய்யும் அரசாங்கம் ஒட்டிய பசையில் பார்ப்பன நாற்றத்தை கண்டு பயந்தே போனது.\nமேலும் பல அடிகள் நோக்கி நடக்க தரிசன கடைகள் பலவும் முளைத்திருந்தன வந்த கூட்டமெல்லாம் கடைகளில்தான் முக்கால் வாசி மொய்த்திருந்தன. அம்பாசடர் காரில் வந்த நபரோ “தங்களுடைய பொருட்களையும், குழந்தைகளையும் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் திருடர்கள் ஜாக்கிரதை ” சொல்லிக்கொண்டிருந்தார். ஏற்ற படி பார்ப்பன தீட்ஷிதர்கள் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தனர்.திருட்டுக்கோட்டைக்கு அருகில் அப்படி சொல்ல அவருக்கு அதிகம் தைரியம் வேண்டும்.\nகோயிலுக்கு மிக அருகில் சென்று விட்டு திரும்பும் போது ” ஒரு டிஜிட்டல் பிளக்ஸ் போர்டினை பார்த்தேன் “இலவச அன்னதானம் அனைத்து பக்தர்களும் தவறாது அன்னதானத்தை பெற்றுக்கொள்ளவும். இப்படிக்கு நவதாண்டவ தீட்ஷிதன்” என்றிருந்தது. கூட வந்தவர் சொன்னார் ” அவன் யார் தெரியுமா கோயிலில் கொலுசு திருன கேசுல அவன் தான் முதல் A1 குற்றவாளி” மறுபடியும் அவனை(போட்டோவை) பார்த்தேன். நல்ல திருட்டு முகம்.\nதேவாரம் திருவாசகம் மிக மெல்லியதாக ஒலித்துக்கொண்டு சிறு கும்பல் வந்து கொண்டிருந்தது. எல்லோரும் சிவ சிவ என நடராசன் ஆடல் வல்லானின் புராணம் பாடிய கும்பல் தெருவில் பாராயிரம் பாடிக்கொண்டு செல்ல பாவம் பக்தர்கள்தான் நின்று கூட பார்க்கவில்லை. அட சிவப்பழங்களே உங்க பக்திய நீங்கதானய்யா மெச்சனும். தமிழில் தேவாரம் திருவாசகம் பாடலாம் என தீர்ப்பு வழங்கிய போது எங்கயா போனீங்க ஒரு வெங்காயத்தானும் வரவில்லையே. நாத்திகர்கள் தானே பாடினார்கள்.\n பாப்பான் வீட்டு கழிவுகளை சுவைக்கவா என்ன இப்படி சிவ பக்தர்களை திட்டலாமா என தோன்றலாம். சிவனுக்கு முன் காமகளியாட்டங்கள் , பார்களும் நடந்து கொண்டிருக்கும் போது அந்த சிவன்தான் பேசமாட்டான் . கல்லிலே இருக்கும் தேரைக்கு இரை தரும் ஈசன் எனக்கு தரமாட்டானா என வியாக்கியானம் பேசத்தெரிந்த உனக்கு அந்த சிவனைப்பற்றி திருச்சிற்றம்பலத்தில் பேச மனமுருகி பாட என்னகேடு என்ன இப்படி சிவ பக்தர்களை திட்டலாமா என தோன்றலாம். சிவனுக்கு முன் காமகளியாட்டங்கள் , பார்களும் நடந்து கொண்டிருக்கும் போது அந்த சிவன்தான் பேசமாட்டான் . கல்லிலே இருக்கும் தேரைக்கு இரை தரும் ஈசன் எனக்கு தரமாட்டானா என வியாக்கியானம் பேசத்தெரிந்த உனக்கு அந்த சிவனைப்பற்றி திருச்சிற்றம்பலத்தில் பேச மனமுருகி பாட என்னகேடு சீந்த ஆளின்றி தெருவில் பாடுமுனக்கு பாடலோடு சிவனை நடராசனை காப்பாற்றுங்கள் என கதற என்னத்தடை\nஆம் மிகப்பெரிய தடை இருக்கிறது அது பொருளாதாரத்தடை.பார்ப்பானை ஒட்டி சோப்பு போட்டு அவன் மனம் நோகாது அவன் தின்றுபோட்ட எலும்பினை நக்கிகொண்டிருக்கும் ஆதினங்கள் தானே அடுத்த குறி.சாமியை வைத்து பார்ப்பான் செய்வதைத்தானே நீயும் செய்து கொண்டு இருக்கிறாய்\nஎப்படி உலகின் ஏதாவது ஒரு மூலையிலுல்ள முதலாளிக்கு எதிராக பேசினால் லோக்கல் முதலாளி அவனுக்கு வக்காலத்து வாங்குவார்களோ.அப்படித்தான் பார்ப்பனீயத்துக்கு வாலாட்டி தமிழை வைத்து சம்பாதித்து, திருடி, தின்று செரித்து விடுகிறார்கள்.அடுத்தது தான் என்பதால்தான் பெரிய திருடனுக்கு சின்னதிருடன் சப்பைகட்டு கட்டுகிறான்\nதானம் கொடுத்த திருடனின் விசயத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். யார் சொத்தினை யார் தானம் கொடுப்பது மக்களின் தங்கள் பணத்தினால் அவர் ரத்தத்தால் நிமிர்ந்த கோயிலும் அந்த சாமியும் பார்ப்பான் சிக்னல் காட்டினால் தான் தரிசனம் கிடைக்கும். எங்களின் சொத்தை திருடி சோறு செஞ்சு வச்சுருக்கேன் வந்து வழிச்சு நக்கிட்டு போங்க என்கிறான் தீட்சித பார்ப்பனன்.\nமக்களுக்கு இது தெரியாமலா இருக்கிறது, எங்கே போனது இத்தனை கூட்டம் பெரியவர் ஆறூமுகசாமி தேவாரம் இசைக்கும் போது. கண்டிப்பாய் இருக்கும் அவர் பார்ப்பானாய் இருந்திருந்தால். அவன் திருடன் , இந்தக்கோயிலில் தான் விபச்சாரம், மூர்த்தி தீட்சிதன் பணப்பங்கு பிரிக்கும் போது பார்ப்பனதீட்சித ரவுகளாலேயே கொல்லப்பட்டான், இவன் தான் தமிழை நீச பாசை என்கிறான், தமிழர்களை தே..மவன் என்கிறான் எனத்தெரியாதா என்ன\nஎல்லாம் தெரிகிறது. நாம் சொன்னால் அதற்கு மேலும் கதை சொல்கிறார்கள்” வேற என்னங்க பண்றது” என்ற தீர்ப்போடு. இதுதான் மதத்தின், மத நம்பிக்கையின் அவலம். கடவுள் நம்பிக்கை சொல்லித்தருகிறது ” ஒன்ணும் செய்ய முடியாது, விபச்சாரமே செஞ்சாலும் அவன் பிராமணன், அவன் தான் சாமியோட எல்லாம் பண்ணனும்.\nதேவாரமோ திருவாசகமோ ஏன் இன்னும் நடராசனின் காதில் ஒலிக்கவில்லையா கண்டிப்பாய் ஒலித்தாலும் புரியாது பார்ப்பன ஆதிக்கத்தில் புழுங்கி அழும் அந்த நடராசனின் சத்தம் இன்னும் கேட்காததற்கு காரணம் அவன் இன்னும் சமஸ்கிருதத்தில் புலம்பிக்கொண்டிருப்பதாலயோ என்னவோ\nதன்னை நல்லபடியாய் காப்பாற்றும் அல்லது காப்பாற்றுவார் என நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை பக்தர்களுக்கு கடவுளோ அல்லது தன்னை காப்பாற்றுவார்கள் என நம்பிக்கொண்டிருக்கும் கடவுளுக்கு பக்தர்களாளோ கண்டிப்பாய் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் மத அவலத்திலிருந்து, மதத்திலிருந்து மீளாத வரை.\nகடந்த வியாழன் அன்று மீண்டும் அரசு சார்பில் 3 உண்டியல்கள் தில்லையில் வைக்கப்பட்டிருக்கின்றன. சென்ற முறை உண்டியல் திறப்பின் போது உண்டியலில் அதில் எண்ணையை ஊற்றினார்கள்.இந்த முறை புதிய உண்டியல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 31 பார்ப்பன அடிவருடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.\nசிவனடியாரை கொல்ல முயற்சித்த 6 பேர் மீது வழக்கு\nசிதம்பரம் அருகே உள்ள குமுடிமுலை கிராமத்தை சேர்ந்தவர் சிவனடியார் ஆறுமுகசாமி. இவர் சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் கோர்ட்டு மூலம் உத்தரவு பெற்று தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினார்.\nஇதற்கு சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சிவனடியார் ஆறுமுகசாமி சிதம்பரம் கோவிலுக்கு அவ்வப்போது சென்று தேவாரம், திருவாசகத்தை தொடர்ந்து பாடிவந்தார்.\nஅப்போது ஆறுமுக சாமிக்கும், தீட்சிதர்களுக்கும் மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆறுமுகசாமி உட்கார்ந்திருந்தார்.\nஅப்போது அவரை சிலர் தாக்கியதாக தெரிகிறது. தீட்சிதர்கள் தாக்கியதாகவும், அதில் காயமடைந்ததாகவும் கூறி சிதம்பரம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். தாக்குதல் குறித்து சிதம்பரம் போலீஸ் நிலை யத்தில் ஆறுமுகசாமி அளித்துள்ள புகார் மனுவில், நேற்று நடராஜர் கோவில் நான் உட்கார்ந்திருந்தபோது 6 தீட்சிதர்கள் என்னிடம் வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்கள், உன்னால் தான் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நிம்மதி கெட்டு விட்டது என்று கூறி ஆபாசமான வார்த்தை களால் திட்டினர். மேலும் என்னை தாக்கி கொலை செய்ய முயன்றனர் என்று கூறியுள்ளார்.\nஆறுமுகசாமி புகாரின��� பேரில் விசாரணை நடத்திய சிதம்பரம் போலீசார் 6 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்(\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2010/11/blog-post_11.html", "date_download": "2019-04-22T00:01:22Z", "digest": "sha1:5PICOU6IYRO42HCEGYXX7Z2CA4UYOSAY", "length": 24395, "nlines": 288, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன.", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன.\nஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன.\n1. நீஅவனைச் சந்திக்கும்போது ஸலாம் சொல்வது.\n2. அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது)\n3. அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது\n4. அவன் தும்மி ''அல்ஹம்துலில்லாஹ்'' என்றுகூறினால், அதற்கு(யர்ஹமுக்கல்லாஹ்என்று) பதிலளிப்பது.\n5. அவன்நோய்வாய்ப்பட்டால், அவனை நலம் விசாரிப்பது.\n6. அவன்மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nவாழ்க்கைத்தரத்தில்) உங்களுக்குக் கீழிருப்போரை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்\nநல்லவை மற்றும் பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமே, நற்செலும் நன்மையுமாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்\nநீங்கள்மூன்றுபேர் (ஒன்றாக) இருக்கும் போது மக்களுடன் கலந்து விடும் வரை மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் ரகசியமாக எதையும் பேச வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை(கவலையை) ஏற்படுத்தும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்\nஒரு மனிதர் அமர்ந்திருக்கும் இடத்தில் நீங்கள் அமர்வதற்காக அவரை அந்த இடத்��ை விட்டு எழுப்பாதீர்கள். மாறாக, சிறிது இடம் விட்டு விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஉங்களுடன் எவரேனும் உணவு உண்டால் கை விரல்களைச் சுவைக்காத அல்லது சுவைக்கச் செய்யாதவரை தனது கையைக் கழுவ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nசிறியவர்பெரியவருக்கும், நடந்துசெல்பவர் அமர்ந்திருப்பவருக்கும்,குறைந்தஎண்ணிக்கையிலுள்ளவர்கள் அதிகமான எண்ணிக்கையிலுள்ளவர்களுக்கும் ஸலாம் சொல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nமுஸ்லிமுடைய மற்றோர்அறிவிப்பில் ''சவாரியில்செல்பவர் நடந்து செல்பவருக்கு (ஸலாம் சொல்லட்டும்)'' என்று உள்ளது.\n(ஒருகூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரைக் கடந்து செல்லும் போது) கூட்டத்தார் அனைவரின் சார்பாகவும் அவர்களில் ஒருவர் சலாம் சொல்வதும் மற்றொரு கூட்டத்தாரின் சார்பாக அவர்களில் ஒருவர் பதில் சொல்வதும் போதுமானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்\nநீங்கள்கிறிஸ்தவர்களையும், åதர்களையும்சந்தித்தால் (முதலில்)நீங்கள் ஸலாம் சொல்லாதீர்கள். மேலும், குறுகிய பாதையில் அவர்களைச் செல்லச் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்\nஉங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)'' என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன்மீது கிருபை செய்யட்டும்)'' என்று கூறட்டும். தும்மியவர் அதைக் கேட்டு, ''யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹ் பாலகும்...... (அல்லாஹ் உமக்கு நேர்வழியைத் தந்து உமது நிலையை சீராக்கட்டும்) என்று கூறட்டும்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஉங்களில் எவரும் நின்று கொண்டு குடிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஉங்களில் ஒருவர் காலணியை அணிந்தால் தமது வலக் காலில் முதலில் அணியட்டும்.'' பின்னர் அதைக் கழற்றும் போது இடக் காலிலிருந்து முதலில் கழற்றட்டும். மேலும் அணியும் போது வலக் காலை முதலில் நுழைந்து; அதைக் கழற்றும் போது இடக்காலிலிருந்து முதலில் கழற்றட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஉங்களில் ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க வேண்டாம். இரு கால்களிலுமே அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் கழற்றி விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்\nபெரும��யடித்தவனாக தன்னுடைய ஆடையை பூமியில் பரவவிட்டு நடப்பவனை அல்லாஹ (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்''என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.\nநீங்கள் புசிக்கும்போது வலக்கரத்தால் புசியுங்கள். பருகும் போது வலக் கரத்தால் பருகுங்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் தனது இடக் கரத்தால் புசிக்கிறான். மேலும் தனது இடக் கரத்தால் குடிக்கின்றான்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்\nவீண்விரயம், மற்றும் பெருமையின்றி புசி, பருகு உடுத்து'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nகணவன் - மனைவி சண்டை :\nநாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்\n(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...\n(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nமுஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…\nதீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை\nமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்\nவெற்றியடைய 10 சுலபமான வழிகள் \nஉடல் நலம் _ சில துணுக்குகள்\nஇதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட\nவங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா\nவண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......\nவீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..\n”தம்” வினை அனைவரையும் சுடும்....\nவாசகர்களின் கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள்\n”சில்”லென்று சில விசயங்கள் - கூல் மேன் கூல்\nவீடுன்னா பராமரிக்கணும்... பராமரிச்சாத்தான் வீடு..\nஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்\nமனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் குணங்கள்\nஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து\n'பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவ...\nஉண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமா\nதிருக்குர்ஆன் விளக்கம் - ஐயமும், தெளிவும்\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nநீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 1\nமுடி கொட்டினால் கவலை வேண்டாம்\nஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள...\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித�� தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/2013/12/15/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-22T01:07:46Z", "digest": "sha1:QG5GWF53GFJZJDIYPWSF33UEMHFNTX5A", "length": 20381, "nlines": 351, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "சபாஷ் போடுது நாய்க்குட்டி! | ஆறுமுக��் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nநாங்களும் சோழர் பரம்பரை தான்\nஅனுபவம் 1- புலம்பல் ஆயிரம்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) பார் (1) மொக்கை (19)\nரஜினியின் ஆசை: ஊமை கண்ட க… இல் தங்கராஜ்\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகடும் குளிரில் வெறும் தரையில்\n‘காப்பி, டீ கேட்காத வேலைக்காரன்’ ‘சம்பளம் இல்லை; போனஸ் இல்லை சட்டம் பேசாத சாகசக்காரன்’\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன். சொல்கிறார்:\nநாய் கவிதை எழுதிய கவிஞருக்கும் ஒரு சபாஷ்\nநன்றி நிஜாமுதீன் சார் , பாராட்டுக்கு மிகவும் நன்றி.\nஆமாங்க, நாய்க்குட்டி கேட்டதும் சரிதானே வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க, நல்லாருக்குங்க கவிதை. வாழ்த்துகள்.\nபுதிய இடுகையை எழுதும்போது ‘தலைப்பை உள்ளிடவும்’ என்ற இடத்தில் கவிதைக்கு ஒரு தலைப்பு கொடுத்தால் கவிதைக்கானத் தலைப்பு வந்துவிடும். முயற்சி பண்ணி பாருங்க.\nநன்றி சித்ரா சுந்தர் மேடம். நீங்கள் வலைச்சரத்தில் கொடுத்த அறிமுகம் பயனுள்ளதாக இருந்தது. புதிய பதிவர்களை அறிந்து ஊக்குவிக்கும் உங்கள் பணி தொடரட்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« நவ் ஜன »\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்... 🐸\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/02/18/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-04-22T00:47:18Z", "digest": "sha1:U4K7WLIA4WWFGREAK3QDRNJPKEQYPZ3J", "length": 27680, "nlines": 160, "source_domain": "lakshmanaperumal.com", "title": "கோயில் கொடை | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nகதிரவன் தன் கண்களை விழித்துக் கொள்ளும் நேரம், கதிரேசனின் கைபேசி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில் கதிரேசன் வேண்டா வெறுப்புடன் அழைப்பை ஏற்றான். கைபேசியில் அழைத்தது அக்காள் தெய்வநாயகிதான். தெய்வநாயகி கிராமத்து நடுநிலை பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறாள். கைபேசி அழைப்பை ஏற்ற தம்பியிடம், டேய் அப்பாவுக்கு ஒன்னை பார்க்கணுமாம்டா… ஒரு எட்டு செட்டிகுளத்துக்கு வந்துட்டு போப்பா என்றாள். என்ன விஷயம் என்ற கதிரேசனிடம் அக்காள், அப்பாவுக்கு ஒடம்புக்கு முடியலடா.. ஒன்னை பார்த்து கோயில் விஷயமா பேசணும்கிறார். எப்படிக்கா, உடனே வரமுடியும்ன்னு சொன்ன கதிரேசனிடம், அக்காள் கடிந்து கொள்ள ஒரு வழியாக, வார இறுதியில் வருவதாக உறுதி அளித்தான்.\nகதிரேசன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறான். மாத ஊதியம் 80000 ரூபாய். மனைவி லலிதா பட்ட மேற்படிப்பு படித்தவள். மென்பொருள் பொறியாளராக பணியாற்றுகிறாள். இரண்டு குழந்தைகள். மூத்தவன் அஜீஸ் ஆறாம் வகுப்பு. இளையவள் அமலா மூன்றாம் வகுப்பு. லலிதா, அப்பாவுக்கு முடியலையாம்.. நீயும் வர்றியா.. பார்த்துட்டு வந்துடலாம்.இரண்டு மாசத்துக்கு முன்னாடியும் உங்க அக்கா இதையேதான் சொன்னாங்க. நீங்க வேணா போய் பாருங்க என்றவள், கணவனின் பதிலை எதிர்பாராமல் குளியலறைக்குள் போய்விட்டாள்.\nசனிக்கிழமை. அலுவலகத்தில் வாடிக்கையாளரை பார்க்கப் போவதாக சொல்லி விட்டு மதியமே கிளம்பி விட்டான். முன்னெல்லாம் சென்னையில இந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் கிடையாது. ஆனால் இப்ப, விடுமுறை நாட்களிலும் போக்குவரத்து நெரிசலுக்கு குறைச்சல் இல்லை. ஒரு வழியாக எழும்பூர் வந்து சேர்ந்தான். இது என்னடா கொடுமை, அரசுப்பேருந்து கோயம்பேடிலும், தனியார் பேருந்து எழும்பூரிலிருந்தும் போகுது என தன்னைத் தானே நொந்து கொண்டான். இந்த அரசாங்கங்கள்.. கொஞ்சம் கூட மக்கள் மன நிலையை புரிந்து செயல்படுதான்கிற கேள்வி அவனுக்குள் எழுந்தது.\nகதிரேசன், செட்டிக் குளம் போகும் பேருந்தில் ஏறினான். பேருந்து, தாமரை காதலன் மலைகளுக்குள் புகும் நேரத்தில் கிளம்பியது.கதிரேசனுக்கு வயதுதான் நாற்பத்தி நாலு ஆகிறதே ஒழிய, எந்த பேருந்தில் ஏறினாலும் சன்னலோர இருக்கை கிடைத்தால் மட்டுமே சந்தோசப் படுவான். சில நேரங்களில் சில பேருந்துகளை சன்னல் இருக்கை இல்லைன்னா ஏறாமல் விட்ட அனுபவமும் உண்டு. சன்னல் இருக்கை வெறும் சாதாரண இடமல்ல. அது ஒரு மனிதனை, பேருந்தில் பயணம் செய்வதை மறந்து பல கனவுகளோடு பயணிக்க வைக்கிறது.\nமெல்லிய பூங்காற்று முகத்தில் வருடியது .. கதிரேசனுக்கு , அப்பா கோயில் விசயமா பேசணும்னு சொன்னது, அவனுக்கு தன் பால்ய வயதுக்கு இழுத்து சென்றது. கதிரேசன் அப்போ பதினொண்ணாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்பாதான், கோயில் தர்மகர்த்தா. கோயில் கொடைக்கு 63 வீடுகள் வரி கட்டும். ஒரு வீட்டுக்கு ஒரு வரி. ஒருவேளை பையனுக்கு கல்யாணம் ஆகிட்டா, ரெண்டு வரி. இருபத்தி ரெண்டு வயசுக்கு மேல பையன் இருந்தா ஒன்றரை வரி. அப்பா ரொம்ப கறார். அப்பாவுக்கு அடர்ந்த மீசை. ஆறடி. வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டை. சட்டையை மடக்கி அரைக்கை மாதிரி போட்டிருப்பார். அப்பாவை பார்த்தாலே ஒருவித மரியாதையும் பயமும் எல்லோருக்கும் தொற்றிக் கொள்ளும். அப்போது கோயில் கொடை ஆடி மாசம்தான் நடக்கும். அஞ்சு நாள் கொடை. கொடைக்கு ஊர் முழுக்க பந்தல் போட்டிருக்கும். ஒவ்வொரு கம்பத்துக்கு இடையிலும் வண்ண குழல் விளக்குகளாலும், தொடர்சிறு மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கும். ஊர் வாயிலிலும் கோயில் அருகேயும் கோபுர அளவிற்கு தொடர் சிறு மின்விளக்குகள் மின்னிக் கொண்டிருக்கும். கோயில் கொடை நாட்களில், அப்பொழுதைக்கான கடைகள் இருக்கும். சாயக் கலர், முறுக்கு,சவ்வு மிட்டாய், இன்னும் சில இனிப்புகளும் காரப் பண்டங்களும் கிடைக்கும். வில்லுப் பாட்டு மூணு நாள். கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் ரெண்டு நாள். ஒருநாள் திரைப் படம். குறவன் குறத்தி ஆட்டம் பார்க்க, பக்கத்து கிராமத்தில் இருந்தெல்லாம் ஆட்கள் வரும். கொடை நாட்களில் ராத்திரி எட்டு மணிக்கு எல்லாம் கட்டை அடிக்கிற சூதாட்ட விளையாட்டு சூடு பிடிக்கும். அதாங்க, பிதாமகன் படத்தில லைலா சூர்யா கிட்ட காசு வச்சு விளையாடுவாங்களே … அதே விளையாட்டுதான். எப்போது தொலைக்காட்சி வந்ததோ அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்து ஊர்கள்ல இருந்து ஆட்கள் வர்றதும் கொறஞ்சு போச்சு.\nதிங்கள் கிழமை பூக்குழித் திருவிழா. மொத்த சாதி சனமும் ஒட்டு மொத்த ஊரும் அதை பார்க்க தவறாம வந்துரும். ஒருஆள் கழுத்து வரை குழி தோண்டி, காலையில் இருந்து சாயங்காலம் வரை கட்டைகளை வைத்து தீ போடுவார்கள். கிட்டத்திட்ட பத்து அடி நீளம் இருக்கும். தீ போட, வெகு சிலரால் மட்டுமே முடியும். அது பக்கத்தில கூட போக முடியாது. அந்த அளவுக்கு அனல் அடிக்கும். சாமி பூக்குழி இறங்கும் போது துண்டு அதுல விழுந்தால் ஊர்ல ஏதோ கெட்டது நடக்கும்னு ஐதீகம். சாமி அஞ்சு மணிக்கு இறங்கி முடிச்ச உடனே குழியை மூடுவார்கள். மூடுவதற்கு முன்னால், எல்லோரும் சொம்புல அந்த தண்ணியை கோரிட்டு போய் குடிச்சா நல்லதுன்னு ஊரே நம்பும். சாமக் கொடைக்கு நல்ல கூட்டம் வரும். கிராமத்தில் ஆண்களும் பெண்களும் இரவு பத்து மணிக்கு மேலகூட நல்ல முக ஒப்பனை செய்து புது ஆடையில் வருவார்கள். வில்லுப் பாட்டை வயசான கிழங்கள் மட்டும் பார்க்கும். சாமி ஆடும் போது கணியன் பாட்டும் பாடுவாங்க.. சாமி இடை இடையே ஆட்டத்தை நிப்பாட்டி குறி சொல்வார். ஒருமுறை தன் நண்பன் கேட்ட ஒரு கேள்வியை நினைவு கூர்ந்தான். ஏல.. சாமி உங்க சாதிக்கு மட்டும்தான் குறி சொல்லுமோல.. எங்களை எல்லாம் சாமி கண்ணுக்கு, ஏம்ல தெரியல என்று கேட்டான். அதுக்கு கதிரேசன், சாமி வரி கட்டுறவங்களுக்கு மட்டும்தான்ல குறி சொல்லும் என்றது நினைவுக்கு வந்தது. சாமி குறி சொல்லும் போது பெரும்பாலோர் சாமி சொல்வதை பயபக்தியுடனும் இளவட்டங்கள் ஒரு வித கிண்டலுடனும் பார்ப்பார்கள். வயசுப் பொண்ணுங்க 41 நாட்கள் விரதம் இருந்து, சாமக் கொடை அன்னைக்கு ராத்திரி முளைப்பாரி எடுப்பார்கள். தூரத்தில இருந்து, தான் ஆளு எப்படி கொளவை பாடுறான்னு பார்ப்பானுங்க. இப்படி ஆடி மாசம் நடந்த கோயில் கொடையை வைகாசிக்கு மாற்ற, சில வருடங்களுக்கு முன்னால் சாமிகிட்டே குறி பார்க்க சொன்னார்கள். அப்பதான் பட்டணத்தில வேலைக்கு போனவகளும் வரமுடியும்னு கோரிக்கை வைத்தார்கள்.\nசாமியும் குறி பார்த்து கடைசியில் சர�� சொன்னது என்று கதிரேசன் நினைவுகளில் மூழ்கிய போது , நடத்துனர் கனவைக் கலைத்தார். விக்கிரவாண்டி வந்துருச்சி.. பேருந்து 10 நிமிடம் நிற்கும் என்றார். கதிரேசனுக்கு ஏனோ பேருந்தை விட்டு இறங்க மனமில்லை.. கண் அயர்ந்தான். விடிகாலை, வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.\nஅப்பா, எப்படி இருக்கீங்க என்றான். ஏதோ இருக்கேன்பா.. என்றவர், லலிதா மற்றும் பிள்ளைகளை பற்றி நலம் விசாரித்தார். மெல்ல பேச்சு கோயில் கொடைப் பக்கம் சென்றது. ஏம்பா.. இந்த வருசமாவது கோயிலுக்கு பிள்ளை குட்டிகளை கூப்பிட்டு வர்ற, திட்டம் இருக்கா இல்லையா என்றார். அது இல்லப்பா விடுமுறை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமப்பா.. என்றான். மேலும் தான் கோயில் கொடைக்கு வரி\nகட்டுறதுல எப்பவும் எந்த பிரச்னையும் இருக்காதுப்பா என்றான். அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது. ஏம்பா.. கோயில்கொடைக்கு வரி கொடுத்துட்டா போதுமா. ஏல.. இது வெறும் கொடை இல்லைல.. நம்ம சொந்தக்காரன் அத்தனை பேரையும் கூட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துகிறதுல.. ஏல.. சாதி சனம் சண்டையை மறந்து முகம் கொடுத்து பார்க்கத்தாம்ல.. கோயில் கொடை. வெறும் வரி கட்டிட்டு மயிரே போச்சுன்னு பட்டணத்துல வேலை பார்க்கிறது இல்லல… ஏல.. ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுல.. வருஷம் வருஷம், பள்ளிக்கூடம் விடுமுறையில பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டிட்டு கொடைக்கானல், ஊட்டிக்கு போக மட்டும் விடுமுறை கிடைக்கு.. இங்க சொந்த ஊருல நடக்கிற திருவிழாவுக்கு வர மனசு வரமாட்டேங்குது. இனி சொந்த ஊரு எதுன்னு எவன் கேட்டாலும், நாடோடின்னு சொல்லுல பாப்போம். கோயில் கொடைக்கு வர்றதா இருந்தா, பணத்தை அக்காகிட்ட கொடுத்திட்டு போ.. இல்லைன்னா கொடையை உன்னை மாதிரி ஆளை நம்பி நடத்திலல.. மனுஷன் சொந்த மண்ணு பெருமையை சொல்லியும், காண்பிச்சும் பிள்ளையை வளர்க்கனும்ல.. என்று தன் ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்தார். கதிரேசனுக்கு அப்பா சொல்ல சொல்ல கண்களில் நீர் முட்டியது. சொல்ல வார்த்தைகள் இல்லாமல் திரும்பிப் போனான். இன்று வைகாசி பதினாறு. கோயில் கொடைக்கு குழந்தைகளோடு வந்து சேர்ந்தான். கொடையின் அருமை தன் இரு குழந்தைகளும் மகிழ்ச்சியோடு கழிப்பதை பார்த்த போது உணர்ந்தான். அப்பா.. எல்லா வருசமும் விடுமுறையில தாத்தா வீட்டுக்கு வருவோம்பா.. கோயில் கொடியை பார்க்கனும்பா என்ற போது தான் சிறு வயதில் தந்தையிடம் கோயில் கொடையப்போ போடுற படத்தைப் பார்க்க அடம்பிடித்தது நினைவுக்கு வந்தது.\n5:49 பிப இல் பிப்ரவரி 20, 2012\t ∞\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← தமிழக மின்வெட்டும் மின் பற்றாக்குறையும்\nநல்ல தலைவனை அடையாளம் காட்டாத ஊடகங்களும், அடையாளம் காணாத மக்களும் →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/25/people.html", "date_download": "2019-04-22T00:06:54Z", "digest": "sha1:GCV7R4XMW7CPVHSK467Y4U6Z7RNHLMBG", "length": 16639, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க- பிரிட்டன் படைகளை தாக்கும் ஈராக் மக்கள் | Iraqi people fight alongside their troops - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து ரஜினி டிவிட்\n7 hrs ago 4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்ப��ங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு\n8 hrs ago இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு\n8 hrs ago லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்\n8 hrs ago துறையூர் படிக்காசு நிகழ்ச்சியில் 7 பேர் பலியான விபரீதம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த மோடி\nSports RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nFinance 35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nMovies 'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா: நிஜம் தான், நம்புங்க\nTechnology 2020: ஏ13 பயோனிக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2.\nAutomobiles 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க- பிரிட்டன் படைகளை தாக்கும் ஈராக் மக்கள்\nசதாம் ஹூசேனிடம் இருந்து ஈராக்கை விடுவிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு தாக்குதல் நடத்தி வரும்அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளை அந்த நாட்டு மக்களும் சேர்ந்து தாக்குவது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.\nஈராக்கிய வீரர்களுடன் சேர்ந்து கொண்டு பல்வேறு போராளிக் குழுக்களும் பொது மக்களும் சாதாரண உடையில்கொரில்லா தாக்குதல் நடத்த ஆரம்பித்திருப்பது அமெரிக்க- பிரிட்டிஷ் ராணுவ நிபுணர்கள் இடையே பெரும்ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் உடனடியாக ஈராக்குக்குள் பெரும் அளவில் உணவு சப்ளையைத் தொடங்க அமெரிக்கா முடிவுசெய்துள்ளது. உணவு மற்றும பிற வகையான அடிப்படைத் தேவைகளை வழங்கி மக்கள் ஆதரவைத் திரட்டும்முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.\nஇதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அதிபர் ஜார்ஜ் புஷ் 75 பில்லியன் டாலர் நிதி கோரியுள்ளார். இதில்சுமார் 15 பில்லியன் டாலர்களை ஈராக்கிய மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரபயன்படுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.\nதலைநகர் பாக்தாதை நோக��கி முன்னேறி வரும் படைகளுக்குத் துணையாக, ஈராக்கிய வீரர்களை சீர் குலைக்க அந்தநகரின் மீது மிகக் கடுமையான விமானத் தாக்குதல் நடந்து வருகிறது.\nகடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கிய பயங்கர குண்டுவீச்சுத் தாக்குதல் தொடர்கிறது. நேற்றிரவும் இன்றுகாலையும் பாக்தாதை நூற்றுக்கணக்கான குண்டுகள் தாக்கின.\nஇந்த நகரைக் காத்து வரும் ரிபப்ளிகன் படைகள் மீது ஏவுகணைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாகதெற்கு பாக்தாதின் மீது நேற்றிரவு முதல் தொடர்ந்து ஏவுகணைகள் வந்து விழுந்தவண்ணம் உள்ளன.\nஆனால், பாக்தாதைச் சுற்றி ஈராக்கிய போலீசாரின் உதவியுடன் ராணுவத்தினர் ஆயிரக்கணக்கான பதுங்குகுழிகளை அமைத்து வருகின்றன. இந்த நகரில் நுழையும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளுக்கு பெரும் உயிர்ச்சேதத்தை விளைவிக்க ஈராக்கியப் படைகள் முயன்று வருகின்றன.\nஅதே போல நாட்டின் வட பகுதியில் உள்ள கிர்குக் நகரில் உள்ள ஈராக்கியப் படைகள் மீதும் குண்டுவீச்சுத்தாக்குதல் தொடர்ந்து வருகிறது.\nஇதற்கிடையே நசிரியாவில் அமெரிக்க- ஈராக் படைகளுக்கு இடையே கடும் மோதல் தொடர்ந்து வருகிறது. இந்தநகரைப் பிடிக்க வேண்டியது அமெரிக்கப் படைகளுக்கு மிக அவசியமாகும். பாக்தாத் நோக்கிச் செல்லும் தனதுபடைகளுக்கு தரைவழியான ஆயுத, எரிபொருள், உணவு சப்ளையை தொடர வேண்டுமானால் இந்த நகரைஅமெரிக்கா பிடித்தே ஆக வேண்டும்.\nஅதே நேரத்தில் இந்த நகரை காப்பாற்றிவிட்டால் அமெரிக்கப் படைகளின் தாக்குதல் திறனை பல மடங்குகுறைத்துவிட முடியும் என ஈராக் கருதுகிறது. இதனால் இந்த நகரில் தொடர்ந்து இரு தரப்பினரும் கடும்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.\nதாக்குதலை தவிர்த்த போர் கப்பல்:\nஇதற்கிடையே வளைகுடா கடல் பகுதியில் புயல் காற்று வீசியதால் அமெரிக்கப் விமானம் தாங்கி போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டுள்ளது. இதனால் இந்தக்கப்பலில் இருந்து ஏவுகணைகள் செலுத்தப்படவில்லை. போர் விமானங்களும் தாக்கச் செல்லவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/05230605/Singing-Chinmayi.vpf", "date_download": "2019-04-22T00:56:02Z", "digest": "sha1:IZP6DOE63IQEK6V3XD7U7VCCQC7V5DXG", "length": 10389, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Singing Chinmayi || பா.ஜனதா பிரமுகர்களுடன் இருக்கும் படங்களை வெளியிட்டு என்னை அவதூறு செய்வதா? பாடகி சின்மயி ஆவேசம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபா.ஜனதா பிரமுகர்களுடன் இருக்கும் படங்களை வெளியிட்டு என்னை அவதூறு செய்வதா\nபா.ஜனதா பிரமுகர்களுடன் இருக்கும் படங்களை வெளியிட்டு என்னை அவதூறு செய்வதா\nபா.ஜ.க. பிரமுகர்களுடன் சின்மயி சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சிலர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.\nஇதனை சின்மயி கண்டித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-\n“2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. மகளிர் தின விழாவில், பெண்கள் முன்னேற்றம் குறித்து பேச சென்றிருந்தேன். அப்போது எடுத்த படங்கள் அவை. இப்போது அந்த படங்களை சுட்டிக்காட்டி விமர்சிப்பது சரிதானா இதை செய்ய உங்களுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்\nஆண்களும், பெண்களும் இணைந்து வாழ்வதற்கான இடம் தான் இந்த சமூகம். ஆனால் இங்கு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை போற்றி பாதுகாக்கின்றனர். பலாத்காரம் செய்தாலும் விருது வழங்கி பாராட்டுகிறார்கள். இதுபோன்ற ராட்சசன்களை அழிக்க இன்னும் எத்தனை தீபாவளிகள் காத்திருக்க வேண்டுமோ\nஇந்த படங்களை பகிரும் எல்லோரையும் கேட்கிறேன்... உங்களுக்கு மூளை இருக்கிறதா இல்லை ஞாபக மறதியா அரசியல், ஆன்மிகம், உள்ளிட்ட பல துறைகளில் இருக்கும் ஆண்கள் மீது புகார்கள் இருக்கின்றன. ஆனால் பெண்கள் மீது குறை சொல்லி தவறு செய்தவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். நான் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொல்லி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறேன்.\nஆனால் என்னை அவமானப்படுத்துகிறார்கள். மனநல காப்பகங்களில் இருக்க வேண்டியவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது.”\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகை - வைரலாகும் புகைப்படம்\n2. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n3. சினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - நடிகை ஸ்ரீரெட்டி புகார்\n4. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n5. டைரக்டராகும் நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.genfk.com/user.php?id=1533839850224162", "date_download": "2019-04-22T01:01:47Z", "digest": "sha1:SN5IKP6XOK2I22HZVEVSX7OTROMIKHTZ", "length": 32055, "nlines": 87, "source_domain": "www.genfk.com", "title": "Best Of Tamil Songs - Download Facebook Videos - GenFK.com", "raw_content": "\nகாதலா காதலா காதலின் சாரலா\nஅழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஓ…. ஓ கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஓ… ஓ இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓ…. ஓ ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓ… ஓ சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே ஓ….ஓ மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஓ…..ஓ சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஓ…ஓ அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே ஓ….ஓ நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே\nமொகம்மது மாறே மேரே ஹோசு\nஎன்ன இதுவோ என்னைச் சுற்றியே\nஉன் சமையல் அறையில் நான்\nதுளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்திவிட்டாய் ஒலி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய் என் ரகசிய ஸ்தலங்களை ரசித்து விட்டாய் ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய் பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன் நிலவென நீ இருந்தால் உன் வானம் போல் இருப்பேன் (துளி ) பூமி எங்கும் பூ பூத பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன் பூக்களுக்குள் நீ பூட்டி கொண்டால் நான் காற்று போல திறப்பேன் மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன் காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான் முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன் ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழையில் நனைந்திட நனைந்திட (துளி ) நீல வானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா நீல வானில் என் கால் நடந்தால் வின் மீன்கள் கோதும் தலை வா ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்கரை மேல் உதட்டை கீழ் உதட்டை அசைகிறாய் பூ வனத்தை பூ வனத்தை கொய்து போகிறாய் பெண் இனத்தை பெண் இனத்தை ரசிகிறாய் கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை\nசொல்லாயோ சோலைக்கிழி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் உயிர் ஒன்று ஊசல் ஆடுதே இந்த ஊமை நாடகம் முடிந்ததே குயில் பாடி சொல்லுதே நம் காதல் வாழ்கவே இந்த ஊமை நாடகம் முடிந்ததே குயில் பாடி சொல்லுதே நம் காதல் வாழ்கவே சொல்லாதே சோலைக்கிழி சொல்லை கடந்த காதல் இது கண்ணோரம் காதல் பேசுதே சொல்லாதே சோலைக்கிழி சொல்லை கடந்த காதல் இது கண்ணோரம் காதல் பேசுதே சரணம் 1: பச்சைக்கிழி இலைகளுக்குள்ளே எசைக்கிழி ஒழிவது போல இச்சை காதல் நானும் மறைத்தேன் பச்சைக்கிழி மூக்கை போல வெக்கம் உன்னை கட்டி கொடுக்க காதல் உள்ளம் கண்டு பிடித்தேன் பூவில்லாமல் சோலை இல்லை போ இல்லாமல் காதல் இல்லை பொய்யை சொல்லி காதல் வளர்த்தேன் சரணம் 1: பச்சைக்கிழி இலைகளுக்குள்ளே எசைக்கிழி ஒழிவது போல இச்சை காதல் நானும் ம���ைத்தேன் பச்சைக்கிழி மூக்கை போல வெக்கம் உன்னை கட்டி கொடுக்க காதல் உள்ளம் கண்டு பிடித்தேன் பூவில்லாமல் சோலை இல்லை போ இல்லாமல் காதல் இல்லை பொய்யை சொல்லி காதல் வளர்த்தேன் பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு மெய்யின் கையில் ஒற்றை சாவி பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு மெய்யின் கையில் ஒற்றை சாவி எல்லா பூட்டும் இன்றே துறந்தேன் எல்லா பூட்டும் இன்றே துறந்தேன் சரணம் 2: சேராத காதலருக்கெல்லாம் சேர்த்து நாம் காதல் செய்வோம் காதல் கொண்டு வானை அளப்போம் புதிய கம்பன் தேடி பிடித்து லவ் ஆயனம் எழுதிட செய்வோம் நிலவில் கூடி கவிதை படிப்போம் கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம் நெஞ்சும் நெஞ்சும் மோதி கொள்வோம் சண்டை போட்டு இண்டம் வளர்ப்போம் பூவும் பூவும் மோதி கொண்டால் தேனே தானே சிந்தி சிதறும் கையில் அள்ளி காதல் குடிப்போம் \nதிரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா கை வாளால் என்னை தொட்டு முத்தத்தால் வெட்டு வெட்டு முந்தானை கட்டில் போட வாராயா காலோடு கால்கள் இட்டு பேசாத பந்தல் கட்டு காற்றோடு கூட்டிப்போக வாராய் வா வந்தால் சாவேன்... நீரை போலே வாராய் வா திரு திருடா திரு திருடா திருமகன் நானடா திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா வா மாயவா இரவது இனித்ததே கனவு ஜனித்ததே இதயமும் குளித்ததே முகம் தேடுது முகமே மாயமே கனியது கனிந்ததே இனிமை பிறந்ததே மனமது தணிந்ததே இனம் தேடுதே இனமே வாட்டும் பகலதின் வயதை குறைக்கவே வாய்யா பூட்டும் இதழ்களின் பூட்டை திறக்கவே நீயா உன்னாசை என்னாசை மலிந்து போகும் முன்னே வாராய் வா திரு திருடா திரு திருடா திருமகன் நானடா திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா கா.....மினி இருவரி குருந்தோகை எழ்த குரு நகை வியத்தின் நறுமுகை இதயம் மாறினேன் இழப்பு நா...மினி இரு இரு மலர்களாய் ஓர் கொடி உயிர்களாய் நிலைத்திட எதையும் நானினி இழப்பேன் வாயை முத்தத்தினால் வலிமை ஓட்டவா பெண்ணே வீர உதட்டினால் வீரம் கூட்டவா கண்ணே பேராசை பேராசை பூவுக்குள் பூகம்பமே வாராய் வா திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா கண்ணோடு உன்னைக்கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும் விண்ணோடு போவதுக்குள் வாராய் வா தூரத்தில் உன்னைக்கண்டால் ஈரத்தில் பெண்மை வாழும் துயரம் போத���மடா வாராய் வா.. வா வந்தால் வாழ்வேன்... தூங்காத பேதை கொஞம் வாழ்வேனே...\nஒளியிலே தெரிவது தேவதைய உயிரிலே கலந்தது நீ இல்லையா இது நேசமா நெசம் இல்லையா உன் நெனவுக்கு தெரியலையா கனவிலே நடக்குத கண்களும் காண்கிறதா காண்கிறதா (ஒளியிலே ) சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடந்தது என்னென்ன என்ன எண்ணியும் புரியவில்லையே நடப்பாது என்னென்ன கோவில் மணியை யாரு அடிக்கிற தூங்க விளக்கை யாரு ஏத்துற ஒரு போதும் அணியமா நின்று ஒளிரனும் (ஒளியிலே ) புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே அறியா வயசு கேள்வி எழுப்புது நடந்தா தெரியும் எழுதி வச்சது எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல (ஒளியிலே )\n யா ர இந்த தேவதை ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு , இந்த பென்ன்போல அழகான பூவொன்று உள்ளதா பனிகூட உன்ன்மேல் படும் வெள்ளையில் , குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்கும் , மலர்கூட உன்னை தொடும் வேள்ளையில் , பூவேன்றுதானே சூட நினைக்கும் , அமுதம் உண்டு வாழ்தல் , ஆயுள் முடிவதில்லை , உன் அழகை பார்த்து வாழ்தல் , அமுதம் தேவையில்லை , உன்னை தேடும்போது இதயம் இங்க சுகமாக தொலைந்ததே , அன்பே உன் கணங்கள் சூடல் என்கிறேன் , அதனாலே , அன்பே , மூழ்கி போகிறேன் , அன்பே , உன் பேரை படகேங்கிரேன் , அதை சொல்லித்தானே கரையை சேர்கிறேன் , உன் கொலுசின் ஓசை செய்ய தங்க மணிகள் போர்ப்பேன் , அதில் இரண்டு குறைந்து போனால் , கண்ணின் மணிகள் சேர்ப்பேன் , உன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன் ,\n வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலங்களின் ஏக்கம் இது ஐந்து புலங்களின் ஏக்கம் என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா ஒலியின்றி உதடுகள் பேசும் பெரும் புயல் என வெளிவரும் சுவாசம் ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம் ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம் இது அதிசய அனுபவம்... ஓ.... யா இது அதிசய அனுபவம்... ஓ.... யா பெண்ணை சந்தித்தேன் வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா பூ போன்ற கன்னி தேன், அவள் பேர் சொல்லி தித்தித்தேன் பூ போன்ற கன்னி தேன், அவள் பேர் சொல்லி தித்தித்தேன் அது ஏன் என்று யோசித்தேன் அது ஏன் என்று யோசித்தேன் அட நான் எங்கு சுவாசித்தேன் அட நான் எங்கு சுவாசித்தேன் காதோடு மெளனங்கள், இசை வார்க்கின்ற நேரங்கள், பசி நீர் தூக்கம் இல்ல��மல், உயிர் வாழ்கின்ற மாயங்கள் காதோடு மெளனங்கள், இசை வார்க்கின்ற நேரங்கள், பசி நீர் தூக்கம் இல்லாமல், உயிர் வாழ்கின்ற மாயங்கள் அலைகடலாய் இருந்த மனம், துளி துளியாய் சிதறியதே அலைகடலாய் இருந்த மனம், துளி துளியாய் சிதறியதே ஐம்புலனும், என் மனமும், எனக்கெதிராய் செயல்படுதே ஐம்புலனும், என் மனமும், எனக்கெதிராய் செயல்படுதே விழி காண முடியாத மாற்றம் விழி காண முடியாத மாற்றம் அதை மூடி மறைக்கின்ற தோற்றம் அதை மூடி மறைக்கின்ற தோற்றம் ஒரு மெளன புயல் வீசுதே ஒரு மெளன புயல் வீசுதே அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா பூவில் என்ன புத்தம் புது வாசம் பூவில் என்ன புத்தம் புது வாசம் தென்றல் கூட சங்கீதமாய் வீசும் தென்றல் கூட சங்கீதமாய் வீசும் ஏதோ வந்து பன்னீர் மழை தூவும் ஏதோ வந்து பன்னீர் மழை தூவும் யாரோ என்று எந்தன் மனம் தேடும் யாரோ என்று எந்தன் மனம் தேடும் கேட்காத ஓசைகள், இதழ் தாண்டாத வார்த்தைகள், இமை ஆடாத பார்வைகள், இவை நான் கொண்ட மாற்றங்கள் கேட்காத ஓசைகள், இதழ் தாண்டாத வார்த்தைகள், இமை ஆடாத பார்வைகள், இவை நான் கொண்ட மாற்றங்கள் சொல் என்னும் ஓர் நெஞ்சம் சொல் என்னும் ஓர் நெஞ்சம் இனி நில் என ஓர் நெஞ்சம் இனி நில் என ஓர் நெஞ்சம் எதிர்பார்க்காமல் என் வாழ்வில், ஒரு போர்க்காலம் ஆரம்பம் எதிர்பார்க்காமல் என் வாழ்வில், ஒரு போர்க்காலம் ஆரம்பம் இருதயமே துடிக்கிறதா ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும் எனை கத்தி இல்லாமல் கொய்யும் எனை கத்தி இல்லாமல் கொய்யும் இதில் மீள வழி உள்ளதே, இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா இதில் மீள வழி உள்ளதே, இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலங்களின் ஏக்கம் இது ஐந்து புலங்களின் ஏக்கம் என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா ஒலியின்றி உதடுகள் பேசும் பெரும் புயல் என வெளிவரும் சுவாசம் ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம் ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம் இது அதிசய அனுபவம்... ஓ.... யா இது அதிசய அனுபவம்... ஓ.... யா பெண்ணை சந்தித்தேன் வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா\nஏ துஷ்யந்தா….. ஏ துஷ்யந்தா…. உன் சகுந்தலா தேடி வந்தா ஏ துஷ்யந்தா நீ மறந்த்தை உன் சகுந்தலா மீண்டும் தந்தா… கள்ளப் பெண்ணே என் கண��ணைக் கேட்கும் கண்ணே என் கற்பை திருடும் முன்னே நான் தப்பை விட்டு தப்பி வந்தேன் மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய் என் நெஞ்சைக் கொத்தித் தின்றாய் எனக்கு உன்னை நினைவில்லையே பூங்காவில் மழை வந்ததும் புதர் ஒன்று கடையானது மழை வந்து நனைக்காமலே மடி மட்டும் நனைந்தது மறந்தது என்னக் கதை நீ மறந்த்தை உன் சகுந்தலா மீண்டும் தந்தா… கள்ளப் பெண்ணே என் கண்ணைக் கேட்கும் கண்ணே என் கற்பை திருடும் முன்னே நான் தப்பை விட்டு தப்பி வந்தேன் மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய் என் நெஞ்சைக் கொத்தித் தின்றாய் எனக்கு உன்னை நினைவில்லையே பூங்காவில் மழை வந்ததும் புதர் ஒன்று கடையானது மழை வந்து நனைக்காமலே மடி மட்டும் நனைந்தது மறந்தது என்னக் கதை ( ஏ துஷ்யந்தா….. ஏ துஷ்யந்தா ) அழகான பூக்கள் பூக்கும் தேனாற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில் இருள்கூட அறியாத இன்பங்களின் முகட்டில் இருபேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில் வருடிக் தந்தாய் மனதை திருடிக் கொண்டாய் வயதை அது கிளையோடு, வேர்களும் பூத்த கதை ஆலாலங் காட்டுக்குள் ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னைப் போர்த்திக்கொண்டு படுத்தேன் பாலாற்றில் நீராடும்போது துவட்ட துண்டு இல்லை கூந்தல் கொண்டு உன்னைத் துடைத்தேன்…. அந்த நில நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகிவந்தோம் சில காலம் ( ஏ துஷ்யந்தா….. ஏ துஷ்யந்தா ) மானாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில் மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில் கண்ணாடிப் பார்த்துக் கொண்டே கலையாவும் பயின்றோம் கருநிலப் போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம் பகலில் எத்தனை கனவு இரவில் எத்தனை நனவு தூங்காத கண்ணுக்குள்ளே சுக நினைவு சம்மதம் கேளாமல் என்னைச் சாய்த்துச் சாய்த்துக் கொண்டு சட்டென்று சட்டென்று முத்தம் தந்தாய் மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை மடியில் போட்டுக் கொண்டு புல்லில்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தாய் அந்த நில நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம்பழகிவந்தோம் சிலகாலம் பார்த்தஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ ( ஏ துஷ்யந்தா….. ஏ துஷ்யந்தா ) அழகான பூக்கள் பூக்கும் தேனாற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில் இருள்கூட அறியாத இன்பங்��ளின் முகட்டில் இருபேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில் வருடிக் தந்தாய் மனதை திருடிக் கொண்டாய் வயதை அது கிளையோடு, வேர்களும் பூத்த கதை ஆலாலங் காட்டுக்குள் ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னைப் போர்த்திக்கொண்டு படுத்தேன் பாலாற்றில் நீராடும்போது துவட்ட துண்டு இல்லை கூந்தல் கொண்டு உன்னைத் துடைத்தேன்…. அந்த நில நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகிவந்தோம் சில காலம் ( ஏ துஷ்யந்தா….. ஏ துஷ்யந்தா ) மானாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில் மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில் கண்ணாடிப் பார்த்துக் கொண்டே கலையாவும் பயின்றோம் கருநிலப் போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம் பகலில் எத்தனை கனவு இரவில் எத்தனை நனவு தூங்காத கண்ணுக்குள்ளே சுக நினைவு சம்மதம் கேளாமல் என்னைச் சாய்த்துச் சாய்த்துக் கொண்டு சட்டென்று சட்டென்று முத்தம் தந்தாய் மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை மடியில் போட்டுக் கொண்டு புல்லில்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தாய் அந்த நில நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம்பழகிவந்தோம் சிலகாலம் பார்த்தஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ ( ஏ துஷ்யந்தா….. ஏ துஷ்யந்தா )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107688?ref=rightsidebar", "date_download": "2019-04-22T00:01:05Z", "digest": "sha1:M5MZXQDPXHYHKWBWBJY24WCVJ7BQT6OY", "length": 10475, "nlines": 125, "source_domain": "www.ibctamil.com", "title": "பாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.! - IBCTamil", "raw_content": "\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலை மேற்கொண்டது யார் தலைமைப் போதகர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்\nதற்கொலையாளியின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டேன்- ஊடகவியலாளர் சிறிரங்கா தெரிவிப்பு\nநீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படம் வெளிவந்தது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தா���்குக்குதல்\nகொழும்பு குண்டுவெடிப்பில் என்ன நடந்தது மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொழும்பில் தொடரும் பதற்றம்\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nநூற்றுக்கணக்கான மக்களை பலியெடுத்தவர்கள் இவர்களா\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்\nமட்டக்களப்பு, ஹம்பகா நீர்கொழும்பு, கொழும்பு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\n#metoo என்ற உலகளாவிய பரப்புரையின் மூலம் பெண்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடங்கள் மற்றும் பொதுவெளிகளில் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகள் மற்றும் சீண்டல்களை சமூகவலைத்தளங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த பரப்புரையை பயன்படுத்தி பெருமளவில் அறியப்பட்ட பெண்கள் சிலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஅந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மத்திய வெளிவிவகாரத்துறை இணையமைச்சர் எம்.ஜே அக்பர் மீதும் மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.\nமத்திய இணையமைச்சருக்கு எழுந்த பாலியல் குற்றச்சாட்டினால் அரசியல் தளத்தில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டதுடன், எம்.ஜே அக்பர் பதவி விலகிட வேண்டுமெனவும் வலியுறுத்தின எதிர்க்கட்சிகள். ஆனால், இது குறித்து வெளிப்படையாக எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தது மத்திய அரசு.\nஇந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகியுள்ளார். தம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்கொண்டு நிரபராதி என நிரூபிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலக��் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578532948.2/wet/CC-MAIN-20190421235818-20190422021005-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}