diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0281.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0281.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0281.json.gz.jsonl" @@ -0,0 +1,545 @@ +{"url": "http://msvtimes.com/forum/viewtopic.php?p=13801&", "date_download": "2019-04-21T09:14:05Z", "digest": "sha1:B46XABRBWAF7IMDC5X2MT6F4MVS2LBYF", "length": 12581, "nlines": 102, "source_domain": "msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - MR BHAGYARAAJ'S MODESTY &GESTURE", "raw_content": "\nநமது ஆறாம் ஆண்டு விழாவினை ,இயக்குனர்.திரைகதை வித்தகர் திரு பாக்கியராஜ் வந்திருந்து சிறப்பித்தது விழாவிற்கு வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும் .நம் எல்லோருக்கும் திரு பாக்கியராஜை ஒரு சிறந்த இயக்குனர் ,தமிழ் திரையின் திரை கதை அமைப்பதில் இன்று அவரை மிஞ்சியவர எவருமில்லை என புகழப்படுபவர் .\nஅவர் இந்த விழாவிற்கு வந்த பின்னணி இதோ\nமற்ற பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய படியே திரு பாக்கியராஜ் ஆசிரியராய் இருக்கும் பாக்யா இதழுக்கும் ,நம்முடைய இணையதளத்தைப்பற்றிய குறிப்பை அனுப்பியிருந்தேன் .மூன்று நாட்களுக்கு பிறகு பாகயாவின் ஆசியர் குழுவை சார்ந்த திரு கண்ணன் போன் செய்து சார் ஓகே சொல்லிவிட்டார் ,பாக்யாவில் உங்களின் இணையதளம் பற்றி வெளியிட என்றார் நான் அதற்கு நன்றி சொல்லி , திரு பாக்யராஜ் அவர்களின் நேரத்தை சிறிது சந்திக்க ஒதுக்குமபடி கேட்டுக்கொண்டேன் ,\nஅதற்குள் நமது அழைப்பிதழும் வந்தது.அழைப்பிதழ் மற்றும் நாம் வெளியிட்ட புத்தகத்தையும் ,பாக்யா அலுவலகத்திற்கு கொடுத்து அனுப்பினேன் .அன்று மாலை எனது கைபேசியில் ஒரு லேன்ட் லைன் நம்பர் ,அதை தொடர்பு கொண்டபோது பாக்யா பத்திரிகை எனத் தெரிந்தது நான் தொடர்பு கொண்ட நேரம் .இரவு 9 மணி இருக்கலாம் யாருக்கும் தெரியவில்லை ..ஏற்கனவே என்னை தொடர்பு கொண்டகொண்ட திரு கண்ணனை .கூப்பிட ,அவரும் அழைக்கவில்லை என்றார்..ஆனால் தேடலின் முடிவில் தெரிந்தது திரு பாக்கியராஜ் என்னை தொடர்பு கொள்ள நினைத்தது .மறுபடியும் 9.15 மணிக்கு லைனில் திரு பாக்கியராஜ் வந்து ,நம் இணையதளத்தை பற்றி பாக்யாவில் வெளிவரும் என்றார் .ஒரு 5 நிமிடம் சந்திக்க நேரம் கேட்க , வரச்சொன்னார்\nநான் 30 நிமிடத்தில் அவர் ஆபீசில் இருந்தேன் ..நேரடியாக அவர் ரூமுக்கு அழைத்து சென்றனர் ,அடுத்த படத்தின் விவாதத்தில் இருந்தார் . அறிமுகங்கள் முடித்ததும் .நான் மறுபடியும் நமது அழைப்பிதழை கொடுக்க , அவர் ஏற்கனவே வந்ததை சுட்டிகாட்டினார் .\nமிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார் .நான் ஏற்கனவே அவரை சந்திக்க நேரம் கேட்டதையும் ,\nஅது கிடைக்காததால் அவரை முறைப்படி அழைக்கப்படமுடியவில்லை என்றதையும் கூறி .அவ���ுடைய நிருபர் யாராவது அனுப்புமாறும் ஒரு வாழ்த்து செய்தி கொடுக்குமாறும் கூறினேன் ,\nஅதற்கு எம் எஸ் வி ,டேனியல் , மற்றும் மணி அவர்களைப்பற்றி எல்லாம் கூறிவிட்டு நம் இணையதளத்தின் முயற்சிகளை மனதார பாராட்டினார் .\nநிகழ்ச்சிக்கு தானே வர முயற்சிப்பதாகவும் , முடியாத பட்சத்தில் வாழ்த்து செய்தி தருவதாகவும் சொன்னார் .தன்னை 6 ஆம் தேதி தொடர்பு செய்யசொல்லி தனது கைபேசி நம்பரை கொடுத்தார் .6 ஆம் தேதி தொடர்பு செய்ய 9 ஆம் தேதி நினைவுருதச்சொன்னார்\n9 ஆம் தேதி காலை தானே 7 மணிக்குள் வருவதாக சொன்னார் . திரு எம் எஸ் வி வர தாமதம் ஆனாலும் அவர் வரும்வரை ,தான் பாட்டு கேட்டுகொண்டிருப்பதாகவும் சொல்லி அது போலவே நடந்து கொண்டார்.\nபிறர் போற்றும் ஒரு கலைஞன் மற்றொரு மாபெரும் கலைஞரை மதித்து ,ஒரு குறுகிய கால ,தன் பெயரிடாத அழைப்பிதழை ஏற்று ஒரு விழாவை சிறப்பித்தது அவரை இன்னும் உயர்த்தியது .\nமக்கள் திலகத்தின் வாரிசு ,தன் மனிதநேயத்திலும் அவர் வாரிசாக உருவாகியுள்ளார்\nநன்றிகள் கோடி திரு பாக்யராஜ் ,உங்கள் வருகைக்கும் ,சொற்பொழிவுக்கும்\nஎங்களின் முயற்சிகள் தொடர,அடுத்த தளத்திற்கு செல்ல உங்களைபோன்ற நல்லெண்ணம் கொண்டோர் ஆதரவு வேண்டும்\nஅன்பிலும் பணிவிலும் தன்னிகரற்ற ஒரு பிறவி கலைஞனை பாராட்ட மற்றொரு மாபெரும் கலைஞன் வந்தது நம் எம் எஸ் வீ யின் செயல் அன்றோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101439-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/03/blog-post_9424.html", "date_download": "2019-04-21T08:15:47Z", "digest": "sha1:ZUKR4EGNATYN5B6AKKOSKIZC4TTKTQR7", "length": 26540, "nlines": 279, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மகளிர் தினமும் மலையகப் பெண்களின் மேம்பாடும்", "raw_content": "\nமகளிர் தினமும் மலையகப் பெண்களின் மேம்பாடும்\nமலையகப் பெருந்தோட்ட பெண்களின் பின்புலத்திலும் பல்வேறு உண்மைகள் மறைந்து புதைந்து கிடக்கின்றன. ஆனால் இதனை உணர்ந்து கொள்ளாத பல சக்திகள் கட்டியுள்ள கட்டுமானங்களை அவிழ்ப்போம். அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்போம் மற்றும் விடுதலை விடிகிறது என்றெல்லாம் ஆண்டுக்கொருமுறை ஆலாபனை வார்த்தை சொல்லுவதை மாத்திரம் தாரகமாகக் கொண்டுள்ளன. இன்றைய மகளிர் தின கொண்டாட்டமும் மேற்கூறியவற்றை மெய்ப்பிக்கும் என்பதில் ஐயமில்லை.\nவேண்டுவதை வேண்டாமென்று தடுக்கும் போதுதான் வேட்கை அதிகரிக்கிறது. அதுதான் ஆசைகளை அறுப்பதற்கு பதிலாக தானாகவே அவ்வாசைகள் அறுந்து விடுகின்றன. நிஜங்களைக் கண்டு அவற்றின் மதிப்பீடுகளை உணர்ந்தால் தான் உண்மை உள்ளத்தை உலுக்கும்.\nமலையகப் பெண்களின் மேம்பாடு பற்றிப் பேசும் போது அந்தப் பெண்கள் எழுப்புகின்ற கேள்விகள் நினைவுக்கு வருகின்றன.\nஎண்ணற்ற இளம் பெண்களின் இந்த இயல்பான ஏக்கத்தை நோக்கின் பரிதாபப் பிறவிகளாக பார்க்கப்பட வேண்டியவர்கள் எல்லாருமல்லர். ஆனால் கல்வியில் பின்தங்கி காலத்தின் கட்டாயத்ததால் சமூகப் பொருளாதார சுமைகளிலிருந்து விடுபடுவதற்கு உழைப்பையே தஞ்சமாகக் கொண்டிருக்கும் பெருந்தோட்டப் பெண்களைப் பற்றித்தான் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.\nவளர்ந்து வருகின்ற இந்தச் சமுகம் இன்னுமொரு பெண்ணின் உரிமையை கொடுக்க மறுப்பதால்தான், உழைக்கும் பெண்களின் மாண்பு உதாசீனப்படுத்தப்படு கிறது. பெருந்தோட்ட பெண்களும், இந்த வேள்விப் பட்டியலில் கேள்விப் பொருளாக மாறியுள்ளனர். நிறைந்த உழைப்பு, குறைந்த வருமானம், செறிந்த அடிமைத்தனம், இதுவரை வாழ்க்கை என்ற ஏக்கப் பிரவாகம் இவர்களின் வெளிப்படாத வேதனையாக நிறைந்து நிற்கிறது. நாட்டிலுள்ள எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சமூக நீதியே காணப்படுகின்ற போது பெருந்தோட்டப் பெண்களும் அதற்குள் தானே அடங்குகின்றார்கள் என்ற சிலரின் நியாயப்படுத்தல்கள் தொடரக்கூடும். எனினும் பெருந்தோட்டப் பெண்கள் ஆணாதிக்கம், சம உரிமையின்மை, பாரபட்சம், பாதுகாப்பின்மை, சந்தேகம், வரதட்சிணை, பாலியல் வன்புணர்ச்சி, அடக்குமுறை அதிகாரம், உலகமயதாக்கம், சட்டவிரோத மது தயாரிப்பின் பாதிப்பு போன்ற காரணங்கள் முழுவாசியை முதன்மையாகிக் கொள்வதில் முக்கிய இடம் பெறுகின்றனர் என்பதை பெருந்தோட்ட பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.\nபெண்ணியம் என்னும் கருத்தியல் பிரெஞ்ச் சமூகவியலாளர் சார்லஸ் போரியர் என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர், தன்னையும் உருவாக்கிக்கொண்டு ஒரு மாறுபட்ட சமுதாயத்தின் உருவாக்கத்திற்க்கும் பங்களிக்கும் பெண் உருவத்தை ‘புனித பெண்மை’ என அடையாளம் காட்டினார். அப்படியானால் தேசத்தின் மாறுபட்ட பொருளாதாரத்திற்கு தன்னை அர்ப்பணமாக்கும் பெருந்தோட்டப் பெண் தொழிலாளியும் இந்த புனிதத்துக்குள் புதைந்து கொள்கிறாள் எனலாம்.\n17ம் நுற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் இயக்கத்தின் வியாபகமே இன்றுவரை பெண்ணியம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றது. இந்த வரிசையில் மலையகப் பெருந்தோட்ட பெண்கள் பற்றி அமைப்பு ரீதியாக தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பெண்கள் அமைப்புக்கள் என்பன தவறாமல் பேசிக்கொண்டிருக்கின்றன. அதிகமான அமைப்புக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழிவியலோடு ஒன்றிப்போய் கரிசனை காட்டத் தவறினாலும், அவர்கள் பற்றிய விடயங்களை ஊடகங்களில் வெளியிட்டு உலகுக்கு தெரிவிக்க மறந்ததில்லை. எது எப்படியாயினும்,\nஎன்று நீங்குமோ எங்களின் கொடுமைகள்\nஎப்போது மலருமோ விடுதலைப் பூக்கள் என்ற கேள்வியோடு வாழும் தோட்டப் பெண்கள் மாறுபட்ட சூழலில் வாழுகின்ற தன்மையினை கவனத்திற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nஇலங்கையைப் பொறுத்தளவில் சார்க் வலய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இலங்கைப் பெண்களின் வாழ்வியல் பின்னணி சற்று திருப்திகரமாகவே இருக்கின்றது. என்றாலும் பெருந்தோட்டப் பெண்கள் இன்னும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவுமே உள்ளனர். அநீதிகளுக்கு ஆளாகி வரும் இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக அளித்து வருகின்ற பங்களிப்பு கண்டுகொள்ளப்படாததாக இருந்து வருகின்றது.\nஇன்றைய சமூக பொருளாதார காரணிகளாலும் பெருந்தோட்டங்களில் இருந்து ஆண் தொழிலாளர்கள் படிப்படியாக வெளியேறி வருவதனாலும் ஆண் தொழிலாளர்கள் மேற்கொண்ட பல்வேறு கடமைகளை தாமே மேற்கொள்பவர்களாக மாத்திரமின்றி பெருந்தோட்டத்தில் எஞ்சியவர்களாகவும் பெண்களே விளங்குகின்றனர் எனலாம். இதனால் அவர்கள் குடும்பத்தில் பிரதான வருவாய் ஈட்டுபவர்களாகவும் ஓய்வுபெற்ற தமது குடும்ப அங்கத்தவர்களை பராமரிக்கக் கூடியவர்களாகவும் தனது குழந்தைகளை பராமரிக்க வேண்டியவர்களாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக நேரத்தோடு போராடுபவர்களாகவும், விறகு சேர்த்தல் முதல் வீட்டிற்கு பொருட்கள் கொள்வனவு செய்வது வரை கவனிக்க வேண்டிய கடமைகளை கொண்டவர்களாகவும் விளங்க வேண்டியுள்ளது. ஓய்வில்லாமல் உழைக்கும் பெருந்தோட்ட பெண்ணைச் சுற்றியிருக்கிற வலைப்பின்னல்கள் வறுமைப் பின்னல்களாகவும், வெறுமைப் பின்னல்களாகவும் விளங்குகின்றன.\nஅடிப்படைக் கல���வியில் அபிவிருத்தி பெறாத இவர்கள் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருப்பதால் அரசியல், தொழிற்சங்கம், ஆலயம், சமூகப் பிரதிநிதித்துவம் என்பவற்றிலும் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றனர்.\nமேலும் இவர்களுக்கு குறைவான போதிய சத்துணவின்மை, குடும்பத்தவர்களில் ஆண்களின் மதுப் பாவனை, பொருளாதார தாக்கம் போன்ற பல்வேறு காரணிகள் சுமைகளாகி வருகின்றன. பொதுவாக தொழில் பாதுகாப்பு, தமக்கான சீருடை, வேலைத்தளத்தில் எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமையாலும், பெண்களை நிருவகிக்கும் பெண் நிருவாகிகள் இல்லாமலும் ஓரங்கட்டப்பட்டதொரு ஒடுக்குமுறைச் சின்னமாகவும் விளங்குகின்றனர். ஏனைய துறையினரோடும், சமூகங்களோடும் தொழில் ரீதியாகவும் ஒப்பிடும் போது எல்லா வகையிலும் பால்நிலை சமத்துவமற்ற நிலையில் பரிதாபத்துக்குரியவர்களாகவே விளங்குகின்றனர்.\nஆகவே பெருந்தோட்ட சமுதாயப் பெண்கள் மாண்புற்று வாழ்வதற்கு இவ்வருட மார்ச் 08ம் திகதி பெண்கள் தினமாவது ஒரு புரட்சிகரமான முன்னுருவாக்கத்தை உருவாக்குமேயானால் அதுவே அவர்களை ஒதுக்கலிலிருந்தும், ஓரங்கட்டலிலிருந்தும் மீட்டு சிந்தனை உசுப்பலுக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை.\nசுதந்திரமாக சுவடு பதித்ததைப் பார்\nஉன் அறியாமைச் சிறையை விட்டு\nகட்டுக்களை உடைத்தெறி - ஏன்\nஅப்போது விடுதலை தேடும் உனக்கு\nதொடு தூரத்தில் எரியும் என்பது போல்\nமலையக பெருந்தோட்ட பெண்கள் அறியாமையை கட்டவிழ்த்து உணர்வுகளில், எண்ணங்களில் சொற்களில், செயல்களில், வாழ்க்கையில் நம்பிக்கையோடு விடுதலை தேடும் நாள் உதயமாக சர்வதேச மகளிர் தினம் அடிகோலட்டுமாக\nநன்றி - தினகரன் வாரமஞ்சரி\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nதுணிச்சல் மிக்கப் பெண் \" ஜென்சிலா மொகமட் மஜீத்\"\nஎன் தோழி என்ன தவறு செய்தாள்\nஉயிர்பிய்த்தெழும் உணர்வுகள் - தில்லை\nதலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்\nவன்னி நாட்டை அரசு புரிந்த வனிதையர் - பேராசிரியர் க...\nபெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன...\nகமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலி -\nபுல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்..\nகாந்தியால் துயருறும் பெண்கள் - Michael Connellan\nஅவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது\nஅனாரின் கவிதை பிரதி அடையாளம் - எச்.முஜீப் ரஹ்மான்\nநான் கல்கி ஆனது எப்படி\nசுகந்தி சுப்ரமணியன், கிருத்திகா மேலும் சில நினைவுக...\nஈழத்துப் பெண்களின் கவிதைப்புலத்தில் அனாரின் கவிதைக...\nபார் டான்ஸர்களின் மறுபக்கம் - மு.வி.நந்தினி\nபர்தா வெவகாரம் சில எண்ணங்கள் \nபாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் \nசர்வதேச பெண்கள் தினம் நூறாவது ஆண்டு-நாம் என்ன செய்...\nஉங்களின் அன்னையரும், சகோதரிகளும், உங்களின் மனைவியர...\nமகளிர் தினமும் மலையகப் பெண்களின் மேம்பாடும்\nதொழிலாளர் வர்க்க சக்திகளே பெண் விடுதலைக்கான இயக்கத...\nஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nசர்வதேச மகளிர் தினம் - மார்ச்,8\nசமவுரிமை சமவாய்ப்பு அனைவருக்கும் உயர்வு -தில்லை\n\"சலனம்\" புதிய வடிவில் உங்களுக்காக...\nநூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்...\nஆண்கள்-பெண்கள் மற்றும் அவதூறின் அரசியல் - அம்ருதா\nபெண்ணியாவின் ‘இது நதியின் நாள்’ கவிதைத் தொகுப்பை ம...\nதுவரங்குறிச்சியிலிருந்து வாஷின்டன் வரை.. கவிஞர் சல...\n’துணிச்சல் மிக்கப் பெண்’’ இலங்கை முஸ்லிம் பெண்ணுக்...\nபெண்ணியக் கவிதை வளர்ச்சி - இலங்கை பெண் கவிஞர்களின்...\nதிருமணங்களை சட்டவிரோதமாக்க வேண்டும் - பெரியார்\nபெண் கவிஞர்கள் இன்று- திலகபாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101439-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2780", "date_download": "2019-04-21T08:20:33Z", "digest": "sha1:N5GWA2O4UNXCNDZWVVVD4JRYBOQG55G2", "length": 9612, "nlines": 196, "source_domain": "mysixer.com", "title": "மேடையேற்றுபவர்களுக்கு ஒரு மேடை", "raw_content": "\nஉதயாவின் உத்தரவு மகாராஜா, மறுபடியும்\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்���்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n2018-20 க்கான தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் தேர்தலில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.\nதலைவராக விஜயமுரளி, செயலாளராக பெருதுளசி பழனிவேல், பொருளாளராக யுவராஜ், துணைத்தலைவர்களாக கோவிந்தராஜன் மற்றும் ராமனுஜம், இணைச்செயலாளர்களாக குமரேசன் மற்றும் ஆனந்த், செயற்குழு உறுப்பினர்களாக மதுரை செல்வம், நிகில் முருகன், கிளாமர் சத்யா, சரவணன், ஆறுமுகம், ஷங்கர், செல்வகுமார் மற்றும் சாவித்ரி ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி வழங்க அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர்.\nபதவியேற்ற நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் சங்க, கில்டு, நடிகர் சங்க, சின்னத்திரை சங்க, இசையமைப்பாளர சங்க மற்றும் பெப்சி நிர்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.\nஅனுபவமும் இளமையும் இணைந்த நிர்வாகிகள் குழு இருந்தால் தான் ஆரோக்கியமாக இருக்கும் என்று விரும்பினோம். அதற்கேற்றார்ப்போல், பல இளம் பி ஆர் ஓக்கள் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.\nஇதுவரை இருந்தது போலவே, திரைப்படத்துறையின் அனைத்து சங்கங்களுடனும் இணைந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றுவோம்\nஎன்று தெரிவித்தார் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மூத்த பி ஆர் ஓ விஜயமுரளி.\nவருடம் முழுவதும் மற்றவர்களை மேடையேற்றி அழகுபார்க்கும் தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்களுக்கு, திரைப்படத்துறையின் மற்ற சங்க நிர்வாகிகள் மேடையமைத்துக் கொடுத்து அழகு பார்த்த தினமாக , பதவியேற்பு விழா அமைந்தது என்றால் அது மிகையல்ல.\nதேசிய விருது பெறுகிறார் தனுஷ்\nசிகைச்சைக்காக ரஜினி அமெரிக்கா செல்கிறார்\nஜெ.வுக்கு ரஜினி, விஜய் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120828", "date_download": "2019-04-21T08:26:20Z", "digest": "sha1:XGBMWDT63OJNUOVM3BZQUFP6FQVGY52O", "length": 6999, "nlines": 49, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Gram Sabha meeting in 3 panchayats on behalf of the DMK,புழல் ஒன்றிய திமுக சார்பில் 3 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்", "raw_content": "\nபுழல் ஒன்றிய திமுக சார்பில் 3 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்\n3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 115 பதவிக்கு 1,612 பேர் போட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபுழல்: புழல் ஒன்றியத்தில் அடங்கிய கிராண்ட்லைன், வடகரை, தீர்த்தங்கரைபட்டு ஆகிய 3 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் நேற்று மாலை கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் திருமால், ஊராட்சி செயலாளர்கள் சுதாகர், அற்புதராஜ், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டங்களில் சாமியார் மடம், பாபா நகர், கிருஷ்ணா நகர், தண்டல்கழனி ஆகிய பகுதிகளில் பொதுப்பணி துறை சார்பில் கட்டப்பட்ட தரமற்ற நிலையில் உபரிநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகின்றன. இவை மழைக்காலத்தில் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயநிலை உள்ளது. புழல் ஒன்றியத்தில் உள்ள 7 ஊராட்சிகளும் பொன்னேரி தாசில்தார் அலுவலகத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சுமார் 40 கிமீ தூரம் பல்வேறு பணிகளுக்காக அலையவேண்டி உள்ளது. இப்பகுதிகளை மீண்டும் மாதவரம் தாசில்தார் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபொன்னமராவதியில் 1000 பேர் மீது வழக்கு: 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nபிளஸ் 2 ரிசல்ட் வெளியானது: 91.3% பேர் தேர்ச்சி\nகோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்\nதிருவண்ணாமலையில் 2வது நாள் கிரிவலம் பஸ் வசதியின்றி தவித்த பக்தர்கள் ரயிலில் முண்டியடித்து ஏறிச்சென்றனர்\n38 மக்களவை, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் தமிழகத்தில் விறுவிறு வாக்குப்பதிவு\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 48 வாக்குசாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதம்\nஒரே நாளில் தேரோட்��மும்.. தேர்தலும்.. திணறியது மதுரை; வெறிச்சோடிய வாக்குசாவடிகள்\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று ரஜினி-கமல்-விஜய்-அஜீத் வாக்குபதிவு\nபோலீசாரை தாக்கி பணத்தை அள்ளி சென்ற கும்பல் துப்பாக்கி சூடு; 1.5 கோடி பறிமுதல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bats/unbranded+bats-price-list.html", "date_download": "2019-04-21T08:48:18Z", "digest": "sha1:SRW4BSZBGFVCRW6O5ARCDYCDKBQCAES5", "length": 21897, "nlines": 468, "source_domain": "www.pricedekho.com", "title": "உன்பராண்டெட் பட்ஸ் விலை 21 Apr 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஉன்பராண்டெட் பட்ஸ் India விலை\nIndia2019 உள்ள உன்பராண்டெட் பட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது உன்பராண்டெட் பட்ஸ் விலை India உள்ள 21 April 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 24 மொத்தம் உன்பராண்டெட் பட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஜிம் அடனே பி௨ 505 ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் ஆகும். குறைந்த விலை எளி��ாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Indiatimes, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் உன்பராண்டெட் பட்ஸ்\nவிலை உன்பராண்டெட் பட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பட்டர்பிளை லியு சிவெண் டேபிள் டென்னிஸ் ப்ளை பில் Rs. 15,756 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய SG டபுள் சிடேட் வுடன் பேட் மல்லேட் Rs.275 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. நிவிதா Bats Price List, 720 அமெர் Bats Price List\nராயல் சல்லேங்க ஸ்போர்ட்ஸ் கியர்\nபாபாவே ரஸ் 2 5000\nபேளா ரஸ் 3 500\nஜிம் அடனே பி௨ 303 ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட்\nஸ்ஸ் சூப்பர் சிஸேஸ் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட்\nவினீஸ் துறை காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட்\nSG வ்ஸ் 319 ஸ்ட்ரேமே ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட்\nகாஸ்கோ ஸ்கார்சேர் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட்\nஜிக்கி நானோ போர்ஸ் டேப்ளேடென்னிஸ் ராக்கெட்\nஸ்ஸ் கஸ்டம் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட்\nபட்டர்பிளை லியு சிவெண் டேபிள் டென்னிஸ் ப்ளை பில்\nகிரிக்கெட் பேட் ஆங்கிலச் வில்லோ ஸ்லைஸிங்கர் வஃ௧௦௦ ஐகான்\nவினீஸ் பசீர் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட்\nஜோலா றோஸ்சகோப்ப் பிவேர் டேபிள் டென்னிஸ் பிளேடு\nஜிம் அடனே பி௨ 606 ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட்\nஸ்லைஸிங்கர் வ 360 காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட்\nSG டபுள் சிடேட் வுடன் பேட் மல்லேட்\nஸ்ஸ் சொபிட் ப்ரோ காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட்\nஜிம் ஏபிசி சூப்பர் ஸ்டார் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட்\nஸ்ஸ் டன் ஆரஞ்சு ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட்\nயாராக ம லின் கார்பன் டேபிள் டென்னிஸ் பிளேடு\nஏவிஎம் ஸ்பிளாஷ் 20 20 டென்னிஸ் கிரிக்கெட் பேட்\nஹாவ்க் உச்ச பாப்புலர் கிரிக்கெட் பேட் சைஸ் ப ஸ்\nஸ்லைஸிங்கர் வ 360 எளிதே காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட்\nSG மாஸ் கவர் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட்\nஸ்ஸ் ஜோஷ் காஷ்மீர் வில்லோ கிரிக்கெட் பேட்\nஜிம் அடனே பி௨ 505 ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116406", "date_download": "2019-04-21T08:31:06Z", "digest": "sha1:ZZGO5MDWW2ZVHZWETLAIBEI435XPYXAN", "length": 6829, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - The robbery robbery in Chennai Central,சென்னை சென்ட்ரலில் வழிப்பறி கொள்ளையன் கைது", "raw_content": "\nசென்னை சென்ட்ரலில் வழிப்பறி கொள்ளையன் கைது\n3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 115 பதவிக்கு 1,612 பேர் போட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபெரம்பூர்: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா மேட்டு தெருவை சேர்ந்தவர் மணி (56). இவர், நேற்றிரவு 9 மணி அளவில் மூலக்கடையில் உள்ள மகள் வீட்டுக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் எதிரேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், மணி பையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆசாமியை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.\nஅவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை பூக்கடை காவல்நிலையம் கொண்டு விசாரணை நடத்தினர். இதில், தர்மபுரி\nகலப்பமேடு பகுதியை சேர்ந்த மஞ்சு (28) என்பது தெரியவந்தது. இவர், கூட்ட நெரிசல், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியாக செல்பவர்களிடம்\nகத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மஞ்சுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி\nகள்ளக்காதலில் ஈடுபட்டதால் ஆத்திரம்: மனைவியின் தலையை துண்டித்து பைக்கில் ஊர்வலம் வந்த கணவன்\nடாஸ்மாக் கடைக்கு 3 நாள் லீவு: சரக்கு வாங்கி குவித்த குடிமன்னர்கள்\nஊத்தங்கரை அருகே பரபரப்பு பேக்கரி அதிபரை கடத்தி சென்று பெண்ணுடன் ஆபாச வீடியோ\nகணவனை அடித்துக் கொன்று விபத்து நாடகமாடிய மனைவி : கள்ளக்காதலனுடன் கைது\nபொன்னேரியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பெண்கள் கைது\nபிறந்தநாளுக்கு புத்தாடை எடுக்காததால் தகராறு மகனை கத்தியால் குத்திவிட்டு தாய் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி\nபுழல் அருகே சுற்றிவளைத்து பிடித்தனர் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண், வாலிபருக்கு அடிஉதை\nஆவடி அருகே சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பலாத்காரம்: வாலிபர் கைது\nபள்ளி ஆசிரியை படுகொலை கள்ளக்காதலியுடன் கணவன் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/most/read/week/9", "date_download": "2019-04-21T08:42:29Z", "digest": "sha1:5ZCKQDOVWG2YRRUOILWPPLDATDTW7WNL", "length": 8045, "nlines": 82, "source_domain": "thamizmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nசூடான இடுகைகள் - இந்த வாரம்\nஇந்த வாரம் வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 100 இடுகைகள்\n“பழி தீத்துட்டாய்ங்கடா. குடிய இன்னைக்கு சங்கறுத்துட்டாய்ங்க” என்றான் தமிழ்க்குடிமோனின் நெருங்கிய பணித் தோழர்களில் ஒருவனான மதுரை. ‘மதுரை’ என்பது அந்த நிறுவனத்தில் ...\nபிச்சைப்பாத்திரம் | 0 மறுமொழி | | கட்டுரை | நூல் | புத்தக விமர்சனம்\nசங்கர் எழுதிய ‘ஊழல் – உளவு – அரசியல்’ நூலை வாசித்து முடித்தேன். ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போன்ற சுவாரசியத்துடன் ஏறத்தாழ ஒரே மூச்சில் வாசிக்க ...\nமதுரையில் தொடங்குதா மோசடி ஆட்டம்\nமூன்றடுக்கு பாதுகாப்பு. நூற்றுக்கணக்கான போலீசார், மத்திய பாதுகாப்புப் படை, ...\nS.Raman, Vellore | 0 மறுமொழி | | இளையராஜா | காணொளி\nராஜ மகேந்திர அதிசயம் என்ற முந்தைய ...\nகிருஷ்ண மூர்த்தி S | 0 மறுமொழி | | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nநண்பர் திண்டுக்கல் தனபாலன் தன்னுடைய பதிவில் உண்மையை வாங்கிப் பொய்களை விற்று உருப்பட வாருங்கள் என்ற சிவாஜி கணேசன் படப்பாடலை வைத்து, திருக்குறளோடு ...\nதிருந்த வேண்டியது தேர���தல் ஆணையமே\nசிவா | 0 மறுமொழி | | அரசியல் | சமுதாயம் | தீர்வுகள்\n17 வது நாடாளுமன்றத் தேர்தல் அலப்பறைகள் முடிந்து முடிவுகளுக்காக ஒட்டுமொத்த இந்திய தேசமும் காத்திருக்கிறது.... நவீன இந்தியா, வல்லரசு இந்தியா, இன்னும் என்னென்னவோ பெருமைகள்\nகடலில் வீடு கட்டிய அமெரிக்க கோடீஸ்வரர்கள் : மரண தண்டனை ...\nVinthai Admin | 0 மறுமொழி | | செய்திகள்\nஅமெரிக்க கோடீஸ்வரர்கள் அமெரிக்க பிட்காயின் முதலீட்டாளர்களான கோடீஸ்வர தம்பதி கடலில் கட்டிய வீடு தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை வழங்க ...\nகம்போடியா மூன்றாம் நாள் தொடர்ச்சி\nBanteay Samré Temple ஆலயம் இரண்டாம் சூர்யவர்மனால் ...\nவலிப்போக்கன் | 0 மறுமொழி | | 2019 தேர்தல் | அனுபவம் | அரசியல்\nசற்று முன்புதான் சரி செய்யப்பட்டது. ஒரு வாரம் இந்த பக்கம் எட்டி ...\nமங்கள்வார்ப்பேட்டையில் சாய் ஹெரிடேஜ் என்னும் லாட்ஜில் வந்து ஆட்டோவை நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர். இங்கேயும் சுமார் ஏழு, எட்டுப் படிகள். எல்லாம் கறுப்பு கிரானைட் கற்களால் ...\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/3-engineering-students-7-others-drown-water-bodies-ayudha-pooja.html", "date_download": "2019-04-21T08:28:22Z", "digest": "sha1:XQPZVO3BE3JCIT3SDZOAANJKL6DVXND6", "length": 10875, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி 10 பேர் பலி… சோகமான ஆயுத பூஜை விடுமுறை! - News2.in", "raw_content": "\nHome / ஆயுத பூஜை / தமிழகம் / நீரில் மூழ்கி உயிரிழப்பு / மரணம் / விடுமுறை / அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி 10 பேர் பலி… சோகமான ஆயுத பூஜை விடுமுறை\nஅடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி 10 பேர் பலி… சோகமான ஆயுத பூஜை விடுமுறை\nWednesday, October 12, 2016 ஆயுத பூஜை , தமிழகம் , நீரில் மூழ்கி உயிரிழப்பு , மரணம் , விடுமுறை\nஆயுதபூஜை நாளில் நெல்லை அருகே முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். விழுப்புரம் அருகே தாமரைக்குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியானார்கள்.\nநெல்லை மாவட்டம் ஆலங்குளம் அம்பை ரோட்டை சேர்ந்த பிரபாகரன் மகன் ஹரக் கிருபாகரன். 21 வயதான இவர் செங்கல்பட்டு தனியார் பொறியியல் ��ல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். ஆயுத பூஜை விடுமுறைக்காக உடன் படிக்கும் நண்பர்களான செங்கல்பட்டை சேர்ந்த உஸ்மான் மகன் தமீம் அன்சாரி, குமாரவேல் மகன் சோபன்பாபு ஆகியோருடன் கடந்த 9ம் தேதி ஊருக்கு வந்தார்.\n10ம் தேதி காலை 11 மணி அளவில் நண்பர்கள் 3 பேரும் முக்கூடல் முத்துமாலையம்மன் கோயில் பின்புறம் தாமிரபரணி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்த போது, தமீம் அன்சாரி சுழலில் சிக்கி தத்தளித்தார். அவரை காப்பாற்ற மற்ற 2 பேரும் முயற்சி செய்துள்ளனர். இதில் 3 பேருமே தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். தகவலறிந்து சேரன்மகாதேவி தீயணைப்பு படை வீரர்கள் வந்து மூவரின் உடல்களையும் மீட்டனர்.\nஅதே போன்று கம்ப்யூட்டர் இன்ஜினியர்களான பாண்டிச்சேரியை சேர்ந்த சதீஷ்குமார், வசந்தராஜ், காரைக்கால் நெடுங்காடு அன்னவாசல் தெரு நக்கீரன், சென்னை விருகம்பாக்கம் சீனிவாசன் ஆகிய 4 பேரும் பாபநாசம் தலையணையில் குளிக்கச் சென்று தண்ணீர் மூழ்கி பலியாகியுள்ளனர். இவர்கள் 4 பேரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தனர். ஆயுதபூஜை விடுமுறையை கொண்டாட நெல்லை மாவட்டம் பாபநாசத்துக்கு சென்றனர். அங்குள்ள சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் அறை எடுத்து தங்கினர். 9ம் தேதி காலை குளிப்பதற்காக அருகில் உள்ள தலையணைக்கு சென்றவர்கள் இரவு நீண்ட நேரமாகியும் அறைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மண்டப நிர்வாகி விகேபுரம் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தலையணையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உடல் மிதந்தது. நேற்று காலை ஒன்றன் பின் ஒன்றாக மேலும் 3 பேர் உடல் மிதந்தது.\nபோலீசார் அவற்றை மீட்டனர். நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நால்வரின் உடல்களும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த ஆயுத பூஜை விடுமுறையில் 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூரை சேர்ந்தவர் முருகவேலுக்கு 9 வயதான அமர்நாத் மற்றும் 7 வயதான ஜெயகிருஷ்ணன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் தனியார் பள்ளி ஒன்றில் முறையே 4 மற்றும் 2ம் வகுப்பு படித்து வந்தனர். இதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் 9 வயதான பிரவின்குமா���ுடன், இவர்கள் இருவரும் ஆயுதபூஜை அன்று சைக்கிளை கழுவ, ஊர் எல்லையில் உள்ள தாமரைகுளத்துக்கு சென்றனர். அங்கு சைக்கிளை கழுவிவிட்டு குளித்தபோது, 3 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிடுமுறை நாளைக் கொண்டாடச் சென்ற இளைஞர்கள், சிறுவர்கள் என 10 தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளதால் அவர்களின் பெற்றோர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/p/blog-page_6.html?showComment=1377772123133", "date_download": "2019-04-21T08:35:47Z", "digest": "sha1:7ZPPGFB3JXF2DDFV4PEZE2DHRA7I63LD", "length": 16705, "nlines": 293, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 1\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 2\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 3\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 4\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 5\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 7\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 8\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 9\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-10\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-11\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-12\nவலைப்பூ துவங்கி எ��ுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-13\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 14\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 15\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 16\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 17\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்- 18\nப்ளாக்கில் எம்பி3 பாடல்(களை) இணைப்பது எப்படி\nப்ளாக்கிலேயே பாடல்களை சிறிய ப்ளேயரை இணைத்து கேட்கச் செய்வது எப்படி\nஆசிரியருக்கு வணக்கம். தகவல் அனைத்தும் பயன் தந்தது. நன்றி. தலைப்புப் பக்கத்தின் பின்புற அமைப்பில் வைக்கப்பெறும் படத்தைப் பற்றி விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதென் ஆப்பிரிக்காவை நொறுக்கித் தொடரை வென்ற இந்தியா...\nஇரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப��பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-04-21T09:02:26Z", "digest": "sha1:LEIUEV3RRRDOZIMPBLCBHRHXOJO34DWD", "length": 6556, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடைப்பு (கணினியியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகணினியியலில் அடைப்பு (ஆங்கிலம்: Closure) என்பது ஒரு செயலியையும் அது உருவாக்கப்பட்ட சூழலையும் சேர்த்துக் குறிக்கும். சூழல் என்பது அச் செயலி உருவாக்கப்பட்ட போது உள்ளூர் செயற்பரப்பில் இருந்த மாறிகள் ஆகும். ஒரு சாதாரண செயலி போல் அல்லாமல் அடைப்பின் உள்ள மாறிகளை பின்னர் அடைப்பின் ஊடாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nvar எகா1 = வணக்கம்_கூறு('மாலதி')\nvar எழுத்து = 'வணக்கம் ' + பெயர்; // உள்ளூர் செயற்பரப்பில் உள்ள ஒரு மாறி\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 07:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:47:50Z", "digest": "sha1:VYCBSAYZYDLK2TMRUJCHIREUNNG2LSYD", "length": 9528, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் ஸ்டுவர்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1948 இல் யேம்சு ஸ்டுவர்ட்\nஇந்தியானா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா\nநுரையீரல் இரத்த குழாய் அடைப்பு[1]\nஇரண்டாம் உலகப் போரில் சேர்ந்த முதல் அமெரிக்க நடிகர்\nமிஸ்டர் சிமித் கோஸ் டு வாசிங்டன், த பிலடெல்பியா ஸ்டோரி, இட்ஸ் எ ஒன்டர்புல் லைப், ரெயார் வின்டோ, வெர்ட்டிகோ\n4 (இரு தத்தெடுத்த குழந்தைகள் உள்பட)\nவாழ்நாள் சாதனையாளர் அகாதமி விருது (1985)\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது (1941)\nகோல்டன் குளோப் விருது (1965, 1974)\nஜேம்சு மெயிட்லண்ட் ஸ்டுவர்ட் (James Maitland Stewart, மே 20, 1908 - சூலை 2, 1997) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகரும், படைத்துறை அதிகாரும் ஆவார். இவர் சிறந்த நடிகருக்கான அகாதமி விருதிற்காக ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 1940 இல் வெளியான தி பிலடெல்பியா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்காக அகாதமி விருதை வென்றுள்ளார். 1985 இல் வாழ்நாள் சாதனையாளருக்கான அகாதமி விருதையும் பெற்றுள்ளார். இவர் இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர் ஆகியவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.[2]\n1999 இல் அமெரிக்க திரைப்படக் கழகத்தின் (AFI) சிறந்த ஆண் நடிகர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார்.[3]\nசிறப்பு அகாடெமி விருதை பெற்றவர்கள்\nசிறந்த நடிகருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2017, 12:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/20603", "date_download": "2019-04-21T08:33:51Z", "digest": "sha1:UI5INSQXJIZKMH5U6244ZEFA3HUOIHKV", "length": 6592, "nlines": 57, "source_domain": "kalaipoonga.net", "title": "நன்றி கெட்ட உலகம் ;1650 பேரின் உயிரை காப்பாற்றிய மாமனிதருக்கு நேர்ந்த அவலம் – Kalaipoonga", "raw_content": "\nநன்றி கெட்ட உலகம் ;1650 பேரின் உயிரை காப்பாற்றிய மாமனிதருக்கு நேர்ந்த அவலம்\nநன்றி கெட்ட உலகம் ;1650 பேரின் உயிரை காப்பாற்றிய மாமனிதருக்கு நேர்ந்த அவலம்\nஜலந்தர், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொள்பவர்கள், எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்களைத் தூக்கி வரும் உதவியை செய்து வருகிறார் பர்கத் சிங் (41). 13 வருடங்களாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, ஒரு பைசா கூடப் பெறாமல் இந்த உதவியைச் செய்து வருகிறார். கடந்த 13 வருடங்களாக இதுவரை 11,802 சடலங்களை மீட்டுள்ளார். அதேவேளை, பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 1,650 பேரைக் காப்பாற்றி, அவர்கள் மறு வாழ்க்கை பெற காரணமாகவும் இருந்துள்ளார். மனித உயிர்களை மட்டுமல்ல, ஆபத்தான விலங்குகளையும் பலமுறை காப்பாற்றியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இவர் செய்த உதவிக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன.\nஇப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த பர்கத் சிங் கடந்த 23-ம் தேதி, உறவினர்களின் வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு மனைவியுடன் திரும்பிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தால் கை, கால்களில் பலத்த காயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவருக்கும் மேல் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. ஆனால், சிகிச்சைக்குரிய போதுமான பணம் அவரிடம் இல்லை. பணத்துக்காகக் கஷ்டப்படும் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.\nஇது குறித்து அவர் கூறுகையில், இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் இருக்கிறோம். இதுவரை எங்களைப் பார்க்கக்கூட யாரும் வரவில்லை. இது, என்னை வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது என கூறியுள்ளார். அவருக்கு உதவ அரசோ, அதிகாரிகளோ முன்வராதது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி வெளியானதை அடுத்து பொதுமக்கள் அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.\nTagged நன்றி கெட்ட உலகம் ;1650 பேரின் உயிரை காப்பாற்றிய மாமனிதருக்கு நேர்ந்த அவலம்\nPrevஇந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவம் 49P\nNextமதுரை சினிப்ரியா தியேட்டர் முன் அதிமுக-வினர் போராட்டம் – ‘சர்கார்’ காட்சிகள் ரத்து\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன்\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-04-21T08:47:11Z", "digest": "sha1:7HXRIQ3SPKEFREOMPMY64CW42K7YXEBP", "length": 7140, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "குதிரைவாலி இடியாப்பம் செய்வது எப்படி? | Chennai Today News", "raw_content": "\nகுதிரைவாலி இடியாப்பம் செய்வது எப்படி\nசமையல் / சிறப்புப் பகுதி / சைவம்\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nகுதிரைவாலி இடியாப்பம் செய்வது எப்படி\nகோதுமையைவிட ஆறு மடங்கு அதிக நார்ச்சத்து குதிரைவாலியில் இருக்கிறது. இன்று குதிரைவாலி அரிசியில் எப்படி இடியாப்பம் செய்வது என்று பார்க்கலாம்.\nகுதிரைவாலி அரிசி – அரை கிலோ,\nஉப்பு – ஒரு தேக்கரண்டி,\nநல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி,\nதேங்காய்த்துருவல் – கால் கப்,\nநாட்டுச் சர்க்கரை – 4 மேஜைக்கரண்டி.\n* குதிரைவாலி அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் நீரை வடித்துவிட்டு நிழலில் ஆறவிட்டு மெஷினில் கொடுத்து, மாவாக அரைத்துக்கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மாவு எடுத்து, வெதுவெதுப்பான நீரில் எண்ணெய், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்துகொள்ளவும்.\n* இடியாப்ப அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுத்தால், இடியாப்பம் தயார்.\n* வெல்லம், தேங்காய்த்துருவல் தூவிப் பரிமாறவும்.\nகுதிரைவாலி இடியாப்பம் செய்வது எப்படி\nஇதயம் காக்கும்… கொழுப்பைக் குறைக்கும்… நிலக்கடலை\nரிலையன்ஸ் ஜியோபோன் போட்டியாக புதிய போன் தயாரிக்கும் மைக்ரோமேக்ஸ்\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/06/blog-post_17.html", "date_download": "2019-04-21T08:58:45Z", "digest": "sha1:47KNZC34EZ6AXSSVBDVYLRL6JSZVMLSC", "length": 11364, "nlines": 73, "source_domain": "www.nisaptham.com", "title": "நமக்கு எதுக்கு வம்பும் வழக்கும்? ~ நிசப்தம்", "raw_content": "\nநமக்கு எதுக்கு வம்பும் வழக்கும்\nஇன்றைக்கு ‘நிசப்தம்’ தளத்தில் எழுதுவதற்காக வேறு சில விஷயங்களை சேகரித்து வைத்திருந்தேன். ஆனால் முந்தாநாள் பதிவிட்டிருந்த கடிதங்களும் அதற்கான சில பதில்களும் சிலரின் வயிற்றெரிச்சலைக் கொட்டியிருக்கிறது. ஃபேஸ்புக் பக்கத்தில் ‘இவனாகவே கடிதம் எழுதிக் கொள்கிறான்’ என்கிற ரேஞ்சில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. இந்த வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருப்பதால் எனக்கு சினிமாவில் வாய்ப்பு வரப்போகிறதா அரசியல் மேடையில் இடம் கொடுக்கப் போகிறார்களா அல்லது வெகுஜன ஊடகத்தில்தான் இரண்டு பக்கம் ஒதுக்கப் போகிறார்களா அரசியல் மேடையில் இடம் கொடுக்கப் போகிறார்களா அல்லது வெகுஜன ஊடகத்தில்தான் இரண்டு பக்கம் ஒதுக்கப் போகிறார்களா மேற்சொன்ன மூன்று விஷயங்களுக்கும் எழுத்தைத் தாண்டிய சில அரசியல் தேவை என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். அதற்கு எனக்கு திராணியும் இல்லை ஆர்வமும் இல்லை. ‘ச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்னும் நரியின் கதைதான் என்று வைத்துக் கொள்ளுங்கள். நிலைமை இப்படியிருக்க எதற்காக எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பிக் கொள்ள வேண்டும் அல்லது பில்ட்-அப் செய்து கொள்ள வேண்டும்\nவெளிப்படையாகச் சொன்னால் நிசப்தம் தளத்தை வாசிப்பவர்களின் எண்ணிக்கையை exponential ஆகக் கூட்ட வேண்டும் என்று கூட விரும்புவதில்லை. வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது எழுத வேண்டிய ‘ப்ரஷரும்’ அதிகமாகும். அது ஒரு சுமையைத் தூக்கி தலைக்கு மேல் வைப்பது போலத்தான். இயலும் அளவிற்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கேற்ப வாசிப்பவர்களின் எண்ணிக்கை கூடட்டும் என்றுதான் விரும்புகிறேன்.\nஎதற்காக இந்த சில கடிதங்களை வெளியிட்டேன் என்றால் சென்ற வாரத்தில் வந்திருந்த மின்னஞ்சலில் ‘ஏன் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை பயமா’ என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். அந்தக் கேள்விகளுக்காக இனிமேல் வாரம் ஒரு முறை கடிதங்களை வெளியிட்டுவிடலாம் என்று யோசித்திருந்தேன். அதை இந்த வாரம் செய்தேன். அவ்வளவுதான்.\nவாரத்திற்கு குறைந்தபட்சம் ஐந்தா���ு பதிவுகள் எழுதுபவனுக்கு குறைந்தபட்சம் நான்கைந்து கடிதங்கள் கூட வராது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.\nஇந்த மாதிரியான ‘புழுதி தூற்றல்’ பிரச்சினைகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற விருப்பமோ உந்துதலோ இல்லை. ‘விரும்புவதை எழுதிக் கொண்டிருப்போம், விரும்புவர்கள் வாசிக்கட்டும்’ என்ற எளிய பாலிசிதான். ஆனால் அவ்வப்போது சில பத்திகள் சிலரைச் சீண்டிவிடுகிறது. உண்மையில் ‘நமக்கு எதுக்கு வம்பும் வழக்கும் எல்லோருக்கும் நல்லவனாகவே இருப்போம்’ என்றுதான் பல சமயங்களில் தோன்றுகிறது. ஆனால் கை மீறிவிடுகிறது. போகட்டும்.\nநாம் எதைச் சொன்னாலும், செய்தாலும் சிலர் பொங்கத்தான் செய்வார்கள். அதற்கு பின்ணணியில் அவர்களின் ராஜவிசுவாசமோ அல்லது வேறு என்ன காரணமோ இருந்துவிட்டு போகட்டும். எனக்கு அவர்கள் பற்றிய கவலை இல்லை. ஆனால் இந்தப் பிரச்சினைகள் பற்றி சம்பந்தமேயில்லாத ஒரு மனிதர் ‘ஒருவேளை இந்தக் கடிதங்களை இவனாகவே எழுதியிருப்பானோ’ என்ற சந்தேகம் அடைந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டியது எனது கடமை என நினைக்கிறேன். இந்த வலைப்பதிவில் எழுதுவதும் கூட அந்த மாதிரியான மனிதர்களுக்குத்தான். அறிவுஜீவிகளுக்கும், சமூகப்போராளிகளுக்குமாக எழுதுவதற்கு எனக்கு தகுதியும் இல்லை, என்னிடம் சரக்கும் இல்லை. அதே சமயம் அவர்களுக்கும் இதைப் படிக்க வேண்டிய அவசியமுமில்லை என்று நம்புகிறேன்.\nஇதோ ‘ஸ்கிரீன்ஷாட்களை’ போஸ்ட் செய்தாகிவிட்டது. இந்த மாதிரி ஸ்கிரீன்ஷாட்களை போஸ்ட் செய்வதற்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் இனிமேல் இத்தகைய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். அப்படியே அவசியம் வந்தாலும் Ignore செய்துவிட முயற்சிக்கிறேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-21T08:17:09Z", "digest": "sha1:HOMIG6VZ6ISWOEYL3UWCJR3ALLAHPSFT", "length": 15241, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "இன்று விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் தொடக்கம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS இன்று விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் தொடக்கம்\nஇன்று விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் தொடக்கம்\nவிவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் தொடக்கம்\nசென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் 11-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகளின் 125 – ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்குகிறது.\nஅமெரிக்க நாட்டைக் கண்டுபிடித்த நானூறாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் கண்காட்சி ஒன்று அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதில் சர்வசமயப் பேரவை 1893 செப்.11-ஆம் நாள் காலை 10 மணிக்கு தொடங்கியது. உலகின் முக்கியமான பத்து சமயங்களின் பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர்.\nஅன்று பிற்பகலில் சுவாமி விவேகானந்தர் இந்திய நாட்டின் பிரதிநிதியாக, இந்து சமயத்தின் பெருமையைப் பற்றிப் பேசினார். அமெரிக்க நாட்டு சகோதரிகளே சகோதரர்களே என்று அவர் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து உலக சகோதரத்துவ உணர்வு பொங்க அழைத்தபோது, சபையிலிருந்த அனைவரும் அந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் சிக்குண்டனர். தங்களை மறந்து கைகளைத் தட்ட ஆரம்பித்தனர். அந்தக் கரவொலி முழுமையாக இரண்டு நிமிடங்கள் நீடித்தது.\nசிகாகோ சொற்பொழிவுகளின் 125-ம் ஆண்டு விழா வரும் செவ்வாய்க்கிழமை (செப். 11) தொடங்கி ஓராண்டுக்கு நடக்க இருக்கிறது. உலகெங்கும் உள்ள ராமகிருஷ்ண மிஷனின் கிளைகள், மிஷனின் வழிகாட்டுதலில் இயங்கிவரும் அமைப்புகள், சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் மீது நம்பிக்கை கொண்ட பல தனியார் அமைப்புகள் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட இருக்கின்றன.\nசென்னை மயில���ப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை ( செப்.11) நடைபெறும் விழாவில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், நடிகர் விவேக், அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், கவிஞர் ரமணன், எழுத்தாளர் சந்திர மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் குறித்து பேச இருக்கிறார்கள்.\nபொதுமக்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்ல பொறுப்பாளர் சத்தியஞானந்தர் மகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.\nPrevious article5 தாலுக்கா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nNext articleMA கல்வியியல் பயின்றால் இரண்டாவது ஊக்க ஊதியம்- முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஆர்ச்சிவ்டு சாட்களுக்கான புதிய அம்சங்கள் சோதனை\nTNSET தேர்வில் தவறான வினாக்கள் இடம் பெற்றதாக புகார் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n” அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு வேலை ” அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\nஅரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுமென்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே துணை மின் நிலையத்தின் கட்டுமான பணி நடைபெற்றது இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-poll/981/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-%3F", "date_download": "2019-04-21T08:09:48Z", "digest": "sha1:YZJY3PDUWF3H66D73GUDIYHRZCHD4PW7", "length": 6661, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "இன்றைய தகவல் தொழில் நுட்பம் என்ற பெயரில் நம் நிம்மதியை நாம் தொலைத்து கொண்டு இருக்கிறோமா ? - உங்கள் கருத்து என்ன? | எழுத்து.காம்", "raw_content": "\nஇன்றைய தகவல் தொழில் நுட்பம் என்ற பெயரில் நம் நிம்மதியை நாம் தொலைத்து கொண்டு இருக்கிறோமா \nதகவல் தொழில் நுட்பம் என்ற பெயரில் நம் வாழ்க்கையை ,சந்தோசத்தை திருடி கொண்டு இருக்கும் அலைபேசிகளுக்கும் ,தொலைபேசிகளுக்கும் எல்லை இல்லாமல் போய்விட்டது .அதில் இருந்து இனி இந்த மனித இனம் மீண்டு வருவது என்பது நடவாத காரியம் .அதை நாம் உணர்ந்தோமா என்றால் இல்லை ...அதுதான் நாம் வருந்த வேண்டிய விஷயம் .எத்தனை சாதனைகள் செய்தாலும் நாம் நம் நிம்மதியை அடகு வைத்துதான் சாதிக்கிறோம்.இதுதான் உண்மை .\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nதகவல் தொழில் நுட்பம் 1\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஎந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்\nஇன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா\nஜாதியை ஒழிக்க என்ன வழி\nஇன்றைய நடிகர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் இவர்களில் யார்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/2012/02/08/86-20000-leagues-under-the-sea/", "date_download": "2019-04-21T09:01:05Z", "digest": "sha1:SKT4WUFO57YA2NPFIMYVDRM7L4RCKLL4", "length": 38438, "nlines": 131, "source_domain": "puththakam.wordpress.com", "title": "86. 20,000 LEAGUES UNDER THE SEA | புத்தகம்", "raw_content": "\nபதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி\nஆசிரியர் : Jules Verne (ஜூல் வேர்ண்)\nவிலை : 125 ரூபாய்\nபக்கங்கள் : 340 (தோராயமாக 41 வரிகள் / பக்கம்)\nவிக்கிபீடியா உதவியுடன் ஆசிரியரைப் பற்றிய‌ அறிமுகம் த‌ருவது நல்லதென நினைக்கிறேன்.\n1. அறிபுனை இலக்கியத்தின் (Science fiction) தந்தையர் என்று கருதப்படும் மும்மூர்த்திகளில் ஒருவர்.\n2. விண்வெளிப் பயணம், விமானப் பயணம், நீர்மூழ்கிகள் போன்றவை கண்டுபிடிக்கப்படும் முன்பே தனது புதினங்களில் அவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.\n3. அகதா கிறிஸ்டிக்கு (Agatha Christie) அடுத்தபடியாக மிக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இவரே.\n4. இன்று இவரின் பிறந்தநாள்.\n1866ம் ஆண்டு. ஆப்ரகாம் லிங்கன் இறந்த அடுத்த வருடம். முந்தைய புத்தகப் பதிவில் சொன்னது போல், அமெரிக்காவும் ஐரோப்பாவும் அட்லாண்டிக் பெருங்கடலினூடே தட்டுத் தடுமாறி தந்திவழித் தொடர்புகளைப் புதைத்துக் கொண்டிருந்த காலம். இவை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அச்சத்துடன் விவாதித்துக் கொள்ள அக்காலத்தில் ஒரு மர்மமான விசயமும் நடந்து கொண்டிருந்தது. கடற்பயணம் போனவர்கள் சிலர் பார்த்ததாக சொன்ன, பிரம்மாண்ட உருவத்துடன் நகரும் ஏதோவொன்றுதான் அது. மைல் கணக்கில் அவனவன் நீள அகலங்களைக் கதைகதையாய்ச் சொல்ல, 200 அடிக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை எனவும், 8 அங்குலம் இரும்பின் வலிமை உடையது என்றும் வல்லுனர் குழு முடிவுக்கு வருகிறது. ஆனால் உயிரா உயிரிலியா என்று ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.\nவெறும் திண்ணைப் பேச்சு சமாச்சாரமாக இருந்த அந்தப் பிரம்மாண்டம், சில கப்பல்களைக் கவிழ்த்துவிட்ட பிறகு, தீர்த்துக்கட்டப் படவேண்டிய விசயமாக மாறுகிறது. இம்மாதிரி பிரச்சனைகளில் இருந்து, உலகத்தைக் காப்பாற்ற வழக்கம் போல் அமெரிக்கக் கப்பற்படை களத்தில் குதிக்கிறது. (இதுவே இக்காலத்தில் நடந்தால் பக்கத்தில் இருக்கும் ஒரு கம்யூனிச / இஸ்லாமிய / பெட்ரோலிய தேசம் காலி) புத்தகத்தின் மொத்தக் கதையையும் தன்னிலையில் சொல்லும் ஒரு பிரெஞ்சுப் பேராசிரியர், அவரின் உதவியாளர், கனடா நாட்டுத் திமிங்கல வேட்டைக்காரன் ஒருவன், இன்னும் சிலருடன் ஆபிரகாம் லிங்கன் என்ற கப்பல் அப்பிரம்மாண்டத்தைத் தேடி கடலோடுகிறது. ஆபிரகாம் லிங்கனைக் கவிழ்த்து விட்டு, அம்மூவரையும் சிறைப்பிடிக்கிறார் கேப்டன் நெமோ (Nemo).\nகடலடியிலேயே அவர்களைத் தான் போகும் இடமெல்லாம் கூட்டிப் போகிறார், யாரென்றே தெரியாத‌ கேப்டன். மனித குலத்தின் மேல் வெறுப்பையும், நிகழ்காலத்தை மிஞ்சிய தொழில் நுட்பங்களையும், உலகக் கடல்களைப் பற்றி அதிகப்படியான‌ அறிவையும், கடல் கொண்ட சில பொக்கிஷங்களையும், மனித குலம் ஆவணப்படுத்தாத‌ சில கடலுயிரினங்களையும் சுமந்து கடல்வலம் செல்லும் கேப்டனிடம் இருந்து முடிந்த அளவு விசயங்களைக் கறந்துவிட வேண்டுமென அறிவுப்பசியுடன் பொறுமை காக்கிறார் பேராசிரியர். தென்படும் உயிரினங்களை எல்லாம் புசிக்கவே யோசிக��கும் வேட்டைக்காரன். கார்ல் லின்னேயஸ் மாதிரி அவற்றை எல்லாம் உயிரியல் ரீதியில் வகைப்படுத்தும் பேராசிரியரின் உதவியாள். இந்த இருவருக்கும் புரியாத கடல் ஆச்சரியங்களை விளக்கும் பேராசிரியர். பேராசிரியருடன் எப்போதும் கடல் மற்றும் வரலாற்று விவாதங்களில் ஈடுபடும் கேப்டன். 10 மாதங்களில் 20000 லீக்குகள் (1 league = 4 km) நீடிக்கும் இப்பயணத்தில், இடையில் சந்திக்கும் இயற்கையின் ஆச்சரியங்களும் சவால்களும் மர்மங்களும், பணயத்தில் இருந்து தப்ப முயற்சிக்கும் செயல்களுமே கதைச்சுருக்கம்.\nஇந்த நான்கு பேரைத் தவிர மையக்கதையில் வேறு யாருமே கிடையாது. அட்லாண்டிக் புத்தகம் மூலம் கடல் பற்றிய புரிதல் கொஞ்சம் அதிகமாகி இருப்பதால், எனக்கு இப்புத்தகம் அடுத்தக்கட்ட புரிதல் என்றே நினைத்துக் கொண்டேன். ஒருவேளை நான் இப்புத்தகத்தை முதலில் படித்திருந்தால், முதல் பக்கமே விளங்கி இருக்காது. அட்லாண்டிக் தந்திக் கம்பியை வெட்டிவிட்ட சுயநலப் புத்திசாலியைப் பற்றியது அது நான்கூட‌ முதலில் புத்தகத்தின் பெயரில் இருக்கும் லீக்கை, under என்ற வார்த்தையால் ஆழம் என்று புரிந்து கொண்டுதான் படித்தேன். கொஞ்ச தூரம் பயணித்த பிறகுதான் அது நீளம் என்றே உறைத்தது. 20000 லீக் = 80000 கிமீ; பூமியின் விட்டத்தைவிட 6 மடங்கு அதிகம்; பூமியையே கிட்டத்தட்ட‌ இரண்டு சுற்றுகள் சுற்றும் தூரம். Under என்றால் மூளை ஏன் செங்குத்தாக புரிந்து கொள்கிறது எனத் தெரியவில்லை\nகடல் மட்டத்தில் இருந்து ஆழம் (fathom), தரையில் இருந்து உயரம் (feet / yard), அழுத்தம் (mercury / atmosphere), வெப்பநிலை (Celcius), மிதக்கத் தேவையான விசை, மூழ்கத் தேவையான எடை (lbs), பிராண வாயு, நீருக்கு மேலே புயல், நீருக்குள் சலன நீரோட்டங்கள், கலத்தின் எரிபொருள், கண்ணாடி முன்னால் வாய் திறக்கும் திமிங்கலம், Objects in the mirror are closer than they appear என்று பாய்ந்து வரும் சுறா, என்று கடலடிப் பயணம் மூலம் ஆசிரியர் சொல்லும் சவால்களும், அறிவியல் வார்த்தைகளும் ஏராளம்.\nகடலில் மூழ்கும் எல்லாப் பொருட்களுமே தரை தொடுவது போல் காட்டப்படும் சினிமாக் காட்சிகள் போல் அல்லாமல், புத்தகத்தில் சொல்லப்படும் விசயங்களில் புனைவையும் உண்மையையும் சுயதேடல் மூலம் வாசகனே பிரித்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பை ஆசிரியர் கொடுத்திருக்கிறார். விரிவான வாசிப்பை வெளிமூலங்களில் தேடச் சொல்லும் கட்டா���த்தை உண்டாக்குவதே நல்ல புனைவு உதாரணமாக, யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போன அட்லாண்டிக் தந்திக்கம்பி அறுந்துபோன இடத்தை எதேச்சையாகக் காண்பதும், தெரிந்த‌ விபத்துகளில் / போர்களில் கடலில் புதைந்து போன புதையல்களைக் காண்பதும் தற்குறிப்பேற்றணி. பல ஆண்டுகளுக்கு முன்னால் மூழ்கிப் போன கப்பல் ஒன்றை வட பசிபிக்கில் பார்ப்பார்கள்; Suderland என்ற அக்கப்பல் இல்பொருள் உவமையணி. உணர்கொம்புகள் மூலம் நீந்தும் நத்தை போன்ற ஓர் உயிரினத்தை இந்தியப் பெருங்கடலில் பார்ப்பார்கள்; அவ்வுயிரினம் உண்மை; ஆனால் அது உணர்கொம்புகள் மூலம் நீந்துவது பிறிதுமொழிதலணி. கப்பலையே இழுத்துக் கடலடியில் கொண்டு போகும் ஓர் உயிரினத்தை அட்லாண்டிக்கில் பார்ப்பார்கள்; நம்மூர்ப் புராணக் கதைகளின் தழுவலோ என்று நான் முதலில் நம்பவில்லை; ஆனால் அவ்வுயிரினம் இயற்பு நவிற்சியணி. அணி பிரிக்கப் பழகிவிட்டால், பல அடிகள் மூழ்கும் இக்கடற்புத்தகச் செய்யுள் திகட்டாது.\nபொருளடக்கத்தில் உள்ள 47 அத்தியாயங்களின் தலைப்பிலேயே பயணத்தின் பாதையைக் கிட்டத்தட்ட கணிக்க முடியும். வட பசிபிக் – தென் பசிபிக் – டொரெஸ் நீரிணை (Torres strait) – மலேசியத் தீவுக் கூட்டங்கள் – வங்காள விரிகுடா – மன்னார் வளைகுடா – Mozambique channal – Bab el Madeb – செங்கடல் – Nea Kameni – மத்தியத் தரைக்கடல் – Pillars of Hercules – Gibraltar – Vigo bay – Sargasso – அன்டார்டிகா – தென் துருவம் – Cape Horn – Strait of Magellan – அமேசான் முகத்துவாரம் – போதும் போகும் இடம் தெரிந்தால் முடிவை யூகிக்க மூளை யோசிக்கும். ஆங்கிலத்தில் சொன்ன இடங்களை எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிராவிடில், நான் பரிந்துரைக்கிறேன்.\nகாஞ்சிப் பட்டு, திண்டுக்கல் பூட்டு, பத்தமடை பாய், மணப்பாறை அரிசி முறுக்கு, சென்னைக் கொசு மாதிரி கடலுக்குள்ளும் இடம்பொறுத்து பிரத்யேக விசய‌ங்கள் உண்டு. கடலடிக் காடுகள் (Submarine forests) – பவளப் பாறைகள் (Coral reefs) – நம்மூரில் முத்தும் சுறாவும் – Dugong – நிலக்கரிச் சுரங்கங்கள் – ஐஸ் – திமிங்கலம் – Poulps. புகைப்படம் எடுக்காமல் சுற்றிப்பார்த்த திருப்தி.\n1) நான்கு பேருமே ஒவ்வொரு விதத்தில் மனதில் நின்றாலும், பிராண வாயு தீர்ந்து கொண்டிருக்கும் தருவாயில் மூச்சடக்கி பேராசிரியருக்கு ஆக்ஸிஜன் தரும் உதவியாள்.\n2) இந்தியப் பெருங்கடலில், குறிப்பாக வங்காள விரிகுடா வாசலில், ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு பாற்கடல் போல் வெள்ளை வெளேரென்று சில சமயங்களில் பரந்து கிடக்கும் Infusoria என்ற உயிரினம். வெள்ளிவீதியார்\n2) ஐந்து மைல்களுக்குள் ஒரு மனிதனைப் பார்த்துவிடலாம் என்று இந்திய தேசத்தின் மக்களடர்த்தியை ஆச்சரியப்பட்டுக் கொண்டே வங்காள விரிகுடாவில் வரும் கேப்டன், பின்னங்கால் பிடரியில் அடிக்க‌ திரும்பிப் போன கதையைப் புத்தகம் இப்படி சொல்கிறது. …at the entrance of the vast bay of Bengal, we frequently met with a horrible spectacle – dead bodies floated on the surface of the water\n1) முத்துக் குளிக்கும் முறையை விளக்கி, உலகத்தில் முத்து வணிகம் பற்றிச் சொல்லி, மன்னார் வளைகுடாவில் முத்துக் குளிக்கும் ஒருவனைச் சுறாவிடம் இருந்து காப்பாற்றும் நிகழ்ச்சி.\n2) சம இரவு நாளான மார்ச் 21க்குப் பிறகு அடுத்த 6 மாதங்கள் தென் துருவம் முழுதும் இரவாக இருக்கும். 21-03-1868 அன்றைய சூரியன் மறைவதற்குள் பேராசிரியரும் கேப்டனும் தென் துருவத்தில் செய்யும் செயல்கள். வந்த தூக்கம் ஓடியே போச்சு\n3) ஒரு வைரஸைத் தூக்கிக் கொண்டு 10 கதாப்பாத்திரங்க‌ளைச் சந்தித்து, ஆழிப்பேரலை என்ற ஓர் இயற்கை நிகழ்வை வைத்து கதையை முடித்த‌ கமலஹாசனின் தசாவதாரத் திரைக்கதை போல், இப்புதினத்தின் கதையையும் முடித்து வைக்க சும்மா சுற்றிச் சுற்றி வரும், நான் கேள்விப்பட்டிராத‌, இயற்கையின் இன்னோர் அற்புதம்\nபுத்தகத்தில் உள்ள‌ கடல் ப‌ற்றி சில விசயங்கள் நீங்களே படித்துக் கொள்ள:\n1. அமெரிக்காவையும் ஆப்பிரிக்காவையும் இணைத்து வைத்திருந்து, ஓர் இரவு ஒரு பகலில் அழிந்து போன அட்லாண்டிஸ் (Atlantis) என்ற நிலப்பரப்பை, தமிழகத்தை ஆஸ்திரேலியாவுடன் இணைத்திருந்த குமரிக்கண்டம் (Lemuria) இழந்த என் இனம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.\n2. முந்தைய புத்தகத்தில் பெஞ்சமின் பிராங்ளின் கண்டுபிடித்ததாகச் சொன்னேனே; Gulf Stream பற்றி படித்துப் பாருங்கள். தலையே சுற்றும்.\nபுத்தகத்தில் விவாதிக்கப்பட்ட கடல் சம்மந்தப்பட்ட சில கேள்விகள் உங்களின் வீட்டுப்பாடத்திற்கு:\n1. கடல் உப்பை எல்லாம் 4.5 மில்லியன் சதுர மைல்கள் பரப்பில் 30 அடி ஆழத்திற்குப் பூமி முழுவதும் தூவலாம் கடலில் யார் அவ்வளவு உப்பைக் கொட்டியது என்பது இன்னொரு புறம் இருக்கட்டும். உப்பிருப்பதால் என்ன பயன் கடலில் யார் அவ்வளவு உப்பைக் கொட்டியது என்பது இன்னொரு புறம் இருக்கட்டும். உப்பிருப்பதால் என்ன பயன் கன்னியாகுமரி கட்���ணக் கழிவறையில் சிறுநீர் கழிக்க 5 ரூபாய் வீணாக்கத் தேவையில்லை / உப்புப் போட்டு சாப்பிடலாம் / காதலில் தோற்ற ஆண்களின் கண்ணீர்‌ போன்ற‌ காரசார பதில்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டா\n3. (ஒரு) சிப்பிக்குள் முத்துக்’கள்’ என்பது பொருட்பிழையா\nநிதானமாகத் தேடுவதற்காக எனக்கு சில‌ வீட்டுப் பாடங்கள் ஒதுக்கி வைத்திருக்கிறேன்.\n1. உண்மையிலேயே மத்தியத் தரைக்கடலுக்கும் செங்கடலுக்கும் சூயஸ் கால்வாய் அல்லாத ஒரு கள்ளத் தொடர்பு இருக்கிறதா\n3. செங்கடலில் சிவப்பு நீருடைய சில பகுதிகளும் உண்டா\nபேராசிரியரும் கேப்டனும் அதிபுத்திசாலிகளாக இருப்பதால், அவர்க‌ள் பேசிக் கொள்வதைப் புரிந்து கொள்ள, வெட்டி ஒட்ட‌, அறிவியலின் அடிப்படை அறிவும் பூகோளம் பற்றிய புரிதல்களும் புத்தகத்தைப் புரிந்துகொள்ள அவசியம். உதாரணமாக, பேராசிரியர் போடும் சில‌ கணக்குகள்: 1) கடல் நீர் தரும் அழுத்தம், ஆழத்தைப் பொருத்து கடல் நீரின் வெப்பநிலை, இப்படி பல விசயங்களை வைத்து அந்த மர்மப் பிரம்மாண்டத்தின் தோல் மட்டும் 8 அங்குல இரும்புத் தகடிற்குச் சமமென யூகிப்பார். 2) தங்களைப் பிடித்து வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக எத்தனை பேர் இருக்கலாம் என்பதைக் கலத்தின் கொள்ளளவையும் பிராண வாயு நிரப்பப்படும் இடைவெளியையும் வைத்துக் கணக்கிடுவார். 3) அட்ச – தீர்க்க ரேகைகளும் கதை சொல்ல உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றன. 4) பனிப்பாறைகளின் உயர ஆழங்களையும், நகரும் புவியீர்ப்பு மையங்களையும் (COG – Centre of gravity) கணக்குப் போட்டு ஒரு பனிமலையையே பிளப்பார்கள்.\nஉட‌ன் இருக்கும் இரண்டு பேருக்கும் அடிக்கடி பேராசிரியர் சொல்லும் அறிவுரைதான் இப்புத்தகம் படிக்க நினைப்பவர்களுக்கு நான் கொடுக்கும் அடுத்த அறிவுரை: ‘பொறுமை இல்லாதவனுக்குக் கடலுடன் தொடர்பில்லை’. அந்தப் பொறுமையுடன் படித்துப் பாருங்கள்; யாதும் ஊரேன்னு சொல்லும் கடல் இனிக்கும்\n1. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஏதோ ஒரு புத்தகத்தில் தன் வீட்டில் இருந்து துளை போட்டுக் கொண்டே பூமியின் மறுபக்கம் செல்ல வேண்டுமென ஆசைப்படுவார். இங்கிலாந்தில் இருந்து பூமியின் மையக்கரு வழியாக துளை போட்டுக் கொண்டே அடுத்த பக்கம் வந்தால் நியூசிலாந்து அடையலாம். இப்படி நேரெதிரே இருக்கும் இரண்டு இடங்களும் பண்புகளிலும் நேரெதிராக இருக்கும். ஒன்றில் இன்று ��ோடைகாலம் ஆரம்பித்தால், இன்னொன்றில் நேற்று கோடைகாலம் முடிந்திருக்கும். ஒன்றில் நள்ளிரவு என்றால், இன்னொன்றில் நண்பகல். ஒரே கடிகாரத்தில் ஒன்றில் am என்றால், இன்னொன்றில் pm. இவற்றிற்கு ஆங்கிலத்தில் Antipode என்று பெயர். வித்தியாசமாய் இருப்பதால் நினைவில் வைத்திருந்த இவ்வார்த்தையை இப்புத்தகம் வாக்கியத்தில் பயன்படுத்தி இருக்கிறது. நீங்களும் உங்களுக்குப் பிடித்த இடங்களைத் துளை போடுங்கள். ஜாலியாக இருக்கும்\n2. Said என்றால் என்ன Say என்பதன் இறந்தகாலம் என முதலில் சொல்லுங்கள். ஓர் எகிப்திய துறைமுகம் என்று அடுத்ததாகச் சொல்லுங்கள். ஏனென்றால் இப்பதிவை நீங்கள் படித்திருக்கிறீர்கள்\nCategory : ஆங்கிலம், இடம், கடல், ஞானசேகர், பயணம், புதினம்\nசேகரு … நல்ல சொன்னப்பா …\nஏற்கனேவே படிச்சிருந்தாலும் இன்னொரு முறை படிக்கத் தூண்டிட்ட …\nPingback: 170. முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசியர் | புத்தகம்\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆதிரையார் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கந்தர்வன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி கோ.ரகுபதி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சி.இளங்கோ சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயக���் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சுந்தர ராமசாமி சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தக‌ழி சிவசங்கரப் பிள்ளை தமிழ்மகன் தாழை மதியவன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெ.மணியரசன் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-21T08:39:45Z", "digest": "sha1:ITPH3OJNG32XLISDSNZM42PEO4WBKAEU", "length": 37650, "nlines": 137, "source_domain": "rajavinmalargal.com", "title": "மீகாள் | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 668 மிரட்டிப் பறிக்கும் குணம்\n2 சாமுவேல் 3: 12,13 அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பி , தேசம் யாருடையது என்னோடே உடன்படிக்கை பண்ணும். இதோ இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான். அதற்கு தாவீது: நல்லது. உன்னோடே நான் உடன்படிக்கைபண்ணுவேன். ஆனாலும் ஒரேகாரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்கிறேன். அது என்னவெனில் நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்து வரவேண்டும்.\nநான் பலமுறை வேதத்தைப் படித்திருந்தாலும் ராஜாவின் மலர்களுக்கு எழுதுவதற்கு படிப்பதைப்போல என்றும் படித்ததில்லை. அதனால்தானோ என்னவோ இன்றைய வேதாகமப் பகுதி அமைந்துள்ள 2 சாமுவேல் 3 ம் அதிகாரத்தை 5 நாட்கள் படித்தேன்.\nஇன்றைய வசனங்களை நாம் சாதாரணமாக கடந்து போக முடியும். ஆனால் இது தாவீதின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவங்களை நமக்குக் காட்டுகிறது.\nஇங்கு அப்னேர் சவுலின் குமாரனாகிய இச்போசேத்துக்கு எதிராக எழும்பி தாவீது பக்கம் நிற்பதாக செய்தி அனுப்புகிறான். நானாக இருந்தால் அப்னேர் மாதிரி ஒர��� எதிரியுடன் கை கோர்க்க பயந்திருப்பேன். ஆனால் தாவீது அவனை மிரட்டுகிற மாதிரி ஒரு காரியத்தைக் கேட்கிறான்.\nசவுலின் குமாரத்தியாகிய மீகாளை அழைத்து வர சொல்லுகிறான். தாவீது மீகாளை மறக்கவே இல்லை. சவுல் அவளை இன்னொருவனுக்குக் கொடுத்தபின்னரும் தாவீதால் அவளை மறக்கவே முடியவில்லை. அதனால் தாவீது அப்னேரை மிரட்டி மீகாளை திரும்பக் கேட்பதைப் பார்க்கிறோம்.\nநம்முடைய உலகத்தில் அடிக்கடி நாம் கேள்விப்படுகிறது இதுதானே எனக்கு வேண்டியதை நான் மிரட்டியாவது பெற்றுக்கொள்வேன் என்பது எனக்கு வேண்டியதை நான் மிரட்டியாவது பெற்றுக்கொள்வேன் என்பது என்னுடைய வாழ்க்கையில் நான் என்றுமே இருக்கக்கூடாது என்று நினைக்கும் ஒரு குணம் இந்த மிரட்டி காரியத்தை சாதிக்கும் குணம்தான்\nநாம் எத்தனைமுறை தாவீதைப் போல நடந்து கொள்கிறோம். நம்முடைய குடும்பத்தையோ அல்லது மற்றவரையோ மிரட்டி, பயமுறுத்தி எத்தனை காரியங்களை சாதித்துக் கொள்கிறோம்.\nதாவீது அப்னேரை மிரட்டி மீகாளைக் கேட்காமலிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும் இன்னொருவனுக்கு மனைவியான அவளை அப்படியே விட்டிருக்கலாமல்லவா இன்னொருவனுக்கு மனைவியான அவளை அப்படியே விட்டிருக்கலாமல்லவா கர்த்தருடைய இருதயத்திற்கேற்றவனாய் கருதப்பட்ட அவன் பின்னர் பத்சேபாளுடன் நடந்த பாவம் தற்செயலாய் நடந்ததா கர்த்தருடைய இருதயத்திற்கேற்றவனாய் கருதப்பட்ட அவன் பின்னர் பத்சேபாளுடன் நடந்த பாவம் தற்செயலாய் நடந்ததா இல்லவே இல்லை இந்த எப்ரோனில் விதைத்த விதை தாவீதின் நகரத்தில் கனிகொடுத்தது.\nஇதை நினைத்துதான் சங்கீதக்காரன் இப்படி எழுதினான் போலும்\nஎன் இருதயம் பொருளாசையை சாராமல் உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும். மாயையை பாராதபடிக்கு நீர் என் கண்களை விலக்கி உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும் ( சங் 119:36,37)\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\n1 சாமுவேல்: 19: 17 அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்ப அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி; என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்ல வேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.\nஎனக்கு மீகாளை ரொம்ப பிடிக்குங்க அவள் கணவனாகிய தாவீதை நேசித்தாள் அவள் கணவனாகிய தாவீதை நேசித்தாள் அவனுடடைய உயிருக்கு ஆப��்து வந்தபோது தன் உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றினாள் அவனுடடைய உயிருக்கு ஆபத்து வந்தபோது தன் உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றினாள் தைரியமாக, துணிகரமாக முடிவு எடுத்தவள் தைரியமாக, துணிகரமாக முடிவு எடுத்தவள் எனக்கு இந்தப்பெண்ணின் குணம் நிச்சயமாகப் பிடிக்கும்.\nஆனால் நம் எல்லோரையும் போல இவள் வாழ்க்கையிலும் சில சரிவுகள் இருந்தன தாவீதுக்குப் பதிலாக ஒரு சுரூபத்தைப் படுக்கவைத்து அங்கு வந்த எல்லா ஆண்களையும் அவன் வியாதியாயிருக்கிறான் என்று பொய் சொல்லி ஏமாற்றிய அவள், பிடிபட்டு அவள் நாடகம் வெட்ட வெளிச்சமானவுடன் மறுபடியும் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.\nஏதாவது ஒரு காரியத்தில் ஒருதடவை நாம் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டால், அது நம்மைத் தொடர்ந்து பொய் சொல்ல வைக்கும் என்பதை கவனித்திருப்பீர்கள் அல்லவா\nமீகாள் ஏமாற்றிவிட்டதைக் கண்டுபிடித்த சவுல் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டான் அவள் இப்படி ஏய்த்தது ஏன் என்று சவுல் கேட்டதும் பொய்க்கு மேல் பொய் சொல்ல ஆரம்பித்தாள்.\nஇப்பொழுது மீகாள் என்னைப் போகவிடு நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று தாவீது சொன்னதாகக் கூறியப் பச்சைப் பொய், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினது போல் பற்றியது. தான் சொன்னதை உண்மை என்று நிரூபிக்க மீகாள் அழுதும், பயந்ததுபோல நடித்தும் இருப்பாள். சவுல் அவள் பொய்யை நம்ப வேண்டுமே\nதன்னுடைய மகளையே கொன்றுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறானே தாவீது என்ன நெஞ்சழுத்தம் இவனை நான் விடவே மாட்டேன் எப்படியாவது கொல்லுவேன் என்றுதான் சவுலின் நினைவுகள் ஓடியிருக்கும். பின்னால் சவுல் தாவீதை விரட்டி விரட்டி கொல்ல முயன்றதற்கு இதையும் ஒருக் காரணமாக வேதாகம வல்லுநர்கள் கூறுகின்றனர்.\n அதை மறைக்க இன்னொரு பொய் இன்னொரு பொய் பொய் ஒரு குடும்பத்தையே இரண்டாக்கிவிட்டது\n அடுத்தடுத்தது தானா கோர்வையா வந்துடும் அது கூட சகஜமாக வரும் அது கூட சகஜமாக வரும் இது நம்முடைய நாவின் அநீதியான செயல்\n நீங்கள் யாரையாவது ஏமாற்ற பொய் சொல்லியதுண்டா அதன் விளைவுகள் என்ன அப்படி பொய் சொன்னபின் உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்லிற்று\nநீ யாரையாவது ஏமாற்ற ஒரு பொய்யை சொல்லும்போது உன்னை சிக்கவைக்கும் சிலந்தி வலையை உனக்கே பின்னிக்கொண்டு இருக்கிறாய் என்பதை மறந்துபோகதே\nஇதழ்: 621 இந்தத் துணி��ுக்குப் பின்னால்\n1 சாமுவேல் 19:13 – 16 மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே , ஒரு வெள்ளாட்டுத்தோலைப் போட்டு, துப்பட்டியினால் மூடி வைத்தாள். தாவீதைக்கொண்டு வர சேவகரை அனுப்பினபோது அவர் வியாதியாயிருக்கிறார் எனறாள். அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றான். சேவகர் வந்தபோது, இதோ சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.\nமீகாளை ஒரு தைரியசாலியான பெண்ணாக நாம் கடந்த வாரத்தில் படித்தோம். பெண்களுக்கு சமுதாயத்தில் எந்த இடமும் கொடுக்கப்படாத காலம் அது. அவள் தகப்பனாகிய சவுலுக்கு சொந்தமான ஒரு பொருள் போலத்தான் அந்த ராஜாங்கத்தில் வளர்ந்தாள். அங்கு ஆண்கள் எடுத்த எந்த முடிவையும் மாற்றவோ, எதிர்க்கவோ திராணியற்றவர்கள் பெண்கள்.\nராஜாவாகிய சவுல், தாவீதைக் கொல்லும்படி தன்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்கும், சேவகர்களுக்கும் கட்டளையிட்டபோது, மீகாள் மிகவும் தைரியமான முடிவை எடுக்கவேண்டியிருந்தது.\nஅவள் தாவீதை ஜன்னல் வழியாக இறக்கி தப்புவித்ததுமல்லாமல், அவன் படுத்திருந்த படுக்கையில் ஒரு சுரூபத்தை படுக்கவைத்து,அதை ஒரு வெள்ளாட்டுத்தோலினால் மூடினாள் என்று பார்க்கிறோம். தாவீதைத் தேடி யாராவது வந்தால் அவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல ஏதுவாக்கினாள்.\nமூர்க்கமாய் தாவீதைக் கொல்லத்தேடும் சவுலுக்கு எதிராக எடுத்த முடிவு அவளுடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கக்கூடும். சவுல் கையில் ராஜா என்னும் அதிகாரம் இருந்ததை மறந்துவிடாதீர்கள்\nதாவீது வியாதியாயிருக்கிறான் என்று அவள் சவுலுக்கு சொல்லியனுப்பியபோது, அவனை படுக்கையிலேயே கொல்ல முடிவு செய்து தன்னுடைய சேவகரை அனுப்புகிறான் சவுல். இங்கேதான் மீகாளுடைய நாடகம் வெட்ட வெளிச்சமாகியது.\nகட்டிலில் படுத்திருந்தது தாவீது அல்ல என்ற உண்மையை அந்த சேவகர் எந்த முகத்துடன் சவுலிடம் கூறியிருப்பார்கள் என்று சற்று யோசித்துப் பார்த்தேன். சிரிப்புதான் வந்தது\nதைரியம் என்ற வார்த்தைக்கு பயத்தை வெல்லும் என்று மட்டும் அர்த்தம் அல்ல, அதற்கு ஆபத்து வரும்போது துணிவாக முடிவு எடுப்பது என்பதும் பொருந்தும். மீகாள் துணிகரமான முடிவை எடுத்து தாவீதைக் காப்பாற்றினாள்\nபுதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுல் பாடு, நிந்தை, போராட்டம் மத்தியில் சுவிசேஷத்தை சொல்லும்படி தேவனுக்குள் தைரியம் கொண்டதாக ( 1 தெச: 2:1) ல் கூறுவதைப் பார்க்கிறோம். அவர்களுடைய தைரியம் கர்த்தரால் வந்தது.\nஅநேக வேதனைகளும், பாடுகளும் நம்மை சுற்றியிருக்கும் வேளையில் துணிகரமாக முடிவு எடுக்க நமக்கு தேவனாகிய கர்த்தரின் தயவு வேண்டும்.\nஒருவேளை தாவீது இந்த இரகசியத்தை தன் மனைவியாகிய மீகாளுக்கு கற்றுக் கொடுத்தானோ என்னவோ\n நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்\nஎன்னை பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. (சங்: 18:31-32)\nஇன்று உனக்கு தேவனாகிய கர்த்தரின் பலம் தேவையா அவர் உன்னோடு இருப்பாரானால் நீ எந்த இருண்ட சூழ்நிலையில் இருந்தாலும், ஒரு நல்ல முடிவை நீ துணிவாக தைரியமாக எடுக்க உனக்கு உதவிசெய்வார்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\n1 சாமுவேல் 19: 11,12 தாவீதைக் காவல்பண்ணி மறுநாள் காலமே அவனைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான். இதை தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: இன்று இராத்திரியிலே உம்முடைய பிராணனைத் தப்புவித்துக்கொள்ளாவிட்டால் நாளைக்கு நீர் கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி, மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிடாள். அவன் தப்பி ஓடிப்போனான்.\nசவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்துத் திருமணம் செய்துகொண்டாள். ஆனால் மீகாளுக்கு நன்கு தெரியும் சவுல் அவனைக் கொலைசெய்ய அலைகிறான் என்று. சவுலால் வளர்க்கப்பட்ட அவளுக்கு அவனின் மூர்க்ககுணம் தெரியாதா என்ன\n சவுல் தொடர்ந்து தாவீதைக் கொலை செய்ய முயன்று கொண்டிருந்தான். அப்படிப்பட்ட சூழலில் அவள் தாவீதை மணந்த அவள் மிகுந்த தைரியசாலியாகத்தான் இருந்திருக்கவேண்டும்\nஇன்றைய வசனத்தில் நாம் பார்க்கும் அந்த இராத்திரியில் மீகாளின் வாழ்க்கையில் காணப்பட்ட தைரியம் புல்லரிக்க வைக்கும் ஒன்று. அவள் தகப்பனுடைய மூர்க்கமும், கோபமும் தன் கணவனை மட்டும் அல்ல ஒருவேளை அவளையும் கூட அழித்துவிடலாம் என்று தெரியும். அந்த இருண்ட இராத்திரி மீகாள் தைரியமாக தன் கணவனைப் பாதுகாத்து, சவுலும் உறங்கிக் கொண்டிருந்த அதே மாளிகையிலிருந்து ஜன்னல் வழியாக இறக்கி அவனைத் தப்பிக்கவும் செய்தாள்.\nஅவளுக்கு பயமில்லாமல் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா நிச்சயமாக இருந்திருக்கும் சவுல் கண்டுபிடித்து விட்டால் அவள் உயிருக்கே ஆபத்து அல்லவா அவள் தாவீது மேல் கொண்ட அன்பு பயத்தை மேற்கொள்ள உதவியது.\nநம்முடைய வாழ்க்கையில் மீகாளைப் போல் தைரியமாய் நடக்கவேண்டிய சூழல் என்றாவது ஏற்பட்டதுண்டா\nஎன்னுடைய வாழ்க்கையில் தைரியம் எப்பொழுது தேவைப் படுகிறது தெரியுமா பெரிய மலையைத் தாண்டவோ அல்லது நீரில் மூழ்கவோ இல்லை பெரிய மலையைத் தாண்டவோ அல்லது நீரில் மூழ்கவோ இல்லை என்னால் இதை செய்ய முடியாது என்ற ஒரு காரியத்தை செய்து முடிக்க நான் அடிமேல் அடி வைக்கும்போதுதான் என்னால் இதை செய்ய முடியாது என்ற ஒரு காரியத்தை செய்து முடிக்க நான் அடிமேல் அடி வைக்கும்போதுதான் ஒருவேளை என்னால் முடியாவிட்டால் என்ற பயத்தின் மத்தியில் நான் எடுக்கும் ஒவ்வொரு அடியும் தைரியத்தைத்தான் காட்டுகிறது\nமீகாளைப் பொறுத்தவரை அவள் ஒருவனை நேசிக்கவும் தைரியம் தேவைப்பட்டது அவனோடு ஒவ்வொருநாளும் வாழவும் தைரியம் தேவைப்பட்டது அவனோடு ஒவ்வொருநாளும் வாழவும் தைரியம் தேவைப்பட்டது அவனைத் தன் தகப்பனிடமிருந்து காப்பாற்றவும் தைரியம் தேவைப்பட்டது\n ஆனால் பயத்தை வெல்வதற்கு பெயர் தான் தைரியம்\nஇதழ்: 618 மகளின் நேசத்தை சதியாக்கின தகப்பன்\n1 சாமுவேல்: 20.21 சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள். அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்கு சந்தோஷமாயிருந்தது. அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி…\nமீகாள் தாவீதை நேசித்தாள் என்னும் இந்த வேத வசனம் ஒரு சாதாரணமாய்த் தோன்றினாலும், அது இன்னும் ஒரு பெரிய காரியத்தையும் நமக்கு போதிக்கிறது.\nமீகாள் நேசித்தவன் அவளுடைய தகப்பனாகிய சவுலின் எதிரி என்று தெரிந்தும் மீகாள் தாவீதை நேசித்தாள். எப்படியாவது தாவீதை கொன்றுவிட சவுல் நினைப்பது அவளுக்குத் தெரியாதா என்ன\nஆனால் சவுலோ தாவீதைத் தன் மருமகனாக்கத் துடித்தான் அவன் துடித்ததில் ஒரு சதி இருந்தது மீகாளுக்குத் தெரியுமோ என்னவோ தெரியவில்லை\nமீகாளுடைய அப்பா தாவீதை எப்படியாவது தன்னுடைய மருமகனாக்கத் துடித்ததின் காரணம் தன் பி��்ளைகளை தாவீதோடு வாழ வைப்பதற்காகவா தாவீதை யுத்தத்துக்கு அனுப்பி பெலிஸ்தரின் கையினலால் சாகடிப்பதற்கல்லவா\nதாவீதின் குடும்பம் பெரிய பணக்காரக் குடும்பம் இல்லை. ஆதலால் ராஜாவாகிய சவுலின் மகளை மணக்க வேண்டுமானால் பெலிஸ்தரோடு யுத்தம் பண்ணி தன்னை வல்லவன் என்று காண்பிக்க வேண்டும் அவனுடைய மூத்த மகள் மேராவை மணக்க தாவீது மறுத்துவிட்டான். இப்பொழுது மறுபடியும் ஒரு தருணம் அவனுடைய மூத்த மகள் மேராவை மணக்க தாவீது மறுத்துவிட்டான். இப்பொழுது மறுபடியும் ஒரு தருணம் மீகாள் அவனை நேசிக்கிறாள் அல்லவா மீகாள் அவனை நேசிக்கிறாள் அல்லவா மீகாளுடைய காதலைக் கொண்டு தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றலாம் என்று எண்ணினான். காதலைக் கொண்டு கொல்ல சதி\nசவுல் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் போனதால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சகல வல்லமைகளும் எடுபட்டுவிட்டது. ராஜாங்கம் அவனைவிட்டு விலகும் என்று சாமுவேல் சொல்லிவிட்டார். உள்ளே பயம், நடுக்கம், கோழைத்தனம் ஆனால் வெளியே அதைக் காட்ட முடியவில்லை. தன்னைவிட பேரும் புகழும் வாங்கும் தாவீதை வேறோடு அழித்துவிட நினைத்தான். எல்லோரும் அவனை நேசிக்கின்றனர் அவன் மேல் கைபோட முடியாது. ஆதலால் தன்னுடைய குடும்பத்தின் பெண்களையும் அவர்களுடைய அன்பையும் அவனுடைய பகடையாய் உபயோகித்தான். தன்னுடைய பலத்தையும் அதிகாரத்தையும் தன் மனைவி, பிள்ளைகளிடம் மட்டும்தானே காட்ட முடியும்.\nஇது சில குடும்பங்களிலும் நடப்பதுதானே சவுலைப்போல உள்ளத்தில் பெலவீனமான ஆண்கள் தங்கள் பெலவீனத்தை மறைக்க தங்கள் குடும்பத்தில் மனைவியிடமோ அல்லது பிள்ளைகளிடமோ வீரமாக நடந்து கொள்வது உண்டு அல்லவா சவுலைப்போல உள்ளத்தில் பெலவீனமான ஆண்கள் தங்கள் பெலவீனத்தை மறைக்க தங்கள் குடும்பத்தில் மனைவியிடமோ அல்லது பிள்ளைகளிடமோ வீரமாக நடந்து கொள்வது உண்டு அல்லவா வெளியே காட்டமுடியாத வீரத்தை வீட்டில் காட்டுவது மட்டுமல்ல, குடும்பத்தினரை தரக்குறைவாக நடத்துவதும் , அவர்களை கைநீட்டி அடிப்பதும், அவர்களுடைய அன்பை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்துவதும் கூட உண்டு\nஇன்று சவுலைப் போல ஒரு கணவனோ அல்லது தந்தையோ உன் வாழ்வில் உண்டா உன்னுடைய அன்பை யாராவது தங்களுக்கு சாதகமாக உபயோகத்திருக்கிறார்களா உன்னுடைய அன்பை யாராவது தங்களுக்கு சாதகமாக உபயோகத்திருக்கிறார்களா நீ நேசித்த ஒருவரிடம் உன் அன்பு விலை போயிற்றா நீ நேசித்த ஒருவரிடம் உன் அன்பு விலை போயிற்றா உன் உள்ளம் புண்பட்டு இருப்பதை கர்த்தர் காண்கிறார்.\nபரிசுத்த ஆவியானவர் தாமே இன்று உங்கள் புண்பட்ட உள்ளத்தை ஆற்றித் தேற்றுவார் அவர் உங்களுக்கு சுகமளிக்கும் தைலமாக இருந்து நீங்கள் புதுபெலத்தோடு காலூன்றி நிற்க அருள் செய்வார்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/flipkart-big-day-sale-has-begun-today-76409.html", "date_download": "2019-04-21T09:00:00Z", "digest": "sha1:GAPNWNXZ7QECN2NETGG677OXBSZOYMHZ", "length": 12095, "nlines": 177, "source_domain": "tamil.news18.com", "title": "தொடங்கியது ஃப்ளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை | flipkart big day sale has begun today– News18 Tamil", "raw_content": "\nஃப்ளிப்கார்ட் ‘பிக் சேல்’ - எந்த மொபைலுக்கு எவ்வளவு ஆஃபர்\nஓட்டு போட போகனும்... கூட்டம் இருக்குமானு தெரியலேயே... என்று நினைக்கிறீர்களா\nப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட டிக் டாக் செயலியை எப்படி டவுன்லோடு செய்வது\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து TikTok-செயலி நீக்கம்\nடிக் டாக் செயலியை கூகுள், ஆப்பிள் ஸ்டோர்களிலிருந்து நீக்கக் கூறிய மத்திய அரசு\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஃப்ளிப்கார்ட் ‘பிக் சேல்’ - எந்த மொபைலுக்கு எவ்வளவு ஆஃபர்\nஃப்ளிப்கார்ட் ஆன்லைன் தள்ளுபடி விற்பனை இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.\nஃப்ளிப்கார்ட் ஆன்லைன் தள்ளுபடி விற்பனை இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.\nஃப்ளிப்கார்ட் ‘Big Shopping Day Sale' இன்று முதல் தொடங்கியுள்ளது. இம்முறை ஃப்ளிப்கார்ட் ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.\nஃப்ளிப்கார்ட் ‘பிக் டே சேல்’ இன்று டிசம்பர் 6-ம் தேதி தொடங்கி டிசமப்ர் 8-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த விற்பனைத் திருவிழாவில் Honor 9N, Honor 10, Honor 9 Lite, Honor 10 உள்ளிட்ட பல மொபைல் ஃபோன்களுக்கு சிறப்பான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோக எக்சேஞ்ச் ஆஃபர்களும் பல மொபைல் ஃபோன்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்த ‘பிக் டே சேல்’ விற்பனைக் காலத்தில் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்தால் ஃப்ளிப்கார்ட் 10 சதவிகிதம் ஸ்பாட் தள்ளுபடி அளிக்கிறது.\nஇந்த தள்ளுபடி விற்பனையின் டாப் பட்டியலில் இருக்கும் மொபைல் ஃபோன்கள் குறித்துப் பார்க்கலாம்.\n3ஜிபி RAM உடன் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Honor 9N இந்தத் தள்ளுபடி விற்பனையில் 8,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் 4 ஜிபி RAM உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Honor 9N 10,999 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 32/64/128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைல்கள் எஸ்.டி கார்டு மூலம் 256 ஜிபி வரையில் பயன்படுத்த முடியும். Honor 9N மொபைலின் டிஸ்ப்ளே 5.84” ஆக உள்ளது.\n32,999 ரூபாய் மதிப்புள்ள Honor 10, ரூ.8,000 தள்ளுபடி உடன் ஃப்ளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில் 24,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலுமினிய ஃப்ரேம், அரோரா க்ளாஸ் கொண்ட டிஸ்ப்ளே 5.84” ஆக உள்ளது.\n3 ஜிபி RAM, 32 ஜிபி ஸ்டோரேஜ், 5.65” டிஸ்ப்ளே என அசத்தும் Honor 9 Lite தள்ளுபடியில் 11,999 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.\nஃப்ளிப்கார்ட்டில் 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் Honor 9i 11,999 ரூபாய்க்கு விற்பனை ஆகும். 5.84” டிஸ்ப்ளே கொண்ட இந்த மொபைல் 4 ஜிபி RAM கொண்டதாக அமைந்துள்ளது.\nமேலும் பார்க்க: தமிழகத்தில் தேர்தல் நடக்குமா\nPHOTOS: தேவாலயங்களில் குண்டு வெடிப்பு: 50 பேர் உயிரிழப்பு\nஐ.பி.எல் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் எவை\nபழைய காதலி மீண்டும் இணைய நினைத்தால் உங்களுக்கு சம்மதமா \nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: மோடி, ரணில் விக்ரமசிங்கே கண்டனம்\nஇலங்கை சென்றுள்ள இந்தியர்களின் நிலையை அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nஆக்‌ஷன் த்ரில்லரில் சிம்புவுடன் இணையும் கவுதம் கார்த்திக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் 160 பேர் உயிரிழப்பு... மேலும் அதிகரிக்க வாய்ப்பு\nஅமமுகவுடன் கூட்டணி குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை - திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mamta-mohandas-hot-stills/", "date_download": "2019-04-21T08:28:18Z", "digest": "sha1:EVALZN5GWRMRVDCFKXBUYHWAABVGLPNA", "length": 6165, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "Mamta Mohandas Hot Stills - Cinemapettai", "raw_content": "\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/106017", "date_download": "2019-04-21T08:20:39Z", "digest": "sha1:MHIS562ILSZKUOXOIK4CVVUNCBS6YOE4", "length": 12696, "nlines": 132, "source_domain": "www.ibctamil.com", "title": "ஐ.நா வில் ஸ்ரீலங்காவிற்கு கிடைத்துள்ள மிகச் சிறந்த அங்கீகாரம்! - IBCTamil", "raw_content": "\nஉலகை திரும்பி பார்க்க வைத்த பிரமாண்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் ஊரில் நடந்தேறிய விழா\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nஇலங்கையில் கடும் தீவிரநிலை; பல இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு\nசற்றுமுன் கொழும்பில் பயங்கர குண்டுவெடிப்பு; பலர் நிலை கவலைக்கிடம்(களத்தில் இருந்து நேரடி ரிப்போட்)\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nயாழில் பெண்களை அச்சத்தில் ஆழ்த்திய மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; பெண்கள் வெளியில் நடமாடவே முடியாதா\nபொலிஸ் அவசர எச்சரிக்கை: வீட்டை விட்டு வெளியேறவேண்டாம்\nயாழில் இடம் பெற்ற பயங்கரம் மயிரிழையில் உயிர் தப்பிய பலர்\nயாழ்ப்பாணத்தில் இறப்பு வீட்டுக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nஐ.நா வில் ஸ்ரீலங்காவிற்கு கிடைத்துள்ள மிகச் சிறந்த அங்கீகாரம்\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எதிர்வர��ம் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது அரச தலைவர்களுக்கான உயர் மட்டக் கூட்டத்தில் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளமையை இலங்கைக்கு சர்வதேசத்திடமிருந்து கிடைத்துள்ள மிகச் சிறந்த அங்கீகாரமாக நாம் காண்கின்றோமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.\nஅத்துடன் அரச தலைவர்களுக்கான முதல் நாள் கூட்டத்தில் ஜனாதிபதி சிங்களத்தில் உரையாற்றுவாரென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜெனீவா விஜயத்தின் போது பல நாட்டின் அரச தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியிருப்பதுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தலைமையில்\nஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் போதைவஸ்து தொடர்பான சவாலை சர்வதேச மட்டத்தில் முறியடிப்பது தொடர்பிலான பயிற்சிபட்டறையிலும் கலந்துகொள்வார்.\nஅத்துடன் 24 ஆம் திகதி நெல்சன் மண்டேலாவின் நினைவு தினத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்புரையாற்றவுள்ளார்.\nகொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\n\"ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் அரச தலைவர்களுக்கான உயர் மட்ட மாநாடு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது. இதில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடிய மிக விசேடமான முதல் நாளன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nஇது இலங்கைக்கு மிகவும் சாதகமானதொரு விடயம் என்பதுடன் இது இலங்கைக்கு சர்வதேசத்திடமிருந்து கிடைத்துள்ள மிகச் சிறந்த பிரதிபலிப்பாகவே நாம் கருதுகின்றோம்,\" என்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.\nஜெனிவாவில் ஜனாதிபதி, இலங்கையில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகள், நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விளக்கமளிப்பாரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஐ.நா மனித உரிமைகள் செயலாளர் நாயகம் ஹூசைன் ஏற்கனவே இலங்கைக்கு நேரில் வந்து ஜனாதிபதியை சந்தித்திருப்பதனால், ஜெனீவாவில் அவருடன் நல்லெண்ணப் பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் சமரசிங்க கூறின���ர்.\nஇலங்கை போதைப் பொருள் விவகாரத்தில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுதொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளுடனான தொடர்பு எமக்கு பெரும் சக்தியாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/09/blog-post_6029.html", "date_download": "2019-04-21T08:33:15Z", "digest": "sha1:JUEFJB277YJTBMMLZUKD6SGLKX566P5V", "length": 16285, "nlines": 311, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "சிக்கன் (கோழிக் கறி ) சாப்பிடுவீங்களா? அப்படின்னா முதல்ல இதை படிங்க (பாருங்க)...! ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nசிக்கன் (கோழிக் கறி ) சாப்பிடுவீங்களா அப்படின்னா முதல்ல இதை படிங்க (பாருங்க)...\nWednesday, September 07, 2011 இறைச்சி கடை, நகைச்சுவை, பிராய்லர் கோழி, ஹொட்டல் 25 comments\nஅனேக ஹொட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளில் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் இந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. இவை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை நாம் இந்த காணொலி மூலம் காணலாம்.\nசிக்கன் சாப்பிட பயமாக இருக்கிரது.என் ப்ளாக்கை மீண்டும் பின்தொடரவும்\nபிறக்கும் போதே இம்புட்டு அவசரமா பிறக்க வைக்கிறாங்களே....\nஎலேய் வாத்தி என் சாப்பாட்டுல கையை வச்சிட்டியலெய்....\nநீங்க என்னா சொன்னாலும் பரவா இல்லை நான் சிக்கன் திங்குறதை நிறுத்தமாட்டேன் போங்க அங்கிட்டு...\nவாத்தியாரே நமக்கு பிடிச்சதுல கை வைக்கிறீங்களே...\nச்சே பாவமே... இதுக்கெல்லாம் மெசின் கண்டு பிடிச்சு என்னன்னொமோ பண்றாங்கப்பா..... கோழியா பிறந்ததுக்கு என்ன பாவம் பண்ணுச்சுங்களோ...\nஎன்ன அவசர அவசரமா தயாரிக்கிறாங்க பாருங்க...\nசிக்கன் (கோழிக் கறி ) சாப்பிடுவீங்களா அப்படின்னா முதல்ல இதை படிங்க (பாருங்க)... அப்படின்னா முதல்ல இதை படிங்க (பாருங்க)...\nசாரி. நான் வெஜ். அதனால நான்வெஜ் வேண்டாம். மனசுக்கு கஷ்டமாகிடும். ஓட்டுமட்டும் போட்டுட்டு எஸ் ஆகிடறேன்.\nபன்னிக்குட்டி ராம்சாமி September 8, 2011 at 12:53 AM\nநம்மூரு கோழிப்பண்ணைகள்லயும் இப்படித்தான் நடக்குதா\nஇது தான் ஹோர்மோன் மூலம் உருவாக்கப்படும் கோழியா...\nஆகா மனிதன் படைத்த கோழிக் குஞ்சுகள் அருமையான காணொளி ..\nஇதெல்லாம் பாத்தா முடியுமா ...\nநமக்கு பிடிச்சதுல கை வைக்கிறீங்களே\nநம்மூரு கோழிப்பண்ணைகள்லயும் இப்படித்தான் நடக்குதா\n//MANO நாஞ்சில் மனோ said...\nநீங்க என்னா சொன்னாலும் பரவா இல்லை நான் சிக்கன் திங்குறதை நிறுத்தமாட்டேன் போங்க அங்கிட்டு...//மனோகோழிக்கு மஞ்ச குளிப்பாட்டி சாப்பிட்டீங்கன்னா பிரச்சினையே இல்லை.மெயோனைஸ் தடவித்தான் சாப்பிடுவேன்னா யோசிக்க வேண்டியதா இருக்கும்:)\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nஇலவசமா பொருட்கள் குடுக்கப் போறீங்களா ஜெயா மேடம் வெ...\nமுரண் - சினிமா விமர்சனம் அல்ல...\nஇனி இந்தியாவும் பாகிஸ்தானாய் மாறிவிடும்\nநன்றி மறந்தோமா நாம்...அன்புள்ள கடிதத்திற்கு..\nஅசுர வேகத்தில் அட்டகாசம் - ஓர் அதிர்ச்சித் தகவல்\nஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா \nஎன்னது வைகோவும் ராமதாசும் கூட்டணியா\n''வேணாம்.. ரொம்ப வலிக்குது'' ஜெயலலிதாவுக்கு கம்யூ...\n@சிதம்பரம்... இப்போதைய தேவை, பேச்சல்ல, செயல் மட்டு...\nகூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி., தனித்து விடப...\nஅப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..\nமுதல்வர் 'ஜெ' க்கு ஒரு பாராட்டு, ஒரு குட்டு...\n நம் நாடு எங்கே சென்று கொண்டி...\nஒன்றுபடுவோம் பதிவர்களே.... நம் சகோதரர்கள் சாகும் ம...\nதரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் பிழைக்க ...\nஎங்களுக்கு மீன் வேண்டாம் அதைப் பிடிக்க கற்றுகொடுங்...\nவிரைவில் தமிழகம் முன்மாதிரியாக திகழும்\nஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக, எதை வேண்டுமானாலு...\nநடிகை காந்திமதி - நினைவலைகள்\nஇதை எந்தக் கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்\nஇந்த மானங்கெட்ட காங்கிரஸ்காரனை என்ன பண்ணலாம்\nசிக்கன் (கோழிக் கறி ) சாப்பிடுவீங்களா\nவிலை உயர்வின் விபரீதப் பின்னணி - ஒரு விரிவான அலசல்...\nடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்\nஊழலும் ,கவுண்டமணியும் - ஒரு பரபரப்புத் தகவல் வீடி...\nநீங்கள் தெய்வத்தை வணங்குவதை விட இவர்களை வணங்கலாம் ...\n2ஜி பிரச்சனையில் ராசா, மாறனை காப்பாற்றுகிறதா மத்த...\nஅம்மா ஆட்சியில் முதலாவது பெரிய சறுக்கல்\nவெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்\nதங்கத்தின் மீது ஆசையா.. வேண்டாம் விபரீதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/133760-union-home-minister-rajnath-singh-has-announced-100-crore-support-for-kerala.html", "date_download": "2019-04-21T08:34:52Z", "digest": "sha1:3EAVMOTIP5SZ4GLVAVAI6IIV44G45PGR", "length": 5664, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Union Home Minister Rajnath Singh has announced ₹100 crore support for Kerala | கேரளாவுக்கு ரூ.100 கோடி உடனடி நிவாரண நிதி - மத்திய அரசு அறிவிப்பு! | Tamil News | Vikatan", "raw_content": "\nகேரளாவுக்கு ரூ.100 கோடி உடனடி நிவாரண நிதி - மத்திய அரசு அறிவிப்பு\nவெள்ளம் பாதித்த கேரளாவுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரள மலைப்பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 37-பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த இயற்கை பேரிடரால் இடுக்கி மாவட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள இடுக்கி அணையால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.\nஇதன்காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்து ராஜ்நாத் சிங்குக்கு விளக்கப்பட்டது. இதையடுத்து கேரளாவுக்கு ரூபாய் 100 கோடி நிவாரண நிதி வழக்கப்படும் என ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். வெள்ள மீட்பு நிவாரண பணிகளுக்கு தேவைப்பட்டால் தேசிய பேரிடர் நிவாரண படைகளை அனுப்ப தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/83242-ministers-threatening-and-controlling-the-tn-chief-minister-palanisamy.html", "date_download": "2019-04-21T08:57:44Z", "digest": "sha1:MKV3YCT7JDY2M3NAKRG6XH62CYWRB3QB", "length": 13916, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "Ministers threatening and Controlling the TN Chief Minister Palanisamy! | அமைச்சர்கள் கையில் அங்குசம்... அரண்டு கிடக்கும் முதல்வர் பழனிசாமி...! | Tamil News | Vikatan", "raw_content": "\nஅமைச்சர்கள் கையில் அங்குசம்... அரண்டு கிடக்கும் முதல்வர் பழனிசாமி...\n“அமைச்சராக இருந்தபோது கிடைத்த சுதந்திரம்கூட முதல்வரான பிறகு இல்லையே. என்னுடைய அமைச்சர்களே, எனக்கு இப்போது சோதனையாக இருக்கிறார்கள்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய இலாக்காவைக் கையில் வைத்திருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அப்போதே சசிகலா தரப்புடன் நெருக்கமாக இருந்தார். ஆனால், ஒ.பன்னீர்செல்வத்தைத் தாண்டி இவரால் எதுவும் செய்யமுடியாத நிலைதான் இருந்துவந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அடுத்த முதல்வர் தேர்வுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போதே சசிகலா தரப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அப்போது இருந்த அரசியல் சூழ்நிலையின் காரணமாக முதல்வர் பதவி அவருக்கு தள்ளிப்போனது. எந்தப் பன்னீர்செல்வத்தினால் முதலில் முதல்வர் பதவி தள்ளிப்போனதோ, அதே பன்னீர்செல்வத்தின் போர்க்கொடியால் முதல்வர் பதவி எடப்பாடி வசமாகியுள்ளது.\nசசிகலா முதல்வர��� ஆவதற்கு பன்னீர்செல்வம் எதிர்ப்பு காட்டியதும், தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. போதாக் குறையாக எட்டு மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் தூங்கிக்கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்குக்கு உயிரூட்டப்பட்டது. உச்ச நீதிமன்றம் சசிகலாவின் முதல்வர் கனவுக்கு முடிவுரை எழுதியதும், அடுத்த சாய்ஸ் குறித்து சசிகலா ஆலோசனை நடத்தியபோது, டி.டி.வி.தினகரனை முன்மொழிந்தார்கள், அந்தக் கட்சியின் பெரும்பாலானவர்கள். ஆனால், “இப்போதுள்ள சூழ்நிலையில் நமது குடும்பத்தில் இருந்து யாரும் இந்தப் பதவிக்கு வேண்டாம்” என்று முடிவு செய்த சசிகலா, அடுத்த சாய்ஸாகத் தேர்வு செய்தது எடப்பாடி பழனிசாமியை. முதல்வர் பதவியின் மீது ஏக்கத்தில் இருந்த பழனிசாமிக்கு வழியவே வாய்ப்பு வந்ததும், அதைவிடாமல் பிடித்துவிட வேண்டும் என்று முதல்வர் பதவிக்கு ஓ.கே சொன்னார். ஆனால், அடுத்தகணமே சசிகலா தரப்பில் இருந்து சில டிமாண்ட்கள் வைக்கப்பட்டன. கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏ-க்களை நீங்கள்தான் கவனிக்க வேண்டும் என்று சொன்னதும், அதற்கும் ஓ.கே சொன்னார்.\nதங்கள் அணிக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ-க்களைக் கவனிக்க அப்போது பழனிசாமிக்கு கைகொடுத்தனர், முக்கிய அமைச்சர்கள் சிலர். எல்லாம் முடிந்த பிறகு அமைச்சர்கள் தங்கள் டிமாண்டை பழனிசாமியிடம் சொன்னதும், சற்று அதிர்ச்சி ஆனவர்... பிறகு அதற்கு ஓ.கே சொல்லியுள்ளார். அதாவது, “ 'நீங்கள் முதல்வராக இருந்துகொள்ளுங்கள். ஆனால், எங்கள் துறைக்கு நாங்கள்தான் முதல்வர். டெண்டர் முதல் போஸ்ட்டிங்வரை எதிலும் நீங்கள் தலையிடக் கூடாது' என்ற ரீதியில் அவர்கள் சொன்ன டிமாண்டை வழியில்லாமல், அப்போது ஏற்றுக்கொண்டுள்ளார் பழனிசாமி்.\nஇப்படி அன்று அமைச்சர்களிடம் ஒப்புக்கொண்ட டிமாண்டுக்காக இப்போது புலம்ப ஆரம்பித்துள்ளார். 'ஆட்சியைக் கைப்பற்றியதும் சிறப்பான முறையில் நமது பணியிருக்க வேண்டும்' என்று முதல்வர் திட்டமிட்டார். அமைச்சர்களிடமும் இதைத் தெரிவித்தார். முதலில் அனுசரித்துப்போவோம் என்று சொன்னவர்கள், இப்போது ஒத்துழைக்க மறுத்துவருகிறார்கள். குறிப்பாக மூத்த அமைச்சர்கள் மூன்று பேர், 'எங்கள் கைவசம் கணிசமான எம்.எல்.ஏ-க்கள் உள்ளார்கள்' என்று நேரடியாகச் சொல்லி முதல்வருக்குக் கிலியை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆறு ��ம்.எல்.ஏ-க்கள் பறிபோனால் ஆட்சி பறிபோய்விடும் என்ற நிலையில், அமைச்சர்களே இப்படிச் சொன்னதும் செய்வதறியாது திகைத்துவிட்டார் முதல்வர்.\n'எங்கள் துறைக்குள் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்வோம் நீங்கள் கேட்கக் கூடாது' என்று சொன்ன கொங்கு மண்டல மூத்த அமைச்சர் ஒருவர், அவர் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு திட்டத்தை மாற்றி அமைத்துள்ளார். முதல்வரின் ஒப்புதல் இல்லாமலே இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், 'நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தத்தில் நான் சொல்லும் நபர்களுக்கு ஏன் நீங்கள் ஒப்பந்தம் வழங்கவில்லை' என்று எகிறி, அந்த ஒப்பந்தத்தையே ரத்துசெய்ய வைத்துவிட்டார். இவர்கள், துறைரீதியாகத் தங்கள் பவரை காமிக்கிறார்கள். மத்திய மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர், 'முதல்வர் கைவசம் உள்ள ஒரு துறை தனக்கு வேண்டும்' என்று நெருக்கடி கொடுக்க... என்ன செய்வது என்று புரியாமல் முழித்து வருகிறாராம் முதல்வர். அதற்கு அந்த அமைச்சர் சொல்லும் காரணம், 'கூவத்துாரில் நான் எம்.எல்.ஏ-க்களைச் சரிசெய்யாமல் போயிருந்தால்... நீங்கள் ஆட்சியில் இருந்திருக்க முடியுமா' என்று சென்டிமென்டாகச் சொல்லியுள்ளார். நிர்வாகரீதியாக இருக்கும் பிரச்னைகளைவிட அமைச்சர்கள் தரும் நெருக்கடிகள்தான் முதல்வருக்கு இப்போது சிக்கலாகிவிட்டன. அமைச்சர்கள் அனைவரும் ஆளுக்கு ஐந்து எம்.எல்.ஏ-க்களைக் கையில் வைத்துக்கொண்டு முதல்வருக்கு நெருக்கடி கொடுத்துவருவதால், முதல்வர் பதவி மீது எடப்பாடிக்கு வெறுப்பே வந்துவிட்டது” என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்கள்.\n'ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பார்கள், இங்கு கட்சி ரெண்டுபட்டது அமைச்சர்களுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/135630-draft-voter-list-issued-all-over-tamilnadu-today.html", "date_download": "2019-04-21T08:11:08Z", "digest": "sha1:W33TNKCNG5EYMHGAJURU3EMUB5E4K24Y", "length": 17811, "nlines": 82, "source_domain": "www.vikatan.com", "title": "Draft voter list issued all over Tamilnadu today | தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது! | Tamil News | Vikatan", "raw_content": "\nதமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது\nவரைவு வாக்காளர் பட்டியல், இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெளியிடப்பட்டது. இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.\nஇந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்காக, இன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று தலைமைத் தேர்தல் அதிகாரியின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின், இந்த ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க திருத்தப் பட்டியல் அரசு சார்பில் வெளியிடப்பட்டது . அந்த அறிக்கையில், “ இந்த ஆண்டு வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் மொத்தம் 5,82,89,379 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2,88,76,791 பேர் ஆண்கள் மற்றும் 2,94,07,404 பேர் பெண்கள், 5,184 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். காஞ்சிபுரம் சோழிங்கநல்லூர் தொகுதிதான் 6 லட்சம் வாக்காளர்களுடன், மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. அதேபோல, சென்னை துறைமுகம் தொகுதி 1.64 லட்சம் வாக்காளர்களுடன் சிறிய தொகுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்த மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். அதன்படி, கடலூர் மாவட்டத்தில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் வெளியிட்டார். அந்த மாவட்டத்தில், மொத்தம் 19,98,686 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 9,93,071 பேர், பெண் வாக்காளர்கள் 10,05,515 பேர் உள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தின் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வினய் வெளியிட்டார். அந்த மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 17,53,396. அதில், ஆண் வாக்காளர்கள் 8,60,897 பேர். பெண் வாக்காளர்கள் 8,92,355 பேர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில், திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் வெளி��ிட்டார். விழுப்புரத்தில், ஆண் வாக்காளர்கள் 13,12,002 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 13,01,548 லட்சம் பேரும் உள்ளனர். மொத்தம் 26,139,18 வாக்காளர்கள்.\nகரூர் மாவட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வெளியிட்டார். மாவட்டத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 8 லட்சத்து 33 ஆயிரத்து 166 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 4,05, 218 பேர், பெண் வாக்காளர்கள் 4, 27,900 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன், ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார். அங்குள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 11,02,399 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 5,45,300 ஆண் வாக்காளர்களும், 5,57,051 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.\nதேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.\nஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 27ஆயிரத்து 323 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 805 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 148 வாக்காளர்கள் உள்ளனர். பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியில், 1 லட்சத்து 29 ஆயிரத்து 075 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 640 பெண் வாக்காளர்களும், 91 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 806 வாக்காளர்கள் உள்ளனர். போடி சட்டமன்றத் தொகுதியில், 1 லட்சத்து 27 ஆயிரத்து 744 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 224 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 980 வாக்காளர்கள் உள்ளனர். கம்பம் சட்டமன்றத் தொகுதியில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 125 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 878 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 032 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த மாவட்டத்தில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 267 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 28 ஆயிரத்து 547 பெண் வாக்காளர்களும், 152 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 10 லட்சத்து 43 ஆயிரத்து 966 வாக்காளர்களும் உள்ளனர். தேனி மாவட்டத்தில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் அதிகம�� என்பது குறிப்பிடத்தக்கது.\nவெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல், இன்றுமுதல் வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை, நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பெயர் மற்றும் இதர விவரங்கள் திருத்தம் இருந்தால், வாக்குச்சாவடிக்குச் சென்று சரிசெய்துகொள்ளலாம். வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், வரும் 9-ம் தேதி, 23-ம் தேதி மற்றும் அக்டோபர் 7 மற்றும் 14-ம் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசுகையில், \"கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 405218 ஆண் வாக்காளர்களும், 427900 பெண் வாக்காளர்களும், 48 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 833166 வாக்காளர்களும் உள்ளனர். கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக 01.09.2018 முதல் 31.10.2018 வரை வைக்கப்படவுள்ளன. மேலும், 08.09.2018, 22.09.2018, 06.10.2018 மற்றும் 13.10.2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டங்களிலும் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். 09.09.2018, 23.09.2018, 7.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய நாட்களில் (காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.\n1.1.2019 அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். 1.9.2018 முதல் 31.10.2018 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம்\" என்றார்.\nவெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அந்தப் பட்டியலில் தங்களைப் பற்றிய விவரங்கள் சரியாக உள்ளதா இல்லையா என்பதைப் பார்த்து சரிசெய்துகொள்ளலாம். அதேபோல, 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தோடு 18 வயது பூர்த்தி ஆகும் புதிய வாக்காளர்களும், தங்களது பெயரை சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-voters", "date_download": "2019-04-21T08:16:00Z", "digest": "sha1:UDMLYZ7ITZXOOEF6NGBDHZJWF32T3FWS", "length": 15660, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நிலநடுக்கத்தை போல உணர்ந்தோம்’ - பதறவைக்கும் இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\nதிருச்செந்தூரில் வரும் மே 18-ல் வைகாசி விசாகத் திருவிழா\n`அ.தி.மு.கவுக்கு மக்களவை தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஒரு செல்ஃபி, ஒரு ஸ்டேடஸ், ஒரு ஓட்டு…முடிந்ததா ஜனநாயகக் கடமை\n``தேர்தல் ஆணையம் இன்னும் கண்டிப்புடன் இருந்திருக்க வேண்டுமா\" - என்ன சொல்கிறார் முன்னாள் ஆணையர்\nநெல்லையில் கள்ள ஓட்டு: `49 பி’ -ஐ பயன்படுத்தி `சேலஞ்ச்’ வாக்களித்த வாக்காளர்கள்\n`இறந்தவர்களுக்கு ஓட்டு இருக்கு; உயிரோடு இருக்கிற எங்களுக்கு இல்ல' - ஒரே பூத்தில் 200 ஓட்டுக்கள் மாயமான பின்னணி\n`2 தேர்தலா இங்கதான் ஓட்டு போட்டேன்; ஆனா இப்போ லிஸ்ட்ல பேர் இல்லனு சொல்றாங்க” - ரோபோ ஷங்கர்\n`வாழைத் தோரணம், சிவப்புக் கம்பளம், பன்னீர் தெளிப்பு' - வரவேற்பால் நெகிழ்ந்த வாக்காளர்கள்\n - வி���ாத்திகுளம் சுயேச்சை வேட்பாளர் மீது வழக்கு\n`வெளியூரில் ஓட்டு போட முடியாது'- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது தேர்தல் ஆணையம்\n`ஓட்டு போட வந்தோம்; இப்படிப் பண்ணிட்டாங்களே'- தேர்தல் ரத்தால் குமுறும் வேலூர் மக்கள்\n`அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு; துப்பாக்கிச் சூடு' - ஆண்டிபட்டி அ.ம.மு.க அலுவலக களேபரம்\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\n“நான் ஒரு தி.மு.க சொம்பு... நான் ஒரு பி.ஜே.பி சங்கி... நான் அ.தி.மு.க பிரசார பீரங்கி” - கலகல கஸ்தூரி...\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி\nஓட்டு இயந்திரத்துடன் அறிவாலயம் வந்த சந்திரபாபு நாயுடு - மோசடி குறித்த செய்முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101440-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-04-21T08:32:01Z", "digest": "sha1:AA6U5KM6QLMKYITMDJI62LGN65ZMUZKX", "length": 7354, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "பந்த்; தமிழகத்தில் ஆதரவு இல்லை; பஸ்கள் ஓடின முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nபந்த்; தமிழகத்தில் ஆதரவு இல்லை; பஸ்கள் ஓடின முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து இன்று (செப்.,10) நாடு முழுவதும் பந்த் அறிவித்துள்ளது. இந்த பந்த்தால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வழக்கம் ��ோல் ஆட்டோக்கள், பஸ்கள் ஓடின. சில முக்கிய வீதிகளில் பாதி அளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.\nசென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் சில பகுதிகளில் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளன. பந்த் காரணமாக சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. லாரி, ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.\nவழக்கம் போல் இயங்கிய திருச்சி காந்தி மார்க்கெட்.\nமீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை : பெட்ரோல் – டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இந்த நாடு தழுவிய பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.\nPosted in இந்திய அரசியல்\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101441-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/register", "date_download": "2019-04-21T08:53:23Z", "digest": "sha1:Z6QPWRU5GV44N5R74NT5KLJ54IXFE5QV", "length": 8643, "nlines": 80, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "Register", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்ல��� சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101441-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/163390", "date_download": "2019-04-21T08:36:54Z", "digest": "sha1:ZWIUG4CIMYMQQFZC7TBMYW6EMOOPS4F2", "length": 6603, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "ரஷியா வணிக வளாக தீ விபத்து – 53 பேர் பலி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் ரஷியா வணிக வளாக தீ விபத்து – 53 பேர் பலி\nரஷியா வணிக வளாக தீ விபத்து – 53 பேர் பலி\nசைபீரியா – ரஷியாவின் சைபீரியா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 53 பேர் பலியாகியிருக்கின்றனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகின்றது.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அந்த வணிக வளாகத்தில் நிறைய பேர் கூடி இருந்தனர். இந்நிலையில் திடீரென தீப்பற்றியது.\nஇதனையடுத்து, பலரும் அங்கிருந்து அவசரமாக வெளியேற முயன்றனர். என்றாலும் தீ மிக விரைவில் வணிக வளாகத்தின் ஒரு பகுதி முழுவதையும் பற்றிக்கொண்டது. இதனால் பலர் அதன் உள்ளே சிக்கிக் கொண்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.\nஎனினும், கரும்புகையில் சிக்கி பலர் மூச்சுத் திணறி மரணமடைந்தனர். பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தனர்.\nஇன்னும் 40 குழந்தைகள் உட்பட பலரைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.\nPrevious article2 மாதங்களில் 411 மாணவர்களிடம் போதைப் பழக்கம் கண்டுபிடிப்பு\nNext articleஹிண்ட்ராப் துணையோடு கூலிம் பண்டார் பாருவை பக்காத்தான் வெல்ல முடியுமா\nஇரஷியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணி விமான விபத்தில் மரணம்\n“ஏகே 203 துப்பாக்கிகள் இந்தியாவில் தயாராகும்\nஅணு ஆயுதத் தடை ஒப்பந்தம் – இரஷியாவும் இரத்து செய்தது\nஇந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது\nபாரிஸின் வரலாற்று மரபுச் சின்னம் தீயில் சேதமடைந்தது\nசிங்கையில் அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ்ப் பணிகள்\nவட கொரியா: புதுரக சக்திவாய்ந்த ஆயுதம் பரிசோதனை\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மில்லியன் ரூபாய் வரையிலும் பிணையில்லாத கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101441-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/164209", "date_download": "2019-04-21T08:51:23Z", "digest": "sha1:DGZ3JTFBBAOAY4SDQX3E7QRRMJST6WTP", "length": 12234, "nlines": 109, "source_domain": "selliyal.com", "title": "பண்டார் துன் ரசாக்கில் அம்னோ சார்பில் ஷாரிசாட் போட்டி – பிகேஆர் சார்பில் நூருலா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பண்டார் துன் ரசாக்கில் அம்னோ சார்பில் ஷாரிசாட் போட்டி – பிகேஆர் சார்பில் நூருலா\nபண்டார் துன் ரசாக்கில் அம்னோ சார்பில் ஷாரிசாட் போட்டி – பிகேஆர் சார்பில் நூருலா\nகோலாலம்பூர் – எதிர்வரும் 14-வது பொதுத்தேர்தலில் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பண்டார் துன் ரசாக் தொகுதியில் அம்னோ மகளிர் அணித் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது.\nஇதனை அம்னோ தலைமையகம் உறுதிப்படுத்தியிருப்பதாக மலேசியாகினி தெரிவித்திருக்கிறது.\n14-வது பொதுத்தேர்தலில், பண்டார் துன் ரசாக் தொகுதியில் போட்டியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அத்தொகுதியின் அம்னோ தலைவர் ரிசல்மான் மொக்தார், போதை வழக்கில் சிக்கியதால் அந்த வாய்ப்பை இழந்திருக்கிறார்.\nகடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக ஷாரிசாட்டை நிறுத்த அம்னோ தலைமையகம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகின்றது.\n53% மலாய்க்காரர்களையும், 37% சீனர்களையும், 9% இந்தியர்களையும், 2% மற்ற இனத்தவர்களையும் கொண்டிருக்கும் பண்டார் துன் ரசாக் தொகுதியில், கடந்த 2008, 2013 ஆகிய இரு தேர்தல்களிலும் பிகேஆர் சார்பில் முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராகிம் போட்டியிட்டு அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.\nஇந்நிலையில், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, காலிட் இப்ராகிம் பிகேஆரில் இருந்தும், சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்தும் கடந்த 2014-ம் ஆண்டே விலகிவிட்டதால், இம்முறை பண்டார் துன் ரசாக் தொகுதியில் அவர் பிகேஆர் சார்பில் போட்டியிடப்போவதில்லை.\nஅதே வேளையில், இம்முறை பண்டார் துன் ரசாக் தொகுதி எல்லை சீர்திருத்தத்திற்குள் வருவதால், வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் மாற்றம் ஏற்படவிருக்கிறது. இவையெல்லாம் பண்டார் துன் ரசாக் தொகுதியில் அம்னோவுக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது.\nஒருவேளை, பண்டார் துன் ரசாக் ஷாரிசாட் அப்துல் ஜாலில் தான் போட்டியிடுகிறார் என்பது வரும் ஏப்ரல் 15-ம் தேதி அம்னோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உறுதியாகிவிடும் பட்சத்தில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் அங்கு போட்டியிடப்போகும் நிகரான வேட்பாளர் யார் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகியிருக்கிறது.\nமுந்தைய பொதுத்தேர்தல்களின் அடிப்படையில் கணித்துப் பார்த்தால், ஷாரிசாட்டுக்கு எதிராக பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் நிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.\nகாரணம், கடந்த 2004-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிட்ட ஷாரிசாட் அப்துல் ஜாலில் 15,288 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nஆனால், 2008-ம் ஆண்டுத் த��ர்தலில், அதே லெம்பா பந்தாய் தொகுதியில் நூரு இசா அன்வார் முன் அவரது செல்வாக்கு எடுபடவில்லை. 2,895 வாக்குகள் வித்தியாசத்தில் ஷாரிசாட் தோல்வியுற்றார்.\nஎனவே, கடந்த இரு தேர்தல்களிலும் பிகேஆரின் அசைக்க முடியாத தொகுதியாக இருந்து வரும் பண்டார் துன் ரசாக்கை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள, மக்கள் செல்வாக்குடைய நூருல் இசா களமிறக்கப்படலாம்.\nபக்காத்தான் ஹராப்பானின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிப்பு வரும் ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதேர்தல்-14: தே.முன்னணி ஏப்ரல் 15; பக்காத்தான் ஏப்ரல் 25 – வேட்பாளர்கள் அறிவிப்பு\nNext articleகார்த்திக் சுப்புராஜின் ‘மெர்குரி’ – தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் வெளியீடு\nரந்தாவ்: தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது\nதோல்வி பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி, பிகேஆர் நிலை தடுமாறுகிறதா\nநம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் அரசாங்கத் திட்டங்களை தெளிவாக விளக்க வேண்டும்\nமெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மித்ராவை நாடலாம்\nமுன்னாள் அரசாங்கம் இந்தியர்களுக்கு அளித்த வாய்ப்புகள் ஒவ்வொன்றும் பறிக்கப் படுகிறதா\nதவறான அமைப்புகளுக்கு தரப்பட்ட நிதி, தவறாக செலவழிக்கப்பட்டுள்ளது\nஏமாற்றம் அடைந்த இந்தியர்களின் மனநிலை நம்பிக்கைக் கூட்டணியை சிதைக்கிறது\nமெட்ரிகுலேஷன்: கல்வி அமைச்சு மௌனம் காப்பதற்கு ஒத்திசைக்கும் இந்தியர்கள், மக்கள் காட்டம்\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மில்லியன் ரூபாய் வரையிலும் பிணையில்லாத கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101441-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/olliii/", "date_download": "2019-04-21T09:09:52Z", "digest": "sha1:XQ2KQIUWGSZZINCODZVNVP7ZDE35EQ3B", "length": 7858, "nlines": 43, "source_domain": "tamilpalsuvai.com", "title": "நீங்கள் எப்பவுமே ஒல்லியாவே தெரியணுமா? அப்போ உங்க ஸ்டைலை மாத்துங்க! – TamilPalsuvai.com", "raw_content": "\nநீங்கள் எப்பவுமே ஒல்லியாவே தெரியணுமா அப்போ உங்க ஸ்டைலை மாத்துங்க\nபருமனைக் குறைப்பது பார்ப்பவர்களுக்கு சிக்கெனத் தெரிய வேண்டுமென்றால், வெறுமனே டயட் மட்டும் இருந்தால் போதாது. உங்கள் ஸ்டைலையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். சில உடைகள், பருமனாகவே இருந்தாலும�� அவர்களைக் கொஞ்சம் ஒல்லியாகக் காட்டும்.\nநம்முடைய அழகு உடல்வாகில் மட்டுமே வெளிப்படுவதில்லை. அதனால் உடுத்தும் உடையிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.\nஎன்ன மாதிரியான உடைகள் உடுத்தும் போது, பருமனான உடலை ஒல்லியாகக் காட்ட முடியும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா உங்களுக்காக ஆடை வடிவமைப்பு நிபுணர்கள் தரும் சில ஸ்டைல் டிப்ஸ்கள் இதோ…\nமிடி அணியும் பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களைவிட அழகில் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிவார்கள். கொஞ்சம் பருமனானவர்களும் மிடியைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஅதேசமயம் தேர்ந்தெடுக்கும் மிடி முழு நீளமானதாக இருக்கக்கூடாது. முழங்காலை மறைக்கும் அளவுக்கு பாதியளவு இருக்கும் குட்டை மிடிகளைத் தேர்ந்தெடுங்கள். குட்டையான மிடி அணியும்போது, உங்கள் உடல்வாகு கொஞ்சம் ஒல்லியாகத் தெரியும்.\nமிகவும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. இறுக்கமான ஆடைகள், உங்கள் உடலில் அதிகமாக உள்ள சதைப்பகுதியை அப்படியே மற்றவர்களுக்கு காட்டிக்கொடுத்துவிடும்.\nசரியான அளவில் ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் அணியலாம். அந்த ஜீன்ஸ்க்குத் தகுந்தபடி, சரியான ஹீல்ஸ் அணிவது அவசியம். உயரமான ஹீல்ஸ் அணியும்போது, உங்கள் உடலை இன்னும் கொஞ்சம் ஒல்லியாகக் காட்ட முடியும்.\nஉள்ளாடைகளைத் தேர்வு செய்வதும் முக்கியம். பிரா வாங்கும்போது சரியான அளவும் உங்கள் உடல்வாகுக்குப் பொருத்தமாகவும் இருப்பது அவசியம். இல்லையென்றால், முதுகுப்பகுதியில் சதைகள் வெளியே பிதுங்கிக் கொண்டு இருக்கும். அது மற்றவர்களை ஈர்க்காது. முகம் சுளிக்கவே வைக்கும்.\nநல்ல டார்க் ரெட், கருப்பு ஆகி நிறங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.\nஇடுப்புக்கு மேலே பேண்ட் அணியக்கூடாது. இடுப்புக்குக் கீழே, தொப்புள் பகுதியில் பேண்ட் அணிய வேண்டும்.\nகோடு போட்ட டிசைன்களாக இருக்கும்போது, செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை உடுத்த வேண்டும். அவை ஒல்லியாகக் காட்டும். கிடைமட்டமான கோடுகள் உள்ள ஆடைகளாக இருந்தால், அது உங்கள் எடையை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே காட்டும்.\n இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nஉயிர் போகும் பல் வலியால் அவஸ்தையா\n← உங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான அழகு டிப���ஸ். அனைவருக்கும் பகிரவும் பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் அனைவருக்கும் பகிரவும்\nஉடல் நாற்றத்தைக் குறைக்க சில வழிகள்\nபத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா \nவெந்தயத்தின் அற்புத மருத்துவ பயன்கள்\nபூஜை பொருட்களை அடுக்குவது எப்படி\nகுழந்தையை தூங்க வைக்க சூப்பர் டிப்ஸ்\nவெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்\nரத்த சோகை தீர்க்கும் காய்கனிகள்,பழங்கள். அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101441-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/01/2.html", "date_download": "2019-04-21T08:52:25Z", "digest": "sha1:OVSSTPLB6LAFXQQB2V7YZUBNLGVVKOAO", "length": 20787, "nlines": 281, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சினிமா வியாபாரம்-2", "raw_content": "\nஅறுபது டூ ஷீட், நாற்பது ஃபோர் ஷீட், தியேட்டர் வாசல் மற்றும் முக்கிய ஜங்க்‌ஷனில் 20 சிக்ஸ் ஷீட் போஸ்டர்கள் இல்லாமல் 20 சிங்கிள் ஷீட் போஸ்டர்கள் ஒட்டி விளம்பரம் இல்லாமல் போய்விட்டதா எப்படி என்றே எங்களுக்கு புரியவில்லை. அதற்கு முன் உங்களுக்கு ஒன்று புரியவைக்க வேண்டிய விஷயம் இந்த டூ, சிக்ஸ், ஃபோர் ஷீட் என்றால் என்ன என்பதை பற்றி.\nஒன்றுமில்லை முப்பதுக்கு நாற்பது என்கிற அளவில் டிசைன் செய்து போடப்படும் போஸ்டருக்கு பெயர் தான் சிங்கிள் ஷீட் போஸ்டர். சிங்கிள் ஷீட் தான் அடிப்படையான அளவு. அதை விட பெரிதாக அடிக்க, இரண்டு, நான்கு, ஆறு என்று இரட்டைப்படையாய் அடித்து ஒட்டுவோம். போஸ்டர் பெரிதாக பெரிதாக படத்தை பற்றிய விளம்பரம் மக்களிடம் போய் சேரும். அதில் முக்கியம் அதன் மேல் ஒட்டப்படும் சிலிப் எனப்படும் செவ்வக பிட் நோட்டீஸ். அது ஒரு ஸ்டாண்டர்ட் சைஸ்தான். போஸ்டரில் படத்தை பற்றி மட்டுமே இருக்கும். அதன் மேல் எந்த தியேட்டரில், எத்தனை காட்சிகள் என்று ஒரு அறிவிப்பு இருக்கும் அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் பெயர்தான் சிலிப்.\nபப்ளிசிட்டிக்கு மிக முக்கியம் போஸ்டர். பேப்பர் விளம்பரத்துக்கு பிறகு அந்தந்த திரையரங்குக்கு சுற்றுள்ள பகுதிகளுக்கு இந்தப்படம் இந்த திரையரங்கில் ஓடுகிறது என்பதை அறிவிக்க இது முக்கியம். மக்களுக்கு பெரிய படமோ, சிறிய படமோ.. முதல் வாரத்தில் நிச்சயமாய் பத்திரிக்கை பார்த்து தியேட்டரை தெரிந்து கொள்வார்கள். அடுத்த வாரங்களில் மறந்தும் விடுவார்கள். அப்போது தான் போஸ்டர் மிக முக்கியம். போஸ்டர் விளம்பரம்தான் அந்தந்த ஏரியா தியேட்டர்களுக்கான முக்கிய விஷயம்.\nஒரு ஏரியாவில் ஒரு தியேட்டருக்கு மேல் படங்கள் வெளியிடப்படாத நாட்களிலேயே போஸ்டருக்கு அவ்வளவு முக்யத்துவம் இருக்கிறது என்றால். பக்கத்து பக்கத்து தியேட்டர்களில், சுற்றுள்ள மூன்று கீலோமீட்டருக்குள் ஒரே படத்தை வெளியிடும் போது நிச்சயம் போஸ்டர் விளம்பரம் முக்கியம்.\nஎப்படி மனுநீதி படம் செங்கல்பட்டு ஏரியாவில் அசோக்நகர், சைதாப்பேட்டை, பரங்கிமலை, ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர் என்று சுற்றுள்ள ஏரியா மக்களுக்கு இந்த ஒரே தியேட்டரில் தான் வெளியாகியிருக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் எங்கள் தியேட்டரில் வெளியிடப்படும் படம் பக்கத்து காசியிலும், சிட்டி பார்டரில் உதயத்திலும், இன்னும் ஒரு ரெண்டு கிலோமீட்டரில் பரங்கிமலை ஜோதியிலும் வெளியாகிறது. அப்போது அவரவர் ஏரியாக்களை சுற்றி போஸ்டர் ஒட்டினால் தான் படம் பார்க்கும் ரசிகர்கள் அவரவர் அருகிலிருக்கும் தியேட்டருக்கு செல்வார்கள். தியேட்டருக்கும் வருமானம் வரும்.\nஇப்படி பல விதங்களில் முக்யத்துவம் வாய்ந்த போஸ்டர் விளம்பரத்தை பற்றி உணர்ந்துதான் நாங்கள் நூறு போஸ்டர்கள் வாங்கி ஒட்டியும் விளம்பரம் இல்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. கொஞ்சம் விசாரணையை ஓட்டி பார்த்த போது அடங்கொன்னியா இப்படி ஒரு தில்லாலங்கடி இருக்கா\nஒவ்வொரு ஏரியவிலும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு டூ ஷீட், ஃபோர் ஷீட், சிக்ஸ் ஷீட், என்று இடங்களை செலக்ட் செய்து போஸ்டர் ஒட்டுபவனிடன் சொல்லிவிட்டு வந்துவிட்டோம். ஆனால் அதை சரியாக ஒட்டினார்களா என்று செக் செய்ய தவறிவிட்டோம். ஆம் அவர்கள் அப்படி ஒட்டாமல் ஏமாற்றுவார்கள் என்ற எண்ணமே எங்களுக்கு எழவில்லை. தியேட்டர் திறந்த அடுத்த நாள் நாங்கள் போஸ்டர் ஒட்டச் சொன்ன பல இடங்களில் போஸ்டர்கள் இல்லை. சில இடங்களில் அரசியல் போஸ்டர்கள் இருந்தது, சில இடங்களில் கிழிக்கப்பட்டு கிடந்தது. அப்படி இப்படி எண்ணிப் பார்த்ததில் சுமார் நாற்பதுக்கு அதிகமான போஸ்டர்கள் கண்ணில் படவேயில்லை.\nவாத்யாரிடம் மிகவும் வருத்தப்பட்டோம்.. இப்படி ஏமாத்துறானுங்களே.. என்று. “இதெல்லாம் சகஜம்ங்க.. ஒரு வாரம் போவட்டும் எப்படி கண்ணுல விரல விட்டு ஆட்டிறலாம்”. எதற்காக இப்படி பண்ணுகிறார்கள் என்று. “இதெல்லாம் சகஜம்ங்க.. ஒரு வாரம் போவட்டும் எப்படி கண்ணுல விரல விட்டு ஆட்டிறலாம்”. எதற்காக இப்படி பண்ணுகிறார்கள் போஸ்டர் ஒட்டாமல் அதை என்ன செய்வார்கள் போஸ்டர் ஒட்டாமல் அதை என்ன செய்வார்கள் ஒட்டின போஸ்டரை கிழிப்பது ஏன் ஒட்டின போஸ்டரை கிழிப்பது ஏன் போஸ்டர் மூடிட்டாங்க என்பது போன்ற கேள்விகள் ஓடின.\nLabels: சினிமா வியாபாரம் பாகம் -2\nஎன்னதான் தொலைக்காட்சி விளம்பரம் குடுத்தாலும்.. போஸ்டர் பார்த்து படம் செல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளதை மறுக்க இயலாது..\nபோஸ்டர் ரொம்ப முக்கியம் தலைவா அதனால தானோ நீங்க போஸ்டர பத்தி சிறுகதையே எழுதி இருக்கீங்க \nபோஸ்டரின் முக்கியத்துவம் நன்றாகப் புரிந்தது. நன்றி.\nசீமானும் சீமானின் தாத்தாக்களும்(தேர்தல் ஸ்பெஷல்)\nபோஸ்டர் விளம்பரத்தின் பயன்பற்றி தெரிந்துகொண்டோம் பகிர்வுக்கு நன்றி சார்\nதொடர் ரொம்ப சஸ்பென்ஸோட போகுதுண்ணா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபோஸ்டர் விளம்பரத்தின் பயன்பற்றி தெரிந்துகொண்டோம்\nபோஸ்டரில் புதுமை செய்தவர் கலைப்புலி தாணு என்பது சரிதானா கூலிக்காரன் படத்தின் பூசைக்கு பிரமாண்டமான போஸ்டர் பார்த்தாக ஞாபகம்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெய��்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nவாசகர் விமர்சனம்- லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீ...\nவாசகர் விமர்சனம்- சினிமா வியாபாரம்\nகொத்து பரோட்டா-10/1/11 புத்தக கண்காட்சி ஸ்பெஷல்.\nசினிமா வியாபாரம் புத்தக வெளீயீட்டு விழா வீடியோ\nமீண்டும் ஒரு காதல் கதை புத்தக வெளியீடு 4/01/11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101441-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/09/blog-post_9.html", "date_download": "2019-04-21T08:28:53Z", "digest": "sha1:FY3EME2JWTYLFFGYXWZLJSOX4QABIFH7", "length": 10720, "nlines": 92, "source_domain": "www.nisaptham.com", "title": "கேள்விகளும் பதில்களும் ~ நிசப்தம்", "raw_content": "\nகிராமப்புற மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையம் ஆரம்பிக்க ஏதேனும் திட்டம் உள்ளதா\nநீட் என்றில்லாமல் பொதுவான திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது. எந்த ஊரில் ஆரம்பிப்பது எப்படி நடத்துவது என்கிற கேள்விகள் நிறைய இருக்கின்றன. ஒன்றிரண்டு வருடங்கள் ஆகட்டும்.\nஏதேனும் வியாபாரம் செய்யணும்ன்னு நினைச்சதுண்டா\nதிருபாய் அம்பானி மாதிரி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அமிதாப் மாதிரி ஆக வேண்டும் என்று கூடத்தான் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் இரண்டுக்குமே முயற்சி எதையும் செய்ததில்லை.\nசிட்டு குருவி மூளையின் எடை எவ்வளவு\nஎனக்கு சிட்டுக்குருவி மூளைதான். ஆனால் என் மூளையின் எடை எனக்கு எப்படித் தெரியும்\nவீட்டு வேலையில் உங்கள் மனைவிக்கு உதவுவதுண்டா\nசத்தமாகக் கேட்டு சிக்க வைத்துவிடாதீர்கள். துரும்பைக் கூடக் கிள்ளிப் போடுவதில்லை.\nஅதிகமாக சேட்டை செய்யும் அண்டை வீட்டு சிறுவர் சிறுமியர்களை சமாளித்துண்டா சமயத்தில் மிக பயமாக உள்ளது. வெறுக்கக்கூட தோன்றுகிறது. குறையாகச் சொன்னால் அவர்களின் பெற்றோர் தவறாக எண்ணுவரோ சமயத்தில் ���ிக பயமாக உள்ளது. வெறுக்கக்கூட தோன்றுகிறது. குறையாகச் சொன்னால் அவர்களின் பெற்றோர் தவறாக எண்ணுவரோ வீட்டுக்கு வரவே பயமா இருக்கு. தண்ணியை திறந்து விட்றான், கேஸைத் திறக்கிறான். கரண்ட் வயரை இழுக்குறான். வண்டி வயரை இழுக்குறான். கஷ்டம் சாமி.\nநல்லவேளை ஆண்டவன் என்னை இவ்வளவு சோதித்ததில்லை. உங்களை நினைக்கவே பாவமாக இருக்கிறது. சீக்கிரமாக வீடு மாற்றிக் கொள்ள வாழ்த்துக்கள்.\nசாதியை நேரடியாகக் கேட்பவர்கள் குறைவு. ஆனால் ‘இவன் இந்தச் சாதி’ என்று நம்மை நெருங்கி வருகிறவர்களில் தொண்ணூறு சதவீதம் பேருக்குத் தெரியும். நாம் எதைச் சொன்னாலும் பேசினாலும் சாதியின் வழியாகவே பார்க்கிறவர்கள்தான் அதிகம். ‘நம்ம பையன்தான்’ ‘அந்தப் புள்ள வளவுல இருந்துதானுங்க வர்றா’ என்பதெல்லாம் மிகச் சாதாரணமாக எதிர்கொள்கிற வாக்கியங்கள். ‘இப்பவெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா’ என்பதெல்லாம் மிகச் சாதாரணமாக எதிர்கொள்கிற வாக்கியங்கள். ‘இப்பவெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா’ என்பதுதான் மிக அதிர்ச்சியளிக்கும் வாக்கியம்.\nதனிமனித ஒழுக்கம் பற்றிய உங்கள் நிலை சரியா எனத் தெரியவில்லை. சகமனிதனை எரிச்சல் அடைய செய்யக் கூடாதுன்னா, என் தெரு வழியே நீ போனா, என் கோயிலுக்குள்ள வந்தா, எனக்கு எரிச்சல் வருதுன்னு இன்னும் சொல்ற சமூகம் தானே இது\nமிகச் சரி. நம்முடைய ஒவ்வொரு செயலுமே ஏதாவதொரு மனிதனை எரிச்சல் அடையச் செய்கிறது. தன்பாட்டுக்கு ஒருவன் இருந்தாலும் கூட வன்மத்தைக் கக்குகிறவர்கள்தான் அதிகம். ஆக, எதைக் கொண்டுதான் தனிமனித ஒழுக்கம் என்பதை வரையறுப்பது\nசூப்பர் 16 பயிற்சி வகுப்புகள் நடப்பதை வீடியோ எடுத்து YOUTUBE ல் பதிவேற்றினால் என்ன\nமூன்று மணி நேர பயிற்சி வகுப்பு அது. இடையில் கொஞ்சம் இடைவேளை இருக்கும். வகுப்பறைக்கு வெளியில் சில பயிற்சிகள் இருக்கும். எல்லாவற்றையும் பதிவு செய்து அதை கத்தரித்து பதிவேற்றுவது என்பது நம் சுமையைக் கூடுதலாக்கிக் கொள்வது போலத்தான். அதற்கெனத் தனியாக ஒருவர் தேவை. எதிர்காலத்தில் யோசிக்கலாம்.\n தூக்கம் வராட்டாலும் பரவால்லடா. தூங்குற மாதிரி நடி.புதுவை ல இருந்து ரெண்டு காரு வந்துருக்காம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும��.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101441-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-21T09:14:24Z", "digest": "sha1:7BSXD3QPOIC5SKM5JHQ3YPJWQGS6IVNL", "length": 3942, "nlines": 12, "source_domain": "ta.videochat.cafe", "title": "கொண்ட பெண் - வீடியோ டேட்டிங்", "raw_content": "கொண்ட பெண் — வீடியோ டேட்டிங்\nபெரும்பாலான தளங்கள் கேம் மற்றும் நிரப்பப்பட்ட ஆண்கள், கண்டுபிடிக்க முடியாத ஒரு பெண் பிறகு மணி தேடி முடிந்ததும் முடிவற்ற ஆராய்ச்சி, வீடியோ டேட்டிங் நீங்கள் எப்போதும் வீழ்ச்சி ஒரு பெண் நீங்கள் செலவிட முடியும் நேரம் பேசி கொண்டு பெண்கள், மாற்றம், பெண்கள், அது இலவச இருக்கும் என்றால் மட்டுமே நீங்கள் முடிவு மாற கேம் தனியார் பெண், நீங்கள் செலுத்த வேண்டும்.\nஒவ்வொரு நாளும் பெண்கள் தளத்தில் பதிவு மற்றும் நீங்கள் பின்னர் பார்க்க, புதிய, வரிசைப்படுத்து பிடித்த, கடந்த பதிவு, முதலியன, தயவு செய்து தயங்க வேண்டாம் பேச நீங்கள் சுற்றி.\nஎந்த சில்லி பெண்கள், வீடியோ டேட்டிங் இல்லை, அதனால் அனுபவிக்க இந்த பக்கம் புதுப்பிக்கப்படும் சுவாரஸ்யமான இணைப்புகள் தளங்கள் உருளைகள்\nஇதற்கிடையில், தயவு செய்து தயங்க வேண்டாம் வருகை புதிய இணைய தளம்: டுட்டி கேம், கேம் பெண்கள், வலை கேம் அரட்டை, மற்றும் மேலும் இந்த, அது போதும் பிடித்தவை சேர்க்க மற்றும் ஒவ்வொரு பெண் நீங்கள் பார்க்க. கிளாசிக் தளத்தில் அது சாத்தியமற்றது ஒரு பெண் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேம் அரட்டை, ஆனால் வீடியோ டேட்டிங் அது வித்தியாசமாக இருக்கிறது: நீங்கள் இடைநிறுத்தம் முடியும், அல்லது அடுத்த, மற்றும் கூட சேர்க்க ஒரு பெண் உங்கள் பிடித்தவை அதை கண்டுபிடிக்க, பின்னர் இறுதியாக நீங்கள் அதை எழுத முடியும் கீழே.\nஅனைத்து பொருட்கள், சில்லி பெண் இருந்து வீடியோ டேட்டிங், சாட்சியமாக ஆயிரக்கணக்கான தினசரி பார்வையாளர்கள்\n← பிரான்ஸ் சீரற்ற அந்நியன் அரட்டை அறைகள் பதிவு இல்லாமல்\nஸ்கைப் தொடர்பு கருவி அழை��்பு மற்றும் அரட்டை இலவச →\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101441-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D", "date_download": "2019-04-21T09:13:28Z", "digest": "sha1:IYP2TVVHHH57X6YGOU66EZBM3GUBQEJD", "length": 30549, "nlines": 10, "source_domain": "ta.videochat.cafe", "title": "நாடுகளில் சந்திக்க பிரஞ்சு ஆண்கள் மற்றும் பெண்கள் காதல் தேடும் எதிர்கால நோக்கங்கள்", "raw_content": "நாடுகளில் சந்திக்க பிரஞ்சு ஆண்கள் மற்றும் பெண்கள் காதல் தேடும் எதிர்கால நோக்கங்கள்\nபிரஞ்சு மக்கள் நம்பப்படுகிறது உடையவர்கள் ஒரு வலிமையான உணர்வு, கலாச்சார மற்றும் குறிப்பாக மொழி சார்ந்த அடையாளம். எனவே, நீங்கள் சேர்ந்தவை இந்த சமூகம் மற்றும் காதல் தேடும், இங்கே சில உலக நாடுகளில் அங்கு நீங்கள் சந்திக்க முடியும் மற்ற பிரஞ்சு அல்லது பிரஞ்சு மொழி பேசும் ஒற்றையர். குறிப்பு: இந்த வலைத்தளத்தில் ஒன்றாக கொண்டுவரும் மில்லியனர் பிரஞ்சு ஆண்கள் மற்றும் பெண்கள் விரும்பும் தேதி அவர்கள். பிரான்ஸ் இயற்கையாகவே புள்ளிவிவரங்கள் மேல் பட்டியலில் இருந்து அதை பிறப்பிடமாக உள்ளது, பிரஞ்சு தேசிய மற்றும் மொழி சார்ந்த அடையாளம். முந்தைய நாட்டின் வரலாற்றில் செல்கிறது. மு போது கிரேக்கர்கள், இயக்கப் போகிறது இருந்து, நிறுவப்பட்டது காலனி எங்கே நிற்கிறது — மார்ஸைல். இன்று பிரான்ஸ் மத்தியில் மிகவும் வளர்ந்த உலக நாடுகள் குறிப்பாக என அங்கீகரிக்கப்பட்டது, ஒரு முக்கிய ஐரோப்பிய மையம், கலை மற்றும் கலாச்சாரம். பிரஞ்சு ஆண்கள் மற்றும் பெண்கள் காதல் தேடும் இந்த நாட்டில் எடுக்க முடியும் தங்கள் அழைத்து பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இனங்கள் என்பதால் பிரான்ஸ் முதல் இருபதாம் நூற்றாண்டின் எடுத்து சாயல்களை ஒரு கலாச்சார சமூகம். என, நிறுவனம் மோன்டேய்க்னெ என்று மதிப்பிடப்பட்டுள்ளது இருந்தன மில்லியன் வெள்ளை மக்கள், மில்லியன் கணக்கான வட ஆப்பிரிக்க மக்கள், மில்லியன் கணக்கான கருப்பு மக்கள் மற்றும் மக்கள் ஆசிய தோற்றம். கனடா ஒரு மிக முக்கியமான ஃபிராங்கோபோன் நாடுகளில் உள்ள மேற்கத்திய உலகம், பிரஞ்சு முன்னிலையில் கனடா செல்கிறது பதினாறாம் நூற்றாண்டின் போது, பிரஞ்சு எக்ஸ்ப்ளோரர் ஜாக் கார்டியர் ஆராயப்படுகிறது செயின்ட் லாரன்ஸ் நதி மற்றும் கையிலெடுத்தது பிரதேசத்தில் பெயர் ராஜா பிரான்சிஸ் நான் பிரான்ஸ். ராயல் இருந்தது ஒரு முக்கியமான நிகழ்வு வரலாற்றில் ஃபிராங்கோபோன் கனடா உருவாக்கப்பட்ட இது கியூபெக் மாகாணத்தில் வெளியே புதிய பிரான்ஸ். பின்னர் கியூபெக் எடுத்துள்ளது பெருமை அதன் சங்கம் பிரஞ்சு கலாச்சாரம், மொழி மற்றும் கத்தோலிக்க விசுவாசம் அதே. இந்த எடுத்து ஒரு தீவிர வடிவம் போது எஸ் மற்றும் ‘கள் தேசியவாத இயக்கங்கள் கியூபெக் கோரி இறையாண்மை. இறுதியில் போன்ற இயக்கங்கள் இருந்தன அனுசரித்து ஒரு தேசிய அரசியலில் கியூபெக் அனுமதி பராமரிக்க அதன் பிராந்திய அடையாளம். இன்று கியூபெக் மட்டுமே கனடிய மாகாணத்தில் பெரும்பாலும் ஒரு பிரெஞ்சு-பேசும் மக்கள் மற்றும் ஒன்று மட்டுமே அதன் ஒரே உத்தியோகபூர்வ மொழி பிரஞ்சு உள்ளது மாகாண மட்டத்தில். தலைநகர் மாகாணத்தில் கியூபெக் நகரம், அங்கு பிரஞ்சு கலாச்சாரத்தில் நன்கு ஆழமாக பதிந்து உள்ளது மிகவும் அடிப்படை வாழ்க்கை மற்றும் சமூகம். மிகுதி பெல்ஜியம் ஒரு நீண்ட வரலாறு உண்டு பகிர்வு மொழி சார்ந்த மற்றும் கலாச்சார அடையாளத்தை பிரஞ்சு, ஒருவேளை விளைவாக புவியியல் அருகாமையில், பிரான்ஸ். தவிர ஒரு சிறிய குழு ஜெர்மன் பேச்சாளர்கள், பெல்ஜியம் வீட்டில் இரண்டு முக்கிய மொழி சார்ந்த குழுக்கள், டச்சு-பேச்சாளர்கள், பெரும்பாலும் ஃபிளமிஷ்-மேக் யார் பற்றி மக்கள் தொகை, மற்றும் பிரஞ்சு-பேச்சாளர்கள், பெரும்பாலும் யார் வடிவம் வேறு. பிந்தைய அடிப்படையில் முக்கியமாக தெற்கு பிராந்தியம். என்றாலும், பிரஸ்ஸல்ஸ் தலைநகர அதிகாரப்பூர்வமாக இருமொழி, அது ஒரு பெரும்பாலும் பிரெஞ்சு-பேசும் உறைவிடமான உள்ள. பிரஞ்சு சமூகம் பெல்ஜியம் அதன் சொந்த நாடாளுமன்றம், அரசாங்கம், மற்றும் நிர்வாகம் — உண்மையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சமூகம் அளவிடலாம் என்று உண்மையில் இருந்து, அது கொடுத்த பல பிரதமர்கள், பெல்ஜியம், உட்பட இரண்டு முறை வென்ற பிலிப் மற்றும் தற்போது பதவியில் ரூடி. கலாச்சார கூட, பிரெஞ்சு-பேசும் பெல்ஜிய சமூகம் வளம் பிரஞ்சு மொழி போன்ற எழுத்தாளர்கள் என சார்லஸ் மற்றும் கோவையைச். அனைத்து இந்த காரணங்கள் இந்த பகுதியில் பெல்ஜியம் சிறந்த பந்தயம் தேடும் அந்த பிரஞ்சு பங்காளிகள் வெளியே பிரான்ஸ் ஆனால் ஐரோப்பாவில். சுவிச்சர்லாந்து மற்றொரு ஐரோப்பிய நாட்ட���ன் ஒரு கணிசமான பகுதி மக்கள் பேசும் பிரஞ்சு சுவிச்சர்லாந்து. அரசியல் அமைப்பு சுவிச்சர்லாந்து உள்ளது என்று ஒரு கூட்டாட்சி குடியரசு செய்து — இந்த மத்தியில், மேற்கு ஒரு பிரஞ்சு மொழி பேசும் பெரும்பான்மை மக்கள், என அவர்கள் மூலம் பிரான்ஸ்.\nசுவிஸ் மக்களை பிரெஞ்சு பேசும் மேற்குப் பகுதியில், பிரஞ்சு ஒன்றாகும் நான்கு உத்தியோகபூர்வ மொழிகளில் சுவிச்சர்லாந்து. பிரஞ்சு மொழி பேசும் பகுதி, சுவிட்சர்லாந்து. அது உள்ளடக்கியது பகுதியில் ஜெனீவா, வோட், நியுட்சதேல், மற்றும் அத்துடன் பிரெஞ்சு பேசும் பகுதிகளில் பெர்ன், வாலெய்ஸ் மற்றும். என்றாலும் கால இல்லை முறையாக உள்ளன, அரசியல் அமைப்பு அது பயன்படுத்தப்படுகிறது வேறுபடுத்தி மற்றும் ஐக்கியப்படுத்தும் பிரெஞ்சு-பேசும் மக்கள் சுவிச்சர்லாந்து. தொலைக்காட்சி சேனல் தொலைக்காட்சி சூசி உதவுகிறது சமூகம் முழுவதும் சுவிச்சர்லாந்து. மொத்தத்தில் அங்கு சிறிய வித்தியாசம் பிரஞ்சு பேசப்படும் சுவிச்சர்லாந்து வகையான இருந்து பேசப்படும் பிரான்ஸ் எனினும் கிராமப்புற சமூகங்கள் பிரஞ்சு பேசும் பகுதியாக உள்ளன, சில வட்டார பிராங்கோ-ப்ரோவென்சால் என அழைக்கப்படும் ‘சூசி காதல்’, மற்றும் அந்த சேர்க்க என்று, யுரேசிய, பேரரசர், அத்துடன் நியுட்சதேல் உள்ளது. ஏனெனில் புவியியல் அருகாமையில், மேற்கத்திய சுவிச்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் பல ஒத்த கலாச்சார அம்சங்களை, பிரஞ்சு ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு சிறந்த வாய்ப்புகளை முயன்று பங்காளிகள் பகிர்வு பின்னணி உள்ள இந்த பகுதி சுவிச்சர்லாந்து. மொனாக்கோ ஒரு நகராட்சி மேற்கு ஐரோப்பாவில் ஆட்சி கீழ் கான் ஆட்சி கீழ் ஒரு படிவம் அரசியலமைப்பு முடியாட்சி, இளவரசர் ஆல்பர்ட் என மாநில தலைவர். அமைந்துள்ள பிரஞ்சு ரிவியராவின் மேற்கு ஐரோப்பாவில், மொனாகோ உள்ளது மூலம் பிரான்ஸ் மூன்று பக்கங்களிலும், நான்காவது இருப்பது மூலம் மத்தியதரைக் கடல். புவியியல் இடம், மொனாகோ உள்ளது இயற்கையாகவே தலைமையிலான ஒரு கனரக பிரஞ்சு செல்வாக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூட தினசரி பயணங்களுக்கு இருந்து பிரான்ஸ். மொனாக்கோ சிறந்த வேட்டை தரையில் இல்லை யார் அந்த மட்டுமே பங்காளிகள் தேடும் மத்தியில் பிரஞ்சு ஒற்றையர் ஆனால் ஒரு நன்கு-செய்ய சமூக வர்க்கம், நகராட்சி தான் லேசான கா��நிலை, அற்புத இயற்கைக்காட்சி, மற்றும் விளையாட்டு வசதிகள் செய்து மொனாக்கோ உலக புகழ் பெற்ற ஒரு சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையம், பணக்கார மற்றும் பிரபல. நகரம், மாநில ஒரு மிக உயர்ந்த செறிவு மில்லியனர்கள் உலக அத்துடன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில். உத்தியோகபூர்வ மொழி பிரஞ்சு மொனாக்கோ, ஆச்சரியம் இல்லை என்பதால் பெரிய குழு உள்ளது, பிரஞ்சு நாட்டினர். லக்சம்பர்க் மற்றொரு சிறிய நாடு இது சிறந்த வேட்டை தரையில் அந்த இருக்கலாம் தேடும் பணக்கார பிரஞ்சு பங்காளிகள் லக்சம்பர்க். உலகின் மட்டுமே மீதமுள்ள கிராண்ட் டச்சி, லக்ஸம்பர்க் ஒரு சிறிய மேற்கு ஐரோப்பாவில் நாடு உள்ளது. எனினும் போதிலும், அதன் அளவு, மாநில ஒன்றாகும் பொருளாதாரத்தில் மிக முன்னேறிய உலகில் படி உண்மையில், சர்வதேச நாணய நிதியம், லக்ஸம்பர்க் பெறுகிறது அதிக பெயரளவு ஒரு நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகளவில். பெரிய துறை லக்சம்பர்க் நாட்டின் பொருளாதாரம் உருவாக்குகின்றது, நிதி சேவைகள், குறிப்பாக வங்கி. முதல் லக்சம்பர்க் நாட்டின் உள்நாட்டு சந்தையில் ஒப்பீட்டளவில் சிறிய, நாட்டின் நிதி மையமாக உள்ளது தற்கொலைப்படையினரின் சர்வதேச. பிற முக்கிய பங்களிப்பாளர்கள் பொருளாதாரம் உற்பத்தி மற்றும் சுற்றுலா அதனால் இந்த துறைகளில் ஆராய உள்ளது என்றால் கோரி ஒரு பணக்கார பங்குதாரர் இந்த நாட்டில். பிரஞ்சு ஒரு மூன்று அதிகாரப்பூர்வ மொழிகளில் உள்ள லக்சம்பர்க், கூட மட்டுமே தேசிய மொழி லக்க்ஷெம்பர்கிஷ். எனினும், பெரும்பாலான மக்கள் பேச முடியும், எழுத, படிக்க பிரஞ்சு, ஜெர்மன், மற்றும் லக்க்ஷெம்பர்கிஷ் அவர்களுக்கு இடையே மாறுவதற்கு முயற்சி. முக்கிய செய்தித்தாள் அதில் லக்ஸம்பர்க் வெளியிடுகிறது பெரும்பாலான சர்வதேச செய்தி ஜெர்மன், கலாச்சார அம்சங்கள் பிரஞ்சு, மற்றும் விளம்பரங்கள் விளம்பரங்களை லக்க்ஷெம்பர்கிஷ். ஒரே சமயத்தில் பயன்படுத்தி மூன்று மொழிகளில் இருந்து ஒரு கலவையாக வரலாற்று பாரம்பரியம் மற்றும் பொருளாதார தேவை. பாரம்பரியமாக, பள்ளிகளில், ஜெர்மன் வருகிறது முக்கிய மொழி அறிவுறுத்தல் போது பிரஞ்சு கற்று போன்ற ஒரு பொருள், ஆரம்பம், இரண்டாம் வகுப்பு. ஆண்டுகளில் என்றாலும், பிரஞ்சு இன்னும் முக்கியமானதாகிறது மற்றும் உயர்நிலை பள்ளி மூலம் பத��லாக ஜெர்மன் மொழி அறிவுறுத்தல், ஜெர்மன் மட்டுமே சிறப்பு படிப்புகள் மொழி மற்றும் இலக்கியம். பிரஞ்சு முதல்வர் மொழி அரசாங்கம் சட்டம் மற்றும் நிகழ்த்தினர். தெரு பெயர்கள், கடை அறிகுறிகள், மற்றும் மெனுக்கள் பிரஞ்சு எழுதப்பட்ட, மற்றும் அது விரும்பப்படுகிறது மூலம் மேலும் படித்த, அறிவுசார் உயரடுக்கு. பிரஞ்சு உள்ளது தொடர்பு பயன்படுத்தப்படும் குடியேறியவர்கள், யார் இருந்து வரும் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளில் ஏற்கனவே தெரியும் மற்றொரு காதல் மொழி. காங்கோ ஜனநாயக குடியரசு காங்கோ ஜனநாயக குடியரசு புள்ளிவிவரங்கள் நாடுகளின் பட்டியலில் சந்திக்க பிரஞ்சு ஆண்கள் மற்றும் பெண்கள் என்று எளிய காரணம் எண்கள் அடிப்படையில், அது ஒரு பெரிய மக்கள் பிரஞ்சு தாய்மொழியாக. வரலாற்றில் பிரஞ்சு செல்வாக்கு இந்த ஆப்பிரிக்க நாடு குடியேற்றத்தைக் காங்கோ மூலம் பெல்ஜியம் போது மறைந்த மற்றும் ஆரம்ப நூற்றாண்டு. பிரஞ்சு உள்ளது உத்தியோகபூர்வ மொழி, காங்கோ ஜனநாயக குடியரசு. அது என்பது வளர்ச்சியின் மேம்பாட்டுக்கு என்றே இருக்க வேண்டும் ஒரு இனத்தினர் நடுநிலை மொழி, எளிதாக தொடர்பு மத்தியில் பல்வேறு இன குழுக்கள் காங்கோ உள்ளன என்பதால் சுற்றி மொழிகள் பேசப்படும் நாடு. அந்த பங்காளிகள் தேடும் இருந்து, பிரெஞ்சு-பேசும் ஆப்பிரிக்க வம்சாவளி சமூகங்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு அவர்களுக்கு உள்ள காங்கோ ஜனநாயக குடியரசு என்பதை நவீன சுற்றுப்பகுதியில் நாட்டின் தலைநகர் கின்ஷாசா அல்லது கிராமப்புறங்களில் அங்கு பிரஞ்சு இன்னும் பணியாற்றுகிறார். ஐவரி கோஸ்ட் மற்றொரு ஆப்பிரிக்க நாட்டில் ஒரு கணிசமான பிரெஞ்சு-பேசும் மக்கள் ஐவரி கோஸ்ட் மேற்கு விளிம்பில் கண்டம். பிரஞ்சு மொழி செல்வாக்கு இங்கே முக்கியமாக கணக்கில் வரலாற்றில் குடியேற்றத்தின் மூலம் பிரான்ஸ் பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில். இந்த நேரத்தில் பிரஞ்சு காலனித்துவ கொள்கை இணைக்கப்பட்டது கருத்துக்கள் ஜீரணம் மற்றும் சங்கம். இந்த அடிப்படையில் ஒரு கை, ஒரு அனுமானம் மேன்மையை பிரஞ்சு கலாச்சாரத்தின் அனைத்து மற்றவர்கள் மீது ஆனால் அதே நேரத்தில் தள்ளி நீட்டிப்பு பிரஞ்சு மொழி, கல்வி நிறுவனங்கள், சட்டங்கள் மற்றும் சுங்க உள்ள காலனிகளில், அந்த அளவிற்கு பிறகு, ஒரு சிறிய எண்ணிக்கையில���ன மேற்கத்திய வழங்கப்பட்டது உரிமை விண்ணப்பிக்க பிரெஞ்சு குடியுரிமை. உள்ள நவீன முறை என்றாலும், செல்வாக்கு, பிரஞ்சு கலாச்சாரம் பெருமளவில் குறைந்து, பிரஞ்சு மொழி தொடர்ந்து செயல்பட ஒரு உத்தியோகபூர்வ மொழிகளில் நாடு. இந்த மட்டுமே பயிற்று மொழி கல்வி நிறுவனங்கள் ஆனால் பணியாற்றுகிறார் ஒரு நாட்டில் உள்ளது என்று பல்வேறு பழங்குடி இன குழுக்கள், ஒவ்வொரு கொண்ட அதன் சொந்த மொழி. ஐவரி கோஸ்ட் ஆகிறது நன்கு வைக்கப்படும் ஈர்க்க தேடும் அந்த பிரெஞ்சு-பேசும் பங்காளிகள் இருந்து ஆப்பிரிக்க வம்சாவளியை. ஹெய்டி மத்தியில் ஃபிராங்கோபோன் உலக நாடுகளில் அந்த அமைந்துள்ள கரீபியன் கொண்டிருந்த கீழ் வரும் பிரஞ்சு செல்வாக்கு காலத்தில் கொடிகட்டி பறந்த ஐரோப்பிய காலனியாதிக்கம். எனினும், ஹெய்டி உள்ளது தனிப்பட்ட மத்தியில் இந்த கரீபியன் நாடுகள் பல காரணங்கள். அது முதல் சுதந்திர நாடு, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் அத்துடன் முதல் கருப்பு தலைமையிலான குடியரசு உலகில். இன்று ஹெய்டி மிக அதிக மக்கள் தொகை கொண்ட, பெரும்பாலும் ஃபிராங்கோபோன் சுதந்திர நாடுகள் அமெரிக்காவின். தவிர கனடா, ஹெய்டி மட்டுமே மற்ற சுதந்திர நாடு அமெரிக்காவின் பிரஞ்சு போன்ற ஒரு உத்தியோகபூர்வ மொழி. வரலாற்று ரீதியாக, பிரஞ்சு செல்வாக்கு இருந்தது மொழிபெயர்க்கப்பட்ட மேற்கு பகுதி தீவு எங்கே பிரெஞ்சு நிறுவப்பட்டன. என்றாலும், நிற மக்கள் இங்கே முதலில் வந்தது என அடிமைகள் ஆப்பிரிக்காவில் இருந்து, காலப்போக்கில், ஒரு கலப்பு இனம் உருவாக்கப்பட்டது பிறந்த அடிமை பெண்கள் மற்றும் அவர்களது பிரஞ்சு முதுநிலை. பிந்தைய மேலும் சில நேரங்களில் விடுதலை தங்கள் அடிமை எஜமானியும் மற்றும் குழந்தைகள் என்று, படிப்படியாக ஒரு வர்க்கம் இலவச வண்ணம் மக்கள் வளர்ந்தார், சில அரசியல் உரிமைகள் காலனி, யார் தொடர்ந்து, பிரஞ்சு வாழ்க்கை வழி அதேசமயம் வட, தொடர்ந்து இறக்குமதி அடிமைகள் ஆப்பிரிக்காவில் இருந்து பொருள் என்று அவர்கள் வைத்து இன்னும் முற்றிலும் ஆப்பிரிக்க கலாச்சார மரபுகள். இதனால், அந்த தேடும் பிரெஞ்சு-பேசும் ஒற்றையர் கரீபியன் தோற்றம் ஹெய்டி என்று சிறப்பாக செய்ய வைத்து மேற்கு தீவு. பிரஞ்சு மற்றும் ஹெய்டி உத்தியோகபூர்வ மொழிகளில் இந்த நாடு. பிரஞ்சு செல்வாக்கு தெளிவாகத் தெரிகி���து பெரும்பாலான கலாச்சார வெளிப்பாடுகள் உட்பட தீவின் ஹைத்தியன் மொழி, இசை, மற்றும் மதம்.\n← வீடியோ டேட்டிங் சில்லி - சில்லி அரட்டை தளங்கள்\nஇலவச சந்திக்க பெண்கள் →\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101441-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/new-pamban-rail-bridge-work-to-begin/", "date_download": "2019-04-21T09:16:41Z", "digest": "sha1:XSHUHHT5TWPQM3ZNCB2MLO5M7Q5FOT24", "length": 11360, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "New Pamban Rail Bridge work to begin - பாம்பனில் புதிய ரயில் பாலம்", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \n200 கோடி செலவில் புதிய பாம்பன் பாலம்\nரயில் தூக்குப் பாலம் 30 கி.மீ தொலைவில், 3 மீ உயரத்தில், 200 கோடி ரூபாய் செலவில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படும்.\nபாம்பன் பாலத்தில் 200 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கப்படும் என ரயில்வே கட்டுமான தலைமை மேலாளர் பி.கே ரெட்டி கூறியுள்ளார்.\nராமநாதபுரத்திலுள்ள மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கி.மீ தூரத்துக்கு கடலின் மேல் பாலம் 1914-ல் அமைக்கப்பட்டது.\n100 ஆண்டுகள் கடந்து விட்ட இந்தப் பாலம், டிசம்பர் மாதம் சேதமடைந்தது. அதன் பிறகு இந்தப் பாலத்தில் ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பின்னர் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. அதனால், பயணிகள் இல்லாத ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பயணிகல் சேவைகள் தொடங்கப்படாததால், பொது மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். தவிர, பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் நேற்று, ரயில் தூக்குப் பாலத்தை ஆய்வு செய்வதற்காக ரயில்வே கட்டுமான தலைமை மேலாளர் பி.கே ரெட்டி, பாம்பன் வந்தார். அப்போது பேசிய அவர், “ரயில் தூக்குப் பாலம் 30 கி.மீ தொலைவில், 3 மீ உயரத்தில், 200 கோடி ரூபாய் செலவில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தம் மார்ச்சில், விடப்பட்டு அடுத்த 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். பின்னர் பழைய பாலம் அகற்றப்படும்” எனத் தெரிவித்தார்.\nசொர்க்க பூமி சிக்கிமில் சுற்றுலா செல்ல வேண்டுமா ஐ.ஆர்.சி.டி.சி வழங்கும் ஸ்பெசல் ஆஃபர்\nஇந்தியன் ரயில்வே வழங்கும் அசத்தல் சலுகைகள்… IRCTC -ல் பெற முடியுமா\nரயில் பயணிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nமுன்பதிவில்லா ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு 5% போனஸ் – ரயில்வே அமைச்சகம்\nதேஜஸ் விரைவு ரயில் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா\nRRB Group D result: உடற்தகுதி தேர்வு எப்போது தெரியுமா\nRRB Group D Result: ஆர்ஆர்பி ‘குரூப் டி’ தேர்வு முடிவுகள் வெளியானது\nRRB NTPC Recruitment 2019: ஆர்.ஆர்.பி, என்.டி.பி.சி தேர்வுக்கான விண்ணப்பம் வெளியீடு\nஸ்டீல் பெட்டிகள், அழகை ரசிக்க பெரிய ஜன்னல்கள்: புதுப்பொலிவு பெறும் நீலகிரி மலை ரயில்\nமுகேஷ் அம்பானி – ஸ்டாலின் சந்திப்பு மகன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு\nடெல்லி ஹோட்டலில் அதிகாலை நிகழ்ந்த தீ விபத்து 17 பேர் உயிரிழந்த சோகம்\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nஇது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகிறது.\nActor Vikram Birthday: நம்பர்கள் முக்கியமல்ல நல்ல கதைகள் தான் முக்கியம்\nTamil Actor Chiyaan Vikram Birthday Today: இயக்குநர் ஷங்கரின் 'காதலன்' படத்தில் பிரபுதேவாவுக்கு குரல் கொடுக்கும் போது 'நம்ம எப்போ இவர் படத்துல நடிப்போம்' என தன்னுள் கேள்விக் கேட்டுக் கொண்டாராம் விக்ரம்.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு… நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதள��்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101441-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128731.html", "date_download": "2019-04-21T08:10:48Z", "digest": "sha1:T64TVMNEPVLV3OP53CV56CMVXPSK2633", "length": 10931, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தேயிலை கொய்யும் தொழிலாளா்கள் மீது குளவி தாக்குதல்: 10 பேர் பாதிப்பு…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதேயிலை கொய்யும் தொழிலாளா்கள் மீது குளவி தாக்குதல்: 10 பேர் பாதிப்பு…\nதேயிலை கொய்யும் தொழிலாளா்கள் மீது குளவி தாக்குதல்: 10 பேர் பாதிப்பு…\nலிந்துலை பெயார்வெல், அகரகந்தை, தங்ககலை ஆகிய தோட்டங்களில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் 10 போ் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனா்.\nவெவ்வேறு இடங்களில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களையே குளவிகள் கொட்டியதினால் 10 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த சம்பவம் இன்று(05.03.2018) மதியம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 2 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.\nஇதேவேளை இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது – பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது…\nசிரியாவில் அரசு படைகளில் வான்வழி தாக்குதலில் மேலும் 45 பேர் பலி..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில��� தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101442-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1133252.html", "date_download": "2019-04-21T08:10:34Z", "digest": "sha1:Y7FBFZZSHFSRKV54UMW4RO2IZBZRX33L", "length": 10000, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்க ராணுவ விமானம் ஈராக்கில் விழுந்து நொறுங்கியது – 7 பேர் கதி என்ன?..!!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்க ராணுவ விமானம் ஈராக்கில் விழுந்து நொறுங்கியது – 7 பேர் கதி என்ன\nஅமெரிக்க ராணுவ விமானம் ஈராக்கில் விழுந்து நொறுங்கியது – 7 பேர் கதி என்ன\nசிரியா – ஈராக் எல்லையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.\nஇந்நிலையில், அமெரிக்காவின் ராணுவ விமானம் ஒன்று ஈராக் நாட்டின் மேற்கில் உள்ள அல்-காம் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த ஏழு பேரின் நிலைமை குறித்த கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #Tamilnews\nசீன மொழியை துல்லியமாக ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் புதிய கருவி..\nகார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101442-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1163042.html", "date_download": "2019-04-21T08:13:42Z", "digest": "sha1:3X675MP5BON2BG2DIUGT7DI2ZG5DCEU6", "length": 13264, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (01.06.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபொல்கஹவலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கின்ற அனைத்து புகையிரதங்களும் தாமதமாகியுள்ளதாக புகையிரத கட்டு��்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தண்டவாளங்களை மறித்துள்ளதால் இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளது.\nசுமார் ஒரு மணித்தியாலம் தாமதம் ஏறபட்டுள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது\nஇலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅமைச்சர் பைசர் முஸ்தபா இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.\nநேற்று (31) நடத்தப்பட இருந்த இலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியதையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nகோராவின் உயிரிழப்புக்கு புற்றுநோயே காரணம்\nஹட்டன் பொலிஸ் வலயத்தின் மோப்பநாய் பிரிவிலிருந்த ‘கோரா’ என்றழைக்கப்படும் மோப்பநாய் உயிரிழந்தமைக்கு புற்றுநோயே காரணமென, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nமேற்படி மோப்ப நாயானது, மத்திய மாகாணத்தில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி வழங்கும் தலைமை பொலிஸ் நிலையத்துக்கு, பயிற்சிக்காக அழைத்துச் சென்றபோது, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது.\nபேராதனை பல்கலைக்கழத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரியவந்துள்ளது.\nஎட்டு வயதுடைய கோரா, ஹட்டன் பொலிஸ் வலயத்தில் கடந்த முன்று வருடங்களாக சேவை புரிந்துள்ளது. சிவனொளி பாதமலை பருவகாலத்தில், போதைப்பொருட்களுடன் மலைக்குச்செல்வோரை இனங்கண்டு, அவர்களைக் கைதுசெய்வதற்கு, கோரா பலவகையிலும் உதவியமை குறிப்பிடத்தக்கது.\nமேற்படி கோரா, மட்டக்களப்பு, அம்பாறை, பேலியகொடை மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் சேவைபுரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், பொலிஸ் மரியாதையுடன் கோராவின் இறுதிச்சடங்கு, ஹட்டனில் இன்று (31) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nதமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் மன்னார் வந்தவர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கையிலிருந்து ஹொங்கொங் செல்லும் சுறா மீன்களின் இறகுகள்..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101442-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6095", "date_download": "2019-04-21T09:16:27Z", "digest": "sha1:UAKWOUHMHZT7LFIT2MBPXISCSUY3C4H4", "length": 4596, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆலு சீலா | Alila Seela - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பண்டிகை பலகாரம்\nஉருளைக்கிழங்கு துருவியது - 4,\nசோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,\nகரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,\nநறுக்கிய பச்சைமிளகாய் - 2,\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,\nநறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கட்டு,\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு.\nபாத்திரத்தில் எண்ணெயை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றி தோசையாக வார்த்து எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சாஸுடன் பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமி��ர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகருப்பு உளுத்தம் பருப்பு வடை\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101442-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/06/blog-post_29.html", "date_download": "2019-04-21T08:23:49Z", "digest": "sha1:NIZDTT4AZPPUUGR63SVRWEDJAOJB5JE5", "length": 14506, "nlines": 201, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வீட்டை குத்தகைக்கு விடும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவீட்டை குத்தகைக்கு விடும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்\n} என் வீட்டை பத்து வருடத்துக்கு குத்தகைக்கு விடலாம் என்று இருக்கிறேன். என்னென்ன கவனிக்க வேண்டும்\n''குடியிருக்கப் போகும் நபர் சரியானவரா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். வழக்கறிஞர் உதவியுடன் குத்தகை பத்திரத்தை தயார் செய்யுங்கள். முத்திரைத்தாளில் குத்தகை பத்திரம் இருக்க வேண்டும். தவிர, அது பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவும் செய்யப்பட வேண்டும்.\nவீட்டிலுள்ள வசதிகளை (அறைகள், லிஃப்ட் வசதி, மின்சார வசதி) பற்றி குத்தகை பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். எதற்காக வீட்டை குத்தகைக்கு எடுக்கிறார் என்றும், இந்தந்த காரணங்களுக்கு வீட்டை உபயோகிக்கலாம், இதை தவிர்த்து வேறு காரணங்களுக்காக உபயோகிக்கக் கூடாது என்றும் குறிப்பிட வேண்டும்.\nகுத்தகைக்கு எடுப்பவர் வேறு ஒருவருக்கு வீட்டை குத்தகைக்குவிட வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தடுக்கும் விதத்தில் கவனம் அவசியம். மேலும், நீங்கள் குத்தகைக்கு விடப்போகும் தொகையையும், வரி உள்பட அனைத்து விஷயங்களையும் குறிப்பிட வேண்டும். மின்சாரக் கட்டணத்தை குடியிருப்போர்தான் கட்ட வேண்டும். குடியிருப்போர் பயன்படுத்தும் மின்சாரத்தை அளவிட மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nகுத்தகைக் காலம் நீட்டிக்கப்படுமா, இல்லையா என்பதைக் குறிப்பிட வேண்டும். குத்தகைக் காலம் முடிவடையும் மு���்னரே வீட்டை காலி செய்யச் சொல்லும் உரிமை உரிமையாளருக்கு உள்ளதா என்பதையும் குறிப்பிட வேண்டும். உரிமை உள்ளது எனில் என்ன காரணத்துக்காக நீங்கள் காலி செய்யச் சொல்ல முடியும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nகுடியிருப்போர் உங்களின் வீட்டை அடமானம் வைக்கவோ, மூன்றாம் நபருக்கு விற்கவோ வாய்ப்பிருக்கிறது. அதனால் குத்தகைக்கு விட்டபிறகு உங்கள் சொத்தின் வில்லங்க சான்றிதழை பதிவு அலுவலகத்தில் வருடம் ஒருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள். ஏதாவது பிரச்னை என்றால் உடனே தீர்வு காண முடியும். உங்களுக்கும் குடியிருப்போருக்கும் எதாவது பிரச்னை இருந்தால், புகார் தர நடுவர் ஒருவரையும் பத்திரத்தில் குறிப்பிடுங்கள்.''\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nவீட்டை குத்தகைக்கு விடும்போது எதையெல்லாம் கவனிக்க ...\nநிதி... மதி... நிம்மதி –\nகுறை கூறினால் கோபம் வருகிறதா\nபணம் அதிகம் புரளும்போது பண்ணக்கூடாத தவறுகள்\nசுன்னத்தான தொழுகைகள் – 01\nகுழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\nகேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாம...\nசுன்னத்தான தொழுகைகள் – 02\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன...\nபெண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அ��ாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101442-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/2017/01/26/174-ibis-trilogy/", "date_download": "2019-04-21T08:26:35Z", "digest": "sha1:DGO4SLR6O4MFUP2L4GD4WKGRQUWAVEJN", "length": 16903, "nlines": 96, "source_domain": "puththakam.wordpress.com", "title": "174. Ibis Trilogy | புத்தகம்", "raw_content": "\n– Flood of Fire நூலிலிருந்து\nபோரும் போர் சார்நத கதைகளையும் சொல்வதிலும் கேட்பதிலும் அலாதியான உள்மன ஆசை அனைவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது. அதனால்தான், மகாபாரதம் தொடங்கி உலகப்போரைப் பேசும் ஆயிரம் திரைப்படங்கள் வரை சொல்லச் சொல்ல தீராமல் இன்னமும் ஊறிக்கொண்டிருக்கிறது.\nஆனால் இவை அனைத்திலும் உள்ளதொரு பொது அம்சம், நாயகன் நல்லவன்; தண்டிக்கப்படுவான்; போராடி மீண்டு வந்து போரிட்டு வெற்றி சூட, சுபம். எத்தனையோ திரைப்படங்தளில் பார்த்த ஃபார்முலாதான். ஆனால் நிஜ வாழ்க்கை எப்போதும் அப்படி அமைந்து விடுவதில்லை. நல்லனாக இருப்பதின் விலை சில நேரங்களில் மிக அதிகம். அதிலும் போர் என்று வந்துவிட்டால் “Everything is Fair”.\nமுடிவில் வென்றவன் எழுதுவதே வரலாறு. தோற்றவன் அந்த வரல��ற்றில் தோற்பதற்காகவே படைக்கப்பட்டிருப்பான். ஆனால், தோற்றவன் எழுதினால் வரலாறு எப்படி இருந்திருக்கும் அமிதவ் கோஷ் இந்த கேள்விக்கு தன் அசாத்திய படைப்பாற்றலால், 1720 பக்கங்களில் விடைசொல்கிறார் இந்த Ibis Trilogy-ல்.\nதமிழில் கசகசா என்றும் ஆங்கிலத்தில் Poppy seeds என்றும் அழைக்கப்படும் ஒரு சாதுவான சமையலறை வஸ்து இரு நூற்றாண்டுகளுக்கு முன் உலக பொருளாதாரத்தை தீர்மாணிக்கும் காரணியாக இருந்தது என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை. இந்த கசாகசாதான் ஓபியமாக மாறி பாதி உலகை ஆட்டிப்படைத்தது.\nஅந்த வரலாற்றின் சில கோர பக்கங்களை சாமானிய மனிதர்களின் கதையினூடாக புனைய விழைந்திருக்கிறார் ஆசிரியர்.\nவரலாற்று புனைவு என்ற நூல் வகை சுவாரஸ்யமான பல சாத்தியங்களுக்கு வழிவகுக்கிறது. வரலாற்றில் விடுபட்டுப்போன கோடிட்ட இடங்களை ஆசிரியர் தன் கற்பனையால் நிரப்பிட உதவுகிறது. ஆனால் அதனை ஒரு தட்டையான வராலாற்றுப் புத்தகமாக ஆக்கிவிடாமல் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களால் நிரப்பிடுவது ஆசிரியரின் சாமர்த்தியம். அதுதான் ஐபிஸ் நூல் வரிசையின் ஆகச்சிறந்த பலமும் கூட. நூல் முழுவதும் வகை வகையாய் அத்தனை பாத்திரங்கள். ஒவ்வாெருவருக்கும் அவருக்கான இடம் உண்டு, முன்கதை உண்டு, ஒரு மொழி நடை உண்டு. மொழியை இத்தனை லாவகத்துடன் கையாண்டதொரு புத்தகத்தை சமீபத்தில் நான் வாசித்ததில்லை. உடையாடல் பகுதிகளின் போது பெரும்பாலான இடங்களில் பேசுவது யார் என்ற குறிப்பு வெளிப்படையாக இருப்பதில்லை. ஆயினும், அதனைப் புரிந்து காெள்வது கம்ப சித்திரமாகவும் இல்லை. ஒவ்வாெரு பாத்திரத்தின் பின்புலத்திற்கு ஏற்ப , மொழியும் ஒரு பாத்திரமாகவே பின்னப்பட்டிருக்கிறது.\nபுத்தகம் முழுக்க ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு தகவலும் ஆச்சரியம், ஓபியம் தயாரிக்கும் தொழிற்சாலையின் இயக்கத்தை விவரிப்பதிலிருந்து. கடல்கடந்து ஒரு மலரைத்தேடியலையும் தேடலையும், கிழக்கிந்திய காலத்து கொல்கத்தாவையும் முதல் ஓபியம் போரையும் அருகிலிருந்து பார்க்கும் உணர்வைத் தருகின்றன அமிதவின் வருணனைகள்.\nகசகசா விளையும் கங்கைச்சமவெளியில் தொடங்கி, ஏற்றுமதி செய்யப்படும் கொல்கத்தா வழியாக விற்பனைக்குச் செல்லும் மக்காவினை(Macau) வந்தடைகிறது. இறுதியில் முதல் ஓபியம் போரும் அதன் விளைவுமாக முடிவுறுகிறது. இதற்குள் ஒரு சிக்கலான வலைப்பின்னலைப்போல ஒவ்வொருவரின் பாதையும் மற்றவரினால் குறுக்கிடப்பட்டு திசைதிரும்பி, திசை திருப்பபட்டு ‌அனைத்தையும் ஒரு போர் புரட்டிப்போடுகிறது. இக்கதையை ஒரு பக்கத்தில் குறுக்கிட விழைவது ஒரு அபத்த முயற்சியெனப்படுவதால் இத்துடன் நிறைத்துக்கொள்கிறேன்.\nநூறாண்டுகள் கடந்த பின்னும் இப்புத்தகத்தின் பல பகுதிகளை இன்றைய நிகழ்வுகளுடன் பொருத்திப்பார்க்க முடியும். ம‌னித மனத்தின் பேராசைகளும் , போரும் இருக்கும் வரையில் இப்புதகம் எழுப்பும் கேள்விகளும் தொடர்புடையதாகவே இருக்கும்.\nIbis Trilogy – நிச்சயம் தவறவிடக்கூடாத வாசிப்பனுபவம்.\nCategory : இலக்கியம், புதினம், வரலாறு, Bee'morgan\n← 173. வாத்து, எலி, வால்ட் டிஸ்னி\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆதிரையார் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கந்தர்வன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி கோ.ரகுபதி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சி.இளங்கோ சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சுந்தர ராமசாமி சோம‌.இராமசாம��� ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தக‌ழி சிவசங்கரப் பிள்ளை தமிழ்மகன் தாழை மதியவன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெ.மணியரசன் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101442-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-2-0-earns-rs-500-crore-at-the-box-office-76247.html", "date_download": "2019-04-21T08:09:25Z", "digest": "sha1:4HJXKSOXBBJTHJFF5JCICYJVA6EZDBUZ", "length": 10853, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "2.0 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்திருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது | 2.0 Earns rs.500 crore at the box office– News18 Tamil", "raw_content": "\nஉலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலைக் குவித்த 2.O\nஆக்‌ஷன் த்ரில்லரில் சிம்புவுடன் இணையும் கவுதம் கார்த்திக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகொழும்பு குண்டு வெடிப்பு: ஹோட்டலில் இருந்து நூலிழையில் தப்பிய ராதிகா சரத்குமார்\nஹீரோவாகும் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்\nஉடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட ரித்திக் ரோஷன்... முன்னாள் மனைவியின் சூப்பர் கமென்ட்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஉலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலைக் குவித்த 2.O\nதமிழ் சினிமா வரலாற்றில் ரூ.500 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை 2.0 படைத்துள்ளது. மேலும் தமிழ் சினிமாக்கள் இதுவரை நிகழ்த்தியுள்ள பல வசூல் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது.\nரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்திருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ரூ.600 கோடி பொருட்செலவில் உருவான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் 10,000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஎந்திரன் படத்தின் இரண்டாம் பாக��ாக வெளியான 2.0 திரைப்படம் வெளியான நாள் முதலே உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் தற்போது வரை ரூ.500 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது\nதமிழ் சினிமா வரலாற்றில் ரூ.500 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை 2.0 படைத்துள்ளது. மேலும் தமிழ் சினிமாக்கள் இதுவரை நிகழ்த்தியுள்ள பல வசூல் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது.\nபடத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் மேலும் பல சாதனைகளை 2.0 படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மட்டும் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கிலும் 2.0 படம் பிரம்மாண்ட வசூல் செய்து வருகிறது\nPHOTOS: தேவாலயங்களில் குண்டு வெடிப்பு: 50 பேர் உயிரிழப்பு\nஐ.பி.எல் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் எவை\nபழைய காதலி மீண்டும் இணைய நினைத்தால் உங்களுக்கு சம்மதமா \nஆக்‌ஷன் த்ரில்லரில் சிம்புவுடன் இணையும் கவுதம் கார்த்திக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் 160 பேர் உயிரிழப்பு... மேலும் அதிகரிக்க வாய்ப்பு\nஅமமுகவுடன் கூட்டணி குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை - திருமாவளவன்\nபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101442-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/169615", "date_download": "2019-04-21T08:34:18Z", "digest": "sha1:BMA2JTV67AQL7WMZOMRJDFB4K2WL24DP", "length": 7082, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "லிம் கிட் சியாங் நாடாளுமன்ற அவைத் தலைவரா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு லிம் கிட் சியாங் நாடாளுமன்ற அவைத் தலைவரா\nலிம் கிட் சியாங் நாடாளுமன்ற அவைத் தலைவரா\nகோலாலம்பூர் – பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதன் முறையாக எதிர்வரும் ஜூலை 16-ஆம் தேதி கூடவிருக்கும் மலேசிய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக (சபாநாயகர்) யாரை நியமிப்பது என பக்காத்தான் ஹரப்பான் கட்சிகள் ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த அவைத் தலைவர் லிம் கிட் சியாங் என பக்காத்தான் வட்டாரங்கள் கோடி காட்டியுள்ளன.\n40 ஆண்டுகளுக்கும் மேலான நாடாளுமன��ற உறுப்பினர் அனுபவத்தைக் கொண்ட லிம் கிட் சியாங் அந்தப் பதவிக்குப் பொருத்தமானவராக இருப்பார் எனக் கருதப்படுகிறது.\nஎத்தனையோ முறை நாடாளுமன்ற அவைத் தலைவரால் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் – ஏன் நாடாளுமன்றத்திலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்டவர் – என்ற முறையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உணர்வுகளையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்த லிம் கிட் சியாங் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்,\nநாட்டின் இன்னொரு சுவாரசிய அரசியல் திருப்பமாக அந்த முடிவு அமையும்\nNext articleபிரான்ஸ் 0 – பெல்ஜியம் 0 (முதல் பாதி ஆட்டம்)\n14-வது நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது\n“நீதித் துறை முறைகேடுகள் – அரச விசாரணை வாரியம் தேவை” – கிட் சியாங்\nஇடைக்கால மாமன்னரைச் சந்தித்தார் லிம் கிட் சியாங்\nமெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மித்ராவை நாடலாம்\nமுன்னாள் அரசாங்கம் இந்தியர்களுக்கு அளித்த வாய்ப்புகள் ஒவ்வொன்றும் பறிக்கப் படுகிறதா\nதவறான அமைப்புகளுக்கு தரப்பட்ட நிதி, தவறாக செலவழிக்கப்பட்டுள்ளது\nஏமாற்றம் அடைந்த இந்தியர்களின் மனநிலை நம்பிக்கைக் கூட்டணியை சிதைக்கிறது\nமெட்ரிகுலேஷன்: கல்வி அமைச்சு மௌனம் காப்பதற்கு ஒத்திசைக்கும் இந்தியர்கள், மக்கள் காட்டம்\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மில்லியன் ரூபாய் வரையிலும் பிணையில்லாத கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/06/madagascar-3.html", "date_download": "2019-04-21T09:08:57Z", "digest": "sha1:GR3264AVHA7LS5BHAHT357RGLDKRIE3X", "length": 19443, "nlines": 264, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Madagascar -3", "raw_content": "\nகார்ட்டூன் படங்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். மிகச் சுமாரான கதைக் களன் உள்ள படங்கள் கூட பின்னணியில் உள்ள அனிமேட்டர்களின் உழைப்பினாலும், ஏதோ ஒரு புதிய விஷயத்தை அவர்கள் தொடர்ந்து அனிமேஷன் மூலம் முயன்று கொண்டேயிருப்பதை பார்க்கும் போதும், குழந்தைகளை டார்கெட் செய்து அவர்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாவற்றிலும் ஒரு விதமான டெம்ப்ளேட் இருந்தாலும், சுவாரஸ்ய பின்னலாய் நிறைய விஷயங்களை மெனக்கெட்டுக் கொண்டேயிருப்ப��ால் கார்டூன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பிக்சாரின் படங்களைத் தவிர, மற்ற படங்களை 2டியில் பார்ப்பதை தான் மிகவும் விரும்பியிருக்கிறேன். எனக்கென்னவே 3டியில் கார்டூன் ஒட்டவில்லை.\nசரி மடகாஸ்கருக்கு வருவோம். அலெக்ஸ், மார்ட்டி, க்ளோரியா, மெல்மென் ஆகியோர் இன்னமும் அவர்களுடய நியூயார்க் ஜூவுக்குள் போகும் கனவை நோக்கி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இம்முறை எப்படியாவது போய்விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் போவது ஈரோப் முழுவதும் சர்க்கஸ் மிருகங்கள் என்ற பொய்யின் பேரில். காரணம். அலெக்ஸை துரத்தும் நியூயார்க் சிங்கப் போலீஸ் பெண்மணி. ஒரு பக்கம் துரத்தும் விபரீதணியான அந்த போலீஸ். இன்னொரு பக்கம் அவர்களிடமிருந்து தப்பித்து நொந்து போய் பயணித்துக் கொண்டிருக்கும் சர்க்கஸ் கூட்டம். அவர்களுடன் இவர்களும் தாங்கள் சர்க்கஸ் காரர்கள் என்று சொல்லி ஆடும் ஆட்டமும், ஈரோப் முழுவதும் சுற்றி வருவதற்குள் அவர்கள் சர்க்கஸை நிலை நிறுத்த போராடும் போராட்டமென போகிறது கதை. இவர்களால் சர்க்கஸ் வளர்ந்ததா மீண்டும் இவர்கள் நியூயார்க் ஜூவுக்குள் போனார்களா மீண்டும் இவர்கள் நியூயார்க் ஜூவுக்குள் போனார்களா அலெக்ஸா துரத்தும் வில்லி என்ன ஆனாள் அலெக்ஸா துரத்தும் வில்லி என்ன ஆனாள்\nமற்ற கேரக்டர்களை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு அவர்களின் சுவாரஸ்யங்கள் புரியும். புதியதாய் வரும் சர்க்கஸ் புலி கேரக்டர் அஹா..சூப்பர். வளையத்தில் நுழைந்து வெளிவரும் வீரன். சர்க்கஸ் என்பது ஒரு தவம். அதில் தன் வளையம் புகும் திறனால் உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கும் கேரக்டர் ஒரு நாள் மிகச் சிறிய வளையத்தில் போக முடியாமல் தோற்க, அதனால் ரிஜக்‌ஷனின் உச்சியில் உள்ள புலி. மோடிவேஷன் இல்லாமல் ஏதோ செய்து தங்கள் சர்க்கஸை நிலை நிறுத்த முயலும், பெண் புலியும், சீலும், என்பது போன்ற கேரக்டர்களை வைத்து இவர்கள் இழைத்திருக்கும் குட்டிக்கதை தான் இம்ப்ரசிவ்.\nஅனிமேஷனில் ஒவ்வொரு கேரக்டரின் முகபாவமும், வசனம் பேசியிருக்கும் முறையும் செம க்யூட். அதுவும் அந்த புலி கேரக்டருக்கு குரல் கொடுத்திருக்கும் நடிகர் டேவிட் என்று நினைக்கிறேன். க்ளாஸ். மைனஸ் என்று பார்த்தால் டெம்ப்ளேட் திரைக்கதை தான் என்று சொல்ல வேண்டும். ஏற்கனவே பார்த்துப் பழக்கப��பட்ட கேரக்டர்களின் அணிவகுப்பும், அவர்களின் காமெடி ஜெர்க்குகளும் பழகப்பட்டு விட்டதால் கூட அந்த அலுப்பு இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனிவே ஐ லவ் திஸ் மூவி.\nஎல்லாம்,கணினி, மென்பொருள் செய்யுது , ரொம்ப ஈசி அனிமேஷன் என பலரும் நினைக்கலாம்,ஆனால் பொறுமையை சோதிக்கும் வேளை அது.\nசரியான மோஷன் ,ஆக்‌ஷன் கொண்டு வர மண்டையை உடைத்துக்கொள்வார்கள், என்ன தான் செய்தாலும் சில குறைகள் வந்துக்கொண்டே இருக்கும்,குளோஸ் அப் காட்சிகள் வைக்கும் போது ரொம்ப மெனக்கெட வேண்டும், ஜிட்டர் எபெக்ட்ஸ் என்ற ஒன்றின் விளைவாக கண் இமைகள் அடித்துக்கொள்வது எப்போதும் சரோஜா தேவி கண்ணை சிமிட்டுவது போலவே வரும். அதை மானுவலாக சரி செய்வார்கள் ,அப்புறம் கிராவிட்டி எல்லாம் சரியாக வராது, யானை ஓடினாலும் காற்றில் மிதப்பது போல ஓடும். எல்லாத்துக்கும் மென்பொருளில் ஆப்ஷன் இருக்கு ,ஆனால் அது திருப்திகரமாக வராது, சரியாக கரெக்ட் செய்ய வேண்டும்.ரெண்டர் செய்வதற்கு சூப்பர் கம்பியூட்டர்களை பயன்ப்படுத்துவார்கள்.\nஇதெல்லாம் நம்ம ஊரில் செய்ய ஆளே இல்லை. நாம் செய்வதெல்லாம் , மாணவர்கள் செய்யும் பிராஜெக்ட் ஒர்க் அளவுக்கே ஒர்த்.\nஉழைப்பிற்காகவே அனிமேஷன் படங்களை பார்ப்பேன். மேக்கிங் பற்றியும் ஒரிஜினல் டிவிடிகளில் காட்டுவார்கள் செமையாக இருக்கும்.மற்றப்படி டெம்ப்ளேட் ஆகவே கதை இருக்கும்,ஏன் எனில் சிறுவர்களை மையப்படுத்தி எடுப்பதே காரணம்.\nஅனிமேஷன் வேலை செய்வதை எப்படினு பதிவு போடலாம் என நினைத்து கொண்டேயிருப்பேன்,ஆனால் செய்ய முடியவில்லை.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nநான் - ஷர்மி - வைரம் -19\nசினிமா டிக்கெட்டுகளில் அடிக்கப்படும் கொள்ளை\nசினிமா என் சினிமா - புத்தக வெளியீடு.\nசாப்பாட்டுக்கடை - இட்லி விலாஸ்\nகேபிள் ஆப்பரேட்டர் என்கிற வர்கத்தையே ஒழிக்கப் போக...\nகொத்து பரோட்டா - 18/06/12\nநான் - ஷர்மி - வைரம் -18\nசாப்பாட்டுக்கடை - ஆப்பம், வடை, இடியாப்பம், தயிர்சா...\nகிருஷ்ணவேணி பஞ்சாலை - ஓர் அறிமுகம்\nசாப்பாட்டுக்கடை - புத்தூர் ஜெயராமன் கடை\nகொத்து பரோட்டா - 04/06/12\nதமிழ் சினிமா ரிப்போர்ட்- மார்ச் 2012 - ஏப்ரல் 2012...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=13480", "date_download": "2019-04-21T09:10:41Z", "digest": "sha1:RWVJPOVOCT6JZTOHP62W63IKIXJWZUST", "length": 5823, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருத்தேர் உற்சவம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆடி மாத சிறப்புகள்\nவிருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருத்தேர் உற்சவம்\nவிருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம் ஜூலை 27 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 7.30மணிக்கு விநாயகர் மற்றம் விருத்தாம்பிகை அலங்கரிக்கப்பட்ட தேரில் சன்னதி வீதி, தெற்குவீதி, மேற்கு வீதி வடக்���ுவீதி வழியாக நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வாளர் சேதுபதி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செயல் அலுவலர் கருணாகரன் உடனிருந்தார். நாளை (6ம் தேதி) சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.55மணிக்குள் திருமாங்கல்ய தாரணம் நடைபெற உள்ளது.\nவிருத்தகிரீஸ்வரர் கோயில் ஆடிப்பூரம் திருத்தேர் உற்சவம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு\nகன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூட வரலட்சுமி விரத வழிபாடு\nமாங்கல்ய பாக்கியம் தரும் வரலட்சுமி விரத வரலாறு\nவரலட்சுமி விரத வழிபாட்டு பூஜை முறைகள்\nஆடித்தபசு ஏன் கொண்டாடுகிறோம் காரணம் தெரியுமா\nதிருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் ஆடித்தேரோட்டம்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?view=article&catid=28%3A2011-03-07-22-20-27&id=4776%3A-312-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=54", "date_download": "2019-04-21T09:16:48Z", "digest": "sha1:UCB75VUZ3W2NILFXFGU3OPALKUMHRAUA", "length": 7952, "nlines": 9, "source_domain": "www.geotamil.com", "title": "வாசிப்பும், யோசிப்பும் 311: எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அடுத்த சிறுகதை 'ஏர்னட்ஸ்ட் ஹெமிங்வே எழுதாத நாவலின் எழுதாத முதல் வரி'", "raw_content": "வாசிப்பும், யோசிப்பும் 311: எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அடுத்த சிறுகதை 'ஏர்னட்ஸ்ட் ஹெமிங்வே எழுதாத நாவலின் எழுதாத முதல் வரி'\nஎழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் தமிழகத்தின் வெகுசன இதழ்களில் குறிப்பாக ஆனந்த விகடனில் நன்கு பிரபலமான எழுத்தாளர். வெகுசன இதழ்களில் புனைகதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அவ்விதழ்களின் வாசகர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து அவர்களைக் கவரும் வகையில் எழுதுவதை விரும்புவார்கள். அ.மு.வின் புனைகதைகளை வாசிக்கும்போது இதனை அவதானிக்கலாம். தனது கற்பனையைத் தொய்வில்லாமல், கதைக்கு மேல் கதையாக நகர்த்திச்செல்வதில் வல்லவர் அவர்.\nபுனைகதைகளை வாசகர்களின் சுவைகளின் அடிப்படையில் எழுதுவதனாலோ என்னவோ சில வேளைகளில் அபுனைவுகளைப்பற்றி விபரிக்கையிலும் அவற்றிலும் வாசிக்கும் அல்லது கேட்டுக்கொண்டிருக்கும் வாசகர்களைக் கவரும் வகையில் புனைவுகளைக் கலந்து விடுகின்றாரோ என்று என்றொரு சந்தேகம் எனக்குண்டு. அச்சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்வதுபோல் நேற்று நடைபெற்ற வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர் வி.என்.மதியழகனின் 'சொல்லும் செய்திகள்' நூல் வெளியீட்டில் அவர் எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே பற்றிக் குறிப்பிட்ட சம்பவம் அமைந்திருந்தது. அவர் தனது உரையில் எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு நாள் தனது கதையொன்றினை ஆரம்பிக்கத் தகுந்த சொற்கள் கிடைக்காது போனதனால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று குறிப்பிட்டார். நானறிந்தவரையில் ஹெமிங்வே தனது இறுதிக்காலத்தில் மன அழுத்தம் போன்ற பல்வேறு உளவியல்ரீதியிலான மற்றும் உடல்ரீதியிலான நோய்களுக்குள்ளாகியவர். அதன் காரணமாகவே அடிக்கடி மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்தவர். சில சமயங்களில் அவற்றில் தங்கியும் சிகிச்சை பெற்று வந்தவர். அவ்விதம் ஒருமுறை தம் உளவியல் சிக்கல்களுக்காகச் சிகிச்சை பெற்றுத் திரும்பி வந்தவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் பிரபல எழுத்தாளர்களின் நாவல்களின் முதல் வரிகளைப்பற்றிக் குறிப்பிடத்தொடங்கிய அ.மு அவர்கள் ஏர்னஸ்ட் ஹெம்ங்வேயின் முடிவையும் சுவையானதொரு புனைவாக்கி விட்டார். ஒருவேளை அவரின் அடுத்த சிறுகதையின் தலைப்பு 'ஏர்னட்ஸ்ட் ஹெமிங்வே எழுதாத நாவலின் எழுதாத முதல் வரிகள்' என்பதாக இருக்குமோ\nஒரு முக்கியமான விடயமென்னவென்றால்.. ஹெமிங்வேயின் தாத்தா, தந்தை, சகோதரன், சகோதரி மற்றும் பேத்தி இவர்களெல்லோரும் ஹெமிங்வேயைப்போல் தற்கொலை செய்துகொண்டவர்கள்தாம். இன்னுமொரு முக்கியமான விடயமென்னவென்றால் ஹெமிங்வே Hemochromatosis என்னுமொரு பரம்பரை வியாதியினால் பீடிக்கப்பட்டிருந்தார். உடலில் இரும்புச்சத்தின் தேவைக்கு மீறிய அதிகரிப்பால் ஏற்படும் வியாதியிது. ஆனால் மருத்துவர்கள அதற்கான முறையான சிகிச்சைகளையும் ஹெமிங்வேயிற்கு ��ழங்கியிருக்கவில்லை. அந்நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒருவர் அதற்கான உரிய சரியான சிகிச்சையினை எடுக்காதுபோனால் மிகவும் கடுமையான வலிக்கு, துன்பத்துக்கு ஆளாக நேரிடும். அந்நிலைதான் ஹெமிங்வேயுக்கும் ஏற்பட்டது. அதன் காரணமாகவே ஹெமிங்வே தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாரென தற்போது நம்பப்படுகின்றது. இந்நோய் பரம்பரை சம்பந்தமானதென்ற விடயம் 1996இல்தான் கண்டு பிடிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/02/blog-post_6.html", "date_download": "2019-04-21T09:00:46Z", "digest": "sha1:2CIIY5VTETLZ4EOFKIKIQBCM2KT2T6RY", "length": 25471, "nlines": 225, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா\nபெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா\nஇஸ்லாம் பெண்களுக்கென தடைசெய்யப்பட்ட விஷயங்களில், காது குத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறி காது குத்தக்கூடாது என விலக்குவதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை மாறாக, நபித்தோழியர் காது குத்தி காதணிகளும் அணிந்திருந்தனர் என்பதற்கு மறுக்க முடியாத மார்க்க ஆதாரமுள்ளது. அவற்றைப் பார்ப்பதற்கு முன், பெண்களுக்கென தடைசெய்யப்பட்ட சிலவற்றை அறிந்து கொள்வோம்\nபச்சை குத்திக் கொள்வதும், பச்சை குத்தி விடுவதும் பொதுவாக ஆண், பெண் இருபாலினத்தாருக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nமேலும் குறிப்பான சில செயல்களுக்காக, பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள் என ஆதாரப்பூர்வ நபிமொழிகளிலிருந்து அறிந்து வைத்திருக்கிறோம்.\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று கூறினார்கள்.\nஇச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, 'உம்மு யஅகூப்' எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, 'இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் ���பித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே' என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது\nஅதற்கு அந்தப் பெண், '(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே' என்று கேட்டதற்கு அவர்கள், 'நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். 'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா' என்று கேட்டதற்கு அவர்கள், 'நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். 'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா' என்று கேட்டார்கள். அந்தப் பெண், 'ஆம் (ஒதினேன்)' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, 'உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்' என்று கூறினார். அப்துல்லாஹ் (ரலி), 'சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்' என்று கேட்டார்கள். அந்தப் பெண், 'ஆம் (ஒதினேன்)' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, 'உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்' என்று கூறினார். அப்துல்லாஹ் (ரலி), 'சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்' என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அல்கமா இப்னு கைஸ் (ரஹ்) நூல்கள்: புகாரி 4886, முஸ்லிம் 4311)\nபச்சை குத்திக் கொள்வது, முகத்தில் முளைக்கும் முடிகளை அகற்றுவது, அரத்தால் தேய்த்து முன் பற்களைப் பிரித்துக் கொள்வது, ஒட்டுமுடி வைத்துக்கொள்வது இவையெல்லாம் நபித்துவ காலத்திற்கு முன்னரே பெண்களிடம் நடைமுறை வழக்கமாக இருந்தவை போன்றே, பெண்கள் காது குத்தி, காதணிகள் அணியும் வழக்கமும் நடைமுறையில் இருந்தது.\nபெண்களுக்கு மேற்கண்ட தடைகளை விதித்த இஸ்லாம், பெண்கள் காது குத்திக்கொள்வது அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதாகும் எனில் காது குத்துவதையும் நேரடியாகத் தடைசெய்திருக்க வேண்டும்\n''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நோன்புப் பெருநாள் அன்று உரையாற்றிய போது கூட்டம் மிகுதியாக இருந்ததால் தமது உரையைப்) பெண்களுக்கு கேட்க வைக்க முடியவில்லை என்று அவர்கள் கருதி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர்களிடம் தர்மம் செய்யும்படி ஏவினார்கள். உடனே பெண்கள் தம் காதணிகளையும், மோதிரத்தையும் கழற்றிப் போட ஆரம்பித்தார்கள். பிலால் (ரலி) தம் ஆடையி(ன் ஒரு புறத்தை விரித்து அதி)ல் அவற்றைப் பெற்றுக் கொண்டே சென்றார்கள்\" (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 98, முஸ்லிம் 1605, ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிப்பு: முஸ்லிம் 1607)\nமேற்காணும் அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் ''தர்மம் செய்யுங்கள்'' என்று கூறியதும் பெண்கள் காதணிகளையும், மோதிரங்களையும் கழற்றித் தர்மம் செய்தார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நபி (ஸல்) அவர்களின் காலத்தில், பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக காதில் ஆபரணங்கள் அணிந்திருந்தனர் என்பதை மறு கருத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்துகின்றது.\nபெண்கள் காது குத்தி காதணிகள் அணிந்திருந்ததை அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்ததாக எவ்வித அறிவிப்பும் இல்லை பெண்கள் காது குத்தி காதணிகள் அணிந்திருந்ததைக் கண்ட நபித்தோழர்கள் எவரும் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள் என அறிவித்து பெண்களை எச்சரிக்கை செய்ததாகவும் அறிவிப்புகள் இல்லை\n''...இத்தூதர் உங்களுக்கு எதை வழங்கினாரோ அதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ (அதை விட்டும்) விலகிக்கொள்ளுங்கள��� இன்னும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன். (அல்குர்ஆன் 59:007)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதை அனுமதித்தார்களோ அவற்றை ஏற்று, எதை விலக்கினார்களோ அதைவிட்டும் விலகிக்கொள்வதும் முஸ்லிம்களின் பண்புகளுக்கு இலக்கணமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களுக்கு அனுமதித்தவையும், விலக்கியவையும் ஆதாரப்பூர்வ அறிவிப்புகளில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளன.\nஆகவே, பெண்கள் காது, மூக்கு குத்தக்கூடாது என்பதற்கு இஸ்லாமில் தடையேதும் இருப்பதாக அறியவில்லை\n''உமது இறைவனின் கட்டளையைக் கொண்டேயன்றி நாம் இறங்குவதில்லை. எமக்கு முன்னுள்ளவையும் எமக்குப் பின்னுள்ளவையும், அவற்றிற்கிடையே உள்ளவையும் அவனுக்கே உரியனவாகும். உமது இறைவன் (எதையும்) மறப்பவனாக இல்லை'' (என ஜிப்ரீல் கூறினார்) (அல்குர்ஆன் 19:064)\nகுறிப்பு: காது குத்து என்கிற பெயரில் சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதற்கும், விழா எடுப்பதும் பெண் பிள்ளைகளுக்கு தர்கா சென்று காது குத்திவிடுவதற்கும் இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை. இவ்வாறு செய்வது பித்அத் மற்றும் இறைவனுக்கு இணைகற்பிக்கும் செயலாகும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nசாட்சி கையெழுத்து: நில்… கவனி… போடு\nவாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:\nபற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nஅருமையான மருத்துவ உதவி அமைப்புகள்\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக...\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஇட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன\nஉணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்\nபிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு\nஉங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்..\nகுடும்ப உறவு என்றும் இனிக்க மற்றும் சில..பல சிக்கல...\nபெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா\nபேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழி...\nதோழியர் - உம்மு தஹ்தா ( ام الدحداح) வரலாற்றில் ஒரு...\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் \nஇந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான் எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் பழங்கள்: திராட்சை , ஏப்ரிகாட் , பேரிக்காய் , பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_60.html", "date_download": "2019-04-21T08:24:10Z", "digest": "sha1:MBZ7DX6LZOQ34SGKBQSCHF7ANEY6Q5CM", "length": 9269, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "மன்னார் மாவட்ட சு��ாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு பல கோடி ரூபா வேலைத் திட்டம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North மன்னார் மாவட்ட சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு பல கோடி ரூபா வேலைத் திட்டம்\nமன்னார் மாவட்ட சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு பல கோடி ரூபா வேலைத் திட்டம்\nமன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் மேலதிக தேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇந்த மாவட்டத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் இராஜாங்க அமைச்சருக்கும் மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரிகளுக்கும் இடையில் இன்று [06.02.2019] சுகாதார இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே மேற்படி குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் வாக்குறுதி வழங்கினார்.\nஅதன்படி,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 5 கோடி ரூபா பெறுமதியான ct scanner இயந்திரம்,தேவையான கருவிகள் மற்றும் ct scanner க்கான ஒரு கோடி செலவிலான கட்டடம் ஆகியவற்றை வழங்குவதற்கு பைசல் காசிம் உறுதியளித்தார்.\nமேலும் அந்த வைத்தியசாலையில் வைத்திய ஆலோசகர்களின் எண்ணிக்கையை 23 இல் இருந்து 34 ஆக அதிகரிப்பதற்கும் மகப்பேற்று வைத்திய நிபுணர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nசிலாவத்துறை வைத்தியசாலைக்கு வைத்தியர்,தாதியர் மற்றும் வைத்திய ஆலோசகர் விடுதியை நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரச கட்டடத் திணைக்கள அதிகாரிகள் விரைவில் அங்கு சென்று இது தொடர்பில் மேலதிக செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளனர்.\nஅதேபோல்,நானாட்டான்,அடம்பன் உள்ளிட்ட மேலும் பல வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கு பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nமேற்படி கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எஸ்.என் ஹில்ரோய் பீரிஸ்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் ஒஸ்மன் டேனி ,வட மாகாண சுகாதார பிரதி பணிப்பாளர் டாக்டர் தெழிலன் ,உயிரியல் வைத்திய பொறியியலாளர் நிரோஷினி மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சரின் மன்னார் மாவட்ட இணைப்பாளரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான எம்.எ���்.தமீம் உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://info.tamildot.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-21T08:20:22Z", "digest": "sha1:SMBNVPSKWXS625VPENIKWWVB6Q66MO6H", "length": 9581, "nlines": 126, "source_domain": "info.tamildot.com", "title": "சென்னை ஏர்போர்ட் / விமான நிலையம் மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள் – info.tamildot.com", "raw_content": "\nசென்னை ஏர்போர்ட் / விமான நிலையம் மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nவிமான நிலையம் மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nசென்னை ஏர்போர்ட் / விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல பின்வரும் அட்டவணையை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் பயண கட்டண விவரம் மற்றும் வழித்தடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nவிமான நிலையம் மெட்ரோ ரயில் நிலைய பயண வழித்தடங்கள்\nவிமான நிலையம் மெட்ரோ To சென்னை சென்ட்ரல் Rs. 70\nவிமான நிலையம் மெட்ரோ To எழும்பூர் / எக்மோர் Rs. 60\nவிமான நிலையம் மெட்ரோ To நேரு பூங்கா Rs. 60\nவிமான நிலையம் மெட்ரோ To கீழ்பாக்கம் Rs. 60\nவிமான நிலையம் மெட்ரோ To பச்சையப்பா கல்லூரி Rs. 60\nவிமான நிலையம் மெட்ரோ To ஷெனாய் நகர் Rs. 60\nவிமான நிலையம் மெட்ரோ To அண்ணா நகர் ஈஸ்ட் Rs. 50\nவிமான நிலையம் மெட்ரோ To அண்ணன் நகர் டவர் Rs. 50\nவிமான நிலையம் மெட்ரோ To திருமங்கலம் Rs. 50\nவிமான நிலையம் மெட்ரோ To கோயம்பேடு Rs. 50\nவிமான நிலையம் மெட்ரோ To CMBT / கோயம்பேடு\nபேருந்து நிலையம் Rs. 50\nவிமான நிலையம் மெட்ரோ To அரும்பாக்கம் Rs. 40\nவிமான நிலையம் மெட்ரோ To வடபழனி Rs. 40\nவிமான நிலையம் மெட்ரோ To அசோக்நகர் Rs. 40\nவிமான நிலையம் மெட்ரோ To ஈக்காடுதாங்கல் Rs. 40\nவிமான நிலையம் மெட்ரோ To st தாமஸ் மவுண்ட் Rs. 30\nவிமான நிலையம் மெட்ரோ To AG – DMS Rs. 50\nவிமான நிலையம் மெட்ரோ To தேனாம்பேட்டை Rs. 40\nவிமான நிலையம் மெட்ரோ To நந்தனம் Rs. 40\nவிமான நிலையம் மெட்ரோ To சைதாப்பேட்டை Rs. 40\nவிமான நிலையம் மெட்ரோ To லிட்டில் மவுண்ட் Rs. 40\nவிமான நிலையம் மெட்ரோ To கிண்டி Rs. 40\nவிமான நிலையம் மெட்ரோ To ஆலந்தூர் Rs. 30\nவிமான நிலையம் மெட்ரோ To நங்கநல்லூர் ரோடு Rs. 20\nவிமான நிலையம் மெட்ரோ To மீனம்பாக்கம் Rs. 10\nகோயம்பேடு பேருந்து நிலையம் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nதேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nலிட்டில் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nகோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nஆலந்தூர் மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nநேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nநங்கநல்லூர் ரோடு மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nசென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nமீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nசென்னை கோயம்பேடு தினசரி காய்கறி விலைப்பட்டியல்\nஇன்றைய பெட்ரோ���் டீசல் விலை சென்னை தமிழ்நாடு\nஇன்றைய வெள்ளி விலை சென்னை தமிழ்நாடு\nஇன்றைய தங்கம் விலை சென்னை தமிழ்நாடு\nசென்னை கோயம்பேடு தினசரி காய்கறி விலைப்பட்டியல்\nசென்னை ஏர்போர்ட் / விமான நிலையம் மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120831", "date_download": "2019-04-21T08:28:17Z", "digest": "sha1:REL5YWN3YNSVUPUUQKR3S2T4OCSIAP57", "length": 7824, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - The Tribunal should set up a drinking trough in the 12th Ward: People's petition to the MLA,திருத்தணி 12வது வார்டில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்: எம்எல்ஏவிடம் மக்கள் மனு", "raw_content": "\nதிருத்தணி 12வது வார்டில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்: எம்எல்ஏவிடம் மக்கள் மனு\n3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 115 பதவிக்கு 1,612 பேர் போட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nதிருத்தணி: திருத்தணி நகராட்சியின் 12-வது வார்டில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்க தொகுதி எம்எல்ஏவிடம் மக்கள் வலியுறுத்தி மனு அளித்தனர். திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 12வது வார்டான ராமலிங்கம் போண்டா தெரு, பழைய தர்மராஜா கோவில் தெரு, கண்ணபிரான் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.தற்போது இப்பகுதியில் கடும் குடிநீர் வறட்சி நிலவி வருகிறது. இதனால் நகராட்சி மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை டிராக்டர்களில் வரும் குடிநீரையே மக்கள் நம்பியிருக்கும் அவலநிலை உள்ளது. தங்கள் பகுதி குடிநீர் பிரச்னையை தீர்க்க, புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அவற்றை சேமிக்க ஒரு மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்ட வேண்டும் என திருத்தணி நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.\nஇந்நிலையில், நேற்று திருத்தணி தொகுதி பி.எம்.நரசிம்மனை சந்தித்து, தங்கள் பகுதி குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆழ்துளை கிணறுடன் கூடிய புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர கோரி இப்பகுதி மக்கள் மனு அளித்து வலியுறுத்தினர். அதற்கான இடம் தேர்வு செய்து, விரைவில் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என எம்எல்ஏ நரசிம்மன் உறுதி கூறினார்.\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அ���ிவிப்பு\nபொன்னமராவதியில் 1000 பேர் மீது வழக்கு: 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nபிளஸ் 2 ரிசல்ட் வெளியானது: 91.3% பேர் தேர்ச்சி\nகோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்\nதிருவண்ணாமலையில் 2வது நாள் கிரிவலம் பஸ் வசதியின்றி தவித்த பக்தர்கள் ரயிலில் முண்டியடித்து ஏறிச்சென்றனர்\n38 மக்களவை, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் தமிழகத்தில் விறுவிறு வாக்குப்பதிவு\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 48 வாக்குசாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதம்\nஒரே நாளில் தேரோட்டமும்.. தேர்தலும்.. திணறியது மதுரை; வெறிச்சோடிய வாக்குசாவடிகள்\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று ரஜினி-கமல்-விஜய்-அஜீத் வாக்குபதிவு\nபோலீசாரை தாக்கி பணத்தை அள்ளி சென்ற கும்பல் துப்பாக்கி சூடு; 1.5 கோடி பறிமுதல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/04/74.html", "date_download": "2019-04-21T08:52:49Z", "digest": "sha1:CXD5V5Z47V6OZ7KYP6BOA3FA2ZEOJOOB", "length": 22836, "nlines": 269, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nதிருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்ட...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு...\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅதிராம்பட்டினம் ��ல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்...\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nச��றுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.மு.செ செய்யது அகமது அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மருமகனும், மர்ஹூம் கமாலுதீன், மர்ஹூம் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், கமாலுதீன், ஜமாலுதீன், ஜலாலுதீன், முகமது யூசுப் ஆகியோரின் தகப்பனாரும், முகமது சாலிகு, முகமது அன்சாரி, சாதிக், அப்துல் அஜீஸ், முகமது சபீக் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி சிகாபுதீன் மதனிஷா ஜூஹூரி (வயது 74) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (26-04-2018) இரவு 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22075", "date_download": "2019-04-21T09:16:57Z", "digest": "sha1:3PNYQ73CFTYQMOOBXTNIDXNNWPVKLX2Z", "length": 8880, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ராணிப்பேட்டை பாலார் நகர் முத்துமாரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nராணிப்பேட்டை பாலார் நகர் முத்துமாரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாலார் நகர் முத்துமாரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராணிப்பேட்டை பாலார் நகரில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, கடந்த 28ம் தேதி காலை கணபதி அனுக்ஞை, கிராம தேவதை பூஜை, முதல் கால யாகபூஜை, மற்றும் கணபதி ஹோமம் மகா தீபாராதனை நடந்தன. நேற்று காலை 2ம் கால யாகபூஜை 8 மணிக்கு தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.\nஇதனை தொடர்ந்து காலை 10 மணியளவில் திருவலம் சர்வ மங்களா பீடம் சாந்தா சுவாமிகள் தலைமை தாங்கி கோயில் கோபுர விமானம் மற்றும் வலம்புரி வினாயகர், பாலமுருகன், துர்கை, பராசக்தி, ஸ்ரீமுத்துமாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nவிழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏ ஆர்.காந்தி, ராணிப்பேட்டை பிஸ்வாஸ் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளி தலைவர் கமலா காந்தி, தொழிலதிபர்கள் எஸ்.எம்.சுகுமார், கே.எம்.பாலு, கே.எம்.கே.சிவலிங்கம், மதிவாணன், கலைவாணன், அம்பலவாணன், தமிழ்வாணன், ஜெயசங்கீதா அசேன், மருத்துவர் ராஜேஸ்வரி பழனிசாமி, பூங்காவனம், ஏர்டெல் குமார் உள்பட பலர் கலந்துகொண்டு முத்துமாரி அம்மனை வழிபட்டு சென்றனர்.\nஏற்பாடுகளை ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயில் விழா குழுவினர்கள் எஸ்.கிருஷ்ணன், ஆர்.இ.எழில்வாணன், நித்தியானந்தம், விஜயகுமார், கருணாகரன், சின்னு, ரவி, கண்ணன், ராமு, புண்ணியமூர்த்தி, தேவன், ஜெகதீசன், சுகுமார், மணி, சந்திரன், மோகன்ராஜ், சந்திரேசகரன், ஜெயகோபி மற்றும் பாலார் நகர் பொதுமக்கள் இளைஞர்கள் பலர் செய்திருந்தனர். தொடர்ந்து, நேற்று மாலை கோதண்டராம குருசாமியின் அருள் இசை அம்மன் பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. நாளை மாலை நியூ ஸ்வர்காவின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசெண்பகராமன்புதூர் பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழா\nபேட்டராயசுவாமி, வெங்கடேஸ்வர சுவாமி கோயில் தேர்த்திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nஆரணி, சம்புவராயநல்லூர் கிராமத்தில் சித்திரை தேர் திருவிழா\nமுத்தாலங்குறிச்சி கோயில்களில் சித்திரை விசு திருவிழா\nஓம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nகீரணிப்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=394065", "date_download": "2019-04-21T09:06:11Z", "digest": "sha1:BCXYU42GHGYAULDWJI7UUZGDCHAJFTTB", "length": 10315, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி : மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை மீண்டும் செயல்படத்தொடங்கியது | Rare sand plant - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி : மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை மீண்டும் செயல்படத்தொடங்கியது\nகுளச்சல்: மத்திய சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதால் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.\nகுமரி மாவட்ட கடற்கரை மணலில் அரிய வகை தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் ஆங்கிலேயேர் காலத்திலேயே மணவாளக்குறிச்சியில் தாது மணல் ஆலை தொடங்கப்பட்டது. 1966ல் மத்திய அரசிடம் இந்த ஆலை ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு இந்திய அரிய மணல் ஆலை என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை மூலம் இந்தியாவிற்கு அந்நியச்செலாவணி அதிகளவில் கிடைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தனியார் மணல் ஆலைகள் தாது மணல்களை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுப்பட்டதால் இங்கு மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் மணல் எடுப்பதை தடுக்க திட்டமிட்ட மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்றுதான் மணல் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.\nஇதனால் தனியார் நிறுவனங்கள் மணல் எடுக்கவில்லை. அரசு மணல் ஆலைக்கும் மணல் எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்பதால் இங்கும் மணல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. மத்திய அரசின் அனுமதி இல்லாததால் மணல் போக்குவரத்திற்கு மாநில அரசும் தடை விதித்தது. இதனால் இருப்பில் உள்ள தா��ு மணலை விற்பனை செய்ய முடியாமலும் ஆலை நிர்வாகம் தவித்து வந்தது. ேமலும் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மணல் ஆலை செயல்படாமல் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டது. இரு தினங்களுக்கு முன் அனுமதி கிடைத்துள்ளன. இதனால் மணல் ஆலை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. மணல் ஆலையை நேற்று தொடங்கி வைத்து விஜயகுமார் எம்பி பேசியதாவது: மணல் ஆலைக்கான சுற்றுச்சூழல் அனுமதி வேண்டி கடந்த 2011ல் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் இது கிடப்பில் போடப்பட்டதால் மாநில அரசின் மணல் போக்குவரத்து அனுமதியையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டேன். தற்போது ஆலை மீண்டும் இயங்க தொடங்கியதில் மிக்க மகிழ்ச்சி. ஆலைக்கு மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் மணல் எடுக்க பொதுமக்கள் தங்கள் நிலங்களை வழங்க முன்வந்துள்ளனர். மேலும் இந்த ஆலை 110 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதை நினைவுகூறும் வகையில், என் எம்பி தொகுதி நிதியில் இருந்து அலங்கார வளைவு அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nநாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான திட்டத்தை தயார் செய்ய ஓ.என்.ஜி.சி.க்கு மத்திய அரசு அனுமதி\nகடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே குறிப்பிட்ட கட்சி சின்னம் வரையப்பட்ட 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு\nநெல்லிக்குப்பத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை\nலீவை ஜாலியா கழிக்க குவிகின்றனர் கொடைக்கானலில் குளுகுளு சீசன் துவங்கியது: சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பு\nசாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி; 24 பேர் காயம்: தஞ்சை அருகே பரிதாபம்\nதமிழகம் முழுவதும் பழுதடைந்த கணினிகளால் அரசு பள்ளிகளில் கணினி கல்வி கற்பித்தலில் சிக்கல்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=415", "date_download": "2019-04-21T09:11:36Z", "digest": "sha1:YNBMZSZSP6ZIGPPSN4J3ZTJTIZP547GT", "length": 15410, "nlines": 167, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒரே இடத்தில் கிமு, கிபி ஓவியங்கள் | Symbol of ancient mountain tirumalkoneri - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > முக்கிய இடங்கள்\nஒரே இடத்தில் கிமு, கிபி ஓவியங்கள்\nமதுரை, : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமால்கோனேரி மலை புராதன சின்னமாக தொல்லியல் துறையால் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மதுரையை சுற்றியுள்ள மலைகளில் பாரம்பரிய சின்னங்கள், கல்வெட்டுக்கள், சமணர்களின் வாழ்வு நிலை, ஓவியங்கள் என ஏராளமான பொக்கிஷங்கள் உள்ளன. இம்மலைகளை கண்டறிந்து தொல்லியல் துறை புராதன சின்னங்களாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. அந்த வரிசையில், சிவகங்கை மாவட்டம் திருமால்கோனேரி மலை தொல்லியல் துறையால் விரைவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த மலையில் 5ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள், தமிழீ எழுத்துக்கள் (அப்போதைய தமிழ் எழுத்து வடிவம்), 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமணர்களின் மந்திரமாக இருந்த ஸ்வஸ்திக் சின்னம், சமணர் படுக்கைகள், விளக்குத்தூண் என பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.\nதமிழீ எழுத்துகளில் சமண படுக்கைகளை செய்து கொடுத்தவரின் பெயர் ‘எரு காட்டுஊர் கோன் கொன்றி பாளிய்’ என எழுதப்பட்டுள்ளதை காணமுடிகிறது.விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகிழ்ச்சி நிலையில் கைகோர்த்து ஒரு காலை மடித்து உட்கார்ந்திருக்கும் சிற்பம் குடவரை சிற்பமாக காண கிடைக்கிறது. இம்மலை தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்டு பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட தகுதியுள்ளது என மதுரை மண்டல அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழக அரசிற்கு ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது.\nதொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது:\nதமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பாரம்பரிய சின்னங்களிலேயே சிறப்பு வாய்ந்தது திருமால்கோனேரி மலை. இங்கு கி.மு.க்கு முற்பட்ட ஓவியங்களும், கி.பி.யில் வரையப்பட்ட ஓவியங்களும் ஒருங்கே அமைந்துள்ளன. இங்கு மட்டும்தான் சமண படுக்கையின் மேல் சமணர்களின் சின்னமான ஸ்வஸ்திக் உள்ளது. தமிழகத்தில் உள்ள சமணர் படுக்கைகள���ல் வேறு எங்கும் இச்சின்னம் இல்லை. பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் வாணிப வழித்தடமாக இருந்ததற்கான சான்றும் உள்ளது. அந்த காலத்தில் குன்றத்தூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.\nகுடவரை கோயிலை ஒட்டி 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுள்ள பாகம்பிரியாள் சமேத மலைகொழுந்தீஸ்வரர் கோயில் சுவர் முழுவதும் பழமையான தமிழ் எழுத்துக்கள், வட்டெழுத்துக்களை காணலாம். இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் வருகிறது. அதனால் மலை முழுவதையும் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இயலாத நிலை உள்ளது. கோயிலை தவிர்த்து மலை, பாரம்பரிய சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து சுற்றுலாத் துறையுடன் இணைந்து மேம்பாட்டு பணிகள் விரைவில் செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமதுரை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/12/blog-post_14.html", "date_download": "2019-04-21T08:09:16Z", "digest": "sha1:UI6572B5CJTPI6VJSXPTA3FXCD2CP7RI", "length": 27120, "nlines": 385, "source_domain": "www.tamilvaasi.com", "title": "கோடாலியும் பிறந்தநாள் பரிசும்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: கதைகள், சமூகம், சிந்தனை, சிறுகதை, பொது, பொன்மொழிகள், விடுகதைகள்\nஒரு தடவ ஒரு மரவெட்டிக்கு ஊரிலே பெரிய முதலாளி கிட்ட வேல கெடச்சது. மொத நாள் காட்டுக்கு போயி பதினெட்டு பெரிய மரங்கள வெட்டிட்டு வந்தான். அதுல ஆச்சர்யப்பட்ட மொதலாளி மரவெட்டியை ரொம்ப பாராட்டி கொஞ்சம் காசு அதிகமாவே தந்தார். ஆனா அடுத்த நாள் பதினஞ்சு மரமே வெட்டினான். அப்புறம் ஒவ்வொரு நாளும் மரத்தோட எண்ணிக்கை கொறஞ்சுகிட்டே வந்துச்சு.\nஇதனால நமக்கு தான் திறமை கொறஞ்சு போச்சோன்னு மரவெட்டி ரொம்ப கவலை பட்டான். மொதலாளி திட்டுவார்ன்னு பயத்தோட அவர பாக்க போனான். அவரும் அவன் புலம்பல கேட்டு ரொம்பவே கோவப்பட்டார். அப்புறமா அந்த ��ொதலாளி அவன் கோடாலிய வாங்கி பார்த்தார். அப்போ தான் அவருக்கு விசயமே புரிஞ்சுச்சு. அவன் கோடாலி தீட்டாம மழுங்கி இருந்துச்சு. அத பார்த்து அவன் கிட்ட இப்படி மழுங்கி இருந்தா எப்படி மரத்தை வெட்டும் அதை தீட்ட வேணாமா அப்படின்னு கேட்டார். மரவெட்டி வேலை செய்யும் ஆர்வத்துல தீட்ட மறந்துட்டேன் அப்படின்னு சொன்னான். அதோட மரம் வேட்டுறதுக்கே நாள் முழுசும் போயிருது. அதனால மறந்துட்டேன்னு சொன்னான்.\nநீதி: புத்திசாலித்தனம் இல்லாத கடும் உழைப்பால் பலன் குறைவே\nஅப்பா... அப்பா... என ரொம்ப நேரமா கூப்பிடுட்டே இருந்தாள் மகள். வேலையில் இருந்த அப்பா எரிச்சலில் என்ன என மகள் பக்கம் திரும்பினார். நாளைக்கு உங்களுக்கு பர்த் டே வருதுல... அதான் உங்களுக்கு ஒரு பரிசு தர போறேன் அப்படின்னு ஒரு பெட்டிய நீட்டினாள். அவளது பிஞ்சு கைகளால் தங்க பேப்பர் சுத்தி அந்த பேட்டி அழகாக இருந்துச்சு.\nபெட்டிய திறந்து பார்த்த அப்பாவுக்கு ரொம்ப கோவம் வந்துச்சு. பேட்டி காலியா இருக்கே, யாருக்காவது பரிசு தரும் போது பெட்டிக்குள்ள ஏதாவது வச்சு தரணும்னு உனக்கு தெரியாதா என மகளை திட்டினார். இல்லைப்பா, உங்களுக்கு பரிசா பெட்டி புல்லா நூறு முத்தம் வச்சிருந்தேன், அப்பா என்றாள் மகள். பதிலைக் கேட்டு மனம் மகிழ்ந்து மகளின் பரிசை அன்போடு ஏற்றுக் கொண்டார்.\nநீதி: கண்களுக்குத் தெரியாத பலவும் விலைமதிப்பற்றதாகவே இருக்கும்\nபுலன்களின் ஆளுகையால் வாழ்கிறவன் துன்பத்தில் சிக்குண்டு அழிவான்\nதம்பிக்கு எட்டுவது அண்ணனுக்கு எட்டாது. அது என்ன\nவிடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (admin@tamilvaasi.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.\nமெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.\nமுந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: கரும்பு.\n பொது அறிவு விஷயங்கள் (bat secret)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: கதைகள், சமூகம், சிந்தனை, சிறுகதை, பொது, பொன்மொழிகள், விடுகதைகள்\nஹேப்பி பர்த்டே டே டேட்டேட்ட்டே ஹி ஹி ( இன்னா அர்த்தம் \nமாப்ள கதைகளா வருதே என்னா மேட்டரு\nபகிர்ந்திருக்கும் கதைகள் இரண்டும் சிறப்பானவைகள்.\nMANO நாஞ்சில் மனோ said...\nஉங்களுக்கு பரிசா பெட்டி புல்லா நூறு முத்தம் வச்சிருந்தேன், அப்பா என்றாள் மகள். பதிலைக் கேட்டு மனம் மகிழ்ந்து மகளின் பரிசை அன்போடு ஏற்றுக் கொண்டார்.//\nஆஹா பாசத்தின் வெளிப்பாடு முத்தமாக, சூப்பர்ய்யா...\n* வேடந்தாங்கல் - கருன் *\nகத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்பார்கள்.இவருக்கு கத்தியை தீட்ட வேண்டும் என்ற புதியில்லாமல் போய் விட்டது.நல்ல நீதிக்கதை.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅன்பு மகளின் முத்தம் இந்த உலகிற்கு சமம்....\nநீதிக் கதைகள் சிறப்பாக இருக்கு.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (சொல்லவே இல்லெ)\nபிறந்த நாள் பரிசு கதை ரொம்ப. அருமை....\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n2011-ம் வருடத்தில் வாசகர்களால் அதிகம் விமர்சிக்கப்...\nபுத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்படி அவசியமா\nஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலி...\nஇரத்தம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் கவனிக்க வ...\nமுல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரை மக்கள். இயல்பு வ...\nஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை....\nபிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப...\nஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும்...\nகுடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை\n பொது அறிவு விஷயங்கள் (bat...\nரஜினிகாந்த் பிறந்தநாளில் மலரும் நினைவுகள்\nஇன்னைக்கு என் மண்டையில மசாலா காலியாயிருச்சு\n சின்ன பீப்பா, பெரிய பீப...\nப்ளாக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் இணைப்பது எப்...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் ...\nஉங்கள் பிளாக்கில் கவர்ச்சியான மேஜிக் back to top ...\nநடிகை அஞ்சலி பய(ங்க���) டேட்டா - ரசிகனின் காமெடி கும...\nவடஇந்திய செய்தி சேனலுக்கு தமிழ்நாடுன்னா இளக்காரமா\nலஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா\nவலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்ப...\nஇரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2019-04-21T08:16:14Z", "digest": "sha1:THIRE24ZREWMMWM4YO3CTRUVFLVGROXD", "length": 12930, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "தமிழகம்: 2 நாட்களுக்கு பெருமழை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS தமிழகம்: 2 நாட்களுக்கு பெருமழை\nதமிழகம்: 2 நாட்களுக்கு பெருமழை\nதமிழகம்: 2 நாட்களுக்கு பெருமழை\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய பெருமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 செ.மீ மழையும், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 5 செ.மீ மழையும், சிவகாசியில் 13 செ.மீ. மழையும் ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூரில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது\nஇந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் வடமாவட்டங்களில் பெருமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுவை, ஆந்திரா கடலோர மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில் வங்க கடலின் மத்திய மற்றும் வடக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நிலவி வருகிறது. இது படிப்படியாக வரும் 18ஆம் தேதிக்குள் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதை பொறுத்து தமிழகத்தில் 18ஆம் தேதிக்கு பிறகு அடுத்து வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nPrevious articleஉலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா\nNext article2-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது.பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்-அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஆர்ச்சிவ்டு சாட்களுக்கான புதிய அம்சங்கள் சோதனை\nTNSET தேர்வில் தவறான வினாக்கள் இடம் பெற்றதாக புகார் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஎந்த விலங்கு கடித்தாலும் ரேபிஸ் நோய் வர வாய்ப்பு உள்ளது….\nஎந்த விலங்கு கடித்தாலும் ரேபிஸ் நோய் வர வாய்ப்பு உள்ளது.... ரேபிஸ் நோயை தடுக்க மட்டுமே தடுப்பூசி உள்ளது.... ரேபிஸ் நோய் வந்த பிறகு குணப்படுத்த மருந்துகள் இல்லை.. ரேபிஸ் நோய் பரவி மூளையை தாக்கினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-04-21T09:16:46Z", "digest": "sha1:NNSXQJY6ADUKDWUXD2K33MCMOB2V4SWI", "length": 17546, "nlines": 11, "source_domain": "ta.videochat.cafe", "title": "என்ன செய்ய பெண்கள் உண்மையிலேயே ஒரு உறவு", "raw_content": "என்ன செய்ய பெண்கள் உண்மையிலேயே ஒரு உறவு\nவாசகர் குறிப்பு: பின்வரும் பிந்தைய பற்றி இன்னும் ஒரு அதிக விலை குமிழ் அறிவியல் ஆராய்ச்சி. கேள்வி ‘என்ன செய்ய பெண்கள் உண்மையில் வேண்டும்.’ சில ஆண்கள் பதிலளிக்க வேண்டும் ‘பணம்’ மற்றவர்கள் பதில் ‘யார் நரகத்தில் தெரியும். மற்றும் அந்த ஒரு வளைந்து பதிலளிக்க வேண்டும் ‘ஏழு அங்குல அல்லது அதற்கு மேற்பட்ட. ‘வாசகர் குறிப்பு: வாழ்க்கை சமீபத்தில் வெளியிட்ட ஒரு வர்ணனை ‘உலகளாவிய சூடான பைத்தியம் அணி: ஒரு மனிதனின் வழிகாட்டி பெண்கள். ‘அவள் கவனித்த பின்னர் இந்த அவ்வாறே இதுவரை விட்டு அவரது மிகவும் பிரபலமான பதவியை, தேதி குறிப்பிட்டு, அவரது ஒன்று ஒரு தீவிர வட்டி ஆண்கள் பகுதி பெண்கள் புரிந்து கொள்ள அல்லது ஒரு தீவிர நம்பிக்கை என்று சூடான பெண்கள் பைத்தியம். இந்த பதவியை வழங்கலாம் தாரணமானவற்றைச். இங்கே செல்கிறது படம்: ஒரு ஆய்வு வெளியிடப்பட்ட ஆளுமை மற்றும் சமூக உளவியல் புல்லட்டின் சமீபத்தில் கண்டறியப்பட்டது போது ஆண்கள் கவர்ந்து நல்ல தோன்றுகிற பெண்கள் மீது கூட்டம், அவர்கள் பெண்கள் இல்லை உணர அதே வழியில் ஆண்கள் பற்றி. ஆராய்ச்சியாளர்கள் ரோசெஸ்டர் பல்கலைக்கழகம், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் — மற்றும் பலதுறை மையம் (ஐடிசி) இஸ்ரேல் விசாரணை ஒரு சாத்தியமான நுட்பத்தை விளக்கி ஏன் பெண்கள் மற்றும் ஆண்கள் வேறுபடுகின்றன தங்கள் பாலியல் எத��ர்வினைகள் ஏற்று எதிர் பாலின அந்நியர்கள். எங்களுக்கு இங்கே ஒரு நிமிடம் நிறுத்த, மற்றும் ஞாபகப்படுத்த நம்மை அந்த நேரம் முழுவதும், பல பெண்கள் கவர்ந்து வருகின்றன ‘கெட்ட பையன். ‘இந்த மோசமான பையன் உள்ளது உருவகப்படுத்தி மூலம் மோட்டார் சைக்கிள் சவாரி உயர்நிலை பள்ளி இடைநிற்றல் யார் மேலும் பச்சை குத்தி விட மூளை செல்கள். திரைப்படங்கள் போன்ற ‘அழுக்கு நடனம்,’ ‘சனிக்கிழமை இரவு காய்ச்சல்,’ மற்றும் ‘காட்டு ஒரு’ மகிமைப்படுத்தும் தங்கள் சொந்த பதிப்புகள் பேட் பாய்ஸ். முறை ஒத்த: கெட்ட பையன் (உண்மையில் இன்னும் குழப்பி தவறாக வழிநடத்தப்பட்டு பாவமான விட மோசமான) சூடான மிகவும் சூடான மிகவும் சூடான மற்றும் ஒரு பெரிய டான்சர். நல்ல பெண் மீது காதல் கொள்கிறான், அவரை கண்டுபிடிப்பது என்று இறுதியில் அவரது குறைபாடுகள் உள்ளன கையாள அதிகம். அவள் செல்கிறது அவர் எங்கு இருந்து வந்தது மற்றும் திருமணம் ஒரு யூத பல். இப்போது மீண்டும் ஆய்வு: ஒரு நூறு மற்றும் பன்னிரண்டு இளங்கலை மாணவர்கள் பிரி சமமாக ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே, மற்றும் பங்கேற்பாளர்கள் ஜோடியாக தோராயமாக ஒரு எதிர் பாலின தனி அவர்கள் சந்திக்கவில்லை முன். ஆய்வு ஆய்வு வளர்ந்து வரும் பாலியல் வட்டி மற்றும் பங்கேற்பாளர்கள்’ உணர்வுகளை சாத்தியம் நீண்ட கால டேட்டிங் தங்கள் புதிய ‘பங்காளிகள்,’ எப்படி அந்த இணைக்கப்பட்டுள்ளது தங்கள் உணர்வுகள் ஒரு ஆளுமை நடத்தையைப் ஆய்வு அழைப்புகள் ‘அக்கறை. ‘என முன்னணி ஆராய்ச்சியாளர், அதை வைத்து ‘பாலியல் ஆசை வளர்கிறது உயரும் நெருக்கம் மற்றும் பதிலளிக்க இருப்பது என்பது சிறந்த வழிகளில் ஒன்று உண்டாக்கினாள் இந்த மழுப்பலாக உணர்வு காலப்போக்கில். ‘ஆனால் என்ன ஆராய்ச்சியாளர்கள் இருந்தது அழகான தை ஆச்சரியம், (அவர்களுக்கு). ஆண்கள் காணப்படும் பதிலளிக்க பெண்கள் இன்னும் பெண்மையை மற்றும் கவர்ச்சிகரமான. போது பெண்கள் எதிர்கொண்டது ஒரு பதிலளிக்க மனிதன், அவர்கள் குறைவாக இருந்தது ஈர்த்தது அந்த நபர். தான் கொண்டு இந்த கீழே ஒரு மேலும் அடிப்படை நிலை அந்த யார் வாசகர்கள் உள்ளன உண்ணும் பன்றி இறைச்சி அவர்கள் இருக்கும் போது இந்த வாசிப்பு: ஒரு ஆரம்ப என்கவுண்டர், ஆண்கள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம் நல்ல பெண்கள். பெண்கள் நினைத்த��ன் நல்ல ஆண்கள் இருந்தன அபத்தம். இரண்டாவது ஆய்வு தேவை பங்கேற்பாளர்கள் ஈடுபட ஒன்று ஒரு பதிலளிக்க அல்லது செயற்படாத நபர் எதிர் பாலின, பின்னர் அவர்களை தொடர்பு ஆன்லைன் போது விவரிக்கும் ஒரு தற்போதைய பிரச்சனை அவர்களின் வாழ்க்கை. இங்கே இலக்கு இருந்தது நீக்க சாத்தியமுள்ள கூறுகளை நேரடி சமூக தொடர்பு (புன்னகை, உடல் கவர்ச்சி) பார்க்க முடியும் என்றால் தனியான எப்படி எவ்வளவு அக்கறை அல்லது உடன் ஒரு ஈர்ப்பு. மீண்டும், ஆண்கள் படிக்க நினைத்தேன் பதிலளிக்க மற்றும் கவனத்துடன் பெண்கள் மிகவும் கவர்ச்சிகரமான இருந்தன என சாத்தியமான பங்காளிகள், பெண்கள் போது காணப்படவில்லை ஆண்கள் அந்த அதே ஏதாவது இருக்க வேண்டும், அவர்கள் அடியெடுத்து மற்றும் அது சிக்கி கீழே தங்கள் காலணிகள். மூன்றாவது மற்றும் இறுதி ஆய்வு வழங்கினார் காகித முயன்று சோதனை குறிப்பாக என்பதை, நடைமுறையில் இதன் மூலம் ‘அக்கறை’ உந்துதல் தனிநபர்கள் தொடர உறவுகள் இருந்தது, உண்மையில், பாலியல் விழிப்புணர்ச்சி. அவ்வாறு செய்ய, அவர்கள் எதிரொலிக்கும் இரண்டாவது ஆய்வு, ஆனால் சேர்க்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை பாலியல் ஈர்ப்பு. பின்னர் அவர்கள் என்று கண்டறியப்பட்டது, போது ஆண்கள் காணப்படும் பெண்கள் பதிலளிக்க வேண்டும், அது வழிவகுத்தது ஒரு உச்சபட்சமான பாலியல் விழிப்புணர்ச்சி ஆண்கள் மத்தியில். என்று, இதையொட்டி வழிவகுத்தது பெரிய ஆசை ஒரு உறவு. அதே விளைவாக: ஆண்கள் காணப்படும் அக்கறை இருக்க வேண்டும், பாலியல் விரும்பத்தக்கது. பெண்கள் வைத்து தங்கள் உள்ளாடைகளை உறுதியாக இடத்தில். ஆராய்ச்சியாளர்கள் இன்னும் உறுதியாக ஏன் பெண்கள் குறைவாக பாலியல் ரீதியாகக் மரபுச் பதிலளிக்க அந்நியர்கள் விட ஆண்கள். அவர்கள் கோட்பாடுகள்.\nசேமிக்க முடியும் இந்த ஆராய்ச்சியாளர்கள் நிறைய நேரம் மற்றும் பிரச்சனையில். அவர் தனது சொந்த கோட்பாடு ஏன் என பல பெண்கள் ஈர்த்தது மோசமான மழுப்பலாக ஆண்கள்.\nஇறுதி ஆட்சி பெறுவது இல்லை ஒரு நல்ல, இனிப்பு பையன் போன்ற நீங்கள். அவர் விரும்புகிறார் அனைவருக்கும், வலது. பித்தளை வளையம் வருகிறது யாராவது அல்லது அணுகக்கூடிய. அவர் சவாரிகள் ஒரு சைக்கிள் அல்லது நடந்து அணிந்து ஒரு திருமண இசைக்குழு அல்லது இல்லை எடுத்து தனது. அவர் பயங்கரமான மற்றும் ஆபத்தான மற்றும் சரியாக என்ன அம்மா எங்களை எச்சரித்தார். மற்றும் நாம் செல்ல உரிமை உள்ளது. இலக்கு, நிச்சயமாக, உள்ளது என்று அவர் காதலில் விழ வேண்டும் அமெரிக்க மற்றும் நிறுத்த பைக் சவாரி அல்லது திருமண அணிந்து பேண்ட் அல்லது எடுத்து தொடங்க வேண்டும் அவரது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் மாற்ற வேண்டும், அவரை இன்னும் போன்ற ஆண்கள், நாங்கள் இல்லை கவர்ந்து முதல் இடத்தில். பெரும்பாலான பெண்கள் உணர முன் மிக நீண்ட என்று ஒருவேளை கெட்ட பையன் இல்லை, இது போன்ற ஒரு நல்ல யோசனை, அனைத்து பிறகு, மற்றும் அவர்கள் இறுதியில் வரை நல்ல மனிதன். மற்றவர்கள் ஒரு தொழில் செய்ய துரத்துவதை பிறகு, கெட்ட பையன், பொதுவாக யூகிக்கக்கூடிய முடிவுகள். ஒரு சிறிய எண்ணிக்கையிலான இறுதியில் வரை, கெட்ட பையன், யார் உண்மையில் இல்லை தங்க ஒரு இதயம், மற்றும் எப்படியோ உறவு வேலை. ஒரு மிக, மிக சிறிய எண். ஹாலிவுட் மற்றும் உண்மையான வாழ்க்கை, இந்த பேட் பாய்ஸ் செய்ய யார் நல்ல, ஏனெனில் அவ்வாறு செய்ய, அவர்கள் இறுதியாக அடைய ஒரு வயது உள்ள எந்த அவர்கள் வெறுமனே மிகவும் சோர்வாக செய்து தொடர்ந்து அவர்கள் என்ன செய்து வருகின்றனர். சீர்செய்து அனைத்து ஆகிறது அவர்கள் திறன் உள்ளன. வாழ்த்துக்கள் திருமணம், ஜார்ஜ் குளூனி. பதில் கேள்வி ‘என்ன பெண்கள் உண்மையில் வேண்டும், என்று இறுதியில், நாம் அனைத்து நேசித்தேன் வேண்டும் மற்றும் மதிப்பு. நாம் தான் மே வெவ்வேறு பாதைகளில் எடுத்து அங்கு பெற அல்லது பெற முடியாது அங்கு. என்றால் நாம் இல்லை அதிர்ஷ்டம், நாம் வீழ்ச்சி ஆஃப் நிறைய மோட்டார் சைக்கிள்கள் செயல்முறை. நாம் இருந்தால், நாம் வேண்டிவரும் உண்மையில் பெருக நடன கலைஞர்கள்\n← பிரான்ஸ் அரட்டை - பிரஞ்சு அரட்டை அறை சேனல்\nவீடியோ அரட்டைகள் மீது உலக →\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190301-25085.html", "date_download": "2019-04-21T08:37:58Z", "digest": "sha1:WVKNXDRSTDYDTO7CNEZXDKZPAAPDLAZG", "length": 13301, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்தியா: அமெரிக்கா தயாரித்த ‘எஃப்-16’ ரக போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது | Tamil Murasu", "raw_content": "\nஇந்தியா: அமெரிக்கா தயாரித்த ‘எஃப்-16’ ரக போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது\nஇந்தியா: அமெரிக்கா தயாரித்த ‘எஃப்-16’ ரக போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது\nகா���்மீர் மீது பாகிஸ்தான் நடத்திய ஆகாயத் தாக்குதலில் ‘எஃப்-16’ ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.\nஇந்த விமானங்களைத் தடுக்க இந்தியா ‘எம்ஐஜி-21 பிசன்’, ‘சூ-30 எம்கேஐ’, ‘மிராஜ் 2000’ ஆகிய ரகங்களைச் சேர்ந்த விமானங்களை அனுப்பியதாக இந்தியாவின் ஆகாயப் படையின் துணைத் தலைவர் ‘ஏர் வைஸ் மார்ஷல்’ ஆர்.ஜி.கே கப்பூர் நேற்று (பிப்ரவரி 28) தெரிவித்தார். ஆயினும் பாகிஸ்தான், ‘எஃப்-16’ ரக விமானங்களைப் பயன்படுத்தியதை மறுத்துள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்கா நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அதன் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.\n“எஃப்-16 போர்விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த உண்மையை பாகிஸ்தான் மறைக்க முயல்கிறது,” என்று ‘ஏர் வைஸ் மார்ஷல்’ கபூர் தெரிவித்தார். இந்திய ராணுவத் தளங்களின் மீது குறிவைத்துத் தாக்க முயன்ற பாகிஸ்தானிய போர்விமானங்களை இந்திய போர் விமானங்கள் இடைமறித்ததாக அவர் கூறினார்.\nபாகிஸ்தானுக்கு விற்கப்பட்ட விமானங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படவேண்டும் என்பது விதிமுறை என்று புதுடெல்லியைச் சேர்ந்த ராகுல் பேடி தெரிவித்தார். அந்த விமானங்கள் வேறொரு நாட்டுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.\nஅமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளாக மோசமாகி வருகிறது. புதிய எஃப்-16 ரக விமானங்களை வாங்குவதற்கான விலைக்கழிவுகளை வழங்க அமெரிக்கா 2016ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு வழங்க மறுத்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு உதவித் தொகையிலிருந்து கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலரைக் குறைக்க முடிவு செய்தார். பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திரு டிரம்ப் குறைகூறினார்.\nபாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதத் தளங்களில் இந்தியா ஆகாயத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதியில் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் உள்ள காஷ்மீர் பகுதியில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகம்மதின் முகாம் ஒன்றைக் குறிவைத்து இந்தியா தாக்கியது. இதனை அடுத்து பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை அன்று பதில் தாக்குதலை நடத்தியது.\nFB: அமெரிக்காவிடம் பெறப்பட்ட விமானங்கள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காகவா பயங்கரவாதிகளைத் தற்காக்கவா\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமுத்தமிட்டபோது ஆற்றுக்குள் விழுந்த புதுமண தம்பதி\nகான்பூர் அருகே தடம் புரண்ட விரைவு ரயில்; 13 பேர் காயம்\nயானை மிதித்து ஐவர் பலி\nதனக்குத் தானே மருத்துவ விடுப்பு கொடுத்த மருத்துவர்\nவட்டாரப் பயணங்களுக்குச் சிறிய விமானங்கள்\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nசாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த�� தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/16171338/1028914/pollachi-case-protest-tamilnadu.vpf", "date_download": "2019-04-21T08:05:59Z", "digest": "sha1:T5YRP6PYPR3E5WFXT4MJSNJE5XSOBNEH", "length": 9642, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "பொள்ளாச்சி சம்பவம் - பல்வேறு அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொள்ளாச்சி சம்பவம் - பல்வேறு அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து, நேற்று அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. வேடசந்தூரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி சம்பவம் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள், திண்டிவனம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர். உடுமலையில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு தங்கள் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nசர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் : கைது செய்ய கோரி சாலை மறியல்\nஇதே வி���காரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ராஜேந்திரபுரத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nபன்றி இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி பதிவுகள்\nசென்னையில், பன்றி இறைச்சி பக்கோடா கடைகாரர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nபேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு\nசென்னை மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.\n4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்\nஅதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Supreme-Court-dismisses-petition-to-lift-ban-on-CSK.html", "date_download": "2019-04-21T08:24:06Z", "digest": "sha1:W2PYHZMK34QSMUXMVOQLYKPAH2BJ2M2H", "length": 5983, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "சுப்பிரமணியசாமி மனு தள்ளுபடி: சென்னை சூப���பர் கிங்ஸ் மீதான தடை நீடிப்பு - News2.in", "raw_content": "\nHome / CSK / IPL / கிரிக்கெட் / சென்னை சூப்பர் கிங்ஸ் / தடை / மனு தள்ளுபடி / விளையாட்டு / சுப்பிரமணியசாமி மனு தள்ளுபடி: சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை நீடிப்பு\nசுப்பிரமணியசாமி மனு தள்ளுபடி: சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை நீடிப்பு\nSaturday, October 08, 2016 CSK , IPL , கிரிக்கெட் , சென்னை சூப்பர் கிங்ஸ் , தடை , மனு தள்ளுபடி , விளையாட்டு\nஐ.பி.எல். சூதாட்ட விவகாரம் குறித்து விசாரித்த லோதா கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது.\nஇதனால் இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் பங்கேற்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை நீக்ககோரி பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nசென்னை மீதான தடை சட்ட விரோதமானது, காரணமே இல்லாதது என்றும் சதி நடந்து இருப்பதாகவும் கூறி இருந்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கை நேற்று சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nநீதிபதி கூறுகையில், லோதா கமிட்டி அளித்த தீர்ப்பே இறுதியானது என்று தெரிவித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை நீடிக்கிறது.\nஇதனால் அடுத்த ஆண்டு நடக்கும் ஐ.பி.எல். போட்டியிலும் சென்னை அணி பங்கேற்க முடியாது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://info.tamildot.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-21T08:41:24Z", "digest": "sha1:ONGINKPVSRXR2Y6ITLG3PYDX3I3KZKKU", "length": 8087, "nlines": 100, "source_domain": "info.tamildot.com", "title": "மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள் – info.tamildot.com", "raw_content": "\nமீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nமீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய வழித்தடங்கள் மற்றும் பயண கட்டண விவரம்\nமீனம்பாக்கம் ரோடு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல பின்வரும் அட்டவணையை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் பயண கட்டண விவரம் மற்றும் வழித்தடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nமீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பயண வழித்தடங்கள்\nமீனம்பாக்கம் மெட்ரோ To சென்னை சென்ட்ரல் Rs. 60\nமீனம்பாக்கம் மெட்ரோ To எழும்பூர் / எக்மோர் Rs. 60\nமீனம்பாக்கம் மெட்ரோ To நேரு பூங்கா Rs. 60\nமீனம்பாக்கம் மெட்ரோ To கீழ்பாக்கம் Rs. 60\nமீனம்பாக்கம் மெட்ரோ To பச்சையப்பா கல்லூரி Rs. 60\nமீனம்பாக்கம் மெட்ரோ To ஷெனாய் நகர் Rs. 50\nமீனம்பாக்கம் மெட்ரோ To அண்ணா நகர் ஈஸ்ட் Rs. 50\nமீனம்பாக்கம் மெட்ரோ To அண்ணன் நகர் டவர் Rs. 50\nமீனம்பாக்கம் மெட்ரோ To திருமங்கலம் Rs. 50\nமீனம்பாக்கம் மெட்ரோ To கோயம்பேடு Rs. 50\nமீனம்பாக்கம் மெட்ரோ To CMBT / கோயம்பேடு\nபேருந்து நிலையம் Rs. 40\nமீனம்பாக்கம் மெட்ரோ To அரும்பாக்கம் Rs. 40\nமீனம்பாக்கம் மெட்ரோ To வடபழனி Rs. 40\nமீனம்பாக்கம் மெட்ரோ To அசோக்நகர் Rs. 40\nமீனம்பாக்கம் மெட்ரோ To ஈக்காடுதாங்கல் Rs. 30\nமீனம்பாக்கம் மெட்ரோ To st தாமஸ் மவுண்ட் Rs. 30\nமீனம்பாக்கம் மெட்ரோ To AG – DMS Rs. 40\nமீனம்பாக்கம் மெட்ரோ To தேனாம்பேட்டை Rs. 40\nமீனம்பாக்கம் மெட்ரோ To நந்தனம் Rs. 40\nமீனம்பாக்கம் மெட்ரோ To சைதாப்பேட்டை Rs. 40\nமீனம்பாக்கம் மெட்ரோ To லிட்டில் மவுண்ட் Rs. 30\nமீனம்பாக்கம் மெட்ரோ To கிண்டி Rs. 30\nமீனம்பாக்கம் மெட்ரோ To ஆலந்தூர் Rs. 20\nமீனம்பாக்கம் மெட்ரோ To நங்கநல்லூர் ரோடு Rs. 20\nமீனம்பாக்கம் மெட்ரோ To சென்னை ஏர்போர்ட்/\nவிமான நிலையம் Rs. 10\nஇன்றைய வெள்ளி விலை சென்னை தமிழ்நாடு\nசென்னை ஏர்போர்ட் / விமான நிலையம் மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nDMS மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nஅண்ணா நகர் ஈஸ்ட் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nஅண்ணன் நகர் டவர் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nஇன்றைய தங்கம் விலை சென்னை தமிழ்நாடு\nநந்தனம் மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டண��் மற்றும் வழித்தடங்கள்\nஈக்காடுதாங்கல் மெட்ரோ நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nநங்கநல்லூர் ரோடு மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nசென்னை ஏர்போர்ட் / விமான நிலையம் மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை சென்னை தமிழ்நாடு\nஇன்றைய வெள்ளி விலை சென்னை தமிழ்நாடு\nஇன்றைய தங்கம் விலை சென்னை தமிழ்நாடு\nசென்னை கோயம்பேடு தினசரி காய்கறி விலைப்பட்டியல்\nசென்னை ஏர்போர்ட் / விமான நிலையம் மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/hrithik-roshan-gavesexual-harassment-disha-badani-replies-118083000030_1.html", "date_download": "2019-04-21T08:24:21Z", "digest": "sha1:U2P2XOQLQMNMA5MMJN6PNI72LV37UTMG", "length": 8390, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஹிரித்திக் ரோஷன் பாலியல் தொல்லை கொடுத்தாரா? திஷா பதானி பதில்", "raw_content": "\nஹிரித்திக் ரோஷன் பாலியல் தொல்லை கொடுத்தாரா\nஹிரித்திக் ரோஷன் பாலியல் தொல்லை கொடுத்தாரா திஷா பதானி பதில் ஹிரித்திக் ரோஷன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நடிகை திஷா பதானி தெரிவித்துள்ளார்\nநடிகை திஷா பதானிக்கு படப்பிடிப்பில் ஹிருத்திக் ரோ‌ஷன் பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றதாகவும், இதனால் திஷா பதானி அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்து திஷா பதானி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–\n‘‘ஹிருத்திக் ரோ‌ஷனையும், என்னையும் பற்றியும் வரும் வதந்தி குழந்தைத்தனமானது. அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. ஹிருத்திக் ரோ‌ஷன் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்குமாறு இயக்குனர் என்னை அணுகவே இல்லை. ஹிருத்திக் ரோ‌ஷனுடன் நான் சில முறை மட்டுமே பேசி இருக்கிறேன். அவர் என்னிடம் எப்போதும் மரியாதையாக நடப்பவர். எனவே இதுபோன்ற வதந்திகளை கிளம்பி விடாதீங்க.\" இவ்வாறு திஷா பதானி கூறியுள்ளார்.\nஸ்டைலான மாடர்ன் உடையில் செந்திலை மிஞ்சிய ராஜலட்சுமி\nஜூலி வெளியிட்ட அந்த போட்டோ: விடாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஏமாற்றிய சிவகார்த்திகேயன்: வருத்தத்தில் ரசிகர்கள்\nமருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\n15 கிலோமீட்டர் 25 ஆயிரம் ரூபாய்.. விளம்பரத்திற்காக ரீல் விடும் இம்ரான் கான்..நிரூபணமான உண்மை\nநாட்டில் ஸ்டாலின், வீட்டில் தினகரன்; இருவரும் வில்லன்கள்: அமைச்சர் சர்ச்சை பேச்சு\nராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது: சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சை கோரிக்கை\nஅந்த வீடியோ நீக்கம் : மகத்தை மன்னித்து விட்டாரா பிராச்சி\nகருணாநிதி நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கிறாரா : பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிம்புவுடன் இணையும் இளம் நடிகர்: அதிரடி ஆக்சன் படம் குறித்த அறிவிப்பு\nகுண்டுவெடிப்பில் இருந்து தப்பித்த நடிகை ராதிகா\nஹீரோவாகும் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்\nஅவன் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் ப்ளீஸ்: யாஷிகாவிற்கு ஏன் இந்த கோபம்\nமுன்னழகில் கவர்ச்சி காட்டி அனேகன் பட நடிகையின் குளு குளு போட்டோ ஷூட்\nஅடுத்த கட்டுரையில் சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி திடீர் தள்ளி வைப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paravakkottai.webnode.com/news/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%8E%E0%AE%99%E0/", "date_download": "2019-04-21T08:27:31Z", "digest": "sha1:B3M7OYIC4VAMOESI6JYMYJDM5JNRMS5M", "length": 7123, "nlines": 55, "source_domain": "paravakkottai.webnode.com", "title": "தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) :: Paravakkottai", "raw_content": "\nமுகப்பு | தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)\nதீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)\nசெருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)\nஇட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம். ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா (BUT OUR KADALA KONG CAN DO IT\n- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்\nஎன்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.\nபஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும். ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா நல்லா யோசிங்க\nஎன்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது\nடிசம்பர் 31க்கும், ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1க்கும், டிசம்பர் 31க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்.\nபஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும். ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும். சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா\nதத்துவம் 1: இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம். ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா\nதத்துவம் 2: ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும், மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.\nதத்துவம் 3: தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது (என்ன கொடுமை சார் இது (என்ன கொடுமை சார் இது\nதத்துவம் 4: வாழை மரம் தார் போடும், ஆனா அதை வச்சு ரோடு போட முடியாது (ஹலோ\nதத்துவம் 5: பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம், ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா (டேய்\nதத்துவம் 6: லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும், அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா (ஐயோ\nபில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.\nகொலுசு போட்டா சத்தம் வரும். ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா\nபேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது. இதுதான் உலகம்\nT Nagar போனா டீ வாங்கலாம். ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2216950", "date_download": "2019-04-21T09:10:55Z", "digest": "sha1:WCTBVB5YFWWSJ6OIQKYA53JNEFA3JUJ4", "length": 17994, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "வீரர்கள் குடும்பத்திற்கு கூலி தொழிலாளி நிதி| Dinamalar", "raw_content": "\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nபீதியடைய வேண்டாம்: இலங்கை அதிபர்\nகோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nகுண்டு வெடிப்பு இலங்கை பிரதமர் அவசர கூட்டம் 6\nவேலூரில் ரவுடி வெட்டிக்கொலை; இளைஞருக்கு வலைவீச்சு\nஈஸ்டர் திருநாளில் பயங்கரம்:இலங்கை தேவாலயங்களில் ... 47\nஓட்டுப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த அதிகாரி ... 5\n2 கிலோ கஞ்சா பறிமுதல் 2\nபொள்ளாட்சி சம்பவம் போல் பெரம்பலூரில் கொடுமை 7\nவீரர்கள் குடும்பத்திற்கு கூலி தொழிலாளி நிதி\nதேனி : காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு, தேனி மாவட்ட கூலித்தொழிலாளி, 1,000 ரூபாயை, கலெக்டரிடம் வழங்கினார்.\nகாஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில், பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த, சி.ஆர்.பி.எப்., வீரர்களின் குடும்பத்திற்கு, பொதுமக்கள் நிதி உதவி செய்ய, உள்துறை அமைச்சகம் சார்பில், www.bharatkeveer.gov.in என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக பலரும் உதவுகின்றனர்.\nஇந்நிலையில், தேனி மாவட்டம், சருத்துபட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொன்னையன், 57, என்பவர், கலெக்டர் பல்லவி பல்தேவிடம், 1,000 ரூபாயை நேற்று வழங்கினார்.\nபொன்னையன் கூறியதாவது: காஷ்மீரில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தியால், வேதனை அடைந்தேன். நானும், மனைவியும் மூன்று நாட்களாக துாங்கவில்லை. வீரர்கள் குடும்பத்திற்கு முடிந்த உதவியை செய்ய நினைத்தோம். கூலி வேலை செய்து சேர்த்த, 1,000 ரூபாயை நிதியாக கொடுத்துள்ளோம். முடிந்த உதவி செய்ததில், மனம் திருப்தி அடைகிறது. என்னைப் போலவே, அனைவரும் இயன்ற உதவியை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nநாலைந்து ஸ்டேஷன்களுக்கு ஒரே இன்ஸ்பெக்டர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎண்ணம் தான் பெரிது. வாழ்த்துக்களுடன் மரியாதை கலந்த வணக்கம் ஐயா\nஉங்களை வணங்குகிறேன், ஐயா கூலி வேலை செய்தாலும் தர்ம சிந்தனையோடு இருக்கிறார்களே, இவர்கள் தான் பாரததேவியின் தவப்புதல்வர்கள்.மற்றபடி அரசியல்வாதிகளென்று சொல்லித்திரியும், அடுத்தவன் குடி கெடுத்துத் தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் பதர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாலைந்து ஸ்டேஷன்களுக்கு ஒரே இன்ஸ்பெக்டர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/12/05123920/1216546/Vijay-Mallya-humbly-requests-banks-to-accept-repayment.vpf", "date_download": "2019-04-21T09:04:20Z", "digest": "sha1:TSTFEFEDWN22RKBEY7TR7A7T3PFM4JK5", "length": 21334, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "வங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார் - விஜய் மல்லையா || Vijay Mallya humbly requests banks to accept repayment of loans", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார் - விஜய் மல்லையா\nபதிவு: டிசம்பர் 05, 2018 12:39\nமாற்றம்: டிசம்பர் 05, 2018 12:46\nவங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். #VijayMallya\nவங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். #VijayMallya\nதொழில் அதிபர் விஜய் மல்லையா (62) வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்று விட்டார். தற்போது அவர் லண்டனில் தங்கியுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற் கொண்டுள்ளது.\nஇந்த நிலையில் அவர் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், ஊடகங்களும் உரத்த குரலில் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் தவறானவை.\nகடன் தொகையை செலுத்த கர்நாடக ஐகோர்ட்டு முன் ஒப்புக் கெண்டேன். அதன்பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனைஅளிக்கிறது.\nவிமான எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாகவே எனது கிங் பி‌ஷர் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. கச்சா எண்ணெய் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பேரல் 140 அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்ததால் கிங் பி‌ஷர் விமான நிறுவனம் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிட்டது.\nநஷ்டம் அதிகமானதால் வங்கியில் பணம் பெற வேண்டி வந்தது. தற்போது நான் கடன் பெற்ற அசல் தொகையில் 100 சதவீதத்தையும் திரும்ப செலுத்த தயாராக இருக்கிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரிய மதுபான ஆலை குழுமத்தை நடத்தியிருக்கிறேன்.\nமாநில அரசுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வரியாக அளித்து இருக்கிறேன். கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் மாநிலங்களில் நல்லதொரு வருவாயை தந்துள்ளது.\nஆனால் துரதிருஷ்டவசமாக விமான நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இருந்தாலும் தற்போது வங்கிகளுக்கு நான் பெற்ற கடன் தொகையை செலுத்த தயாராக இருக்கிறேன். அதனால் நஷ்டம் எதுவும் இல்லை.\nஎன்னை இந்தியாவுக்கு அழைத்து வர வேகமாக தீவிரம் காட்டப்படுகிறது. இது ஒரு சட்டப் பிரச்சினை. ஆனால் அதில் மிக முக்கியமானது மக்கள் பணம்தான். அதை 100 சதவீதத்தையும் முழுமையாக திரும்ப தருவதாக கூறுகிறேன். வங்கிகளும், அரசும் அதை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். நான் திரும்ப தரும் தொகையை ஏற்க மறுப்பது ஏன்\nவிஜய் மல்லையா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெலை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் அரசு உத்தரவிட்டுள்ளது.\nநாடு கடத்தல் விவகாரத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இதேபோன்று மல்லையா, நிரவ்மோடி மற்றும் மெகுல் ஜோக்கி ஆகியோரும் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையே விஜய் மல்லையா மீதான நாடு கடத்தல் வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் வருகிற 10-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. #VijayMallya\nவிஜய் மல்லையா | குற்றப்பத்திரிகை | வங்கி கடன் மோசடி\nவிஜய் மல்லையா பற்றிய செய்திகள் இதுவரை...\nலண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மீது திவால் வழக்கு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு - இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இந்தியா பாராட்டு\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா - லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nகடனை திருப்பிச் செலுத்தும் எனது முயற்சியை அமலாக்கத்துறை எதிர்த்தது - விஜய் மல்லையா தகவல்\nசெப்டம்பர் 25, 2018 01:09\nவிஜய் மல்லையாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை திருத்தியது ஏன் - சி.பி.ஐ. விளக்கம்\nசெப்டம்பர் 19, 2018 14:09\nமேலும் விஜய் மல்லையா பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 156 ஆக உயர்வு - 35 வெளிநாட்டினரும் பலி\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\n140 உயிர்களை பறித்த இலங்கை பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்\nத���வாலயங்களுடன் ‘5 ஸ்டார்’ ஓட்டல்களையும் குறிவைத்து தாக்குதல்\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 129 ஆக உயர்வு\nஅமெரிக்காவில் புயல் தாக்குதல் - 5 பேர் பரிதாப பலி\nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர் பலி\nகடன் சுமையில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்\nஇந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து விஜய் மல்லையா மீண்டும் மனு தாக்கல்\nநாடு கடத்த தடை விதிக்க முடியாது- மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்தது பிரிட்டன் ஐகோர்ட்\n‘மோடி அரசின் பகடைக்காய்’ என நான் கூறியது நிரூபணமாகி விட்டது - விஜய் மல்லையா\nவிஜய் மல்லையாவின் பங்குகள் விற்பனை மூலம் ரூ.1008 கோடி - அமலாக்கத்துறை கைப்பற்றியது\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/election-campaign/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2011/", "date_download": "2019-04-21T08:09:31Z", "digest": "sha1:FABYNXIODYGI3SLMZ7UDGVYA4Q562FLR", "length": 26839, "nlines": 416, "source_domain": "www.naamtamilar.org", "title": "சட்டமன்றத் தேர்தல் 2011 | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபதாம் நாள் (13-04-2019)\nகாங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்\nநாள்: மே 13, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால்...\tமேலும்\nமே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: 17 கம்பெனி கூடுதல் துணை ராணுவம் வருகை.\nநாள்: மே 10, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nதமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 13-ந் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு எந்த...\tமேலும்\nகாணொளி இணைப்பு : திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு\nநாள்: ஏப்ரல் 22, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள், காணொளிகள், திருப்பூர் மாவட்டம்\nதிருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு\tமேலும்\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடும் முறையில��� மாற்றம்.\nநாள்: ஏப்ரல் 21, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nதமிழக சட்டசபைக்கு கடந்த 13-ந்தேதி நடந்த தேர்தலில் 78 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள...\tமேலும்\n[காணொளி இணைப்பு] விருதுநகர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரைவீச்சு.\nநாள்: ஏப்ரல் 19, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள், காணொளிகள், விருதுநகர் மாவட்டம்\nதமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...\tமேலும்\nகம்பீரமாக சுமப்போம் கருப்பு ‘மை’யை – சீமான்\nநாள்: ஏப்ரல் 13, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nதமிழக மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், இன்று நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியு...\tமேலும்\nமுறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nநாள்: ஏப்ரல் 12, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nசட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் வாக்குப் பதிவை ரத்து செய்யவும், மறு தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் எச்சரித...\tமேலும்\nநேரலை அறிவிப்பு : 11-4-2011 இன்று நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுகூட்டம் நேரலை செய்யப்படவுள்ளது.\nநாள்: ஏப்ரல் 11, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொண்டுவரும் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் இறுதி நாளான 11-4-2011 இன்று ஆவடி, மற்றும் அண்ணாநகர் பரப்புரை பொதுக்கூ...\tமேலும்\nநேரலை ஒளிபரப்பு : இன்றைய (11.04.11) சீமானின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம் ராஜ் தொலைகாட்ச்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்\nநாள்: ஏப்ரல் 10, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nதமிழகத்தில் வருகிற 13 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் லட்சியத்தோடு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது.காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பரப...\tமேலும்\nவேலூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல்\nநாள்: ஏப்ரல் 09, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள், வேலூர்\nநேற்று வேலூரில் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் ஈடுப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர்கள் செல்வக்குமார் மற்றும் சுந்தர மூர்த்தி ஆகியோர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்...\tமேலும்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இரு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/3212", "date_download": "2019-04-21T08:13:14Z", "digest": "sha1:IDJ7SJ73PDV3UTOQB2UAAZ4L6FPWBH6J", "length": 10298, "nlines": 87, "source_domain": "www.ntamilnews.com", "title": "கற்றாளை புற்று நோயை குணப்படுத்தும் ஓளடதம் ............ - Ntamil News", "raw_content": "\nHome மருத்துவம் கற்றாளை புற்று நோயை குணப்படுத்தும் ஓளடதம் …………\nகற்றாளை புற்று நோயை குணப்படுத்தும் ஓளடதம் …………\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து …\nமுடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்..\nபுற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.\nஎனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.\nஅதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.\nஅப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.\nஇவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.\nஇனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.\nஇதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .\n**சோற்று கற்றாழை 400 கிராம்\n**சுத்தமான தேன் 500 கிராம்\n**whisky (or) brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)\nசோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்\nஅடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்\nநறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது.\nஇம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.\nமேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும்.\nபத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.\nஇடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு\nநோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய க���லத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .\nஇது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும்.\nமருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.\nமுடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்..\nரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்…\nசூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..\nPrevious articleகிளி ஊற்றுப்புலம் கிராமத்தின் இன்றைய அவலங்கள்..\nNext articleபாதீனியயம்செடி விசத்தமை வாய்ந்தது.\nஎச்சரிக்கை தகவல் : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்\nகொள்ளு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும் தெரியுமா…\nநோய்களுக்கு தீர்வு தரும் நாட்டு வைத்திய குறிப்புகள்…\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/05/blog-post_26.html", "date_download": "2019-04-21T08:45:04Z", "digest": "sha1:FH6BNOCL7F5GMYA725GNZ4WECIE72IHX", "length": 39501, "nlines": 282, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஓரினச் சேர்க்கை குற்றச் செயலா ? - கி.வெங்கட்ராமன்", "raw_content": "\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nஓரினச்சேர்க்கையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளா என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.சுரேஷ் குமார் கவுசல் - எதிர்- நாஸ் அறக்கட்டளை என்ற வழக்கில் 2013 டிசம்பர் 11 அன்று எஸ்.ஜெ. முகோ பாத்தியாயா, ஜி. எஸ்.சிங்க்வி ஆகியோர் அடங்கிய உச்சநீதி மன்ற ஆயம் அளித்த தீர்ப்பையொட்டியே இந்த விவாதம் எழுந்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 குறித்த தீர்ப்பு இது.\nஇந்தியத் தண்டனைச் சட்டம் 377 “இயற்கைக்கு விரோதமானக் குற்றங்கள்’’ குறித்து பேசுகிறது. “இயற் கையின் ஒழுங்கிற்கு எதிராக எந்த ஆணுடனோ, பெண்ணுடனோ, மிருகத்துடனோ தன் விருப்பப்படி உடலுறவுக் கொள்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்நாள் சிறைத் தண்டனை அல்லது பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையுடன் தண் டத்தொகையும் கட்டுவது ஆகிய தண்டனைக்கு உட்பட வேண்டும்.’’\nஇங்கு “உடலுறவு’’ என்பதற்கு உறுப்பு உள் நுழைப்பு என்று இச் சட்டம் விளக்கம் அளிக்கிறது.ஆணும் ஆணும் கொள்ளும் உடலுறவு ஆகிய ஓரினச்சேர்க்கையும் திருநங்கைகளுடன் கொள்ளும் உடலுறவும் இயற்கையின் ஒழுங்குக்கு விரோதமானது என வகைப்படுத்தப்பட்டு 377இன் கீழ் தண்டனைக் குரிய குற்றமாக அறிவிக்கப்படுகின்றன.\nஇச்சட்டவிதி வெள்ளையர் ஆட்சி நடந்த 1860 இல் தொடங்கி நீண்ட நாள் செயலில் இருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளாக இது குறித்த விவாதங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.\n‘ஓரினச் சேர்க்கை என்பது சமூக ஒழுங்கை கெடுக்கக் கூடிய தீய பழக்கம், பிறரைப் பார்த்து இளையோரும் இப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டால் சமூக ஒழுங்கீனம் பரவும்’ என்ற கருத்தும் ‘இறைவனின் படைப்புக்கு எதிரான கூடா ஒழுக்கம்’ என்ற கருத்தும் ‘மத ஒழுக்கத்திற்கு எதிரானது’ என்ற கருத்தும் மிகப் பெரும்பாலான மக்களிடையே நிலவுகிறது. அதன் சட்ட வெளிப்பாடே 377.\nஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்பதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் அருவறுப்பாக பார்க்கப்படுவதும் நவீனகால உலகெங்கும் நிலவுகிற சூழல் தான்.\nஅமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் கூட ஓரினச்சேர்க்கை 1980கள் வரை தண்டனைக்குரிய குற்றமாக பரவலாகவே இருந்திருக்கிறது. எனவே இந்தியா விலும், தமிழகத்திலும் இம்மாதிரியான கருத்து நிலவுவதும், அது குறித்து கேள்வி எழுப்பப் படும்போதுபெரும் விவாதம் எழுவதும் இயல்பானதே\n1990 களின் பிற்பகுதிகளில் விதி 377 குறித்து விவாதங்கள் எழுந்தன. மும்பை தில்லி. சென்னை போன்ற இடங்களில் ஓரினச் சேர்க்கையா ளர்களும் திருநங்கைகளும் காவல் துறையினரின் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து சில மனித உரிமைச் செயல்பாட்டாளர்களால் இது குறித்த கேள்விகள் எழுப்பப் பட்டன.\nஎய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பரப்பலிலும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தொண்டாற்றுவதிலும் ஈடு பட்ட தன்னார்வ அமைப்புகள் தங்கள் செயல்பாட்டுக்கு இந்த விதி 377 பெரும் தடையாக இருப்பதாக குரல் எழுப்பின. இயல்பான ஆண் - பெண் உறவில் இருப்பவர்களை விட ஓரினச் சேர்க்கையாளர்களிடம் 8 மடங்கு எயிட்ஸ் நோய் பரவியிருக்கிறது என்று இந்திய அரசின் தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்பு கணக்கீடு வெளியிட்டது.\nஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக இருப்பதால் அவர்கள் தங்களது இந்த பாலுறவு பழக்கத்தை வெளியில் சொல்ல அஞ்சுகிறார்கள் எனவே அவர்களிடையே எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாக இருக்கிறது என்று தேசிய எய்ட்ஸ் கட்பாட்டு அமைப்பும் கூறியது.\nஇந்நிலையில் எய்ட்ஸ் நோய் பரப்பும் எச்.ஐவி. கிருமி தொற்றுக்கு அதிகம் வாய்ப்புள்ள ஓரினச் சேர்க் கையாளரிடையே விழிப்புணர்வு பணி மேற்கொண்டு வந்த தில்லியைச் சேர்ந்த நாஸ் அறக்கட்டளை என்ற அமைப்பு இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 377 யை நீக்க வேண்டும் என வலியுறுத்தி 2001 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதி மன் றத்தில் வழக்குத் தொடுத்தது. (வழக்கு எண்: 7455/2001)\nஇந்திய அரசமைப்புச் சட்டத் தின் உறுப்பு 21 வழங்கும் கண்ணி யமான உயிர் வாழும் உரிமையை யும், உறுப்பு 19 வழங்கும் அடிப்படை உரிமையையும் உறுப்பு 14 கூறும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையையும் இந்தியத் தண்டனைச் சட்டம் 377 மீறுகிறது. என்பதே நாஸ் அறக்கட்டளையின் முதன்மையான வாதம்.\nகுறிப்பாக ஆண் - ஆண் உறவு கொள்ளும் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களே கூடுதல் காவல்துறை வேட்டைக்கு ஆளாகிறார்கள். எனக் குறிப்பிட்டு அதற்கான நாடு தழுவிய புள்ளி விவரங்களையும் நாஸ் அறக்கட்டளை எடுத்து வைத்தது.\nஇது குறித்து விவாதித்த தில்லி பிரதேச உயர்நீதிமன்றத்தில் 377 குறித்து இதற்கு முன்னால் வழங்கப் பட்ட பல உயர்நீதிமன்ற தீர்ப்புகள் வைக்கப்பட்டன. இத் தீர்ப்புகளை நோக்கினால் கணவன் மனைவி இடையே கூட ஆண் - பெண் உறுப்புகளுக்கிடையே நடைபெறும் உறவுகளைதவிர பிற வகை உறவுகள் கூட குற்றச் செயலாக அறிவிக் கப் பட்டிருப்பது தெரிய வரும்.\n“இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது’’ என்ற வரையறைப் பற்றிய உடலியல், உளவியல், அறிவுக் குழப் பங்களே 377 குறித்து நீதிமன்றங் களின் தீர்ப்புக்கு அடிப்படையாக அமைந்திருப்பது தெரியும்.\nஓரினச் சேர்க்கை என்பது மனிதர்கள் விரும்பிச் செய்கிற தீயப் பழக்கம், பண்பாட்டுச் சீரழிவு என்ற புரிதலே இதற்கு அடிப்படை யாக அமைகிறது.\nஎனவே இச்சிக்கல் குறித்து முடிவு செய்ய உடல் கூறு தொடர் பான மற்றும் உளவியல் தொடர்பான மருத்துவ அறிவு தேவைப் படுகிறது.\nஓரினச்சேர்க்கை பழக்கம் என்பது ஒரு வகை உளவியல் கோளாறு என்பதே மருத்துவ உலகில் மிக நீண்ட காலமாக இருந்த வந்த நம்பிக்கை எனவே அவர்களுக்கு உளவியல் மருத்துவம் செய்வது என்ற முயற்சியே இருந்தது.\nஇது தொடர்ந்து தோல்வியையே சந்தித்ததால் இது குறித்து ஆய்வுக���் பல முனைகளிலும் பரவியது. கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் ஓரினச் சேர்க்கை என்பது குற்றச்செயலாக வரையறுக்கப் பட்டதால் இது குறித்த வழக்குகள் நீதி மன்றங்களுக்கு வரும் போதெல்லாம் இச்சிக்கல் குறித்த மருத்துவ அறிவு நீதி மன்றங்களுக்கும் தேவைப்பட்டது. இது தொடர் பான ஆய்வை விரிவுப் படுத்தியதில் இவ்வாறான வழக்குகளும் பங்களிப்பு செய்தன.\nதொடர்ந்த ஆய்வுகளின் விளை வாக ஓரினச் சேர்க்கை என்பது ஒரு சிறிதளவே உளவியல் சார்ந்த சிக்கல் என்பதும் அது பெரிதும் உடலியல் சார்ந்த பிரச்சினையே என்பதும் கண்டறியப்பட்டது.\nகுறிப்பாக புரூஸ் பேக்மில் (Bruce Bagemihl) என்ற அமெரிக்க மருத்துவர் மிருகங்களிடம் உள்ள பாலுறவு பழக்கங்களை ஆய்வு செய்து “உயிரியல் எழுச்சி; மிருகங் களின் ஓரின உறவும் இயற்கையின் பன்மையும்’’ (Biological Exuberance: Animal Homosexuality and Natural Diversity) என்ற தலைப்பிலான நூல் ஓரினச் சேர்க்கை குறித்த மருத்துவ அறிவில் ஓர் திருப்பு முனையை ஏற்படுத்தியது.\nகாட்டு விலங்குகளிடமும் பறவைகள் மற்றும் புழு இனங்களிடமும், வீட்டு விலங்களிடமும் பாலியல் உறவு முறை குறித்து விரிவாக ஆய்வு செய்த புரூஸ் பேக்மில் ஏறத்தாழ 1500 விலங்கு மற்றும் பறவைஇனங்களிடம் சிறு பான்மை அளவில் ஓரின பாலுறவு நிகழ்வ தாகக் கண்டறிந்தார். பட விளக்கங் களுடன் கொணர்ந்த தனது ஆய்வு நூலில் ஓரினச் சேர்க்கை என்பது எல்லா உயிரினங்களிடமும் சிறு பான்மை எண்ணிக்கையினரி டையே நிகழக்கூடிய ஒரு விலகல் (Deviation) என உறுதிபடக் கூறினார்.\nஇந்த ஆய்வை அடுத்து மனிதர் களிடையே ஓரினைச் சேர்க்கைப் பழக்கம் இருப்பது குறித்த உடலியல் ஆய்வுகள் விரிந்த அளவில் மேற் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு வரிசையில் முஸ்டான்கி மற்றும் பிறர் (Mustanki et al) 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை முகாமையானது.\nமரபு வழியாக குரோமோசோம் கள் மூலம் ஒரு தலைமுறையி லிருந்து அடுத்தத் தலைமுறைக்கு உடலியல் வழியில் ஓரின ஈர்ப்பு என்ற பாலியல் பண்பு கடத்தப்படு கிறது என்று இந்த ஆய்வு உரை வலியுறுத்தியது. தாய் வழியாக சேய்க்கு வரும் குரோமோசோம்களில் Xq28 என்ற குரோமோ சோமில் ஏற்படும் பிறழ்ச்சியே ஓரின ஈர்ப்பை உடலியல் வழியில் உருவாக்குகிறது என்று இந்த ஆய்வு அறிக்கை கூறியது. ஓரினச் சேர்க்கைப் பழக்கம் உள்ள இளைஞர்களின் தாய் மாமன்களிடம் இப் பழக்கம் இருந்ததை இதற்குச் சான் றாக எடுத்துக் கூறியது.\nமனித மரபியல் குறித்த அமெரிக்கக் கழகம் (American Society of Human Genetics) பல அறிவியலாளர் களை களமிறக்கி இன்னும் விரிவாக பல முனை ஆய்வு நடத்தியது.\nஇந்த ஆய்வு முஸ்டான்கி ஆய்வு முடிவை உறுதி செய்ததோடு ஓரின ஈர்ப்புக்கான வேறு காரணங்களையும் எடுத்துக் கூறியது. ஆண்களிடம் சுரக்கும் பாலியல் நொதியான ஆன்ட்ரோஜன், பெண்களிடம் சுரக்கும் பாலியல் நொதி யான எஸ்ட்ரோஜன் ஆகியவற்றில் ஏற்படும் அளவு மாறுபாடு காரண மாகவும், இவ்வகை பாலியல் விலகல் ஏற்படுவதாக இந்த ஆய்வு எடுத்துக் கூறியது.\nசூழலியல் காரணங்களும் மேற்கண்ட பாலியல் நொதி சுரத்தலில் தலையிட்டு ஓரின ஈர்ப்புக்கு காரணமாக அமைக்கிறது. என்றும் இந்த ஆய்வு கூறியது. மீத்தைல் மெர்குரி என்ற வேதிப்பொருளின் அளவு சுற்றுச்சூழலில் அதிகமானால் அது ஆன்ட் ரோஜன் மற்றும் எஸ்ட் ரோஜன் சுரத்தலின் மாறுபாட்டை ஏற்படுத்தி ஓரின ஈர்ப்பை விளைவிக்கிறது. என்பதை ஒருவகை அமெரிக்க செங்கால் நாரை பறவையை இவ்வாய்வுக்கு உட்படுத்தி தங்களது ஆய்வு முடிவை மெய்ப்பித் தனர்.\nஒருபால் மிருகங்களை நீண்ட நாள் ஒரிடத்தில் அடைத்து வைத் தால் அவற்றிடையே ஓரினச் சேர்க்கை நடைபெறுவதையும், நீண்டகால சிறையாளிகளிடையே ஓரினச் சேர்க்கை நடைபெறு வதையும், “தற்காலிக பாலுறவு விலகல்’’ என்பதாக அமெரிக்க ஆய்வுக் கழகத்தினர் வகைப்படுத்தினர்.\nஉளவியல் காரணங்கள் பாலியல் உறவில் ஏற்படும் விலகல் பண் பிற்கு மிகச் சிறிய அளவிலேயே பங்காற்றுகின்றன. என்பதையும் இந்த ஆய்வறிக்கை உறுதிபடக் கூறியது.\nமேற்கண்ட ஆய்வு முடிவுகள் ஓரினச் சேர்க்கை என்பது பெரிதும் மனித உடலியலில் ஏற்படும் மாற்றங்களால் பாலுறவில் விளையும் ஒரு விலகல் பண்பு என்பதைத் தெளிவுப்படுத்தும்.\nமேற்கண்ட ஆய்வுகளில் சிலவற்றை எடுத்துக்காட்டி ஓரினச் சேர்க்கை என்பது மனிதர்கள் விரும்பிச் செய்கிற அல்லது வேண்டுமென்ற செய்கிற தீயப் பழக்கம் அல்ல. என்று நாஸ் அறக்கட்டளை தில்லி உயர்நீதி மன்றத்தில் வாதிட்டது. தொடர்புடைய மனிதர்களின் மன விருப்பங்களைச் சாராமல் உடலியல் காரணங்களால் ஏற்படும் பால் உறவு வில கலை குற்றமாகக் கருதி தண்டிப் பதற்கு மாறாக ஓரினச் சேர்க்கையாளர்களை பரிவோடு பார்த்து அவர்களது அடிப்படை மனித உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் வாதிட்டது. இந்திய சட்ட ஆணையத்தின் 172 ஆவது அறிக்கை இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து இந்த விதி 377 ஐ நீக்க வேண்டுமென்று பரிந்துரைத் திருப்பதையும் நாஸ் அறக் கட்டளை எடுத்துக் கூறியது.\nஇவற்றை ஆய்வு செய்த தில்லி உயர்நீதிமன்றம் 2009 ஜூலை 2அன்று அளித்தத் தீர்ப்பில் “வயது வந்தவர்கள் தனிமையில் தங்கள் இரு தரப்பு விருப்பத்தின் அடிப் படையில் மேற்கொள்ளும் பாலு றவை குற்றச் செயல் என்று வரை யறுக்கும் இந்திய தண்டனைச் சட்டவிதி 377இன் பகுதியை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் உயிர்வாழும் உரிமை, சம உரிமைஆகியவற்றிற்கு எதிரானது என அறிவிக்கிறோம்’’ என்று கூறியது .\nஅதே நேரம் இன்னொரு வரின் விருப்பமின்றி செய்யப்படும் பாலியல் செயலையும், 18 வயதிற்கு கீழ் உள்ளோரிடம் மேற்கொள்ளும் உடலுறவையும் குற்றச்செயல் என வரையறுக்கும் விதி 377 பகுதி தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் அத்தீர்ப்புக் கூறியது.\nஇதற்கு எதிராக தமிழகத்திலிருந்து தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்டு இந்தியா முழுவ திலுமிருந்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மேல் முறையீடு செய்தனர்.\nஇவ்வழக்கில் 11.12.2013 இல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் “இந்தி யத் தண்டனைச் சட்டப் பிரிவு 377 அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானதல்ல. இது தொடர்பாக தில்லி உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி நிற்கக் கூடியதல்ல” என்று கூறியது.\nஆயினும் பிரிவு 377 ஐ முழுவ துமாக நீக்குவதற்கோ, திருத்துவ தற்கோ நாடாளு மன்றத்திற்கு முழு உரிமை உண்டு என்பதை உறுதி பட தெரிவிப்பதாகவும் உச்சநீதி மன்றத்தின் மேற்கண்ட தீர்ப்புக் கூறியது. இத்தீர்ப்பு வந்த உடனேயே இராகுல் காந்தி இத்தீர்ப்பை எதிர்த்து தமது அரசு மீளாய்வு மனு அளிக்கும் என அறிவித்தார். அதற்கு மாறாக ஓரினச் சேர்க்கையை குற்றச் செயலாக வரையறுக்கும் விதி 377 ஐ இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்கிவிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.\nஓரினச் சேர்க்கை என்பது தீயப் பழக்கமல்ல என்பதும், ஒருவரைப் பார்த்து மற்றவர் கெட்டுப்போகும் உளவியல் சிக்கல் அல்ல என்பதும் மேலே விளக்கப்பட்டுள்ளது.\nஓரினச் சேர்க்கை என்பது பாலுறவுப் பண்பில் உடலியல் காரணமாக ஏற்படும் ஒரு விலகல் ஆகும். இது பெரிதும் உளவியல் பிரச்சினை அல்ல. உளவியல் ஒழுகலாறும் அல்ல. எனவே இதை ஒரு பண்ப��ட்டுச் சிதைவு என்று வகைப் படுத்தி விட முடியாது.\nஇவ்வாறான மனிதர்களை மற்றவர்களைப் போல இயல்பான மனிதர்களாகவே சமூகம் ஏற்க வேண்டும் அனைத்து கல்வி, வேலைவாய்ப்புகளிலும், சொத்து உரிமையிலும் பாகுபாடு காட்டாமல் அவர்களை நடத்த வேண்டும். ஒருபால் உறவில் ஈடுபட்டு குடும்பமாக வாழ விரும்புபவர்களை சட்டப்படி பதிவு திருமணத்தில் அனுமதித்து சம வாழ்வுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.\n(தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியானது)\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nநான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன் - தமிழ்க்கவி\nசாபோ : காதலியரின் ராணி - குட்டி ரே வதி\nஉ.பி.யில் தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை\nசெல்வி.டிமாஷா கயனகி மரணிக்க முன்பு இறுதியாக எழுதிய...\nஅதிக மாதவிடாய் போக்கு (Menorrhagia) - Dr.L.மகாவிஷ்...\nஸர்மிளா ஸெய்யித்தி்ன் “உம்மத்“ நாவல் பற்றி - முர...\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nகருத்தரித்து நாடு திரும்பும் இலங்கைப் பணிப்பெண்கள்...\nசங்கப் பெண்பாற் புலவர் பாடல்களில் மக்களும் வாழ்வும...\nபெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பை முன்வைத்து ஈழப் ப...\nபெண்ணியம் பேசிய பேரறிவு - நெய்வேலி பாரதிக்குமார்...\nதேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள் - உமா சக்க...\nதிருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் காணொளி\nஆதரவற்ற பெண்களுக்கு வழிகாட்டும் ‘வெளிச்சம்’ அமைப்ப...\nவிளிம்பு நிலையினரின் கதை - ந.முருகேசபாண்டியன்\nவெளிச்சத்துக்கு வராத எழுத்து: ரங்கநாயகி அம்மாள் -...\nஇந்தியாவில் கொத்தடிமைகளாக நடத்தப்ப���ும் ஆடைத் தொழி...\nதலித் பெண்களுக்கான மேம்பாட்டில் ‘சதுரகிரி கானகம்’:...\nபாலியல் வன்கொடுமை தடுப்பு: இந்தியாவில் சாத்தியமா அ...\nசெய்யப் படுதலை செரிக்கும் கவிதைகள் – திலகபாமா\nபெருகிவரும் பெண் கடத்தல் - ச. ரேணுகா\nபெண்ணறிவு நுண்ணறிவு - முனைவர் மூ. இராசாராம்\nநாப்கீன் சாதனையாளர் முருகானந்தத்திற்கு விருது\nவிவேகானந்தர் கண்ட பெண் சிங்கம் - என். ராஜேஸ்வரி\nபெண் எழுத்து: உலகை உலுக்கிய பெண் புத்தகங்கள் - ஆ...\nமுகங்கள்: வழிகாட்டும் விழியாள் - டி. கார்த்திக்\nபெண் சக்தி: அணையா நெருப்பு : டீஸ்டா செடல்வாட் - ...\nபெண்ணறிவு நுண்ணறிவு - மூ. இராசாராம்\nபெண் நூல்: குழப்பத்தைக் களையும் சட்ட வழிகாட்டி -...\nபெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் எங்கே\nநாடற்றுத் துரத்தப்படும் எழுத்தாளர் - ஆர். ஜெய்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.religionpressreleases.com/2019/04/15/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-04-21T09:15:54Z", "digest": "sha1:LMSBJQLH4EMRY7TGDFGQSTVZY4AMYDIM", "length": 16729, "nlines": 133, "source_domain": "www.religionpressreleases.com", "title": "இந்தியாவில் தமிழர்கள் வாக்களிக்கும் முன் சோனியாவின் காங்கிரஸால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவில் கொள்ளவேண்டும். – Religion Press Releases", "raw_content": "\nஇந்தியாவில் தமிழர்கள் வாக்களிக்கும் முன் சோனியாவின் காங்கிரஸால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவில் கொள்ளவேண்டும்.\nதமிழ்ப் படுகொலையை சித்தரிக்கும் படம்\nஇந்தியாவின் சோனியா மற்றும் ராஜபக்ஷ\nமகாபாரதப் போரில் சகுனியை போல சோனியாவும் நடித்தார்; குருக்ஷேத்ரா போருக்கு பின்னால் உந்துசக்திகளில் ஒன்று சகுனியாகும்.\nதமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலுள்ள தமிழர்கள் சோனியாவின் காங்கிரஸ் கட்சி சதி மற்றும் தமிழர்களின் அழிவில் அதன் உடந்தையாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”\nNEW YORK, NEW YORK, USA, April 15, 2019 /EINPresswire.com/ — இந்தியாவில் தமிழர்கள் வாக்களிக்கும் முன் சோனியாவின் காங்கிரஸால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்தியத் தேர்தலுக்கான முன்னதாக, டிரம்ப்பிக்கான தமிழர்களின் பேச்சாளர் இந்தியாவில் தமிழ் மக்களுக்கு குறிப்பாக தமிழகத்தில், தமிழ் மக்களுக்கு சார்பாக பின்வரும் செய்தியை தெரிவிக்கின்றனர்:\nசோனியாவின் காங்கிரஸ், ஸ்ரீலங்கா இனப் போரின்போது, ​​தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை வெல்வதற்கு சிங்கள மக்களுக்கு உதவுவதில் பிரதான பங்களிப்பு செய்ததோடு சிங்கள மக்களால் 145,000 க்கும் அதிகமான தமிழர்களை படுகொலை செய்ய உதவியது.\nசோனியாவின் இந்தியா சிங்கள மக்களுக்கு அதிகாரம் வழங்கி, இனப்பிரச்சினையை வளர்த்தெடுப்பதற்கும் சாத்தியமான அரசியல் தீர்வை நாசப்படுத்துவதற்கும் உதவினார். ஸ்ரீலங்காவின் ராஜபக்ஷ பல தடவை கூறியிருக்கின்றார் சோனியா மனப்பூர்வமான தமிழின கொலைகளுக்கு\nஆதரவு கொடுத்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபோரின் போது, ​​இந்தியர்களின் 2009 தேர்தலுக்கு முன்னர் சோனியா காந்தி சென்னைக்கு வந்தார், இலங்கை அரசியலமைப்பிற்கு 13 வது திருத்தத்தின் பிளஸ் அரசியல் தீர்வுக்கு உத்தரவாதம் அளித்தார். இது ஒரு பொய்யாகும். அரசியல் தியேட்டரில் போருக்குப் பின் எதுவும் செய்ய இல்லை. யுத்தம் முடிவடைந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இருந்ததோடு திரு. ராஜபக்ஷவுடன் இனவாத சிங்கள பௌத்தர்களிடமிருந்து தமிழர்களைப் பாதுகாக்கும் ஒரு அரசியல் தீர்வு பற்றி கலந்துரையாடவில்லை.\n145,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவில் இருந்து வெறும் 12 மைல்களுக்கு அப்பால் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்களை படுகொலை காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சி அடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமை தமிழ் மக்களின் பலம். ஆனால் இந்தியா எங்கள் வலிமையை அழிக்கவும், தமிழர்களை பலவீனப்படுத்தவும் சதி செய்தது .\nமகாபாரதப் போரில் சகுனியை போல சோனியாவும் நடித்தார்; குருக்ஷேத்ரா போருக்கு பின்னால் உந்துசக்திகளில் ஒன்று சகுனியாகும். சிங்கள ஆட்சியின் கீழ் துன்பப்பட்ட தமிழர்களுக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான காரணத்தை சோனியா வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை. மாறாக, ஈழப் போர் / இலங்கை இனப் போரில் அவர் ஒரு சகுனியின் பாத்திரத்தை வகித்தார்.\nதமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலுள்ள தமிழர்கள் சோனியாவின் காங்கிரஸ் கட்சி சதி மற்றும் தமிழர்களின் அழிவில் அதன் உடந்தையாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nதேர்தலுக்கு செல்வதற்கு முன்னர், தமிழர்கள் மீதான சோனியாவின் யுத்தத்திற்குப் பின்னர் ஈழத்தில் தமிழ் ஈழத்தில் உள்ள ��ுன்பங்களைப் பாருங்கள்:\n1. வடகிழக்கில் சிங்கள ஆதிக்கத்தில் இருந்து தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்களவர்கள் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மூழ்கடித்து வருகின்றனர். தமிழர்கள் தப்பிப்பிழைக்க சிங்கள இராணுவத்துக்கு கீழ் தமிழ்ப் நிலப்பகுதியில் வேலை செய்ய வேண்டும். தமிழ் கலாச்சாரம், மதம் மற்றும் மொழி அழிவின் விளிம்பில் உள்ளன.\n2. சிங்களவர்கள் பல இடங்களில் பௌத்த அடையாளங்களை நிறுவியுள்ளனர். இது வடகிழக்கு இந்து கோவில்களையும் தமிழ் ஆலயங்களையும் அழித்ததன் மூலம். இதை யாரும் நிறுத்த முடியாது. ஸ்ரீலங்கா அரசாங்கம் எந்த அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்களை அச்சுறுத்துவதற்கு இராணுவ அதிகாரத்தை பயன்படுத்துகிறது.\n3. வடகிழக்கில் உள்ள இராணுவம் அபாயகரமான போதை மருந்துகளை வழங்குவதன் மூலம் அல்லது போதைப்பொருள் விற்பனையாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் தமிழர்களுக்கு மத்தியில் ஒரு வன்முறை பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது. இது எங்கள் தமிழ் சிறுவர்களையும் பெண்களையும் மற்றும் தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் அழிக்கின்றது. இலங்கை இராணுவம் தமிழ் பெண்களையும், ஆண்களையும் பாலியல் அடிமைகளாக தங்கள் முகாம்களில் வைத்திருக்கிறது. இது ஒரு இனத்தின் இனப்படுகொலை மற்றும் அழிவின் ஒரு பகுதியாகும்.\nதி.மு.க. சோனியாவின் ஆட்சியை அதிகாரத்தில் வைத்திருப்பதர்ற்கு உதவியதை தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தி.மு.க.வின் ஊழல் காரணமாக சோனியாவின் அரசாங்கத்தை கவிழ்க்க முடியவில்லை. இலங்கையில் இனப்படுகொலைகளை நிறுத்துவதில் அக்கறை கொள்ளவில்லை.\nவாக்குச் சாவடியில் தங்கள் அதிகாரத்தைக் காட்ட இந்தியாவில் உள்ள எங்கள் அன்பான தமிழர்களை நாம் ஊக்குவிக்கிறோம். இலங்கையில் தமிழர்கள் ஏதேனும் இந்தியக் கட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால், இந்தியக் கட்சி வாக்குச் சாவடிகளில் அதற்கு கணிசமான செலவு செலுத்த வேண்டும்.\nஇந்தியாவில் தமிழர்கள் வாக்களிக்கும் முன் சோனியாவின் காங்கிரஸால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவில் கொள்ளவேண்டும். April 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/12165147/1028425/permission-not-granted-kanomozhi-mp.vpf", "date_download": "2019-04-21T08:25:33Z", "digest": "sha1:ZH62E4J3VNNC7DRKYIMSYP7RVDCTDRIN", "length": 9125, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அனுமதி மறுத்தாலும் போராடுவோம்\" - தி.மு.க எம்.பி கனிமொழி உறுதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அனுமதி மறுத்தாலும் போராடுவோம்\" - தி.மு.க எம்.பி கனிமொழி உறுதி\nபொள்ளாச்சி காவல்துறை அனுமதி மறுத்தாலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தி.மு.க எம்.பி.கனிமொழி உறுதியாக தெரிவித்துள்ளார்.\nபொள்ளாச்சி காவல்துறை அனுமதி மறுத்தாலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தி.மு.க எம்.பி.கனிமொழி உறுதியாக தெரிவித்துள்ளார். கோவை புறப்படுவதற்கு முன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற காவல்துறை முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் : கைது செய்ய கோரி சாலை மறியல்\nஇதே விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ராஜேந்திரபுரத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nபன்றி இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி பதிவுகள்\nசென்னையில், பன்றி இறைச்சி பக்கோடா கடைகாரர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nபேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு\nசென்னை மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.\n4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் ���ோட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்\nஅதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101443-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inspireminds.in/tamilblog/113/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-21T08:27:56Z", "digest": "sha1:OSTOYDNIYE64CIVMPKXSK4D2DGEZE7Y3", "length": 9655, "nlines": 78, "source_domain": "inspireminds.in", "title": "பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி | Tamil Blog", "raw_content": "\n← 112 வயதிலும் ஓய்வறியாமல் உழைக்கும் “இளைஞர்’\nவிவேகானந்தரின் வெற்றி கதை →\nபட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில், 10 வயது மாணவி ஒருவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்கும் தேஜ் பகதூர்-சாயாதேவியின் மகள் சுஷ்மா. தற்போது 10 வயதாகும் இந்த மாணவிக்கு அபூர்வமான கல்வித் திறமை இருப்பது கண்டு, அப்பெண்ணின் பெற்றோர் வீட்டிலிருந்தே படிக்க வைத்தனர். இதனால், தனது ஏழாவது வயதில் 10ம் வகுப்பு தேர்வையும், இந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வையும் எழுதி பாஸ�� செய்துவிட்டார். இதையடுத்து, சுஷ்மா லக்னோ பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு படிக்க அனுமதி கேட்டு, லக்னோ பல்கலைக் கழகத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த பல்கலைக் கழகம், சுஷ்மாவுக்கு தற்காலிக அடிப்படையில், அனுமதி வழங்கியுள்ளது.\nதற்போது, உ.பி.,யில் உள்ள கல்லூரி ஒன்றில், பி.எஸ்சி., அறிவியல் பாடத்தில் சுஷ்மா சேர்ந்துள்ளார். சுஷ்மாவின் சகோதரன் சைலேந்திரா கடந்த 2007ம் ஆண்டில், தனது 14ம் வயதில் கம்ப்யூட்டர் சயின்சில் பட்டப்படிப்பை முடித்து சாதனை செய்துள்ளான்.சுஷ்மாவின் தந்தை தேஜ் பகதூர் தினக்கூலி. தாயார் சாயாதேவி படிக்காதவர். எனினும், தங்களது பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து, சுஷ்மாவின் தந்தை தேஜ் பகதூர் கூறியதாவது: எனது மகளின் திறமையைக் கண்டு, அவளை பட்டப்படிப்பிற்கு அனுமதி அளித்த லக்னோ பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சுஷ்மா, கடுமையான உழைப்பாளி. நிச்சயம் அவள், இந்த பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்வாள் என்று நம்புகிறேன். சுஷ்மா போன்ற அபூர்வ திறமை கொண்ட பிள்ளைகளை ஊக்குவிப்பதற்காகவே, அவளுக்கு பட்டப்படிப்பு படிக்க அனுமதி அளித்ததாக, பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களது நம்பிக்கையை சுஷ்மா நிச்சயம் காப்பாற்றுவாள். இவ்வாறு தேஜ் பகதூர் கூறினார்.\nகைகள் இல்லையெனில் உலகம் இருண்டு விடாது\nசங்கரலிங்கம் கடந்து வந்த பாதையில் பூக்களில்லை; முட்கள் மட்டுமே.\nடாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்\nவிவேகானந்தரின் வெற்றி கதை 3 comment(s)\nமாரிச்செல்வம் - ஒரு நிஜ ஹீரோ 1 comment(s)\n யுடன் சாதனை படைக்கும் பெண் 1 comment(s)\n112 வயதிலும் ஓய்வறியாமல் உழைக்கும் “இளைஞர்’ 1 comment(s)\nஆர்க்கிமிடீஸ் ஆர்வத்தால் சாதித்த ஆர்க்கிமிடீஸ் ஏழ்மை எனக்கு தடை அல்ல நரேந்திரன் ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் வீரத்துறவி\n- கைகள் இல்லையெனில் உலகம் இருண்டு விடாது\n- சங்கரலிங்கம் கடந்து வந்த பாதையில் பூக்களில்லை; முட்கள் மட்டுமே.\n- டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்\n- வயது 90 ஆனால் என்ன 4ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி\n- இடது கையை இழந்த ஜூடோ வெற்றி வீரன் நிகிடோ\n- எட்டாம் வகுப்பு தேர்வை எழுத��ய 60 வயது பெண்\n- படித்தேன்… சாதித்தேன் – முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி\n- ஏழ்மை எனக்கு தடை அல்ல – கால்பந்தாட்ட வீராங்கனை வரலட்சுமி\n- நம்பிக்’கையால் வெற்றி பெற்ற நிக்\n- வியாபாரத்தில் வெற்றி பெற்ற பள்ளி மாணவி\n- ஆர்வத்தால் சாதித்த ஆர்க்கிமிடீஸ்\n- விவேகானந்தரின் வெற்றி கதை\n- பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி\n- 112 வயதிலும் ஓய்வறியாமல் உழைக்கும் “இளைஞர்’\n- மாரிச்செல்வம் - ஒரு நிஜ ஹீரோ\n யுடன் சாதனை படைக்கும் பெண்\n- கபடி விளையாட்டில் கவிதாவின் சாதனை கதை\n- எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 16 வயது சிறுவனின் வெற்றி கதை\n- இது வெற்றி கதைகளின் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101444-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/viyarvai/", "date_download": "2019-04-21T09:08:45Z", "digest": "sha1:C6KXGN6FGAUUUH4WXAE4DR77M6BDJ6QR", "length": 7065, "nlines": 41, "source_domain": "tamilpalsuvai.com", "title": "வியர்வையை துடைக்காமல் விட்டால் வரும் பிரச்சனைகள்! – TamilPalsuvai.com", "raw_content": "\nவியர்வையை துடைக்காமல் விட்டால் வரும் பிரச்சனைகள்\nவெயில் காலத்தில் வியர்வையை துடைக்காமல் உடலில் அப்படியே காய வைப்பதால் ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியர்வையை துடைக்காமல் காய வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பார்க்கலாம்.\nவியர்வையை துடைக்காமல் விட்டால் வரும் பிரச்சனைகள்:\nகோடைக்காலம் என்பதால் அதிகமாக வியர்க்கும். அதிலும் என்ன தான் நன்கு குளிர்ச்சியான நீரில் குளித்துவிட்டு வந்தாலும், உடனே வியர்வை வெளியேற ஆரம்பிக்கும். அவ்வளவு மோசமான காலம் தான் கோடைக்காலம்.\nகோடைக்காலத்தில் இப்படி வியர்க்கும் போது, அந்த வியர்வையை துடைக்காமல் உடலில் அப்படியே காய வைப்பதால் ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இங்கு வியர்வையை துடைக்காமல் காய வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nநன்கு வியர்த்து, அது அப்படியே உடலில் காயும் போது, ஒருவித அசௌகரியத்தை மற்றும் அரிப்பை சந்திக்கக்கூடும். ஏனெனில் வியர்வையானது அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை ஒன்று சேர்த்து, அரிப்பை உண்டாக்குகிறது.\nவியர்வை உடலில் காயும் போது, அது ஆரம்பத்தில் அரிப்பை உண்டாக்கும். அந்த அரிப்பு அப்படியே நீடிக்கும் போது, அது பயங்கரமான தடிப்புக்களை ஏற்படுத்தும். பெரும்பாலும் இம்மாதிரியான நிலை உடலில் மடிப்புக்கள் உள்ள பகுதிகளில் தான் ஏ��்படும்.\nஅதிகமாக வியர்வை வெளியேறும் போது, நம்மில் பலரும் ஃபேனிற்கு கீழே அமர்ந்து, வியர்வையை உலர்த்துவோம். ஆனால் இப்படி செய்யும் முன் மீண்டும் யோசித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த செயலால் உடுத்திய ஆடையில் வியர்வை காயும் போது, அது நாள் முழுவதும் நம்மீது துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.\nவியர்வை அதிகம் வெளியேறி, அது அப்படி உடலில் காயும் போது, சருமத்தில் ஒருவித பிசுபிசுப்புத்தன்மையை ஏற்படுத்தும். அதோடு மிகுந்த அசௌகரியத்தையும் உணர வைக்கும்.\nவியர்வை அளவுக்கு அதிகமாக வெளியேறும் போது, வியர்க்குரு வர ஆரம்பிக்கும். இதற்கு காரணம் வியர்வை உடலில் அப்படியே காயும் போது, அது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை உறிஞ்சி, வியர்க்குருவை உண்டாக்கும்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nகனவில் பாம்பு கொத்தி விட்டதா\n← உறுதியான தலைமுடிக்கு 5 உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் இப்பொழுதே நாம் அனைவரும் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 8 பழக்கங்கள் இப்பொழுதே நாம் அனைவரும் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 8 பழக்கங்கள்\nஒரே மாதத்தில் உடல் எடை குறைக்கும் இந்தியன் டயட் ப்ளான் பற்றி தெரியுமா\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள்\nபொன்னாங்காணி கீரையின் மருத்துவ பலன்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழைய சோறு\nதண்ணீரை பில்டர் செய்து குடித்தால் நல்லதா கெட்டதா\nகாளான் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nபானை போல் இருக்கும் தொப்பை மாயமாக கரைக்க இந்த பானத்தை தினமும் இரவில் குடியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101444-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/most/read/week/1", "date_download": "2019-04-21T08:17:39Z", "digest": "sha1:VQMRIWK76TIXYU2JLI5TJAASJOVRBLD4", "length": 9310, "nlines": 82, "source_domain": "thamizmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nசூடான இடுகைகள் - இந்த வாரம்\nஇந்த வாரம் வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 100 இடுகைகள்\nவிழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ஒரு அரசியல் காமெடி…..\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … சமூக வலைத்தளங்களில், நிறைய பாஜக ஆதரவாளர்கள் இதை பதிப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். எடிட் செய்யப்பட்டது தான் என்றாலும் கூட, இந்த வீடியோவை ...\nதூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … வா��்குப்பதிவுக்கு முன்னதாக, தூத்துக்குடி மக்களிடையே ஒரு ஹிந்தி வலைத்தளம் அவர்களின் எண்ணங்களைப்பற்றி கேட்டது… அதை வீடியோவாக பதிவு செய்து யூ-ட்யூப் தளத்திலும் வெளியிட்டிருக்கிறது. ...\nசிங்கப்பூரில் ஒரு உலக அற்புதம் –\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … … ஏற்கெனவே பல அற்புதங்களால் டூரிஸ்டுகளை திணறடித்து வரும் சிங்கப்பூரின் அதிசயங்களில் புதிதாக இன்னொரு அற்புதமும் சேர்ந்து கொண்டிருக்கிறது – “ஜூவல் சாங்கி” ...\n… … சிலருக்கு காமிராவை பார்த்தால் போதும்… எல்லாமே மறந்து விடும்….. கீழே இருக்கும் புகைப்படத்தை பாருங்களேன்…. … … ( புகைப்படம் நன்றி -தினத்தந்தி ) ...\n” லஞ்சம் எனப்படுவது யாதெனின் ” – யாருக்கும் தெரியாமல் ...\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … Electoral Bond Scheme என்பது, திருவாளர் ஜெட்லி அவர்களால் finance bill என்று define செய்யப்பட்டு அவசரம் அவசரமாக, பாராளுமன்ற மேலவையின் (ராஜ்ய ...\nஅதிமுக விற்கு 'வட\" போச்சே\nS.Raman, Vellore | 0 மறுமொழி | | தேர்தல் | நையாண்டி\nபுலி வருது என்று சொல்லப்பட்டு வந்தது. கடைசியில் புலி ...\nஇது பிரதமரின் கதை அல்ல – ஜனாதிபதியின் கதை….\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … நான் பார்த்து, பழகி, அறிந்த ஒருவரின் கதை… ரொம்ப நாள் பின்னாடி எல்லாம் போக வேண்டிய அவசியமில்லை… அண்மைக்காலம் வரை நம்மோடு இருந்த ஒருவர் ...\nபா.ஜ.க மேல் ஏனிந்த வெறுப்பு\nஜோதிஜி | 0 மறுமொழி | | அரசியல்\nபா.ஜ.க கட்சி தென் மாநிலங்களில் கடைசியாகக் கேரளாவில் கூட தங்களை நிலை நிறுத்திக் கொண்டாகி விட்டது. அதற்கான அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் ...\nநவீன ஜெகதலபிரதாபன் – அ.அ. ….\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … பத்திரிகைச் செய்தி ஒன்று. ஜெகதலபிரதாபன் லீலைகள் மாதிரி – கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான்… அநேக நாளிதழ்களில் வெளியாகி இருக்கிறது… எனவே, எதைப்படித்தாலும் ஒன்று ...\nஆனாலும் -” ப்ரைம் மினிஸ்டர் ” – ...\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n. தேர்தல் டென்ஷன்களுக்கிடையே ஒரு ஜாலியான இடுகை போடலாமென்று தோன்றியது. சரியான நேரத்தில் நண்பர் செல்வராஜன் இதை நினைவுபடுத்தினார். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதிய இடுகை ...\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101444-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/15/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-21T08:10:32Z", "digest": "sha1:LT6O6J4H3CIQUYAK2BIDLFM5BFSN546V", "length": 13222, "nlines": 134, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்! | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் கைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்\nபுதுடில்லி, ஏப்.15- மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 1,100 பேர் இன்று திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெட் ஏர்வேஸில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nசில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை.\nகடும் நிதி நெருக்கடியில் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வரும்\nகாலத்தில் விமானங்களை இயக்காமல் வேலை நிறுத��தத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. குறிப்பாக 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை தரையிறக்கி நிநந்தரமாக\nநிறுத்தி விட்டது. மேலும் வேறு சில காரணங்களுக்காக பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.\nதற்போது 16 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் போதிய பணப்புழக்கம் இல்லாததால் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம்\nஜெட் ஏர்வேஸ் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் இன்று ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து விமானங்களை இயக்காமல் அந்நிறுவனத்தின் விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்கள் என்று இந்திய விமானிகள் சங்கம் முன்னர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபேராக் மாநில ம.இ.கா முன்னாள் செயலாளர் தங்கராஜ் காலமானார் \nஇனி ஆண்களும் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டலாம்\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nஅப்டவுன் ஷா ஆலாமின் 32 கடைகள் தீக்கிரை\nஅருள் கந்தாவுக்கு ரிம.5 மில்லியன் சம்பளம்- நஜிப்பின் ஒப்புதல்\nபாதுகாப்புக்காக ரோபோட் நாய்களை பயன்படுத்த இந்தியா திட்டம்\nசுங்கை சிப்புட்டில் மக்கள் மாறி விட்டனர் –வேள்பாரிக்கு டாக்டர் ஜெயகுமார் அறிவுறுத்து\nபினாங்கில் பிரிட்டிஷ் பயணிகள் மீது தாக்குதல்: நடந்தது என்ன\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101444-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2019-04-21T08:33:24Z", "digest": "sha1:EZCVUEPZZEZ4MIJHHKPXZKP7TZCT2WJ6", "length": 8142, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய திட்டமா? | Chennai Today News", "raw_content": "\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய திட்டமா\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய திட்டமா\nஆர்.கே.நகர் தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு சுறுசுறுப்பாக தயாராகி வருகின்றன. தேமுதிக இந்த தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துவிட்ட நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றூ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்\nமேலும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். இந்த கருத்து குறித்தும் தமது கட்சி ஆலோசிக்கும் என்றும் திருமாவளவன் தெரிவி���்துள்ளார்\nஇந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியாக இணைந்து போட்டியிடும் என்று வதந்திகள் கூறுகின்றன. ஆனால் இப்போதைக்கு இது வதந்தி என்று தமிழிசை செளந்திரராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்\nஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் குறித்து ஒரு பார்வை\n4 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nஎடப்பாடி பழனிச்சாமி ஒரு விஷவாயு: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்\nமக்கள் நீதி மய்யம்: இடைத்தேர்தல் வேட்பாளர்கள்\nஇடைத்தேர்தல் முடிவால் ஆட்சி மாறுமா\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101444-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/06/blog-post_9315.html", "date_download": "2019-04-21T08:40:59Z", "digest": "sha1:2INX6MMTARPISKHN4KMZC6YABOIHD2YJ", "length": 8379, "nlines": 75, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒரு எட்டு வர முடியுமா? ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு எட்டு வர முடியுமா\nஏழு பள்ளிகளுக்கும் இந்த மாத தொடக்கத்திற்குள்ளேயே புத்தகங்களை அனுப்பி வைத்து விடுவதாகத்தான் திட்டமிருந்தது. ஆனால் இந்த மாத இறுதி வரைக்கும் இழுத்துவிடும் போலிருக்கிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா பத்தாயிரம் ரூபாய்க்கான புத்தகப் பட்டியல் தயாராகி இருந்தது. ஆனால் ஒவ்வொரு பதிப்பகமாக அணுகி புத்தகங்களைச் வாங்குவது லேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை. டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்தான் இந்தக் காரியத்தில் உதவிக் கொண்டிருக்கிறார். இந்நேரம் மொத்தமாக எழுபதாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் நாற்பத்தைந்தாயிரம் ரூபாய்க்குத்தான் கிடைத்திருக்கின்றன. தயாரித்து வைத்திருந்த பட்டியலில் இருந்த நிறைய புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றார். இந்தத் துறையில் பழம் தின்ற பெருசு அவர். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.\nஇன்னொரு பட்டியல் தயாரிக்க வேண்டும். அதை மின்னஞ்சலில் அனுப்பி வைத்தால் அந்தப் ��ுத்தகங்களை வேடியப்பன் தேடிப் பார்ப்பார். இரண்டாவது பட்டியலில் இருக்கும் புத்தகங்களும் முழுமையாகக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா என்னதான் தொழில்நுட்பம் நமக்கு உதவினாலும் இது போன்ற சூழல்களில் முழுமையாக உதவுவதில்லை. நேரடியாக சென்னை சென்று மீதமிருக்கும் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கும் புத்தகங்களை வாங்கிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இதனால் ஏற்கனவே தயாரித்திருந்த பட்டியலில் கிட்டத்தட்ட முப்பது முதல் நாற்பது சதவீதம் வரைக்கும் மாறுதல் இருக்கக் கூடும். இதனை பள்ளி நிர்வாகத்தினர் தவறாக புரிந்து கொள்ளமாட்டார்கள் என நம்புவோம்.\nசென்னை செல்வதற்கு வீட்டில் அனுமதி வாங்கிவிட்டேன்- பிரச்சினை அல்லது முகச்சுளிப்பு எதுவும் இல்லாமல்.\nசென்னையில் இருக்கும் நண்பர்கள் யாராவது புத்தகத் தேர்வில் உதவ முடியும் என்று நினைத்தால் நாளை (ஜூன் எட்டாம் தேதி) ஒரு எட்டு டிஸ்கவரி புக் பேலஸூக்கு வந்துவிடுங்கள். புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துவிடலாம். எப்படியும் நாளை முழுவதும் அங்குதான் இருப்பேன். இந்த வேலையை முடித்துவிட்டுத்தான் பேருந்து ஏறுவதாகத் திட்டம். நாளை மாலை அல்லது நாளை மறுநாளில் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்களின் முழுமையான பட்டியலை நிசப்தத்தில் பதிவு செய்துவிடலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101444-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3688", "date_download": "2019-04-21T08:39:12Z", "digest": "sha1:RT55CHMC37VPKAX3ISZYINZYVZLNYF4J", "length": 11945, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க் தமிழர்களின் பேராதரவை பெற்ற பேரவையின் பேச்சாளர்.", "raw_content": "\nடென்மார்க் தமிழர்களின் பேராதரவை பெற்ற பேரவையின் பேச்சாளர்.\nநாடுகடந்த தமிழீழ அரசில் அங்கம்; வகிப்பதற்காக டென்மார்கில் இருந்து தெரிவுசெய்யப்படவேண்டிய 3 மக்கள் பிரதிநிதிகளை தெரி���ு செய்வதற்க்காக கடந்த ஞாயிற்று கிழமை நடாத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்டவர்களில் டென்மார்க் தமிழர் பேரவையின் பேச்சாளர் றெமூண் வாசிங்ரன் 2738 வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் பெற்ற மக்கள் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nறேமூண் வாசிங்கரனுடன் டென்மார்க் தமிழர் பேரவையின் அங்கத்தவர்களான சுகேந்தினி நிமலநாதன் 2626 வாக்குகளுடனும் மகேஸ்வரன் பொன்னம்பலம் 2550 வாக்குகள் பெற்றும் டென்மார்க் தமிழர்களின் பிரதிநிதிகளாக நாடுகடந்த தமிழீழ அரசில் அங்கம்வகிக்கவுள்ளனர்.\nமருத்துவராக கடமையாற்றும் டென்மார்க் தமிழர் பேரவையின் பேச்சாளர் றெமூண் வாசிங்ரன் கடந்த சனவரி மாதம் நடைபெற்ற பேரவையின் நிர்வாகத்திற்கான தேர்தலிலும் அதிகப்படியான வாக்குகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nடென்மார்கில் கடந்த ஞாயிற்றுகிழமை 31 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் 3102 ஈழத்தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.\nதமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்ற குறிக்கோளுடன் அமைக்கப்பட்டு செயலாற்றிவரும் டென்மார்க் தமிழர் பேரவை கடந்த பெப்ரவரி மாதம் 28ம் நாள் தமிழீழ தனியரசை வலியுறுத்தி நடாத்திய வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் 4147 ஈழத்தமிழ் மக்கள் பங்குபற்றி 98, 2 வீதத்தினர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.\n1977ம் ஆண்டு தமிழீழ மக்கள் வழங்கியதும் கடந்த பெப்ரவரி 28ம் நாள் டென்மார்க் தமிழீழ மக்கள் மீள் வழங்கியதுமான ஆணையான தமிழீழ தாயகமே தமிழீழ மக்களுக்கான ஒரேயொரு தீர்வு என்பதை தெரிவுசெய்ப்பட்ட பிரதிநிதிகள் அணைத்துலக சமுகத்தின் மத்தியில் வலியுறுத்தி செயல்படவேண்டும் எனகோரி அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துகின்றோம் என டென்மார்க்; தமிழர் பேரவை அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதுடன் முக்கிய குறிப்பாக தமிழீழ மக்கள் அவைகளின் அனைத்துலக செயலகத்தால் போர் குற்ற நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மே 18ம் நாள் டென்மார்க் தலைநகர் கொப்பன்காகனில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியை நடாத்த ஒழுங்குசெய்துள்ளதாகவும் மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படுமெனவும் தெரிவித்துள்ளனர்.\nநாம் தமிழர் – இன ஏழுச்சி அரசியல் மாநாடு\nசெய்திகள் தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nலண்டனில் புலிக���கொடியப் பார்த்து மிரண்டு நின்ற சிங்களவன்.\nசாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் […]\nநீண்டகால நலன்களையும் முன்னிறுத்தி செயற்பட வாருங்கள் – தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி\nகடந்த 2010 ஏப்பிரல் 08 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் விட்டுக்கொடுக்க முடியாத அடிப்படை அரசியல் கொள்கைகள் தொடர்பாக பரவலான விழிப்பினை ஏற்படுத்தும் நோக்குடனும், வளர்ச்சி பெற்று வந்த தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டினைப் பலவீனப்படுத்திட முற்பட்ட சில அரசியல் சக்திகள் தொடர்பில் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் நோக்குடனும் திருமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் போட்டியிட்ட எமக்கு வாக்களித்த மக்களுக்கும், எமது பொதுக்கூட்டங்கள் – கலந்துரையாடல்கள் – சந்திப்புக்களில் பங்கேற்ற மாணவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101444-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/25145820/1165588/Huawei-rolls-out-affordable-protection-on-select-smartphones.vpf", "date_download": "2019-04-21T09:01:55Z", "digest": "sha1:KX6GBR6DSKVZOZCZ363IQGNP3E4GORCH", "length": 14872, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்மார்ட்போன் உடைந்தால் நாங்க இருக்கோம் - ஹூவாய் அதிரடி || Huawei rolls out affordable protection on select smartphones", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஸ்மார்ட்போன் உடைந்தால் நாங்க இருக்கோம் - ஹூவாய் அதிரடி\nஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களை சேதங்கள் மற்றும் பாதிப்புகளில் இருந்து சரி செய்யும் புதிய திட்டத்தை ஹூவாய் அறிவித்துள்ளது.\nஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களை சேதங்கள் மற்றும் பாதிப்புகளில் இருந்து சரி செய்யும் புதிய திட்டத்தை ஹூவாய் அறிவித்துள்ளது.\nஹூவாய் இந்தியா மற்றும் ஒன்அசிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தேர்வு செய்யப்பட்ட ஹூவாய் மற்றும் ஹானர் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு குறைந்த விலையில் இன்சூரன்ஸ் வழங்குகிறது.\nபுதிய திட்டத்தின் கீழ் ஹூவாய் மற்றும் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கான இன்சூரன்ஸ்-ஐ அமேசான் வலைத்தளத்தில் இருந்து பெற முடியும். ஹூவாய் பிரான்டு ஸ்மார்ட்போன்களுக்கான இன்சூரன்ஸ் திட்டங்களின் விலை ரூ.1,249 முதல் துவங்குகிறது. இதற்கான வேலிடிட்டி திட்டம் ஆக்டிவேட் செய்யப்பட்டது முதல் ஒரு ஆண்டுக்கு வரை வழங்கப்படுகிறது.\nஹூவாய் அறிவித்திருக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தில் ஹூவாய் P20 ப்ரோ, ஹூவாய் P20 லைட் மற்றும் அனைத்து ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில், ஹூவாய் இன்சூரன்ஸ் திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு விபத்து அல்லது தண்ணீர் மூலமாக பாதிக்கப்பட்ட சாதனங்களை சரி செய்து கொள்ள முடியும். இதுதவிர இலவச பிக்கப் மற்றும் டிராப் வசதி, 24X7 உதவி, கேஷ்லெஸ் க்ளெயிம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது.\nஹூவாய் இன்சூரன்ஸ் சலுகையின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கும் இலவச பிக்கப் மற்றும் டிராப் சேவைகள் இந்தியா முழுக்க பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 156 ஆக உயர்வு - 35 வெளிநாட்டினரும் பலி\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.4,575 வரை கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஎங்க பக்கம் பெரிய டீம் இருக்கு - டிக்டாக் தடை தற்காலிகமானது என நம்புகிறோம்\nவழக்குகளை திரும்பப் பெற ஆப்பிள் செலவிட்ட தொ���ை விவரம் வெளியானது\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101444-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/10/blog-post_11.html", "date_download": "2019-04-21T08:37:04Z", "digest": "sha1:WCKFB2NQ4CQG3OI2JUSMCBAA2IUQKI2P", "length": 22216, "nlines": 530, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "நம் முகமூடிகளே.... நம் மகுடங்கள்... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nநம் முகமூடிகளே.... நம் மகுடங்கள்...\nமுகங்கள் என்ற முகமூடி அணிந்து\nஇன்று என் வலையில் ..\nஅரசியலில் இறங்கிவிட்டால் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை எல்லாம் போய்விடுமா\nமுகமூடி அணியாத மனிதன் யார்\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\nமனிதம் மரத்துப் போனோருக்கு சொற்களால் சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.\nமனம் மனிதனின் குணம் இவை பற்றி அழகான கவிதை பாஸ்...கேள்விகளோடு கூடிய கவிதை சூப்பர்\nஇது போன்ற முகமூடி அவசியம்..\nஎல்லாவற்றையும் அதுவாகவே ஏற்றுகொள்ளும் மனம் நம்மிடம் இல்லை.\nஅப்படி நடந்து விட்டால் நிச்சயம் பிரளயம் தான்\nமச்சி கவிதை சூப்பர் தமிழ்மணம் 7\nஇது போன்ற முகமூடி அவசியம்..\nஎல்லாவற்றையும் அதுவாகவே ஏற்றுகொள்ளும் மனம் நம்மிடம் இல்லை.\nம்ம்ம் அருமை கலக்கல் கவிதை\nகடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..\nஒருவன் மனது ஒன்பதடா, அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா. எல்லோரிடமும் முகமூடி உண்டென்பதுதான் உண்மை. நிர்வாண நிஜங்கள் சுடும் கருண். அழகான கவிதை வடி��்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\nஆழ்மனதை அழகாகப் படம்பிடித்து வெளியிட்டிருக்கிறீர்கள்..\nகலக்கல்...பார்ரா இந்த புள்ளைக்கு என்னமோ ஆயிருச்சி...\nஉண்மைதான்ய்யா முகமூடியை கழட்டி விட்டால் ஒரு மண்ணும் இல்லை\n'மன' முகமூடி இல்லாமல் யாரும் இவ்வுலகில் உலாவ முடியாது.\nஅகம் குறித்த கவிதை. அருமை.\nஅகத்தையும் அழகாய் வெளியில் நின்று பார்க்கும் வண்ணம் ஒரு புதிய கருவி அது வந்துவிட்டால் பின் நீங்கள் சொன்ன எல்லா விசயமும் உண்மை உண்மை என்றே பல முகமுடி\nஅணிந்த உறவுகள் கண்ணில் நின்றே மறைந்துவிடும் ....//\n......அற்புதமான சிந்தனை சகோ.வாழ்த்துக்கள் .\nவாருங்கள் என் தளத்திற்கும் ..\nகேள்விக்கணைகளால் கோர்க்கப்பட்ட அழகான கவிதை. முகமுடிகள் அணிந்திருப்பதால்தான் நாம் சராசரி மனிதன். இல்லையேல் ஞானி, யோகி என்ற பெயர் கிடைத்திருக்கும் நமக்கு.\nமுகமூடியுடன் வாழும் நாடகமேடை இந்த உலகம் நடிகர்கள் நாம்....அருமை\nஉண்மையை எடுத்துரைக்கும் வரிகள்... நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி நண்பரே....\nமுகமூடி மட்டுமா மனிதனுக்குத் தேவை,அகமூடியும்தான்.நிஜ மனிதனின் அகத்தை அருமையாக விளக்கியுள்ள கவிதை.வாழ்த்துக்கள்,கருன்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nநமக்கு இது வரமா/ சாபமா\nபெண்ணே உன்னை என்ன சொல்லி அழைக்க\nயார் இந்த எல்.ஐ.சி. நரசிம்மன்\nஎன்னது உங்க மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துடாங...\n படிக்கும் போது - பள்ளியில்...\nநாம் எப்போதும் அடிமைகள் தான் உறவுகளே...\nகொஞ்சம் ஜாலி கொஞ்சம் தன்னம்பிக்கை..\nதீபாவளி சில நம்பிக்கைகள் ..\nஇவன வச்சு யாரும் காமெடி கீமடி பண்ணலையே\nபிரியாணி,குவாட்டருக்காக உங்களை அடமானம் வைக்கபோகிறீ...\nபதறிய காரியம் சிதறும்- ஒரு குட்டிக் கதை\nநம் இந்தியா வல்லரசாகிறது. எதில்\nநம் முகமூடிகளே.... நம் மகுடங்கள்...\nஇப்படியும் ஒரு சிறுவன் - பள்ளியில் நடந்த உண்மைகள் ...\nதிகார் சிறை என்ன விருந்தினர் மாளிகையா \nநம் நாடு எங்கே செல்கிறது\nசொந்த வீடு/நிலம் வாங்கப் போறீங்களா\nதிருமணம் - சில ஜாலியான குறுஞ்செய்திகள்(SMS) ...\nஉன்னையும், என்னையும் சேர்த்து வைத்த மழை, ஏமாற்றிவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101444-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/11/blog-post_12.html", "date_download": "2019-04-21T08:10:05Z", "digest": "sha1:3SQUW3TZCXEBEZFFIL27LFOKPESSRBF5", "length": 19665, "nlines": 340, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!! ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nSaturday, November 12, 2011 அனுபவம், சமூகம், செய்திகள், ஞாபக மறதி, மாணவர்கள் 26 comments\nஞாபக சக்தி என்பது பல மாணவர்களின் இன்றைய பிரச்சனை. சில மாணவர்கள் என்னிடம், சார் நான் படிச்சேன், அப்ப ஞாபகம் இருக்கு ஆனா தேர்வு அறையில் மறந்து போய்விடுகிறது, என்ன செய்ய என்று கேட்டு இருக்கிறார்கள். அப்படி பட்ட மாணவர்களுக்கு சில ஆலோசனைகள்..\n1. முதலில் படிக்கும் போது சிந்தனைகள், எண்ணங்கள் ஆகியவை படிக்கும் பாடத்தில் இருக்க வேண்டும்.\n2. படிக்கும் பாடங்களை சில பத்திகளாக 'பிரித்து படிக்க' கற்றுக் கொள்ளவேண்டும்.\n3. வகுப்பில் பாடங்கள் நடத்தும்போது உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆசிரியர் கூறும் உதாரணங்கள் தேர்வு நேரத்தில் நினைவுக்கு வரலாம்.\n4. போதுமான தூக்கம் கண்டிப்பாகத் தேவை, சரியாக தூங்காமல் படித்தால் அது ஞாபக மறதியை ஏற்படுத்தும்.\n5. ஒரே இடத்தில் படிக்காமல், இடம் மாறி சிறிது நேரம், நடந்து கொண்டு சிறிது நேரம் என படிக்கலாம்.\n6. படங்கள், வார்த்தைகளோடு ஒத்த நகைச்சுவைகள், இடங்கள் என சில எடுத்துக் காட்டுகள், குறிப்பிட்ட இணைப்பு வார்தைகள் என அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிகள் என ஞாபகம் இருக்கிறபடி படிக்கலாம்.\n7. படிக்கும் பொது ஏற்படும் எண்ணங்கள் குறிப்பேட்டில் எழுது வைத்து படிக்கலாம்.\n8. படித்ததை ஒருமுறை அப்போதே எழுதி பார்கவேண்டும். மறு படியும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து படித்த பாடங்கள் ஞாபகத்தில் இருக்கிறதா என சோதித்து கொள்ள மறுபடியும் ஒரு முறை எழுதிப் பார்க்க வேண்டும்.\n9. மூளையை சுறு சுறுப்பாக்கும் விளையாட்டுகள் அவ்வப்போது விளையாடவேண்டும்.\nமுறையாக பயிற்சி எடுத்து, திட்டமிட்டு படித்தால் (கற்றுக்கொண்டால்) வெற்றி நிச்சயம்.\nநல்ல அறிவுரைகள், நல்ல பதிவு நண்பா.\nஇவைகளை பின்பற்றினால் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம்தான்...\nமாணவர்களின் நலனில் அக்கறைப் பதிவு.\nபடிக்கிற பசங்களுக்கு ஞாபகம் வச்சுக்க வழி சொல்லியிருக்கிறியள் Good. நானும்கூட கஜனி சூரியாதான் (with shorttime memory), எனக்கும் கொஞ்சம் ஆலோசனை சொல்லுங்களேன்.\nபடிப்பதை தவிர்த்து விட்டு, கற்றுக் கொண்டால் மறக்கவே மறக்காது என்பது என் எண்ணம்\nநல்லதொரு மாணவர்களுக்கான அறிவுரை-ஆலோசனைப் பதிவு.. பயன்மிக்க பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி..\nமாவட்டங்களின் கதைகள் - தேனி மாவட்டம் (Theni)\nநேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..\nசூர்யா ஜீவாவின் கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். \n10 .இது போன்ற அறிவுரைகள் நமது நன்மைக்காக என்பதை மாணவர்கள் உணரவேண்டும் ....\nவாத்தியார் அருமையா டிப்ஸ் தந்துருக்காரே பலே....\nஎழுதிப் பார்த்து படிப்பது என்பது மிகச் சிறந்த பயிற்சி அதற்காக தான் ஹோம்வொர்க் கொடுப்பது. ஆனால் இந்த ஹோம்வொர்க் கொடுக்கும் ஆசிரியர்கள், வீட்டில் வாங்கும் வசவு இருக்கிறதே\nமாப்ள இதுல நடந்துகிட்டே படிப்பதில் எனக்கு உடன்பாடில்லை...மற்றவை செம\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nவணக்கம் ஐயா. பதிவிற்கு நன்றி ஐயா\nசூப்பர். ஆனால் நான் படிச்சு முடிச்சுட்டேனே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஇது போன்ற அறிவுரைகள் நமது நன்மைக்காக என்பதை மாணவர்கள் உணரவேண்டும் .\nஆலோசனைகள் அனைத்துமே அருமை நண்பரே..\nபகிர்வு அருமை வாத்தியார் சகோ. மிக்க நன்றி பகிர்வுக்கு ........\nபள்ளியில நான் படிக்கும் போது இப்படியொரு ஆலோசனை சொல்ல ஆளில்லாம போச்சி.\nஇப்ப தெரிஞ்சி நான் பண்றதுங்க கருன்.\nநல்ல அறிவுரைகள்... நல்ல பதிவு நண்பா...\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nமுதல்வர் 'ஜெ'- க்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து.....\nஇந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.\nகனிமொழிக்கு ஜா'மீன்' எந்த மார்கெட்டுல கிடைக்கும்\nமுதல்வர் ஜெ க்கு மறுபடியும் ஒரு குட்டு\nஇதற்கு பதில் சொல்ல முடியுமா\nஒரு கேள்விக்கு பத்து விடைகள்..(மகான்களின் வாழ்க்கை...\nMr மன்மோகன் சிங் அவர்களே இது நியாயமா\nஇவன்தான் இன்றைய சராசரி இந்தியனோ \nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு இக்கதை பொருந்துமா\nசிபி. செந்திலுக்கு சவால்விட்ட பேரன் \nஒரு நடிகைன்னா, உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா\nஇப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல\nஇதற்கு மட்டும் தடை சொல்லுவதில்லை பெண்கள்\nஇது, கனிமொழி,விஜயகாந்துக்கு அவசியம் தேவை \n'பிளாக்' (BLOG) கிற்கு அடிமையானவர்கள் - ஓர் அதிர்...\nஅண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனி...\nமுன்னாள் சூப்பர் ஸ்டார் நினைவுநாள் - ஏமாற்றம் அளித...\nகனிமொழி ஜாமீன் மறுப்பு - நடந்தது என்ன\nபெண்ணின் மனதிற்குள் என்னதான் இருக்கிறது\nசாட்டையால் அடி வாங்கினால், பிள்ளை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101444-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/11/mr.html", "date_download": "2019-04-21T08:41:44Z", "digest": "sha1:YOUCN4VGH5CDUF3NO6OMH6KUTWOCFOVZ", "length": 23085, "nlines": 325, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "Mr மன்மோகன் சிங் அவர்களே இது நியாயமா? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nMr மன்மோகன் சிங் அவர்களே இது நியாயமா\nWednesday, November 16, 2011 அரசியல், காங்கிரஸ், சோனியா காந்தி, மன்மோகன் சிங் 21 comments\nமுன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் விலைவாசி இருக்கிறது. எப்போதும் நம் பிரதமரிடம் இதைப் பற்றி கேட்டால் பல வளர்ந்த நாடுகளை விட நம் நாட்டில்தான் விலைவாசி குறைவு என்பார். இல்லையென்றால் விலைவாசி உயர்கிறது என்றால் நாம் வளர்கிறோம் என்பார். ஒருமுறை இது தற்காலிகம் தான் பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறைந்துவிடும் என்பார்.\nஆனால் இம்முறை பதில் வேறு மாதிரி வந்திருக்கிறது. பணவீக்கம் நிலையாக இல்லை, இப்போது இதை கட்டுப்படுத்துவதில் சில காலம் ஆகும் என்கிறார்.\nமேலும் விலைவாசி உயர்வைப் பற்றி கூறும்போது அது சந்தை சக்திகளின் கையில் இப்போது மாட்டி இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.\nஇதோடு இல்லாமல் சில புள்ளி விவரங்கள��யும் அறிவித்திருக்கிறார். இப்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 முதல் 8 சதவீதம் வரையில் உயர்ந்திருக்கிறது என்றால், நம் தனி நபர் வருமானமும் 6 முதல் 6.5 சதவீதம் வரையில் உயர்ந்திருக்கும் என்கிறார்.\nயாருடைய தனி நபர் வருமானத்தை அவர் குறிப்பிடுகிறார் கார்ப்பரேட் முதலாளிகளின் தனி நபர் வருமானம் கண்டிப்பாக அதிகரித்திருக்கும். ஏழை, நடுத்தர மக்களின் தனி நபர் வருமானம் முன்பை விட குறைந்திருக்கும் என்பதே உண்மை.\nமேலும் மானியங்கள் ஒதுக்கீடு தொடர்பான அரசு எடுத்த முடிவு பெட்ரோல் போன்ற எரிபொருள்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஎரிபொருட்கள் விலை ஏறினால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் ஏறும் என்று மக்களும், எதிர்க் கட்சிகளும் போராட்டங்கள் செய்யும் பொது எங்கே போனது இந்த காங்கிரஸ் அரசு. கடந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து இன்று வரையில் பதினோரு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது பற்றிய எவ்வித உறுத்தலும், இந்த காங்கிரஸ் அரசுக்கு ஏன் இல்லாமல் போனது.\nநம் பிரதமர் இப்போது அவர் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு உண்மைகள் சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம், இனி ஒன்றும் செய்ய முடியாது மக்கள் இதற்கெல்லாம் பழகிக் கொள்ளுங்கள் என்கிறாரா\nமச்சி, இப்போ என்ன செய்யலாம் மக்கள் தான் எப்பவோ பழகிட்டாங்களே....\nபேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி\n//எரிபொருட்கள் விலை ஏறினால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் ஏறும் என்று மக்களும், எதிர்க் கட்சிகளும் போராட்டங்கள் செய்யும் பொது எங்கே போனது இந்த காங்கிரஸ் அரசு. கடந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து இன்று வரையில் பதினோரு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது //\nவாகன ஓட்டிகளின் அவஸ்தை இவர்களுக்கு எங்கே புரிய போகிறது \nமக்கள் வரிப்பணத்தினை வாரிச் சுருட்டுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.\nஇதுங்களிடம் போய் நியாயம் எதிர்பார்க்கலாமா.......\nசரியா கேட்டீங்க போங்க ஆனா தப்பான ஆளுகிட்டே அதுவும் பதில் சொல்ல தெரியாத புள்ளபூச்சிக்கிட்ட ...\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nமெத்த படித்த பொருளாதார புலி, ஹி ஹி ஹி ஹி சுண்டெலி'யை விட கேவலம் ஆகிப்போன���ர் கண்றாவி பிரதமர்...\nசோனியா பூந்தியின் சிங்கிடியா இருந்தால் வேறென்ன செய்ய இயலும் சொல்லுங்க...இனி அமெரிக்ககாரி மருமகளா வரப்போறதா சொல்றாங்க உருப்ப்படும்மாய்யா நாடு மீ பாவம்னு சொல்றதை தவிர....\nஅவர் தான் காது சேர்த்து கட்டி இருக்காரே எங்க கேக்க போகுது...\n////நம் பிரதமர் இப்போது அவர் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு உண்மைகள் சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம், இனி ஒன்றும் செய்ய முடியாது மக்கள் இதற்கெல்லாம் பழகிக் கொள்ளுங்கள் என்கிறாரா\nபாவங்க இப்படி கேள்விமேல கேள்வி கேட்டா எப்புடிங்க...\n//நம் பிரதமர் இப்போது அவர் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு உண்மைகள் சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம், இனி ஒன்றும் செய்ய முடியாது மக்கள் இதற்கெல்லாம் பழகிக் கொள்ளுங்கள் என்கிறாரா என்ன\nஇதைத் தவிர வேற எதுவும் அர்த்தம் இருக்கா என்ன\n///யாருடைய தனி நபர் வருமானத்தை அவர் குறிப்பிடுகிறார் கார்ப்பரேட் முதலாளிகளின் தனி நபர் வருமானம் கண்டிப்பாக அதிகரித்திருக்கும். ஏழை, நடுத்தர மக்களின் தனி நபர் வருமானம் முன்பை விட குறைந்திருக்கும் என்பதே உண்மை.///\nஉங்கள் internet speed உடனடியாக தெரிந்துகொள்ள\nநேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..\n//விலைவாசி உயர்வைப் பற்றி கூறும்போது அது சந்தை சக்திகளின் கையில் இப்போது மாட்டி இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.\nஎதுவும் என் கையில் இல்லை என சொல்ல ஒரு பிரதமர்\nஅவரும் என்ன செய்வார் பாவம். அவருக்கு என்ன சொல்லப்பட்டதோ அதைத்தானே செய்யமுடியும் முடிந்தவரை உண்மையை ஒத்துக்கொள்கிறாரே அதற்கே பாராட்ட வேண்டும்...\nஇனி ஒன்றும் செய்ய முடியாது மக்கள் இதற்கெல்லாம் பழகிக் கொள்ளுங்கள் என்கிறாரா என்ன\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nமுதல்வர் 'ஜெ'- க்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து.....\nஇந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.\nகனிமொழிக்கு ஜா'மீன்' எந்த மார்கெட்டுல கிடைக்கும்\nமுதல்வர் ஜெ க்கு மறுபடியும் ஒரு குட்டு\nஇதற்கு பதில் சொல்ல முடியுமா\nஒரு கேள்விக்கு பத்து விடைகள்..(மகான்களின் வாழ்க்கை...\nMr மன்மோகன் சிங் அவர்களே இது நியாயமா\nஇவன்தான் இன்றைய சராசரி இந்தியனோ \nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு இக்கதை பொருந்துமா\nசிபி. செந்திலுக்கு சவால்விட்ட பேரன் \nஒரு நடிகைன்னா, உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா\nஇப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல\nஇதற்கு மட்டும் தடை சொல்லுவதில்லை பெண்கள்\nஇது, கனிமொழி,விஜயகாந்துக்கு அவசியம் தேவை \n'பிளாக்' (BLOG) கிற்கு அடிமையானவர்கள் - ஓர் அதிர்...\nஅண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனி...\nமுன்னாள் சூப்பர் ஸ்டார் நினைவுநாள் - ஏமாற்றம் அளித...\nகனிமொழி ஜாமீன் மறுப்பு - நடந்தது என்ன\nபெண்ணின் மனதிற்குள் என்னதான் இருக்கிறது\nசாட்டையால் அடி வாங்கினால், பிள்ளை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101444-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/08/papaya-benefits.html", "date_download": "2019-04-21T08:39:53Z", "digest": "sha1:D6U5LG6HQMIJO5JQRWLUSE2JCEODBQVM", "length": 5336, "nlines": 125, "source_domain": "www.tamilxp.com", "title": "பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome Article பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபப்பாளிப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம். மாம்பழத்திற்கு அடுத்தபடியாக வைட்டமின் A உயிர்சத்து நிறைந்த பழம் பப்பாளிதான்.\nமனித உடல் வளர்ச்சிக்காகவும், பலத்திற்க்காகவும், ரத்தத்தை விருத்தி செய்யவும், நரம்புகளுக்கு உறுதியை கொடுக்கவும் பயன்படுகிறது.\nமேலும் கண்பார்வை கூர்மை படுத்தவும், தாதுவை கெட்டிபடித்தவும், வயிற்றிலுள்ள கரு பலத்துடன் வளர்வதற்க்காகவும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பயன்படுகிறது.\nதினசரி பப்பாளிப் பழத்தை குறிப்பிட்ட அளவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை தன்மை பலப்படும். உடலில் சுறுசுறுப்பு ஏற்படும். மலசிக்கல ஏற்படாது. பல் சம்பந்தமான பிரச்ச��ைகள் குணமடையும்.\nபப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் பரவாமல் தடுக்கிறது. எனவே பப்பாளி பழம் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாக்கெட்டிலிருந்து திடீரென வெடித்த செல்போன்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101444-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/19-121.php", "date_download": "2019-04-21T08:11:25Z", "digest": "sha1:X45YBVCROX54F6KO7UNZP4CC6JOTJUBY", "length": 8448, "nlines": 230, "source_domain": "www.biblepage.net", "title": "சங்கீதம் 121, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nபுத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 பதிப்பு Tamil Bible\n1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.\n2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.\n3 உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.\n4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவத��மில்லை தூங்குகிறதுமில்லை.\n5 கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.\n6 பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.\n7 கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.\n8 கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101447-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/09/blog-post_13.html", "date_download": "2019-04-21T08:56:27Z", "digest": "sha1:2EFGDKCNLN7BGHP3NTJE7J23R2AXBNXZ", "length": 11908, "nlines": 223, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்\nஎந்திரன் ரிலீசாக இன்னும் சில வாரங்களே இருக்க, கம்பீரமாக வெளிவந்திருக்கிறான் பாஸ் என்கிற பாஸ்கரன். தமிழில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் ஒரு முழு நீள காமெடிப் படம்..\nவேலை வெட்டி எதுவும் இல்லாத, நண்பனின் சலூனில் அரட்டை அடித்தும், ஊர் சுற்றியும், பல முறை அரியர் எழுதியும் பாசாக முடியாமல் தவிக்கும் பாஸ்கரன், வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவது தான் கதை.. இந்த மெல்லிய கதைக்கு பலம் மூன்று பேர் - ஒன்று நாயகன் ஆர்யா.. இரண்டு கிட்டத்தட்ட நாயகனுக்கு சமமாக நடித்திருக்கும் சந்தானம். மூன்றாவது டைரக்டர் ராஜேஷ்.\nபடத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆர்யாவும் சந்தானமும் செய்யும் காமெடி சேட்டைகள் அட்டகாசம். குறிப்பாக \"நண்பேண்டா \" என ரஜினி ஸ்டைலில் இவர்��ள் மாறி மாறி சொல்லும் போது விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள். \"ஊர்ல அவனவன் பத்து பதினைந்து நண்பார்களை வச்சுட்டு சந்தோசமா இருக்கான். நான் ஒரே ஒரு பிரெண்ட வச்சுட்டு முடியலே\" என்று சந்தானம் புலம்புமிடம் தியேட்டரில் விசில் பார்க்கிறது.\nஇசை யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசை அருமை. பாடல்கள் பரவாயில்லை ரகம். \"யார் இந்தப் பெண்தான் என்று\" பாடல் இனிமை. இடையிடையே இளையராஜாவின் இசையை பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம்.. நாயகி நயன்தாரா, நல்ல கேரக்டர், அம்சமாக வந்து போயிருக்கிறார். அண்ணன் கேரக்டரில் வருபவர் நல்ல குணச்சித்திர நடிகராக வர வாய்ப்பிருக்கிறது.\n\"அரியர் மேட்\" , \"தல தளபதி\", \"அப்பா டக்கர்\", \"டோகோமோ கம்பெனி ஓனர்\", \"பாடன்\" இப்படி பல ஒன் லைனர்களின் மூலம் கிச்சு கிச்சு மூட்டியிருக்கிறார்கள்.மொத்தத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் டிஸ்டிங்ஷனில் பாஸ் பண்ணியிருக்கிறார்..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\n57 வது தேசிய விருதுகள் அறிவிப்பு\nபாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்\nவிடை இல்லா விடுகதை - பாகம் 5\nவிடை இல்லா விடுகதை - பாகம் 4\nவிடை இல்லா விடுகதை - பாகம் 3\nவிடை இல்லா விடுகதை - பாகம் 2\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\nஞாயிறு : பச்சை மரம் உச்சியிலே ஒத்தை மரமா...\nவாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி ஐந்து\nஇரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்க��ுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101447-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/master-athletic-meet-press-release/", "date_download": "2019-04-21T09:13:36Z", "digest": "sha1:7UTBJ7OGQ2GTHQ3IW2LCFSDS6DZMWOTT", "length": 9465, "nlines": 33, "source_domain": "www.kuraltv.com", "title": "சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்! – KURAL TV.COM", "raw_content": "\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\nadmin October 1, 2018\t16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்இயக்குனர் கிருத்திகா உதயநிதிசென்னைசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன்நடிகர் ஆர்யாநடிகர் விஜய் ஆண்டனி\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\nசென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். 35 வயது முதல் 100 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடந்த ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் அடுத்து தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அடுத்தடுத்து இந்தியா, ஆசியா மற்றும் உலக அளவில் போட்டிகள் நடக்க இருக்கின்றன.\nநடிகர் ஆர்யா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊக்கப்படுத்தியதோடு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.\n100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 55+ வயது பிரிவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறேன். நான் தேசிய அளவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்பேன் என்றார் அசோஷியேஷன் தலைவரும், ஓட்டப்பந்தய வீரருமான செண்பகமூர்த்தி.\nஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் இந்த அத்லெடிக் போட்டிகளை காண வருவேன். 35 வயது முதல் 100 வயது வரையில், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் போட்டிகள் நடைபெறுகின்றன. இவர்களுடன் நான் போட்டி போட்டு ஓடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. அந்த அளவுக்கு உடல் வலிமையோடும், அர்ப்பணிப்போடும் கலந்து கொண்டு ஒடுகிறார்கள். அவர்கள் ஓடும் வேகத்தை பார்த்தால் நமக்கு நிறைய பயிற்சி தேவை என்பது ப���ரிகிறது. இவர்களை பார்த்தாலே நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது. அதனாலேயே தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிறேன். இவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கூட கலந்து கொள்கிறார்கள். நாம் தான் உடல்நிலையை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அதற்கு ஏதாவது ஒரு காரணம் தேடுகிறோம். இவர்களை போல நாமும் உடலை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் நடிகர் ஆர்யா.\nநான் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த போட்டிகளை காண வந்திருக்கிறேன். 95 வயது பெரியவர் ஒருவர் ஓடி வெற்றி பெற்றார். அதையெல்லாம் பார்க்கும் உண்மையிலேயே ஆச்சரியமாகவும், நமக்கு ஒரு உந்துதலாகவும் இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் மெடல் கொடுக்காமல், கலந்து கொள்ளும் அனைவருக்குமே விருதுகள் வழங்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு வெயிலிலும் முழு முயற்சியுடன் வெற்றியை மனதில் வைத்து ஓடுகிறார்கள். அவர்கள் நமக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.\nஇங்கு வருவதற்கு முன்பு எந்தவித சிந்தனையும் இல்லாமல் வந்தேன். ஒரு தாத்தா மிக வேகமாக ஓடுவதை பார்த்து அசந்து விட்டேன். எனக்கே வயதாகி விட்டது என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், இங்கு வந்த பிறகு தான் வயது ஒரு விஷயமே அல்ல என்பதை உணர்ந்தேன். உடல் ஆரோக்கியம் தான் முக்கியம். எனக்கு செண்பகமூர்த்தி சாரை 6 வருடமாக தெரியும். காலையில் 4 மணிக்கு எழுவார், சரியான நேரத்துக்கு தூங்குவார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி, உடல்பயிற்சி செய்வார். நாம் அனைவரும் உடல்பயிற்சி செய்வது அவசியம் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.\nNext Next post: பரபரப்பு ஏற்படுத்திய PV 999 படம் ஸ்ரீரெட்டியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101447-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/regional-tamil-news/a-man-committed-suicide-attemt-due-to-job-118091100011_1.html?amp=1", "date_download": "2019-04-21T08:23:43Z", "digest": "sha1:4THVSGWMANZMIMD4OFW3L4I5LAL7USH4", "length": 8649, "nlines": 101, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "வேலை பறிபோன விரக்தியில் நடுரோட்டில் தீக்குளித்த இளைஞர்", "raw_content": "\nவேலை பறிபோன விரக்தியில் நடுரோட்டில் தீக்குளித்த இளைஞர்\nசெவ்வாய், 11 செப்டம்ப���் 2018 (10:29 IST)\nதிருப்பூரில் வேலை பறிபோன விரக்தியில் வாலிபர் ஒருவர் நடுரோட்டில் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் குமார் நகரை சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவர் அந்த பகுதியில் உள்ள தனியார் உனவகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடையில் திருடுவதை இவர் வாடிக்கையாக வைத்துள்ளார். ஹோட்டல் நிர்வாகமும் பலமுறை இவரை எச்சரித்துள்ளது.\nஇந்நிலையில் அருள்பிரகாஷை அழைத்த ஹோட்டல் உரிமையாளர், ஹோட்டலில் போதிய அளவு வருமானம் இல்லாததால் கடையை மூடப்போவதாகவும், வேறு வேலை பார்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.\nஇதனால் மனமுடைந்த அருள்பிரகாஷ் நடுரோட்டில் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருள்பிரகாஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் எழுதிய கடிதம்\n’ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட ஐடி துறையினர் ‘ - என்.ராம் அதிரடி\nபோட்டோஷூட் அலப்பறைகள்; குப்புற கவிழ்ந்த மணமக்கள்: வைரலாகும் வீடியோ\nமருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nசிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் - கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு\n135 சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 27வயது இளைஞர் கைது\nகத்தியைக் காட்டி மிரட்டி 100 பேரை காப்பாற்றிய கேரள இளைஞர்கள்\nகோவை வாலிபரின் வியக்க வைக்கும் தேசப்பற்று\nகாதலிக்க வற்புறுத்தி பேஸ்புக்கில் மிரட்டிய இளைஞர்; தீக்குளித்த மாணவி\nமறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை: தேர்தல் அதிகாரி அதிரடி: எத்தனை வாக்குச்சாவடி\nநள்ளிரவில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற பெண் அதிகாரி சஸ்பெண்ட்\nகட்டுக்கடங்காத கூட்டநெரிசல்: கோவில் திருவிழாவில் 7 பேர் பலி\nதேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: ஈஸ்டர் தினத்தன்று ஏற்பட்ட விபரீதம்\nஅவன் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் ப்ளீஸ்: யாஷிகாவிற்கு ஏன் இந்த கோபம்\nஅடுத்த கட்டுரையில் டிவி லைவ் ஷோவின் போது பெண் எழுத்தாளர் மாரடைப்பால் மரணம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101447-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pa-pandi-review/", "date_download": "2019-04-21T08:05:39Z", "digest": "sha1:I4HV3RPSEV7Z33V7QPP6XLB4TO2IAH3A", "length": 17178, "nlines": 101, "source_domain": "www.cinemapettai.com", "title": "ப.பாண்டி விமர்சனம் - Cinemapettai", "raw_content": "\n“பெற்றோர்களுக்காகவும், அதற்கப்புறம் பிள்ளைகளுக்காகவும் வாழும் மனிதா… நீ எப்போ உனக்காக வாழப்போற” இந்த கேள்வியை காதலால் ஒத்தடம் கொடுத்து, தத்துவத்தால் தடவிக் கொடுத்து, யதார்த்தத்தால் இதமாய் ஸ்பரிசித்து, தமிழ்சினிமாவில் யாராலும் மறக்க முடியாத ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் தனுஷ். இனி ‘டைரக்டர் தனுஷ்’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்கலாம்\n குடைக்குள் வா…’ என்று கூப்பிடுகிற காதலியும், ‘ஏன் குடைக்குள் இருக்கே மழைக்கு வா…’ என்று கூப்பிடுகிற காதலனும் நாற்பது வருஷம் கழித்து நேருக்கு நேர் சந்தித்தால் எப்படியிருக்கும் மழைக்கு வா…’ என்று கூப்பிடுகிற காதலனும் நாற்பது வருஷம் கழித்து நேருக்கு நேர் சந்தித்தால் எப்படியிருக்கும் தனுஷின் இந்த கற்பனைக்கு ரத்தமும் சதையுமாய் உயிர் கொடுத்திருக்கிறார்கள் ராஜ்கிரணும், ரேவதியும் தனுஷின் இந்த கற்பனைக்கு ரத்தமும் சதையுமாய் உயிர் கொடுத்திருக்கிறார்கள் ராஜ்கிரணும், ரேவதியும் இனி சால்ட் பெப்பர் மண்டைகளை காணுகிற யாரும், கண்களை ஊடுருவி அதற்குள் காதல் மிதக்கிறதா என்று தேடினால் ஒன்றும் ஆச்சர்யமில்லை. அவ்வளவும் ப.பாண்டி செய்த மாயம்\nபழைய சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் பவர் பாண்டி, ஆஃப்டர் ஓய்வுக்குப் பின் மகன் பிரசன்னா வீட்டில் இருக்கிறார். அநீதி கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே என்று முஷ்டியை தூக்குகிற இந்த ஸ்டன்ட் மாஸ்டர், அடிக்கடி ஊர் வம்பை வாங்கிக் கொண்டு வர… மகன் பிரசன்னாவுக்கோ மூக்கு மேல் கோபம் மகனுக்காக அடங்கி அடங்கிப் போகிற பவர் பாண்டி ராஜ்கிரண், ஒரு நாள் பீர் பாண்டியாக மாறி செம போதையுடன், “அப்பன்னா என்னடா நினைச்சுகிட்டு இருக்கீங்க நீங்க மகனுக்காக அடங்கி அடங்கிப் போகிற பவர் பாண்டி ராஜ்கிரண், ஒரு நாள் பீர் பாண்டியாக மாறி செம போதையுடன், “அப்பன்னா என்னடா நினைச்சுகிட்டு ��ருக்கீங்க நீங்க” என்று மகனை விட்டு விளாச…. வீடே அந்தல சிந்தலயாகிறது. ‘ஐயோ போதையில இப்படி பண்ணிட்டமே’ என்று குற்றவுணர்வுக்கு ஆளாகும் ராஜ்கிரண், ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிடுகிறார். அதுவரை மனசு கொள்ளாத பாசத்துடன் முறைப்பு காட்டிய பிரசன்னா அப்பாவை தேடி அலைகிறார். அப்பாவோ தன் முதல் காதலியை பேஸ்புக் உதவியுடன் கண்டுபிடித்து அவளைக் காண ஐதராபாத் செல்ல… அங்கே நடக்கும் அமளி துமளிகள்தான் க்ளைமாக்ஸ்\nயானை தலையில் எலுமிச்சம் பழத்தை வைத்ததை போல, அவ்வளவு பெரிய கேரக்டரை அசால்டாக சுமக்கிறார் ராஜ்கிரண். ரிட்டையர்டு உள்ளங்களின் ஏக்கத்தை இவ்வளவு அழகாக இறக்கி வைக்கிற கேரக்டருக்கு இவரைவிட்டால் ஆளேது ஷுட்டிங் ஸ்பாட்டில் தன் காலில் விழும் இளம் ஸ்டன்ட் நடிகர்களின் மரியாதையை ஏற்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வெளியே வருகிற அழகென்ன ஷுட்டிங் ஸ்பாட்டில் தன் காலில் விழும் இளம் ஸ்டன்ட் நடிகர்களின் மரியாதையை ஏற்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வெளியே வருகிற அழகென்ன பக்கத்து வீட்டு பையனுடன் அவன் வயசுக்கு இணையாக வாயாடும் ரவுசென்ன பக்கத்து வீட்டு பையனுடன் அவன் வயசுக்கு இணையாக வாயாடும் ரவுசென்ன மனசெல்லாம் கொள்ளாத காதலுடன், ‘இன்னமும் நான் உன் மனசுல இருக்கேனா மனசெல்லாம் கொள்ளாத காதலுடன், ‘இன்னமும் நான் உன் மனசுல இருக்கேனா’ என்று ரேவதிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு காத்திருக்கும் ஏக்கமென்ன’ என்று ரேவதிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு காத்திருக்கும் ஏக்கமென்ன அறுபது வயசு காதலுக்கு அலுங்காமல் குலுங்காமல் நியாயம் சேர்க்கும் மதிப்பென்ன அறுபது வயசு காதலுக்கு அலுங்காமல் குலுங்காமல் நியாயம் சேர்க்கும் மதிப்பென்ன சிகரமாய் நிற்கிறீர்கள் ராஜ்கிரண் சார்… ரேவதியுடன் நீங்கள் காட்டும் சின்ன சின்ன செல்லக் கோபங்கள் அழகோ அழகு\nசண்டைக்காட்சிகளில் மட்டும், செயற்கைத் தனம் எட்டிப் பார்க்கிறது. அதை மட்டும் சரி செய்திருந்தால், இந்த பவர் பாண்டியார் இன்னும் பிரைட்டாக இருந்திருப்பார்.\nசின்ன வயசு ராஜ்கிரணாக தனுஷ். எவ்வளவுதான் யதார்த்த படமாக இருந்தாலும், ஹீரோவுக்கான பில்டப் காட்சி இன்றியமையாதது என்ற பார்முலாவை மீற விரும்பவில்லை டைரக்டர் தனுஷ். இவருக்கும் மடோனாவுக்குமான காதல் காட்சிகளில் த��ுஷ், மடோனா நடிப்பை மேலும் உயர்த்திக் கொடுப்பது அந்த ஊரின் அதிகாலை வெளிச்சமும், அதை அப்படியே திரைக்குள் வார்த்த ஒளிப்பதிவும். ஒளிப்பதிவாளர் வேல்ராஜுக்கு தனி அப்ளாஸ்\nமடோனாவின் முகத்தை அப்படியே கால சக்கரத்தில் ஏற்றி நாற்பது வருஷங்களுக்கு பின் தள்ளிக் கொண்டு வந்தால், அவ்வளவு சரியாக பொருந்துவதால்தான் ரேவதியை தேர்ந்தெடுத்தார்களோ என்னவோ ஆனால் ரேவதி… இந்தியிலிருந்து வித்யாபாலனைதான் முதலில் அழைத்தார்களாம். ஆயிரம் வித்யா பாலன்கள் வந்தாலும், ரேவதி போல அமைந்திருக்குமா, டவுட்டுதான் நாற்பது வருஷம் கழித்து ராஜ்கிரணை சந்திக்கும் ரேவதி, அந்த நிமிஷங்களில் கஷ்டப்படுத்திக் கொள்ளாமல் நடித்திருப்பதே நடிப்புக்கான ஷீல்டு.\nஒரே ஒரு காட்சியில் வந்தாலும், சும்மா ஊதி தள்ளிவிட்டு போகிறார் டி.டி. தாத்தா மீது பிரியம் காட்டுகிற அந்த குழந்தைகளும் கொள்ளை அழகு. சூப்பர்ப் நடிப்பு.\nயார்ப்பா… அந்த பக்கத்து வீட்டு பையன் டயலாக் டெலிவரியும் நடிப்பும் அவ்வளவு சிறப்பு. “ சும்மா வேலைக்கு போயிட்டு போயிட்டு வர்றதெல்லாம் ஒரு வேலையா டயலாக் டெலிவரியும் நடிப்பும் அவ்வளவு சிறப்பு. “ சும்மா வேலைக்கு போயிட்டு போயிட்டு வர்றதெல்லாம் ஒரு வேலையா வெட்டியா இருந்துப்பாரு தெரியும்…” என்று அவன் பேசும் டயலாக்குக்கு தியேட்டர் துவம்சம் ஆகிறது. இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்களாலும் கவனிக்க வைக்கிறார் தனுஷ்.\nபடத்தின் எல்லா பாடல்களும் தனுஷ் படத்திற்கேயுரிய அழகு மற்றும் லட்சணங்களுடன் அமைந்திருப்பதே பேரதிர்ஷ்டம். ஷான் ரோல்டனின் உழைப்பும் அக்கறையும் இனி பல வருடங்களுக்கு தனுஷ் காம்பவுண்டுக்குள் மற்றொரு இசையமைப்பாளருக்கு அனுமதி தரப்போவதில்லை.\nஒண்டியாக உட்கார வைத்து அறுத்தால் உபதேசம் கூட்டமாக உட்கார வைத்து பேசினால் போதனை கூட்டமாக உட்கார வைத்து பேசினால் போதனை இதையே இரண்டரை நேரம் கண்கொட்டாமல் பார்க்க வைத்து, மனம் கொள்ளாமல் ரசிக்க வைத்தால் அதுதான் நல்ல சினிமா\nநேரம் இல்ல… நேரம் இல்லன்னு சொல்லாதீங்கடா. அப்பா அம்மா பேசுனா ரெண்டு நிமிஷம் காது கொடுத்துக் கேளுங்க. இதுதான் அந்த உபதேசம்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்���ும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101447-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sarkar-samuthirakani-story-issue-rajinimurugan/", "date_download": "2019-04-21T08:08:25Z", "digest": "sha1:BGUDHZZLFEZHH2W5UQBH4MW6TQ63OE2K", "length": 8472, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "சர்கார் அடுத்து 'ரஜினிமுருகன்' கதை திருடப்பட்டதா? இயக்குனர் சமுத்திரக்கனி! - Cinemapettai", "raw_content": "\nசர்கார் அடுத்து ‘ரஜினிமுருகன்’ கதை திருடப்பட்டதா\nசர்கார் அடுத்து ‘ரஜினிமுருகன்’ கதை திருடப்பட்டதா\nமனிதர்களுக்கு ஒரே மாதிரியான சிந்தனையும் செயல்பாடுகளும் இருப்பது இயற்கை தான். கதையின் மையக்கருத்தை மற்றவர் சிந்தனையோடு ஒப்பிடும்போது இதுபோன்ற தவறுகள் நிகழ்வது இயல்பு தான். சர்கார் கதை பிரச்சனையை இப்போதுதான் முடிவடைந்தது, இதில் கே.பாக்யராஜ் அவர்கள் தலைவராக இருந்து சமரசமாக பிரச்சனையை முடித்து வைத்தார்.\nசன் பிக்சர்ஸ் சர்கார் படத்தின் முழு கதை வெளியிட்ட காரணத்தினால் வழக்கு தொடரப் போவதாக கூறியுள்ளனர். நேற்று கே.பாக்யராஜ் அளித்த பேட்டியில் நான் முழு கதையை சொல்வதற்கான சூழ்நிலையை தள்ளப்பட்டதாகவும் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.\nஇதனையடுத்து நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி கூறுவது என்னவென்றால் மனிதர்களுக்கு இயற்கையாகவே ஒரே சிந்தனை வருவது இயல்புதான். ஆகையால் இதனை பெரிதுபடுத்தி பேச வேண்டாம் என்றும் சிவகார்த்திகேயன் மட்டும் சூரி நடித்த ‘ரஜினி முருகன்’ படம��� 50% என்னுடையது தான் என்று கூறினார். சர்கார் அடுத்த படியாக இந்த பதிவு பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nRelated Topics:சமுத்திரகனி, சர்கார், சினிமா செய்திகள்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101447-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/09/blog-post_24.html", "date_download": "2019-04-21T08:08:30Z", "digest": "sha1:B7VR5SODNEEE47SKHZXYPWCWJ43X57NN", "length": 18995, "nlines": 285, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அசுர வேகத்தில் அட்டகாசம் - ஓர் அதிர்ச்சித் தகவல் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஅசுர வேகத்தில் அட்டகாசம் - ஓர் அதிர்ச்சித் தகவல்\nSaturday, September 24, 2011 சமூகம், செய்திகள், புமைவுகள், பைக்ரேஸ், விழிப்புணர்வு 18 comments\nஅதிக குதிரை சக்தி கொண்ட, இரு சக்கர வாகனங்களில் வீதி உலா வரும் இளைஞர்கள், வாகனங்களை சாலைகளில் கண்மூடித்தனமாக ஓட்டிச் செல்கின்றனர்.தேவையே இல்லாமல், அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டி, அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், தாங்களும் விபத்தில் சிக்கி, மற்றவர்களையும் விபத்துக்கு உள்ளாக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது.\nசாலையைத் தங்களுக்குத்தான் பட்டயம் எழுதிக்கொடுத்துவிட்டதாக நினைத்து, இவர்கள் செய்யும் சாகசங்கள், மக்களை பயமுறுத்தி வருகிறது.ஆக்சிலேட்டரை முழுவதுமாக முறுக்கிக்கொண்டு, சாலைகளில் பாம்புகளைப் போல் வளைந்து, நெளிந்து தாறுமாறாக ஓட்டுவது, குறுகிய இடைவெளியில் முந்துவது, முந்த முயற்சிப்பது, ஓடிக்கொண்டிருக்கும், இரு வாகனங்களுக்கு இடையே புகுந்து, \"கட்' செய்வது, இடதுபுறமாக முந்துவது என, பலரை பயமுறுத்தி வருகின்றனர்.\nதலைக்கவசம் அணிந்து கொண்டோ, அணியாமலோ தலை தெறிக்கும் வேகத்தில், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஓட்டுவதால், பாதசாரிகள் பீதியில் உறைந்து போகின்றனர்.\nபல இரு சக்கர வாகனங்களில், பின்புறமாக வரும் வாகனங்களைப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும், \"ரியர் வீயூமிர்'களை காணமுடிவதே இல்லை. அவை அப்புறப்படுத்தப்படுவது ஏன் என்றும் தெரியவில்லை.தனக்கும், மற்றவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இத்தகைய அசுரவேக, இரு சக்கர வாகன ஓட்டுனர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.\nசாலை விதிகளைப் பின்பற்றாமல், அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்களைப் பிடித்து, கடுமையான அபராதம் விதிக்கவும், தொடர்ந்து சாலை விதிகளை மீறும்பட்சத்தில், வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும், போக்குவரத்து போலீசார் முன்வர வேண்டும்.\nஉயிரின் அருமை புரியவில்லை சார்\nஇஞ்சினின் சத்தத்தைக் கூட்டி வைத்து உயிரை வாங்கும் இம்சை ஆசாமிகள் நிறைய இருக்கின்றனர். எனக்கும் இதே ஆதங்கம் உண்டு. நன்றாக எழுதியுள்ளீர்கள்.\nமற்றவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இத்தகைய அசுரவேக, இரு சக்கர வாகன ஓட்டுனர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.\nசாலை விதிகளைப் பின்பற்றாமல், அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்களைப் பிடித்து, கடுமையான அபராதம் விதிக்கவும், தொடர்ந்து சாலை விதிகளை மீறும்பட்சத்தில், வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும், போக்குவரத்து போலீசார் முன்வர வேண்டும்.\nஅட வாத்தி நம்ம போலீசைப் பற்றி நமக்கு தெரியாதா என்ன... அம்பதோ நூறோ குடுத்தா மேட்டர் சால்வ், அல்லாமலும் நம்ம ஆளுங்க நிறையபெர்கிட்டே லைசன்சே கிடையாதே....\nஇளமை வேகம் மற்றவர்களின் உயிரை வாங்கிவிடக்கூடாது அல்லவா\nஇப்போதெல்லாம் நாம் கவனமாக சாலைகளில் செல்லுவது மட்டும் போதாது என்று எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் கவனத்தையும் சார்ந்தே இருக்க வேண்டி இருக்கிறது.\nஅப்படி வேகமா போயி என்னாத்த சாதிக்க போறானுக...\nசாதனை பண்றதுக்கு எவ்வளவோ இருக்கு உலகத்தில\nஇதை ஏன் கையில் எடுத்துகிறாங்க....\n100 ரூபாய் மாமூலை வெட்டு அப்புறம் பேசுன்னு சொல்வாங்க இந்த போ(லி)லீஸ்காரனுங்க. அப்புறம் எங்கே இவர்களை அடக்குவது.\nபட்டு தெளிபவன் தான் மனிதன் )))\nஇவர்களை அடக்குவது எப்படி .\nஅவர்களது வீண் சாதனைக்கு அடுத்தவன் உயிர் சோதனைக்கு உள்ளாவது எந்த விதத்தில் ஞாயம்... அருமையாக கேட்டுள்ளீர்கள் நண்பரே\nஉயிரின் அருமை புறிந்து கவனமாக இருந்தால் பரவால்லே.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nஇலவசமா பொருட்கள் குடுக்கப் போறீங்களா ஜெயா மேடம் வெ...\nமுரண் - சினிமா விமர்சனம் அல்ல...\nஇனி இந்தியாவும் பாகிஸ்தானாய் மாறிவிடும்\nநன்றி மறந்தோமா நாம்...அன்புள்ள கடிதத்திற்கு..\nஅசுர வேகத்தில் அட்டகாசம் - ஓர் அதிர்ச்சித் தகவல்\nஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா \nஎன்னது வைகோவும் ராமதாசும் கூட்டணியா\n''வேணாம்.. ரொம்ப வலிக்குது'' ஜெயலலிதாவுக்கு கம்யூ...\n@சிதம்பரம்... இப்போதைய தேவை, பேச்சல்ல, செயல் மட்டு...\nகூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி., தனித்து விடப...\nஅப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..\nமுதல்வர் 'ஜெ' க்கு ஒரு பாராட்டு, ஒரு குட்டு...\n நம் நாடு எங்கே சென்று கொண்டி...\nஒன்றுபடுவோம் பதிவர்களே.... நம் சகோதரர்கள் சாகும் ம...\nதரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் பிழைக்க ...\nஎங்களுக்கு மீன் வேண்டாம் அதைப் பிடிக்க கற்றுகொடுங்...\nவிரைவில் தமிழகம் முன்மாதிரியாக திகழும்\nஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக, எதை வேண்டுமானாலு...\nநடிகை காந்திமதி - நினைவலைகள்\nஇதை எந்தக் கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்\nஇந்த மானங்கெட்ட காங்கிரஸ்காரனை என்ன பண்ணலாம்\nசிக்கன் (கோழிக் கறி ) சாப்பிடுவீங்களா\nவிலை உயர்வின் விபர��தப் பின்னணி - ஒரு விரிவான அலசல்...\nடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்\nஊழலும் ,கவுண்டமணியும் - ஒரு பரபரப்புத் தகவல் வீடி...\nநீங்கள் தெய்வத்தை வணங்குவதை விட இவர்களை வணங்கலாம் ...\n2ஜி பிரச்சனையில் ராசா, மாறனை காப்பாற்றுகிறதா மத்த...\nஅம்மா ஆட்சியில் முதலாவது பெரிய சறுக்கல்\nவெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்\nதங்கத்தின் மீது ஆசையா.. வேண்டாம் விபரீதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101447-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.petroleummin.gov.lk/web/index.php/ta/media-gallery-ta/image-gallery-ta/et", "date_download": "2019-04-21T08:21:39Z", "digest": "sha1:CKCX525OCM754U53XEHRHANXCOZSAGBO", "length": 6231, "nlines": 94, "source_domain": "www.petroleummin.gov.lk", "title": "MPRD - ஜனநாயகத்தினூடாக நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற தொனிப்பொருளின் கீழ் வளமான இலங்கை என்ற கண்காட்சி", "raw_content": "\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nமுகப்பு மீடியா தொகுப்பு பட தொகுப்பு\nஜனநாயகத்தினூடாக நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற தொனிப்பொருளின் கீழ் வளமான இலங்கை என்ற கண்காட்சி\nஜனநாயகத்தினூடாக நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற தொனிப்பொருளின் கீழ் வளமான இலங்கை என்ற கண்காட்சியில் பெற்றோலிய வளத்துறை அமைச்சின் கீழ் உள்ள கண்காட்சிக் கூடத்தை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் வைத்திய அனோமா கமகே அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு உபாலி மாரசிங்க அவர்களும் கண்காட்சியை பார்வையிடுவதை காணலாம்.\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇயற்னை எரிவொயுவிற்ைொை லதசிய பைொள்னை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 132.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 159.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 134.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவ���ருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101448-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/cnc-programming-operations-part-1.html", "date_download": "2019-04-21T08:10:30Z", "digest": "sha1:WDSNFVKPACY2NGXRCIY2EYUHVH4WR2E5", "length": 33492, "nlines": 430, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-1 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: CNC, MECHANICAL, அனுபவம், தொடர், தொடர் பதிவு\nஇன்று முதல் ஒரு தொழில் நுட்ப தொடர் எழுத இருக்கிறேன் என நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தேன். நான் MECHANICAL துறையை சார்ந்தவன் என்பதால் அதில் ஒரு பிரிவான CNC PROGRAMMING AND OPERATIONS பற்றி எழுத இருக்கிறேன் . கடந்த ஒன்பது வருடங்களாக இந்த CNC துறையில் அனுபவம் இருப்பதால் ஓரளவு உங்களுக்கு புரியும் படி எழுதுவேன் என நினைக்கிறேன். CNC MACHINE-இல் OPERATOR ஆக பணிபுரிய வேண்டுமானால் CNC FIELDஇல் நுழைய வேண்டுமானால் BASIC PROGRAMMING தெரிந்திருக்க வேண்டும் . MECHANICAL FIELD-இல் CNC துறையில் இந்தியா , வெளிநாடுகள் என எல்லா இடங்களிலும் வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கும் .\nஇன்றைய DIPLOMA MECHANICAL துறையிலும் , இளநிலை பொறியியல் MECHANICAL துறையிலும் , TOOL AND DIE MAKING துறையிலும் CNC PROGRAMMING AND OPERATIONS ஒரு பாடமாகவும் , LAB ஆகவும் உள்ளது . ஆனால் மாணவர்களால் எளிமையாக புரிந்து கொள்ள இயலாததால் வேலை வாய்ப்பு மிகுதியாக உள்ள அந்த பாடங்களை தவிர்த்து விடுகிறார்கள் . இதற்க்கு காரணம் ஆசிரியர்களும் சரிவர சொல்லித் தருவது கிடையாது . அவர்களுக்கு CNC துறையில் அனுபவம் இல்லாமல் இருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது . எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை . சிலர் இப்படி இருக்கிறார்கள் . சில மாணவர்கள் ஆசிரியர்களால் இப்பாடங்கள் சரிவர சொல்லித் தராமல் அடுத்த பாடங்களுக்கு தாவி விடுவதாக சொல்லக் கேட்டு இருக்கிறேன் . எனக்கும் DIPLOMA படிக்கையில் இந்த பாடங்களை புரியாமல் விட்டு விடுவோம் . அப்போது எனக்கு தெரியவில்லை இந்த துறையில் தான் பணியாற்ற போறோம் என தெரியவில்லை. எனக்கு கஷ்டமாக தெரிந்த CNC இன்று எனக்கு விரல் நுனியில் உள்ளது .\nஇத்தொடர் இன்னும் வாராவாரம் வர இருக்கிறது. CNC BASIC பற்றிய உங்கள் சந்தேகங்களை thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்கவும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: CNC, MECHANICAL, அனுபவம், தொடர், தொடர் பதிவு\n பிரகாஷ் தலைல டமார்னு தட்டலாம்\nஹைய்யா, அண்ணன் செங்கோவி ஏமாந்தாரு\nநமக்கு தெரிந்ததை பிறர்க்கு சொல்லாமல் தாமே வைத்துக்கொள்வதால் எந்த பயனுமில்லை.அதை பலருக்கு சொல்லும்போது அறிவும்,திறமையும் பலமடங்கு பெருகும்.தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும்.\nஅன்பின் பிரகாஷ் - நல்லதொரு தொடர் - தொடர்க - அனைத்து ந்ண்பர்களின் ஐயங்களையும் களைக வாழ்க வளமுட்ன - நட்புடன் சீனா\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nமுயற்சிக்கு வாழ்த்துக்கள். எனக்கு இதுல ஏதும் புரியப்பொரதில்லே. ஹி, ஹி\nமெக்கனிக்கல் துறையை சார்ந்தவர்களுக்கு இது ஒரு பரிசு ....தொடருங்கள் ........\nஅடடா எல்லாரும் வாத்தியார் ஆகிட்டு வராங்களே...இனி பிட்டு பதிவுகள் குறைஞ்சிடுமோ டவுட்டு\nஅருமை ,அது சார்ந்த துறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும்,\nபிரகாசு, சூப்பர்யா...சும்மா அடிச்சு விளையாடு மாமூ..\nநான்கூட டெக்னிகல்னா வீடியோ க்ளிப்பிங்ஸ் கட் பண்றது, பிட்டுப் படம் ரெடி பண்றதுன்னு ஏதாவது போடுவீங்கன்னு பார்த்தா அசத்திட்டீங்களே..\n//இத்தொடர் இன்னும் வாராவாரம் வர இருக்கிறது. CNC BASIC பற்றிய உங்கள் சந்தேகங்களை thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்கவும்.//\nநான் ஆரம்பிக்கிறேன் : CNC என்பதன் விரிவாக்கம் என்னவோ\n//எனக்கும் DIPLOMA படிக்கையில் இந்த பாடங்களை புரியாமல் விட்டு விடுவோம் . //\nஇந்த ஒரு பாடம் தான் புரியலையாக்கும்..அது எப்படிய்யா வாத்தியார் ஆயிட்டாலே கருன் மாதிரி எல்லாரும் சும்மா அடிச்சு விடுதீங்க\n//ஆசிரியர்களும் சரிவர சொல்லித் தருவது கிடையாது . அவர்களுக்கு CNC துறையில் அனுபவம் இல்லாமல் இருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது .//\nஹைய்யா, அண்ணன் செங்கோவி ஏமாந்தாரு//\nவடைக்காகச் சொல்றாரா..இல்லே பதிவுக்காக சொல்றாரா..\nஎனக்கு தெரிந்தவரை தமிழில் இது போன்ற ஒரு பிளாக் இல்லை. நிச்சயம் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும். கற்றதை சொல்லி கொடுப்பதிலும் உள்ள சந்தோசத்தை நீங்கள் கண்டிப்பாக பெறுவீர்கள். நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து நடத்தி எழுதி வந்தால் எதிர்காலம் உங்கள் பெயர் சொல்லும்.\ncnc traning institute நிறைய, முக்கியமா மாவட்ட தலைநகரங்களில் புற்றீசல் போல வந்திருக்கு.இப்ப வெளி நாடுகளிலும் நல்ல சான்ஸ் இந்த வேலைக்கு இருக்குன்னு,நிறையபேர் இந்த படிப்���ு படிச்சுட்டு இருக்காங்க.அவங்ளுக்கெல்லாம் துறையை பற்றி தெளிவா விளக்கம்,பாடம் நட்த்துங்க சார்,பயனுள்ள புதுமையான முயற்சி.வாழ்த்துக்கள்.\nநல்ல முயற்சி . அனைவருக்கும் பயனுள்ள வகையில் தொடர நல்வாழ்த்துக்கள்.\nமாப்பிள காட்டான கட் பண்ண பாக்கிறியோ.. உதெல்லாம் நம்மட்ட நடக்காதையா... காட்டாண்ட குழ எப்பிடியோ வருமையா..\nஉங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுங்கள்.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nபுதிய அனுபவங்களை பாடங்களை கற்க்கலாம் போல...\nஇன்றைய வகுப்புக்கு வர முடியாது அய்யா..\nஅருமையான பதிவு...தொடரட்டும் தங்கள் சேவை...(ஆரம்பத்தில் ஒன்றரை வருடம் CNC யில் ஆணி புடுங்கியவன் என்ற முறையில் )அப்படியே job fair ம்ம் நடத்துங்கபடிப்பு முடித்து தடுமாறும் மாணவர்களுக்கு ....\nஉஷாரய்யா உஷாரு செங்கோவி அய்யா உஷாரு தமிழ் வாசியும் கிளம்பிட்டாரு mechanical dept பதிவின் மூலமாக\nவாழ்த்துக்கள் .. எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . நான் கடந்த ௪ வருடங்களாக தென் கொரியாவில் CNC PROGRAMMING AND OPERATIONS தொழில் புரிந்து வருகிறேன் .. .. உங்கள் தொடருக்கு என் வாழ்த்துக்கள் ... மதன்.\nசசிக்குமார் சொல்வது போல காலப்போக்கில் இது யாரோ ஒருவருக்காகவது கட்டாயம் பிரயோசனப்படும்...\nசிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...\nபுதிய பயனுள்ள தொடரினை படைக்க போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ .\nஇந்த துறையில் சிறப்பான தொழில் வாய்ப்பு இருப்பதால் CNC பற்றித் தெரிந்தவர்கள் ஆசிரியர்களாக இருக்க விரும்பமாட்டார்கள். ஒரு மெக்கானிக்கல் பொறியாளறின் கடைசி தேர்வாகத்தான் ஆசிரியர் பணியிருக்கும். மேலும் இயந்திரத்தின் விலை வெகுசாதாரணமாகவே லட்சங்களைத் தாண்டும். எனவே அதன் பராமரிப்பு பயத்தில் இயக்கியும் காட்டமாட்டார்கள்.\nவாழ்த்துக்கள் பிரகாஷ். இந்த தொடரை நன்றாகவே வழங்கிவீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது. வீடியோ, புகைப்படங்கள் மூலம் விளக்கம் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து......\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகி...\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nஇரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல�� கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101448-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/239/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:29:42Z", "digest": "sha1:Y77WLOLMK7OFK3YVSEE2T6G3XWIATEEV", "length": 15271, "nlines": 156, "source_domain": "eluthu.com", "title": "அழகு குட்டி செல்லம் தமிழ் சினிமா விமர்சனம் | Azhagu Kutti Chellam Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nஅழகு குட்டி செல்லம் விமர்சனம்\nஆண் வாரிசு வேண்டும் என்ற ஆசையில் இருந்து வரும் கருணாஸுக்கு தொடர்ந்து மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகளாக பிறக்க, நான்காவது குழந்தையாவது ஆண் குழந்தையாக பிறக்காதா என்ற ஏக்கத்துடன் இருந்து வருகிறார்.\nஆனால், அவரது மனைவிக்கு நான்காவது குழந்தையும் பெண் குழந்தையாகவே பிறக்கிறது. இதனால், விரக்தியடைகிறார் கருணாஸ்.\nகணவன் மிகவும் வருத்தத்தில் இருப்பதை உணர்ந்த கருணாஸின் மனைவி, அந்த குழந்தையை கூவம் ஆற்றுக்கு அருகில் போட்டுவிட்டு, குழந்தை இறந்துவிட்டதாக கருணாஸிடம் கூறுகிறார். ஆனால், இதை கருணாஸ் நம்ப மறுக்கிறார். மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு குழந்தையை தேடி செல்கிறார்.\nஇந்நிலையில், வெளிநாட்டிலிருந்து வரும் தனது பள்ளிக்கு வரவேண்டிய நிதி தடை செய்யப்பட இருக்கிறது என்று அறியும் பாதிரியார் சுரேஷ், இவரது பள்ளிக்கு நிதி கொ��ுக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவு எடுக்க வருபவரை கவரும்படி ஏதாவது செய்தால் தனது பள்ளிக்கு வரவேண்டிய நிதி வந்துசேரும் என்று நம்புகிறார். இதற்காக பள்ளியில் படிக்கும் கென் மற்றும் ஐந்து மாணவர்களை வைத்து ஒரு நாடகம் நடத்தி அவரை கவர முடிவு செய்கிறார்.\nஅப்போது மாணவர்கள் அனைவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் நாளில் இயேசு பிறப்பை மையமாக வைத்து ஒரு நாடகத்தை நடத்த முடிவெடுக்கின்றனர்.\nஇந்த நாடகத்தில் இயேசுவாக பிறக்கும் குழந்தைக்கு பொம்மைக்கு பதிலாக நிஜத்திலேயே ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தேடி அலையும் மாணவர்கள் கையில், கருணாஸின் மனைவி விட்டுச்சென்ற பெண் குழந்தை கிடைக்கிறது. இதை அவர்கள் எடுத்துச் செல்கிறார்கள்.\nமறுமுனையில், செஸ் விளையாட்டில் சாம்பியனான கிரிஷாவை, சக விளையாட்டு வீரர் காதலித்து, கர்ப்பமாக்கிவிட்டு, ஏமாற்றிவிடுகிறார். இதனால், கிரிஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது தற்கொலை செய்ய முயல்கிறாள்.\nஅவளை தற்கொலையில் இருந்து காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார் கருணாஸ். அங்கு அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. அதேவேளையில், செஸ் போட்டி ஒன்று தொடங்க, அதில் அவள் கலந்துகொண்டு தன்னை ஏமாற்றியவனை நேருக்கு நேர் மோதி வெற்றி பெற திட்டமிடுகிறார்.\nஅதேநேரத்தில், கனடாவில் இருந்து வரும் அகில் மற்றும் ரித்விகா தம்பதிகள் தீவிரவாத தாக்குதலில் தங்களது குழந்தையை இழந்து மனமுடைந்து வாழ்கின்றனர்.\nமறுபுறம், நாடகம் நடத்தும் மாணவர்களில் ஒருவனுடைய அப்பாவான நரேனும், அவரது மனைவியும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் நிற்கின்றனர்.\nஅப்பா, அம்மாவின் மனம் மாறவேண்டும் என்று நினைக்கும் அந்த மாணவன் ஏங்கி நிற்கிறான். இறுதியில், தனித்தனி சூழலில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களை ஒரே இடத்தில் வைத்து கதையை முடித்திருக்கிறார்கள்.\nஎத்தனையோ பேர் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் இக்காலத்தில் பல குழந்தைகள் அனாதையாக்கப்பட்டு தூக்கியெறிப்படுவது, குழந்தைக்காக கோவில் கோவிலாக சுற்றாமல் அனாதை இல்லங்களை சுற்றினாலே போதும் என ஒற்றை வரியில் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.\nஇப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவர்களும் தங்களின் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nகுறிப்பாக மாணவர்களின் நடிப்பு அனைவரையும் கவர்கிறது. படத்தின் முக்கிய பலமே கருணாஸ்தான். இவர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் தத்ரூபமான நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது குழந்தையை தூக்கி வீசிய மனைவியை அடித்து உதைக்கும் காட்சிகளில் பளிச்சிடுகிறார்.\nரித்விகா, அகில் ஆகியோர் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதிந்து விடுகின்றனர். செஸ் விளையாட்டு வீராங்கனையாக வரும் கிரிஷா புதுமுகமாக இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார்.\nதம்பி ராமையா, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோரும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குத்துப்பாட்டு, அறிமுக பாடல் என இல்லாமல் குடும்பத்துடன் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சார்லஸ்.\nவிஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், வேத்சங்கரின் இசையும் பக்கபலமாக இருந்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘அழகு குட்டி செல்லம்’ அனைவருக்கும் செல்லம்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101448-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/154717?ref=archive-feed", "date_download": "2019-04-21T08:56:20Z", "digest": "sha1:EOCTNMDUJ3W6432WLL7G47IFKZ45G7KR", "length": 5937, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அப்பட்டமான காபியா? கல்யாண வயசு பாடல் மீது புது சர்ச்சை - ஆதாரம் உள்ளே - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nசற்று முன் ந���ந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\n கல்யாண வயசு பாடல் மீது புது சர்ச்சை - ஆதாரம் உள்ளே\nகோகோ படத்திற்காக அனிருத் இசையமைத்திருந்த \"எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி\" பாடல் செம வைரலாகியுள்ளது.\nYoutube ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ள இந்த பாடலை 4 மில்லியன் பேர் இதுவரை பார்த்துள்ளனர்.\nஇந்நிலையில் இந்த பாடல் Feeling Me என்ற ஆங்கில பாடலின் அப்பட்டமான காபி என்ற விமர்சனம் எழுந்துள்ளது.\nஅந்த பாடல் இதோ.. நீங்களே கேளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101448-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/03/20111753/1029253/Tamilnadu-congress-Election2019-PriyankaGandhi.vpf", "date_download": "2019-04-21T08:09:03Z", "digest": "sha1:OSO7IKXANBVOUQ27KPNDHNHS42SEK7BK", "length": 8696, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "2-வது நாளாக பிரியங்காகாந்தி படகு பிரசாரம் : கங்கை நதி கரையோர மக்களிடம் வாக்கு சேகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2-வது நாளாக பிரியங்காகாந்தி படகு பிரசாரம் : கங்கை நதி கரையோர மக்களிடம் வாக்கு சேகரிப்பு\nஉத்தரபிரதேச மாநில கிழக்கு மண்டல காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி படகில் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.\nஇரண்டாவது நாளாக பிரயாக்ராஜில் இருந்து மிர்சாபூர் வரை கங்கை நதியோரமாக படகில் சென்று கரையோர மக்களிடம் வாக்கு சேகரித்தார். மிர்சாபூரில் கரையோரம் உள்ள கோயிலில் பிரியங்கா சாமி தரிசனமும் செய்தார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் : கைது செய்ய கோரி சாலை மறியல்\nஇதே விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ராஜேந்திரபுரத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nஇலங்கையில் நடந்த முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றிய ஒரு தொகுப்பு\nகடந்த 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை வடமேற்கு மாகாணம் மன்னார் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியானர்கள்.\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா நாயுடு இரங்கல்\nஇலங்கையின் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.\nகுண்டு வெடிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரை\nநாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் குண்டுவெடிப்பு : 150க்கும் மேற்பட்டோர் பலி - 100க்கும் மேற்பட்டோர் காயம்\nஇலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஇலங்கை குண்டுவெடிப்பு : இலங்கை பிரதமர் ரனில் அவசர ஆலோசனை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421101448-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/01/trb-5.html", "date_download": "2019-04-21T08:10:06Z", "digest": "sha1:3MV4S4G62NTZ5BT3WT7E37WKA6ALNIQK", "length": 50797, "nlines": 1833, "source_domain": "www.kalviseithi.net", "title": "TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கு: தாவூத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nTRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கு: தாவூத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் தாவூத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nகாசு கூடுத்தவன் வீனா போகட்டும்.....உண்மையா படித்தவனுக்கு வேலை கிடைத்தால்...போதும்\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் நியமனம்- ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு : இன்றைய காலக் கட்டத்தில் இத்தேர்வு முடிவுகளில் வெளிப்பட்ட பல்வேறு தவறுகளால் வீண் வதந்திகள் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. சில தேர்வர்கள் மறு தேர்வு வேண்டும் என்ற கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இத்தேர்வுக்காக இரவு பகலாக படித்து பல்வேறு பணிச்சூழல், குடும்பச்சூழல்களுக்கு இடையே இதற்காக நேரத்தை திட்டமிட்டு செலவு செய்து உண்மையாக தேர்வாகியுள்ளவர்களின் மன நிலையை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. மீடியாக்களும் உண்மையாக தேர்வானவர்கள் பற்றி எக்கருத்தும் அவர்களின் நிலையை விளக்கும் வகையில் இது வரை வெளியிடவில்லை. சிலர் கூறுகின்றனர்.நீங்கள் நன்றாகப்படித்திருந்தால் மறு தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள் என்று கூறுகின்றனர். என்னைப்பொறுத்தவரை மறுபடியும் படித்து வெற்றி பெறும் தன்னம்பிக்கை உள்ளது. ஆனால் உடல், மன நிலை, குடும்பச்சூழல், பணிச்சூழல் இவைகளும் வெற்றிகளைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன என்பதை யாராலும் மறுக்க இயலாது. கடந்த தேர்விற்காக செலவிடப்பட்ட காலம் திரும்பக் கிடைக்குமா மறு தேர்வு வேண்டுபவர்கள் கூறுங்கள்.எங்களிடம் விடைத்தாளின் கார்பன் நகல் உள்ளது. எந்த விசாரணைக்கும் உண்மையாகப் படித்து தேர்வானவர்கள் தயாராக உள்ளோம். மாண்புமிகு அமைச்சர் அவர்களும் உண்மைவிடைத்தாள் தேர்வு வாரியத்திடம் பாதுகாப்பாக உள்ளது, மதிப்பெண் data entry இல் மட்டுமே தவறு நடந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். தேர்வு நடந்த வரை எவ்வித தவறும் இல்லை. Original OMR ம் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் மறு தேர்வு கோருவதன் அவசியம் என்ன மறு தேர்வு வேண்டுபவர்கள் கூறுங்கள்.எங்களிடம் விடைத்தாளின் கார்பன் நகல் உள்ளது. எந்த விசாரணைக்கும் உண்மையாகப் படித்து தேர்வானவர்கள் தயாராக உள்ளோம். மாண்புமிகு அமைச்சர் அவர்களும் உண்மைவிடைத்தாள் தேர்வு வாரியத்திடம் பாதுகாப்பாக உள்ளது, மதிப்பெண் data entry இல் மட்டுமே தவறு நடந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். தேர்வு நடந்த வரை எவ்வித தவறும் இல்லை. Original OMR ம் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் மறு தேர்வு கோருவதன் அவசியம் என்ன மறு தேர்வு கோருபவர்கள் இதற்கு முன்னர் நடந்த அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து விட்டு புதியதாக தேர்வு நடத்தச் சொல்லுங்கள். IAS/ IPS உள்ளிட்ட பணிக்கு தேர்வானவர்களை அழைத்து உங்கள் தேர்வு ரத்து செய்யப்படுகிறது, மறுபடியும் தேர்வு எழுதுங்கள் என்று கூறினால் எத்தனை பேர் மீண்டும் தேர்வாக முடியும்.தயவு செய்து எங்கள் நிலைமையையும் யோசித்துப் பாருங்கள். மீடியாக்களே எங்களைப் பாதிக்காத வண்ணம் எங்கள் கருத்துக்களையும் நிலையையும் தங்களின் மேலான செய்திகளில் வெளியீடு செய்யுங்கள். ஏறக்குறைய தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகி விட்டது. அவ்வாறு சூழல் ஏற்பட்டால் மறுபடியும் படிக்க வேண்டும்.மறுதேர்வு கோரிக்கை என்பது உண்மையாக படித்து தேர்வாகியுள்ளவர்களுக்கு வழங்கக் கோரும் தண்டனையாகவே உணர்கின்றேன். இந்த நாட்டில் உண்மைக்கு இது தான் முடிவா மறு தேர்வு கோருபவர்கள் இதற்கு முன்னர் நடந்த அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து விட்டு புதியதாக தேர்வு நடத்தச் சொல்லுங்கள். IAS/ IPS உள்ளிட்ட பணிக்கு தேர்வானவர்களை அழைத்து உங்கள் தேர்வு ரத்து செய்யப்படுகிறது, மறுபடியும் தேர்வு எழுதுங்கள் என்று கூறினால் எத்தனை பேர் மீண்டும் தேர்வாக முடியும்.தயவு செய்து எங்���ள் நிலைமையையும் யோசித்துப் பாருங்கள். மீடியாக்களே எங்களைப் பாதிக்காத வண்ணம் எங்கள் கருத்துக்களையும் நிலையையும் தங்களின் மேலான செய்திகளில் வெளியீடு செய்யுங்கள். ஏறக்குறைய தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகி விட்டது. அவ்வாறு சூழல் ஏற்பட்டால் மறுபடியும் படிக்க வேண்டும்.மறுதேர்வு கோரிக்கை என்பது உண்மையாக படித்து தேர்வாகியுள்ளவர்களுக்கு வழங்கக் கோரும் தண்டனையாகவே உணர்கின்றேன். இந்த நாட்டில் உண்மைக்கு இது தான் முடிவா ஆதலால் மறு தேர்வு கோருபவர்களே, எங்கள் நிலையையும் உணர்ந்து பதிவு செய்யுங்கள். நீங்கள்.நினைப்பது போல தவறு நிகழ்ந்திருந்தால் இரண்டாம் முறை தேர்வு முடிவுகள் எவ்வாறு அனைவருக்கும் சரியாக அமைந்திருக்கும். OMR sheet உண்மையாக இருந்ததால் தான் உண்மை மதிப்பெண் வெளிவந்துள்ளது. இல்லையெனில் இரண்டாவது தேர்வு முடிவில் உண்மை மதிப்பெண் எப்படி வெளி வந்திருக்க முடியும். தேர்வர்களே சிந்தித்து பாருங்கள். அரசே இதை ஆய்வு செய்து உண்மைத் தேர்வர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் கூர்ந்தாய்வு செய்து இரண்டாவது முறை உண்மையான தேர்வு முடிவுகளை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதையும் கருத்தில் கொள்ளுங்கள். data entry இல் மட்டுமே சில குற்றவாளிகளால் குற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றங்களைக் களைந்து பிடுங்கி வெளியே வீசிவிட்டு பயிர்களை ( உண்மைத் தேர்வாளர்கள்) காப்பதே சிறந்தது. நீதியும் கூட. அதை விடுத்து களையுடன் பயிரையும் பிடுங்கி வெளியே எரிந்து மீண்டும் நிலத்தைத் தயார்படுத்தி உழுது பயிரிட்டு அறுவடை செய்ய வேண்டும் என்பது கால விரையம். வீண் செயல்.இதற்கு கால நிலை, பயிர் வளர அனைத்து சூழல்களும் தேவை. இதற்கிடையில் மன, உடல் உளைச்சலில் உழவன் காலமாகிவிட்டால் இதற்கு யார் பொறுப்பேற்பது. ஆதலால் சிந்தித்து காலத்திற்கேற்ப தங்கள் கருத்துக்களை யாரும் பாதிக்கா வண்ணம் வெளிப்படுத்துங்கள். இப்படிக்கு உண்மையில் படித்து தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்புக்காகக் காத்திருக்கும் பட்டதாரி. நன்றி ஆதலால் மறு தேர்வு கோருபவர்களே, எங்கள் நிலையையும் உணர்ந்து பதிவு செய்யுங்கள். நீங்கள்.நினைப்பது போல தவறு நிகழ்ந்திருந்தால் இரண்டாம் முறை தேர்வு முடிவுகள் எவ்வாறு அனைவருக்கும் சரிய��க அமைந்திருக்கும். OMR sheet உண்மையாக இருந்ததால் தான் உண்மை மதிப்பெண் வெளிவந்துள்ளது. இல்லையெனில் இரண்டாவது தேர்வு முடிவில் உண்மை மதிப்பெண் எப்படி வெளி வந்திருக்க முடியும். தேர்வர்களே சிந்தித்து பாருங்கள். அரசே இதை ஆய்வு செய்து உண்மைத் தேர்வர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் கூர்ந்தாய்வு செய்து இரண்டாவது முறை உண்மையான தேர்வு முடிவுகளை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதையும் கருத்தில் கொள்ளுங்கள். data entry இல் மட்டுமே சில குற்றவாளிகளால் குற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றங்களைக் களைந்து பிடுங்கி வெளியே வீசிவிட்டு பயிர்களை ( உண்மைத் தேர்வாளர்கள்) காப்பதே சிறந்தது. நீதியும் கூட. அதை விடுத்து களையுடன் பயிரையும் பிடுங்கி வெளியே எரிந்து மீண்டும் நிலத்தைத் தயார்படுத்தி உழுது பயிரிட்டு அறுவடை செய்ய வேண்டும் என்பது கால விரையம். வீண் செயல்.இதற்கு கால நிலை, பயிர் வளர அனைத்து சூழல்களும் தேவை. இதற்கிடையில் மன, உடல் உளைச்சலில் உழவன் காலமாகிவிட்டால் இதற்கு யார் பொறுப்பேற்பது. ஆதலால் சிந்தித்து காலத்திற்கேற்ப தங்கள் கருத்துக்களை யாரும் பாதிக்கா வண்ணம் வெளிப்படுத்துங்கள். இப்படிக்கு உண்மையில் படித்து தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்புக்காகக் காத்திருக்கும் பட்டதாரி. நன்றி\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில�� ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் க��லியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nகாலியாக இருக்கும் பணியிடங்களை நீக்க முடிவு\nஆட்டம், பாட்டம், மேளதாளத்துடன் அரசு பள்ளிக்கு தேவை...\nபோராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் சம்...\nஇன்று அபூர்வ சந்திர கிரகணம்\nஊதிய முரண்பாடுகள் களைய விரைவில் குழு\nகணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் ...\nபிளஸ் 1 செய்முறை தேர்வுக்கு தேதி, விதிமுறைகள் அறிவ...\nபள்ளி கல்வியின் கவர்ச்சி திட்டங்களுக்கு ரூபாய் 4,0...\nபிளஸ் 2 செய்முறை தேர்வை புறக்கணிக்க ஆசிரியர்கள் தி...\nமாணவர்களை லட்சாதிபதியாக்கும் இன்ஜி., படிப்பு\n70 ஆயிரம் மாணவர்களுக்கு : ஒரு மாதத்தில், 'லேப் - ட...\nநீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு: மத்திய அரசு அறிவி...\nநீதிமன்ற செயல்பாடுகள் தெரிந்து கொள்வோம்\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்...\nTRB : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு ந...\nTET முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என...\nபத்து, பன்னிரண்டாம் வகுப்பு - தமிழுக்கு இரண்டுதாள்...\nமாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு கல்வி அளிக்க ஆசிரியர்க...\nDEE -கலைத்திருவிழா-திட்டம் -மாவட்ட முதன்மைக்கல்வி ...\nDEE -தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018...\nTNPSC - குரூப் 4 தேர்வு எப்போது\nதமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை\nபாலிடெக்னிக் தேர்வு முறைகேடு : அரசு அறிக்கை\n நாளை வானில் ஒரு அதிசயம் \nஆதார், வங்கி கணக்கு விபரம் காக்க அறிமுகமாகிறது புத...\n+2 மாணவர்களுக்கு இரண்டு கட்டமாக செய்முறைத் தேர்வு-...\nDEE : Teacher Profile-இணையதளத்தில் பதிவு செய்தல்-ப...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வ...\nTNPSC - Dinamalar : வி.ஏ.ஓ & குரூப்4 மாதிரித் தேர்...\nசென்னை மாநகராட்சியில் வேலை: பிப்.2க்குள் விண்ணப்பங...\nசட்ட பணிகள் ஆணையத்தில் வேலை: 10/+2 முடித்தவர்கள் வ...\n150 ஆண்டுகளுக்குப் பின் நிகழப்போகும் 'சூப்பர் ப்ளூ...\nமுதன்மைக் கல்வி அலுவலகத்தில் உண்மைத் தன்மைச்சான்ற...\nTRB : புதிய தேர்வுகள் தற்போது கிடையாது\nபிளஸ் 2 முடித்தவர்களுக்கு TNPSC அழைப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்511 ஆசிரியர்களுக...\nதமிழக அரசு அலுவலகங்களில் கடிதங்களில��� பயன்படுத்தப்ப...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர...\nகல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் அதிருப்தி:விருதுக்...\nHRA - திருத்திய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்ட...\nஅரசு அலுவலகம் மற்றும் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களில...\nTET - ஆசிரியர் பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்ப...\nகனவு ஆசிரியர் விருதுக்கு சிபாரிசு பட்டியல் தயாரிப்...\nஉயர்த்தப்பட்ட அரசுப்பேருந்து கட்டணத்தை குறைத்தது த...\nஆசிரியர், மாணவர்களுக்கு விடுப்பு: பொதுத்தேர்வு முட...\nதொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அண்ணா நூலகத்தில் பயிற்...\nமதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் சார்பி...\n900 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலி....\nஇன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nஅரசு பள்ளியில் படித்தாலும் உயர்ந்த நிலைக்கு வரலாம்...\nபாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் வேலை: இளைஞர்கள...\nதமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம...\nபள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சிசேர்ப்பது கு...\nபோட்டித் தேர்விற்கான மையம் அனைத்து ஒன்றியங்களிலும்...\nஅரசு பள்ளிகளில் இலவசமாக பாடம் நடத்த தயார்\" - கணினி...\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடுதலைமையாச...\n# EMIS - மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை: ஜன. 29-க்கு...\n2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இ...\nமாணவர்களுக்கு தினசரி தேர்வு அரசு பள்ளிகளுக்கு உத்த...\nபிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்...\nபுதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்\n4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்\nபிளஸ் 2 தேர்வுக்கு ரூ.225 கட்டணம் வரும் 29க்குள் ச...\nTNTET 2018 | நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர...\n#Jio - ரூ.98 க்கு எல்லாமே ப்ரீ...\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு: மாவட்ட வேலைவாய...\nஅரையாண்டு தேர்வு முடிந்தும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக...\nசொறிந்தால் அரிப்பு நிற்பது ஏன்.....\nகல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு 69-ஆவது குடியரசு ...\nஇந்தாண்டு நீட் தேர்வு வினாத்தாளில் மாநில மொழிப்பாட...\nNEET - மதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர்...\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு த...\nஉண்மைத் தன்மை ஆய்வு - இனி CEO அலுவலகத்தில் பெற்றுக...\nCM CELL - பிற மாவட்ட எல்லையில் இருந்து 16கி.மீ உள்...\nசேலம் மாவட்டம் நகர்புறம் ஒன்றிய பள்ளிகளை குழு ஆய��வ...\nஇசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் விருது அ...\nதமிழகத்தில் 28ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/kuttram-23-official-trailer.html", "date_download": "2019-04-21T08:37:41Z", "digest": "sha1:6XDR64O5KBJJXH6FRGPTUKNK656ZAJFC", "length": 3193, "nlines": 66, "source_domain": "www.news2.in", "title": "Kuttram 23 Official Trailer - News2.in", "raw_content": "\nThursday, September 01, 2016 சினிமா , செய்திகள் , ட்ரெய்லர்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-suja-varunee-to-get-married/", "date_download": "2019-04-21T09:15:40Z", "digest": "sha1:SKO7A5LHDT6VLCTBMVWKSI7ZBAA2OJZA", "length": 12843, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg Boss Suja varunee to get married on this date - பிக் பாஸ் சுஜா வருணி திருமணம் தேதி வெளியானது", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nபிக் பாஸ் சண்டைக்கோழிக்கு டும் டும் டும் கல்யாணம்... ஃபோட்டோ உள்ளே...\nபிக் பாஸ் சுஜா வருணி, சிவாஜி கணேஷனின் பேரன் சிவாஜி தேவ் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் தங்கள் திருமணம் தேதியை வெளியிட்டுள்ளனர்.\nதமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்த சுஜா வருணி, கடந்த aஅண்டு நடத்தப்பட்ட பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். இவர், வைல்ட் கார்டில் எண்ட்ரி கொடுத்திருந்தாலும் போட்டிகளில் வைல்டான சண்டைக்கோழியாகவே மாறிவிடுவார்.\nபோட்டியின்போது இவருக்கும் ஸ்னேகனுக்கும் நடந்த சண்டைகளை நம்மால் மறக்க முடியுமா என்ன இருப்பினும் இவர் எவ்வளவு துணிவும், எளிமையும் கொண்டவர் என்பதையும் நாம் பார்த்தோம். அவர் வீட்டில் இப்போது ஒரு நல்ல காரியம் நடக்க இருக்கிறது.\nபிக் பாஸ் சுஜா வருணி மற்றும் சிவாஜி தேவ் திருமணம் :\nஇவர் சிவாஜி கணேஷனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ்வும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டது இணையத்தில் பரவி வைரலானது.\nஇந்நிலையில் நடிகை சுஜா வருணியின் பிறந்தநாளான இன்று அவரது காதலர் திருமண தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “11 வருடக் காதல் இப்போது திருமணத்துக்கு வந்துவிட்டது. நம்முடைய கனவு நனவாகும் தருணம் நெருங்கிவிட்டது. எனக்கும் சுஜாவுக்கும் நவம்பர் 19-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இந்த பிறந்தநாளில் இதை சொல்லிக் கொள்கிறேன். சாகும் வரை பிரியாமல், அன்புடன் இருப்போம்” என்று கூறியுள்ளார்.\nஇதனை ரீடுவீட் செய்த சுஜா, “வெக்கமா இருக்கு அத்தான்… நன்றி. இந்த உலகிலேயே நான் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண். லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த பதிவிற்கு நெட்டிசன்கள் அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.\nநான் அப்பா ஆகிட்டேன்: துள்ளி குதிக்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம்\nதாத்தாவான கமல்: கர்ப்பமான பிக்பாஸ் பிரபலம்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nபிக்பாஸ் சக்தியை சுற்றி வளைத்த பொதுமக்கள்… செம்ம போதையில் காரை ஓட்டியதால் நடந்த விபரீதம்\nநான் குடிபோதையில் கார் ஓட்டினேனா\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிற்கு மருமகள் ஆனார் பிக் பாஸ் சுஜா வருணி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\n#MeToo புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைத்தது மத்திய அரசு\nசண்டைக்கோழி 2 மேக்கிங் : ஒரு திருவிழா காட்சிக்கு பின்னால் எத்தனை உழைப்பு…\nகடும் அச்சுறுத்தலுக்கு இடையில் நீதித்துறை சுதந்திரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\n20 ஆண்டுகள் நான் செய்துள்ள சேவைக்கான அங்கீகாரம் இதுதான்\nமூக்கில் ரத்தம் வடிய பிணமாகக் கிடந்த முன்னாள் முதல்வர் மகன்: கொலை என அறிவிப்பு\nND Tiwari Son Murder: ரோகித் சேகர் திவாரியின் மனைவியிடமும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு… நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/siviliputthur-zeyar-fast-for-poet-vairamuthu-apologizing/", "date_download": "2019-04-21T09:14:12Z", "digest": "sha1:Y5QJ3HJGRC7KH3CIIZOQQZH4BHT7BUZ3", "length": 11757, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் - Siviliputthur Zeyar fast for poet Vairamuthu apologizing", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nகவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கக்கோரி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதம்\nஆண்டாள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிய கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட��கக்கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார்.\nஆண்டாள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிய கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கக்கோரி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார்.\nபன்னிரெண்டு ஆள்வார்களில் ஒருவர் ஆண்டாள். அவர் எழுதிய திருப்பாவை பிரசிதிப்பெற்றது. மார்கழி மாதம் ஒவ்வொரு நாளுக்கு ஒரு பாடல் என 30 பாடல்களைப் பாடி, பக்தர்கள் கொண்டாடுவார்கள். இந்நிலையில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து ராஜபாளையத்தில் கடந்த வாரம் உரை நிகழ்த்தினார். அந்த உரை அப்படியே தினமணி நாளிதழில் கட்டுரையாக வெளியானது.\nஅந்த உரையில் ஆண்டாள் பற்றி அவதூறான கருத்துக்களை பேசியதாக வைரமுத்துவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக அகில இந்திய செயலாளர் கடும் வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சனம் செய்ய, தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் வலியுறுத்தினார். அப்படி அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அதோடு சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம், ஆண்டாள் கோயிலுக்கு எதிரில் இன்று காலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.\nஜீயராக என்ன தகுதி வேண்டும் என்பது இன்றுதான் தெரிந்தது : கனிமொழி எம்.பி. பேச்சு\nசொன்னால் முடியும் : வரலாறு இவர்களை விடுதலை செய்யுமா\nஆபாசமாக பேசிய இளம்பெண்: நித்தியானந்தா ஆசிரமம் மீது பியூஷ் மானுஷ் புகார்\n“இப்படிப்பட்ட கூட்டத்தில் நான் தமிழ் வளர்க்க வெட்கப்படுகிறேன்”: வைரமுத்து உருக்கம்\nஅனலும் புனலும் : தண்டிக்கப்பட வேண்டிய குருமூர்த்தியும் கண்டிக்கப்படும் வைரமுத்துவும்\nசொன்னால் முடியும் : ஆண்டாள் சர்ச்சை – மதவெறிக்கு மாற்று சாதிப் பெருமிதம் அல்ல\nதிருப்பாவை நோன்பும் பொங்கல் விழாவும்\nவேலு பிரபாகரனின் ‘கடவுள் 2’ : ஆண்டாள் சர்ச்சைதான் கதையா\n“ஆண்டாளை பெருமைப்படுத்துவதே என் நோக்கம்” – வைரமுத்து\nஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி பயணம் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மோடியை அழைக்கிறார்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழக மாணவர் மர்ம சாவு : கழிவறையில் சடலம் கண்டெடுப்பு\nஎவ்வளவு முறை வேண்டுமானலும் எஸ்.பி.ஐ யில் பணம் எடுக்கலாம்.\nஇதற்கு எந்த அபராத கட்டணமும் இல்லை.\nஅக்கவுண்டில் ரூ. 5000 மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும்.. இல்லையென்றால் அபராதம் கட்ட தயாராகி விடுங்கள்\nநகர்ப்புற வங்கிகளில் முறையே சேமிப்பு கணக்கில் ரூ. 3000 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம்.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/154952?ref=archive-feed", "date_download": "2019-04-21T08:50:20Z", "digest": "sha1:YBAEPUXMLOPDXOGXLUGIILUQHVQ33WT5", "length": 7045, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினியின் காலா படத்தை வாங்கிய சர்ச்சை பைனான்சியர் - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nரஜினியின் காலா படத்தை வாங்கிய சர்ச்சை பைனான்சியர்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் மே 7ம் தேதி திரைக்கு வருகிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினி மும்பை டானாக நடித்துள்ளார்.\nஇந்நிலையில் இந்த படத்தை வாங்கி வெளியிடும் லைகா நிறுவனம் தற்போது பகுதி வாரியாக வியாபாரத்தை துவக்கியுள்ளது.\nசென்னை சிட்டி உரிமையை SPI சினிமாஸ் பெற்றுள்ளது, மேலும் சேலம் ரிலீஸ் உரிமையை 7ஜி சிவாவிற்க்கும் மினிமம் கேரண்டி அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் மதுரை ராம்நாடு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் உரிமையாளர் பைனான்சியர் அன்பு செழியன் சில மாதங்கள் முன்பு நடிகர் சசிகுமார் மைத்துனர் தற்கொலைக்கு காரணமாக இருந்தார் என குற்றச்சாட்டு எழுந்து பெரிய சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/?ref=home-todayyarl", "date_download": "2019-04-21T08:46:13Z", "digest": "sha1:4DYWX3NX7IKQA3HIXCQ73UUYLHRGU3KS", "length": 14530, "nlines": 212, "source_domain": "www.ibctamil.com", "title": "IBC TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV", "raw_content": "\nஉலகை திரும்பி பார்க்க வைத்த பிரமாண்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் ஊரில் நடந்தேறிய விழா\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nஇலங்கையில் கடும் தீவிரநிலை; பல இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு\nசற்றுமுன் கொழும்பில் பயங்கர குண்டுவெடிப்பு; பலர் நிலை கவலைக்கிடம்(களத்தில் இருந்து நேரடி ரிப்போட்)\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nயாழில் பெண்களை அச்சத்தில் ஆழ்த்திய மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; பெண்கள் வெளியில் நடமாடவே முடியாதா\nபொலிஸ் அவசர எச்சரிக்கை: வீட்டை விட்டு வெளியேறவேண்டாம்\nயாழில் இடம் பெற்ற பயங்கரம் மயிரிழையில் உயிர் தப்பிய பலர்\nயாழ்ப்பாணத்தில் இறப்பு வீட்டுக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nஇலங்கையில் 6இடங்களில் குண்டு வெடிப்பு இதுவரை 160 பேர் பலி இதுவரை 160 பேர் பலி பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கண்டனம் (update)\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nசற்று முன்னர் மட்டக்களப்பு தேவாலயத்தில் வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nபலமான பாதுகாப்பு இருந்திருந்தால் இப்படி நடக்குமா\n நல்லூரை சுற்றி பொலிஸார் குவிப்பு:மக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஇரத்தம் வழங்க எவரையும் வரவேண்டாமென அறிவிப்பு\nகுண்டுவெடிப்பில் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த சிறிலங்கா பிரபலம்\nவிடுமுறையில் உள்ள மருத்துவ நிபுணர்களை உடன் கடமைக்கு திரும்ப அழைப்பு\nபிரதமர் ரணில் வன்மையான கண்டனம்\nதொடர் ���ுண்டுவெடிப்பு: நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தி\nகர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nமுழு உலகுமே கடும் அதிர்ச்சியில்; வெளிநாட்டவர்கள் பலர் உடல் சிதறிப் பலி\nஇன்றைய தொடர் குண்டுவெடிப்புக்களில் இதுவரை 160 பேர் பலி 450 பேர் காயம்\nபேருந்துகளில் பொதிகளை எடுத்துச் செல்வதற்கு தடை\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு -தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டன்\nபயங்கரவாதத்துக்கு எதிராக, அனைவரும் அணிதிரள வேண்டும்: நாமல்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை காட்சிப்படுத்திய பெயர் விபரம்\nதேவாலயங்கள் அனைத்திலும் விசேட அதிரடிப் படையினர் குவிப்பு\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இரண்டு மர்மப்பொதிகள்\nஇரத்ததானம் செய்யுமாறு மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nதென்னிந்திய திருச்சபை பேராயர் கடும் கண்டனம்\nநீர்கொழும்பு தேவாலய குண்டுவெடிப்பு- உயிரிழந்தவர்கள் தொகை அதிகரிப்பு\nகுண்டுவெடிப்புக்களின் எதிரொலி -அவசரமாக கூடுகிறது அமைச்சரவை\nநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள செய்தி\n 25 ற்கும் மேற்பட்டோர் பலி..: 300 க்கும் மேற்பட்டோர் காயம்\nசற்றுமுன் கொச்சிக்கடை தேவாலயத்திற்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nபொலிஸ் அவசர எச்சரிக்கை: வீட்டை விட்டு வெளியேறவேண்டாம்\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிரநிலை; யுத்தகாலம்போல் கடும் பாதுகாப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு கொழும்பு கோட்டை புகையிர நிலையமும் மூடல்\nபிரதமர் ரணில் கொச்சிக்கடை தேவாலயத்துக்கு விஜயம்\nகுண்டு வெடிப்புக்களில் 90 பேர் பலி - 300 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர கோரிக்கை; உடன் விரையுங்கள் மக்களே\nஅவசரமாக கூடுகின்றது தேசிய பாதுகாப்பு சபை\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/12/06213221/1216809/Hockey-World-Cup-2018-France-beat-Argentina-53.vpf", "date_download": "2019-04-21T09:03:34Z", "digest": "sha1:XF2C4N2A53LHDEWZTBQ4BYZQYL666WXD", "length": 16490, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலககோப்பை ஹாக்கி போட்டி - அர்ஜெண���டினாவை 5 - 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரான்ஸ் || Hockey World Cup 2018: France beat Argentina 5-3", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉலககோப்பை ஹாக்கி போட்டி - அர்ஜெண்டினாவை 5 - 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரான்ஸ்\nபதிவு: டிசம்பர் 06, 2018 21:32\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜெண்டினா அணியை 5 -3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #France #Argentina\nஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜெண்டினா அணியை 5 -3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #France #Argentina\n14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் இன்று மோதின.\nஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அனி வீரர்கள் அபாரமாக ஆடினர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹுயூகோ ஜெனஸ்டெட் ஒரு கோல் அடித்தார்.\nஅவரை தொடர்ந்து 23-வது நிமிடத்தில் மற்றொரு வீரர் விக்டர் சார்லட் ஒரு கோலும், 26-வது நிமிடத்தில் மற்றொரு வீரரான அரிஸ்டைட் காய்ஸ்னி ஒரு கோலும் அடித்தனர். இதனால் பிரான்ஸ் அணி 3-0 என முன்னிலை பெற்றது.\nஇதற்கு பதிலடியாக, ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் லூகஸ் மார்டினஸ் ஒரு கோல் அடித்தார்.\n30-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் காஸ்பர்டு பாம்கார்டன் ஒரு கோல் அடித்தார்.\nஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 44 மற்றும் 48-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கான்சால்டு பெய்லட் கோல் அடிக்க 3 - 4 என ஆனது. ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பிரான்கோயிஸ் கோயட் ஒரு கோல் அடித்தார்.\nஇறுதியில், அர்ஜெண்டினா அணியை 5- 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் தோற்றாலும் அர்ஜெண்டினா அணி புள்ளிப்பட்டியலில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.\nஏ பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த ஸ்பெயின் அணி போட்டியை விட்டு வெளியேறியது. #HockeyWorldCup2018 #France #Argentina\nஉலககோப்பை ஹாக்கி | பிரான்ஸ் | அர்ஜென்டினா\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 156 ஆக உயர்வு - 35 வெளிநாட்டினரும் பலி\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nடோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம்: பயிற்சியாளர் பிளெமிங் கருத்து\nபெங்களூர் அணியுடன் இன்று மோதல்: ‘பிளே ஆப்’ சுற்று ஆர்வத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் கிரிக்கெட்டில் 35-வது அரைசதம்: ரோகித் சர்மாவை முந்திய தவான்\nமான்ட்கார்லோ டென்னிஸ் - அரையிறுதி போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி\nபெண்கள் பற்றி சர்ச்சை கருத்து- ஹர்தித் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/09/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-21T08:34:05Z", "digest": "sha1:C2SIICNEX36TEYPXW7AFXYGCW4RHQ47A", "length": 11609, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சிறுமியை பலாத்காரம் செய்த 9 இளைஞர்கள் கைது! | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் கைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nசிறுமியை பலாத்காரம் செய்த 9 இளைஞர்கள் கைது\nதைப்பிங், செப்.28- 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தபட்ட 9 பதின்மவயதினரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த போலீஸ் புகாரை அடுத்து, அவர்கள் அனைவரும் நேற்றிரவு 9-லிருந்து 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கமுண்டிங்கில் என்ற பகுதியில் பிடிபட்டனர்.\nபிடிபட்ட இளைஞர்கள் 15-லிருந்து 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். அவர்களை அக்டோபர் 2-ஆம் தேதி வரை தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nகடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி, தைப்பிங் தாமான் தாசேக் ஏரி பூங்காவும் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவளது தோழியும் சென்றிருந்தபோது காலை மணி 11-க்கு இரண்டு இளைஞர்கள் அவர்களை மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.\nஅந்த இளைஞர்களில் ஒருவரின் வீட்டுக்கு அந்தச் சிறுமிகள் கொண்டு செல்லப்பட்டனர்.பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த வீட்டில் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. மறுநாள், அதே வீட்டுக்கு அந்தச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு, 8 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. வேறொரு நாளும் அதே போன்ற வன்முறை தாக்குதல் அந்தச் சிறுமி மீது நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகில்லாடி ஜோ லோவின் வாழ்க்கை கதை: படம் தயாரிக்கிறார் நடிகை மிஸெல் இயோ\nகார் வாங்கியதற்காக வீடியோ செய்த அர்ஜுனன்\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nஅபிராமியின் கணவருக்கு நடிகர் ரஜினி ஆறுதல்\n1எம்டிபி விவகாரம்: நஜிப்பின் வளர்ப்பு மகனிடம் எம்.ஏ.சி.சி விசாரணை\nபினாங்கில் வீதியோரக் கடைகள் உடைப்பு\nகேமரன்மலை: நின்று தோற்பதைவிட கைவிடுவது மேல்\nகே.எல் டவரைத் தாக்கும் மின்னல்; ஓர் அபூர்வப் படம்\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/17/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-21T08:50:00Z", "digest": "sha1:YZPZ6NFFTZFHYNMAJFKIYX36QPFM3TS5", "length": 13434, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடல் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் - அமைச்சர் பொன்.வேதமூர்த்தி | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெ���ிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் கைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nசமயத் தலைவர்களுடன் கலந்துரையாடல் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் – அமைச்சர் பொன்.வேதமூர்த்தி\nகோலாலம்பூர், ஏப்.17 – சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் சமூகத்தில் நல்லிணக்க உணர்வு மேலும் தழைக்கும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.\nகோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பெர்ஹாலா சாலை, அசோக மண்டபத்தில் (விஸ்மா தர்ம சக்கரம்) இஸ்லாம் அல்லாத சமயத் தலைவர்களுடனான கலந்துரையாடல் ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை முன்னிரவில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கு விடை அளித்தபோது, பிரதமர் துறையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அவை யாவும் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.\nஅதேவேளை ஆரம்பக் கல்வி, உயர்க்கல்வி நிலையம், வழிபாட்டுத் தளம் (நில சிக்கல்) குறித்த வினாக்களுக்கு நேரடியாக விளக்கம் சொல்ல முடியாத நிலையில் இருந்தாலும் கல்வி அமைச்சர், புறநகர் மேம்பாட்டு அமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை செய்தபின் என்னால் விளக்கம் அளிக்க முடியும் என்றார்.\nமலேசிய இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம், பிரம்ம குமாரிகள் இயக்கம், வஜ்ராயன பௌத்த மன்றம், குருத்வாரா இயக்கம், அர்த்த ஞான இயக்கம், தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம், சத்ய சாய் பன்னாட்டு இயக்கம், தெய்வீக வாழ்க்கைச் சங்கம், மலேசிய பௌத்த சங்கம், இந்து சேவை சங்கம் உள்ளிட்ட சமய அமைப்புகள், மலேசியத் தமிழர் சங்கம் போன்ற சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், விரிவுரையாளர்கள், சமூக ஆர்��லர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் முன்னதாக மலேசியத் தொழில்நுட்ப பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் தி.சத்தியபாமா நவீன பாட அமைப்பில் 14-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் பேசப்பட்ட ‘ஸ்டெம்’ என்னும் முறை (STEM = Science, Technlogy, Engineering and Mathe-matics), தற்பொழுது ‘ஸ்ட்ரீம்’ ஆக(STREAM = Science, Technlogy, Religion, Engineering, Arts and Mathamatics) என பெயர் மாற்றப்பட்டுள்ளதைப் பற்றியும் இதிலும்கூட ‘R’ என்பது Religion-ஆகவும் Reading-ஆகவும் மாற்றி மாற்றி பொருள் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.\nஈப்போவில் அமைதி மறியலில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்கள்\nதப்பித்து ஓடும்போது, கொள்ளையனின் கார் கவிழ்ந்தது\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nடிரம்பின் நிர்வாண நிலை 28 ஆயிரம் டாலருக்கு ஏலம்\nECLR ரயில் திட்டம் ; மலேசியா -சீனாவுக்கு ஏற்புடையதாக அமையும்\nதீபிகா படுகோனின் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ\nஇலங்கையில் தமிழர் தாயகம் விரைவில் அழியுமா\nஜசெக தலைவர்களுக்கு கொலை மிரட்டல்\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் ��மிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-04-21T08:56:11Z", "digest": "sha1:CAXBHLOYNSZNGHIMBKMDOQJYRKBWBDWG", "length": 6932, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தெலுங்கானா தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் ஆலோசனை | Chennai Today News", "raw_content": "\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nதெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று தனது அமைச்சரவையை ராஜினாமா செய்ததால் சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து இன்று ஆளுனரிடம் இருந்து முறைப்படி அறிவிப்பு வெளிவரும் என கருதப்படுகிறது.\nஇந்த நிலையில் கலைக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு இந்த ஆண்டு டிசம்பரில் மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுடன் சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து இன்று அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது தொடர்பாக இன்று மாலை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஒரு வாரத்தில் எனது மகன் விடுதலையாகலாம்: அற்புதம்மாள்\nகுட்கா விவகாரம்: முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-astrology-21/", "date_download": "2019-04-21T08:05:14Z", "digest": "sha1:CX447DCSCRVWMH6AJ2DSAA6EZBUQQEYB", "length": 14450, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசி பலன்கள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nமேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி ஒத்துழைப்பார். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட் கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் நீங்கும் நாள்.\nகடகம்: மதியம் மணி 1.45வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கீட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். மாலை யிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் மணி 1.45 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் ப��துத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.\nதுலாம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nவிருச்சிகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nதனுசு: மதியம் மணி 1.45 வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த காரியத்தையும் 2, 3 முறை முயன்று முடிக்க வேண்டி வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.\nமகரம்: கணவன்,மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துபோகும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்களால் பயனடைவீர். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 1.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nகும்பம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அரசால் அனுகூலம்உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத் தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத் தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர் கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள. உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் ம��ம்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884993", "date_download": "2019-04-21T09:07:48Z", "digest": "sha1:EJPNTPEW6AJ3SOLNHER2A7OZD2WD7FYS", "length": 6930, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "முதலக்கம்பட்டியில் அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nமுதலக்கம்பட்டியில் அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு\nதேனி, செப். 11: வைகை அணை அருகே உள்ள முதலக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த இந்திரா காலனி மக்கள், தங்கள் பகுதிக்கு அடிப்படைவசதிகள் செய்து தரக்கேட்டு தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.வைகை அணை அருகே முதலக்கம்பட்டி ஊராட்சி உள்ளது. இதற்குட்பட்ட இந்திரா காலனியில் சுமார் 150 வீடுகள் உள்ளன. இதில் சுமார் 500 வசித்து வருகின்றனர். நேற்று இக்காலனியை சோந்தவர்கள் தேனி கலெக்டர் கலெக்டர் பல்லவிபல்தேவிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: முதலக்கம்பட்டி இந்திரா காலனியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.அருந்ததியர் மக்கள் அதிகம் வசிக்கும் எங்கள் காலனியில் அடிப்படை வசதியான குடிநீர் இல்லை. 7 நாட்களுக்கு ஒரு முறை 20 நிமிடம் மட்டுமே குடிநீர்வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இக்காலனியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாததால் அசுத்தம் தேங்கியுள்ளது. தெருவிளக்குகளும் எரிவதில்லை. கிராமத்தில் அனைத்து வார்டுகளிலும் கழிப்பிட வசதியிருக்கிறது. ஆனால், காலனி பகுதியில் மட்டும் கழிப்பிட வசதியில்லை.\nஎனவே, மாவட்ட நிர்வாகம் முதலக்கம்பட்டி இந்திரா காலனிக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார,கழிப்பிட வசதி, நூலகம் அமைத்து தரவேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநீர்வரத்து சீராகும் வரை கும்பக்கரை அருவியில் குளிக்கத்தடை நீடிப்பு வனத்துறை அறிவிப்பு\nயானை குழாய் உடைந்து மின்கம்பம் அளவிற்கு பீய்ச்சியடித்த குடிநீர்\nஜவுளி வியாபாரி ேபாடியில் மர்மச்சாவு\nகம்பம் கோயிலில் கொள்ளை முயற்சி\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1042607&viewfull=1", "date_download": "2019-04-21T08:40:36Z", "digest": "sha1:SWBNQDHE2DJ3BIXCCZSCAFSTS5VKC2OK", "length": 24626, "nlines": 339, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 - Page 353", "raw_content": "\nபொருட்படுத்தத்தக்க கருத்தோ, உரையாடலுக்கான மொழியோ இல்லாத இடுகை என்ற போதிலும்,\nஇருக்கலாம் ஆனால் ஊழல்களை விவரிக்க, அநீதியை விவரிக்க இந்த மொழி அதிகம்.இதற்காக சங்க இலக்கியங்களுக்கு போக வேண்டிய அவசியமில்லை.வகுப்பில் முதன் மாணவனாக இருந்தவன்,சீரழிந்து, பாஸ் மார்க் வாங்குவதற்கும் பாஸ் மார்க் வாங்கிகொண்டிருந்தவன் fail ஆவதற்கும் வேறுபாடுகள் உள்ளன.\nதங்களின் அரிய பொக்கிஷ புகைப்பட பதிவுகள் அருமை. முடிந்தால் புகைப்படத்தின் விபரத்தையும் (புகைப்படத்திலிருப்பவர்கள் பெயர் அல்லது நிகழ்ச்சி) இயன்றவரை அளித்தால் நன்று.\nஜூலை மாதம் வந்தால் ஜோடி தேடும் வயது..\nமங்களூர் போண்டாவிற்கு நான் தயார்..அப்போ நீங்க\nதங்களின் கிரஹப்பிரவேசம் பற்றிய பதிவு நன்று\nதங்களின் கிரஹப்பிரவேசம் பற்றிய பதிவு நன்று\nஅமரர் சிவாஜி நடித்த 'சரஸ்வதி சபதம்' படத்தை கேவலப்படுத்துகிறார்கள் என்று அவரது Saraswathi Sabathamரசிகர்கள் குமுறி ஓய்ந்துவிட்டார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் சகஜம்தான் என்று இந்த விஷயத்தில் ஒதுங்கிக் கொள்ள முடியாது என்பது அவர்களது வாதம்.\nஅதே பெயரில் இன்னொரு படத்தை எடுக்க ஏஜிஎஸ் நிறுவனம் முனைந்ததுதான் இந்த கோபத்திற்கெல்லாம் காரணம். ஆனால் இந்த குமுறலையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு படத்தின் விளம்பரத்தையே ஆர்வத்தோடு ரசிக்க ஆரம்பித்தார்கள் மக்கள். கூகுள் சர்ச் என்ஜினில் 'ப்ளீ���் கூகுள், கடவுள் எங்க இருக்காருன்னு எனக்கு காட்டு' என அந்த விளம்பரத்தில் ஒரு வாசகத்தையும் வெளியிட்டு ஆர்வத்தை தூண்டிய படக்குழு இப்போது ஜரூராக மற்ற வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.\nபடத்தின் இயக்குனர் சந்துரு மேற்பார்வையில் பிரமாண்டமான தேவலோக செட் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவலோகம் என்றாலே சிம்மாசனம், புகை, தேவ கன்னிகைகள் என்றெல்லாம்தானே கற்பனை வரும்\nஇந்த தேவலோகம் இந்த கம்ப்யூட்டர் காலத்திற்கேற்ப நவீன தொழில் நுட்பங்களை உள்ளடக்கி உருவாகிறது. கோட், சூட், டை கட்டிய கடவுள்கள். சிம்மாசனத்திற்கு பதிலாக சுழலும் நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள் என்று ஒரு மினி டைடல் பார்க்கையே தேவலோகமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇவ்ளோ பண்றீங்க, இது பண்ண மாட்டீங்களா என்று பழைய தலைப்பையும் மாற்ற சொல்லி மறுபடியும் 'கிளம்புகிற' அதி தீவிர சிவாஜி ரசிகர்களுக்குதான் இந்த டீம் என்ன பதிலை வைத்திருக்கிறதென்று தெரியவில்லை.\nசண்டை வந்த உடன் மேஜர் யிடம் தன் மனைவிகாக ஆதரவாக பேசுவதும் அதே சமயம் அவளை கடித்துகொல்வதும் NT மட்டுமே சாத்தியம்.\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்\nதலைவரின் அபூர்வ தோற்றம். உடனிருப்பதும் படத்திற்கு நன்றியும் ... நமது அன்பு முகநூல் நண்பர் எம்.எல்.கான் அவர்கள்\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஇந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-28\nகப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .\nஇதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.\nஇதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).\nexhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.\nஇரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.\nமூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase\nஇந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-29\nபடத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.\nஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆ���ிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.\nசிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.\nஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .\nமுதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . \"வேறு எவண்டா இப்படி பண்ண முடியும் நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்\". என்ற மனமார்ந்த பரவசம்.\nஇதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/18/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-169-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-21T08:17:20Z", "digest": "sha1:NLYONNP3DSQCHZ4U25ERBMEBOHAA2LAW", "length": 9989, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "இரண்டாம் பருவ 1,6,9 வகுப்புகளுக்கான புதிய பாடதிட்டத்தில் இடம் பெற்ற நூல்களின் PDF தொகுப்பு click here for download all books Posted!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Books இரண்டாம் பருவ 1,6,9 வகுப்புகளுக்கான புதிய பாடதிட்டத்தில் இடம் பெற்ற நூல்களின் PDF தொகுப்பு click...\nஇரண்டாம் பருவ 1,6,9 வகுப்புகளுக்கான புதிய பாடதிட்டத்தில் இடம் பெற்ற நூல்களின் PDF தொகுப்பு click here for download all books Posted\nPrevious articleBRTE – ஆசிரியர் பயிற்றுநர்கள் தினமும் பள்ளிப் பார்வைக்கு முன் வட்டார வள மையத்தில் கையொப்பம் இடவேண்டும் – CEO Proceeding\nRti பொதுத் தகவல் வழிக்காட்டி கையேடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nநிகழ்வுகள் 680 – முகமது நபியின் பேரன் ஷியா இமாம் உசேன் பின் அலி, காலிப் முதலாம் யாசிட்டின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஷியா முஸ்லிம்களினால் இந்நாள் ஆஷுராஹ் என அநுசரிக்கப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/best-time-of-day-to-take-steroids/", "date_download": "2019-04-21T09:01:53Z", "digest": "sha1:QR55GMUCQC4Q54QCQJXD7DVTB3MURQIC", "length": 17805, "nlines": 214, "source_domain": "steroidly.com", "title": "தினம் சிறந்த நேரம் ஸ்ட்டீராய்டுகள் டூ டேக் | கிரிடிகல் மருந்தளவு தகவல்", "raw_content": "\nமுகப்பு / ஸ்ட்டீராய்டுகள் / தினம் சிறந்த நேரம் ஸ்ட்டீராய்டுகள் டூ டேக் | கிரிடிகல் மருந்தளவு தகவல்\nதினம் சிறந்த நேரம் ஸ்ட்டீராய்டுகள் டூ டேக் | கிரிடிகல் மருந்தளவு தகவல்\nஜனவரி 18 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2018\nமுன் & முடிவுகள் பிறகு\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, கடின ஒல்லியான தசை பாதுகாத்து உங்கள் உடற்பயிற்சிகளையும் எடுத்து & தீவிர ஆற்றல். இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஉங்கள் முக்கிய குறிக்கோள் என்ன\nதசை உருவாக்க அகற்றி கொழுப்பு எரிக்க வலிமை அதிகரிக்கும் வேகம் & உடல் உறுதி டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் எடை இழக்க\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-21T09:12:11Z", "digest": "sha1:FYTJTHY3FYC6KPSGS4OW6GU3UOUZG6LP", "length": 7833, "nlines": 11, "source_domain": "ta.videochat.cafe", "title": "எப்படி ஒரு சீன பெண் கண்டுபிடிக்க ஒரு பிரஞ்சு காதலன் பிரான்ஸ். டேட்டிங் பிரான்ஸ் தளம்", "raw_content": "எப்படி ஒரு சீன பெண் கண்டுபிடிக்க ஒரு பிரஞ்சு காதலன் பிரான்ஸ். டேட்டிங் பிரான்ஸ் தளம்\nஉங்கள் முக்கிய நோக்கம் என்ன பார்த்து ஒரு ஆண் மற்றும் ஒரு பிரஞ்சு ஒன்று கேட்பதற்கே கொஞ்சம் தெளிவாக ஏன் நீங்கள் ஆய்வு மற்றும் நண்பர்கள் செய்ய முதல், குறிப்பாக பெண்களிடம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் அனைத்து சிறந்த குறிப்புகள். பிரஞ்சு பெண்கள் இன்னும் காதல் தேடும் மற்றும் பேரார்வம் விட சமூக நிலைகள், அணுகுமுறை நாம் கண்டுபிடிக்க முடியும் சில நாடுகளில் சில நேரங்களில். என்றால் காணப்பட்டது இல்லையெனில் நீங்கள் இருக்க வேண்டும், அநேகமாக ஒரு கருதப்படுகிறது இருப்பது முப்பது அல்ல வயதான ஒருவர் திருமணம் செய்து கொள்ள உள்ள பிரான்ஸ். எனவே, திருமணம் என்பது ஒரு கவலை இல்லை ஒரு மாணவர். இல்லை பொதுவாக எதிர்பார்க்க நீண்ட கால திட்டம் இந்த ஆரம்ப கட்டத்தில். மற்றொரு வழி பார்க்க வேண்டும் ஒரு டேட்டிங் தளத்தில் சில நல்ல பசங்களா ஆனால் நிறைய குப்பை.\nஎன்று ஒரு வினோதமான கேள்வி, அல்லது நீங்கள் இருக்க வேண்டும், மிகவும் இளம் மற்றும் அனுபவமற்ற, உங்கள் வயது, ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ன, கலாச்சாரம், நாடு மற்றும் மக்கள் நீங்கள் இருக்க வேண்டும் ஒரு பார்வையாளர் முயற்சிக்கும் முன் ஒரு நீண்ட கால உறவு. நீங்கள் என்று அர்த்தம் ஒரு நீண்ட கால உறவு உள்ளது. இந்த ஒருபோதும் ஏற்படும் ஏனெனில் நீங்கள், அவர்களை தேடும், குறிப்பாக நீங்கள் பேச வேண்டாம், மொழி, கலாச்சாரம் புரிந்து மற்றும் என்ன தெரியும் வேட்பாளர்கள் எதிர்பார்க்கிறோம். நீங்கள் என்ன சரீர உறவுகள், அவர்கள் மிகவும் எளிதாக வர பிரான்ஸ் அங்கு பாலியல் செயல்பாடு சட்ட வயது மற்றும் விலக்கப்பட்ட இல்லை பெரும்பாலான சமூக சூழ்நிலைகளில். நீங்கள் என்று அர்த்தம் ஒரு»கோடை எறிந்தால்», நீங்கள் நிறைய கண்டுபிடிக்க திருமணம் அல்லது இணைந்து ஆண்கள்»கிடைக்கும்»கோடை போது அவர்களின் மனைவிகள் அல்லது மற்ற பகுதிகளாக உள்ளன விடுமுறைக்கு விட்டு குழந்தைகள், ஆனால் அவர்கள் இருக்க முடியாது தேடும் எதையும் விட நீண்ட ஒரு மாதம் அதிகபட்சம். முயற்சி போல இல்லை மேற்கத்திய ஒரே மாதிரியான ஒரு»சீன பெண்», அதாவது, இல்லை என்றால் நீங்கள் உண்மையில் இந்த ஒரு போன்ற பெயரடைகள், முயற்சி இன்னும் இருக்க அவர்களை போல்: வெளிச்செல்லும், ஆர்வம். தவிர்க்க கூட்டங்கள் என்று குறிப்பாக செய்யப்பட்ட மேற்கத்திய மக்கள் சந்திக்க ஆசியர்கள் (என்ன காரணம்: மொழி, உணவு, பண்பாடு). நீங்கள் அவசியம் சந்திக்க சிறந்த மாதிரிகள் அங்கு வெளியே மற்றும் பெற வேண்டும் மேலும் வாய்ப்புகளை கண்டுபிடிக்க உங்களை யாராவது மஞ்சள் காய்ச்சல்.\nஇம் நீங்கள் இருக்கும் ஒரு மாணவர்\nநீங்கள் சந்திக்கும் நிறைய மற்ற மாணவர்கள். நீங்கள் விரும்பினால் இன்னும் சில, நீங்கள் பார்க்க வேண்டும், அவர்களை மீண்டும். என்றால் அவர்கள் விரும்பும் நீங்கள், அவர்கள் வேண்டும் என்று கூட. பின்னர் நீங்கள் இருவரும் பெற வேண்டும் சில உறவு, நீங்கள் வேண்டும். விவரங்கள் நிறைய மாறுபடும் பொறுத்து தனிப்பட்ட மக்கள், ஆனால் ஒட்டுமொத்த கட்டமைப்பு மிகவும் எளிது, நான் நினைக்கிறேன். முக்கிய பிரச்சினை என்றால் நீங்கள் சந்திக்க முடியாது மக்கள் சில காரணங்களால் என்றால், ஆனால் நீங்கள் ஒரு மாணவர் அது இருக்க வாய்ப்பு இல்லை ஒரு பிரச்சனை\n← ஆன்லைன் வீடியோ அரட்டை பயன்பாட்டை\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ayngaran-intertional-film-corp-caught-again-sethupathi-after-naanum-rowdy-dhaan-film/", "date_download": "2019-04-21T08:12:33Z", "digest": "sha1:U5SXVXFDN6LALJXGH6XRZORMG3RXF4GM", "length": 7996, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் சேதுபதியின் ரௌடியைத் தொடர்ந்து போலீசையும் கைப்பற்றிய நிறுவனம் ! - Cinemapettai", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் ரௌடியைத் தொடர்ந்து போலீசையும் கைப்பற்றிய நிறுவனம் \nவிஜய் சேதுபதியின் ரௌடியைத் தொடர்ந்து போலீசையும் கைப்பற்றிய நிறுவனம் \nஇந்த 2016ஆம் ஆண்டில் 8 படங்களை கையில் வைத்துக்கொண்டு ‘கெத்தா’க சுத்திக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. ‘நானும் ரௌடிதான்’ படத்தின�� க்ளைமேக்ஸில் ‘யூனிஃபார்ம்ல என்னை பார்த்தேனு வச்சுக்கோ… அப்டியிருப்பேன்’ என நயன்தாராவிடம் டயலாக் பேசினார் விஜய்சேதுபதி. இதோ இப்போது… ‘சேதுபதி’ படத்தில் முறுக்கு மீசை, போலீஸ் யூனிஃபார்ம் என அசத்திக் கொண்டிருக்கிறார். ‘பண்ணயாரும் பத்மினியும்’ அருண்குமார் இயக்கும் இப்படத்தை ‘வன்சன் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.\nஇப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஏற்கெனவே, ‘நானும் ரௌடிதான்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கி வெளியிட்ட ஐங்கரன், அப்படம் மூலம் நல்ல லாபம் சம்பாதித்திருப்பதால் விஜய்சேதுபதியின் இப்படத்தையும் ஆர்வமாக வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/twitter-live-photos.html", "date_download": "2019-04-21T08:48:33Z", "digest": "sha1:QL4R7ZDPSNFS242O3IT3G74MWGKEJNDC", "length": 7629, "nlines": 151, "source_domain": "www.padasalai.net", "title": "Twitter சமூக வலைதளத்தில் விரைவில் Live Photos வசதி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories Twitter சமூக வலைதளத்தில் விரைவில் Live Photos வசதி\nTwitter சமூக வலைதளத்தில் விரைவில் Live Photos வசதி\nஆப்பிள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு லைவ் போட்டோஸ் அம்சத்தை ஐபோன் 6எஸ் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது. இவை 1.5 நொடிகள் கொண்ட அன���மேட்டெட் புகைப்படங்கள் ஆகும். புகைப்படம் க்ளிக் செய்யும் முன் மற்றும் க்ளிக் செய்த பின் காட்சிகளை பதிவு செய்வதே லைவ் போட்டோ என அழைக்கப்படுகிறது.\nஃபேஸ்புக் வலைதளத்தில் லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த அம்சம் தற்சமயம் ட்விட்டரிலும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஐ.ஓ.எஸ். இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியின் கோட்களில் லைவ் போட்டோக்களுக்கான வசதி வழங்குவது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.\nஇதனை சமூக வலைதள ஆய்வாளர் மேட் நவாரா தனது ட்விட்டரில் ஸ்கிரீன்ஷாட்களுடன் பதிவிட்டிருக்கிறார். ட்விட்டர் ஐ.ஓ.எஸ். தளத்தில் லைவ் போட்டோக்களை ஜிஃப்களாக மாற்றுவதற்கான அம்சம் சோதனை செய்யப்படுவதாக நவாரா தெரிவித்திருக்கிறார்.\nஐ.ஓ.எஸ். ட்விட்டர் செயலியில் ஏற்கனவே லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது, எனினும் இது சற்று சிரமமான காரியமாகவே இருக்கிறது.\nஇதை செய்ய தற்சமயம் போட்டோஸ் செயலியை திறந்து, லைவ் போட்டோவினை தேர்வு செய்து அதனை லூப் அல்லது பவுன்ஸ் ஆக மாற்றி, பின் அந்த போட்டோவினை ட்விட்டர் ஐ.ஓ.எஸ். செயலியில் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது போட்டோ ஜிஃப் ஆக மாறியிருக்கும்.\nலைவ் போட்டோக்களுக்கான வசதியின் மூலம் பயனர்கள் எவ்வித சிரமமும் இன்றி நேரடியாக லைவ் போட்டோவினை தேர்வு செய்து செயலியில் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுவதால் இது எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=3071", "date_download": "2019-04-21T08:15:57Z", "digest": "sha1:FKN64ONOLKHXMYRKTC7XHWQOGFBKYBSJ", "length": 26427, "nlines": 338, "source_domain": "bloggiri.com", "title": "நீர் ,நிலம் ,மனிதன் - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\nஏரோபோனிக்ஸ் ஏரோபோனிக்ஸ் என்கிற முறையில் செடிகள் நூலில் கட்டப்பட்டு காற்றில் தொங்கியபடி வளரும். காற்றில் குறைவில்லாத ஈரம் நிரம்பியிருந்தால் போதும். மார்கழிப் பனிபோல அறை முழு வதும் நீர்த் திவளைகளால் நிரப்பி அதில் ஊட்டத் தாதுக்களையும் கரைத்து கலந்து விட்டா...\n1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் உலகசுற்றுச்சூழல் தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ள��ு.‘தீவு நாடுகளும், காலநிலை மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றுச் சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.உங்கள் குரலை உயர்த்துங்கள் கடல் மட்டதுக்கு அ�...\nமுள் இல்லாத மூங்கில் - ஓர் பார்வை\nமுள் இல்லாத மூங்கில்ஏழைகளின் மரம், பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தை சேர்ந்த மரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 அடி முதல் 3 அடி வரை உயரம் வளரக்கூடிய மூங்கில் மற்ற மர வகைகளிலிருந்து வேறுபட்ட ஒரு தொடர் பயிராகும். முள், முள�...\nஉலக தண்ணீர் தினம் -மார்ச் 22\nநன்றி தினமணி நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். பூ‌மி‌யி‌ல் 30 ‌விழு‌க்காடு...\nபறவை இனங்களில் மிகச் சிறிதாகவும், அனைவரையும் கவரும் வகையில் கீச் கீச் எனக் கூக்குரலிடுவதுசிட்டுக்குருவியாகும். பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் சீட்டுக்குருவிகள் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் தற்போது பெருகிவிட்ட நகரம...\nமரபணு மாற்றபட்ட விதைகளினை களப்பரிசோதனை செய்ய அனுமதி\nமரபணு மாற்றபட்ட விதைகளினை களப்பரிசோதனை செய்ய அனுமதி:-மரபணு மாற்றபட்ட விதைகளின் களப்பரிசோதனைக்கு இந்தியாவில் இருந்து வந்த தடையை திடீர் என்று நீக்கி, கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருக்கிறார், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.இதையடு...\nஇயற்கை சீற்ற மேலாண்மை -எல்நினோ\nஎல்நினோThis image of Earth shows the strong El Niño of 1997எல்நினோ என்பது ஸ்பானிஷ் மொழியில் சிறு பையன் என்னும் பொருள் உடையதாகும். டிசம்பர் மாதத்தில் அதாவது கிறிஸ்மஸ் -கிற்கு அருகில் வருவதால் இப்பெயரை கொண்டுள்ளது.தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் படி எல் நினோ (El Nino) என்பது பசிபிக் �...\nமூலிகைச்செடிகள் பாகம் 5அம்மான் பச்சரிசி:-மூலிகைச்செடி என்று கூறிவிட்டு இது என்ன பச்சரிசி புழுங்கலரிசி என பெயர் கூறுவது விந்தையாக உள்ளதாஇதன் பெயர் அம்மான் பச்சரிசி தான்.தமிழில் அம்மான் பச்சரிசி என்று அழைக்கப்படும் இத்தாவரத்தின் தாவரவியல் பெயர் Euphorbia hirta என்ப�...\nபோகிப்பண்டிகை-சுற்��ுச்சூழலினை மாசுபடுத்தாத போகியினை கொண்டாடுவோமே....\nபோகிப்பண்டிகை-சுற்றுச்சூழலினை மாசுபடுத்தாத போகியினை கொண்டாடுவோமே.... தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையில் போகிக்கு முக்கிய இடம் உண்டு. தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் பழைய பொருள்களை எரிப்ப�...\nயானை :”வழித்தடம் தேடி.....” மேற்குத்தொடர்ச்சி மலை.இது வனவிலங்குகள் வாழ ஏற்ற இடம்.எங்கு பார்த்தாலும் அடர்ந்தகாடுகள்.வனவிலங்குகள் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ள இடம்.தேவையான உணவு,நீர் கிடைக்கக்கூடிய இடம்.மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத�...\nபிளாஸ்டிக்....என்னும் எமன் உருவான விதம்....\nபிளாஸ்டிக்....என்னும் எமன் உருவான விதம்.... வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று பிளாஸ்டிக் என்றால் மிகையில்லை.இன்று பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து நம் இயற்கை சூழ்நிலையையே பாழ்படுத்திவருகிறது.பாழ்படுத்தி வருகிறோம்.ஆனால்பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு நம்மில் ந�...\nஅமிர்த கரைசல் :-அமிர்த கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள்.அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும்.பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும்.பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.தயாரிக்கும் முறை:-நாட்ட�...\n\"நீங்களே செய்து பாருங்கள்'வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்\n\"நீங்களே செய்து பாருங்கள்'வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்:-வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.\"நீங்களே செய்து பாருங்கள்'என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தி�...\nமண் வளம் மேம்பட ....\nமண் வளம் மேம்பட ஒரு சிறந்த இயற்கை முறை பலபயிர் விதைப்பு ஆகும்.நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி வி�...\nஅக்னி அஸ்திரம் :-இந்த வகையான பூச்சி தாக்குதலினை எளிதான முறையில் கட்டுப்படுத்தும் வழி முறை அக்னி அஸ்திரம் பயன்படுத்துதல் ஆகும்.குறிப்பிட்ட இடைவெளியில் அக்னி ��ஸ்திரம் தெளித்ததால் கொய்யா மரம் இந்த பூச்சி தாக்குதலில் இருந்து விடுபடும்.அக்னி அஸ்திரம் என்றால�...\nஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன். இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.ஜீவாமிர்தக் கரைசல் ஓர் வளர்ச்சி ஊக்�...\nவீட்டுத்தோட்டப்பயிர்கள் :- வீட்டுத்தோட்டத்தில் அனைத்துவகை காய்கறிகளும் பயிரிடலாம்.இருப்பினும் காலமறிந்து நடுவது நன்மை பயக்கும் அல்லவா.இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை :-தக்காளி மற்றும் வெங்காயம் - �...\nவெட்டிவேர்:- வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல்வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். ...\nஇ.எம்.கலவை (E.M Solution)-ஓர் பார்வை\nஇ.எம்.கலவை:-எபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம் என்பதன் சுருக்கம்தான் இ.எம். இத்திரவத்தில் நுண்ணுயிர்கள் உறக்கநிலையில் இருக்கும்.சிறந்த நுண்ணுயிரிகள் (ஈஎம்) என்றால் என்னநுண்ணுயிரிகள் வெறும் கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு சிறியதாக இயற்கையில் எல்லா இடங்களி...\nஇயற்கை பூச்சி விரட்டி :-பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச...\nதீபாவளி-சுற்றுச்சூழலினை மாசுபடுத்தாத தீபாவளியினை கொண்டாடுவோமே....\nதீபாவளி:-தீபாவளி என்றாலே மகிழ்ச்சி தான்.புது ஆடை,பட்டாசு,இனிப்பு வகைகள்.குதூகலமான பண்டிகை.ஆனால் நாம் கொண்டாடும் பண்டிகை நம் எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயற்கையின் படைப்புகளினை அழிக்கும் வகையில் கொண்டாடுவது நியாயமா.சிந்திப்போமா.அ�...\nபவளப்பாறைகள்பவளப்பாறைகளில் மீன்கள்பவளப்பாறைகள் கடல்பகுதியில் தட்ப வெட்ப நிலையினை சமப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது என்றால் அதில் மிகைஇல்லை.ஆனால் மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் புவியினை கெடுத்து எதுவெல்லாம் சுற்றுச்சூழலுக்கு உதவுமோ அதனையும் அ�...\nமூலிகைச்செடிகள் பாகம் 4:-மாதுளை:-வெயில் காலங்களில் கிடைத்திடும் ஒப்பற்ற மருத்துவக் குணமும்,இனிப்பும்,சுவையும் கொண்ட எல்லோரும் விரும்பும் பழம் மாதுளை.மேல் தோல் கடினமாக இருக்கும்.உள் தோல் வெண்மையாக இருக்கும்.முத்துக்களாக உள்ள பழம்.சிவப்பாக இருக்கும்.பழங்களி...\nமூலிகைச்செடிகள் பாகம் 3நிலவேம்பு:- நிலவேம்பு இன்று அனைவருக்கும் தெரிந்த ஒரு மூலிகைச்செடியாகும்.அதற்கு காரணம் டெங்குகாய்ச்சல்.தமிழக அரசே நிலவேம்பு குடிநீர் குடிக்க அறிவுறுத்தியது என்றால் அதன் மருத்துவ குணங்கள் தெளிவுற விளங்கும்.சித்த மற்றும் ஆயுர்வேத ம�...\nதாமரைனு தமிழில் அழைக்க வேண்டுமா\nமோடி எத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா\nபனி மாறுதல் இல்லையெனில் வேலையே வேண்டாம்....\n2019 - சித்திரைப் புத்தாண்டையொட்டி - மரபுக் கவிதை எழுதும் ப�...\n100% அல்ல 80% வாக்குகள்கூட வராததற்கு யார்காரணம்\n*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-17*...\nதிருடனுக்கு நன்றி சொல்லும் காவலாளி....\n5871 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/172253", "date_download": "2019-04-21T08:39:45Z", "digest": "sha1:6BBFVI53YDNK22XYZKP4GF2EMXOXGA4T", "length": 13342, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "தமிழ் இடைநிலைப் பள்ளி – பக்காத்தானின் இன்னொரு வெற்று வாக்குறுதியாகி விடுமா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தமிழ் இடைநிலைப் பள்ளி – பக்காத்தானின் இன்னொரு வெற்று வாக்குறுதியாகி விடுமா\nதமிழ் இடைநிலைப் பள்ளி – பக்காத்தானின் இன்னொரு வெற்று வாக்குறுதியாகி விடுமா\nதமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கப்படுமா – நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஆனந்தன்\nகோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி இந்தியர்களுக்கென வெளியிட்ட சிறப்பு தேர்தல் அறிக்கையில், தமிழ் மொழி மீது பற்றும் பாசமும் கொண்ட வாக்காளர்களை ஈர்த்த வாக்குறுதிகளில் ஒன்று “தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கப்படும்” என்ற வாக்குறுதி. துன் மகாதீரும் பிரச்சார மேடையில் இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார்.\nஅந்த வாக்குறுதி பக்காத்தான் கூட்டணியின் வெற்று வாக்குறுதிகளில் ஒன்றாக, இந்தியர்களுக்கு எட்டாத கனவாகவே இருந்து விட���மோ என்ற எண்ணமும் அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் இந்த விவகாரம் குறித்த கல்வி அமைச்சரின் நழுவலான, மழுப்பலான பதில்\nதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற மேலவையின் கூட்டத் தொடரில் கெடா மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் மஇகாவின் செனட்டர் டத்தோ எஸ்.ஆனந்தன் (படம்) கல்வி அமைச்சருக்கு கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.\nபக்காத்தான் கூட்டணி தேர்தல் வாக்குறுதியாக வழங்கிய தமிழ் இடைநிலைப் பள்ளி கட்டப்படுமா\nஅதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் (படம்), நாட்டின் கல்விச் சட்டத்தின் கீழ் அனைத்து இனங்களும் கல்வி பயிலும் வண்ணம் அரசாங்க இடைநிலைப் பள்ளி மட்டுமே அமைக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.\n“தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கப்படுவதில், அதற்கான அத்தியாவசியம், மாணவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இருக்குமா, அத்தகைய பள்ளிகளின் தரம், அதனை அமைக்க சட்டம் இடம் தருமா, அரசாங்கத்தின் நிதி நிலைமை, போன்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எனினும் இந்திய மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படிப்பதற்கு கல்வி அமைச்சு தடையாக இருக்கவில்லை. இந்திய மாணவர்கள் தமிழ் மொழியை இடைநிலைப் பள்ளிகளில் ஒரு பாடமாக எடுத்துப் படிக்கலாம்” என்று மட்டும் கல்வி அமைச்சர் தனது பதிலில் கூறியிருக்கிறார்.\nஆனால், பக்காத்தான் கூட்டணியின் அந்தத் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா – கல்வி அமைச்சு அதற்காக நடவடிக்கை எடுக்குமா – கல்விச் சட்டத்தில் இதற்கு இடையூறுகள் இருந்தால் அதற்காக சட்டத் திருத்தம் கொண்டுவரப் படுமா என்பது போன்ற கேள்விகளையெல்லாம் மஸ்லீ மாலிக் பட்டும் படாமல் தவிர்த்து விட்டார்.\nஇதனைத் தொடர்ந்து, தமிழ் இடைநிலைப் பள்ளி பக்காத்தான் ஆட்சியிலும் ஒரு கனவாகவே போய்விடுமோ – இன்னொரு வெற்று வாக்குறுதியாகி விடுமோ – என்ற அச்சமும் கவலையும் தமிழ் ஆர்வலர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.\nஇந்தியர்களுக்கான தேர்தல் அறிக்கையில் தமிழ் இடைநிலைப் பள்ளி என்ற வாக்குறுதி இடம் பெற்றதோடு, பல தொகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரங்களில் முக்கிய முழக்கமாகவும், மூலைக்கு மூலை பதாகைகளாக வைக்கப்பட்ட வாக்குறுதியாகும் இது திகழ்ந்தது.\nசீனப் பள்ளிகளுக்கு இடைநிலைப் பள்ளி இருக்கும் நிலையில் தமிழ்ப் பள்ளிகளுக்கும் இடைநிலைப் பள்ளி ஒன்று அமைக்கப்பட வேண்டும், அதன் மூலம் அத்தகைய பள்ளிகளில் பயிலும் வாய்ப்பு இந்தியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் இந்தியர்களின் வாக்குகள் பக்காத்தான் கூட்டணியை நோக்கித் திரும்ப முக்கிய காரணங்களாக அமைந்தன என்றால் அது மிகையாகாது.\nதமிழ் இடைநிலைப் பள்ளிக்கான நிலத்தையும் ஒத்துழைப்பையும் வழங்க பினாங்கு மாநிலம் முன்வரும் என அம்மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியும், சிலாங்கூர் மாநில அரசாங்கமும் உறுதியளித்திருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆப்பிள் புதிய ஐபோன் – புதிய சாதனங்கள் – வெளியீடு காண்கின்றன\nமெட்ரிகுலேஷன்: கல்வி அமைச்சு மௌனம் காப்பதற்கு ஒத்திசைக்கும் இந்தியர்கள், மக்கள் காட்டம்\nமுன்னாள் அரசாங்கம் இந்தியர்களுக்கு அளித்த வாய்ப்புகள் ஒவ்வொன்றும் பறிக்கப் படுகிறதா\nமாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளிகளில் பற்று அட்டைகள் அறிமுகம்\nமெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மித்ராவை நாடலாம்\nமுன்னாள் அரசாங்கம் இந்தியர்களுக்கு அளித்த வாய்ப்புகள் ஒவ்வொன்றும் பறிக்கப் படுகிறதா\nதவறான அமைப்புகளுக்கு தரப்பட்ட நிதி, தவறாக செலவழிக்கப்பட்டுள்ளது\nஏமாற்றம் அடைந்த இந்தியர்களின் மனநிலை நம்பிக்கைக் கூட்டணியை சிதைக்கிறது\nமெட்ரிகுலேஷன்: கல்வி அமைச்சு மௌனம் காப்பதற்கு ஒத்திசைக்கும் இந்தியர்கள், மக்கள் காட்டம்\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மில்லியன் ரூபாய் வரையிலும் பிணையில்லாத கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/14/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2019-04-21T08:44:35Z", "digest": "sha1:3UKHUIZA4L2P56S7PFTUBOWKVEZVUIXE", "length": 10355, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "டாக்டர் சாஹ்ருடின் ஜொகூர் மந்திரி பெசாராகப் பதவியேற்றார்! | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் கைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nடாக்டர் சாஹ்ருடின் ஜொகூர் மந்திரி பெசாராகப் பதவியேற்றார்\nஜொகூர் பாரு, ஏப். 14 – புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சாஹ்ருடின் ஜொகூரின் 17ஆவது மந்திரி பெசாராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.\nசாஹ்ருடின்(வயது 43) ஜொகூர் சுற்றுச்சூழல், விவசாயத்துறை ஆட்சிக்குவின் தலைவராவார்.\n1975ஆம் ஆண்டு மே 26இல் பிறந்த அவர், ஜொகூர் பக்காத்தானின் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இந்தோனேசியா மக்காசார் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையில் எம்பிபிஸ் பட்டதாரியாவார்.\nஅரசியலுக்கு நுழையும் முன்னர், அவர் பாகோ புக்கிட் பாசிரில் சொந்த கிளிக்கை நடத்தி வந்துள்ளார். அவரின் மனைவி நிலா அர்மிலா முக்டானும் ஒரு மருத்துவராவார். அவர்களுக்கு மூன்று புதல்விகள் உள்ளனர்.\nஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு: பொதுமக்கள் பலர் காயம்\nஅரசியலில் கமல் நடிப்பு எடுபடுமா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nஎந்தப் பிராணிக்கும் சிகிச்சை அளிப்பேன் – கால்நடை மருத்துவர்\n‘நாசி லெமாக், தோசை, டிம் சம்’ -உணவுகள் உலகச் சந்தைக்குப் போக வேண்டும்- மகாதீர்\nஇந்தோ. சும்பா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமலேசியாவில் கடும் வெப்பம்: சூடு தாங்காமல் வீடுகளுக்குள் புகும் பாம்புகள்\nஏழை மக்களின் சமூகநலன் காக்கப்பட வேண்டும் – குலா\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884840", "date_download": "2019-04-21T09:12:46Z", "digest": "sha1:6KUIVGVHF4U6UDHQ3OTWU6E73EQ4W3CK", "length": 6065, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "நாங்குநேரி பெருமாள் கோயிலில் எண்ணெய்காப்பு உற்சவம் | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nநாங்குநேரி பெருமாள் கோயிலில் எண்ணெய்காப்பு உற்சவம்\nநாங்குநேரி, செப் 11: நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் ஒருகோட்டை எண்ணெய்காப்பு உற்சவம் நடந்தது. நாங்குநேரி வானமாமலைபெருமாள் கோயில் சிறப்பு எண்ணெய்காப்பு உற்சவம் நடந்தது. விழாவில் காலை 7 மணிக்கு விஸ்வருப தரிசனம், 8.30 மணிக்கு மூலவர் வானமாமலை பெருமாளுக்கு ஒருகோட்டை எண்ணெய்காப்பு நடந்தது. தொடர்ந்து வானமாமலை பெருமாள் வரமங்கை தாயார், ஆண்டாளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரபூஜை,தீர்த்த ஜடாரி, பிரசாத வினியோகம் நடந்தது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு வானமாமலை பெருமாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம். இரவு 8 மணிக்கு வானமாமலைபெருமாள், வரமங்கை தாயார், ஆண்டாள் வாகனங்களில் வீதியுலா வரும் ���ைபவம் நடந்தது.விழாவில் நாங்குநேரி ஜீயர்சாமி, ஆச்சாரியர்கள், உள்ளுர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநெல்லை மாவட்ட தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்\nபிளஸ் 2 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்\nநெல்லை அருகே டாஸ்மாக்கில் ரூ.68 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை\nமக்களவைத் தேர்தலன்று நாங்குநேரியில் மதுவிற்ற வாலிபர்கள் மூவர் கைது\nசங்கரன்கோவில் அருகே பைக் மீது லாரி மோதி காயமடைந்தவர் சாவு\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/pakistan-named-vardha.html", "date_download": "2019-04-21T08:20:36Z", "digest": "sha1:OXH23SLNEDBE32TLXUCBZQBZW2UWPFSC", "length": 5536, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "வர்தா புயலுக்கு பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா? - News2.in", "raw_content": "\nHome / உலகம் / தேசியம் / பாகிஸ்தான் / புயல் / வர்தா புயலுக்கு பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா\nவர்தா புயலுக்கு பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா\nMonday, December 12, 2016 உலகம் , தேசியம் , பாகிஸ்தான் , புயல்\nதென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள வர்தா புயல் தென் ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் இன்று மதியம் கரையை கடக்க உள்ளது.\nதற்போது சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் வர்தா புயல் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nசென்னையை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த புயலுக்கு வர்தா என்ற பெயரினை வைத்தது பாகிஸ்தான். வர்தா என்றால் சிகப்பு ரோஜா என்று அர்த்தம்.\nஇந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர், வங்கதேசம், மாலத்தீவு மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் தான் பெயரை தீர்மானம் செய்கின்றன.\nகடைசியாக சென்னையை தாக்கிய நடா புயலுக்கு ஓமன் நாடு பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.\nபுயலெல்லாம் எப்போ எத்தனை மணிக்கு எங்கு கரையைக் கடக்கும்னு ப��ம் போட்டு காட்டும் #Live #weather #map உங்கள் News2.inல்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/articles-on-women-s-problems?amp=1", "date_download": "2019-04-21T08:21:09Z", "digest": "sha1:ZGWE6GSA4RNOB4K7VTVQ4LQRY4T34YQM", "length": 6110, "nlines": 95, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Woman Special | Home Decor | Fashion | Style | Know woman's right |Webdunia Vama - Webdunia tamil", "raw_content": "\nபெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்: மகளிர் தினம்\nபெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களை விரட்டும் நித்திய கல்யாணி...\nபெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவ குறிப்புகள்....\nகர்ப்பிணிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா...\nபெண்கள் கர்ப்ப காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்...\nபெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டியவை...\nபெண்களுக்கு சுகப்பிரசவத்தில் உள்ள சிக்கல்கள் என்ன தெரியுமா....\nபெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கான காரணங்கள்...\nபெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று\nகர்ப்பிணிகள் முதல் 3 மாதங்களில் எடுத்துகொள்ள வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\nபெண்களுக்கு சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பிரச்சனைகள்\nஃபேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்\nசெவ்வாய், 4 ஏப்ரல் 2017\nஇந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி\nபுதன், 8 மார்ச் 2017\nபெண்கள் தினம் - அது ஒரு மாற்றத்தின் தினம்\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தேவைபடும் ஊட்டசத்து உணவுகள்....\nபெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்\nபெண்களுக்கு தைராய்டுவால் ஏற்படும் பாதிப்புகள்\nபெண்களை தன்னம்பிக்கையோடு வாழ வழிகாட்டும் பெர்சிவ்ர் வுமன் பார் கிரீன் எர்த்\nவெள்ளி, 8 ஏப்ரல் 2016\nமெனோபாஸ் சவாலை சமாளிப்பது எப்படி என்பதை பார்ப்போம்\nபுத���், 9 டிசம்பர் 2015\nவியாழன், 2 ஜனவரி 2014\nபாரம்பரிய இசையான கர்நாடக இசையையும், சென்னையையும் பிரிக்க முடியாது. டிசம்பர் மாதம் இங்கு நடக்கும் மார...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/world-highest-liked-teaser/", "date_download": "2019-04-21T08:25:25Z", "digest": "sha1:FJZNDBFN5RWDCER63YHPGG3IT3F2DVB2", "length": 7517, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "உலகிலேயே 2வது இடத்தை பிடித்த 'கபாலி'- கொண்டாடும் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nஉலகிலேயே 2வது இடத்தை பிடித்த ‘கபாலி’- கொண்டாடும் ரசிகர்கள்\nஉலகிலேயே 2வது இடத்தை பிடித்த ‘கபாலி’- கொண்டாடும் ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் டீசர் யுடியூப் இணையதளத்தில் ஒரு பெரும் புயலையே கிளப்பியது என்பதை பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். இதுவரை தமிழக அளவில், இந்திய அளவில், ஆசிய அளவில் சாதனைகளை முறியடித்து கொண்ட வந்த கபாலி’ தற்போது உலக அளவிலும் சாதனை படைத்துள்ளது.\nஉலகிலேயே மிக அதிக லைக்குகள் கிடைத்த வீடியோ வரிசையில் ‘கபாலிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இதுவரை 302,000 லைக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்த ஜூராஸிக் வேர்ல்ட் வீடியோவை கபாலி 315,000 லைக்குகள் பெற்று முந்திவிட்டது.\nதற்போது 512,000 லைக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ள Avengers படத்தின் சாதனையை ‘கபாலி’ முறியடிக்குமா\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும��� நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117307", "date_download": "2019-04-21T08:59:19Z", "digest": "sha1:NWRWISGRPCQX2AOUEMJFQEEQMSIOOESG", "length": 7845, "nlines": 70, "source_domain": "www.ntamilnews.com", "title": "புதிய அரசியலமைப்பு வரைவு நிறைவேற்றப்பட்டால் இலங்கை இல்லாமல்போகும்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் புதிய அரசியலமைப்பு வரைவு நிறைவேற்றப்பட்டால் இலங்கை இல்லாமல்போகும்\nபுதிய அரசியலமைப்பு வரைவு நிறைவேற்றப்பட்டால் இலங்கை இல்லாமல்போகும்\nபுதிய அரசியலமைப்பு வரைவு நிறைவேற்றப்பட்டால் இலங்கை இல்லாமல்போகும்\nநான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. புதிய அரசிலமைப்பு தொடர்பான நகல் வடிவே இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரும் ஆபத்தாகும்.\nபுதிய அரசியலமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவராக அவர் (புதன்கிழமை) வெளியிட்டுள்ள முதலவாது அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.\n“இலங்கை மூன்று பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது. என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.\nநான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. பொருளாதாரம் எவ்வேளையிலும் கவிழக்கூடும் என்பதே முதல் ஆபத்து, கடந்த நான்கு வருடங்களில் தேசிய கடன் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது.\n19வது திருத்தத்தின் காரணமாக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கும் ஆபத்து காணப்படுகின்றது. அதுவே இரண்டாவது ஆபத்தாகும்.\n19வது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தை எந்த சூழ்நிலையிலும் கலைக்கமுடியாது. வரவு செலவு திட்டத்தில் அரசு தோற்கடிக்கப்பட்டாலும்,நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமுடியாது.\nபுதிய அரசிலமைப்பு தொடர்பான நகல்வடிவே இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது ஆபத்தாகும். புதிய அரசியலமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும்.\nபுதிய அரசமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிகின்றோம்.\nஇந்த ஆபத்துக்கள் யதார்த்தமாவதை தடுப்பதற்கான அரசியல் சக்தியாக எனது தலைமையிலான எதிர்கட்சி கூட்டணியே காணப்படுகின்றது” என கூறியுள்ளார்.\nNext articleதேர்தல் பிற்போக பிரதான இரண்டு கட்சிகளுமே காரணம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு.\nகார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை.\nஇரண்டு நாட்களுக்கு பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://educationbro.com/ta/universities/australia/university-notre-dame-australia/", "date_download": "2019-04-21T09:21:01Z", "digest": "sha1:WO3SVTU5X4IZDDWEYLBY27OY2ND4KWRE", "length": 16582, "nlines": 124, "source_domain": "educationbro.com", "title": "டேம் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் - அயல்நாட்டு கல்வி", "raw_content": "\nடேம் ஆஸ்திரேலியா விவரங்கள் பல்கலைக்கழகத்தில்\nமாணவர்கள் (சுமார்.) : 11000\nமறக்க வேண்டாம் டேம் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் விவாதிக்க\nடேம் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்யவும்\nடேம் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (இருக்கிறது. 1989) விட ஒரு தேசிய கத்தோலிக்க பல்கலைக்கழகம் உள்ளது 11,000 பிரெமெண்டல் மற்றும் ப்ரூம் ல் உள்ள அதன் வளாகங்களில் முழுவதும் மாணவர்கள், மேற்கு ஆஸ்திரேலியா, மற்றும் நியூ சவுத் வேல்ஸ் சிட்னி.\nடேம் உயர்ந்த பட்டதாரிகள் வேலை விகிதங்கள் ஒரு நாட்டில் அதிக விலையுடைய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும் (79%).\nபல்கலைக்கழகம் 'போதனை தர' கடந்த ஒன்பது ஆண்டுகளாக பட்டதாரிகள் இருந்து 5 நட்சத்திர மதிப்பீடுகள் பெற்றுள்ளது, 'பொதுவான திறன்கள்' மற்றும் 'ஒட்டுமொத்த பட்டதாரி திருப்தி' பல்கலைக்கழகங்களில் கையேடு இல். கடந்த இரண்டு ஆண்டுகளாக,, டேம் மேலும் பிரிவுகளில் 5 நட்சத்திர மதிப்பீடுகள் பெற்றுள்ளது 'பட்டதாரி சம்பளம் தொடங்கி' மற்றும் 'ஒரு முழு நேர வேலை கிடைக்கும்'.\nடேம் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் விட ஒரு தனித்து��மான தேசிய கத்தோலிக்க பல்கலைக்கழகம் உள்ளது 11,000 பிரெமெண்டல் அதன் வளாகங்களில் முழுவதும் மாணவர்கள், ப்ரூம் மற்றும் சிட்னி.\nமாணவர்கள் டேம் இதயத்தில் இருக்கும் கண்டறிந்து அவர்கள் பரிசுகளை மற்றும் திறமைகளை வளர்க்க துணைபுரிகிறது.\nடேம் தனிப்பட்ட சேர்க்கை செயல்முறை முழு நபர் கருதுகிறது கணக்கில் ஒரு தனிப்பட்ட குணங்கள் மற்றும் சமூக சேவை எடுத்து ஒரு மதிப்பெண் அப்பாற்பட்ட.\nபல்கலைக்கழகத்தின் பொருள்கள் குறிப்பிட்டதுபோல், டேம் தொழில்களில் மாணவர்கள் மற்றும் பயிற்சி ஒரு சிறந்த தரமான ofpastoral பாதுகாப்பு வழங்குகிறது மற்றும் ஒரு முன்னணி பட்டதாரிகள் வேலை விகிதம் ஆஸ்திரேலியாவில் அதிக விலையுடைய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும் 79% (தேசிய சராசரியை விட அதிகம் 69%).\nதொழில் கல்வி மற்றும் பயிற்சி ஒரு எல்லை (VET) மேலும் கல்வி ப்ரூம் வளாகம் வழங்கப்படுகின்றன, சுகாதாரம் மற்றும் நர்சிங்.\nநோட்ரே உள்ள பயின்ற அனுபவம் மத்திய கோர் பாடத்திட்டம் உள்ளது, இது வாழ்க்கை ஆழமான கேள்விகளை ஆராய மற்றும் தங்கள் நம்பிக்கைகளை மற்றும் தேர்வுகள் மூலம் தான் மாணவர்கள் ஊக்குவிக்கிறது, இருவரும் இப்போது எதிர்காலத்தில்.\nபள்ளிகள் / கல்லூரிகள் / துறைகள் / படிப்புகள் / பேராசிரியர்களில்\nகலை & அறிவியல் - தொல்லியல், பழங்குடியினர் ஆய்வுகள், நடத்தையியல் அறிவியல், ஆலோசனை, வரலாறு, பத்திரிகை, அரசியல், சமூக நீதி மற்றும் தியேட்டர் படிப்புகளுக்கு\nவணிக - கணக்கியல், பொருளாதாரம், நிதி, சந்தைப்படுத்தல், பொது உறவுகள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மேலாண்மை\nகல்வி - குழந்தைப் பருவத்திற்கு, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை\nசுகாதார அறிவியல் (பிரெமெண்டல் வளாகம் மட்டும்) - வெளிப்புற மனமகிழ், சுகாதார பதவி உயர்வு, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு அறிவியல், சுகாதார மற்றும் உடல் கல்வி மற்றும் உயிரிமருத்துவ அறிவியல்\nமருத்துவம் (பட்டதாரி நுழைவு மட்டுமே)\nபிசியோதெரபி (பிரெமெண்டல் வளாகம் மட்டும்) - எழுதுதல் மற்றும் அதிர்ச்சி மறுவாழ்வு ஒரு புதிய முதுகலை நிச்சயமாக உட்பட (ஆன்லைனில் கிடைக்கும்)\nபாதைகள் - மாற்று நுழைவு மற்றும் கல்வி முடிகிறது திட்டங்கள் உள்ளன\nVET (புரூம் வளாகம் மட்டும்) - கல்வி, சுகாதார மற்றும் சமூக சேவைகள் மற்றும் நர்சிங்\nபல்கலைக்கழக இல் நிறு��ப்பட்டது 1989 ஜனாதிபதி மற்றும் துணை அதிபர், புனித டேவிட் டி. இணைப்பு, அது இரண்டு ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தின் சட்ட பள்ளி டீனாகவும் பணியாற்றினார் தொடர்ந்து யார் டேம் ஆஸ்திரேலியா நிறுவ எடுத்து. பீட்டர் Tannock இணைப்பு வெற்றி துணை அதிபராகவும் பணியாற்றினார், சிட்னி மற்றும் வடமேற்கு மேற்கத்திய ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை விரிவாக்கம், மற்றும் பல்கலைக்கழகத்தின் பள்ளிகள் விரிவாக்க. செலியா ஹேமண்ட், ஒரு வழக்கறிஞர், பல்கலைக்கழக மூன்றாவது துணைத் தலைவர் நியமிக்கப்பட்டார் 2008. ஹேமண்ட் முன்பு பிரெமெண்டல் பல்கலைக்கழக சட்டத்தை பள்ளி தலைவர் இருந்தது மற்றும் அறிவு மற்றும் படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் உலக அன்பும் மரியாதையும் என்பதை உறுதிப்படுத்த பொருட்டு மனிதநேயம் குறித்த கட்டமைப்பை இருக்கவேண்டிய அவரது பதவி ஏற்பு உரையில் கூறினார், வெறும் ஞானம்.\nநீங்கள் விரும்புகிறீர்கள் டேம் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் விவாதிக்க ஏதாவது கேள்வி, கருத்துகள் அல்லது விமர்சனங்களை\nவரைபடத்தில் டேம் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்\nபுகைப்படங்கள்: டேம் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ பேஸ்புக்\nஉங்கள் நண்பர்கள் இந்த பயனுள்ள தகவல் பகிர்ந்து\nடேம் ஆஸ்திரேலியா விமர்சனங்களை பல்கலைக்கழகத்தில்\nடேம் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் விவாதிக்க சேர.\nகவனத்திற்கு: EducationBro இதழ் நீங்கள் பல்கலைக்கழகங்கள் பற்றி தகவல் படிக்க திறனை கொடுக்கிறது 96 மொழிகளை, ஆனால் நாம் மற்ற மதிக்க மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய நீங்கள் கேட்க.\nஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் தோவ்ந்சுவில்லெ\nகுயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் செயின்ட் லூசியா\nஎடித் கோவன் பல்கலைக்கழகம் பெர்த்\nநியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் சிட்னி\nமத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் வட றோக்கம்ப்பிதோன்\nகல்வி சகோ வெளிநாடுகளில் உள்ள பத்திரிகை. நாங்கள் உங்களைப் பற்றி தேவையான அனைத்து தகவல் அறிய உதவ வேண்டும் வெளிநாடுகளில் உயர் கல்வி. நீங்கள் பயனுள்ள குறிப்புகள் மற்றும் அறிவுரைகளை நிறைய காணலாம், மாணவர்கள் மூலம் பயனுள்ள பேட்டிகள் ஒரு பெரிய எண், கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள். எங்களுடன் தங்க மற்றும் அனைத்து நாடுகள் மற்றும் அவர்களின் கல்வி வசதிகள் கண்டறிய.\n543 பல்கலைக்கழகங்கள் 17 நாடுகள் 124 கட்டுரைகள் 122.000 மாணவர்கள்\nஇப்போது வசதிகள் விண்ணப்பிக்க விரைவில்\n2016 EducationBro - வெளிநாடுகளில் இதழ். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\nதனியுரிமை கொள்கை|தள விதிமுறைகள் & வெளிப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114336", "date_download": "2019-04-21T08:39:26Z", "digest": "sha1:SZZWQ77NLMZ6IVWUFAPFDZWQRYGLAYOU", "length": 8318, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - I will solve artistic problem: Vijayakanth speech at the commemoration ceremony,கலைத்துறை பிரச்னை தீர்த்துவைப்பேன்: பாராட்டு விழாவில் விஜயகாந்த் பேச்சு", "raw_content": "\nகலைத்துறை பிரச்னை தீர்த்துவைப்பேன்: பாராட்டு விழாவில் விஜயகாந்த் பேச்சு\n3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 115 பதவிக்கு 1,612 பேர் போட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nசென்னை: கலைத்துறையினரின் பிரச்னையை தீர்த்துவைப்பதுடன் எப்போதும் அவர்களுக்கு உதவியாக இருப்பேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பேசினார். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி சாதனை விழாவும் தேமுதிக மண்டல மாநாடும் சென்னை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த படப்பை கரசங்காலில் நடைபெற்றது. இதற்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அனகை டி.முருகேசன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: என் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளீர்கள் என்பதற்கு இங்கு வந்துள்ள கூட்டமே சாட்சி. கலைத்துறை மிகவும் மோசமான சூழலில் உள்ளது.\nஅதை விரைவில் மீட்பேன். கலைத்துறைக்கு எந்த பிரச்னை என்றாலும் முன்னின்று தீர்த்து வைப்பேன். இந்த துறையினருக்கு என்றும் கை கொடுப்பேன். எந்த பிரச்சனை என்றாலும் தீர்க்க முடியும். அதற்கு நானும் உதவ தயாராக இருக்கிறேன். விழாவில் கலந்துகொண்ட அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.\nவிழாவில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சத்யராஜ், கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் எம்.ராஜேந்திரன், வரதன், ஜெயராஜ் காஞ்சிபுரம் நகர செயலாளர் சாட்சி சண்முகசுந்தரம், தாம்பரம் நகர செயலாளர் ெசழியன், அரிகிருஷ்ணன், காந்��ி எஸ்.சேகர், இ.கணேசன், சென்னை மாவட்ட செயலாளர்கள் மதிவாணன், வேளச்சேரி பிரபாகரன், போரூர் தினகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபொன்னமராவதியில் 1000 பேர் மீது வழக்கு: 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nபிளஸ் 2 ரிசல்ட் வெளியானது: 91.3% பேர் தேர்ச்சி\nகோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்\nதிருவண்ணாமலையில் 2வது நாள் கிரிவலம் பஸ் வசதியின்றி தவித்த பக்தர்கள் ரயிலில் முண்டியடித்து ஏறிச்சென்றனர்\n38 மக்களவை, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் தமிழகத்தில் விறுவிறு வாக்குப்பதிவு\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 48 வாக்குசாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதம்\nஒரே நாளில் தேரோட்டமும்.. தேர்தலும்.. திணறியது மதுரை; வெறிச்சோடிய வாக்குசாவடிகள்\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று ரஜினி-கமல்-விஜய்-அஜீத் வாக்குபதிவு\nபோலீசாரை தாக்கி பணத்தை அள்ளி சென்ற கும்பல் துப்பாக்கி சூடு; 1.5 கோடி பறிமுதல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/14/30-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-50-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-21T08:09:30Z", "digest": "sha1:YELWZ47N44TZW6AVAATLSBLOCX5R2R5K", "length": 11470, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "30 குழந்தைகள் மரணம் : 50 லட்சம் தொட்டில்கள் பறிமுதல் | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம�� யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் கைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\n30 குழந்தைகள் மரணம் : 50 லட்சம் தொட்டில்கள் பறிமுதல்\nநியூ-யார்க், ஏப்.14- அமெரிக்க சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்க நுகர் பொருள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.\nஅமெரிக்காவில் பொம்மைகள் தயாரிப்பில் பிரபலமான பிஷர் பிரைஸ் நிறுவனம். குழந்தைகள் படுத்து உறங்குவதற்கான நவீன தொட்டில்களையும் தயாரித்து சந்தையிட்டு வருகிறது.\n“ராக் என் பேளே சிலீப்பர்ஸ்” என்று அழைக்கப்படுகிற இந்த நவீன தொட்டிகளின் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இதற்கு காரணம் 2009 ஆம் ஆண்டு இந்த நவீன தொட்டில்களை சந்தையில் அறிமுகம் செய்த நாள் முதல் அவற்றில் படுத்து உறங்கிய 30 சின்னஞ்சிறு குழந்தைகள் இதுவரையில் உயிரிழந்துள்ளன.\nஇது குறித்து அமெரிக்க நுகர் பொருள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. பிறந்து 3 மாதங்களே ஆன 10 குழந்தைகள் அந்த நவீன தொட்டிலில் படுத்து உறங்கியபோது திரும்பி படுக்க முயன்று போது இறந்து விட்டது என்பதை அறிந்ததாக அந்த நுகர் பொருள் ஆணையம் ஒப்புக் கொண்டது.\nஅதையடுத்து சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்க நுகர் பொருள் ஆணையம் உத்தரவிட்டது. இதை பிஷர் பிரைஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உண்மைதான் என உறுதி செய்தார்.\nமெர்டேக்கா முகநூல் அகப்பக்கம் - முடக்கப்பட்டது\nசூடானில் புதிய அதிபரும் ராஜினாமா: 2 நாட்களில் இரு ஆட்சி மாற்றம்\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nஎம்.ஏ.சி.சி. தலைமையக வாயிலில் பலத்த பாதுகாப்பு\nமே 9 –வாக்களிப்பு நாளில் பொது விடுமுறை விடப்பட்டது \nஅந்நிய தொழிலாளர் விண்ணப்பம்; ‘ஆன் லைன்’ முறைக்கு வரவேற்பு\nசிட்டி 1 பேரங்காடியில் திடீர் வெடிப்பு; ஆடவர் படுகாயம்\nகார்த்தி சிதம்பரத்த�� ஜாமினில் விடுவித்தது டில்லி நீதிமன்றம்\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884995", "date_download": "2019-04-21T09:11:07Z", "digest": "sha1:CBGF6NYNZX247CEIXP4BKPD3RNKVJI6T", "length": 5130, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "110 கிலோ குட்கா பறிமுதல் | நீலகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நீலகிரி\n110 கிலோ குட்கா பறிமுதல்\nஈரோடு, செப். 11: ஈரோடு புதுமஜீத் வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட உணவு பொருட்கள் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கலைவாணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுமஜீத் வீதியில் அதிகாரிகள் நடத்திய ரெய்டில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (32) என்பவரின் கடையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செ��்தனர். இது தொடர்பாக பிடிபட்ட மனோஜிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஊட்டி, மஞ்சூரில் 2வது நாளாக கனமழை\nஅலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வாகன நெரிசலில் தத்தளிக்கும் ஊட்டி\nஏடிஎம்.,மில் பணம் காலி சுற்றுலா பயணிகள் அவதி\nகுன்னூர் அருகே மின்னல் தாக்கி 8 பேர் பாதிப்பு\nகேத்தி பாலாடா பகுதியில் குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு\nசுற்றுலா பயணிகளை கவரும் எவர்லாஸ்ட் மலர்கள்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/ulagin-pasipiniyai-naam-naam-yen-innum-pokavillai", "date_download": "2019-04-21T08:37:02Z", "digest": "sha1:UIY4Z4656SDO2VAEADWBENXX7JKCJZTW", "length": 17523, "nlines": 260, "source_domain": "isha.sadhguru.org", "title": "உலகின் பசிப்பிணியை நாம் ஏன் இன்னும் போக்கவில்லை? | Isha Tamil Blog", "raw_content": "\nஉலகின் பசிப்பிணியை நாம் ஏன் இன்னும் போக்கவில்லை\nஉலகின் பசிப்பிணியை நாம் ஏன் இன்னும் போக்கவில்லை\nஇளைஞரும் உண்மையும் நிகழ்வின் உரையாடலின்போது, நம்மிடம் நிறைய வளங்கள் இருந்தும், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தால் முன்னேறியிருக்கும்போதும், உலகின் பசிப்பிணி ஏன் இன்னும் நீங்கவில்லை என்று மாணவர் ஒருவர் சத்குருவிடம் கேட்கிறார். தீராத பசிப்பிணி விவசாயத்தின் தோல்வியால் அல்ல, மனித இதயத்தின் தோல்வியால் என்று சத்குரு சொல்கிறார்.\nகேள்வி : சத்குரு, என் அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறேன். என் கேள்வி என்னவென்றால், பல்வேறு உணவு மற்றும் வேளாண் நிறுவனங்களிலும், விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களிலும் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தாலும், பசிப்பிணியை நம்மால் முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சனைக்கு ஆன்மீக அறிவியல் தீர்வு தரமுடியுமா இந்த இடைவெளியைக் கடக்க ஆன்மீகம் உதவுமா\nசத்குரு : பூமியில் பலர் பசியுடனும் ஊட்டச்சத்து பற்றாக்குறையுடனும் இருப்பது, போதுமான உணவு இல்லாத காரணத்தால் அல்ல. 760 கோடி மக்களுக்கு தேவையான உணவைவிட அதிகமான உணவு நம்மிடம் இருக்கும்போதும், 81.5 கோடி மக்கள் உணவின்றி அவதிப்படுகின்றனர். இது விவசாயத்தின் தோல்வியால் அல்ல, மனித இதயத்தின் தோல்வியிது.\nதேவைக்கு அதிகமாக உணவு இருக்கும்போதும் மக்கள் பசியாறாமல் இருப்பது மனித குலத்தின் தோல்வி, விவசாயத்தின் தோல்வியல்ல.\nநீங்கள் அன்பு என்ற சொல்லை பயன்படுத்தினீர்கள். உங்கள் உணர்ச்சிப் பெருக்கை என்மீது திருப்புவதற்கு பதிலாக - நான் நன்றாகவே இருக்கிறேன் - இந்த உலகம் நோக்கி இதைச் செலுத்தினால், உங்கள் அன்பைக்கொண்டு என்ன செய்யமுடியும் என்று பார்ப்போம். அன்பு செயலில் வெளிப்பட்டால், இந்த 81.5 கோடி மக்கள் பசியால் வாடமாட்டார்கள். உலகில் உணவு பற்றாக்குறையாக இருந்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால் தேவைக்கு அதிகமாக உணவு இருக்கும்போதும் மக்கள் பசியாறாமல் இருப்பது மனித குலத்தின் தோல்வி, விவசாயத்தின் தோல்வியல்ல.\nதற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருளை அவர்களிடம் இரட்டிப்பாக்கச் சொன்னால், இரண்டே வருடங்களில் செய்துவிடுவார்கள். ஆனால் உண்ண உணவின்றி இருக்கும் மக்களிடம் அதை எடுத்துச்செல்வது எப்படி இதுதான் மிகப்பெரிய கேள்வி, இடையே சந்தைகள் உள்ளன, இதனால் பாதிக்கப்படும் சுயநலவாதிகள் இருக்கின்றனர், இதற்குத் தடையாக சில தேசங்களும் நிற்கக்கூடும்.\n“நான் 25 பேரின் பெயர்களை உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களை 5 நாட்கள் எனக்குக் கொடுங்கள். இரண்டு மூன்று வருடங்களில் பூமியில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்” என்றேன்\nஒருமுறை நான் உலகப் பொருளாதார மாநாட்டில் இருந்தபோது, அதில் கலந்துகொண்ட தலைவர்கள் நான் பேசியதை பல சொற்பொழிவுகளில் கேட்டனர். பின்பு அவர்கள் என்னிடம் வந்து, “சத்குரு, உலகில் மாற்றம் ஏற்படுத்த நாங்கள் செய்யக்கூடிய ஒரு விஷயம் இருந்தால், அது என்ன” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நான் 25 பேரின் பெயர்களை உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களை 5 நாட்கள் எனக்குக் கொடுங்கள். இரண்டு மூன்று வருடங்களில் பூமியில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்” என்றேன்.\nஅவர்கள், “யார் அந்த 25 பேர்” என்று கேட்டனர். நான் உலகின் 25 முக்கிய நாடுகளின் தலைவர்கள் பெய���ைச் சொன்னேன். “இவர்களை என்னிடம் 5 நாட்களுக்குக் கொடுங்கள். சராசரி மனிதர்களுக்கு 2 - 3 நாட்களில் இதை என்னால் செய்யமுடியும். ஆனால் இவர்கள் அரசியல்வாதிகளாக இருப்பதால் எனக்கு 5 நாட்கள் தேவைப்படுகிறது. 5 நாட்களுக்கு அவர்களை என்னிடம் விட்டுவிடுங்கள். 2 - 3 வருடத்தில் உலகம் மாற்றமடைந்த இடமாக இருக்கும்.” என்றேன்.\nபூமியில் உள்ள 25 தலைவர்கள் மனதில் உறுதியேற்றால், அனைவரும் தேவையான அளவு உண்ணும்விதமாக நாம் செய்யமுடியும். அப்போது ஒவ்வொரு குழந்தையும் நிரம்பிய வயிறுடன் உறங்கச் செல்லும். இதைச்செய்ய பல ஆண்டுகள் தேவையில்லை, இரண்டே ஆண்டுகள் போதும். உணவு, தொழில்நுட்பம், போக்குவரத்து, என வசதிகள் அனைத்தும் உள்ளன. மனிதகுலத்தின் சரித்திரத்தில் முன்பு எப்போதும் இவை அனைத்தும் இருந்ததில்லை.\nகுறைசொல்லி அழுதிட மட்டுமே செய்வோமா, அல்லது எழுந்துநின்று நம்மால் இயன்ற விதங்களில் இதனை நிகழச்செய்வோமா\n25 வருடங்களுக்கு முன்புகூட இது சாத்தியமாக இருந்ததில்லை. ஆனால் இன்று முதல்முறையாக நம்மிடம் எல்லாமே இருக்கிறது, மனிதர்களிடத்தில் விருப்பம் மட்டுமே இல்லாதிருக்கிறது. விருப்பமுடையவர்களாய் மாற எவ்வளவு காலம் தேவை என்னுடைய ஒரே கேள்வி, ஒரு தலைமுறையாக நீங்களும் நானும் இதை நிகழ்த்தப் போகிறோமா, இல்லை வீட்டில் அமர்ந்தபடி புலம்பப் போகிறோமா என்னுடைய ஒரே கேள்வி, ஒரு தலைமுறையாக நீங்களும் நானும் இதை நிகழ்த்தப் போகிறோமா, இல்லை வீட்டில் அமர்ந்தபடி புலம்பப் போகிறோமா இதுபற்றி குறைசொல்லி அழுதிட மட்டுமே செய்வோமா, அல்லது எழுந்துநின்று நம்மால் இயன்ற விதங்களில் இதனை நிகழச்செய்வோமா இதுபற்றி குறைசொல்லி அழுதிட மட்டுமே செய்வோமா, அல்லது எழுந்துநின்று நம்மால் இயன்ற விதங்களில் இதனை நிகழச்செய்வோமா\nஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம் சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்\nசமீபத்தில் Radio Mirchi RJக்கள் சத்குருவுடன் Chess விளையாடிக்கொண்டே சத்குருவை நேர்காணல் செய்தனர். வாழ்க்கை, காதல், career, விவசாயம், மொழி என பல்வேறு…\nஆன்மீகத்தில் இளைஞர்கள் ஈர்க்கப்படுவது ஏன்\nஈஷாவை நோக்கி இளைஞர்கள் அதிகமாக வருவதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆன்மீகத் தேடலுக்கும் இளைஞர்களுக்கும் உள்ள தொடர்பை எடுத்துக் கூறி, ஈஷாவிற்கு இளைஞர்கள் ப…\nசினிமா நட்சத்திரம் விஜய் தேவரகொண்டா, சந்தோஷம் பற்றிய உண்மையை சத்குருவிடம் கேட்கிறார். மனித அனுபவத்தின் ரசாயன அடிப்படையை விளக்கும் சத்குரு, “நீங்கள் வி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paravakkottai.webnode.com/news/it%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2019-04-21T08:26:46Z", "digest": "sha1:6JTIKOJC6YEXSNU5XLWEPNLLSLCB7RG6", "length": 9122, "nlines": 130, "source_domain": "paravakkottai.webnode.com", "title": "IT வீரனின் தினசரி போராட்டம்... :: Paravakkottai", "raw_content": "\nமுகப்பு | IT வீரனின் தினசரி போராட்டம்...\nIT வீரனின் தினசரி போராட்டம்...\nஎன் இனிய தமிழ் மக்களே....\nஉங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில் வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா...\nநீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம்,\nசுட்டது: பருத்தி வீரன் பாடலை\nசுடாதது: ஆந்த பாடல் வரிகளை\nஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்\nஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்\nநான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera\nநான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera\nகூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல\nகூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல\nமாட்டுனமே மாட்டுனமே நார-PM கையிமேல\nமாட்டுனமே மாட்டுனமே நார-PM கையிமேல\nநிறுத்துங்கடி, ஏ நிறுத்துங்கடி, நிறுத்துங்கிறேன்ல Codeஅடிங்கடின்னா என்னா நக்கலா\nஏய் Fresher நீ இங்க வா, டேய் associate நீ இங்க வா, எல்லாம் வரிசையா நில்லு\nநல்லா keybordaa வளச்சு நெளிச்சு அடிக்கனும் என்ன\nயோவ் இங்க பாருய்யா keybordala கண்டவாக்குல கைவச்சின்னா உனக்கு delivery கிடையாது ஆமா\nஇங்க பார்யா கோவத்த, டேய் TL அட்ரா\nநாடரிஜ்ச fresherகளா நீங்க எங்க சோடி,\nஉங்கள வச்சுக்கவா projectula சொல்லிப்புடுங்கடி\nC plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி\nC plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி\nஓன்ன quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா\nஓன்ன quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா\nCodenna இப்படிதான் குத்தனும், என்ன புரிஞ்சுதா\nஇப்போரவுசு பன்னும் PM தம்பி\nஎனக்கு கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா,\nஅட, ராவெல்லாம் codeaa குத்தி,\nஉனக்கு கைய்யி ரெண்டும் நொந்தாலென்ன\nஇந்த experienceஉல்ல PMகிட்ட நீயும் பா���ாங்கு பண்ணாதடி\nexperienceஉள்ள PMகிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல\nபாசங்கு பண்ணுரெண்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா,\nஅடி bodyமேல bodyவச்சி bodyக்குள்ள HTLML codeவச்சி\nஓட்டி ஓட்டி பாத்தாலும் என் Browser Trouser கிளியுதடா\nஓட்ட Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது Trouser\nஓட்ட Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது Trouser\nஅட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு துக்கம் ஆகுதடா\nபொசகெட்ட பயேல ஒனக்கு test director கேக்குதடா\nQCஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி..\nQCஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி\nநான் test planaai போட்டு வச்சென் MPPயில\nஆனா milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல\nஆனா milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல\nRiskகுள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு\nRiskகுள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு\nசப்பையான design changeuக்கு changeaa விடாம\nசப்பையான design changeuக்கு changeaa விடாம\nஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க\nஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க\nஅடி யாயி... ஆஹா ஆஹா ஆஹா\nஅள்ளி MPPயில estimateaa தூக்கி பொட்டு\nஅள்ளி MPPயில estimateaa தூக்கி பொட்டு\nபுள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு\nபுள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு\nஇப்பொ புலம்பினாக்க உங்கல நாங்க நம்பமுடியல\nபோடா போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலேபோடா\nபோடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலே\nELT batch சின்ன பய என்னென்னமோ பேசுரானே\ndesignerkku எனக்கும் சண்டை, இப்போ உடைய போகுது மண்டை\nஅட designerkku எனக்கும் சண்டை, இப்போ உடையப்போகுது மண்டை\nPM & TL: என்ன fresherங்கலா keyboarda கையில வச்சிகிட்டு தலைய சொரிஞ்சிக்கிட்டு நிக்கறீங்க, codeaa நீங்க அடிக்கறீங்கலா இல்ல நாங்க அடிக்கவா.\nஇப்படிக்கு என்றும் பால்முகம் மாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/fixed-deposit-here-are-interest-rates-paid-by-top-banks/", "date_download": "2019-04-21T09:14:48Z", "digest": "sha1:CJ66ZBM4BIRYTF6IFCDASJH75BXM6Q6Q", "length": 13380, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tax Saving FD Rates: 5 Year Tax Saver Fixed Deposit Interest Rates by Top Banks - இந்த 3 வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவரா நீங்கள்? உங்களின் தொகைக்கு எவ்வளவு வட்டி விகிதம் தெரியுமா?", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nஇந்த 3 வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவரா நீங்கள் உங்களின் தொகைக்கு எவ்வளவு வட்டி விகிதம் தெரியுமா\n5 Year Tax-Saving FD Interest Rates: ஒவ்வொரு காலாண���டிலும் வட்டி விகிதம் மாறும்.\nபிரபலமான வங்கிகளான எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற வங்கிகளில் நீங்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடர்ந்து வந்தால், உங்களின் திட்டத்திற்கு அவர்கள் அளிக்கும் வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா\nமக்களிடம் சேமிக்கும் பழகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்திய நிதி நிறுவனங்கள் சாதாரணச் சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி விகித லாபம் அளிக்க வேண்டிய ஒரு திட்டமாக பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.\nRead More: பொதுமக்களே உஷார்.. உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் வங்கி ஏடிஎம்- கள் விரைவில் மூடப்படலாம்\nRead More: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு செம சான்ஸ்..உங்களுக்காகவே 3 புதிய திட்டங்கள்\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது என்ன வட்டி விகிதம் கூறுகிறார்களோ அது முதிர்வு காலத்தின் போது குறைவில்லாமல் கிடைக்கும். இதுவே சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றால் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மாறும்.\nஎனவே இந்தியாவின் டாப் 3 வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அளிக்கும் வட்டி விகிதம் எவ்வளவு என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.\nஎஸ்பிஐ வங்கியில் 5 வருடத்திற்கு தொடரப்பட்டிருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1கோடி ரூபாய் வரை சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 6.85 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.35 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.\nஐசிஐசிஐ வங்கியில், 1 கோடி வரையில் சேமிக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.\nஎச்டிஎப்சி வங்கியை பொருத்தவரையில் 5 வருடத்திற்கு தொடரப்பட்டிருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1கோடி ரூபாய் வரை சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.\nரூ. 20 லட்சம் வரை ஆன்லைனில் கடன்.. ஐசிஐசிஐ வங்கியின் சூப்பரான திட்டம்\nஎவ்வளவு முறை வேண்டுமானலும் எஸ்.பி.ஐ யில் பணம் எடுக்கலாம்.\nஎஸ்பிஐ -யில் பணத்தை சேமிக்க இதைவிட ஒரு சிறந்த நேரம் இருக்க முடியாது.\n நீங்கள் செ���்ல வேண்டிய இடம் ஐசிஐசிஐ ஏடிஎம்\nஅக்கவுண்டில் ரூ. 5000 மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும்.. இல்லையென்றால் அபராதம் கட்ட தயாராகி விடுங்கள்\nவீட்டுக் கடன் வட்டி: இரு முக்கிய வங்கிகளின் சலுகை என்ன தெரியுமா\nஅவசர காலத்தில் எந்த வங்கியில் விரைவில் கடன் பெறலாம்\nஎஸ்பிஐ உங்களிடம் அடிக்கடி கட்டணம் வசூலிக்க இதுதான் காரணம்\nஎந்த வித கட்டணம் இன்றி உங்கள் அக்கவுண்டை மூட வேண்டுமா\n“பிராமண ஆதிக்கத்தை தகர்ப்போம்” ட்விட்டரில் சர்ச்சையைக் கிளப்பிய பதாகை… அதைப்பற்றி பதாகை வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார் \nஒரு முறை கல்யாணம்… மூன்று முறை ரிசப்ஷன்… அனைவரின் கவனத்தையும் திருப்பும் தீபிகா – ரன்வீர்\nelection photo gallery : வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய மக்கள் வாக்குசாவடிகளில் அரங்கேறிய சுவாரசிய தருணங்கள்\nஅரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.\nLokSabha Elections 2019 : வரிசையில் நின்று வாக்களித்த அரசியல் பிரபலங்கள்\nLokSabha Elections 2019 : மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் ம��்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/55626", "date_download": "2019-04-21T08:26:22Z", "digest": "sha1:RET323NSC6P27TEWH77FRMIZWGFUMGW2", "length": 23433, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "வடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 90 »\nவடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்\nநான் வடிவேலின் நாட்டைச் சேர்ந்தவன். வடிவேலின் நடிப்பை சக நண்பர்கள் விதந்தோதும் பொழுது நான் அத்தனை பாதிக்கப்படவில்லை. காரணம், பல நூறு வடிவேலுகளுக்கு மத்தியில் வளர்ந்தவன் நான். நான் கண்ட நூற்றுக்கணக்கான குசும்புப் பிடித்த மதுரைக்கார ஆண் பெண்களின் கூட்டுக் கலவையே வடிவேல். அவருடைய பல்வேறு நகைச்சுவைகள் எனக்கு பல்வேறு மனிதர்களை பல்வேறு காலகட்டங்களை ஓர்மைபடுத்துகிறது.\nமதுரை அல்லது தெற்கே உள்ள மாந்தர்களுக்கு குசும்பு அல்லது நகைச்சுவை ஒரு பிரத்தியேக சுபாவமாகவே கருதுகிறேன். வடதமிழகத்திற்கு நகைச்சுவையும் பகடியும் உண்டா என்பது என் நீண்ட நாள் கேள்வி. உதாரணத்திற்கு கண்மணி குணசேகரனின் எழுத்துகளில் நகைச்சுவை அறவே இருக்காது. அது அந்த நிலத்தின் பிரத்யேக இயல்பு என கருதுகிறேன்.\nதமிழ்ச்செல்வனின் இந்த ’கருப்பசாமியின் அப்பா’ சிறுகதை 85க்கும் 90க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். தமிழின் இடதுசாரி படைப்பாளிகளின் எழுத்தில் கொண்டாட்டமும், குசும்பும் கொண்ட மாந்தர்கள் மிக மிகக் குறைவு. அல்லது அறவே இல்லையென்று சொல்ல வேண்டும்.\nமேல் பரப்பில் ஒரு சாதாரண கதையைப் போல தோற்றமளிக்கக் கூடிய இச்சிறுகதை மிகுந்த ஆழமும் விரிவும் கொண்டது.\nஆதிமனிதனின் இயல்பு என்னவாக இருந்திருக்க முடியும் வேட்டையும், களியாட்டமுமே அவன் வாழ்வு. பின்பு சமூக அமைப்புகளாக அவை இறுகும் பொழுது இக்களியாட்டப் பண்பு பொறுப்பற்றத்தனம் என்று சுட்டப்படுகிறது. ஆனாலும் அந்த ஆதிப் பண்பை காலகாலத்திற்கும் கடத்தி வருகின்ற, அல்லது சுமந்து வருகின்ற மாந்தர்கள் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.\nஇவர்களின் இ���ுகிய கோட்டைச் சுவரையும், அதிகார பீடங்களையும், வழிபாடுகளையும், புனிதங்களையும், போற்றுதல்களையும் அநாயாசமாகத் தாண்டவும், பகடி செய்பவர்களுமாகவே எல்லாக் காலத்திலும் இவர்கள் இருக்கிறார்கள். சர்வாதிகாரம் இவர்கள் வழியே எப்பொழுதும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. சனநாயகம் இவர்கள் வழியாக சாத்தியப்படுகிறது.\nஎத்தனை மகத்தான அதிகார எதிர்ப்புக் கவிதை இது. இதை எழுதியது ஒரு எளிய கவிஞனே.\n’கருப்பசாமியின் அப்பா’ கதை முழுக்க கருப்பசாமியின் வழியாகவே நமக்குக் காட்டப்படுகிறார். ஒரு கணக்கில் கருப்பசாமியின் அப்பாவை மிகத் துல்லியமாகப் புரிந்துகொண்டது கருப்பசாமி மாத்திரமே. கருப்பசாமியின் அம்மா வேறொரு இறுகிய அமைப்பின் பிரதிநிதி. அவளின் உலகத்தில் சிரிப்பாணிகளுக்கு இடமேயில்லை. கருப்பசாமியின் அப்பா ஆதிச் சமுகத்தின் பிரதிநிதி. அவனால் கூத்தும், கும்மாளமும் இல்லாமல் இருக்க முடியாது.\nகாரல்மார்க்ஸ் அந்நியமாதல் என்ற கருத்தாக்கத்தை இப்படி முன்வைக்கிறார். “ உண்பது. உறங்குவது, புணர்வது, குட்டிகளுண்டாக்குவது இது மிருகங்களுக்கும், மனிதர்களுக்குமான பொதுப்பண்பு. மனிதக் குரங்கு மனிதனாக மாறுவது உழைப்பின் வழியே. ஆனால் இம்முதாலாளித்துவ சமூக அமைப்பில் எது மனிதனாக மாறுவதற்கான காரணியோ அவ்வுழைப்பு மிருகப்பண்பாக வெறுக்கப்படுகிறது. எது மனிதர்களுக்கும், மிருகங்களுக்குமான பொது அம்சமோ அதையே மனிதன் தன் பண்பாக, தன் அடையாளமாகக் காணத் தொடங்குகிறான். இந்தத் தலைகீழ் புரிதலே மனிதர்களை அந்நியமாதலை நோக்கி நகர்த்தி தன் உழைப்பை கடும் வெறுப்பாகப் பார்ப்பதில் போய் முடிகிறது”. என்கிறார் மார்க்ஸ்.\nகருப்பசாமியின் அப்பா சுடும் வடைகள் அந்நியமாதலுக்கு எதிரானவை. அந்த வடைகள் படைப்பாக்கமும், பகடியும் நிரம்பியவை. அவைகள் அவரின் மனைவியால் முற்றிலும் நிராகரிக்கப்படுபவை. அதன்பிறகு அவை சுடப்படுவதுமில்லை. ஆதி எண்ணைச் சட்டியிலேயே வடைகள் வட்டமாகத்தான் சுடப்பட்டன என்று சொல்வதே நம்மூர் வழக்கம்.\nநீங்களும் நானும் நிச்சயம் நம் வாழ்வில் கருப்பசாமியின் அப்பாக்களையும், அம்மாக்களையும் கடந்தே வந்திருக்கிறோம். இந்தச் சட்டக மனிதர்களுக்கு மத்தியில் அவர்கள் நமக்கு பசுமையாய் நினைவில் நிற்கிறார்கள். அவர்களை நினைக்கும்போது நமது அ���த்தில் ஒளிபடர்கிறது. முகத்தில் கள்ளச் சிரிப்பொன்று வருகிறது. நமது வேலைத் தளத்தை, பொது இடங்களை, இரயில் பயணங்களை, திருமணங்களை, துக்க நிகழ்வுகளை, கொண்டாட்டங்களை அவர்களே ஜீவன் நிரம்பியதாகவும், வசீகரமிக்கதாகவும் மாற்றுகிறார்கள்.\nநாம் மூழ்கும் தருணங்களில் அவர்களின் எளிய நகைச்சுவையைக் கைப்பிடித்தே நாம் கரையேறுகிறோம். நாம் அவர்களோடேயே இருக்க விரும்பியிருக்கிறோம். அவர்களை ரகசியமாகப் பின்தொடரவும். ஆனால், லெளகீக வாழ்க்கை நம்மை மாற்றுப்பாதையில் செல்லவும் என அம்புக் குறியிடுகிறது. நாம் கண்ணீரோடு முச்சந்தியில் நிற்கிறோம். நாம் மிக நிராதரவாக உணரும் தருணங்களில் அந்தரங்கமாக அவர்களை அணைத்துக் கொள்கிறோம்.\nஇவர்களை கோமாளி என்ற சொல்லின் வழி கேலி செய்யப்படுவதுமுண்டு. ‘ ஆனால் இந்தக் கோமாளிகள் இந்த உலகத்திற்கு மிகவும் தேவைப்படுகிறார்கள். ’காடு’ குட்டப்பனை நேசிக்காதவர் உண்டா. அவர் மலையாளக் கோமாளி. கொஞ்சம் தெளிவாகவும் இருப்பார். இவர்கள் அழைத்தால் அந்தப்புரத்திலிருந்து இளவரசிகள் இறங்கி வருவார்கள்.\nநான் தொடக்கத்தில் சொன்ன பலநூறு வடிவேல்கள் இக்கூறுகள் கொண்டவர்களே. ஒரு மறவர் இளைஞருடன் ஓடிப்போக முயற்சித்து, வீட்டாரால் பிடிக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு செவிடாகிப்போன ஒரு தூரத்துச் சித்தி எனக்குண்டு. சித்தி அப்படி ஒரு பகடிக்காரி. என்னிடம் ஒருமுறை சத்தமாய்ச் சொன்னார்கள். ” ஒங்க சித்தப்பு எப்ப என்ன கல்யாணம் செய்யச் சம்மதிச்சாரு தெரியுமாப்பு…… நாலு தடவ அவளுக்கு சுத்தமா காது கேட்காதானு கேட்டாராம். எங்க அய்யா ஆமான்னு சத்தியம் பண்ணாறாம். அங்கனக்குள்ளய சம்மதம் சொல்லிட்டாரம்” சித்தியே கருப்பசாமியின் அப்பாவின் அம்மா அல்லது மகள்.\nகருப்பசாமியின் அப்பாக்கள் மாலை நடையில் கடவுளுக்கு காதல் கடிதம் கொடுக்கப்பட்ட சமயங்களில் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் அணில் போல எதன் மீதும் ஏறி ஓடுவார்கள். தெய்வம்… தெரு… என்றோ அவர்களுக்கு வேறுபாடு இல்லை. கனவுகளைத் துரத்தக் கூடிய மனதின் குரலுக்கு செவிமெடுத்து வாழ்கின்ற அத்தனை பேரும் கருப்பசாமியின் அப்பாக்களே.\nநான் அந்தரங்கமாய் அறிவேன். நானும் ஒரு கருப்பசாமியின் அப்பாதான். தொடர் தோல்வி நாயகனென்று குடும்பத்திலிருக்கும் வெற்றிகரமான மென்பொருளாளர்களால் வர்ணிக்கப்படுகையில் மறுமொழி சொல்வதற்கு என்னிடம் சொற்கள் எதுவுமில்லை.\n“ ஆனால், அம்மா இல்லாத சமயத்தில் வடையைத் தூக்கிப் போட்டு விளையாடுவதும் டீக்கடைக்கு வருகின்றவர்களிடம் தாக சாந்தி செய்கிறீர்களா ஏதேனும் அருந்துகிறீர்களா எனக் கேட்கும் கருப்பசாமியின் அப்பாவை கடைசி வரை அவன் அம்மாவால் மாற்றவே முடியவில்லை.” என்று கதை முடிகிற இடத்தில் கருப்பசாமியின் அப்பாவின் கால்களில் தோற்று வீழ்கிறது இச்சமூகம். நானும் உன் முன் நெடுஞ்சாண் கிடையாகத் தெண்டனிடுகிறேன் இசக்கியே.\n[ஊட்டி இலக்கியச்சந்திப்பு 2014-இல் பேசிய உரை]\nஇன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..\nவேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்பிரசாத்\nஇலக்கிய அழகியல் முறைகள் – ஜெயகாந்த் ராஜு\nதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு\nஊட்டி சந்திப்பு – 2014 [2]\nஉளி படு கல் – ராஜகோபாலன்\nஊட்டி சந்திப்பு – 2014\n‘சத்ரு’ – பவா செல்லதுரை\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nஊட்டி முகாம் 2012 – பகுதி 2\nஊட்டி முகாம் 2012 – பகுதி 1\nவெள்ளையானை - போதையில் ஓர் கடிதம்\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3\nநவீன அடிமைமுறை- கடிதம் 2\nஅருகர்களின் பாதை 28 - சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்\nபெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெ���்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/category/news/page/118", "date_download": "2019-04-21T09:02:06Z", "digest": "sha1:LZHI6HQQIGASEFGX7HSRQHJBR2F2HDQO", "length": 24319, "nlines": 107, "source_domain": "kalaipoonga.net", "title": "News – Page 118 – Kalaipoonga", "raw_content": "\nஎச்.ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்: மெர்சல் ‘பன்ச்’ வைத்த நடிகர் பார்த்திபன்\nஎச்.ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்: மெர்சல் 'பன்ச்' வைத்த நடிகர் பார்த்திபன் சென்னை: மெர்சல் திரைப்பட சர்ச்சை விவகாரம் தொடர்பாக 'மரியாதைக்குரிய எச்.ராஜாவுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும்' என்று இயக்குனர், நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இதில் ஜிஎஸ்டி தொடர்பாக இடம்பெற்றுள்ள வசனங்கள் பாஜக கட்சித் தலைவர்களுக்கு கடும் ஆத்திரத்தினை கிளப்பியுள்ளது. தமிழிசை, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் தொடர்ந்து மெர்சலுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் தற்பொழுது பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜகவின் தேசிய செயலரான எச்.ராஜா, '’மெர்சல் காட்சிகளை இணையத்தில் பார்த்தேன்\" என்று பேசினார். இதனால், திரையுலகினர் கடும் அத\nசுத்தத்தைப் பராமரிக்காத வீடுகள் – நிறுவனங்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க அரசு உத்தரவு\nசுத்தத்தைப் பராமரிக்காத வீடுகள், நிறுவனங்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க அரசு உத்தரவு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், சுத்தத்தைப் பராமரிக்காத வீடுகள், கடைகள், நிறுவனங்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவமனைகளுக்குச் சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் மருத்துவர்களை வலியுறுத்தி\nவிமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்: `மெர்சல்’ படத்தை விஜய்யுடன் பார்த்த கமல்ஹாசன்\nவிமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்: `மெர்சல்' படத்தை விஜய்யுடன் பார்த்த கமல்ஹாசன் தீபாவளிக்கு வெளியாகி பல்வேறு சர்ச்சைக்குள்ளான மெர்சல் படத்தை நடிகர் கமல்ஹாசன் விஜய், அட்லி உள்ளிட்ட `மெர்சல்' படக்குழுவுடன் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் மற்றும் காட்சிகள் இந்தியா முழுவதும் டிரெண்டாகி அனைவராலும் பேசப்படும் ஒன்றாக அமைந்தது. படம் மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை கிளம்பியது. இது இந்திய அளவிலும் எதிரொலித்தது. அப்போது மெர்சல் படத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் அவ\nமெர்சல் படக்குழுவினருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு\nhttps://twitter.com/superstarrajini/status/922144733954215936 மெர்சல் படக்குழுவினருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு முக்கிய பிரச்சினையை விவாதித்த மெர்சல் படக்குழுவினருக்கு பாராட்டுகள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இளையதளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது. இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால் மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது. மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெ\nமெர்சல் பட விவகாரம் பிரதமருக்கு ராகுல்காந்தி கண்டனம் ‘‘தமிழின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்’’\nhttps://twitter.com/OfficeOfRG/status/921769159192584194 மெர்சல் பட விவகாரம் பிரதமருக்கு ராகுல்காந்தி கண்டனம் ‘‘தமிழின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்’’ புதுடெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மெர்சல் படத்துக்கு ஆதரவாக மீண்டும் தமிழில் டுவிட் செய்துள்ளார். விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது. இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது. மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சல\nமெர்சல் படத்திற்கு ஆதரவாக களமிறங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம்\nமெர்சல் படத்திற்கு ஆதரவாக களமிறங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, சமீபத்தில் வெளிவந்துள்ள 'மெர்சல்' திரைப்படம் தொடர்பாக பல விமர்சனங்கள் சமூகவலைத் தளங்களிலும், தேசிய அளவிலும் வந்திருப்பது அனைவரும் அறிந்ததே. ஒரு திரைப்படம் கற்பனை கதையாக வரும் போதே, அக்கதைச் சார்ந்த DISCLAIMER போடப்படுகிறது. அதுமட்டுமன்றி, மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழுவால் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லாத ஒரு படம் என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள். அந்த சான்றிதழ் முன்வைத்து மட்டுமே ஒரு திரைப்படத்தை வெளியிடுகிறோம். அச்சான்றிதழ் வாங்கும் பணிகள் எவ்வளவு கடினமானது என்பதை அதே படத்தின் மூலமாகவே மக்களுக்கு தெரியவந்ததுள்ளது. இவ்வளவு விஷயங்களைத் த\nபா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பு – சர்ச்சை கருத்துக்களை நீக்க தயார் என மெர்சல் தரப்பில் அறிவிப்பு\nபா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பு - சர்ச்சை கருத்துக்களை நீக்க தயார் என மெர்சல் தரப்பில் அறிவிப்பு சென்னை: விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது. இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது. மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மெர்சல் திரைப்படத்தை தயாரித்த தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அ\nமெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி.யை விமர்சிக்க அனைத்து உரிமைகளும் உள்ளன- கபில் சிபல்\nமெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி.யை விமர்சிக்க அனைத்து உரிமைகளும் உள்ளன- கபில் சிபல் புதுடெல்லி, நடிகர் விஜய் நடித்து அண்மையில் வெளியான மெர்சல் படத்தில் மோடி அரசின் ஜி.எஸ்.டி. குறித்து கடுமையாக விமர்சித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில் சிபல், மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், “சுதந்திரமான பேச்சில் எது சரி, எது தவறு என்பது குறித்து புதிய விளக்கத்தை நம்மிடையே திணிக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. விஜய் நடித்துள்ள மெர்சல் படத்த��ல் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றை விமர்சிக்க அத்தனை உரிமைகளும் உள்ளன“ என்று குறிப்பிட்டு உள்ளார்.\nவாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பம் இன்னல்களை ஏற்படுத்துமா\nவாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பம் இன்னல்களை ஏற்படுத்துமா யனாளர்களுக்கு தீபாவளி பரிசாக, இருப்பிடத்தை நேரடியாக பகிர்ந்துகொள்ளும் புதிய தொழில்நுட்பத்தை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் ஃபோன் வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ்-அப் செயலி பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களை கவரும் வண்ணம், புதுப்புது தொழில்நுட்பங்களை வாட்ஸ்-அப் செயலியின் நிறுவனம் வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில், லைவ் லொகேஷன் என்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றை வாட்ஸ்-அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலின் மூலம் வாட்ஸ்-அப் செயலி பயன்பாட்டாளர்கள், தங்களின் இருப்பிடத்தை தங்களது நண்பர்களிடம் நேரடியாக பகிர்ந்துகொள்ள முடியும். இந்த தொழில்நுட்பம் கூகுள் மேப்ஸ், டெலிக்ராம், ஐ மெஸேஜ், ஸ்நாப் ஷாட் உள்ளிட்ட செயலிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை. எனினும் வாட்ஸ்-அப் செயலி இந்த தொழில்நுட்பத\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன்\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114337", "date_download": "2019-04-21T08:39:44Z", "digest": "sha1:25K7CULL6BDTX2PZXFXKEZTOWBYN57PO", "length": 8799, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Crisis Strike Issue on Tripartite Talks on Government,சினிமா ஸ்டிரைக் விவகாரம் அரசு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை", "raw_content": "\nசினிமா ஸ்டிரைக் விவகாரம் அரசு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை\n3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 115 பதவிக்கு 1,612 பேர் போட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nசென்னை: தமிழ்த் திரையுலகில் கடந்த 47 நாட்களாக வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மார்ச் 1ம் தேதி முதல் தமிழில் புதுப்படங்கள் ரிலீஸ் செய்வது மற்றும் மார்ச் 16ம் தேதி முதல் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதியேட்டரில் படங்களை ஒளிபரப்ப அதிகமாக இருக்கும் டிஜி��்டல் கட்டணத்தைக் குறைத்தல், கேளிக்கை வரி நீக்கம், தியேட்டர் டிக்கெட் கட்டணம், ஆன்லைன் பதிவுக் கட்டணம் மற்றும் பார்க்கிங், தின்பண்டங்களின் விலை குறைப்பு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல் ஒளிபரப்பு விவகாரத்தில், குறைந்த கட்டணத்தில் தியேட்டரில் படங்களை ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தத்தில், 3 புதிய நிறுவனங்களுடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கையெழுத்திட்டுள்ளது.\nமற்ற விவகாரம் தொடர்பாக தீர்வு காண்பதற்கும், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் தமிழக அரசு சார்பில் இன்று தலைமைச் செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார். பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து, தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், கடந்த ஒன்றரை மாதமாக புதுப்படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில், இனி முதலில் சென்சார் சான்றிதழ் பெற்ற படத்துக்கு ரிலீசில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், எதிர்காலத்திலும் இதே வழிமுறையைப் பின்பற்றலாம் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு செய்துள்ளனர்.\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபொன்னமராவதியில் 1000 பேர் மீது வழக்கு: 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nபிளஸ் 2 ரிசல்ட் வெளியானது: 91.3% பேர் தேர்ச்சி\nகோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்\nதிருவண்ணாமலையில் 2வது நாள் கிரிவலம் பஸ் வசதியின்றி தவித்த பக்தர்கள் ரயிலில் முண்டியடித்து ஏறிச்சென்றனர்\n38 மக்களவை, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் தமிழகத்தில் விறுவிறு வாக்குப்பதிவு\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 48 வாக்குசாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதம்\nஒரே நாளில் தேரோட்டமும்.. தேர்தலும்.. திணறியது மதுரை; வெறிச்சோடிய வாக்குசாவடிகள்\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று ரஜினி-கமல்-விஜய்-அஜீத் வாக்குபதிவு\nபோலீசாரை தாக்கி பணத்தை அள்ளி சென்ற கும்��ல் துப்பாக்கி சூடு; 1.5 கோடி பறிமுதல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-04-21T08:28:11Z", "digest": "sha1:XTW5ZKT637PU2FETK6LCE36PNBGIEL4N", "length": 8134, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெட்ரோல் விலை பெட்ரோல் பங்கைப் பொறுத்து மாறுமா? | Chennai Today News", "raw_content": "\nபெட்ரோல் விலை பெட்ரோல் பங்கைப் பொறுத்து மாறுமா\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nபெட்ரோல் விலை பெட்ரோல் பங்கைப் பொறுத்து மாறுமா\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து மாதம் ஒரு தடவையும் பின்னர் 15 நாட்களுக்கு ஒருமுறையில் பெட்ரோல், டீசலில் விலைமாற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த ஜூலை 1 முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது\nஇந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு பங்கிற்கும் மாறுபாடான விலை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், ஜெட் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடலாம். அதுமட்டுமின்றி, ஒரே நகரத்தில் உள்ள பெட்ரோல் பங்கிலும் கூட அந்த பெட்ரோல் நிறுவனத்தைப் பொறுத்து விலை மாறுபடலாம்.\nவாடிக்கையாளர்கள், பெட்ரோல் விலையை பெட்ரோல் பங்கிலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிந்துகொள்ள எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமும்பையில் சிகிச்சை பெற்ற உலகின் மிக குண்டான பெண் மரணம்\nநடராஜன் கவலைக்கிடம்: பரோலில் வருவாரா சசிகலா\nதமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு குறைந்தது தெரியுமா\nதொடங்கியது லாரி ஸ்டிரைக்: நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள் முடக்கம்\nபெட்ரோல், டீசலுக்கு பதில் பீர்களில் ஓடும் கார் கண்டுபிடிப்பு\nஉணவகங்களின் உரிமையை ரத்து செய்வோம்: அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34959", "date_download": "2019-04-21T08:10:39Z", "digest": "sha1:UCDLZUUR6TGPOBLLQRKK6DTUDKKPK27B", "length": 12325, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "கூட்டுப்படையினரின் விம�", "raw_content": "\nகூட்டுப்படையினரின் விமானத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் பலி\nஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று நடத்திய விமானத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டு வருடங்களாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.\nசர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.\nஅவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.\nஇந்நிலையில், ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்\nவெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில்......Read More\nஇரத்ததானம் செய்யுமாறு மக்களுக்கு அவசர...\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம்......Read More\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nமீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்......Read More\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ்,...\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி - 402 பேர்...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில்......Read More\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nவெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி......Read More\nஇன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில்......Read More\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம்......Read More\nமீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்......Read More\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி - 402...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில்......Read More\nகொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு......Read More\nபொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 25 பேர் பலி - 160...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 25 பேர்......Read More\nகொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி...\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்த��� தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/10/woman-who-killed-her-husband-with.html", "date_download": "2019-04-21T09:08:06Z", "digest": "sha1:G6HYYGML45GAGBMXICLATLASLSIQBVWH", "length": 32638, "nlines": 117, "source_domain": "www.tamilfbnews.com", "title": "கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த பெண் அதிர்ச்சித் தகவல் | The woman who killed her husband with paramour - Tamil Puthagam", "raw_content": "\nHome News கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த பெண் அதிர்ச்சித் தகவல் | The woman who killed her husband with paramour\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த பெண் அதிர்ச்சித் தகவல் | The woman who killed her husband with paramour\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்தார் அந்தப் பெண். நாட்கள் ஆக ஆக குற்ற உணர்ச்சியால் துடித்த அந்தப் பெண், கள்ளக்காதலனை உதறிவிட்டு அப்ரூவராக மாறியிருக்கிறார்.\nஇந்தக் கொடூரமான சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அந்தப் பெண், கொலை செய்யப்பட்ட அவரது கணவன், அந்தப் பெண்ணின் கள்ளக்காதலன் என மூவருமே ஆசிரியர்கள். கல்விப் பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர்கள் ஒழுக்கம் தவறியதால் இன்று கிரிமினல்களாக நிறுத்தப்பட்டு உள்ளார்.\nதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் லட்சுமாங்குடியை சேர்ந்தவர் வரலாற்று ஆசிரியை சுமதி. இவருக்கும் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள தென்னம்புலம் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் தனசேகருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த ஆசிரிய தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். இனிதாக நகர்ந்தது வாழ்க்கைப் பயணம்.\nசுமதியின் மனம் எப்படி திசை மாறியது இப்போது போலீஸ் பிடியில் இருக்கும் சுமதியை சந்தித்தோம். ''��ன் வீட்டுக்காரர் தனசேகர், நாகராஜன் தோட்டம்ங்குற ஊருல இருக்கும் தொடக்கப் பள்ளியில தலைமை ஆசிரியரா இருந்தாரு. நான் பழையனூர்ல இருக்கும் வேணு உடையார் நடுநிலைப் பள்ளியில வரலாற்று டீச்சரா இருக்கேன்.\nஎங்க ஸ்கூல்ல வரலாற்று ஆசிரியராக இருக்கும் ராஜன் ரொம்பவும் இனிமையா பேசுவாரு. அவரு கிளாஸ் எடுக்குறதும் ரொம்பவும் நல்லா இருக்கும். அவருடையப் பேச்சுதான் என்னை அவர் பக்கம் திருப்பிச்சு. எனக்கும் அவரைப் பிடிச்சிருந்துச்சு. அவருக்கும் என்னைப் பிடிச்சிருந்துச்சு. நாங்க ரெண்டு பேரும் நெருங்கிப் பழக ஆரம்பிச்சோம்.\nஅவருக்கும் ஏற்கெனவே கல்யாணம் ஆகிடுச்சி. ரெண்டு பேருமே அதைப்பத்தி கவலைப்படலை. எங்க நெருக்கம், மனசால மட்டும் இல்லாமல் உடல் அளவிலும் அதிகமானது. கடந்த ஏழு வருஷமா நாங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம். ஒரு நாள்கூட அவருகிட்ட பேசாம நானோ, என்கிட்ட பேசாம அவரோ இருந்தது இல்லை.\nரெண்டு பேருமே விவாகரத்து வாங்கிட்டு ஒன்றாகவே வாழலாம்னு நினைச்சோம். திடீர்னு ஒருநாள் என்கிட்ட, 'உன் வீட்டுக்காரன் உயிரோட இருந்தால், நாம ஒண்ணு சேர முடியாது. அவனை முடிச்சிடலாம் சுமதி’னு சொன்னாரு. எனக்கும் அதுதான் சரின்னு தோணுச்சு.\n2011-ம் வருஷம் என் வீட்டுக்காரர் ரோட்டுல போயிட்டு இருக்கும்போது, காரில் சென்று அவர் மீது மோதி ஆக்ஸிடென்ட் செஞ்சாரு ராஜன். அதுல என் வீட்டுக்காரருக்கு கால் முறிஞ்சிடுச்சு. ஆனா தப்பிச்சுகிட்டாரு. அதுக்கப்புறம், 'நீ அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வெச்சுடு. நான் உன் வீட்டுக்கு விஷ ஊசியோடு வரேன்’னு சொன்னாரு. நானும் அப்படியே செஞ்சேன். ஒரு டாக்டரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து என் வீட்டுக்காரருக்கு விஷ ஊசி போட்டுவிட்டாரு. எனக்கு மனசு கேட்காம, ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் அவரைக் காப்பாத்திட்டேன்.\nஅதுக்கப்புறம், ஸ்கூல்ல என்னைப் பார்த்து, 'எதுக்காக நீ அவனைக் காப்பாத்தின.. அவன் உசுரோட இருந்தா, நாம ஒண்ணு சேர முடியாது. நீ அங்கே இருந்தாதானே உனக்கு மனசு கஷ்டமா இருக்கு. நீ பிள்ளைங்களை கூட்டிட்டு உன் அம்மா வீட்டுக்குப் போயிடு. வீட்டுச் சாவியை என்கிட்ட கொடுத்துடு. மற்றதை நான் பார்த்துக்கிறேன்’னு சொன்னாரு. நான் தயங்கினேன். 'நான் சொல்றதைக் கேட்கலைன்னா என்ன பண்ணுவேன்னே தெரியாது. நாம ரெண்டு ப���ரும் ஒண்ணா இருக்கும் போட்டோ என்கிட்ட நிறைய இருக்கு. நீ ஏதாவது அடம்பிடிச்சா அந்த போட்டோ எல்லாத்தையும் நெட்ல போட்டுருவேன்’னு மிரட்டினாரு. அதனால நானும் அவரு சொன்னபடி அம்மா வீட்டுக்குப் போயிட்டேன்.\nஅன்றைக்கு ராத்திரி, 'வீட்டுல நாய் இருக்கு. அதை அங்கிருந்து இழுத்துட்டு வந்துட்டேன்’னு மெசேஜ் அனுப்பினாரு. அடுத்த நாள், காலையில போன் செஞ்சாரு. 'எல்லா நல்லபடியா முடிஞ்சது. இனி யாருகிட்டயும் பேசாதே... இந்த சிம் கார்டை உடைச்சுப் போட்டுடு’னு சொல்லிட்டுப் போனை வெச்சுட்டாரு. அதுக்கப்புறமா எங்க சொந்தக்காரங்ககிட்ட இருந்து அவரு இறந்துட்டாருன்னு எங்க வீட்டுக்கு போன் வந்துச்சு.\nநானும் எல்லோரையும்போல பதறியடிச்சுட்டு போய் அழுதேன். போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு உடலை அடக்கம் பண்ணிட்டோம். இதெல்லாம் நடந்தது கடந்த மே மாசம் 14-ம் தேதி. அதுக்கப்புறம் நானும் ராஜனும் சகஜமா இருந்தோம். ஆனாலும் என் மனசுக்குள்ள ஏதோ உருத்தலாவே இருந்துச்சு. என் பிள்ளைகளையும் ராஜன் கொலை செஞ்சுட்டா என்ன பண்றதுன்னுதான், நானே உண்மையைச் சொல்லிட்டேன்'' என்று எந்தச் சலனமும் இல்லாமல் பேசினார்.\nகொலை செய்யப்பட்ட தனசேகர் வீட்டுக்குப் போனோம். அவரது அண்ணன் அருள் நம்மிடம், ''கடந்த மே மாசம் என் தம்பி வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் எனக்குப் போன் பண்ணினாரு. 'உங்க தம்பி வீட்டுல யாரும் இல்லையா... பேப்பர் பால் பாக்கெட் எல்லாம் ரெண்டு நாளா வெளியில கிடக்குது’னு கேட்டார். போன் செய்து பார்த்தேன். யாரும் எடுக்கலை. வீட்டுக்குப் போய் பார்த்தா, என் தம்பி இறந்துகிடந்தான். பக்கத்துல விஷ பாட்டில் இருந்துச்சு. உடம்பெல்லாம் கீறல் இருந்துச்சு. உடனே போலீஸுக்குத் தகவல் சொன்னேன். போலீஸ் வந்து பார்த்துட்டு தற்கொலை என்று வழக்குப் பதிவுசெஞ்சாங்க.\nபுருஷன் செத்து மூணே நாள்ல ஸ்கூலுக்குப் போறேன்னு சுமதி கிளம்பிட்டா. எங்களுக்கு சந்தேகம் வந்து சுமதி பின்னாடியே போய் பார்த்தோம். ஸ்கூல் போனதும் சுமதி யார் கூடவோ போன்ல சிரிச்சுப் பேசுறதும், மெசேஜ் அனுப்புறதுமா இருந்தா. அக்கம் பக்கத்துல நாங்க விசாரிச்சதுல, சுமதியும் ராஜனும் ஒண்ணா சுத்துவாங்கன்னு தெரிஞ்சது. சுமதியை விசாரிக்கச் சொல்லி போலீஸ்ல புகார் செஞ்சோம். ஆனா, அவங்க கண்டுக்கவே இல்லை. தம்பி செத்து அஞ்சு மாசமா போராடிட்டு இருக்கோம். எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போ விஷயம் மீடியா வழியா வெளியில தெரிஞ்ச பிறகுதான், போலீஸ் என் தம்பி பொண்டாட்டியைக் கைது செஞ்சிருக்காங்க\nஅருகில் இருந்த தனசேகரின் தம்பி தமிழரசன், ''அண்ணியும், ராஜனும் பைக்கில் ஒண்ணா சுத்துறாங்கனு எனக்குத் தெரிஞ்சதும் நானே அவங்ககிட்ட, 'அண்ணி இதெல்லாம் தப்பு’னு சொன்னேன். அதுக்கு அவங்க, 'ஒரே ஸ்கூல்ல இருக்கோம். பேசாம போகாம இருக்க முடியுமா’னு கேட்டாங்க. அண்ணனும் ஒரு தடவை சந்தேகப்பட்டுக் கண்டிச்சாரு. அப்பவும் அவங்க மழுப்பிட்டாங்க. கார் ஆக்ஸிடென்ட் சாதாரணமா நடந்தாதான் நினைச்சோம். ரெண்டாவது தடவை தூக்க மாத்திரையை தோசையில் கலந்து அண்ணனுக்குக் கொடுத்திருக்காங்க. அவரு மயக்கமானதும் அந்த ராஜன் ஒரு ஆளைக் கூட்டிட்டு வந்து விஷ ஊசி போட்டிருக்கான். நல்ல வேளையா அந்த ஊசி வளைஞ்சி, மருந்து முழுக்க உள்ளே போகலை. அதுக்கப்புறம்தான் அண்ணி ஊருக்கு கிளம்பிப் போனதும் அந்த ராஜன் வீட்டுக்கு வந்து அண்ணனுக்கு வாயில விஷத்தை ஊத்திக் கொலை செஞ்சிருக்கான்'' என்றவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஆசிரியர் ராஜனை சந்திக்க அவரது கிராமமான குன்னியூருக்குச் சென்றோம். வீட்டில் ராஜன் இல்லை. ராஜனின் மனைவி சுதா நம்மிடம், ''அவரு எங்க இருக்காருன்னு தெரியலைங்க. போனையும் எடுக்கலை. கொலை செய்யுற அளவுக்கு அவரு தப்பானவரு இல்லைங்க. என் வீட்டுக்காரரைப் பழிவாங்க வேண்டும்னு சிலர் சதி செய்றாங்க. அதுக்கு அந்த சுமதியும் உடந்தையாக இருக்காங்க. அவரோட சம்பளத்தை நம்பித்தான் எங்க குடும்பம் ஓடிட்டு இருந்துச்சு. இனி அதுவும் இல்லைனு ஆகிடுச்சு. நான் ஏதாவது பொழப்பைப் பார்த்தாதான் என் புள்ளைங்களை கரையேத்த முடியும். தயவு செஞ்சு இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க...'' சேலையால் முகத்தை மூடிக்கொண்டு அழுதார்.\nஇந்த விவகாரத்தில் ஹைலைட், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பாண்டுரங்கனின் பேச்சுதான். சுமதியுடன் அந்தத் தலைமை ஆசிரியர் பேசிய ஆடியோ பதிவு இப்போது சூட்டைக் கிளப்பியுள்ளது. அதில், 'நீ எதுக்கும் கவலைப்படாதம்மா... நாங்க இருக்கோம். கல்வித் துறை அதிகாரிங்ககிட்ட பேசிட்டோம். எந்தப் பிரச்னையும் இல்லை. ஏ.கே.எஸ்.விஜயன் தம்பிகிட்டயும் பேசியாச்சு. இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துடலாம்’ என்று கள்ளக்காதலர்களை சேர்த்துவைக்கும் தொனியில் பேசியிருக்கிறார்.\nஅந்த பாண்டுரங்கனையும் சேந்தித்தோம். ''ராஜனை எனக்கு டீ சாப்பிடும்போது மட்டும்தான் பழக்கம். நான் கல்வி சம்பந்தமாத்தான் பேசினேன். யாரோ தப்பா சொல்லியிருக்காங்க..'' என்று மட்டும் சொன்னார்.\nபாண்டுரங்கன் பேச்சில் நாகை எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயனையும் இழுத்திருப்பதால், அவரிடமும் பேசினோம். ''எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க...'' என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.\nவழக்கை விசாரித்துவரும் கூத்தாநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமொழியிடம் பேசினோம். ''இந்த வழக்கைப் பொறுத்தவரை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், தடயவியல் அறிக்கை உள்ளிட்ட பல ஆவணங்களை வைத்துதான் விசாரணை நடத்த வேண்டும். முதலில் தற்கொலை வழக்காகப் பதிவுசெய்துள்ள நிலையில், கொலை வழக்காக மாற்ற சட்ட ரீதியாக சில ஆவணங்கள் எங்களுக்கு வர வேண்டும். அதுபற்றிதான் நாங்கள் விசாரித்து வந்தோம். அதற்குள் விவகாரம் வேறு மாதிரி போனதால், கொலை வழக்காக மாற்றியிருக்கிறோம். சுமதியை கைது செய்துவிட்டோம். இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கும் மற்றவர்களையும் விரைவில் கைது செய்வோம்'' என்றார்.\nஆசிரியர் பணி என்பது கல்வியை மட்டும் போதிப்பது அல்ல. ஒழுக்கம், பண்பு, கலாசாரம் என அத்தனையையும் ஒருசேர மாணவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும் உன்னத பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. அப்படிப்பட்டவர்கள் செய்யும் தவறு ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே அல்லவா தலைகுனிவு\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nவெளிநாட்டு கணவனுக்கு மனைவி எழுதிய உருக்கமான கவிதை - படிப்பதற்குள் கண் கலங்கிவிடும்\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nஅரபு நாடு ஒன்றில் ஒ���ு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nபனங்கற்கண்டு சாப்பிட்டால் கிடைக்கும் அதிசய பயன்கள்\n* பூண்டுப்பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் நெஞ்சுச்சளி குணமாகும். 10 பூண்டுப்பற்களை 50 மி.லி பால், 50 மி.லி தண்ணீர் சேர்த்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/27/5th-std-lesson-plan-term-2-october-first-week/", "date_download": "2019-04-21T08:36:07Z", "digest": "sha1:TOSADVTSBRZU2KS44KB3WAEJRKHOYWSW", "length": 9615, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "5th std Lesson Plan Term : 2 - OCTOBER FIRST WEEK!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அர���ாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious article1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும்மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nNext article4,5,6 மற்றும் 7,8,9 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்துவது சார்பான இயக்குநரின் அறிவுரைகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் – விடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு முடிவு நிறுத்தப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2014/04/17/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-307-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-21T08:59:57Z", "digest": "sha1:DOGP4W2IWCQR2CFGRIEIETTGWHM4P2XM", "length": 12619, "nlines": 102, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 4 இதழ் 307 எத்தனை வருடங்கள் எழுப்புதலே இல்லை? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 4 இதழ் 307 எத்தனை வருடங்கள் எழுப்புதலே இல்லை\n1 சாமுவேல்: 6:1 கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது.\n1 சாமுவேல்: 7:2 பெட்டி கீரியாத்யாரீமிலே அநேக நாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தாரெல்லாம் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள்.\nபெலிஸ்தர் யுத்தத்தில் இஸ்ரவேலரை வென்றது மட்டுமல்லாமல் வீட்டுக்குத் திரும்பும்போது பெரிய பதக்கம் போல கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து சென்றனர் என்று நாம் நேற்று பார்த்தோம். அவர்கள் அதை தாகோனின் கோவிலிலே வைத்தார்கள். ஆனால் இரண்டே நாளின் தாகோனுக்குத் தலையும் இல்லை, கைகளும் இல்லை முகங்குப்புற கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக விழுந்து கிடந்தது\nஅதுமட்டுமல்லாமல் கர்த்தரின் பெட்டி இருந்த அஸ்தோத் ஊரார் அனைவரையும் கர்த்தர் மூல வியாதியால் வாதித்தார். இதை உணர்ந���த ஊரார், கர்த்தருடைய கை நமக்கு விரோதமாக உள்ளதால், இந்தப் பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்றனர். அங்கிருந்து அது காத் பட்டணத்துக்கும், அங்கே கர்த்தர் மூல வியாதியினால் அவர்களை பாதித்ததால் பின்னர் எக்ரோனுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் எக்ரோன் ஊரார் கூடி எங்களைக் கொல்லவா இது இங்கே கொண்டு வரப்படுகிறது, அந்தப் பெட்டியை அதனுடைய ஊருக்கே அனுப்பி விடுங்கள் என்றதாக வேதம் கூறுகிறது.( 1 சாமுவேல் 5 : 6 – 12).\nஅதனால் கர்த்தருடைய பெட்டியை குற்ற நிவாரண பலிகளோடு பெலிஸ்தர் அனுப்பி விட்டனர், பெட்டியை சுமந்து வந்த வண்டி இஸ்ரவேலில், பெத்ஷிமேசில் வந்து நின்றது. அங்குள்ளவர்கள் பெட்டியை எட்டிப்பார்த்ததால் கர்த்தரால் கொல்லப்பட்டதால் பின்னர் கீரியாத்யாரீமில் வைக்கப்பட்டது. அந்தப் பெட்டியை சீலோவுக்கு கொண்டு செல்லுமுன் இருபது வருடங்கள் ஆகி விட்டது என்று இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது.\n இஸ்ரவேல் மக்கள் தாங்கள் கர்த்தரை விட்டு வழிவிலகிப் போனதை நினைத்து, துக்கித்து அழ இருபது வருடங்கள் ஆகியது என்ன பரிதாபம் பெலிஸ்தர் கர்த்தரின் மகா வல்லமையை ஏழே மாதத்தில் உணர்ந்து கொண்டு பெட்டியை இஸ்ரவேலுக்கு அனுப்பிவிட்டனர் ஆனால் கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலோ தாங்கள் மகா பெரிய தேவனாகிய கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்ததை உணர இருபது வருடங்கள் எடுத்துக் கொண்டனர்\nபின்னர் சாமுவேல் மக்களை கர்த்தருக்கு தங்களை முழுவதுமாய் ஒப்புக்கொடுக்க வழிநடத்தினார் என்று (1 சாமுவேல் 7:3) பார்க்கிறோம்.\nஎதற்காக இந்த ஜனங்கள் இத்தனை வருடம் காத்திருந்தனர் அவர்கள் இப்படியிருக்கிறார்கள், இவர்கள் இப்படி இருக்கிறார்கள், நாங்களும் இப்படித்தான் இருப்போம் என்று இருந்தார்களா அவர்கள் இப்படியிருக்கிறார்கள், இவர்கள் இப்படி இருக்கிறார்கள், நாங்களும் இப்படித்தான் இருப்போம் என்று இருந்தார்களா யாராவது முதலில் தேவனைத்தேடி கூக்குரலிட்டு அழுது மனந்திரும்பும்படி மற்றவர்களும் காத்திருந்தார்களா யாராவது முதலில் தேவனைத்தேடி கூக்குரலிட்டு அழுது மனந்திரும்பும்படி மற்றவர்களும் காத்திருந்தார்களா கர்த்தருடைய பிரசன்னம் இல்லாத வாழ்க்கை எப்படியிருன்திருக்கும் கர்த்தருடைய பிரசன்னம் இல்லாத வாழ்க்கை எப்படியிருன்திருக்கும் சாமுவேலைத் தவிர இஸ்ரவேலரில் யாருடைய இருதயம் கர்த்தரை முதலில் தேடியிருக்கும் என்றெல்லாம் நான் எண்ண ஆரம்பித்தேன் சாமுவேலைத் தவிர இஸ்ரவேலரில் யாருடைய இருதயம் கர்த்தரை முதலில் தேடியிருக்கும் என்றெல்லாம் நான் எண்ண ஆரம்பித்தேன் இருபது வருடம் தேவனில்லாமல் வாழ்ந்த அவர்கள் மத்தியில் எப்படி எழுப்புதல் வந்தது என்று யோசித்தேன்\nமுதலில் யாரோ ஒருவர் மனந்திருந்தி அழுது, ஆண்டவரே உம்முடைய கிருபையும், வல்லமையும் இல்லாமல் நாங்கள் வெறுமையானர்கள் என்று தன்னை தாழ்த்தியவுடன், மற்றொருவர்… மற்றொருவர்…மற்றொருவர் என்று தங்களைத் தாழ்த்த ஆரம்பித்தவுடன் அவர்கள் மத்தியில் ஒரு எழுப்புதல் வந்ததிருக்கும்கடைசியில் இஸ்ரவேல் குடும்பத்தார் எல்லாரும் கர்த்தரை நோக்கி புலம்பினார்கள் என்று வேதம் கூறுகிறது\nஉன்னுடைய குடும்பத்தில் எழுப்புதல் இல்லையா உன்னுடைய சபையில் எழுப்புதல் இல்லையா உன்னுடைய சபையில் எழுப்புதல் இல்லையா யாரோ ஒரு ஊழியர் சொன்ன விதமாய், உன் அறையைப் பூட்டி, உன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு முதலில் உனக்குள் எழுப்புதல் வரும்படி அழுது ஜெபி யாரோ ஒரு ஊழியர் சொன்ன விதமாய், உன் அறையைப் பூட்டி, உன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு முதலில் உனக்குள் எழுப்புதல் வரும்படி அழுது ஜெபி மற்றவர்கள் வாழ்க்கையில் எழுப்புதல் வரவேண்டும் என்று காத்திருக்காதே\nஎழுப்புதல் என்பது வேறொன்றுமல்ல, தேவனுக்கு கீழ்ப்படிவோம் என்று நாம் மேற்கொள்ளும் புதிய உடன்படிக்கை தான் ஏன் காத்திருக்கிறீர்கள் இன்று உங்களில் ஆரம்பிக்கும் எழுப்புதல் உங்கள் குடும்பத்திலும் பற்றி எரியும்\n← மலர் 4 இதழ் 306 ஒருவருக்கே இடம் உண்டு\nOne thought on “மலர் 4 இதழ் 307 எத்தனை வருடங்கள் எழுப்புதலே இல்லை\nஇன்றைய இதழ் எனக்கு ஆசீர்வாதமாக இருந்தது. நன்றி\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104794", "date_download": "2019-04-21T08:05:22Z", "digest": "sha1:5YFSLSB47VP2LN5XKKLKV5PDMIJ6ASTW", "length": 23786, "nlines": 157, "source_domain": "www.ibctamil.com", "title": "சிறுமியின் மரணத்திற்குக் காரணமான கருணா குழு உறுப்பினரை காப்பாற்ற முயலும் சிறிலங்கா காவல்துறை! -திரண்டெழுந்த ப���துமக்கள்!!(வீடியோ) - IBCTamil", "raw_content": "\nஉலகை திரும்பி பார்க்க வைத்த பிரமாண்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் ஊரில் நடந்தேறிய விழா\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nஇலங்கையில் கடும் தீவிரநிலை; பல இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு\nசற்றுமுன் கொழும்பில் பயங்கர குண்டுவெடிப்பு; பலர் நிலை கவலைக்கிடம்(களத்தில் இருந்து நேரடி ரிப்போட்)\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nயாழில் பெண்களை அச்சத்தில் ஆழ்த்திய மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; பெண்கள் வெளியில் நடமாடவே முடியாதா\nபொலிஸ் அவசர எச்சரிக்கை: வீட்டை விட்டு வெளியேறவேண்டாம்\nயாழில் இடம் பெற்ற பயங்கரம் மயிரிழையில் உயிர் தப்பிய பலர்\nயாழ்ப்பாணத்தில் இறப்பு வீட்டுக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nசிறுமியின் மரணத்திற்குக் காரணமான கருணா குழு உறுப்பினரை காப்பாற்ற முயலும் சிறிலங்கா காவல்துறை -திரண்டெழுந்த பொதுமக்கள்\nமட்டக்களப்பு தன்னாமுனை காமாட்சி புரம் கிராமத்தில் பலியான சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை செய்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வீட்டுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாசா அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமட்டக்களப்பு தன்னாமுனை காமாச்சிபுரம் வீட்டு திட்ட கிராமத்தில் வெட்டப்பட்டிருந்த குளத்தில் விழுந்த எட்டு வயது சிறுமி பலியாகியிருந்தார்.\nகுறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் சம்பவத்திற்கு காரணமான மணல் கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\n13 திகதி தங்களுக்காக கட்டப்பட்ட புதிய வீட்டில் குடியேறும் கனவுடன் கல்லடியில் இருந்து வந்த எட்டு வயது சிறுமி பலியாகிய சம்பவத்திற்கு காரணமான ஒப்பந்த காரர்களை மூடி மறைக்க அரச உயர் அதிகாரிகள் முயற்சி செய்த போதும் அது குறித்து அறிந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் அதிகாரிகளை மிக மோசமாக ஏசியதுடன் உடனடியாக குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த சிறுமியின் மரணத்திற்கு காரணம் மண்ணை விற்கும் கொள்ளையர்களின் பணத்தாசையால் காமாட்சி கிராமத்தில் இரவோடு இரவாக வெட்டப்பட்ட குளமே என தெரியவந்துள்ளது.\nசிறுமியின் உயிரை பறிப்பதற்கு காரணமான முன்னாள் கருணா குழு உறுப்பினரும் த‌ற்போதைய பிரபல மண் தாதாவான ஞானப்பிரகாசம் யூலியன் ஜொய் பிரகஷ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளதாக பிரதேச செயலாளர் மற்றும் பொலீஸ் தரப்பினர் தெரிவித்திருந்த நிலையில் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவத்தில் பலியான சிறுமி மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் தரம் 3 கல்வி கற்கும் மாணவியாகும்.\nசிறுமியின் மரணம் எப்படி நடந்தது\nமட்டக்களப்பு தன்னாமுனை காமாச்சிபுரம் வீட்டு திட்டத்தை திறந்து வைப்பதற்காக கடந்த 13.08.2018 அன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் வருகை தரவுள்ளார் என்று கூறி குறித்த வீட்டுத்திட்ட கிராமத்தின் நடுவில் சிறிய குளம் அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளனர்.\nசவுக்கடி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பெயரில் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெருமையில் அமைக்கப்பட இருக்கும் இந்த குளத்திற்கான ஒப்பந்த வேலையினை பிரபல மண் தாதாவான ஞானப்பிரகாசம் யூலியன் ஜொய் பிரகஷ் என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரின் வருகைக்காக அவசர அவசரமாக குளம் தோன்டப்பட்ட நிலையில் அங்கு விற்பனைக்கு உகந்த மண் இருந்தமையினால் இரவோடு இரவாக இயந்திரங்களை கொண்டு அங்குள்ள நிலத்தை அளவுக்கு அதிகமான ஆழத்திற்கு தோண்டி அங்கிருந்த மண்ணை இரவோடு இரவாக ஏற்றியுள்ளனர்.\nஅடுதநாள் காலை தாங்கள் குடியேற இருக்கும் வீட்டை துப்பரவு செய்ய தங்களது பெற்றோருடன் வந்த சிறுமி தோன்டப்பட்டிருந்த குளத்தின் அருகில் விளையாடிய போது தவறுதலாக குளத்திற்குள் விழுந்துள்ளது. சம்பவ நடந்த நேரத்தில் குளம் அமைக்கும் ஒப்பந்த காரர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்தும் சிறுமி குளத்தில் விழுந்ததை கவனிக்கவில்லை.\nஇதேநேரம் குழந்தையுடன் விளையாடிய சிறுவர்கள் மூவரில் ஒருவர் குளத்திற்குள் விழுந்த சிறுமியை தூக்கி எடுத்துள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்க��� வந்த பெற்றோர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். என தெரிவித்துள்ளனர்.\nகுற்றவாளிகளை விடுதலை செய்த பொலீசார்\nசிறுமியின் மரணத்திற்கு காரணமான ஒப்பந்தகாரர் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரதேச செயலாளர் மற்றும் பொலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் அன்று மாலை குறித்த ஒப்பந்த காரரை விசாரணையின் பின் விடுதலை செய்துள்ளனழர் இதனால் ஏறாவூர் பொலீசார் மீதான சந்தேகங்கள் வலுத்துள்ளது.\nஇரவோடு இரவாக ஏற்றப்பட்ட கள்ளமண்\nகுறித்த வீட்டு திட்டத்தில் அமைக்கப்படும் குளத்திற்காக தோண்டப்பட்ட மண்ணை சட்டவிரோதமான முறையில் எந்த வித அனுமதியும் இன்றி இரவோடு இரவாக ஏற்றி தன்னாமுனை பிரதான வீதியில் உள்ள ரவீந்திரன் என்பவரின் யாட்டில் பறித்துள்ளனர்.\nஇதனை கையும் களவுமாக பிடித்த ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் அதற்கு சீல் வைத்துள்ளார்.\nஆனால் இரவோடு இரவாக சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றியதற்கோ அல்லது அவ்வாறு மண் ஏற்றியதால் சிறுமி உயிரிழந்ததற்கோ காரணமான யாரையும் இதுவரை பொலீசார் கைது செய்யவில்லை.\nசாதாரணமாக சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் பொலீசார் இந்த விடயத்தில் இத்தனை ஆதாரம் இருந்தும் சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஒப்பந்த காரரின் வாக்கு மூலம்\nஇரவோடு இரவாக மண்ணை ஏற்றுவதற்கு காரணம் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரே காரணம் என்று இரண்டாவது ஒப்பந்த காரரான யூனியன் தெரிவித்துள்ளார்.\nபிரதேச செயலாளர் சொல்லியே நான் இரவோடு இரவாக மண்ணை ஏற்றினேன் என்று சொல்லியுள்ளார்.\nஆனால் கலையில் குறித்த மண் சட்டவிரோதமாக ஏற்றப்பட்டதாக கூறி பிரதேச செயலாளர் சீல் வைத்துள்ளார்.\nஅப்படியானால் இரவு நேரத்தில் சட்டவிரோதமான முறையில் மண்ணை ஏற்றுவதற்கு யார் அனுமதி வழங்கியது\nஇவ்வாறு சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றியதற்கு எதிராக பிரதே செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ள போது அது குறித்து ஏறாவூர் பொலீசார் சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்\nமேற்குறித்த சம்பவங்களின் மூலம் சட்டம் தனது கடமையைச் செய்ய தவறியுள்ளது என்பது தெளிவாகிறது. அதே போன்று சிறுமியின் மரணத்திற்கான காரணம் பாதுகாப்பற்ற சூழலே என்று பொலீசார் விசாரணையை முடக்க முனைவதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nமட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில் 07வயது சிறுமியொருவர் வீழ்ந்து உயிரிழந்தமை தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்ட வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித்த பிரேமதாச தனது அமைச்சு மூலம் ஒரு விசாரணையை நடாத்தப்போவதாக தெரிவித்தார்.\nமயிலம்பாவெளியில் அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தினை திறந்துவைத்த அமைச்சர் குறித்த சிறுமியின் இல்லத்திற்கும் சென்று குறித்த சிறுமியின் பெற்றோரிடம் உரையாடினார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த குறித்த சிறுமியின் உறவினர்கள் குறித்த குழியானது மண் கொள்ளையிடுவதற்கு அமைக்கப்பட்டதாகவும் குறித்த குழியில் இருந்து மண்ணை கொண்டுசெல்வதிலேயே குறித்த குளத்தினை நிர்மாணம் செய்தவர்கள் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டினர்.\nகுறித்த குளம் நிர்மாணம் செய்தவர்கள் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடினையும் செய்யாமல் எழுந்தமானமாக நடந்ததாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.\nதமது பிள்ளையின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என பெற்றோர் இதன்போது அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.\nஇதன்போது அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கையினை விடுத்த அமைச்சர் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என தெரிவித்தார்.\nகுறித்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் முறையான விசாரணை செய்யப்பட்டு அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என அங்கு நடைபெற்ற நிகழ்வின்போதும் அவர் கருத்து தெரிவித்தார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/4-years-old-boy-shot-8-month-pregnant-mother/", "date_download": "2019-04-21T08:26:42Z", "digest": "sha1:ZYKU3FY2VJFP5R5NNUETZL7RXHWH7GOH", "length": 10772, "nlines": 154, "source_domain": "www.sathiyam.tv", "title": "கர்ப்பிணி தாயை சுட்டு கொலை செய்த 4 வயது சிறுவன் - Sathiyam TV", "raw_content": "\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nHome Crime கர்ப்பிணி தாயை சுட்டு கொலை செய்த 4 வயது சிறுவன்\nகர்ப்பிணி தாயை சுட்டு கொலை செய்த 4 வயது சிறுவன்\nஅமெரிக்காவில் டிவி பார்த்துக்கொண்டு இருந்த எட்டு மாத கர்ப்பிணி தாயை நான்கு வயது சிறுவன் துப்பாக்கியால் முகத்தில் சுட்டார். இதனால் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இது போன்ற சம்பவம் சாதாரணமாக நடக்கின்றனர். இதற்கு காரணம் அங்கு துப்பாக்கியை பயன்படுத்துவதில் கட்டுபாடு குறைவாக இருப்பது தான் காரணம்.\nஇதுபோன்று அடிக்கடி வரும் பிரச்சனைகளால் அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்ற கருத்து ஏற்பட்டுள்ளது\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி\n10 வாக்குச்சாவடிகளில் மறுவா���்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-04-21T08:26:44Z", "digest": "sha1:GKW4XRXRJVPD3QNP42IXQHBYMGYIMG7B", "length": 36051, "nlines": 239, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nமுகப்பு | விழுதுகள் | வரலாறு\nஇந்தியப் பண்பாட்டின், நாகரிகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் தொன்று தொட்டு இன்றுவரை நமது நாட்டின் கலை, இலக்கியம், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புக்கு உரிமையுடையதாகவும் விளங்குவது தமிழ்மொழி. தமிழ்மொழியின் அடிப்படையில் அமைந்த வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றைச் சார்ந்த துறைகளுக்குப் பொலிவும் வலிவும் ஊட்ட ஒரு பல்கலைக்கழகம் அமைவது இன்றியமையாததாகும் என்று அரசு கருதியது.\nதமிழையொத்த தொன்மையும், இந்தியப் பண்பாட்டிற்கு மிகுந்த முதன்மையும் கொண்ட வடமொழிக்குப் பல்கலைக்கழகங்கள் பல்வேறிடங்களில் அமைந்துள்ளன. இந்திய அரசின் உதவியும், பல்கலைக்கழக நல்கைக் குழுவின் இசைவும் பெற்று அத்தகைய பல்கலைக்கழகங்கள் செயற்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவுவதென நம் தமிழக அரசு மேற்கொண்ட முடிவைத் தமிழர்கள் மட்டுமன்றி, இந்திய நாகரிகத்தின், பண்பாட்டின் ஊற்றுக்கள் அனைத்தையும் ஆழமாகவும், விரி��ாகவும் ஆராய வேண்டுமென்ற எண்ணமுள்ள உலக நாட்டவர் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.\nஇப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள 1.கலைப்புலம், 2.சுவடிப்புலம், 3.வளர்தமிழ்ப்புலம், 4. மொழிப்புலம், 5.அறிவியல்புலம் என்ற ஐந்து புலங்களும் 25 துறைகளைப் பெற்றுள்ளன. அத்துறைகள் வருமாறு: 1. சிற்பத்துறை, 2. இசைத்துறை, 3. நாடகத்துறை, 4. ஓலைச்சுவடித்துறை, 5. அரிய கையெழுத்துச்சுவடித்துறை, 6. கல்வெட்டியல்துறை, 7. நீரகழாய்வு மையம், 8. அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, 9.மொழிபெயர்ப்புத் துறை, 10. அகராதியியல் துறை, 11. சமூக அறிவியல் துறை, 12. அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, 13. இலக்கியத் துறை, 14. மொழியியல் துறை, 15. தத்துவமையம்,16. பழங்குடி மக்கள் ஆய்வு மையம், 17. இந்திய மொழிகள் பள்ளி 18.நாட்டுப்புறவியல் துறை, 19. சித்தமருத்துவத்துறை, 20. தொல்லறிவியல் துறை, 21. தொழில், நிலறிவியல் துறை, 22. கணிப்பொறிவியல் துறை, 23. கட்டடக்கலைத்துறை, 24. சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை, 25. கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை இவற்றோடு தனித் திட்டங்களாக, அறிவியல் – வாழ்வியற் களஞ்சிய மையம், பெருஞ்சொல்லகராதித் திட்டம், தூயதமிழ்-சொல்லாக்க அகரமுதலிகள் திட்டம் ஆகியனவும், பதிப்புத்துறை, நூலகம், அருங்காட்சியகம் ஆகியனவும் அமைந்துள்ளன.\nஉலகளாவி வருவோர்க்கெல்லாம் தமிழ்மொழியை, பண்பாட்டை, நாகரிகத்தை, கலைநலங்களைக் கற்பிக்கும் நிறுவனமாக, பண்பாட்டுப் பலகணியாக, ஆய்வரணாக இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது. சீனா, சப்பான், போலந்து, செக்கோசுலோவேகியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா முதலிய பல நாடுகளிலிருந்து வந்த மாணவர்களுக்குத் தமிழ்மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டுக்கல்வி வாய்ப்பை வழங்கியுள்ளது. ஒவ்வோராண்டும் இந்திய ஆட்சிப்பணிப் (ஐ.ஏ.எஸ்) பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சியையும் வழங்குகிறது.\nஆயிரம் ஏக்கர் அகன்ற நிலப் பரப்பில் தஞ்சைக்கு மேற்கே திருச்சி சாலையில் வல்லம் சாலையிலிருந்து சிறு தொலைவில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் அறிவுலகமும் ஆராய்ச்சியுலகமும் பாராட்டிப்போற்றும் பல்வேறு பணிகளை நிறைவேற்றி வருகிறது. ஆய்வுகளை மேற்கொள்வதோடு பொது மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இப்பல்கலைக்கழகத்தின், சித்த மருத்துவத்துறை, பொதுமக்களுக்கு நேரடியாகத் தொண்டாற்��ி வருகிறது. பதிப்புத்துறை அடிப்படை நூல்களை வெளியிட்டு வருகிறது. மண்ணின் மரபில் ஊன்றிய புதிய நாடகப் படைப்புகளுக்கு உந்து திறனாக விளங்குவது நாடகத்துறை. இந்திய இசையில் தமிழரின் பங்கினை வெளிக் கொணரும் முதன்மை நோக்கோடு இசைத்துறை செயற்படுகிறது. வரலாற்று நெறியிலான படிமப்பாங்குகள், படிமக்கலை ஆய்வுகள், கோயிற் சிற்பங்கள் தொடர்பான சிற்ப நுணுக்க ஆய்வுகளை மேற்கொள்ளுதல் சிற்பத்துறையின் நோக்கமாகும். கல்வெட்டுகள், தொல்லியல் அகழாய்வு ஆகியவற்றின் துணை கொண்டு தமிழ்நாட்டின் பழங்கால, இடைக்கால வரலாற்றை ஆராய்தல் கல்வெட்டியல் துறையின் நோக்கமாகும். மன்னார் வளைகுடாப் பகுதியில் கடலுக்கடியிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கல் நங்கூரங்களை வெளிக்கொணர்ந்து ஆய்ந்த பெருமை நீரகழாய்வு மையத்தைச் சாரும். தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தொகுத்து அறிவியல் முறைப்படி பாதுகாத்தல், அருஞ்சுவடிகளை ஆய்வு செய்து பதிப்பித்து வெளியிடல், சுவடி ஆய்வு செய்து அரிய நூல்களை மீளவும் வெளியிடல் ஆகியன ஓலைச்சுவடித் துறையின் நோக்கமாகும். அரிய கையெழுத்துச் சுவடிகளைத் திரட்டுவதும், அவற்றைப் பாதுகாப்பதும் அச்சுவடிகளின் அடிப்படையில் தமிழக வரலாற்றை ஆராய்வதும் அரிய கையெழுத்துச்சுவடித்துறையின் தலையாய நோக்கமாகும். தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, அமெரிக்கக் குடியரசு, பிரிட்டன் ஆகிய நாடுகளில் குடியேறி வாழ்ந்து வரும் தமிழர்கள் தொடர்ந்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் அறிந்து போற்றவும், மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழில் உயர்கல்வி பெற்று மேம்பாடடையவும் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை 1982 – ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறது. அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ் வழி அறிவியல் பரப்புதல், அறிவியல் துறையில் தமிழின் பயன்பாடுபற்றி ஆராய்தல் என்னும் இரண்டு நோக்கங்களைக் கொண்டு செயற்பட்டு வருகிறது. மொழிபெயர்ப்பினால் தமிழ் மொழியை வளப்படுத்த வேண்டும் என்பது மொழிபெயர்ப்புத்துறையின் தலையாய நோக்கம். பொது மற்றும் சிறப்பு நிலை அகராதிகள், பல வகைப்பட்ட ஆய்வடங்கல்கள், சொற்றொகுதிகள், சொற்பொருள் அடைவுகள், தொடரடைவுகள் முதலிய நோக்கு நூல்களைத் தொகுப்பது த���குப்பியல் துறையின் நோக்கங்களுள் ஒன்று. சமூகவியல் மற்றும் பொருளாதாரம் முதலிய இயல்களிலும் தமிழ்மொழி வழியாக நூல்கள் எழுதவேண்டும் என்பதற்காகவும் சிற்றூர்ப்புறச் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராய்வதற்காகவும் அவற்றின் அடிப்படைச் செய்திக் கூறுகளைத் திரட்டுவதற்காகவும் மற்றும் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான பயன்மதிப்பீட்டுத் திட்டங்களை ஆராயவும் சமூகவியல் துறை செயற்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் குறித்த பல்வகை உயராய்வுகளை மேற்கொள்ளுதல் இலக்கியத்துறையின் முதல் நோக்கமாகும். தமிழ் மொழியமைப்பின் பல்வகைக் கூறுபாடுகளை ஆராய்வது மொழியியல்துறையின் நோக்கமாகும். தமிழும் தத்துவமும் இணைபிரியாதவை.\nமொழிப்புலத்தின் தத்துவமையம் தமிழர்களுக்கே சிறப்பாக உரிமையுடைய சைவசித்தாந்தம், விசிட்டாத்துவைதம் ஆகிய இருபெரும் மெய்யியல் நெறிகளை விரிவாக ஆராயும் நோக்கம் கொண்டது. மலையின மக்களின் சமூகவியல், பண்பாட்டியல், மொழியியல் ஆகிய கூறுகளை ஆராய்ந்து அம்மக்களின் மேம்பாட்டுக்குப் பயன்படும் வகையில் மலைவாழ் பழங்குடியினர் ஆய்வுமையம் பணியாற்றுகிறது. நாட்டுப்புறவியல் துறையினர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கட்கும் சென்று கள ஆய்வுகள் நிகழ்த்தி மக்களிடையே தவழ்ந்துவரும் நாட்டுப்புறப் பாடல்கள் பலவற்றையும் பதிவுசெய்து அவற்றில் அரிய ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றனர். இந்திய மொழிகளைக் கற்பித்தல், இந்திய இலக்கிய இலக்கணங்களில் ஆய்வு மேற்கொள்ளல், ஏனைய இந்திய இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல், தமிழ்-பிற இந்திய மொழி அகராதிகள் தயாரித்தல் ஆகியவை இந்திய மொழிகள் பள்ளியின் நோக்கங்களாகும்.\nதொழில் மற்றும் நில அறிவியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெருமைக்கு அணிசேர்க்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த தொழில்நுட்பத் துறையாக வளர்ந்துள்ளது. ஆய்வினைத் தரப்படுத்துதல், துல்லியப்படுத்தல், வேகப்படுத்தல், நேரம் மிச்சமாக்கல் மற்றும் உடலுழைப்பையும் குறைத்தல் போன்ற பல கண்ணோட்டங்களில் தமிழாய்வுப் பணிகளுக்குக் கணிப்பொறியைப் பயன்படுத்துதல், சிறப்பாகக் கணிப்பொறி ஒரு மொழி ஆய்வுக் கருவி என்னும் கோட்பாட்டை நிறுவும் வண்ணம் மொழி ஆய்வுப் பணிகளில் கணிப்பொறியைப் பயன்படுத்துதல் கணிப்பொறி ��றிவியல் துறையின் நோக்கமாகும். உயர் அறிவியல் பாடங்களைத் தமிழில் நடத்துவது இதன் சிறப்புகளாகும். இரு பட்டயப்படிப்புகளுடன் கணிப்பொறியில் முது அறிவியல் பட்ட மேற்படிப்பை நடத்துகிறது. கட்டடக்கலைத்துறை தஞ்சை மாவட்டக் கிராமியக் கோயில்கள், தஞ்சை நகரிய மண்டபங்கள், கட்டடக் கலையில் ஆதார நூல்கள் இரௌரவ ஆகம மொழிபெயர்ப்பு ஆகிய பல திட்டங்களை நிறை வேற்றியுள்ளது. தொல்லறிவியல்துறை பண்டைய தமிழ் மக்களின் அறிவியல் செய்திக் கூறுகளை இன்றைய அறிவியல் நோக்கில் ஒப்பிட்டு இவற்றை எதிர்கால அறிவியல் வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇன்பத் தமிழ் மொழி இயல், இசை, நாடகம் எனப்பிரிந்து இணைந்து வளர்ந்து வரும் சிறப்பினைக் கொண்டது.நாடகம் நலனும் பயனும் தரவல்லது. கண்டும் கேட்டும் இன்புறும் சிறப்பினைக் கொண்டது. இத்தகு நாடகக்கலை தமிழ் மொழியில் செழித்து வளர்ந்துள்ளது. களஞ்சியங்கள் பலவற்றை வெளியிட்டுவரும் தமிழ்ப் பல்கலைக்கழகம் நாடகத்திற்கும் களஞ்சியம் காண விழைந்துள்ளது. தமிழ்மொழியில் ஏற்பட்ட வளர்ச்சியாலும், அறிவியல் துறையில் தோன்றியுள்ள புதுக் கலைச்சொற்களின் பெருக்கத்தாலும் வளர்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கான சொற்களை உள்ளடக்கிய புதிய அகராதியின் தேவையைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறைவேற்றி வருகிறது.\nதமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை 57 அறக்கட்ளைகளைப் பல்வேறு பெயர்களில் நன்கொடையாளர்கள் நிறுவியுள்ளனர். இவற்றின்மூலம் அறிஞர்களின் சொற்பொழிவுகளும். கருத்தரங்குகளும், ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.\nதொலைநிலைக் கல்வி திருத்தப்பட்ட தேர்வு மையங்கள் பட்டியல் மே 2019\nஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைக் கருத்தரங்கம்- 'ஐவகை நிலங்களில் உணவு'- நாள்:08.04.2019, நேரம்:முற்பகல்:10.15 மணி, இடம்:வளர்தமிழ் புலக் கருத்தரங்க அறை\nஇந்திய மொழிகளில் அகராதிப் பணிகள் மின்னியல் அகராதிகளும் ஆவணமாக்கமும் - அகராதியியல் துறை கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம், நாள் - 5.4.2019 முற்பகல் 10.45 மணி, இடம் - வளர்தமிழ்ப் புலக் கருத்தரங்கக் கூடம்\nஅயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை வழங்கும் 'சிறப்புக் கருத்தரங்கம்'¸ நாள்:05.04.2019¸ நேரம்: முற்பகல் 10.00 மணி¸ இடம்: பேரவைக் கூடம்¸ தமிழ்ப் பல்கலைக்கழகம்\nதொலைநில���க் கல்வி முதுநிலை சுற்றறிக்கை & தேர்வு காலஅட்டவணை - மே 2019\nதொலைநிலைக் கல்வி இளநிலை சுற்றறிக்கை & தேர்வு காலஅட்டவணை - மே 2019\nதொலைநிலைக் கல்வி பட்டயம் சுற்றறிக்கை & தேர்வு காலஅட்டவணை - மே 2019\nதமிழ்ப் பல்கலைக்கழக 'செஞ்சுருள் சங்கத்தின் சிறப்புக் கருத்தரங்கம்' - நாள்:02.04.2019¸ நேரம்: பிற்பகல் 2.30¸ இடம்: மொழிப்புல அவையம்\nஅறிவியல் புலம் நடத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதிநல்கையுடன் பல்துறைத் தொழிலக ஆய்வு தேசியக் கருத்தரங்கு - நாள்:29.3.2019 மற்றும் 30.3.2019¸ இடம்: அறிவியல் புல கருத்தரங்க அறை\nசுற்றறிக்கை - மின்திணை போட்டி அழைப்பிதழ்\nதொலைநிலைக்கல்வி 2018-2019 கல்வியாண்டு பட்டயம், சான்றிதழ், அடிப்படைநிலை(1ம் & 2ம் ஆண்டு), தொடக்கநிலை, அறிமுகநிலை படிப்புகளுக்கான தொடப்பு வகுப்புகள் - சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி இளங்கல்வியியல் தேர்வுகால அட்டவணை மே 2019\nபல்கலைக்கழக மானியக்குழு நல்கையின்கீழ் அறிவியல் புலம் நடத்தும் \"தேசிய மாநாடு\" - நாட்கள் : 29.3.2019¸ 30.3.2019¸ நேரம்: முற்பகல்: 10.30 மணி¸ இடம்: அறிவியல் புலக் கருத்தரங்க அவையம்\nஇலக்கியத்துறை நடத்தும் \" தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" - நாள் : 26.3.2019¸ நேரம்: முற்பகல்: 10.30 மணி¸ இடம்:பேரவைக்கூடம்\nஇலக்கியத்துறை நடத்தும் \" தந்தை பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" - நாள் : 25.3.2019¸ நேரம்: முற்பகல்: 10.30 மணி¸ இடம்:மொழிப்புல அவையம்\nதொலைநிலைக்கல்வி 2018-2019 கல்வியாண்டு முதலாம் ஆண்டு முதுநிலை, முதுநிலைப்பட்டயம், சான்றிதழ், அடிப்படைநிலை(1ம் & 2ம் ஆண்டு), தொடக்கநிலை, அறிமுகநிலை படிப்புகளுக்கான தொடப்பு வகுப்புகள் மார்ச் 2019 - சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி இயக்ககம் 2018 கல்வியாண்டு இளங்கல்வியியல் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் பயிற்சி அனுமதிக் கடிதம்\nபண்பாட்டு மைய மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்பெறும்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி இயக்ககம் 2019 சேர்க்கை விவரங்கள்\nதொலைநிலைக் கல்வி இயக்ககம் 2019 - நாள்காட்டி ஆண்டின் முதுநிலை பட்டப்படிப்பு (முதலாம் ஆண்டு)விவரங்கள் மற்றும் கட்டணங்கள்\nதொலைநிலைக் கல்வி இயக்ககம் 2018-2020 இளங்கல்வியியல் மாணவர்கள் அரக்கோணம் மையத்தில் பங்கேற்க அனுமதித்தல்\nதேசிய தரமதிப்பீட்டு குழுமம் வழங்கிய தரம் மற்றும் சான்றிதழ் (2018-2023)\nதொலைநிலைக்கல்வி த��வல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக்கல்வி - ரத்து செய்யப்பட்ட மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக்கல்வி இயக்ககம்- ரத்து செய்யப்பட்ட மையங்கள்\nதொலைநிலைக் கல்வி - கல்வி மற்றும் தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக்கல்வி இயக்ககம் - 2018 நாட்காட்டியாண்டு சேர்க்கை மற்றும் திருத்தப்பட்ட கல்விக் கட்டண விவரங்கள் குறித்த சுற்றறிக்கை\nதொடக்கநிலைப் படிப்பு & அடிப்படைநிலைப் படிப்பு-அரசாணை\nநுண்ணிலைக் கற்பித்தல் - படிவம்\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்- (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(அடிப்படைக் கல்வி)\nபதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு\nமு.வ உரை: அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=3074", "date_download": "2019-04-21T08:25:09Z", "digest": "sha1:Y4UOXMEMXW2VHVYHZN3JJGCCPYBXY7S4", "length": 21452, "nlines": 288, "source_domain": "bloggiri.com", "title": "முதலீடு... - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\nரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது\nஇந்த வாரம் இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று குறைவாக 1US$ = 61 ரூபாய் என்ற விகிதத்தில் மாற்றப்பட்டு வருகிறது.கீழே உள்ள அட்டவணை 1996லிருந்து இந்திய ரூபாயின் மதிப்பினை சொல்கிறது.Currencycode199620002004200620072008200920102013USDUSD35.44444.95245.34043.95439.548.7611245.33545859.8782007 வரை அதிக அளவு மாற்றம் இல்லாமல் சென்ற ரூபாய் மதிப்பு...\nLOW RISK முதலீட்டர்களுக்கு ஏற்ற BRITANNIA நிறுவனம்\nBRITANNIA:பிஸ்கட், கேக், ரஸ்க், என்று பொதிக்கப்பட்ட உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. சமீப காலமாக தயிர், நெய் என்று பால் சார்ந்த உணவு பொருட்களையும் தயாரி��்து தமது சந்தையை வேகத்துடன் விரிவாக்கி வருகிறது . Good day, Marie, Tiger என்று இதனுடைய பிராண்ட்கள் மிக பிரபலமாக இருப்...\nSBIன் லாபம் சரிந்தது ஏன்\nஇந்திய வங்கி துறையில் முதுகெலும்பாக உள்ள SBI வங்கி இந்த காலாண்டின் முடிவுகளை நேற்று அறிவித்தது. கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட நிகர லாபம் 14% குறைந்துள்ளது. (ஜூன்'13).இதற்கு முக்கிய காரணம் NPA அளவு அதிகரித்ததே. NPA என்பது NON PERFORMING ASSET. அதாவது வெளியில் கொடுக்கப்பட்ட கடன்கள் �...\nASHAPURA MINECHEM பங்கு: முதலீடு மடங்குகளில் பெருக வாய்ப்பு\nASHAPURA நிறுவனம் Bentonite, Bauxite, Kaolin போன்ற பல தாதுக்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இவை சிமெண்ட், காகிதம், கிளீனிங் பொருட்கள், ஒய்ன் போன்றவை தயாரிப்பதில் பயன்பட்டு வருகின்றன. உலக சந்தையில் 10% கொண்டுள்ளது. SENSEXல் MIDCAP பிரிவில் உள்ளது.2008ல் குஜராத் அரசு Bauxite ஏற்றுமதிக�...\nபண வீக்கத்தை CRR எப்படி கட்டுப்படுத்துகிறது\nசில செய்திகளில் பார்த்திருப்போம். CRR விகிதம் மாற்றப்பட்டுள்ளது என்று செய்தி வந்த உடனே தொழில் துறையில் இருப்பவர்கள் அலறுவார்கள்.SENSEX ஒரு அடி குறையும். அதனால் பங்கு சந்தை சார்ந்த முதலீட்டில் இருப்பவர்கள் இதை அறிந்து கொள்வது மிக அவசியமானது.பணவீக்கம்CRRம...\nதமிழ் பதிவில் விளம்பர வருமானம் பெற ...\nஇன்று இணையம் ஒரு மிகப்பெரிய வருமான சந்தையாக மாறி விட்டது.ஆனாலும் Ad Network இணைய தளங்களான google adsense, adchoice போன்றவற்றில் தமிழ் பதிவுகள் ஏற்றுகொள்ளப்படாதது ஒரு பெரிய குறை தான்.கூகிள் தேடலில் இறுதியாக BidVertiser என்ற தளம் கிடைத்தது. ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளுக்கும் சேவை வ�...\nEPF Pension உண்மையாகவே பயனுள்ளதா\nதனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் மாத சம்பளத்தில் 12% PFக்கு பிடித்தம் செய்யபடுகிறது. அதே போல் நிறுவனங்களும் 12% பங்களிப்பு வழங்குகின்றன.இதில் பகுதி (12%+3.67%) வருங்கால வைப்பு நிதி(PF)க்கும் பகுதி(8.33%) ஓய்வூதியம்(Pension) என்று செல்கிறது.ஒருவர் 7500 ரூபாய் மாதசம்பளம்(திட்�...\nபங்கு ஒரு பார்வை: மகிந்திரா &மகிந்திரா\nநிறைய பேருக்கு பரிச்சயமான ஒரு நிறுவனம். இந்தியாவின் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. கார், கனரக வாகனங்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. தற்போதைய இந்திய பொருளாதர தேக்கம் காரணமாக கார் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருள...\nTag :பங்கு ஒரு பார்வை\nமூலம் : http://veeduthirumbal.blogspot.com/2013/08/6-5.htmlஅண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் ஒரு பேட்டி படித்து அசந்து போனேன்.வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்த ரமேஷ் பக் ஷி ஷேர் மார்கெட் பற்றி சொல்லிய பல விஷயங்கள் அவசியம் பகிர தோன்றியது ரமேஷ் பக் ஷிடைம்ஸ் ஆப் இந்தியா�...\nபங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி\nபங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி\n\"எந்த ஒரு முதலீட்டின் லாபம் அதனை வாங்கும் போதே தீர்மானிக்கப்படுகிறது - ராபர்ட் கொயொசகி\"எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கான சரியான விலையை கொடுத்து வாங்க முற்படுவோம். பொருள்களை வாங்கும் பொது நிறைய கடைகளில் விசாரிப்போம்.நிலம் சம்பந்தப்பட்ட முதலீடுகளை வாங்கு�...\nவெற்று வாய் ஜாலம் வேலைக்காகாது\n\"இந்திய பொருளாதார வளர்ச்சி கவலை அளிக்கிறது - மன்மோகன் சிங் \"எதையுமே பண்ணாமல் எப்படி தான் இவரால் எதிர்பார்க்க முடியுது- கருப்பு பணத்தை கொண்டு வர உருப்படியான வழி இல்லை.- 10.5 லட்சம் கோடி நிலக்கரி ஊழல்- 1.76 லட்சம் கோடி 2G ஊழல்.- ஊழல் பண்றது லட்சம் கோடில. வளர்ச்சி திட�...\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி..முந்தைய பதிவில் MUTUAL FUND வரை பார்த்தோம். இனி பங்கு சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது என்று பார்போம்.இது மிகவும் RISK ஆனது. கொஞ்சம் திட்டமிட்டு செயல்பட்டால் நம்முடைய முதலீட்டின் மதிப்பை கணிசமாக உயர்த்திவிடும் அதற்கு முன் அடிப்படை வித�...\nஅதிக பயன் தரும் SBI MAXGAIN வீட்டுக்கடன்\nவீட்டுக்கடனை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு SBI MAXGAIN ஒரு நல்ல தேர்வு. இதில் லோன் கணக்கை சேமிப்பு கணக்கு போல் பயன்படுத்தி கொள்ளலாம். இதனால் நாம் செலுத்திய PRE-PAYMENT பணத்தை மிக எளிதில் எடுக்கலாம். மற்ற முறைகளில் இது மிக கடினம்.EMI தவிர அதிகம�...\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி..மேல் உள்ள படத்தில் உள்ளவாறு ஒரு பகுதியினை பங்கு சார்ந்தவற்றில் முதலீடு செய்யுங்கள்.பங்குச்சந்தை சார்ந்த முதலீடை இரண்டு வகையாக பிரிக்கலாம் 1. Mutual Fund.2. Direct to Stocks1. Mutual Fund:சிலருக்கு வேலை பளு காரணமாக பங்குசந்தையினை கண்காணிக்க முடியாமல் இ�...\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி..இந்த பதிவில் RISK அதிகமுள்ள பங்குசந்தையை பார்க்கலாம்.பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் அது என்ன என்று தெரிந்து கொள்வது மிக அவசியமாகிறது.பங்குச்சந்தை ஒரு சூதாட்டமாஎனக்கும் என�� மனைவிக்கும் ஒரு நாள் நடந்த உரையாடல்.மனைவி :UKல...\nபங்குச்சந்தை: இப்ப என்ன செய்யலாம்\nநிறைய பங்குகள் 52 வார குறைவு நிலையை அடைந்துள்ளன. பங்குசந்தையில் நீண்ட கால முதலீட்டில் (குறைந்தது 1 வருடம்) ஆர்வம் உள்ளவர்கள் தற்போது முதலீடு செய்யலாம்.டாலர் மதிப்புயர்வால் பலன் பெரும் நிறுவனங்களும்,இறக்குமதியை சாராத நிறுவனங்களும் கரடியின் பிடியில் தப்ப வா�...\nசில நீண்ட கால வைப்பு முதலீடுகள் (FD)\nமுந்தைய பதிவின்தொடர்ச்சி..அதாவது உங்களிடம் 30 லட்சம் ரூபாய் இருப்பின் இவ்வாறு முதலீடு செய்யலாம்.அவசர நிதி:1. 20% நிதியை அவசர நிதியாக வைத்துக்கொள்ளுங்கள். இதில் ஒரு பகுதி 65% நீண்ட கால வாய்ப்பிலும் (FD), மீதியை சாதாரண கணக்கிலும் வைத்து கொள்ளுங்கள். தற்போது FDயை 1 நாள�...\nநமக்கு பெரும்பாலும் தெரிந்த ஒரே முதலீடு நீண்ட கால வைப்பு என்ற Fixed Deposit தான். எங்க அப்பா காலத்துல அவருக்கு சம்பளம் அதிகபட்சம் 3500 தான். அதனால் பண புழக்கம் ரொம்ப குறைவாக இருந்தது. அவங்க மீதி இருக்கிற 5~10% வருமானத்தை RD, FD என்று சேமித்தார்கள்.ஆனால் இப்ப ரொம்ப நிலைமை மாற�...\nதாமரைனு தமிழில் அழைக்க வேண்டுமா\nமோடி எத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா\nபனி மாறுதல் இல்லையெனில் வேலையே வேண்டாம்....\n2019 - சித்திரைப் புத்தாண்டையொட்டி - மரபுக் கவிதை எழுதும் ப�...\n100% அல்ல 80% வாக்குகள்கூட வராததற்கு யார்காரணம்\n*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-17*...\nதிருடனுக்கு நன்றி சொல்லும் காவலாளி....\n5871 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-40-%E0%AE%86/", "date_download": "2019-04-21T08:33:14Z", "digest": "sha1:BOC6LLZUI5432UB3BJTLK4PZSQJ7KCW7", "length": 11765, "nlines": 79, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கையில் மழை வெள்ளம்: 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு, மீட்புப் பணி தீவிரம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nஇலங்கையில் மழ�� வெள்ளம்: 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு, மீட்புப் பணி தீவிரம்\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த மழை இன்று சற்று குறைந்திருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என இன்று மாலை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.\n17 மாவட்டங்களில் இந்த சீரற்ற காலநிலை நிலவுகிறது. மழை வெள்ளத்தினால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 1000 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. இவற்றில் 20 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.\nவெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 6,000 திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 80 திற்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nமுல்லைத்தீவு, கண்டி, நுவரெலியா, பதுளை, கேகாலை, காலி, குருநாகல், மொனராகலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, வவுனியா, மாத்தளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களும் அடை மழை, வெள்ளம், மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்டுள்ளன.\nமலையகத்தில் ஆங்காங்கே மண் மேடுகள் சரிந்துள்ளன. இங்கு பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவும் பிரதேசங்களில் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅடுத்த வரும் நாட்களில் வானிலையில் எவ்வாறான மாற்றம் இருக்கும் என இலங்கை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரியொருவரிடம் கேட்டோம்.\nஅடுத்த சில தினங்களுக்கும், தென் மேல் பருவப் பெயர்ச்சியினால் நாட்டில் பல பகுதிகளுக்கு தொடர்ந்தும் மழையுடனான வானிலையை எதிர்பார்க்க முடியும் என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.\n‘அடுத்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிப் பதிவாகும் ஏது நிலை இருக்கிறது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளையும் மழை பெய்யக்கூடும்.” என்று அந்த அதிகாரி கூறினார்.\nஇதேவேளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.\nசீரற்ற காலநிலையினால், இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, எஹெலியகொடை, க��ரியுல்ல ஆகிய பகுதிகளுக்கான மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தது. மக்களின் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் தடை செய்யப்பட்டதாக மின்வலு அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nவெள்ளம் காரணமாக, கொழும்பில் இருந்து சிலாபம் வரையிலான பொதுப் போக்குவரத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக கடுவலை என்ற அதிவேக நெடுஞ்சாலை இன்று மூடப்பட்டிருந்தது. கொழும்பு – புத்தளம் இடையிலான ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.\nஇரத்தினபுரி – கலவானை பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 9 கர்ப்பிணித் தாய்மார் உள்ளிட்ட 172 பேரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 6 கர்ப்பிணித்தாய்மார் கலவான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சிகளில் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇன்று மழை வீழ்ச்சி சற்று குறைந்திருந்ததால் ஆறுகளின் நீர்மட்டம் சற்று குறைந்திருந்தது. எனினும், அடுத்த சில தினங்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளதால், பொதுமக்களை அவதானமாக செயல்படுமாறு இடர்முகாமைத்துவ மையம் கேட்டுக்கொண்டுள்ளது.\nPosted in இலங்கை, இலங்கை சமூகம்\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=184", "date_download": "2019-04-21T08:32:05Z", "digest": "sha1:JB3FR3GAAS36LPF4DCPA6HBWU7TOQR3L", "length": 12564, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "1.4 மில்லியன் தற்காலிக வி�", "raw_content": "\n1.4 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்கள் லிபரல் அரசின் ஆட்சியில் நிராகரிப்பு\nகனடாவின் தேசிய அரசு பதவிக்கு வந்த பின்னர் 1.4 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nநிராகரிக்கப்பட்ட விசா விண்ணப்பங்களில் பெரும்பான்மையானவை பயங்கரவாதம் தொடர்பான சந்தேகங்கள், குற்றவி��ல் பின்னணி , உளவு நடவடிக்கைகளில் ஈடுபாடு போன்ற காரணங்களினாலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது. விசா வழங்கும் அலுவலர்கள் கனடாவின் பாதுகாப்பில் வகிக்கும் முக்கிய பங்கை இத்தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.\nவிண்ணப்பதாரிகள் பயத்துடன் கூடிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்த காரணங்களால் ஏழு (07) விண்ணப்பங்களும், அரச நிர்வாகத்தைச் செயலிழக்கச் செய்யும் முயற்சிகளில் தொடர்புபட்டிருந்தமையால் பதினொரு (11) விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.\nகனேடிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் எனக் கருதப்பட்ட 26 பேரின் விண்ணப்பங்களும், பயங்கரவாத அல்லது உளவு நிறுவனங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தமையால் 79 பேரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.\nவிசா முடிந்தவுடன் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்வோம் என உறுதிசெய்யத் தவறிய காரணத்தால் 930,576 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nவெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில்......Read More\nஇரத்ததானம் செய்யுமாறு மக்களுக்கு அவசர...\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம்......Read More\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nமீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்......Read More\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ்,...\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி - 402 பேர்...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில்......Read More\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nவெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி......Read More\nஇன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில்......Read More\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம்......Read More\nமீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்......Read More\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி - 402...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்��ுக்களில்......Read More\nகொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு......Read More\nபொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 25 பேர் பலி - 160...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 25 பேர்......Read More\nகொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி...\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10192", "date_download": "2019-04-21T08:33:59Z", "digest": "sha1:HHGDRNULUS4MG6WIQWNASSM3OBLAUAWV", "length": 9983, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம்.! | Virakesari.lk", "raw_content": "\nஇரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் ; சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nபிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம்.\nபிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம்.\nபல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதிய நா.முத்துக்குமார் (41வயது) இன்று காலை சென்னையில் திடீர் மரணமடைந்தார்.\nதமிழ் சினிமாவில் பிரபல கவிஞராக வலம் வந்த நா.முத்துக்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்பத்தில் இயக்குனராக பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் 4 ஆண்டுகள் பணியாற்றினார். சீமான் இயக்கத்தில் வெளிவந்த ‘வீரநடை’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.\nஅதன்பிறகு, பாடல்கள் எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு, இதுவரை 1500இற்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 103 பாடல்கள் எழுதியவர் என்ற பெருமை இவரையேச் சாரும். மேலும், ‘தங்கமீன்கள்’, ‘சைவம்’ ஆகிய படங்களுக்காக இரு முறை தேசிய விருதும் வாங்கியுள்ளார்.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நா.முத்துக்குமார் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.\nஇதேவேளை நா.முத்துக்குமாரின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு இரங்கல்\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nதொலைக்காட்சி நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்\n2019-04-18 19:20:21 அனுஷா ரெட்டி பார்கவி மரணமடைந்துள்ளார்\nவாக்களிக்க சென்ற சிவகார்திகேயனுக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு, வாக்களிக்க ஏராளமான பொதுமக்கள்,நடிகர்கள் உட்பட பலர் சென்று தனது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.\n2019-04-18 14:22:55 இந்தியா தேர்தல் சிவகார்திகேயன்\nகாதலியுடன் திருமண நிச்சயம் செய்து கொண்ட மஹத்\nமங்காத்தா மூலம் நடிகராக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் மஹத். இவருக்கும், இவருடைய நீண்ட நாள் காதலியான பிராச்சி மிஸ்ராவுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\n2019-04-18 13:15:30 காதலி திருமண நிச்சயம் மஹத்\n‘ தர்பார்’ இல் இயக்குனரின் வாரிசு\nமுன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும்‘ தர்பார்’ படத்தில் மறைந்த இயக்குனர் மகேந்திரனின் வாரிசும், இயக்குனருமான ஜோன் மகேந்திரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\n2019-04-17 18:49:33 தர்பார் வாரிசு ஜோன் மகேந்திரன்\nஇசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி பாடகர் கே. ஜே.யேசுதாஸ் பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.\n2019-04-16 16:54:52 இளையராஜா கே.ஜே.யேசுதாஸ் ரம்யா நம்பீசன்\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\nஅனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/latest/", "date_download": "2019-04-21T08:32:24Z", "digest": "sha1:LPWJVS3WRYQIQ2KR6LCWIHXGNOM3PTQ7", "length": 15609, "nlines": 299, "source_domain": "selangorkini.my", "title": "Latest | Selangorkini", "raw_content": "651,075 கடைகள் மீது சோதனை\nசிலாங்கூர் பக்காத்தான் செயற்குழு தோற்றுவிப்பு\nமேலும் 5 வர்த்தக பங்காளி நிறுவனங்களை பிளஸ் அறிவித்தது\n2019 ஜப்பான் பிரிமியம் உணவு சந்தை: மந்திரி பெசார் வருகை புரிந்தார்\nரோம் சாசனம் அங்கீகரிக்கப்பட்டால் நான்கு குற்றச்செயல்கள் மலேசிய சட்டத்தின் கீழ் வரும்\nதே.மு.வின் “வெட்கம் என்ன தலைவா” தவறான கலாச்சாரத்தை ஏற்படுத்தும்\nபெல்டாவின் கடன் மறுசீரமைப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் -டத்தோஸ்ரீ அஸ்மின்\nஅரசியல் கட்சிக்கு ஆதரவு திரட்ட வெ2.7 பில்லியன் செலவிடப்பட்டது -பெல்டா வெள்ளை அறிக்கை\nபெல்டா வெள்ளை அறிக்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்\nமுதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள துபாய் சென்றார் மந்திரி பெசார்\nநீர் உடன்படிக்கை : அமைதியான முறையில் தீர்வு காண மலேசியாவும் சிங்கையும் இணக்கம்\nரோஸ்மா கைது செய்யப்பட்டார் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்\nசிப்பாங்கிற்கு வருகை புரிவதை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள்\nஞானராஜா மீது மேலும் 68 குற்றச்சாட்டுகள்\nதொழிலாளர் பேருந்து விபத்து: 11 பேர் பலி\nபேருந்தின் பிரேக் பழுதடைந்ததற்கான அறிகுறி இல்லை\nஐ-லைசென்ஸ் முறையை எம்பிஎஸ்ஏ அறிமுகம் செய்தது\nதினசரி பயனீட்டைக் குறைக்க ஆயர் சிலாங்கூர் இலக்கு\n சபாக் பெர்ணத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஏடிஸ் விவகாரம்: பந்திங் சந்தை 3 நாட்களுக்கு மூடப்படும்\nரோம் சாசனம் அங்கீகரிக்கப்பட்டால் நான்கு குற்றச்செயல்கள் மலேசிய சட்டத்தின் கீழ் வரும்\nகோலாலம்பூர், ஏப்.18- அனைத்துலக குற்றவியல்...\n2019 ஜப்பான் பிரிமியம் உணவு சந்தை: மந்திரி பெசார் வருகை புரிந்தார்\nஷா ஆலம், ஏப்.18- தோக்கியோவில் நடைபெறும் 2019...\nமேலும் 5 வர்த்தக பங்காளி நிறுவனங்களை பிளஸ் அறிவித்தது\nசெத்தியா ஆலாம், ஏப்.18- வடக்கு தெற்கு...\nசிலாங்கூர் பக்காத்தான் செயற்குழு தோற்றுவிப்பு\nஷா ஆலம், ஏப்.18- சிலாங்கூர் மாநில அளவிலான...\n651,075 கடைகள் மீது சோதனை\nநீலாய், ஏப்.18- உள்நாட்டு வர்த்தக மற்றும்...\nபெல்டாவின் கடன் மறுசீரமைப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் -டத்தோஸ்ரீ அஸ்மின்\nகோலாலம்பூர், ஏப். 10- கூட்டுறவு நில...\nஅரசியல் கட்சிக்கு ஆதரவு திரட்ட வெ2.7 பில்லியன் செலவிடப்பட்டது -பெல்டா வெள்ளை அறிக்கை\nகோலாலம்பூர், ஏப்.10- பொதுத் தேர்தலில் ஓர்...\nதே.மு.வின் “வெட்கம் என்ன தலைவா” தவறான கலாச்சாரத்தை ஏற்படுத்தும்\nசிரம்பான், ஏப்.9- ஊழல் மற்றும் நாட்டின்...\nபெல்டா வெள்ளை அறிக்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்\nசிரம்பான், ஏப்.9- நாடாளுமன்றத்தில் வரும்...\nமுதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள துபாய் சென்றார் மந்திரி பெசார்\nஷா ஆலம், ஏப்.9- முதலீட்டாளர் மாநாட்டில்...\nநீர் உடன்படிக்கை : அமைதியான முறையில் தீர்வு காண மலேசியாவும் சிங்கையும் இணக்கம்\nபுத்ரா ஜெயா, ஏப்.9- நீர் உடன்படிக்கை...\nரோஸ்மா கைது செய்யப்பட்டார் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்\nஷா ஆலம், ஏப்.9- முன்னாள் பிரதமர் நஜீப்பின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-australia-2nd-odi-live-cricket-score/", "date_download": "2019-04-21T09:06:45Z", "digest": "sha1:BKVRRUJ2KOPELRAMLZPVSOMIEJBATIFR", "length": 21081, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India vs Australia 2nd ODI Live Score:இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் போட்டி, அடிலைய்டு, லைவ் ஸ்கோர்", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nIndia vs Australia 2nd ODI : சாய்ந்தது ஆஸ்திரேலியா.. இந்தியா அபார வெற்றி\nIndia vs Australia 2nd ODI Live Cricket Score: 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது\nIndia vs Australia 2nd ODI Live Cricket Score Updates: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் மிரட்டலாக ஆடிய இந்திய அணி, 6 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி இந்திய அணி அங்கு வரலாற்றுச் சாதனை படைத்தது.\nஅடுத்தகட்டமாக கடந்த 12-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ரோஹித் சர்மா சதம் அடித்தும் அணியை காப்பாற்ற முடியவில்லை. மூத்த வீரர் டோனி, விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினாலும் விரைவாக ரன் சேர்க்காதது பாதிப்பை ஏற்படுத்தியது.\nஅதைவிட ஷிகர் தவான், விராட் கோலி, அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களின் வீழ்ந்ததே இந்தியா தோல்விக்கு காரணம். இந்தத் தொடரை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால், இந்திய அணி இன்று ஜெயித்தாக வேண்டும்.\nInd vs Aus 2nd ODI Live Score: இந்தியா – ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் போட்டி லைவ் ஸ்கோர்\nசிட்னி ஒருநாள் போட்டியைப் போலவே ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் கலீல் அகமதுவுக்கு பதிலாக முகமது சிராஜ் அறிமுகம் செய்யப்பட்டார். வேறு மாற்றம் இல்லை. தினேஷ் கார்த்திக், ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், சாஹல் ஆகியோர் அழைக்கப்படலாம் என்கிற ஆரூடம் பொய்யானது. டி.கே.வும், ஜட்டுவும் இன்னொரு வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.\nசரியாக காலை 8.50 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஓவரை இந்தியாவின் புவனே��்குமார் தொடங்கி வைத்தார்.\nஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களாக அலேக்ஸ் கேரேராவும், கேப்டன் ஆரோன் ஃப்ன்சும் களம் இறங்கினர். ஆஸ்திரேலியா அணி 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 1 விக்கெட்டை இழந்தது. ஆரோன் ஃப்ன்ச் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து முகமது வீசிய வேக பந்தில் அலேக்ஸ் கேரேரா, ஷீகர் தவானிடம் அலேக்காக கேட்சை தந்து ஆட்டமிழந்தார்.\nஆஸ்திரேலியா 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடி வந்த ஷான் மார்ஷ் அரைசதமடித்தார். இந்த தொடரில் இது அவரது இரண்டாவது அரைசதமாகும். மார்ஷ் 54 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில், 27.2வது ஓவரில் ஜடேஜா பந்தில் ஹேண்ட்ஸ் கோம்ப்பை 20 ரன்னில் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார் தோனி. 28 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் குவித்தது.\nஇதையடுத்து 36.4 ஓவரில் ஷமி வீசிய பந்தில், தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஸ்டோனின்ஸ். அவர் 36 பந்தில் 29 ரன்கள் குவித்திருந்தார். ஆஸ்திரேலியா 38 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.\n41 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஷான் மார்ஷ் அபாரமாக ஆடி சதமடித்தார். 109 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 100 ரன் குவித்தார். இது அவரது 7வது சர்வதேச சதமாகும்.\n48வது ஓவரின் மூன்றாவது பந்தில் அதிரடியாக ஆடிய மேக்ஸ் வெல் 37 பந்தில் 48 ரன்கள் குவித்து புவனேஷ்வர் குமார் பந்தில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேர்ஷ் , மேக்ஸ்வெல் இணை 10 ஓவரில் 94 ரன்கள் குவித்தது. 5வது பந்தில் சதமடித்து சிறப்பாக ஆடி வந்த மார்ஷ் 123 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 48 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்திருந்தது.\nஇறுதியில் 50 ஓவர் முடிவுக்கு ஆஸ்திரேலியா அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்களை எடுத்துள்ளது.\nஉணவு இடைவேளைக்கு பின்னர் தன்னுடைய இன்னிங்க்ஸை ஆரம்பித்தது இந்திய அணி. ஷீகர் தவான் சிறப்பான தொடக்க ஆட்டத்தை அமைத்துத் தர, அதன் பின்பு களம் இறங்கினார் கேப்டன் விராட் கோலி.\nகோலியுடன் ஜோடி சேர்ந்து ஆடி வந்த அம்பதி ராயுடு, 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். கோலி மறுமுனையில் 66 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். இந்தியா 31 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்துள்ளது. கோலி 54 ரன்களோடு களத்தில் உள்ளார். இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 19 ஓவரில் 138 ரன்கள் தேவை.\nஅபாரமாக ஆடிய இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார். இது அவரது 39வது ஒருநாள் சதமாகும். இந்தியா 42 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்துள்ளது. கோலி 100 ரன்களோடு களத்தில் உள்ளார். இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 48 பந்தில் 71 ரன்கள் தேவை.\nதற்போது தினேஷ் கார்த்திக் மற்றும் மகேந்திர சிங் தோனி களத்தில் உள்ளனர். 25 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது இந்திய அணி. 47.0 ஓவர் முடிவுகளுக்கு இந்தியா 274 ரன்கள் எடுத்துள்ளது. 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்தியா.\nஇந்தியா 49 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்துள்ளது. இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 6 பந்தில் 7 ரன்கள் தேவை. தோனி 48 ரன்களுடனும், கார்த்திக் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.\n49.2 ஓவரில் 299 ரன்களை எட்டி வெற்றி பெற்றது இந்திய அணி. இந்திய தரப்பில் கேப்டன் கோலி சதமடித்தார். தோனி அரைசதமடித்து 55 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஅடிலெட்ய்டு ஒருநாள் போட்டியை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டி மெல்பெர்னில் வரும் வெள்ளியன்று நடக்கிறது.\n10 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் கோப்பை\n இறுதிப் போட்டியை எங்கு, எப்படி பார்ப்பது\nஆஸ்திரேலியா 358 ரன்களை சேஸ் செய்து பிரம்மாண்ட வெற்றி\nவிக்கெட் கீப்பர் எப்படி செயல்படணும் என்பதை நிரூபித்த தோனி அசந்து போன மேக்ஸ்வெல்\nவிராட் கோலியின் சதம் வீண் ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nதுரத்தும் ‘ரன் அவுட்’ தொல்லை அட்டகாசமான வாய்ப்பை இழந்த விஜய் ஷங்கர் அட்டகாசமான வாய்ப்பை இழந்த விஜய் ஷங்கர்\nகடைசி ஓவரில் ஹீரோவான விஜய் ஷங்கர்\nகோலி – தோனி கெமிஸ்ட்ரி சிலாகிக்கும் சீனியர் வீரர்கள்\nடீப் மிட் விக்கெட்டில் விஜய் ஷங்கரின் வாவ் கேட்ச் கொண்டாடிய தோனி, கோலி (வீடியோ)\npongal 2019 : தை பிறந்தால் வழி பிறக்கும்.. தமிழ��் திருநாளை கொண்டாடும் பொங்கல்\nவிராட் கோலி சா(சோ)தனை: ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளில் இடம் பெற்றவர்\nஐபிஎல் வரலாற்றில் இதுவரை 168 போட்டிகளில் விராட் கோலி விளையாடியிருக்கிறார். அதில் 86 போட்டிகளில் அவரது அணி தோல்வியை தழுவியிருக்கிறது.\nRCB VS KKR Live score: கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதல்\nIPL 2019 live score: பெங்களூரு அணி ஏற்கனவே 4 தோல்விகளையும், கொல்கத்தா 2 வெற்றிகளையும் பெற்றிருக்கின்றன.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-04-21T08:21:29Z", "digest": "sha1:YBZPRX64CC6PE2LM7B27WF7AZQA37DT4", "length": 30647, "nlines": 387, "source_domain": "www.naamtamilar.org", "title": "பரமக்குடி துப்பாக்கிச் சூடு – சீமான் அறிக்கை‏ | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபதாம் நாள் (13-04-2019)\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு – சீமான் அறிக்கை‏\nநாள்: செப்டம்பர் 13, 2011 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக செய்திகள்\nபரமக்குடியில் தியாகி இமானுவல் சேகரன் நினைவு தினத்தன்று ஏற்பட்ட கலவரமும், கலவரத்தை அடக்க காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடும் முறையற்றது, தேவையறற்து என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு முறையற்றது, தேவையற்றது: சீமான்\nதியாகி இமானுவல் சேகரன் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதியன்று, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தவர்களில் ஒரு பிரிவினர் கலவரத்தில் ஈடுபட்டதும், கலவரத்தை ஒடுக்க காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.\nதியாகி இமானுவல் சேகரன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை சென்றிருந்த நான், அங்கு தடையுத்தரவு பிறக்கப்பட்டுள்ளது, எனவே தலைவர்கள் யாரும் செல்வதற்கு அனுமதியில்லை என்று காவல் துறையினர் சொன்னதை ஏற்றுக்கொண்டு, சென்னை திரும்பினேன். ஆனால், அன்று பரமக்குடியில் நடந்துள்ள சம்பவங்கள் அனைத்தையும் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் விவரித்ததில் இருந்து தெரிந்துகொண்ட விடயங்கள், அங்கு நடந்த கலவரத்தை துப்பாக்கிச் சூடு நடத்தாமலேயே காவல் துறையினர் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.\nஅன்று காலை பத்தரை மணியளவில் சாலை மறியல் நடந்தபோது அதில் 200க்கும் குறைவானவர்களே ஈடுபட்டுள்ளனர். அவர்களை கலைத்தோ அல்லது கைது செய்தோ நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம் என்பதே பலருடைய கருத்தாகவுள்ளது. ஏனெனில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான காவல் படையினர் அங்கு முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களைக் கொண்டு நிலைமை கையை விட்டுப் போகாமல் தடுத்திருக்கலாம். அதன் பிறகு கல்வீச்சு நடந்து, பிறகு அங்கிருந்த கடைகள் தாக்கப்பட்டு, வாகனங்கள் சில தீ வைத்துக் கொளுத்தப்பட்டு கலவரம் பெரிதாகியுள்ளது. இந்த அளவிற்கு கலவரம் பெரிதாக காவல் துறையினர் எவ்வாறு அனுமதித்தனர் என்கிற வினா எழுகிறது. கலவரம் முற்றிய நிலையில் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அதன் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலோர் அப்பாவிகளே என்று கூறுகின்றனர். இது உண்மையாய் இருப்பின் அது மிகுந்த துயரத்திற்குரியதாகும்.\nஅதுமட்டுமின்றி, கலவரதைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தும் காவல் துறையினர், கலவரக்காரர்களின் முட்டிக்குக் கீழ் தான் சுட வேண்டும் என்று அவர்களுக்கான செயல்முறைக் கையேடு (Drill Manual) கூறுகிறது. ஆனால், குண்டடிப்பட்டுச் செத்தவர்கள் அனைவருக்கும் நெஞ்சிலும், தலையிலும்தான் குண்டு பாய்ந்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். கலவரத்தில் ஈடுபடுபவர்களும் இந்த நாட்டு மக்கள்தானே அந்தப் பார்வையும், அணுகுமுறையும் இல்லையென்றால், காவல் துறை தங்களுடைய பாதுகாப்பிற்காகத்தான் என்று மக்கள் எப்படி நம்புவார்கள்\nமதுரை சிந்தாமணி சாவடியில் நடந்த துப்பாக்கிச் சூடும் அவசர கதியில் நடத்தப்பட்டுள்ளதை உணர முடிகிறது. அங்கு கலவரமா நடந்தது பிறகு எதற்கு அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பிறகு எதற்கு அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எந்த அடிப்படையில் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிடப்பட்டது எந்த அடிப்படையில் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிடப்பட்டது இவை யாவும் மிகுந்த மனத் துயரத்தை ஏற்படுத்துகிறது. செப்டம்பர் 11ஆம் தேதி தியாகி இமானுவல் சேகரன் நினைவு நாளாக மட்டுமே இருந்தது. இப்போது அது இந்தச் சம்பவத்தின் நிழலுடன் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிலை ஏற்பட்டுவிட்டது. சூழ்நிலையை சரியாகக் கையாளாமல் விட்ட காரணத்தினால் அரசுக்கு அவப் பெயர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை நிச்சயமாகத் தவிர்த்திருக்கலாம்.\nதூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் மூன்று தம்பிகளின் உயிரைக் காக்க, தமிழினமே ஒன்றுபட்டுப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி திடுமென 7 உயிர்கள் பறிக்கப்பட்டிருப்பது விசனத்திற்குரியது. உயிரிழந்த குடும்பத்தினர் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇப்படிப்பட்ட ஒரு நிகழ்வு எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க வேண்டுமானால், சம்பவத்தின் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். நியாயமான விசாரணையின் மூலம் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில், மாண்புமிகு தமிழக முதல்வர் இச்சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது பாராட்டிற்குரியது.\nஅதே நேரத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.1 இலட்சம் தமிழக அரசு அளிக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதனை வரவேற்கிறோம். மனிதாபிமானம் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் இந்த நிவாரணத் தொகையை நன்கு உயர்த்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினரின் நலிவை நீக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nநாம் தமிழர் கட்சியின் சார்பாக,\nஅடுத்த பிரதமரை அம்மாதான் அடையாளம் காட்டுவார்\nலண்டனில் வீரவணக்க நிகழ்வு… லெப் கேணல் திலீபன்,கேணல் சங்கர்,கேணல் ராயு உட்பட,\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்��ளை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இரு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/smart-water-bottle.html", "date_download": "2019-04-21T08:14:57Z", "digest": "sha1:66IZNIAEYJYH523NFF6TYBMNXKUY4S4J", "length": 5432, "nlines": 149, "source_domain": "www.padasalai.net", "title": "எப்போது, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறும் Smart Water Bottle! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories எப்போது, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறும் Smart Water Bottle\nஎப்போது, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறும் Smart Water Bottle\nநாம் தினசரி செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதே போன்று தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் உடல் நலத்தை பாதிக்கும்.\nஇந்த நிலையில், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பதைப் போல எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கும் செல்போன் செயலியுடன் கூடிய ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் வந்துவிட்டது\nஎப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை இந்தத் தண்ணீர் பாட்டில் பயனாளிகளுக்கு நினைவூட்டும்.\nலண்டனில் நடந்த வித்தியாசமான தொழில்நுட்ப பொருட்களின் கண்காட்சியில் இந்த ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. விரைவில் இவை சந்தைக்கும் வர உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/20614", "date_download": "2019-04-21T08:11:53Z", "digest": "sha1:DJBCJ6UDBWKSKHGQDBIAN3IYMV2EPUH7", "length": 9948, "nlines": 65, "source_domain": "kalaipoonga.net", "title": "பில்லா பாண்டி விமர்சனம் ரேட்டிங் 2.5/5 – Kalaipoonga", "raw_content": "\nபில்லா பாண்டி விமர்சனம் ரேட்டிங் 2.5/5\nஜெ.கே.பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சி.பிரபாத் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் பில்லா பாண்டி.\nஇதில் ஆர்.கே.சுரேஷ், மேயாத மான் சிந்துஜா, சாந்தினி, கே.சி.பிரபாத், தம்பி ராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் கே.சி.பி.தர்மேஷ், மாஸ்டர் கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை இயக்கியிருக்கிறார் ராஜ் சேதுபதி.\nதொழில்நுட்ப கலைஞர்கள்:- கதை,திரைக்கதை, வசனம்-எம்எம்;எஸ்.மூர்த்தி, ஒளிப்பதிவு-ஜீவன்;, இசை-இளையவன், படத்தொகுப்பு-ராஜா முகம்மது, கலை-மேட்டூர் சௌந்தர், நடனம்-கல்யாண், விஜி, சாண்டி, சண்டைப்பயிற்சி-சக்தி சரவணன், பாடல்கள்-கவிக்குமார்,தணிக்கொடி, மீனாட்சி சுந்தரம், தயாரிப்பு நிர்வாகம்-தம்பி பூபதி, மக்கள் தொடர்பு – நிகில்.\nஅணைத்தலப்பட்டியில் அஜீத்திpன் தீவர ரசிகராக இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.கட்டிட மேஸ்திரியாக இருக்கும் ஆர்.கே.சுரேஷ் தன் மாமாவின் எதிர்ப்பையும் மீறி அவரது மகள் சாந்தினியை காதலிக்கிறார். இதனிடையே அடுத்த ஊரில் சங்கிலி முருகனின் சொந்தமான இடத்தில் கட்டிட வேலை செய்ய செல்கிறார் ஆர்.கே.சுரேஷ். விடுமுறைக்கு வரும் சங்கிலி முருகனின் பேத்தி மேயாத மான் சிந்துஜா ஒரு தலையாக ஆர்.கே.சுரேஷை காதலிக்க தொடங்குகிறார். சிந்துஜாவின் பெற்றோர் புது கட்டிட திறப்பு விழாவில் தன் மகளின் திருமண அறிவிப்பை வெளியிட சிந்துஜா அதை எதிர்த்து ஆர்.கே.சுரேஷை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுகிறார். இதை சற்றும் எதிர்பாரத பெற்றோர் கோபமாக மகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்லும் வழியில் விபத்து ஏற்படுகிறது. இதில் சிந்துஜா மட்டும் பிழைத்துக் கொண்டாலும் தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்து சிறு வயது குழந்தை போல் ஆகிவிடுகிறார். ஆர்.கே.சுரேஷின் மாமாவும் சாந்தினிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்கிறார். ஆர்.கே.சுரேஷ் ஆதரவற்று இருக்கும் சிந்துஜாவை காப்பாற்றி குணப்படுத்துகிறாரா இறுதியில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.\nவில்லன், குணச்சித்திர நடிகர், இப்பொழுது இந்த���் படத்தில் கதாநாயகனாக களமிறங்கியிருக்கும் ஆர்.கே.சுரேஷ் தல ரசிகராக வந்து அலப்பறை பண்ணும் இடங்களில் கைதட்டல் பெறுகிறார். காதல், சண்டை மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் நடை, உடை, பாவனை, பேச்சில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து அசர வைக்கிறார்.\nமேயாத மான் சிந்துஜா முக்கியமான கதாபாத்திரத்திலும், சாந்தினி காதலியாக வந்து நிறைவாக செய்துள்ளனர். மேலும் கே.சி.பிரபாத், தம்பி ராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் கே.சி.பி.தர்மேஷ், மாஸ்டர் கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் படத்திற்கு முக்கிய பங்களிப்பை தந்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூரி, விதார்த் வந்து செல்கின்றனர்.\nகதை,திரைக்கதை, வசனம்-எம்எம்எஸ்.மூர்த்தி, ஒல்டு வைன் இன் நியூ பாட்டில் என்பதற்கேற்ப கதைக்களத்தை அமைத்து தந்திருக்கிறார் எம்எம்எஸ்.மூர்த்தி.\nஜீவனின் ஒளிப்பதிவும், இளையவனின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.\nஇயக்கம்-ராஜ்சேதுபதி. ஆர்.கே.சுரேஷிற்கு ஏற்ற கதைக்களத்தை அமைத்து, அதில் ஆக்ஷன், காதல், மோதல், குடும்ப செண்டிமென்ட் கமர்ஷியல் மசாலா கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்சேதுபதி.\nமொத்தத்தில் பில்லா பாண்டி பார்க்கலாம்.\nPrevமதுரை சினிப்ரியா தியேட்டர் முன் அதிமுக-வினர் போராட்டம் – ‘சர்கார்’ காட்சிகள் ரத்து\nNextகளவாணி மாப்பிள்ளை விமர்சனம் ரேட்டிங் 2.5/5\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன்\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/01/blog-post_21.html", "date_download": "2019-04-21T08:44:16Z", "digest": "sha1:YPC4DMQOG6AR4W5L5CK3D5HFQQJAITSA", "length": 15663, "nlines": 77, "source_domain": "www.nisaptham.com", "title": "காகிதக் கொக்கு பறக்குமா? ~ நிசப்தம்", "raw_content": "\nசசாகி என்ற ஜப்பானியப் பெண்ணை சிலர் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஹிரோஷிமா நகரத்தில் வாழ்ந்த சிறுமி. அந்நகரத்தின் மீது அமெரிக்கக்காரன் குண்டு போட்ட பிறகு- அது ஒரு தனிக்கதை- நாஜிக்களிடமிருந்து தப்பித்துப் போன விஞ்ஞானி ஒருவர் தனது நண்பரான ஐன்ஸ்டீனைச் சந்தித்து ‘இந்த மாதிரி..இந்த மாதிரி....ஜெர்மனிக்காரன் அணுகுண்டு தயாரிக்கிறானாமா...தயாரிச்சுட்டான்னு வை...சோலி சுத்தம்...நீ உடனே அமெரிக்காகாரனுக்கு லெட்டர் போட���’ என்று வற்புறுத்தியிருக்கிறார். அப்பொழுது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ரூஸ்வெல்ட். விஷயத்தைக் கேள்விப்பட்டு அவரும் உடனடியாக குண்டு தயாரிக்க உத்தரவிடுகிறார். அமெரிக்காவில் விடிய விடிய கண் விழித்து யுரேனியம் மற்றும் புளுடோனியத்தில் குண்டு தயாரித்துவிட்டார்கள். அதைச் சோதனை செய்ய வேண்டுமல்லவா அதற்கு தோதாக வாய்த்த நாடுதான் ஜப்பான். இளிச்சவாய நகரங்களாக ஹிரோஷிமாவும் நாகசாகியும் சிக்குகின்றன. ஹிரோஷிமா மீது யுரேனிய குண்டையும் நாகசாகி மீது புளுடோனிய குண்டையும் போட்டு பரிசோதனை செய்து பார்த்துவிட்டார்கள்.\nமொத்தமாக மூன்றரை லட்சம் ஜப்பானியர்கள் உயிரை விட்டார்கள். ஏன் இந்த இரண்டு நகரங்களைத் தேர்ந்தெடுத்தார்கள், அமெரிக்காவின் வெறிக்கு ஜப்பான் எப்படி இரையானது என்ற கேள்விகளுக்கு பதில்களாக மிகப்பெரிய அரசியல் சதிவலைகள் பின்னணியில் இருக்கின்றன. அந்த அரசியல் பற்றி நறுக்குத் தெரித்தாற் போல தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. சசாகியின் காகிதக் கொக்கு.\nசசாகியை விட்டுவிட்டு புத்தகத்திற்கு வந்துவிட்டேன் பாருங்கள்.\nசசாகி கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவள். ஹிரோஷிமா மீது குண்டு விழுந்த போது அவளுக்கு வயது இரண்டு. குண்டுவெடிப்பில் உறவினர்களையெல்லாம் இழந்துவிட்டு உயிர் தப்பித்தவளுக்கு வெகுகாலம் வாழக் கொடுத்து வைத்திருக்கவில்லை. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு அணு குண்டு நோயான புற்று நோய் அவளது உடலில் வீரியம் பெற்றது. நோய் கண்டறியப்பட்ட போது வெறும் பன்னிரெண்டு வயது சிறுமி அவள். உடைந்து போகிறாள். அவளது தோழியொருத்தி ஒரு காகிதக் கொக்கைக் கொடுத்து அதைப் போலவே ஆயிரம் கொக்குகளைச் செய்யச் சொல்கிறாள். ஜப்பானியர்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. ஆயிரம் காகிதக் கொக்குளைச் செய்தால் தங்களின் கோரிக்கை நிறைவேறும் என. இப்படி காகிதத்தில் உருவங்களைச் செய்யும் கலைக்கு ஒரிகாமி என்று பெயர்.\nதோழி சொன்னதைக் கேட்டதும் சசாகிக்கு நம்பிக்கை வருகிறது. கிடைக்கும் நேரத்தில் கிடைக்கும் காகிதங்களில் கொக்குகளைச் செய்கிறாள். ஆனால் அணுகுண்டைவிடவா கடவுள் பெரியவர் கடவுளால் ஜெயிக்க முடியவில்லை. அறுநூற்றுச் சொச்சம் காகிதக் கொக்குளைச் செய்த பிறகு புற்று நோய் சசாகிய�� எடுத்துக் கொண்டது. அவளது தோழிகளும் பிறரும் சேர்ந்து அவளுக்காக மிச்சமிருந்த முந்நூறு ப்ளஸ் கொக்குகளைச் செய்தார்களாம். இப்பொழுதும் ஹிரோஷிமாவில் சதாகோ சசாகி அணுகுண்டுக்கு எதிரான அமைதிச் சிலையாக நின்று கொண்டிருக்கிறாள் என்று புத்தகத்தின் முதல் கட்டுரை முடிகிறது.\nகோ.சுந்தர்ராஜன் எழுதிய இந்த துக்கினியூண்டு புத்தகத்தை நேற்றிரவு வாசித்து முடித்தேன். சுந்தர்ராஜன் அடிப்படையில் பொறியாளர். சூழலியல் தொடர்பான விவகாரங்களில் ஊக்கத்துடன் செயல்படும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் இருக்கிறார். இடிந்தகரை மக்களுக்கான சட்டப் போராட்டங்களை நடத்தியவர்களில் முக்கியமானவரும் கூட.\n2011 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய பிறகு ஜப்பானின் புகுஷிமா நகரில் இருந்த ஆறு அணு உலைகளில் மூன்று உருகத் தொடங்கின. கதிரியக்கம் பரவத் தொடங்கியதும் லட்சக்கணக்கான மக்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டன. அந்த ஊர் மக்கள் தங்களது சொத்துக்களையெல்லாம் விட்டுவிட்டு ஓடினார்கள். அந்த ஊரே நாசமானது. உலகின் அணு உலைகளுக்கு அந்தச் சம்பவம் ஒரு பாடம். அந்த ஊருக்கு நேரில் சென்று வந்து தனது அனுபவங்களை இடிந்தகரை மக்களோடு பகிர்ந்து கொண்டவர் சுந்தர்ராஜன்.\nஅணு உலைகள் வேண்டாம் என்ற அணியில் நான் இல்லை. ஆனால் அதற்காகக் கண்களை மூடிக் கொண்டு அணு உலைகளை ஆதரிக்கிறேன் என்றும் அர்த்தம் இல்லை.\nஅணு உலைகளின் பாதிப்புகள், அவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வரலாறுகள், தனி மனித அனுபவங்கள் என பலவற்றையும் ஏதாவதொரு விதத்தில் தெரிந்து கொள்வது அவசியம். இது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ‘நான் புடிச்ச மொசலுக்கு மூணே கால்தான்’ என்று கண்களை மூடிக் கொண்டு எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ செய்யாமல் இருதரப்பு விவாதங்களையும் உள்வாங்கிக் கொள்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என நம்புகிறேன். அந்தவிதத்தில்தான் சசாகியின் காகிதக் கொக்கு என்ற இந்தப் புத்தகத்தை வாங்கியிருந்தேன்.\nமொத்தமாகவே ஐம்பத்து நான்கு பக்கங்கள்தான். அதில் வாழ்த்துரை, அணிந்துரை எல்லாம் தவிர்த்துவிட்டால் நாற்பது பக்கங்கள்தான் கணக்கு. சசாகி குறித்தான கட்டுரை, ஹிரோஷிமா நாகசாகி தாக்கப்பட்டது பற்றிய கட்டுரை, அணுகுண்டின் கதை, புகுஷ��மா பற்றிய கட்டுரை உள்ளிட்ட ஆறு கட்டுரைகள்தான் மொத்தப் புத்தகமும். நாற்பது ரூபாய்தான். அணுவின் விளைவுகள் குறித்து சாமானிய மனிதனுக்கு புரிதலைக் கொடுக்கும் விதமான கட்டுரைகள். அந்தவிதத்தில் இது முக்கியமான புத்தகம்.\nபுத்தகக் கண்காட்சியில் கிடைத்த இந்த புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியாது போலிருக்கிறது. தேடிப்பார்த்துவிட்டேன். info@poovulagu.org என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 98410 31730 என்ற எண் வழியாகவோ விசாரித்து புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdpitamilnadu.com/2018/10/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-21T09:03:58Z", "digest": "sha1:M2DGZMBFPO73LLEZ264YCI3FUFZRYVDK", "length": 5409, "nlines": 53, "source_domain": "www.sdpitamilnadu.com", "title": "திருச்சியில் மாநாட்டுத்திடலை பார்வையிட்ட மாநாட்டுக்குழுவினர்! - SDPI Tamilnadu", "raw_content": "\nதிருச்சியில் மாநாட்டுத்திடலை பார்வையிட்ட மாநாட்டுக்குழுவினர்\nதிருச்சியில் மாநாட்டுத்திடலை பார்வையிட்ட மாநாட்டுக்குழுவினர்\nதிருச்சியில் அக்டோபர் 21ல் SDPI கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை” முன்னிட்டு மாநாடு நடைபெறவிருக்கும் ஜி.கார்னர், காயிதே மில்லத் திடலை பார்வையிடும் பணியில் ஈடுபட்ட கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், மாநாட்டுக்குழு தலைவருமான எம்.நிஜாம் முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள். உடன் கட்சியின் மாநில செயலாளர் அஹமது நவவி, மாநில செயற்குழு உறுப்பினர் திருச்சி சஃபியுல்லாஹ், மாவட்ட தலைவர் ஹஸ்ஸான், மாநாட்டுக்குழு உறுப்பினர்கள் அமீர், ரசீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவருக்கு அழைப்பு\nபுதுவையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nநெல்லை கிழக்கு மாவட்ட மாநாட்டுக்குழு ஆலோசனைக்கூட்டம்\nபுதுக்கோட்டை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nநெல்லை கிழக்கு மாவட்ட SDTU தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்\nஎஸ்.டி.பி.ஐ. கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி கொடியேற்றும் நிகழ்ச்சி\n“பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம் நமது பாதுகாப்புக்காக போராடுவோம் | விம் அமைப்பின் தேசிய பிரச்சார நிறைவு நிகழ்ச்சி\nசம்பன்குளத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அனைத்து சமூக மக்களுக்கு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி\nமக்கள் நலன், தமிழக நலனை முன்னிறுத்தி அமமுகவுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி – எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத் தலைவர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/10/automatic-read-more-with-thumbnails.html", "date_download": "2019-04-21T08:11:37Z", "digest": "sha1:7YRRAPTXK2GHKNYKNF4NTCG2HP3ZWOKM", "length": 36163, "nlines": 525, "source_domain": "www.tamilvaasi.com", "title": "என் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிரச்சனைகள் - Automatic Read More With Thumbnails | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, read more, டெம்ப்ளேட், தொழில் நுட்பம், பொது, மேலும் வாசிக்க\nஎன் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிரச்சனைகள் - Automatic Read More With Thumbnails\nநண்பர்களே, நான் சில நாட்களுக்கு முன்பு எனது வலைப்பூவுக்கு டெம்ப்ளேட் மாத்தினேன். அந்த டெம்ப்ளேட்டில் சிறு படத்துடன் கூடிய மேலும் வாசிக்க (Automatic Read More With Thumbnails) என்ற வசதி புதிய டெம்ப்ளேட்டில் இல்லை. இந்த வசதி இருந்தால் நமது முகப்பு பகுதியில் ஒவ்வொரு இடுகையும் ஒரு சிறு படத்துடன் இடுகையின் முதல் நான்கைந்து வரிகளும் மட்டுமே காட்டும். இதனால் முகப்பு பக்கத்தில் நான்கைந்து இடுகைகள் காட்டுமாறு வைத்தாலும் பக்கம் லோடிங் ஆவதில் பிரச்சனை இருக்காது. முகப்பு பக்கமும் பார்க்க அழகாக இருக்கும்.\nப்ளாக்கரில் NEW POST எழுதுகிற பக்கத்தில் \"மேலும் வாசிக்க\" என்ற வசதி (INSERT JUMP BREAK) வைக்கும் ஆப்ஷன் இருக்கு (பார்க்க மேலே உள்ள படம்). இருந்தாலும் ஒவ்வொரு பதிவிற்கும் நாம் இந்த ஐக்கானை கிளிக் செய்ய வேண்டும். இது நமக்கு இடுகை இடும் போதெல்லாம் மறக்காமல் இருக்க வேண்டும். இதற்காகவே இடுகையின் ஆரம்பத்தில் ஒரு படம் இணைக்க வேண்டும். ஆனால் நான் சொல்லப் போகும் டிப்ஸில் இந்த \"மேலும் வாசிக்க\" வசதியானது படத்துடன் ஒவ்வொரு இடுகைக்கும் தானாகவே எடுத்துக் கொள்ளும். சில html codes நமது டெம்ப்ளேட்டில் இணைத்தால் மட்டும் போதும். நாம் எப்பவும் போல இடுகை இட்டாலே போதும்.\nமேற்கண்ட படத்தில் இருப்பது போல இடுகையின் தலைப்புக்கு கீழே ஒரு படம் மற்றும் இடுகையின் முதல் நான்கைந்து வரிகள் இருப்பது போல எப்படி வைக்கலாம் என்பதை கீழே காணலாம்.\n1). பிளாக்கர் ஓபன் செய்துடாஸ்போர்டில் layout சென்று edit html சென்று \"expand widget templates\" box ஐ கிளிக் செய்யவும்.\n2). அடுத்து என்ற வரியை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு மேலே கீழ்க்கண்ட html codeஐ சேர்க்கவும்.\n3). மேலே உள்ள codeஐ சேர்த்த பின்னர் என்பதை கண்டுபிடித்து, அதற்கு பதிலாக கீழே உள்ள html codeஐ replace செய்ய வேண்டும்.\n4). read more இதற்கு பதிலாக \"மேலும் வாசிக்க\" என தமிழில் கொடுங்கள்.\n5). அடுத்து save template கொடுங்கள்.\nஇனி ஒவ்வொரு இடுகையும் சிறு படத்துடன் மேலும் வாசிக்க என்ற வசதியுடன் கிடைக்கும். இந்த டிப்ஸ் மூலம் தான் என் வலைப்பூவிலும் சிறு படத்துடன் மேலும் வாசிக்க வசதி வைத்துள்ளேன். இனி உங்கள் வலைப்பூவுக்கும் ஈஸி தானே....\nஓர் டிப்ஸ் வேணும் யாராச்சும் சொல்றிங்களா\nமுகப்பில் உள்ள ஒட்டு பட்டைகளை மறைப்பது எப்படி\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, read more, டெம்ப்ளேட், தொழில் நுட்பம், பொது, மேலும் வாசிக்க\nநல்லதொரு வசதி தான்....மறுபடி அத்தனை விட்ஜட்...எல்லாம் மாத்த சோம்பேறித்தனம்...\nயோவ், தமிழ்வாசி....நடுராத்திரில இதை எப்படிய்யா படிக்கிறது..கோடிங்..பூடிங்னு...\nபயனுள்ள தகவல் எப்ப வேணாலும் படிக்கலாம்...\nரீட் பதிவு-ன்னு தானே வைக்கணும்..எதுக்கு மோர்-னு போட்டிருக்கீங்க மோரை குடிக்கத்தானே முடியும்\nயோவ், தமிழ்வாசி....நடுராத்திரில இதை எப்படிய்யா படிக்கிறது..கோடிங்..பூடிங்னு...//////\nஉங்களை யாருண்ணே கோடிங்கை போஉ படிக்க சொன்னது பதிவு அதுக்கு கீழயும் மேலயும் இருக்குண்ணே......\nயோவ், தமிழ்வாசி....நடுராத்திரில இதை எப்படிய்யா படிக்கிறது..கோடிங்..பூடிங்னு...//////\nஉங்களை யாருண்ணே கோடிங்கை போஉ படிக்க சொன்னது பதிவு அதுக்கு கீழயும் மேலயும் இருக்குண்ணே......//\nஅப்படியா..நான்கூட தமிழ்வாசி ஆங்கிலப்பதிவு எழுத ஆரம்பிச்சுட்டாரோன்னு பயந்துட்டேன்..\n//என் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்���லில் சந்தித்த பிரச்சனைகள் //\nஎன்னமோ ப்ளட்-ஐ மாத்துன மாதிரி பில்டப் கொடுக்காரே..\n//என் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிரச்சனைகள் //\nஎன்னமோ ப்ளட்-ஐ மாத்துன மாதிரி பில்டப் கொடுக்காரே..//\nடெம்ப்ளேட் மாற்றி பாரும்... கஷ்டம் புரியும்.\nயோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு\nயோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு\nயோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு\nஇதுக்கு மேலயும் நான் இங்க நிக்க விரும்பலை..நான் கிளம்பறேன்.\nயோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு\nஇதுக்கு மேலயும் நான் இங்க நிக்க விரும்பலை..நான் கிளம்பறேன்.///\nயோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு\nஇதுக்கு மேலயும் நான் இங்க நிக்க விரும்பலை..நான் கிளம்பறேன்./////////\nஏன்யா கேப்டன்னதும் உடனே கேப்டன் படம் டவுன்லோட் பண்ண கெளம்பிட்டீரா உங்க ஊர்க்காரய்ங்களுக்கு கேப்டன்னா அவ்ளோ இஷ்டமா உங்க ஊர்க்காரய்ங்களுக்கு கேப்டன்னா அவ்ளோ இஷ்டமா\nடெம்ப்ளேட் மாத்தினதுல தமிழ்மணப்பட்டை காணாம்போய் மீட்கமுடியவில்லையே சகோதரரே ஏதும் வழி சொல்வீர்களா அதற்குப்பின் இதுக்குவரேன் நல்ல தகவல் நன்றி.\nடெம்ப்ளேட் மாத்தினதுல தமிழ்மணப்பட்டை காணாம்போய் மீட்கமுடியவில்லையே சகோதரரே ஏதும் வழி சொல்வீர்களா\nடெம்ப்ளேட் மாற்றினால் எந்த திரட்டியின் ஒட்டு பட்டை இருக்காது. நாம் தான் ஒவ்வொன்றாக திரும்பவும் இணைக்க வேண்டும், நீங்க தமிழ்மணம் தளத்தில் ஒட்டு பட்டைக்கான நிரலி எடுத்து உங்கள் டெம்ப்ளேட்டில் இணையுங்கள்..அவ்வளவே..\nநல்ல ஐடியா சொல்லியிருக்கிறீங்கள் நேரம் அமையும் போது முயல்கின்றேன்\nநம்ம தலைவர் எங்க அண்ணா படம் போட்ட தமிழ்வாசி வாழ்க\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\nமுகப்பில் ஓட்டுப் பட்டையினை மறைப்பதற்கான ஐடியாவினைத் தேடித் தருகின்றேன்.\nசூப்பர் வாசி அண்ணே ........\nஅடிக்கடி செய்யவேண்டிய jump break\nஅசத்தலான ஒரு தொழில்நுடப்த்தகவலை தந்திருக்கிறீங்க. ரொம்ப நன்றி\nநன்றி நண்பரே நல்லதோர் பகிவிற்க்கு\nடெம்ப்லேட் மாத்துரவங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நல்லா சொல்லி அதற்கு தீர்வும் கொடுத்திருப்பது நல்லா இருக்கு\nஅருமையான தகவல், தமிழ்மணம் ஓட்டு பட்டை இணைக்கிரதுக்கே எனக்கு இத்தனை நாளாச்சு, நீங்க சொல்றத செய்ய எத்தனை நாளாகுமோ\nஅழகான உபயோகமான தகவல் நண்பரே\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே\nஎனக்கும் இதுபோல பல பிரச்சினைகள் வந்தன ...இப்போது எல்லாம் சரியாகிவிட்டது ...தங்கள் ஆலோசனையும் உதவியது .\nமொபைல் டெம்ப்ளேட் ஆக்டிவ் பண்ணுக\nபுலவர் சா இராமாநுசம் said...\nவணக்கம் நீண்ட காலத்திற்கு பிறகு வலைத்தளப்பக்கம் வருகிறேன்\nபயனுள்ள பகிர்வு நண்பா... நன்றி...\nஓவ்வொருத்தருத்தரும் பிளாக் டெம்லேட் மாற்றும் போது ஓவ்வொரு தீர்வு கிடைக்குது.\nமேலே உள்ள லின்கை பாருஙக்ள் வோட்டு பட்டை இனைப்பது ஈசியாக இருக்கும்.\nEdit HTML - Layout எங்கு இருக்கிறது. (Template - Edit HTML இல் பார்த்தால் என்பதை காண வில்லையே).\nமிக்க நன்றிங்க .... ரெம்ப உபோயோகமா இருந்துச்சு ... நானும் மாத்திட்டேன் ....\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nநம் கைகளில் இத்தனை வடிவங்களா\nஎனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை\nபதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன\nமாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைக...\nபட் பட் டப் டப் டம் டமால் தீபாவளி\nசிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க\nபிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லி...\nபதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழ...\nவாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா\nலேப்டாப்புக்காக ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - அவர்...\nஎன் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிர...\nதீபாவளி வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மா...\nஇவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... ...\nபொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா\n\"தீபாவளி\" வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉங்கள் பிளாக்கில் GOOGLE +1 BUTTON வைத்தும் வரவில்...\nஇரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2013/03/14/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-281-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-04-21T08:56:44Z", "digest": "sha1:GRSC7YNPF4BJMB2YYM5SW5M4CZ5OROLR", "length": 9438, "nlines": 94, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 281 நகோமி ஒரு போஷித்து வளர்க்கும் தாய்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 3 இதழ் 281 நகோமி ஒரு போஷித்து வளர்க்கும் தாய்\nரூத்: 4: 16 “நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.”\nவானவில் என்ற வார்த்தையே எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொண்டு வரும் பெருமழை பெய்து கொண்டிருந்த ஒரு சமயம், மழையினால் பெரிய இழப்புகள் நேர்ந்து, இந்த மழை எப்பொழுது நிற்கும் என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் காலை அழகிய வானவில் ஒன்று வானத்தின் ஒரு மூலையிலிருந்து மறு மூலையைத் தொட்டதுபோல வந்தது.\nமுதல் முறையாக வானவில்லைப் பார்த்த என் கண்கள் மூடவே இல்லை. அம்மாவிடம் ஓடிப்போய் அது என்ன என்று கேட்டேன். அது கடவுள் மனுஷராகிய நம்மோடு செய்த உடன்படிக்கைக்கு அடையாளம் என்றார்கள். உடன்படிக்கை என்றால் எனக்கு சரியாகப் புரியாவிட்டாலும், கடவுள் பொய் சொல்லாதவர், அவர் சொன்னதெல்லாம் உண்மை , அவர் சொன்னதை செய்வார் என்பதற்கு அது அடையாளம் என்று புரிந்து கொண்டேன். இது என்னுடைய சிறுவயதிலே அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்த பல காரியங்களில் ஒன்று. இது என் மனதில் அழியாமல் நிற்கும் பாடங்களில் ஒன்று.\nஇப்படிப்பட்ட வானவில் பாடம் போன்ற ஏதாவது ஒரு பாடம் உங்கள் உள்ளத்தில் அழியாமல் நிற்கிறதா உலர்ந்த நிலத்தில் பாயும் நீரூற்று போல அது உலர்ந்த உள்ளத்தை மலரச் செய்கிறதா உலர்ந்த நிலத்தில் பாயும் நீரூற்று போல அது உலர்ந்த உள்ளத்தை மலரச் செய்கிறதா அது உன்னை நேசித்த ஒருவர் உன்னை வளரச் செய்ய கற்றுக் கொடுத்த பாடமா அது உன்னை நேசித்த ஒருவர் உன்னை வளரச் செய்ய கற்றுக் கொடுத்த பாடமா அந்தப் பாடம் உன்னை வாழ்வில் சரியான பாதைக்கு வழிநடத்தியதா அந்தப் பாடம் உன்னை வாழ்வில் சரியான பாதைக்கு வழிநடத்தியதா அப்படியானால் அதைக் கற்றுக் கொடுத்தவர் தான் என்னுடைய அம்மா போலவும், இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் வாசிக்கும் நகோமியைப் போலவும் நம்மை இந்தநிலைக்கு வரும்வரை வளர்த்தவர் அல்லவா\nஎன்னுடைய தோட்டத்தில் வேலை செய்யும் தோட்டக்காரர் செடிகளை பராமரிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர் செடிகளை குழந்தைகள் என்று சுட்டிக்காட்டுவதைக் கேட்டிருக்கிறேன். அவைகளை உரம் போட்டு, கொத்தி விட்டு, எத்தனை பரிவோடு பராமரிக்க வேண்டியிருக்கிறது. செடிகளை வளர்க்கத் தேவைப்படும் இந்த பொறுமை, பராமரிப்பு, மிருத��த்தன்மை, இவற்றை நாம் நம்முடைய குடும்பத்தை வளர்ப்பதில், நம்முடைய பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் போஷிப்பதில் காட்டுகிறோமா\nநகோமி என்ற தாய் தன்னுடைய குமாரர் இருவரும் மோவாவியப் பெண்களை மணந்த நாள் முதல், அவளுடைய மடியில் ரூத், போவாசுக்கு பெற்ற பேரக்குழந்தையை கிடத்தும் வரை தன்னுடைய குடும்பத்தினரை பொறுமையுடன் ஆவிக்குரிய வாழ்வில் பராமரித்து வந்ததால், அவள் குடும்பம் ஒரு அழகிய மலர் பூக்கும் தோட்டமாயிற்று.\nநம்முடைய குடும்பத்தினரை நாம் ஆவிக்குரிய வாழ்வில் சரிவர போஷிக்கிறோமா நாம் கற்றுக் கொடுத்த பாடம் நம் பிள்ளைகள் மனதில் தங்கியுள்ளனவா\nநம் பிள்ளைகளுக்கு கணக்கில் எண்ண சொல்லிக்கொடுக்கும் நாம் என்றுமே வாழ்வில் எண்ண வேண்டியவைகளைக் கற்றுக் கொடுக்கிறோமா\n← மலர் 3 இதழ் 280 நகோமி ஒரு ஞானமுள்ளத் தாய்\nமலர் 3 இதழ் 282 அந்த இரவு\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/02/05/", "date_download": "2019-04-21T08:22:52Z", "digest": "sha1:AITERTCJS66CXDW3ZARF44ZSSB442MAQ", "length": 8993, "nlines": 70, "source_domain": "rajavinmalargal.com", "title": "05 | February | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\n1 சாமுவேல் 18:17 சவுல் தாவீதை நோக்கி: இதோ என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன். நீ எனக்கு நல்ல சேவகனாய் மாத்திரம் இருந்து கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.\nஇஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலால் தாவீதைக் கொல்லமுடியவில்லை. அவனிடம் கர்த்தரின் ஞானம் இருந்ததால் சவுல் அவனைக்கண்டு பயந்தான் என்று படித்தோம் அல்லவா\nஇப்பொழுது சவுல் ஒரு தந்திரமான திட்டம் தீட்டுவதை இந்த வசனத்தில் பார்க்கிறோம். என்னத் திட்டம் அது என் குமாரத்தியை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன், அதற்கு பதிலாக நீ பெலிஸ்தருடன் யுத்தம் பண்ண வேண்டும் என்று சொல்கிறான். பெலிஸ்தருக்கு எதிரான யுத்தத்தில் தாவீது நிச்சயமாகத் தோற்றுப் போவான் என்று எண்ணி சவுல் தந்திரமாக இந்தத் திட்டத்தைத் தீட்டுகிறான்.\nஇங்கே என்ன நடந்தது என்றால் சவுலை மாமனாராக ஏற்றுக்கொள்ள தாவீது தயாராக இல்லை ஆதலால் ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம் என்று மறுத்துவிட்டான�� இந்தப் புத்தியுள்ள வாலிபன்.( 18:18).\nசவுல் என்ற தகப்பன் செய்தது எப்படிப்பட்ட காரியம் பாருங்கள் தாவீதை பெலிஸ்தரின் யுத்தத்தில் கொல்லத் திட்டம் போட்டு அதற்குத் தன் மகளை உபயோகப்படுத்தத் துணிந்தான் அவன்.\nவேதாகமத்தில் தெபோராள், யாகேல், நகோமி, ரூத், ராகாப் போன்ற பெண்கள் தேவனாகியக் கர்த்தரால் உபயோகப்படுத்தப் பட்டாலும், யெப்தாவின் மகளைப் போன்ற பலியாடுகளும் இருந்தார்கள். பெண்களின் வாழ்க்கை மலர் தூவியதாக இல்லவே இல்லை. காரணம் இஸ்ரவேல் மக்கள் கானானியரின் பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டதுதான். கர்த்தர் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஏற்படுத்திய திருமண பந்தம் மாறி, வேறே பெண்களையும் மணந்தனர். அதுமட்டுமல்ல அவர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளையும் கூட மதிக்கவில்லை.\nஇங்கே இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் தன்னுடைய குமாரத்தி மேராவை அடகு வைக்கத் துணிந்ததும் அதே பட்டியலில் சேரும் அல்லவா ஒருவனை கொலை செய்ய தன் மகளின் வாழ்க்கையை அல்லவா உபயோகப்படுத்த நினைத்தான் சவுல்\nஇன்றைக்கும் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களுடைய சுயநலத்துக்காக அடகு வைப்பதைப் பார்த்திருக்கிறேன். எத்தனை குடும்பங்களில் மூத்த பிள்ளைகளின் வாழ்க்கை இளைய பிள்ளைகளுக்காக பலியாக்கப்படுகிறது\nகிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய பிள்ளைகளை கர்த்தருடைய பார்வையில் நேர்மையாக நடத்துகிறோமா அல்லது நம்முடைய சுயநலத்துக்காக அவர்களை உபயோகப்படுத்துகிறோமா\nஒருவேளை உன்னுடைய வாழ்க்கை மேராவின் வாழ்க்கையைப்போல இருக்கலாம் உன் குடும்பத்தின் லாபத்துக்காக நீ உபயோகப்படுத்தப்படுவதை நினைத்து வெளியே சொல்ல முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கலாம்\nஉன்னுடைய இன்றைய நிலை ஒருவேளை மேராவைப் போல இருந்தாலும் நீ ஒருநாளும் கைவிடப்படுவதில்லை கர்த்தர் உன் அடைக்கலமும் உன் கோட்டையுமாயிருப்பார் கர்த்தர் உன் அடைக்கலமும் உன் கோட்டையுமாயிருப்பார் உன் நம்பிக்கையும் சந்தோஷமும் அவரே உன் நம்பிக்கையும் சந்தோஷமும் அவரே\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/manchester-arena-attack-what-is-known-about-suspected-suicide-bomber-salman-abedi/", "date_download": "2019-04-21T09:06:13Z", "digest": "sha1:YGDIVDEQ35WUZO6YNY3CGZNELFPYMNY3", "length": 11827, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "manchester arena attack, suicide bomber, salman abedi, மான்செஸ்டர், இங்கிலாந்து, குண்டு வெடிப்பு, தெராசா மே - Manchester Arena attack: What is known about suspected suicide bomber Salman Abedi", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nமான்செஸ்டர் குண்டு வெடிப்பில் சந்தேகிக்கப்படும் சல்மான் அபேதி\nமான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற பாப் நிகழ்ச்சின் முடிவில் தற்கொலைப்டை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது 22 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.\nஇந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் நபரின் பெயர் சல்மான் அபேதி என தெரியவந்துள்ளது. சல்மான் அபேதியின் பெற்றோர் லிபியாவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள் என இங்கிலாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இதனை உறுதிபடுத்தியுள்ளார்.\nதெற்கு மான்செஸ்டர் பகுதியில் உள்ள பெல்லோவ்ஃபில்ட் பகுதியில் அவர்கள் கடந்த 10-வருடங்களாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே, அவர்கள் வீட்டிற்கு சென்ற இங்கிலாந்து போலீஸார் நேற்று அங்கு தீவிர சோதனை நடத்தினர். மேலும், சல்மான் அபேதி சமீபத்தில் லிபியாவிற்கு பயணம் செய்தாரா என்றும், அவருக்கு அங்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேகிக்கப்படும் சல்மான் அபேதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதனிடையே, மான்செஸ்டரில் இயங்கிவரும் சால்போர்டு பல்கலைக்கழகத்தில் சல்மான் சபேதி படித்து வந்தார் என அந்த பல்கலைக்கழக நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளது.\nமுன்னதாக, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி தெற்கு மான்செஸ்டரில் 23-வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்திருந்தனர். அவர், அபேதியின் சகோதராராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகின் காஸ்ட்லியான விவாகரத்து இது தான்… இரண்டரை லட்சம் கோடி ஜீவனாம்சம் கொடுத்த அமேசான் நிறுவனர்\nகுதிரை என்று பேஸ்புக்கில் கமென்ட் : 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை\n இதுக்குல ஒரு ��னசு வேண்டும்.. பீர் டின்னில் மாட்டிக் கொண்ட பாம்பை காப்பாற்றிய பெண்\nஇந்தியாவின் ஏசாட் சோதனையால் உருவானது குப்பை… விண்வெளி வீரர்களுக்கு இனி என்ன நடக்கும்\nஇத்தனை கோடி செலவு பண்ணி வாங்கன கார இப்படி சில்லு, சில்லா நொறுக்கிட்டீங்களே\nஇப்படி ஒரு பி.டி மாஸ்டர் எங்க ஸ்கூல் இல்லையேப்பா.. என்னமா ஆடுறாரு\nவீட்டிற்குள் 45 பாம்புகள் இருந்தது கூட தெரியாமல் இருந்தவர்… பகீர் வீடியோ\nலண்டனில் கைது செய்யப்பட்டார் நீரவ் மோடி..\nமான்செஸ்டர் குண்டுவெடிப்பு; சாம்பியன்ஸ் டிராஃபி நடக்குமா\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\n’ என்ற கேள்வியுடன் ட்வீட் ஒன்றைப் போட்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் நிறுவனம்.\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \n5 ஆண்டுகளில் நாங்கள் மிக முக்கியமான 30 முடிவுகளை எடுத்துள்ளோம்.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/thoothukudi-sterlite-protest-case-filed-against-protestors/", "date_download": "2019-04-21T09:13:22Z", "digest": "sha1:CLC5VBL6ZS6WDEO3TOAP3Y7MGPSDLCRP", "length": 12702, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thoothukudi Sterlite Protest : Case filed against Protestors - தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : கடந்த 22ம் தேதி, 100 வது நாள் போராட்டத்தில் நடந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு\nதூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் நடைபெற்ற போராட்டத்தின் 100 நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்த இந்தப் பேரணியில், திடீரென கலவரம் வெடித்தது. இந்த நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். நடந்த இந்தத் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.\nஇந்தப் போராட்டத்தில் நடந்த கலவரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கலவரத்தில் வாகனங்களுக்குத் தீ வைத்ததற்காகவும், போலீசார் மீது கல் வீசியதற்காகவும் ஏற்கனவே மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் மீது தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த கலில் ரகுமான், முகமது யூசப், முகமது இஸ்ரப், தென்காசியைச் சேர்ந்த வேல்முருகன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சரவணன், தேனி மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கோட்டையன் ஆகியோரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.\n“கெட் மோடிஃபைய்ட்”… மோடிக்காக தூத்துக்குடியில் இயங்கும் புதுவித உணவகம்…\nசந்தியா கொலை : சிறையில் பாலகிருஷ்ணன���… தொடர்கிறது தலை தேடும் பணி\nசந்தியா கொலைப் பின்னணி: குடும்பத்தை சிதறடித்த சினிமா, அரசியல் தொடர்புகள்\nசந்தியா கொலை: மாஸ்டர் பிளான் போட்ட கணவர்… சிக்க வைத்த டிராகன் டாட்டூ\n“மரம் அறுக்கும் எந்திரத்தால் சந்தியாவை துண்டு துண்டாக்கினேன்” இயக்குனர் பாலகிருஷ்ணன் வாக்குமூலம்\n‘உத்க்ரிஷ்ட்’ திட்டத்தில் தமிழகத்தின் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள்: பயணிகளுக்கு 12 புதிய வசதிகள்\nரூ. 13,000 கோடி செலவில் சென்னை டூ தூத்துக்குடி இடையே 8 வழிச் சாலை\nஸ்டெர்லைட் பற்றி ஆவணப்படம் எடுத்த அமெரிக்கா பத்திரிக்கையாளர்… இந்தியா விட்டு வெளியேற உத்தரவு\nஜனவரி 21 வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஎம்.பி.பி.எஸ்: 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்\nபோலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர்… விளையாட்டு வினையானது\nசென்னை மெரினா கடற்கரையில் பர்தா அணிந்து வலம் வந்த 21 வயது வாலிபர் போலீசிடம் சிக்கியதன் காரணம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு விபரீதம் ஆகும் என்ற வார்த்தைகளின் விளைவை சென்னை வாலிபர் ஒருவர் உணர்ந்திருக்கிறார். சமீபக் காலங்களாகவே, நண்பர்களுக்குள் பெட்டு கட்டி சில விஷயங்களை செய்வது அதிகமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. போலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர் இதே போன்ற ஒரு சம்பவத்தால், ஐடிஐ-ல் படிக்கும் 21 வயது வாலிபர் ஒருவர் போலீசிடம் சிக்கியுள்ளார். […]\nமெரினா கடற்கரையில் இயங்கும் 2000 கடைகளை நீக்க உத்தரவு…\nகடை உரிமையாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க மாநகராட்சி ஏற்பாடு\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பர��ரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190213-24386.html", "date_download": "2019-04-21T08:32:32Z", "digest": "sha1:5XSAEH4K4ITUDV6YYQKI6BKZ4L4OG77U", "length": 11190, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "செல்லப்பிராணி விடுதித் தொழிலுக்கான விதிமுறைகள் மறுஆய்வு செய்யப்படும் | Tamil Murasu", "raw_content": "\nசெல்லப்பிராணி விடுதித் தொழிலுக்கான விதிமுறைகள் மறுஆய்வு செய்யப்படும்\nசெல்லப்பிராணி விடுதித் தொழிலுக்கான விதிமுறைகள் மறுஆய்வு செய்யப்படும்\nசெல்லப்பிராணி விடுதித் தொழிலுக்கான விதிமுறைகளை வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் முழுமையாக மறுஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.\nசெல்லப்பிராணித் துறையை முழுமையாக மறுஆய்வு செய்யும் முயற்சிகளில் ஓர் அங்கமாக அந்த மறுஆய்வு அமையும்.\nஇந்தத் தகவலைத் தேசிய வளர்ச்சி அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nநீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் செல்லப்பிராணி விடுதிகளுக்குத் தேசிய வளர்ச்சி அமைச்சு உரிமம் வழங்குமா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திருவாட்டி சுன் இதனைக் கூறினார்.\nசெல்லப்பிராணி விடுதி ஒன்றில் தங்கியிருந்த நாய் ஒன்று காணாமல்போனதை அடுத்து இவ்வாண்டு தொடக்கத்தில் செல்லப்பிராணி விடுதிகள் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.\nஅந்த நாய் உயிரிழந்துவிட்டதாக பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்நிலையில், செல்லப்பிராணி உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்கள், விலங்கு நலக் குழுக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட��ட தரப்புகளின் வெவ்வேறு தேவைகளையும் நலன்களையும் கண்டறிந்து சமநிலையை ஏற்படுத்த ஆணையம் முற்படும் என்றார் திருவாட்டி சுன்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nமத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nதனக்குத் தானே மருத்துவ விடுப்பு கொடுத்த மருத்துவர்\nவட்டாரப் பயணங்களுக்குச் சிறிய விமானங்கள்\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nசாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அ��ைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-21T08:28:35Z", "digest": "sha1:KUXQWW3GBQR7N6SWNKR3ISJUS26JHOZY", "length": 17099, "nlines": 262, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nமுகப்பு | தொலைநிலைக் கல்வி | பட்டயப் படிப்புகள்\nமருத்துவ மூலிகை அழகுக் கலை\nகருவி இசை(வீணை, வயலின், புல்லாங்குழல், நாதஸ்வரம்)\nகருவி இசை (மிருதங்கம், தவில்)\nகணிதவியலில் மனக்கணக்கும் கற்றலில் மூளை ஒருங்கிணைப்பும்\nதீ விபத்துத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள்\nமதிப்புணர்வுக் கல்வி மற்றும் ஆன்மீகம்\nபி.ஜி.டி.சி.ஏ – கணிப்பொறிப் பயன்பாட்டியல்\nபி.ஜி.டி.ஜி.சி – வழிகாட்டலும் அறிவுரை பகிர்தலும்\nபி.ஜி.டி.டபிள்யூ.எஸ் – இணைய சேவைகள்\nதொலைநிலைக் கல்வி திருத்தப்பட்ட தேர்வு மையங்கள் பட்டியல் மே 2019\nஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைக் கருத்தரங்கம்- 'ஐவகை நிலங்களில் உணவு'- நாள்:08.04.2019, நேரம்:முற்பகல்:10.15 மணி, இடம்:வளர்தமிழ் புலக் கருத்தரங்க அறை\nஇந்திய மொழிகளில் அகராதிப் பணிகள் மின்னியல் அகராதிகளும் ஆவணமாக்கமும் - அகராதியியல் துறை கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம், நாள் - 5.4.2019 முற்பகல் 10.45 மணி, இடம் - வளர்தமிழ்ப் புலக் கருத்தரங்கக் கூடம்\nஅயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை வழங்கும் 'சிறப்புக் கருத்தரங்கம்'¸ நாள்:05.04.2019¸ நேரம்: முற்பகல் 10.00 மணி¸ இடம்: பேரவைக் கூடம்¸ தமிழ்ப் பல்கலைக்கழகம்\nதொலைநிலைக் கல்வி முதுநிலை சுற்றறிக்கை & தேர்வு காலஅட்டவணை - மே 2019\nத���லைநிலைக் கல்வி இளநிலை சுற்றறிக்கை & தேர்வு காலஅட்டவணை - மே 2019\nதொலைநிலைக் கல்வி பட்டயம் சுற்றறிக்கை & தேர்வு காலஅட்டவணை - மே 2019\nதமிழ்ப் பல்கலைக்கழக 'செஞ்சுருள் சங்கத்தின் சிறப்புக் கருத்தரங்கம்' - நாள்:02.04.2019¸ நேரம்: பிற்பகல் 2.30¸ இடம்: மொழிப்புல அவையம்\nஅறிவியல் புலம் நடத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதிநல்கையுடன் பல்துறைத் தொழிலக ஆய்வு தேசியக் கருத்தரங்கு - நாள்:29.3.2019 மற்றும் 30.3.2019¸ இடம்: அறிவியல் புல கருத்தரங்க அறை\nசுற்றறிக்கை - மின்திணை போட்டி அழைப்பிதழ்\nதொலைநிலைக்கல்வி 2018-2019 கல்வியாண்டு பட்டயம், சான்றிதழ், அடிப்படைநிலை(1ம் & 2ம் ஆண்டு), தொடக்கநிலை, அறிமுகநிலை படிப்புகளுக்கான தொடப்பு வகுப்புகள் - சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி இளங்கல்வியியல் தேர்வுகால அட்டவணை மே 2019\nபல்கலைக்கழக மானியக்குழு நல்கையின்கீழ் அறிவியல் புலம் நடத்தும் \"தேசிய மாநாடு\" - நாட்கள் : 29.3.2019¸ 30.3.2019¸ நேரம்: முற்பகல்: 10.30 மணி¸ இடம்: அறிவியல் புலக் கருத்தரங்க அவையம்\nஇலக்கியத்துறை நடத்தும் \" தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" - நாள் : 26.3.2019¸ நேரம்: முற்பகல்: 10.30 மணி¸ இடம்:பேரவைக்கூடம்\nஇலக்கியத்துறை நடத்தும் \" தந்தை பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" - நாள் : 25.3.2019¸ நேரம்: முற்பகல்: 10.30 மணி¸ இடம்:மொழிப்புல அவையம்\nதொலைநிலைக்கல்வி 2018-2019 கல்வியாண்டு முதலாம் ஆண்டு முதுநிலை, முதுநிலைப்பட்டயம், சான்றிதழ், அடிப்படைநிலை(1ம் & 2ம் ஆண்டு), தொடக்கநிலை, அறிமுகநிலை படிப்புகளுக்கான தொடப்பு வகுப்புகள் மார்ச் 2019 - சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி இயக்ககம் 2018 கல்வியாண்டு இளங்கல்வியியல் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் பயிற்சி அனுமதிக் கடிதம்\nபண்பாட்டு மைய மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்பெறும்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி இயக்ககம் 2019 சேர்க்கை விவரங்கள்\nதொலைநிலைக் கல்வி இயக்ககம் 2019 - நாள்காட்டி ஆண்டின் முதுநிலை பட்டப்படிப்பு (முதலாம் ஆண்டு)விவரங்கள் மற்றும் கட்டணங்கள்\nதொலைநிலைக் கல்வி இயக்ககம் 2018-2020 இளங்கல்வியியல் மாணவர்கள் அரக்கோணம் மையத்தில் பங்கேற்க அனுமதித்தல்\nதேசிய தரமதிப்பீட்டு குழுமம் வழங்கிய தரம் மற்றும் சான்றிதழ் (2018-2023)\nதொலைநிலைக்கல்வி தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக்கல்வி - ரத்து ச��ய்யப்பட்ட மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக்கல்வி இயக்ககம்- ரத்து செய்யப்பட்ட மையங்கள்\nதொலைநிலைக் கல்வி - கல்வி மற்றும் தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக்கல்வி இயக்ககம் - 2018 நாட்காட்டியாண்டு சேர்க்கை மற்றும் திருத்தப்பட்ட கல்விக் கட்டண விவரங்கள் குறித்த சுற்றறிக்கை\nதொடக்கநிலைப் படிப்பு & அடிப்படைநிலைப் படிப்பு-அரசாணை\nநுண்ணிலைக் கற்பித்தல் - படிவம்\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்- (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(அடிப்படைக் கல்வி)\nபதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு\nமு.வ உரை: அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/04/4.html", "date_download": "2019-04-21T08:46:50Z", "digest": "sha1:IDOQ4OFOL7WH4QLHFSQZIFCKRVN5M3GS", "length": 26555, "nlines": 338, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (காதலா? கத்தாஸா?)-4", "raw_content": "\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (காதலா\nஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த திங்கள் கிழமை வந்ததும் காலையில் நேரமாகவே எழுந்து அசோகன் கடையில் காலை உணவை முடித்துக் கொண்டு, நேராக லைப்ரரியின் முன் சென்று நின்றேன். என்னைப் பார்த்ததும் இளங்கோ மாஸ்டர் மாலையில் வரும்படி சொல்லி அனுப்பினார். அங்கே நின்றிருந்த சீனியர் தீபக் என்னை அழைத்து, \" என்னடா, சீனியர் ஏதாவது செய்ய சொன்னா செய்ய மாட்டீங்கறியாமே..\" என்றான். அவனுக்கு பதிலேதும் சொல்லாது நான் நின்றிருக்க அப்போது அவ்வழி வந்த என் வகுப்பில் படிக்கும் ஜீவா என்ற மாணவன��� இடைபட்டு \" அண்ணே, அவன் நம்ம பய தான்னே, நான் அவன்கிட்டே சொல்றேன்\" என்றான். \"சொல்லி வை ஜீவா\" என்றபடி நகர்ந்தான் தீபக். \"மச்சி சீனியர் சொன்னா செஞ்சுட்டு போக வேண்டியது தானே, காலேஜ் வந்தமா, பிகர் பாத்தாமான்னு இல்லாம இவன்கிட்ட எல்லாம் ஏன் மொறைச்சுக்கிற\" எனவும் இன்று மாலையோடு இந்த சீனியர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என மனதில் வெறி தோன்றியது, குறிப்பாக இந்த தீபக்கின் முகத்தில் முதல் குத்து விட வேண்டும் என மனம் எண்ணியது.\nவகுப்பில் நுழைந்ததும் கண்ணில் பட்டது ரமாதான். ஒரு பச்சை நிற சுடிதாரில் \"கேரளா ஸ்டைலில்\" தலை பின்னிக் கொண்டு நெற்றியில் ஒரு சந்தனப் பொட்டுடன் அமர்ந்திருந்தாள். இடப்புறம் சங்கீதாவும், வலப்புறம் மற்ற பெண்களும் இருந்த போதும் லென்ஸ் போகஸில் அவள் மட்டுமே தெரிய மனசுக்குள் \"காட்டுக்குயிலு மனசுக்குள்ளே\" பீட் அடிக்க ஆரம்பித்தது. அவளிடம் பேச வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. பாஸ்கர் வருவதற்குள் பேசி விடவேண்டும். இல்லையென்றால் அவர்கள் முன் வைத்தே ஏதாவது சொல்லி விடுவான் என்ற தவிப்பு வேறு. முதலில் சங்கீதாவிடம் பேசிவிட்டு பின் அப்படியே அவளிடம் பேசலாம் என்று எண்ணி தயாரானேன்.\nஅவள் புறமாக திரும்பி \"சங்கீதா, குட் மார்னிங்\" என்றேன். அவளும் பதிலுக்கு குட் மார்னிங் சொல்ல \" ம்ம் .. படம் எப்படி இருந்தது..\" என்றேன். கேட்ட பின்புதான் வேறு ஏதாவது கேட்டு தொலைத்திருக்கலாம் என்று தோன்றியது. \"பயங்கர போர். உனக்கு பிடிச்சுதா\" என்று கேட்டதும் அவள் முதல் முறையாக ஒருமையில் அழைத்ததை கவனித்தேன். அவ்வாறு அவள் வேண்டுமென்றே அழைத்ததாய் உணர்ந்தேன். நானும் \"இல்லப்பா, போர் தான்.. உன் ப்ரெண்ட்சுக்கு பிடிச்சுதா\" என்று கொஞ்சம் குரலை உயர்த்தி அவளுக்கும் கேட்கும் வண்ணம் கேட்டேன். \"அய்யோ, அவங்களுக்கு சுத்தமா பிடிக்கலே. ஆனா ரமாவுக்கு விஜயகாந்த்னா ரொம்ப பிடிக்குமாம். அதனால அவ மட்டும் ரசிச்சு பார்த்தா.. \" என்று கூற அவள் திரும்பி ஒரு சிறிய புன்னகை மட்டும் சிந்தினாள். நல்லவேளை படத்தைப் பற்றி மோசமாக நான் எதுவும் சொல்லி வைக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு \" அப்படியா, விஜயகாந்தோட எந்த படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்\" என்றேன் அவளை நோக்கி.\n\"ம்ம்..சின்னக் கவுண்டராம்\" பதில் அவளிடமிருந்து இல்லை. என் பின்னாலிருந்து. சற்றே திரும்பிய போது அங்கே பாஸ்கர் அமர்ந்திருந்தான். வடிவேலு ஸ்டைலில் \"வந்துட்டான்யா, வந்துட்டான்யா\" என்பது போல் பார்த்தேன். \" எப்படா வந்தே\" என்றேன். \"நீ கடலைய விதைக்கும் போதே வந்துட்டேன்டா\". சங்கீதாவும் ரமாவும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்து கொள்ள ஆசிரியை உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. குள்ளமாகவும், சாந்தமாகவும் இருந்த அவர்களுக்கு குரல் சம்பந்தமே இல்லாமல் வி.டி.வி. கணேஷ் போல் இருந்தது. அவர்கள் இருந்த நாற்பது நிமிடமும் ஆங்கிலம் முதல் தாளை தமிழிலேயே எடுத்தது வியப்பாக இருந்தது.\nஅன்று மாலை வழக்கம் போல் மாணவர்கள் கிராயூரை நோக்கி படையெடுக்க, நானோ எனக்கிருந்த காதலா, கராத்தேவா என்ற கேள்வியில் கராத்தே ஜெயிக்க கல்லூரி மைதானம் நோக்கி ஓடினேன். கல்லூரியை விட்டு வெளியே செல்லும் போது அவள் நான் கராத்தே செய்து கொண்டிருப்பதை பார்க்க கூடும் என்ற சந்தோஷம் வேறு. இளங்கோ மாஸ்டரும் வந்துவிட மொத்தம் பதிமூன்று பேர் இருந்தோம். முதல் நாள் வார்ம் அப் மட்டும் செய்து கொள்ளலாம் என்றும் அடுத்த நாளில் இருந்து கத்தாஸ் (கராத்தே யுத்திகள் ) கற்றுத் தருவதாயும் கூறினார். அன்றே ஒரு டெய்லர் வந்து கராத்தே உடைக்கு அளவெடுத்து சென்றார். எங்களை வரிசையாக நிற்க வைத்தார். முதல் ஆளாக நானும் என் பின்னே பாஸ்கர் மற்றும் கடைசியில் அன்புவும் நின்றிருந்தோம்.\nஇளங்கோ மாஸ்டர் முன்னே வந்து அவரது வலது காலை தூக்கி இடுப்பளவில் வைத்து அசைக்காமல் அப்படியே ஒரு நிமிடம் நின்றார். பின் எங்களை அதே போல் செய்யப் பணித்தார். எல்லோரும் காலைத் தூக்க முதலில் என்னிடம் வந்து வெரிகுட் என்றார். பின் பாஸ்கரிடம் சென்று முட்டி மடக்காதே என்றார். இப்படியே மற்ற பதினோரு பேருக்கும் சொல்லி வர அதற்குள் பாஸ்கர் காலை கீழே வைத்திருந்தான். எனக்கு கால் தொடைப் பகுதி வலித்த போதும் \"வெரிகுட்\" சொல்லிட்டாரே என்ற காரணத்தால் பொறுத்துக் கொண்டு நின்றேன். காலை கீழே வைத்து விட்ட பாஸ்கரை \"டேய் காலை தூக்கு. இது கூட பண்ண முடியலேன்னா உன்னால எப்படி கராத்தே கத்துக்க முடியும் என்று கடிந்து கொண்டார். மாஸ்டரின் செயல் பிடிக்காததால் பாஸ்கர் பேக்கை எடுத்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.\nஓரிரு வாரங்கள் கராத்தே கற்றுக் கொண்டதும் ஒரு புது தன்னம்பிக்கை பிறந்தது. ஒவ்வொரு ம���றை கிக் செய்யும் போதும், பஞ்ச் கொடுக்கும் போதும் மனசுக்குள் ஜாக்கி ஜான் போல் உருவகப் படுத்திக் கொண்ட போது இன்னும் ஈடுபாட்டுடன் செய்ய முடிந்தது. அப்போது ஒரு வெள்ளிக் கிழமை மாலை கல்லூரியை விட்டு கிளம்பிய போது ரமா \"ஆனந்த்\" என்றபடி என்னை நோக்கி ஓடி வந்தாள்..\nமின்னலே படத்துல ஐ.ஜி. ய தெரியும்னு விவேக் சொல்வாரே.. அது போல எனக்கும் கராத்தே தெரியும்.\nகதை சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடி நீங்களா முடிவு பண்ணிகிட்டா எப்படி வாத்தியாரே\nதிண்டுக்கல் தனபாலன் April 26, 2013 at 9:13 AM\nஆக அடுத்த பகிர்வில் சண்டைக் காட்சியை எதிர்ப்பார்க்கலாம்...\nரமா \"ஆனந்த்\" என்றபடி என்னை நோக்கி ஓடி வந்தாள்..\nஅடுத்து ஃபைட் தானே மச்சி...\nமச்சி நம்ம பய சாது. வம்புச் சண்டைக்கு போக மாட்டான்.\nஅப்புறம் இந்த பதிவுல மொதல்ல வர்றது பிரபல பதிவர் ஜீவான்னு சொல்ல மளந்துட்டேன்.\nபழைய நியாபகங்களைக் கூட இப்போது நடந்தது போல் விவரித்து சொல்றீங்க, எல்லாரும் முடிக்கும் பொது ஒரு சஸ்பன்சொட முடிச்சி எங்கள தூங்க விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிடீங்க\nகாலைலயே என்ன தூக்கம் சீனு\nகதையே இல்லாட்டியும் ஹரி படம் எப்புடி இன்ட்ரஸ்டிங்கா இருக்குமோ அதே மாதிரி இந்த பதிவும் வாசிக்குறதுக்கு ரெம்ப இன்ட்ரஸ்டிங்கா நல்லாருக்குங்க . சூப்பர் ...\nரொம்ப நன்றி வருகைக்கும், பதிவை ரசித்ததற்கும்\nதொடர் கதை சுவாரசியமாக செல்கிறது...தொடர் கதைக்கு உரிய அம்சத்துடன் பயணிக்கிறது உங்கள் எழுத்துக்கள்..படிக்கும் போது சூழ்நிலையை கண்முன் கொண்டு வருகிறீர்கள்.பொருத்தமான படங்கள். இன்னும்..ம்ம்ம் சொல்லிக்கொண்டே போகலாம்...\nபடங்கள் நேரம் எடுத்து தேர்வு செய்தது உண்மைதான்.. அதை கவனித்து பின்னூட்டமிட்ட உங்களுக்கு ஒரு \"ஓ\"..\nசுவாரஸ்யம்+ ஆர்வம் அதிகரிக்க வைக்கிறது அருமையான பகிர்வு\nஅடுத்த பதிவில் ROMANCE எதிர்பார்க்கலாமா\nஅது இல்லாமலா.. கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் ரொமேன்ஸ் - இதுதானே விஜய் பார்முலா..\nஆவி உங்க favourite ஹீரோ விஜயகாந்தா \nஎனக்கு இல்லீங்க.. ரமாவுக்கு தான் ரொம்ப பிடிக்கும்..\nகாதலே ஒரு வகையில் கராத்தே தானே\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (காதலா\nஐ.பி.எல் 6- முதல் சுற்றின் முடிவில்...\nஉதயம் NH4 - திரை விமர்சனம்.\nஹலோ, நாங்களும் இன்ஜ���னியர் தான்\nபாட்ஷா - திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசேட்டை - திரை விமர்சனம்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா.. திரை விமர்சனம்\nஎனக்கு பிடித்த பாடல்-1 (கப்பலேறி போயாச்சு)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\nஞாயிறு : பச்சை மரம் உச்சியிலே ஒத்தை மரமா...\nவாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி ஐந்து\nஇரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_229.html", "date_download": "2019-04-21T08:14:26Z", "digest": "sha1:MDTYEIZACLXH444URHHS4IHSHFU6ET2L", "length": 7808, "nlines": 61, "source_domain": "www.vettimurasu.com", "title": "பாடசாலை காதல் - புகையிரதத்தில் பாய்ந்து இருவர் பலி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka பாடசாலை காதல் - புகையிரதத்தில் பாய்ந்து இருவர் பலி\nபாடசாலை காதல் - புகையிரதத்தில் பாய்ந்து இருவர் பலி\nஅநுராதபுரம் புளியங்குளம் புகையிரதக் கடவைக்கு அருகில் புகையிரதத்திற்கு முன்னால் பாய்ந்து இளைஞன் ஒருவரும், மாணவி ஒருவரும் பலியாகியுள்ளனர்.\nகடந்த வியாழன் (27) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஅநுராதபுரத்திலிருந்து மதவாச்சி நோக்கிப் பயணித்த புகையிரதத்திற்கு முன்னால் பாய்ந்து, இவர்கள் இருவரும் தற்கொலை செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்து��்ளது.\nகாதல் விவகாரமே இதற் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த மாணவி ஒரு சில தினங்களுக்கு முன்னர் பாடசாலை விடுமுறை தினம் என்பதால், குறித்த இளைஞனின் வீட்டுக்கு அருகில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nகுறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, படுகாயமடைந்த குறித்த மாணவி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅநுராதபுரம், சமகிபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சுப்புன் சின்தக மற்றும் அக்குரஸ்ஸை, தியலபே பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான மதாரா மல்ஷானி ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.\nகுறித்த இருவரினதும் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட க���றுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2019-04-21T08:43:37Z", "digest": "sha1:QIBEGHU4KFLNUI35IGJRDWXMOJZ64JT3", "length": 21928, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "கும்பமேளா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2013 ஆம் வருடம் மகா கும்பமேளா நடைபெறும் காட்சி\nகும்பமேளா (கிண்ணத் திருவிழா) (Kumbh Mela) இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும்.\nதிரிவேணி சங்கமம் என்பது கங்கை யமுனை ஆறுகளும் கண்ணுக்கு புலப்படாத சரசுவதி ஆறும் கூடும் இடமாகும். இந்த மூன்று ஆறுகளின் கூடல் அலகாபாத்தில் (பிரயாகை) நடைபெறுகிறது.\nபன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா முழு (பூர்ண)கும்பமேளா எனப்படும். மற்ற இடங்களில் நடைபெறும் கும்பமேளாவை விட இது புகழ்பெற்றது. பன்னிரண்டாவது முழு (பூர்ண)கும்பமேளா அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா மகா கும்பமேளா எனப்படும். மகா கும்பமேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும்.\nவேத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற பானையிலிருந்து (கும்பம்)இந்த நான்கு இடங்களில் விழுந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக,புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகிறார்கள்.\n2001 ஆம் வருடம் மகா கும்பமேளா சமயத்தில் அலகாபாத்தில் கோள்களின் அமைவு\nகும்பமேளாத் திருவிழா பிரயாக்கில் (அலகாபாத்) மகா மாதத்தில் நடைபெறுகின்றது. அதாவது (ஜனவரி / பெப்ரவரி). பலர் அமாவாசை நாளில் நீராடுவது மிகுந்த பலனை அளிப்பதாக நம்பிக்கையுடன் உள்ளார்கள். வியாழன் கோள் ரிசப இராசியில் உள்ள போது சூரியனும் சந்திரனும் மகர இராசியில் இருக்கின்றது. இவ்வமைப்பே அமாவாசை நாளாகும்.\nஹரித்வாரில், பால்குன் மற்றும் சைத்ரா ஆகிய மாதங்களில் (பெப்ரவரி / மார்ச் / ஏப்ரல்), சூரியன் மேச இராசியில் செல்லும் பொழுது சந்திரன் தனுசு இராசியிலும் வியாழன் கும்ப இராசியிலும் உள்ள போது கும்பமேளா நடைபெறுகின்றது.\nஉஜ்ஜெயின் பகுதியில் இவ்விழா வைகாசி மாதத்தில் அதாவது மே மாதத்தில் சூரியனையும் சந்திரனையும் தவிர மற்றைய கோள்கள் துலா ராசியில் உள்ள போது சூரியனும் சந்திரனும் மேச இராசியிலும் வியாழன் கோள் சிம்ம இராசியிலும் இருக்கும்.\nநாசிக் பகுதியில் நடைபெறும் கும்பமேளாவானது ஸ்ரவணா மாதத்தில் அதாவது ஜூலையில் சூரியனும் சந்திரனும் கடக ராசியில் உள்ளபோது வியாழன் கோள் விருட்சிக இராசியில் உள்ள பொழுது நிகழும்.\nமேலும் ஒருவகை போதைச்சுவை கொண்ட இனிய பானம் விண்ணுலகு அதாவது சொர்க்கம் என்றழைக்கப்படும் இடத்திலிருந்து பூமியில் விழுகின்றது எனக்கூற்றுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கியிருந்தன. அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை க்ஷீர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் (12 ஆண்டுகளுக்குச் சமம்) வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டிக் பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும் அதனால் கும்பமேளா ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது.\nஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா கொண்டாடப்படுகின்றது. இது அலகாபாத்திலும் ஹரித்துவாரிலும் மட்டும் நடைபெறும்.\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் முழு (பூர்ண)கும்பமேளா நடைபெறும். கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி கலக்கும் என்று நம்பப்படுகிற அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் உடல் முழுவதும் திருநீரு பூசியபடி மலர் மாலை மட்டுமே அணிந்தபடி நாகா சாதுக்கள் எனப்படும் நிர்வாண சாதுக்கள் ஹர ஹர மகாதேவா என்று கூவி மந்திர உச்சாடனங்களைச் செய்தவாறே ஊர்வலமாக வந்து கடும் குளிரிலும் புனித நீராடுவர்.\n2003 ஆம் ஆண்டில் நாசிக்கில் ஜூலை 27 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7 ஆம் திகதிவரை நடைபெற்ற கும்பமேளாவில் 70 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். மேலும் சன நெரிசல்கள் காரணமாக 28 பெண்களும் 11 ஆண்களும் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோதாவரி நதிக் கரையில் கூடிய மக்கள் கூட்டம் அங்கு நீராடுவர். ராம்குட் என்னும் இடத்தில் சாதுக்கள் முதலில் நீராட அனுமதிக்கப்படுகின்றனர். சாதுக்கள் பின்னர் ஆற்றில் வெங்கல நாணயங்களை எறியும்பொழுது மக்கள் கூட்டம் அந்நாணயங்களைப் பெற முட்டி மோதுவதும் குறிப்பிடத்தக்கது. சாதுக்களினால் வழங்கப்பட்ட அந்நாணயமானது அரிய சக்திகளை உடையதாக மக்கள் இன்றளவிலும் கருதுவது குறிப்பிடத்தக்கது.\nஹரித்துவாரில் மகர சங்கிராந்தி நாளான சனவரி 14 அன்று கும்பமேளா துவங்கியது.குளிர் நடுக்கும் அதிகாலையில் கங்கை ஆற்றின் பிரம்மகுண்ட் என்ற இடத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்த இந்துக்கள் நீராடினர்.\n2013 நடைபெற்ற கும்பமேளாவில் பெப்ரவரி 10 ல் (தை அமாவாசை அன்று) சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் அங்கு புனித நீராடினர்[1]\n1954 ல் நடைபெற்ற கும்பமேளாவில் கட்டுக்கடங்காத மக்கள்கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கான மக்கள் நசுங்கி இறந்தனர். (1954 கும்பமேளா விபத்து : ஆங்கிலத்தில்)\n2013 பெப்ரவரி 10 ல் நடைபெற்ற மகாகும்பமேளாவில் அலகாபாத் தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 36 பக்தர்கள் பலியாயினர்[2][3][4]\nகும்பமேளா 2013 அரசு இணையதளம்\nMela Festival கும்பமேளாவைப் பற்றிய தகவல்கள்\nஸ்டீபன் க்னாப் கும்பமேளாவைப் பற்றி கூறுகின்றார்.\nவிக்கிமேப்பியாவில் திரிவேணி சங்கமம் அமைவிடம்\nகுடீ பாடவா (மராத்தி, கொங்கனி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/political-leaders-pongal-wishes/", "date_download": "2019-04-21T09:14:44Z", "digest": "sha1:OZBSB7QLINLZFHEXVA2XH5AJIIVP5K3B", "length": 16362, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "political leaders pongal wishes - பொங்கல் கொண்டாட்டம்: அரசியல் தலைவர்களின் வாழ்த்து மடல்!", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nபொங்கல் கொண்��ாட்டம்: அரசியல் தலைவர்களின் வாழ்த்து மடல்\nஇந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மனநிம்மதியையும் அளிக்க\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர், தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஅரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து:\nதனது ட்விட்டர் பக்கத்தில் மகரசங்கராந்தி, பொங்கல் பண்டிகை, மகுபிகு, உத்திராயன் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு மொழிகளில் தனித்தனியாக வாழ்த்து பதிவிட்டுள்ளார். இதில் தமிழில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள் என குறிபிட்டுள்ளார்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்:\nமகிழ்ச்சி நிறைந்த பொங்கல் மற்றும் சங்கராந்தி திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நன்னாளில் நாம் இயற்கையோடு மகிழ்ச்சி கொள்கிறோம். அபரிமிதமான வளமையை நம் மீது பொழிந்ததற்காக சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி :\nஅவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, “பொங்கலோ பொங்கல்’’ என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடுங்கள் என வாழ்த்தியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின்:\nஅவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், பொங்கல் திருவிழாவுடன் – தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கொண்டாடி மகிழுங்கள் என்றும் எதிர்கால நிலத்தில், நல்லாட்சி விளையட்டும் என்றும், அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மனநிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் குவிந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து கூறினார்.\nதாய் தமிழகத்தில��� வாழும் தமிழர்களுக்கும் தரணிவாழ் தமிழர்களுக்கும் குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கும் இதயம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்.\nதைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதற்கேற்ப தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் துயரங்களுக்கும் தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. அனைவரது துயரங்களும் தீர வேண்டும். நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் செழிக்க வேண்டும்.\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி :\nதமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்” என தமிழில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்\nஅமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:\nவிவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்து பல திட்டங்களைத் தீட்டிய ஜெயலலிதாவை பொங்கல் நன்னாளில் நினைவுகூர்கிறேன். மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பொங்கல் திருநாளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களா விவசாயிகள் ஒவ்வொரு நாளும் போராடக் களத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். இவ்வளவு இன்னல்களையும் தாங்கிக் கொண்டு நாம் பசியாறத் தொடர்ந்து உணவளிக்கும் விவசாயிகளை வணங்குவோம்.\nதலைமுறைகளை கடந்து தொடரும் பாரம்பரியம்.. மாட்டு பொங்கல் சிறப்பு பகிர்வு\nவிவசாயிகளின் நண்பனுக்கு இன்று பொங்கல்… மாட்டு பொங்கல்… ஒரு ஸ்பெஷல் பார்வை\nவாடி வாசலில் சீறிப் பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்… விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம்…\npongal images : தமிழர்களின் தனிப்பெரும் விழா “பொங்கல்”\npongal 2019 : தை பிறந்தால் வழி பிறக்கும்.. தமிழர் திருநாளை கொண்டாடும் பொங்கல்\nPongal 2019 Wishes : பொங்கலோ பொங்கல்… வாழ்த்து சொல்லுங்க மகிழ்ச்சியா இருங்க\nRangoli Kolam: வந்தாச்சு பொங்கல்.. அழகாகும் வாசல்\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nபொங்கல் 2019 : கூடுதல் கட்டணங்கள் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு 18 லட்சம் அபராதம்… அமைச்சர் நடவடிக்கை…\nவாடி வாசலில் சீறிப் பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்… விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம்…\nசபரிமலையைத் தொடர்ந்து அகஸ்திய கூடத்தில் தரிசனம் செய்ய செல்லும் பெண்கள்\nelection photo gallery : வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய மக்கள் வாக்குசாவடிகளில் அரங்கேறிய சுவாரசிய தருணங்கள்\nஅரசியல் ���லைவர்களும், சினிமா பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.\nLokSabha Elections 2019 : வரிசையில் நின்று வாக்களித்த அரசியல் பிரபலங்கள்\nLokSabha Elections 2019 : மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/on-martyrs-day-rare-videos-from-1931-when-mahatma-gandhi-awed-london/", "date_download": "2019-04-21T09:05:56Z", "digest": "sha1:V3CNRO67RJFESTRGW3Z2WTYLJUTREUZG", "length": 11238, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தியாகிகள் தினம்: மகாத்மா காந்தியின் லண்டன் பயணத்தின் அரிய வீடியோ தொகுப்பு-On Martyrs’ Day, rare videos from 1931: When Mahatma Gandhi awed London", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nதியாகிகள் தினம்: மகாத்மா காந்தியின் லண்டன் பயணத்தின் அரிய வீடிய��� தொகுப்பு\nமகாத்மா காந்தியின் 70-வது நினைவு தினம் இன்று. இன்றைய நாளில் பிரிட்டிஷ் காலத்தில் எடுக்கப்பட்ட காந்தியின் மிக அரிய சில வீடியோக்களை இங்கு காணுங்கள்.\nமகாத்மா காந்தியின் 70-வது நினைவு தினம் இன்று. இன்றைய நாளில் பிரிட்டிஷ் காலத்தில் எடுக்கப்பட்ட காந்தியின் மிக அரிய சில வீடியோக்களை இங்கு காணுங்கள். 1930 முதல் 1947 வரையிலான காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இவை. வட்ட மேசை மாநாட்டுக்காக லண்டன் செல்லுதல், அங்கு நிகழ்பெற்ற சம்பவங்கள் உள்ளிட்டவை இங்கு வீடியோக்களாக தொகுக்கப்பட்டுள்ளன.\nகாந்தி லண்டனுக்கு சென்றபோது மார்சீல் நகரத்திற்கும் சென்றார். அந்த வீடியோவில், காந்தியுடன் நெருங்கிய துணையாக இருந்த மீரா பென்னும் இருக்கிறார்.\nசார்லி சாப்ளினுடன் காந்தி (1931):\nலண்டனில் சார்லி சாப்ளினை சந்தித்தார் காந்தி. இருவரையும் காண லண்டன் மக்கள் ஆர்ப்பரித்த வீடியோ இதோ:\nலண்டனில் காந்தி தங்கியிருந்த வீடு (1931):\nவட்ட மேசை மாநாட்டுக்காக காந்தி லண்டன் சென்றிருந்தபோது, அவர் தங்கியிருந்த வீடு இதுதான். இந்த வீடியோவில், காந்தியை உபசரித்த முரியல் லெஸ்டரும் உள்ளார். அதன்பிறகு, 1934-ஆம் ஆண்டு, நிலநடுக்கம் ஏற்பட்ட பீகாரில் தீண்டாமை எதிர்ப்பு பயணத்தை காந்தி மேற்கொண்டிருந்தபோது, முரியல் லெஸ்டரும் உடனிருந்தார்.\nரோம் நகரில் காந்தி (1931):\n1931-ஆம் ஆண்டு காந்தி ரோம் நகருக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.\nகாந்தி கொலையை மீண்டும் நிகழ்த்தி காட்டிய இந்து மகாசபா… வழக்கு ஒரு பார்வை\nமகாத்மா காந்தியின் 71வது நினைவு தினம்… தலைவர்கள் அஞ்சலி…\nகாந்தி ஜெயந்தி : வண்ண விளக்குகளால் மின்னிய துபாய் புர்ஜ் கலீபா கட்டிடம்\nமகாத்மா காந்தி 150 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் : காந்தியை முன்னோடியாக எடுத்துக் கொண்டு வாழ்ந்த தலைவர்கள்\nமகாத்மா காந்தி 150வது பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர் மரியாதை\nMahatma Gandhi Speech: மகாத்மா காந்தியின் அரிய வீடியோக்கள் தொகுப்பு\nGandhi Jayanti Wishes 2018: காந்தி ஜெயந்தி வாழ்த்து மடல்\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் : நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நரேந்திர மோடி\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nஎழுத்தாளனும் எழுத்தும் முரண்படக் கூடாது: ஞாநியே சான்று\nஜன.31 விண்ணில் தெரியும் ஆச்சர்யம்… சூப்பர் ப்ளூ பிளட் மூன்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\n’ என்ற கேள்வியுடன் ட்வீட் ஒன்றைப் போட்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் நிறுவனம்.\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \n5 ஆண்டுகளில் நாங்கள் மிக முக்கியமான 30 முடிவுகளை எடுத்துள்ளோம்.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rising-pune-supergiant-have-won-the-toss-and-have-opted-to-field/", "date_download": "2019-04-21T08:18:04Z", "digest": "sha1:MHPUM7TNI2UJWLM3DLIZBBRXGHSPUQ2C", "length": 8333, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "நல்ல வாய்ப்பை நச்சுன்னு பிடிச்சுக்குமா புனே அணி? : கொல்கத்தா பேட்டிங் - Cinemapettai", "raw_content": "\nநல்ல வாய்ப்பை நச்சுன்னு பிடிச்சுக்குமா புனே அணி\nநல்ல வாய்ப்பை நச்சுன்னு பிடிச்சுக்குமா புனே அணி\nகொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.\n10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 41வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணிக்கும் இடையே கொல்கத்தாவில் நடைப்பெறுகிறது..\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்கனவே 10 போட்டியில் 7 வெற்றிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. புனே அணி 10 போட்டியில் 6ல் வெற்றி பெற்றுள்ளது.\nஇன்று நடக்கும் கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்படும். இதில் சிறப்பாக புனே அணி வெற்றி பெறும்பட்சத்தில் ரன்ரேட் அதிகமாக வைத்து 4வது இடத்தை தக்க வைக்கலாம்.\nஇருப்பினும் இனி வரும் போட்டிகளில் அணிகளின் வெற்றி மற்றும் செயல்பாடு பொருத்தே பிளே ஆப் சுற்று அணிகளின் நிலவரம் தெரியவரும்.\nRelated Topics:கிரிக்கெட், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-21T08:54:01Z", "digest": "sha1:SCL733RHEZFCTY6QRXVL3XZPPOIKO5J3", "length": 21756, "nlines": 375, "source_domain": "www.naamtamilar.org", "title": "கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மா���ில இளைஞர் பாசறை மாநாடு. கலந்தாய்வு கூட்டம்! | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபதாம் நாள் (13-04-2019)\nகோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மாநில இளைஞர் பாசறை மாநாடு. கலந்தாய்வு கூட்டம்\nநாள்: டிசம்பர் 23, 2013 பிரிவு: கட்சி செய்திகள், கோயம்புத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம்\nதியாகத்தமிழன் மாவீரன் முத்து குமாரின் வீரவணக்க நாளும் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை மாநாடும் வருகிற சனவரி 29ம் நாள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் சூலூரில் நடைபெற உள்ளது, இந்த எழுச்சி மாநாட்டிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தம்பிகள் எவ்வாறு களமாட வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் தெற்கு அலுவலகத்தில் நடைபெற்றது ..கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பொருப்பாளர்கள் மோகன் ,சண்முகசுந்தரம், சிவக்குமார், பிரகாஷ், முருகானந்தம், கேத்தனூர் செந்தில் முன்னிலை வகித்தனர், இளைஞர் பாசறை சீனிவாசன், சரவணன், சதிசு குமார், கரும்புலி சுரேஷ், ராசு மோகன், கண்ணன், ராசுகுமார், தீபன், உதைய சூரியன், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் செந்தில், சங்கர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் திருப்பூர் தெற்கு மாவட்ட சார்பாக உருபாய் 1 லட்சம் நிதி அளிக்க முடிவு செய்யப்பட்டது.\nமூலக்கடை ஆர்ப்பாட்டம், தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு\nகலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில் அலங்காநல்லூர் ஒன்றியம் நடத்திய பொதுக்கூட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இரு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190126-23715.html", "date_download": "2019-04-21T09:02:48Z", "digest": "sha1:IQLXQHAIFUGAIKL2VS4YMZF6GQYDZ6DC", "length": 13446, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "முதலீட்டாளர் மாநாடு: நீதிமன்றம் உத்தரவு | Tamil Murasu", "raw_content": "\nமுதலீட்டாளர் மாநாடு: நீதிமன்றம் உத்தரவு\nமுதலீட்டாளர் மாநாடு: நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: தமிழகத்தில் அண்மை யில் நடந்த இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு எதிர் பார்க்கப்பட்டதைவிட பிரம்மாண்ட மான வெற்றிகரமாகவும் மாநில��்­திற்குக் கிடைத்த வரப்பிரசாத ­மாகவும் ஆகியிருக்கிறது என்று அதிமுக அமைச்சரவை பெருமிதம் அடைந் துள்ள நிலையில், 2015ல் நடந்த முதலாவது முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து அந்த மாநில நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nமுதல் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசார ணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்குரைஞரிடம் நீதிபதி கள் கேள்விகளை எழுப்பினர்.\n2015ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் எத்தனை தொழில் கள் தொடங்கப்பட்டன தொடங் கப்பட்ட தொழில்கள் மூலம் எத்தனை பேர் வேலை வாய்ப்பு களைப் பெற்றனர்\nமுதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட் டன அந்தப் புரிந்துணர்வு ஒப்பந் தங்களின் இப்போதைய நிலை என்ன அந்தப் புரிந்துணர்வு ஒப்பந் தங்களின் இப்போதைய நிலை என்ன என்பது உள்ளிட்ட பல கேள்விகளை மன்றம் எழுப்பியது.\nமேலும், 2015ம் ஆண்டு நடந்த முதல் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.\nஇதனிடையே, தமிழ் நாட்டுக்கு ரூ. 300,431 கோடி முதலீடுகளைப் பெறும் வகையில், சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் 304 புரிந்துணர்வுக் குறிப்புகள் அந்த மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட தாக முதல்வர் தெரிவித்து இருப் பதை பிரதான எதிர்க்கட்சியான திமுக கிண்டல் செய்தது.\nஅந்த மாநாடு ஒரு ‘மாயமான்’ காட்சியைப் போன்றது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.\nஇந்த அளவுக்குப் பொய்த் தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என்று முதல்வர் பகல் கனவு காண்பதாக வும் ஸ்டாலின் கூறினார். பலரை யும் மிரட்டி ஒப்பந்தங்களில் கை யெழுத்து வாங்கப்பட்டு உள்ளதாக வும் அவர் குறிப்பிட்டார்.\nசுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளியல் அமைப்பின் இந்த ஆண்டு கூட்டம் நடக்கும் நேரத்தில் சென்னைக்கு முக்கியமான அனைத்துலக முத லீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்று தெரிந்தும் தேர்தலை மன தில் வைத்து இந்த மாநாட்டை அதிமுக அரசு நடத்தி ஏராளமான பணத்தை விரயமாக்கி இருக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநாய் கடித்ததால் மருத்துவ மனையில் பலரும் சிகிச்சை பெற்றனர். 62 பேரைக் கடித்துக் குதறிய தெருநாய் கடைசியில் அடித்துக் கொல்லப்பட்டது. படம்: தமிழக ஊடகம்\nநாய் 62 பேரைக் கடித்ததால் வந்த வினை: பலரும் பரிதவிப்பு, முற்றுகை, வாக்குவாதம்\nசிலம்பம் இந்தியாவின் புராதன தற்காப்-புக் கலை என்றும் அதன் தோற்றுவாய் தமிழ்நாடு என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்\nசிலம்பத்துக்கு அங்கீகாரம் வழங்க கேட்டு நீதிமன்றத்தில் மனு\nஇன்று நிழல் இல்லா நாள்\nதனக்குத் தானே மருத்துவ விடுப்பு கொடுத்த மருத்துவர்\nவட்டாரப் பயணங்களுக்குச் சிறிய விமானங்கள்\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nசாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திர��க்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/09/blog-post_21.html", "date_download": "2019-04-21T08:42:04Z", "digest": "sha1:PYBJ7DJQYPPAIYTNWE4JRJMNCABZW53O", "length": 23669, "nlines": 229, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஷார்ஜாவில் இந்தியத் தொழிலாளர் நல ஆலோசணை மையம் திறப்பு !", "raw_content": "\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு,...\nஅதிராம்பட்டினத்தில் நாய்கள் கடித்து மான் சாவு (படங...\nமிரட்டும் டெங்கு ~ மிரளும் அரசு ~ அதிரை பாருக் கூற...\nமரண அறிவிப்பு ~ ஆயிஷா அம்மாள் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ NMA அபுல்கலாம் அவர்கள்\nசெடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் ப...\nதஞ்சை மாவட்டத்தில் உரிமம் பெறாத உணவகங்கள், தேநீர் ...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு பாரா...\nதஞ்சை ~ பெற்றோரை தேடும் 5 வயது சிறுமி\nஅமீரகத்தில் போக்குவரத்தை புரட்டிப்போட்ட கடும் பனிம...\nஅதிராம்பட்டினத்தில் 11.20 மி.மீ மழை பதிவு \nகேரளாவில் ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ் வழங்கல் மையம் \nரோஹிங்கிய முஸ்லீம்கள் இனப் படுகொலையைக் கண்டித்து, ...\nஎதிஹாத் விமானத்தின் விமானி நடுவானில் மரணம் \nதுபையில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஜீடெக்ஸ் ...\nஷார்ஜாவில் 149 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு \nமரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் அவர்கள்\nதுபையில் பைலட் இல்லாமல் பறக்கும் டேக்ஸி ~ சோதனை ஓட...\nஇந்தியர்களை விசா விண்ணப்பங்கள் இன்றி அனுமதிக்கும் ...\nஅபுதாபியில் ஓடும் காரிலிருந்து பறந்த பின்புற கண்ணா...\nஅதிரை பேரூராட்சியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு, சுகாதார...\nதுபை மரீனாவில் பஸ் தீப்பற்றி எரிந்து சாம்பல் \nகத்தாரில் பணிபுரிய டிரைவர் தேவை ~ இலவச விசா \nஉலகின் அதிக எடையுள்ள பெண் வஃபாத் (காலமானார்)\nஅதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) அரையாண்டு சந்...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (செப். 26) மின்தடை \nஅதிராம்பட்டினத்தில் 48.50 மி.மீ மழை பதிவு \nமரண அறிவிப��பு ~ ஹாஜிமா ஹவ்வா அம்மாள் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் TIYA புதிய நிர்வாகிகள் தேர்வு ...\nசுகாதரச் சீர்கேடு சீர் செய்யப்படுமா\nஅதிரை பைத்துல்மால் சார்பில், 3-வது முறையாக, நிலவேம...\nஅதிரையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நாய்கள்:...\nவேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 50 பேருக்கு பணி நிய...\nசர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணி \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சுகாதாரப் பணிகள் ஆய்வுக...\nஅதிராம்பட்டினத்தில் 36 பேருக்கு டெங்கு பாதிப்பு: த...\nஅதிரை பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்...\nமரண அறிவிப்பு ~ 'தீன்மா' என்கிற ஜீனத்துனிஷா அவர்கள...\nஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் காய்ச்சல் தடுப்ப...\nமேலத்தெரு பகுதிகளில் 10 இடங்களில் புதிதாக குப்பைத்...\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் அவர்கள்\nஉலகில் 100 வயதைக் கடந்த 25 பேர் பற்றிய சிறப்புப் ப...\nதஞ்சையில் செப்.23 ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் 2 வது தடவையாக, 1200 பே...\nஅபுதாபியில் போலி பிராண்டு பெயரில் விற்கப்பட்ட 27 க...\nசென்னையில் அதிரையர் வஃபாத் (மரணம்)\nமும்பையில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதையிலிருந்து வி...\nஅமீரகத்தில் நாளை (செப். 21 ந் தேதி) ஹிஜ்ரி விடுமுற...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக தூய்மைப் பணி (படங...\nமரண அறிவிப்பு ~ சம்சுனிஷா அவர்கள்\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீச வாய்ப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜா சரிப் (வயது 26) அவர்கள்\nஊர்க்காவல் படைக்கு, செப்.24, 25 ந் தேதிகளில் ஆட்கள...\nஅமீரகத்தில் ADCB வங்கி 3 நாட்கள் செயல்படாது என அறி...\nதுபையில் 24 மணி நேரம் இயங்கும் ஸ்மார்ட் தானியங்கி ...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடி மத...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு...\nஅமீரகத்தில் ஹிஜ்ரி புது வருடத்திற்கான பொது விடுமுற...\nதாஜுல் இஸ்லாம் சங்கத்தில் காய்ச்சல் தடுப்பு மருத்த...\nஅதிரையில் TNTJ சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும...\nபட்டுக்கோட்டையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோர...\nமரண அறிவிப்பு ~ சிறுவன் மர்ஜூக் அகமது (வயது 18)\nஅதிராம்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் தொழிலாளி...\nகுவைத்தில் கொள்ளையை தடுத்து நிறுத்திய இந்தியப் பெண...\nஅமீரகத்தில் நூதன மோசடி குறித்து 'டூ' தொலைத்தொடர்பு...\nதுபாய் ஷேக் ஜாயித் சாலையின் குறுக்கே ஓடிய முதியவர்...\nஉலகின் மிக வயதான பெண் மரணம் \nஅதிரை பைத்துல்மால் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங...\nபட்டுக்கோட்டையில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு...\nமரண அறிவிப்பு ~ அஜ்மல்கான் அவர்கள்\nகாட்டுப்பள்ளித் திடலில் புதிதாக வாரச்சந்தை திறப்பு...\nஅதிரையில் காய்ச்சல் தடுப்பு நடமாடும் மருத்துவ முகா...\nஅதிரையில் வேகமாக பரவும் காய்ச்சல் ~ ஜாவியா மஜ்லீஸி...\nஅதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் நிலவேம்பு குடிநீ...\n'தூய்மையே சேவை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி (படங்கள்...\nஅதிரையில் அண்ணா பிறந்த நாள் விழா: எம்எல்ஏ சி.வி சே...\nஅண்ணா பிறந்தநாள் விழா ~ அதிரையில் திமுகவினர் உற்சா...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் டெங்கு தடுப்பு வ...\nகோ-ஆப்-டெக்ஸ் 30 % சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க...\nஇஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர் மவ்லவி அர்ஹம் இஹ்ஸானி...\nதஞ்சையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் \nசவுதியில் இன்டெர்நெட் தொலைபேசி அழைப்புகளுக்கான தடை...\nதுபையில் புதிதாக சீனா விசா சேவை மையம் திறப்பு \nபோலீஸ் என்றாலே பயந்து நடுங்கிய இளம்பெண்ணுக்கு அஜ்ம...\nஷார்ஜாவில் போலீஸால் முடக்கப்படும் வாகனங்களை வீட்டி...\n'ஃபிளை துபை' விமான நிறுவனம், 50% தள்ளுபடி அறிவிப்ப...\nமலேஷியாவில் மதரஸா மாணவர்கள் உட்பட 25 பேர் தீயில் க...\nதுபையின் பிரதான 2 நெடுஞ்சாலைகளின் வேகம் குறைப்பு \nமரண அறிவிப்பு ~ அப்துல் ரஹீம் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் 2 ம் கட்டமாக டெங்கு தடுப்புப் ...\nஅதிரையில் வேகமாக பரவுகிறது சீசன் பீவர்: பயம் வேண்ட...\nஅதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ~ 65 ...\nசசிகலா நீக்கம்: பட்டுக்கோட்டையில் இபிஎஸ் ~ ஓபிஎஸ் ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஷார்ஜாவில் இந்தியத் தொழிலாளர் நல ஆலோசணை மையம் திறப்பு \nஅதிரை நியூஸ்: செப். 13\nஷார்ஜாவில் இந்தியத் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலம்சார் ஆலோசணை வழங்கிடும் Indian Workers Resource Centre (IWRC) எனும் மையம் திறக்கப்பட்டது. ஏற்கனவே துபையில் இதுபோன்ற மையம் செயல்பட்டு வரும் நிலையில் ஷார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா வாழ் இந்தியர்களின் நலனுக்காக இந்த 2வது மையம் திறக்கப்பட்டுள்ளது.\nஷார்ஜா நகரின் மத்தியில், மத்திய அஞ்சலகத்திற்கு எதிரேயுள்ள டமாஸ் டவர் (புருஜ் 2000) 22 வது மாடியில் இந்த மையத்தை இந்தியத் தூதர் நவ்தீப் சிங் சூரி திறந்து வைத்தார். இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளை வழங்கிவரும் BLS நிறுவனமும் இதன் அருகிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n(The services being provided at the IWRC Dubai at the Silver Tower, Cluster-I in Jumeirah Lakes Towers) துபையில் செயல்படும் முதலாவது ஆலோசணை மையம் அன்றைய ஜனாதிபதி பிரதீபா பாட்டில் அவர்களால் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டு மனநிம்மதி இழந்துள்ள தொழிலாளர்களுக்குத் தேவையான ஆலோசணை மற்றும் உதவிகளை 24 மணிநேரமும் வழங்கி வருகிறது. (IWRC Dubai runs a 24-hour toll-free helpline (800 INDIA or 800 46342) that offers assistance to Indians in distress in the UAE)\nசட்ட நடவடிக்கைகள், சம்பளம் உட்பட அனைத்து நிதிப் பிரச்சனைகள், மனநல ஆலோசணைகளை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வழங்கி வருகின்றது. தேவையுடையோர் ஹெல்ப் லைன் எண், ஈமெயில் மற்றும் நேரிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பவர்களின் குறைகள் பதிவு செய்யப்படுவதுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள ஒரு அடையாளச் சான்று எண் வழங்கப்பட்டு கவுன்சலிங் பெறுவதற்கான தேதியும் நேரமும் ஒதுக்கித் தரப்படும்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக���கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/28/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-30-%E0%AE%89/", "date_download": "2019-04-21T08:21:31Z", "digest": "sha1:AGK7W5OSQCOUZPZUEMSQNKOPYRIBWPOE", "length": 11323, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "'நெட்' தேர்வு பதிவு செப்.,30 உடன் முடிவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Net Exam ‘நெட்’ தேர்வு பதிவு செப்.,30 உடன் முடிவு\n‘நெட்’ தேர்வு பதிவு செப்.,30 உடன் முடிவு\n‘நெட்’ தேர்வு பதிவு செப்.,30 உடன் முடிவு\nகல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவி பேராசிரியர் பணியில், முதுநிலை பட்டதாரிகள் சேருவதற்கு, ‘நெட் அல்லது செட்’ என்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, நெட் தேர்வு, டிச., 9 முதல், 23 வரை நடக்கிறது.\nஇதற்கான, ‘ஆன்லைன்’ பதிவு, செப்., 1ல் துவங்கியது; நாளை மறுநாளுடன்(செப்.,30) முடிகிறது.\nPrevious articleJactto/Geo 04.10.2018 ஒரு நாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்புப் போராட்டம்/13.10.2018 சேலத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த ஆயுத்த மாநாடு/27.11.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம் அறிவிப்பு\nNext articleபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு:பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் வழங்கினார்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு ‘நீட்’ பயிற்சி ஒத்திவைப்பு\nஉதவி பேராசிரியர் பணிக்கான ’’நெட்” தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை ���றிவித்துள்ளது\nசி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nகல்வி தகுதியில்லா ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி வழக்கு : ஆசிரியர் தேர்வு வாரியம்,...\nஅரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் பணிக்கு தகுதியில்லாதவர்களை நியமிக்கத்தடை கோரும் மனு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. *தமிழகம் முழுவதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nool-vimarsanam/2", "date_download": "2019-04-21T08:40:28Z", "digest": "sha1:SMXZZVZREMDTC7STE3UNI4XLO7KN5EIA", "length": 7631, "nlines": 160, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் நூல் விமர்சனம் | Tamil Nool Vimarsanam | Books Review - எழுத்து.காம்", "raw_content": "\nயாளி – நாவல் மதிப்புரை Yali Mythology animal\nமணி தணிகைகுமார் , யாளி , தொன்மையானவிலங்கு , நாவல் 0 krishnamoorthys\nசெண்பகா பிரியா , காதல் நாவல் 0 nithiyalakshmi\nகவிஜியின் நிழல் தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள் - நூல் விமர்சனம் - காதலாரா\nகவிதை தொகுப்பு , கவிஜி 1 காதலாரா\nநோய் நாடி நோய் முதல் நாடி -உணவு ஓர் உயிர்வேதியியல் கண்ணோட்டம்\nடாக்டர் பா தாயுமானவன் , உணவு 0 thayu1947\nகடவுளின் கையெழுத்து - மாயங்களின் சங்கமம் The Walled Garden of Truth\nஹக்கிம்சனாய் Hakim Sanai , மாயங்களின் சங்கமம் , ஹடிகாத் தோட்டம் , சூஃபி ஞானி , ஓஷோ 0 krishnamoorthys\nதஞ்சை அரசூரிலிருந்து நண்பர் விச்சுவின் ஹைக்கூ விமர்சனக் கடிதம்\nநகதுறைவன் , ஹைக்கூ 0 துறைவன்\nபோதிதர்மர் - இன்னொரு கௌதமபுத்தர்\nஜென்தத்துவச் சிந்தனை , சுவாமி சியாமனந்த் , போதிதர்மர் , ஓஷோ 0 krishnamoorthys\nநதியின் தரிசனம் - ”பாதை சரியாக இருந்தால்”\nலாவோ ட்சு , ஒஷோ , பாதை சரியாக இருந்தால் 0 krishnamoorthys\nமுனைவர் பபுஷ்பாகிருஷ்ணன் - பாடலாசிரியர்\nநூல் , ஆஷைலா ஹெலின் 0 ஆஷைலா ஹெலின்\nசோழர் , சாண்டில்யன் , வரலாறு , நாவல் 5 துவாரகா\nசுபாஸ்ரீ கிருஷ்ணவேணி , காதல் , நாவல் 6 துவாரகா\nதமிழ் மதுரா , காதல் , நாவல் 6 துவாரகா\nநிவேதா ஜெயாநந்தன் , காதல் , நாவல் 3 துவாரகா\nநிவேதா ஜெயாநந்தன் , காதல் , நாவல் 3 துவாரகா\nபுதுயுகன் , கவிதை 2 பரதகவி\nகவிஞர் புதுயுகனின் `மழையின் மனதிலே’ கலையின் மனதிலே நீங்கா இடம் பெறும் சிந்தனைப் பெட்டகம், சீரிய கவிச்சித்திரம்\nபுதுயுகன் , கவிதை 0 பரதகவி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/world-news-in-tamil", "date_download": "2019-04-21T08:20:36Z", "digest": "sha1:32P6BUWFL7R6JCXKGXKT6DIZ2EVE5QXT", "length": 7311, "nlines": 118, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "World News in Tamil | International News | Latest Updates in Tamil | Daily Tamil News | உலக‌ச் செ‌ய்‌தி | உலக‌ம் | அய‌ல்நாடு | சர்வதேச செய்தி", "raw_content": "\nதேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: ஈஸ்டர் தினத்தன்று ஏற்பட்ட விபரீதம்\nஅமெரிக்காவில் வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த பெற்றோரை மன்னித்த குழந்தைகள்\nசனி, 20 ஏப்ரல் 2019\nஉடலில் தோலின்றி பிறந்த குழந்தை : மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nசனி, 20 ஏப்ரல் 2019\nகட்டிய மனைவியை அடிப்பது எப்படி வகுப்பு எடுத்தவருக்கு விழும் திட்டுகள்\nசனி, 20 ஏப்ரல் 2019\nகாதல் ஜோடிக்கு மரண தண்டனை\nசனி, 20 ஏப்ரல் 2019\nஅமெரிக்காவில் வீட்டுக்குள் அடைத்து வைத்து குழந்தைகள் சித்ரவதை\nசனி, 20 ஏப்ரல் 2019\nசில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்: தட்டிக்கேட்ட மாணவியை உயிரோடு எரித்த கொடூரம்\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nகனடா பனிப்புயலில் சிக்கி மலையேறுபவர்கள் மூவர் பலி\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nதைவானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nபுதுரக ஆயுதத்தை பரிசோதனை செய்த வட கொரியா\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nகைதுக்கு பயந்து தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு முன்னாள் அதிபர் தற்கொலை\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nநோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர்\nபுதன், 17 ஏப்ரல் 2019\nஅழகிப் போட்டியில் கலந்து கொண்ட மனைவி, இடமாற்றம் செய்யப்பட்ட ரஷ்ய பாதிரியார்\nபுதன், 17 ஏப்ரல் 2019\nசுனாமியால் உருகிய ஃபுகுஷிமா அணு உலை: ஆபத்தான எரிபொருள் அகற்றும் பணி துவக்கம்\nசெவ்வாய், 16 ஏப்ரல் 2019\n800 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் தீவிபத்து: அதிர்ச்சியில் பாரீஸ் மக்கள்\nசெவ்வாய், 16 ஏப்ரல் 2019\nஒரே ஆண்டுதான் டைம்: டிரம்பிற்கு கெடு வைத்த க���ம்\nதிங்கள், 15 ஏப்ரல் 2019\nஉலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம்\nஞாயிறு, 14 ஏப்ரல் 2019\nஉலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம்\nஞாயிறு, 14 ஏப்ரல் 2019\nபார்ட்டியில் இளம்பெண் செய்த செயல் : அரசின் அதிரடி தண்டனை\nசனி, 13 ஏப்ரல் 2019\nபிரதமர் மோடிக்கு ’உயரிய விருது ’: பாஜக கொண்டாட்டம்\nவெள்ளி, 12 ஏப்ரல் 2019\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2019-04-21T09:23:08Z", "digest": "sha1:PTNRS4QIKVCSXOTS4XL7GFRKTJURM2LI", "length": 6636, "nlines": 9, "source_domain": "ta.videochat.cafe", "title": "பதிவிறக்க பிரஞ்சு பெண்கள்: பிரான்ஸ் அரட்டை பயன்பாட்டை, அண்ட்ராய்டு சமீபத்திய பதிப்பை சாதனங்கள்", "raw_content": "பதிவிறக்க பிரஞ்சு பெண்கள்: பிரான்ஸ் அரட்டை பயன்பாட்டை, அண்ட்ராய்டு சமீபத்திய பதிப்பை சாதனங்கள்\nபிரஞ்சு பெண்கள் நீங்கள் ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க முடியும் கொண்ட இரு பெண்கள் அல்லது பெண்கள் திருநங்கைகள் உலகம் முழுவதும் இருந்து, எப்போதும் அதே நோக்கம், இது என்று நீங்கள் சந்திக்க முடியும் இந்த நபர் எதிர்காலத்தில் அல்லது ஒரு நல்ல நட்பு ஆன்லைன், உங்கள் பயன்பாட்டை நீங்கள் தேடும் தீவிர உறவு வயது லெஸ்பியன் அல்லது வெறும் ஒரு சாதாரண தளத்தில் பழக அரட்டை அறைகள், ஏன் என்று நாம் நினைத்திருக்க நீங்கள் மற்றும் நாம் உருவாக்கிய பல பிரிவுகள் உங்கள் இலவச அரட்டை பெண்கள் மட்டும் என்று, அதனால் நீங்கள் பகிர்ந்து கொள்ள முடியும் பல மக்கள் சிறந்த இடத்தில் பிரஞ்சு பெண்கள் அரட்டை, இந்த முதல் அரட்டை அறையில் நீங்கள் அனுபவிக்க முடியும் மட்டுமே பயன்பாட்டை புதிய மக்கள் சந்தித்த, இதில் நீங்கள் அணுக வேண்டும் மக்கள் பகிர்ந்து எங்கிருந்தும், உங்கள் நாட்டில் இருந்து அல்லது இருந்து உலகின் மற்ற பகுதிகளில், இந்த பகுதி உங்கள் பயன்பாடு எளிதாக்கும் நீங்கள் சந்திக்க புதிய லெஸ்பியன் மற்றும் கண்டுபிடிக்க மிகவும் சுவாரஸ்யமான பெண்கள் சுற்றி நீங்கள் உருவாக்க ஒரு அழகான நட்பு. இரண்டாவது பிரிவில் நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான பிரஞ்சு அரட்டை பயன்பாட்டை பெண்கள் என்பதால், இந்த அறையில் நீங்கள் அணுக வேண்டும் அனைத்து ப��ண்கள் தேடும் அதே விஷயம் என்று நீங்கள் தேடும், ஏன் என்று நீங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு யார் பெண்கள் உள்ளன ஆர்வம் பிரத்தியேகமாக உள்ள பெண்கள் மட்டும் டேட்டிங், எப்போதாவது நீங்கள் பகுதியாக இருக்க வேண்டும் உரையாடல்கள் இல்லை மக்கள் ஆதிக்கம் உங்கள் மொழி, எனினும் பெரும்பாலான பெண்கள் உங்கள் பிரஞ்சு பெண்கள் ஆதிக்கம் மொழி இந்த பெண்கள் டேட்டிங் பயன்பாட்டை, அதனால் அங்கு இருக்கும் எந்த சிரமத்திற்கு. மூன்றாவது வெட்டு மற்றும் உண்மையில் மிகவும் சுவாரசியமான, உங்கள் தளத்தின் தேதி ஒற்றை பெண்கள், வசதி அனுமதிக்க வேண்டும் என்று நீங்கள் கண்டுபிடிக்க இளம் லெஸ்பியன், ஏனெனில் அது அனுமதிக்கப்படும் கண்டறிய அனைத்து பெண்கள் என்று இணைப்பில் உள்ள பிரஞ்சு பெண்கள் கூடுதலாக, நீங்கள் தனியார் செய்திகளை அனுப்ப, நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளன, வெளிப்படையாக இந்த செயல்பாடு இருக்க வேண்டும், வரம்பற்ற, எனவே நாம் நீங்கள் பரிந்துரைக்கும் முழுமையான உங்கள் சிறந்த செய்தது சேர்த்து, ஒரு விளக்கம் மற்றும் ஒரு புகைப்படம் அனுமதிக்கிறது என்று அடையாளம் சரியாக பெண்கள் மட்டும், இந்த வழி மூலம் காணலாம் மற்ற பெண்கள் உங்கள் பிரஞ்சு பெண்கள் டேட்டிங் பயன்பாட்டை.\nநபர் இல்லை விதிகளை பின்பற்ற தடை செய்யப்படும்\n← ஆன்லைன் அரட்டை பதிவு இல்லாமல்\nவலை ஆன்லைன் அரட்டை →\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/election-campaign/assembly-election-2016/", "date_download": "2019-04-21T08:19:02Z", "digest": "sha1:7HPRXXX2G5TGA5XVECNTBOCKDIJ7TR44", "length": 24611, "nlines": 416, "source_domain": "www.naamtamilar.org", "title": "சட்டமன்றத் தேர்தல் 2016 | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்பு���ை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபதாம் நாள் (13-04-2019)\n11-11-2016 அரவக்குறிச்சி தேர்தல் – சீமான் பரப்புரை | பரமத்தி\nநாள்: நவம்பர் 15, 2016 பிரிவு: கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள்\n11-11-2016 அரவக்குறிச்சி தேர்தல் – சீமான் பரப்புரை | பரமத்தி\tமேலும்\n10-11-2016 புதுச்சேரி – நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை\nநாள்: நவம்பர் 15, 2016 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி, சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள்\n10-11-2016 நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை\tமேலும்\n1-11-2016 திருப்பரங்குன்றம் தேர்தல் பரப்புரை அவணியாபுரம் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாள்: நவம்பர் 05, 2016 பிரிவு: கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பரப்புரை\n1-11-2016 திருப்பரங்குன்றம் தேர்தல் பரப்புரை அவணியாபுரம் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\tமேலும்\nதமிழ்த்தேசிய அரசியலின் முதல் தடம்… லட்சக்கணக்கான தமிழர்களின் அங்கீகாரம்… தமிழர் நலன் சார்ந்த அரசியலின் தொடக்கம்… – செந்தமிழன் சீமான்\nநாள்: மே 23, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், சட்டமன்றத் தேர்தல் 2016\nதமிழ்த்தேசிய அரசியலின் முதல் தடம்… லட்சக்கணக்கான தமிழர்களின் அங்கீகாரம்… தமிழர் நலன் சார்ந்த அரசியலின் தொடக்கம்… பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நட...\tமேலும்\nநாள்: மே 18, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, அறிவிப்புகள்\nதேர்தல் முடிவுகளை உடனுக்குடனாக NaamTamilar FM இணையதளத்தில் பார்க்கலாம். [paypal_donation_button]\tமேலும்\n12.5.2016 கடலூர் -திருப்பாதிர���ப்புலியூர் தேர்தல் பரப்புரை – சீமான் எழுச்சியுரை\nநாள்: மே 13, 2016 பிரிவு: கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள்\n12.5.2016 கடலூர் -திருப்பாதிரிப்புலியூர் தேர்தல் பரப்புரை – சீமான் எழுச்சியுரை https://www.youtube.com/watch\n8.5.2016 இராதாகிருட்டிணன் நகர் (ஆர்.கே நகர்) தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாள்: மே 09, 2016 பிரிவு: கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள்\n8.5.2016 இராதாகிருட்டிணன் நகர் (ஆர்.கே நகர்) தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை https://www.youtube.com/watch\n8.5.2016 கொளத்தூர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாள்: மே 09, 2016 பிரிவு: கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள்\n8.5.2016 கொளத்தூர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை https://www.youtube.com/watch\n8.5.2016 அம்பத்தூர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாள்: மே 09, 2016 பிரிவு: கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள்\n8.5.2016 அம்பத்தூர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை https://www.youtube.com/watch\n5.5.2016 கள்ளக்குறிச்சி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாள்: மே 09, 2016 பிரிவு: கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள்\n5.5.2016 கள்ளக்குறிச்சி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை https://www.youtube.com/watch\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இரு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83902/", "date_download": "2019-04-21T08:36:08Z", "digest": "sha1:52JL35LJ64CFNZLMCUBP4KEAI4I443AO", "length": 9693, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "புஸ்ஸல்லாவயில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபுஸ்ஸல்லாவயில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு\nபுஸ்ஸல்லாவயில் இன்றையதினம் காலை குளிக்க சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பாலவல பிரதேசத்தில் வசித்து வந்த துவான் தில்கான் (வயது 24) இன்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளார்.\nஇந்த மரணம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.\nகுறித்த இளைஞன் இன்று காலை வேளையில் தனது 02 சகோதரர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ள நிலையில் சகோதாரர்கள் இருவரும் பாடசாலைக்கு செல்லவேண்டும் எனத் தெரிவித்து சென்றுவிட்டனர்.\nஇதனையடுத்து குறித்த இளைஞரை காணவில்லை என உறவினர்கள் இளைஞன் சடலமாக ஆற்றில் கிடப்பதை கண்டுள்ளனர். தொடர்ந்து சம்பவம் குறித்து புஸ்ஸல்லாவ காவல்துறையினருக்கு அறிவிக்கபட்;நிலையில் மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ காவல்துறையினர் மேற்; கொண்டு வருகின்றனர்.\nTagstamil tamil news இளைஞன் குளிக்க சென்ற சடலமாக துவான் தில்கான் புஸ்ஸல்லாவ மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசங்கரிலா விடுதியில் சமையற்கலை நிபுணர் சாந்தா பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – இலங்கைக் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 160 பேர் பலி, 370 பேர் காயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களைப் பார்வையிட பொதுமக்கள் செல்ல வேண்டாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டுவெடிப்புகளில் 99 பேர் உயிரிழப்பு\nசுவாமியும் மகிந்தவும், இந்தியாவின் டெல்லியில் கைகோர்க்கிறார்கள்…..\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளர் மைத்திரிபாலவே\nசங்கரிலா விடுதியில் சமையற்கலை நிபுணர் சாந்தா பலி… April 21, 2019\n2ஆம் இணைப்பு – இலங்கைக் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 160 பேர் பலி, 370 பேர் காயம்… April 21, 2019\nபாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை நீடிப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..\nவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களைப் பார்வையிட பொதுமக்கள் செல்ல வேண்டாம் April 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/sports/51181-every-match-against-india-is-important-sarfraz-ahmed.html", "date_download": "2019-04-21T08:38:45Z", "digest": "sha1:TENGHDAKCCD5EK2XVEFHIKB5UYAINXHE", "length": 9738, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்: பாக். கேப்டன் | Every match against India is important: Sarfraz Ahmed", "raw_content": "\nஇந்தியாவுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்: பாக். கேப்டன்\nஇந்திய அணியுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது சொன்னார்.\n14-வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் 15 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பைனலில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான். அந்தப் போட்டிக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த தொடரில் மோதுகின்றன. இதனால் ஆசிய கோப்பை போட்டி எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.\nRead Also -> இங்கிலாந்தில் அரை சதம் போட்ட முரளி விஜய்\nஇந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறும்போது, ‘சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது நடந்து முடிந்த கதை. அது முடிந்து ஒன்றரை வருடங்களாகிவிட்டது. அதனால் அந்த போட்டியுடன் இதை தொடர்புபடுத்த விரும்பவில்லை. அடுத்து நடக்கும் போட்டியை மட்டுமே கவனத்தில் வைத்திருக்கிறோம். இந்தியாவுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதுதான். இந்த தொடரில் பங்கேறும் ஆறு அணிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சீதோஷண் நிலை எங்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் சொந்த ஊரில் விளையாடுவது போன்றே இங்கும் விளையாட முடியும். வெளிச்சத்துக்கு கீழ் விளையாடுவது கடினம் என்று சோயிப் மாலிக் கூறியிருப்பது பற்றி கேட்கிறார்கள். இங்கு சூடான சீதோஷ்ணநிலை இருக்கும். கஷ்டம்தான். இருந்தாலும் சிறப்பாக விளையாட முடியும். முதலில் பேட்டிங் செய்தால் இங்கு நாங்கள் 300 ரன்களுக்கு மேன் எடுப்போம்.\nRead Also -> கோலி அந்த விஷயத்தில் ரொம்ப 'வொர்ஸ்ட்'\nபோட்டிக்கு அணியின் உத்வேகம் முக்கியம். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதே உத்வேகத்துடன் தொடர் முழுவதும் ஆடினோம். அதை தென்னாப்பிரிக்கா, இலங்கைக்கு எதிராக தொடரில் கையாண்டோம். அந்த உத்வேகம் இந்த தொடரிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவோம். அணியில் சில வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்படாதது பற்றி கேட்கிறார்கள். அனைத்து வீரர்களுமே சிறப்பாக செயல்படுபவர்கள்தான். உலகக்கோப்பை வரை இன்னும் அதிகமான கிரிக்கெட் காத்திருக்கிறது. அந்த தொடர்களில் அவர்களுக்கு நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்’ என்றார்.\nபொன்பரப்பி, பென்னமராவதி விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை அதிமுக உறுதி\nஇலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nSarfraz Ahmed , India , ஆசிய கோப்பை கிரிக்கெட் , பாகிஸ்தான் , சர்ஃபிராஸ் அகமது , சர்பிராஸ் அகமது\nபுதிய விடியல் - 21/04/2019\nபுதிய விடியல் - 02/02/2019\nஇன்றைய தினம் - 19/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/04/2019\nரோபோ லீக்ஸ் - 20/04/2019\nநேர்படப் பேசு - 20/04/2019\nயூத் டியூப் - 20/04/2019\nஅக்னிப் பரீட்சை - 20/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/42376-ration-rice-smuggling-one-arrested.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-21T08:30:06Z", "digest": "sha1:GJH7LWP6JIE3EEM6MPY7X5T2QHZTBOTM", "length": 10638, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடர் கதையாகும் ரேஷன் அரிசி கடத்தல்: பெண் கைது | Ration rice smuggling: One arrested", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nதொடர் கதையாகும் ரேஷன் அரிசி கடத்தல்: பெண் கைது\nவெளி மாநிலங்களுக்கு கடத்தவிருந்த 200 கிலோ ரேஷன் அரிசியை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதமிழக ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி அதனை அண்டை மாநிலங்களுக்கு திருட்டுத்தனமாக கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. சாலை வழியான போக்குவரத்தில் அரிசிகளை கடத்துவது சிறிது சிரமமான விஷயம் என்பதால் பெரும்பாலும் கடத்தல்காரர்கள் ரயில்வே போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். கடத்தல் அரிசிகளை பொதுவாக ரயிலின் சீட்டுக்கு அடியில் வைப்பதும், அல்லது ரயிலில் எங்காவது ஒரு மூலையில் வைத்துவிட்டு தனக்கும் அரிசி மூட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல் கடத்தல்காரர்கள் இருந்துவிடுவார்கள். பொதுவாக இப்படிப்பட்ட சூழலில் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தாலும் கடத்தல்காரர்கள் ஒன்றும் தெரியாததுபோல் தப்பிவிடுவார்கள்.\nஇந்நிலையில் சென்னையிலிருந்து பெங்களூரு வரை செல்லும் லாக்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் திடீரென சோதனை நடத்தினர். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்த நேரத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையில் ரயிலில் திருட்டுத்தனமாக அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து 200 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தது அதனை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் 200 கிலோ அரிசியைக் கடத்திய வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரையும் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.\nபாஜக அரசை வீழ்த்துவது நோக்கமல்ல: நமது அம்மா நாளிதழ் விளக்கம்\nஅப்போலோவில் ஜெயலலிதாவை பார்த்தவர்கள் யார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜக அமைச்சரை கேள்வி கேட்டவர் கைது\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை : 4 கொடூரன்கள் கைது\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் புகைப்படம் எடுத்தவர் கைது\nதிருத்தணி தாய், மகன் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது\nமாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை: விழுப்புரத்தில் மூவர் கைது\nஆண் வேடமிட்டு காதல் ஆசை காட்டி நகைகளை கொள்ளை அடித்த பெண்\nபணம் தர மறுத்த அத்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞர் கைது\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியைக் கடத்தியவர் கைது\nRelated Tags : ரேஷன் அரிசி கடத்தல் , ஜோலார்பேட்டை , ஒருவர் கைது , Ration rice , Arrested\nபொன்பரப்பி, பென்னமராவதி விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை அதிமுக உறுதி\nஇலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக அரசை வீழ்த்துவது நோக்கமல்ல: நமது அம்மா நாளிதழ் விளக்கம்\nஅப்போலோவில் ஜெயலலிதாவை பார்த்தவர்கள் யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-21T08:25:44Z", "digest": "sha1:A5BQLGLPT4QV5X53C777AQW3TKUWZX4E", "length": 9151, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கொத்தடிமை", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nகஜாவால் மகனை கொத்தடிமையாக்கிய பெற்றோர்\nகொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா’\nவேலூரில் வடமாநில பெண்கள் உட்பட 4 கொத்தடிமைகள் மீட்பு\n20 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த கொடுமை - மீட்கப்பட்ட குடும்பம்\nமாணவர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதாக தலைமையாசிரியர் மீது புகார்\nரஷ்யாவுக்கு கொத்தடிமைகளாக அனுப்பப்படும் வடகொரியர்கள்\nஒரே ட்வீட் - கொத்தடிமைகளாகக் கடத்தப்பட்ட 4 சிறுவர்களை மீட்டது ஒடிஷா போலீஸ்\nவிசைத்தறிக் கூடங்களில் கொத்தடிமை குடும்பங்கள்..\nகொத்தடிமைகளை மீட்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் கொத்தடிமைகள் என்ற வார்த்தைக்கே இடமில்லை: அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தகவல்\nகோவை ஈஷா மையத்தில் கொத்தடிமையாக இ��ு மகள்கள்.... தந்தை குற்றச்சாட்டு\n89 வயக்காட்டு பொம்மைகள்.. 131 கொத்தடிமைகள்.. சட்டசபையில் திமுக- அதிமுக இடையே மோதல்\nகொத்தடிமையாக உள்ள மகனை மீட்டுத் தாருங்கள்: கோவை பெற்றோர் போலீசில் புகார்\nதிருவள்ளூர் அருகே கொத்தடிமை‌களாக இருந்த 548 பேர் மீட்பு: செங்கல் சூளை உரிமையாளர் உள்பட 6 பேர் கைது\nகஜாவால் மகனை கொத்தடிமையாக்கிய பெற்றோர்\nகொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா’\nவேலூரில் வடமாநில பெண்கள் உட்பட 4 கொத்தடிமைகள் மீட்பு\n20 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த கொடுமை - மீட்கப்பட்ட குடும்பம்\nமாணவர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதாக தலைமையாசிரியர் மீது புகார்\nரஷ்யாவுக்கு கொத்தடிமைகளாக அனுப்பப்படும் வடகொரியர்கள்\nஒரே ட்வீட் - கொத்தடிமைகளாகக் கடத்தப்பட்ட 4 சிறுவர்களை மீட்டது ஒடிஷா போலீஸ்\nவிசைத்தறிக் கூடங்களில் கொத்தடிமை குடும்பங்கள்..\nகொத்தடிமைகளை மீட்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் கொத்தடிமைகள் என்ற வார்த்தைக்கே இடமில்லை: அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தகவல்\nகோவை ஈஷா மையத்தில் கொத்தடிமையாக இரு மகள்கள்.... தந்தை குற்றச்சாட்டு\n89 வயக்காட்டு பொம்மைகள்.. 131 கொத்தடிமைகள்.. சட்டசபையில் திமுக- அதிமுக இடையே மோதல்\nகொத்தடிமையாக உள்ள மகனை மீட்டுத் தாருங்கள்: கோவை பெற்றோர் போலீசில் புகார்\nதிருவள்ளூர் அருகே கொத்தடிமை‌களாக இருந்த 548 பேர் மீட்பு: செங்கல் சூளை உரிமையாளர் உள்பட 6 பேர் கைது\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/selvamuthu.html", "date_download": "2019-04-21T08:23:48Z", "digest": "sha1:U4RBNWDQZK46A65KKTFZZYPK2ZGVJNXC", "length": 19475, "nlines": 369, "source_domain": "eluthu.com", "title": "செல்வமுத்து மன்னார்ராஜ் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசெல்வமுத்து மன்னார்ராஜ் - சுயவிவரம்\nஇயற்பெயர் : செல்வமுத்து மன்னார்ராஜ்\nஇடம் : க���லார் தங்கவயல்\nசேர்ந்த நாள் : 01-Oct-2015\nதமிழ் கவிதைகள் படிப்பதிலும் படைப்பதிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் பயணங்கள் எனக்கு பிடித்த விஷயம், தனிமை , இயற்கை எழில், பாட்டுக்கேட்பது மற்றும் சதுரங்கம் எனது பொழுதுபோக்கு...\nசெல்வமுத்து மன்னார்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்\nநீயோ ஏன் தனியாக வந்தாய்\nநம்ம வீட்டில் வாழ வந்தவளுக்கு\nசெல்வமுத்து மன்னார்ராஜ் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதல கலக்கல் காதல் கவிதை... நடக்கட்டும் உம் காதல் லீலைகள்...\t18-Apr-2019 2:44 am\nசெல்வமுத்து மன்னார்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசெல்வமுத்து மன்னார்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன் மெல்லிய ஒற்றை முடி\nசெல்வமுத்து மன்னார்ராஜ் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமிக்க நன்றி கவிதாயினி ஸ்ரீதேவி அவர்களே... 13-Apr-2019 5:40 pm\nசெல்வமுத்து மன்னார்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்\nநம் வாக்கு நம் உரிமை\nஇதை விற்கவோ வாங்கவோ எவருக்குமில்லை அதிகாரம்...\nசெல்வமுத்து மன்னார்ராஜ் - வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nவாழ்க்கை... தத்துவம் அழகு...\t02-Apr-2019 6:14 pm\nசெல்வமுத்து மன்னார்ராஜ் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅருமையான ஹைக்கூ ஐயா...\t02-Apr-2019 6:12 pm\nசெல்வமுத்து மன்னார்ராஜ் - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nமிக்க நன்றிகள் நண்பர்களே\t29-Oct-2018 5:17 pm\nஅருமை, அருமைகவிஞரே\t05-Jul-2018 8:17 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவாழ்க்கையில் புன்னகை முதல் கண்ணீர் வரை யாவும் சாத்தியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t05-Jul-2018 12:52 am\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nஅன்பு சகோதரிளுக்கு அன்பு கலந்த நன்றிகள்...\t19-Jun-2018 9:41 pm\nசெல்வமுத்து மன்னார்ராஜ் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...\t11-Jul-2017 9:40 pm\nதங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...\t11-Jul-2017 8:49 am\nஉலக விதிகளுக்கு முன் காதல் எப்போதும் விதிவிலக்கு என்பதை மிக அருமையாக பதிவு செய்துள்ளீர் ...\t11-Jul-2017 6:39 am\nசெல்வமுத்து மன்னார்ராஜ் - Shagira Banu அளித்த படைப்பை (public) பக���ர்ந்துள்ளார்\nசெல்வமுத்து மன்னார்ராஜ் - gowrishankar628 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகனவுகளை சுமந்த கண்களோடு ,\nவிடிவை நோக்கி துணிந்து முயன்ற முயற்சிகள் தோல்விகளை தழுவ ...\nதோள்களில் சுமைகொண்டது தோல்விகளின் சாடல் ...\nகாலம் கடந்தோட கனவுகள் புதைந்தோட ...\nவழியும் கண்ணீரிலும் கனவுகளின் பிரதிபலிப்பு ...\nகடந்த பாதைகள் நினைவூட்ட - துணித்தெழுந்தேன் தோல்விகளை துடைத்து ..\nஎழுந்த நொடியில் துரோகங்கள் கை தூக்க தளர்ந்தது வலிமை ...\nவலிமைகளை தகர்த்து எழுந்த மறுமுனையில் வறுமை சூழ ,\nமறைந்தோடியது கனவுகள்... பசியின் நெருடலில்...\nவலிகளை சுமந்து மீண்டும் எழுவேன் என் ஏக்கம் தீர - சுட்டெரிக்கும் சூரியனாய் எதிர்வரும் தடைகளை தக\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nool-vimarsanam/3", "date_download": "2019-04-21T09:04:16Z", "digest": "sha1:MVLLLZJSFG3JA2DV3WA2ZF4CHFQ4EJ2D", "length": 7165, "nlines": 167, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் நூல் விமர்சனம் | Tamil Nool Vimarsanam | Books Review - எழுத்து.காம்", "raw_content": "\nஉன் சீஸை நகர்த்தியது நான் தான்\nதீபக் மல்ஹோத்ரா , வாழ்க்கை 0 பூபாலன்\nசுவாமி விவேகானந்தர் , வரலாறு 0 smahendhiran\nபாரதி பாஸ்கரின் ”நீ நதி போல ஓடிக்கொண்டு இரு” நூல் மதிப்புரை\nபார்தி பாஸ்கர் , பெண்ணிய கட்டுரைகள் 0 krishnamoorthys\n783 ஹெர்ட்ஸ் - நிழல் உலக நிஜங்களின் தரிசனம்\nகஸ்தூரி சுதாகர் , ஓநாய்கள் , ஹார்ப் , EEG , சுதாகர் , 783 ஹெர்ட்ஸ் 0 krishnamoorthys\nசங்க காலம் - தமிழர்களின் கலை இலக்கிய பண்பாட்டு வரலாறு\nமுனைவர்பா சரவணன் , தமிழர்களின் கலை இலக்கிய 0 krishnamoorthys\nசந்திரிகா ராஜாராம் , கட்டுரைக் கதம்ப இசை , இசைச் சாகரங்களுக்கு இசையஞ்சலி , நாவல் 1 krishnamoorthys\nபாலகுமாரன் , வரலாறு 2 தமிழ்நேயன்\nகவிஞர் இரா இரவி , விமர்சனம் 2 pudhuyugan\nஇரா முருகன் , நாவல் 0 கார்த்திகா\nநாளை மற்றும் ஒரு நாளே குறத்தி முடுக்கு\n‘ஜி நாகராஜன் , நாவல் 0 SangeethaRG\nஆழிவீரமணி , கவிதை 0 கோகதினேஷ்\nஒரு சவரகாரனின் கவிதை மயிருகள்\nஇஎம்எஸ்கலைவாணன் , கவிதை 0 கோகதினேஷ்\nஇறவா வரம் பெற்ற இந்திய சித்தர்கள்\nஜெகாதா , ஆன்மிகம் 1 கோகதினேஷ்\nகரிகால���் , கவிதை 0 கோகதினேஷ்\nபாராஜா , கவிதை 0 கோகதினேஷ்\nதிருநங்கை கல்கி சுப்பிரமணியம் , கவிதை 0 கோகதினேஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nபறக்கும் பறவை flappy bird\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/156882?ref=archive-feed", "date_download": "2019-04-21T08:47:47Z", "digest": "sha1:B5D5INRYBK7EYEPM6DEDDCXOQHPTEY4W", "length": 6858, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "இதுதான் விஜய்யின் மாஸ்! பரபரப்பை உண்டாக்கிய ரசிகர்கள்! - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nரசிகர்கள் மத்தியில் தளபதி என பாசத்துடன் அழைக்கப்படும் நடிகர் விஜய். அமைதியான அவருக்கு பின்னால் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.\nஅவர் தற்போது நடித்து வரும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போல இருந்ததை எதிர்க்க ஒரு கூட்டம் கிளம்பியது.\nமேலும் தமிழக அரசும் நோட்டீஸ் விட படக்குழு போஸ்டரை தூக்கியது. ஆனால் ரசிகர்கள் விடுவதாக இல்லை. சமூகவலைதள விமர்சனங்களில் இறங்கினர். சிலர் டாட்டூவாக வரைந்துள்ளனர்.\nஇந்நிலையில் ரசிகர்கள் அதே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து T-சர்ட் அடித்து அசத்தியுள்ளனர். விஜய்க்கான ஆதரவை அவர்கள் இதுமூலம் தொடர்ந்து காண்பிக்கிறார்கள் என தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2008/05/blog-post_10.html", "date_download": "2019-04-21T08:15:41Z", "digest": "sha1:3K63CJEYYDTLHYDSDGV6YIACQ7KDAYQN", "length": 6489, "nlines": 62, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: அன்னாசிப்பழ கேசரி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nரவா - 1 கப்\nஅன்னாசிப்பழம் பொடியாக நறுக்கியது ‍- 1 கப்\nசர்க்கரை - 2 கப்\nநெய் - 4 அல்லது 6 டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த‌ திராட்சை - சிறிது\nஏல‌க்காய் பொடி - 1 டீஸ்பூன்\nகேச‌ரி அல்ல‌து ம‌ஞ்ச‌ள் நிற‌ க‌ல‌ர் ‍- சிறிது\nஒரு வாண‌லியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு, அதில் ர‌வாவைப் போட்டு வாச‌னை வ‌ரும் வ‌ரை வ‌றுத்து எடுத்து த‌னியாக‌ வைத்துக் கொள்ள‌வும்.\nஅதே வாண‌லியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகிய‌வற்றை‌யும் வ‌றுத்து எடுத்து வைத்துக் கொள்ள‌வும்.\nஅன்னாசிப்பழத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். (மைக்ரோ அவனில் வைத்தும் வேக விடலாம்). சூடு ஆறியதும், மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.\nஅடி கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும். ரவா எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்துக் கெட்டியானதும், அதில் சர்க்கரை, அரைத்து வைத்துள்ள் அன்னாசிப்பழ விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். கட்டி எதுவும் இல்லாமல், நன்றாகக் கிளறி, கேசரி அல்லது மஞ்சள் கலர், நெய் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் கிளறவும். கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்���ாய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.\nகுறிப்பு: இத்துடன், இரண்டுத் துளி \"அன்னாசிப்பழ எஸ்ஸென்ஸ்\" சேர்த்தால், இன்னும் வாசனையாக இருக்கும். அன்னாசிப் பழம், மிகவும் இனிப்பாக இருந்தால், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885261", "date_download": "2019-04-21T09:15:24Z", "digest": "sha1:LIXJPW3HT5MM3DWHGIAS7Y2E7CEL5EXO", "length": 6724, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பணகுடி அருகே மண் அரிப்பு ஏற்பட்ட குளத்தில் சீரமைப்பு பணி தீவிரம் | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nபணகுடி அருகே மண் அரிப்பு ஏற்பட்ட குளத்தில் சீரமைப்பு பணி தீவிரம்\nபணகுடி,செப்.12: பணகுடி அருகே மண் அரிப்பு ஏற்பட்ட குளத்தில் சீரமைப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பு பெரியகுளம் பல இடங்களில் சுமார் 100 மீட்டர் அளவில் மண் சரிவு ஏற்பட்டு குளம் உடையும் அபாய நிலையில் இருந்தது. இதனால் குளத்தின் தண்ணீர் வேறு கண்மாய்க்கு திருப்பிவிட்ட நிலையில் தற்போது அதை மணல் மூட்டைகளை கொண்டு சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுபாஷ் கூறுகையில, ‘மழை காரணமாக லெப்பைகுடியிருப்பு ெபரியகுளக்கரையில் மண்அரிப்பு ஏற்பட்டு பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. ற்போது 1,300 மணல்மூட்டைகளை அடுக்கி கரையை பலப்படுத்தும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்பணி ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறும். குளக்கரை வழியாக ஜேசிபி வாகனம் செல்ல முடியாத நிலை இருப்பதால் பணியாட்கள் வரவழைக்கப்பட்டு மணல் மூட்டைகள் அடுக்கும் ப��ி நடைபெறும் என்பதால் காலதாமதம் என்றார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநெல்லை மாவட்ட தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்\nபிளஸ் 2 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்\nநெல்லை அருகே டாஸ்மாக்கில் ரூ.68 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை\nமக்களவைத் தேர்தலன்று நாங்குநேரியில் மதுவிற்ற வாலிபர்கள் மூவர் கைது\nசங்கரன்கோவில் அருகே பைக் மீது லாரி மோதி காயமடைந்தவர் சாவு\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/190918/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-/", "date_download": "2019-04-21T08:15:45Z", "digest": "sha1:OGFHGRUOH3ZOER5QBHIOER3CXMKUPEAS", "length": 5332, "nlines": 162, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் மொழிக் கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nவல்லமை உடையேன் யானோ - - - - சக்கரைவாசன்\nபூட்டுக்குச் சாவி இதோ போட்டுப்பார் - - - - சக்கரைவாசன்\nபற்றிய துயரம் போக - - - - சக்கரைவாசன்\nதுயர் அதனைப் பகிர்ந்துகொள்ள - - - - - சக்கரைவாசன்\nகடவுளில்லை என இறுமாந்து நிற்கையிலே - - - - - சக்கரைவாசன்\nஇல்லை அது இலையென - - - - - சக்கரைவாசன்\nகோயிலுக்கு போனாலென்ன - - - - சக்கரைவாசன்\nமகரந்தச் சேர்க்கை - - - - - - சக்கரைவாசன்\nவிடப்பாம்பும் சதிராடும் - - - - - சக்கரைவாசன்\nதாய் பாடும் தாலாட்டு - - - - - சக்கரைவாசன்\nதமிழ் மொழிக் கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nool-vimarsanam/4", "date_download": "2019-04-21T08:35:38Z", "digest": "sha1:LQJMQSF2RPB23AI5H66G2ZGU76K5DAIE", "length": 8385, "nlines": 162, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் நூல் விமர்சனம் | Tamil Nool Vimarsanam | Books Review - எழுத்து.காம்", "raw_content": "\nகனவுகளை நகல் எடுப்பவன் - கவிதை நூல்\nசெஅமிர்தராஜ் , கவிதை 0 க��கதினேஷ்\nசதா மோகனதாசு , ஆடை , புடவை , கைத்தறி , நெசவு , நூல் 0 dine\nதமிழிசை நூல் , ஆஷைலா ஹெலின் 0 ஆஷைலா ஹெலின்\nஅக்னிச் சிறகுகள் Agni Chiragukal\nமு சிவலிங்கம் , அருண் திவாரி , Abdul Kalam , Wings of Fire , வாழ்கை வரலாறு , சுயசரிதை , அப்துல் கலாம் 0 கீத்ஸ்\nபால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர் 1908-1994\nகாலச்சுவடுப் பதிப்பகம் , வைக்கம் முகமது பஷீர் , பால்யகால சகி , குறு நாவல் , காதல் 0 krishnamoorthys\nஜியோங்க் ரோங்க் , நாவல் 0 எஸ்.கே .மகேஸ்வரன்\nஇசைத்தமிழ் நூல் கருணாமிர்த சாகரம் - ஓர் அறிமுகம்\nமுஆபிரகாம் பண்டிதர் , நூல் விமர்சனம் 0 ஆஷைலா ஹெலின்\nஎன் இரவு ஒரு தேநீர்க் கோப்பையாகிறது --நூல் விமர்சனம்- பொள்ளாச்சி அபி\nகஅம்சப்ரியா , கவிதைத் தொகுப்பு 0 பொள்ளாச்சி அபி\nதமிழ் துறை , பேராதனை பல்கலைக்கழகம் , தமிழ் 0 காயத்ரி பாலகிருஷ்ணன்\nஇசைத்தமிழ் அமுதசுரபியாம் ‘கருணாமிர்த சாகரம்’ நூலின் சமுதாயப் பின்புலம்\nமுஆபிரகாம் பண்டிதர் , இசைக்கலை 0 ஆஷைலா ஹெலின்\nகவிஞர் சுடர் முருகையா “புதுயுகம் காணப் புறப்படு தமிழா” - புதுக்கவிதைகள் காட்டும் சமுதாய சிந்தனைகள்\nஆஷைலா ஹெலின் , புதுக்கவிதைகள் 0 ஆஷைலா ஹெலின்\nவகுப்பறைக்கு வெளியே --நூல் விமர்சனம்-பொள்ளாச்சி அபி\nஇராதட்சிணாமூர்த்தி , கட்டுரைகள் 4 பொள்ளாச்சி அபி\nகவித்தா சபாபதி , கவித்தாசபாபதி , கவிதை தொகுப்பு , நூல் விமர்சனம் , பொள்ளாச்சி அபி 0 பொள்ளாச்சி அபி\nகவித்தா சபாபதி , கவித்தாசபாபதி , கவிதை தொகுப்பு , நூல் விமர்சனம் , பொள்ளாச்சி அபி 0 பொள்ளாச்சி அபி\nரத்தினமூர்த்தி -திருப்பூர் , நூல் விமர்சனம் , ஆவரங்காடு , ரத்தினமுர்த்தி , பொள்ளாச்சி அபி , நாவல் 5 பொள்ளாச்சி அபி\nச விசயலட்சுமி , கவிதை 0 Eniyan Ramamoorthy\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/29/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2019-04-21T08:18:19Z", "digest": "sha1:LFPJ7X5BIN4UZ7Q5DMR7NH52C636SPZF", "length": 16769, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை !!! - EducationTN.com", "raw_content": "\n உங்��ளிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CM CELL தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை \nதேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை \nதேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை\nபத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை\nகோரிக்கை எண் 2014/802851/AI கோரிக்கைத் தேதி 15/09/2014\nகோரிக்கை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் பலரது தேர்வுநிலை வழங்கக்கோரும் கருத்துருக்கள் கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை பெறப்படவில்லை எனும் காரணத்தால் தேர்வுநிலை வழங்கப்படாமல் சில மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர்களால்திருப்பி அனுப்பப்படுகின்றன . தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண் 37489/டபிள்யு 2/இ1/ 2014 நாள் 18.07.2014 கடிதத்தின் வாயிலாக பத்தாண்டு பணிமுடித்த முதுகலையாசிரியர் தேர்வுநிலை பெறுவதற்கு கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலரால் செயல்முறைகள் ஒ.மு எண் 4773/ஆ1/ 2014 நாள் 02.09.2014 ன் படி தற்போதும்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை இல்லாத கருத்துருக்கள் தேர்வு நிலை வழங்கப்படாமல் திருப்பியனுப்பப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்காண் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தநா.பள்ளிக் கல்வி துணை இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி பத்தாண்டு பணிமுடித்த ஒருவர் தேர்வுநிலை பெறுவதற்கு கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை என்பதை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய தெளிவுரைகள் வழங்கி பத்தாண்டு பணிமுடித்த ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்\nபதில் ஏற்கப்பட்டது – பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான அறிவுரைகள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு ப.க.இ ந.க.எண்.076506/W2/S1/2014 dt.13.10.2014 அன்று E.mail மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகையால் மனுதாரர் தேர்வுநிலை பெறுவதற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரை அனுக தெரிவிக்கலாகிறது – ப.க.இ. ந.க.எண்.74214/டபிள்யு2/14 நாள் 13.10.2014\nPrevious articleதிராட்சை பழத்தின் நன்மைகள்\n23.08.2010க்கு பிறகு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் , ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வு எழுத வேண்டுமா\nTNTRT ( Tamilmadu Teachers Recruitment Test ) – ஆசிரியர் நியமன தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எப்போது நடத்தப்படும் \nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னரும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுக்கு வேறு தேர்வு எழுத வேண்டுமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஅறிவியல்-அறிவோம் – உங்கள் டூத் பிரஷ்- கிருமிகளின் பண்ணை என்பது தெரியுமா\n#அறிவியல்-அறிவோம் - உங்கள் டூத் பிரஷ்- கிருமிகளின் பண்ணை என்பது தெரியுமா (S.Harinarayanan) வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம்.அதே சமயம் வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/02/06/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-618-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-21T08:16:43Z", "digest": "sha1:MQDBJEO6GUMKHBYYV5UM46UL6CQLBUIQ", "length": 10553, "nlines": 96, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 618 மகளின் நேசத்தை சதியாக்கின தகப்பன்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 618 மகளின் நேசத்தை சதியாக்கின தகப்பன்\n1 சாமுவேல்: 20.21 சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள். அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்கு சந்தோஷமாயிருந்தது. அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி…\nமீகாள் தாவீதை நேசித்தாள் என்னும் இந்த வேத வசனம் ஒரு சாதாரணமாய்த் தோன்றினாலும், அது இன்னும் ஒரு பெரிய காரியத்தையும் நமக்கு போதிக்கிறது.\nமீகாள் நேசித்தவன் அவளுடைய தகப்பனாகிய சவுலின் எதிரி என்று தெரிந்தும் மீகாள் தாவீதை நேசித்தாள். எப்படியாவது தாவீதை கொன்றுவிட சவுல் நினைப்பது அவளுக்குத் தெரியாதா என்ன\nஆனால் சவுலோ தாவீதைத் தன் மருமகனாக்கத் துடித்தான் அவன் துடித்ததில் ஒரு சதி இருந்தது மீகாளுக்குத் தெரியுமோ என்னவோ தெரியவில்லை\nமீகாளுடைய அப்பா தாவீதை எப்படியாவது தன்னுடைய மருமகனாக்கத் துடித்ததின் காரணம் தன் பிள்ளைகளை தாவீதோடு வாழ வைப்பதற்காகவா தாவீதை யுத்தத்துக்கு அனுப்பி பெலிஸ்தரின் கையினலால் சாகடிப்பதற்கல்லவா\nதாவீதின் குடும்பம் பெரிய பணக்காரக் குடும்பம் இல்லை. ஆதலால் ராஜாவாகிய சவுலின் மகளை மணக்க வேண்டுமானால் பெலிஸ்தரோடு யுத்தம் பண்ணி தன்னை வல்லவன் என்று காண்பிக்க வேண்டும் அவனுடைய மூத்த மகள் மேராவை மணக்க தாவீது மறுத்துவிட்டான். இப்பொழுது மறுபடியும் ஒரு தருணம் அவனுடைய மூத்த மகள் மேராவை மணக்க தாவீது மறுத்துவிட்டான். இப்பொழுது மறுபடியும் ஒரு தருணம் மீகாள் அவனை நேசிக்கிறாள் அல்லவா மீகாள் அவனை நேசிக்கிறாள் அல்லவா மீகாளுடைய காதலைக் கொண்டு தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றலாம் என்று எண்ணினான். காதலைக் கொண்டு கொல்ல சதி\nசவுல் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் போனதால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சகல வல்லமைகளும் எடுபட்டுவிட்டது. ராஜாங்கம் அவனைவிட்டு விலகும் என்று சாமுவேல் சொல்லிவிட்டார். உள்ளே பயம், நடுக்கம், கோழைத்தனம் ஆனால் வெளியே அதைக் காட்ட முடியவில்லை. தன்னைவிட பேரும் புகழும் வாங்கும் தாவீதை வேறோடு அழித்துவிட நினைத்தான். எல்லோரும் அவனை நேசிக்கின்றனர் அவன் மேல் கைபோட முடியாது. ஆதலால் தன்னுடைய குடும்பத்தின் பெண்களையும் அவர்களுடைய அன்பையும் அவனுடைய பகடையாய் உபயோகித்தான். தன்னுடைய பலத்தையும் அதிகாரத்தையும் தன் மனைவி, பிள்ளைகளிடம் மட்டும்தானே காட்ட முடியும்.\nஇது சில குடும்பங்களிலும் நடப்பதுதானே சவுலைப்போல உள்ளத்தில் பெலவீனமான ஆண்கள் தங்கள் பெலவீனத்தை மறைக்க தங்கள் குடும்பத்தில் மனைவியிடமோ அல்லது பிள்ளைகளிடமோ வீரமாக நடந்து கொள்வது உண்டு அல்லவா சவுலைப்போல உள்ளத்தில் பெலவீனமான ஆண்கள் தங்கள் பெலவீனத்தை மறைக்க தங்கள் குடும்பத்தில் மனைவியிடமோ அல்லது பிள்ளைகளிடமோ வீரமாக நடந்து கொள்வது உண்டு அல்லவா வெளியே காட்டமுடியாத வீரத்தை வீட்டில் காட்டுவது மட்டுமல்ல, குடும்பத்தினரை தரக்குறைவாக நடத்துவதும் , அவர்களை கைநீட்டி அடிப்பதும், அவர்களுடைய அன்பை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்துவதும் கூட உண்டு\nஇன்று சவுலைப் போல ஒரு கணவனோ அல்லது தந்தையோ உன் வாழ்வில் உண்டா உன்னுடைய அன்பை யாராவது தங்களுக்கு சாதகமாக உபயோகத்திருக்கிறார்களா உன்னுடைய அன்பை யாராவது தங்களுக்கு சாதகமாக உபயோகத்திருக்கிறார்களா நீ நேசித்த ஒருவரிடம் உன் அன்பு விலை போயிற்றா நீ நேசித்த ஒருவரிடம் உன் அன்பு விலை போயிற்றா உன் உள்ளம் புண்பட்டு இருப்பதை கர்த்தர் காண்கிறார்.\nபரிசுத்த ஆவியானவர் தாமே இன்று உங்கள் புண்பட்ட உள்ளத்தை ஆற்றித் தேற்றுவார் அவர் உங்களுக்கு சுகமளிக்கும் தைலமாக இருந்து நீங்கள் புதுபெலத்தோடு காலூன்றி நிற்க அருள் செய்வார்\n← இதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nஇதழ்: 619 நண்பனின் உயிர் காத்த சாந்தகுணம்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-21T09:14:02Z", "digest": "sha1:YSV7T6WTQMWKJRGNMDMND7RHWLYCUY6J", "length": 6632, "nlines": 10, "source_domain": "ta.videochat.cafe", "title": "எப்படி உறவுகள் வெவ்வேறு பிரான்சில் ஒவ்வொரு பெண்", "raw_content": "எப்படி உறவுகள் வெவ்வேறு பிரான்சில் ஒவ்வொரு பெண்\nஅமெரிக்க, நாம் காதல் நம் காதல்\nஅதை நம்ப அல்லது இல்லை, அது அல்ல பிரபலமான பிரான்ஸ் பதிவு செய்ய இன் நினைவாக என்று அல்லது தலைப்புகள் அனுமதிக்க வேண்டும் அனைத்து, நண்பர்கள் எப்படி தெரியும் பாக்கியம் அவர்கள். உண்மையில், பல ஜோடிகள் உள்ளன நளினமான கூட தங்கள் நண்பர் குழுக்கள் மற்றும் வேண்டாம் எப்போதும் தோன்ற வேண்டும் என ஒரு அதிகாரி ஜோடி இப்போதே. ரகசியமாக முக்கிய ஒரு உறவு, மற்றும் ஒரு ஜோடி அடிக்கடி வரையறுக்க அடிப்படையில் ஒரு உறவு, நெருக்கம் என்று அவர்கள் வைத்து இன்னும் இரண்டு இடையே. தனிப்பட்ட உறவுகள் (மற்றும் பொதுவாக காதல்) ஆகியவை கருத்தில் இருக்க வேண்டும், முற்றிலும் தனியார். எங்கள் அன்புக்குரிய திருமண அறிவிப்புகள் செய்தித்தாள்கள் பிரயோஜனமில்லை அதிர்ச்சி பிரஞ்சு, திருமணங்கள் பற்றி எழுதப்பட்ட செய்தித்தாள்கள் என்று மட்டுமே இருக்க ராயல்டி அல்லது மேல் பிரபலங்கள், தினமும் மக்கள் ஏன் நீங்கள் வேண்டும் ஒரு நண்பர், மிகவும் குறைவாக ஒரு அந்நியன், எனக்கு உங்கள் தனிப்பட்ட மற்றும் நெருக்கமான விவரங்கள். ஜோ பியாஸ்ஸா புத்தகம், எப்படி திருமணம் செய்ய (நான் என்ன இருந்து கற்று, உண்மையான பெண்கள், ஐந்து கண்டங்களில் பற்றி எஞ்சியிருக்கும் என் முதல் மிகவும் கடினமாக ஆண்டு திருமணம்), அவள் பேட்டிகள், ஒரு பிரஞ்சு பெண் யார் கூறுகிறார், அது வேலை. அவர் இன்னும் தேவைகளை கைப்பற்ற ஒவ்வொரு நாளும் என்னை நான் செய்ய வேண்டும் அவரை வேண்டும், என்னை ஒவ்வொரு நாளும். நான் வைக்க வேண்டும், முயற்சி மற்றும் இங்கே என்ன முக்கியம்: நான் வேலை செய்ய வேண்டும். இந்த சுருக்கமாக திருமணங்கள் பிரான்சில் கூட சிறந்த திருமணங்கள் மற்றும் நீண்ட கால உறவுகளை நிறைய தேவைப்படும் வேலை. ஆனால் தான் வேலை இவ்வுலகை போன்ற விஷயங்களை சமரசம் அது வேலை தேவை வைத்து உறவு அற்புதமான வேலை வூ, தொடர, தீப்பொறி ஆசை, மற்றும் எப்போதும் இருக்கும், காதலில் விழுந்தேன். மற்றொரு பெண்», விளக்குகிறது போது நீங்கள் இரவு வெளியே சென்று, கீழே வைத்து உங்கள் மட்டமான தொலைபேசி மற்றும் பற்றி பேச வேண்டாம் வேலை அல்லது சலவை அல்லது உடைந்த கழிப்பறை. என்று ஒரு மனிதன் பற்றி பேச ஒரு உடைந்த கழிப்பறை அவரது மனைவி வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தங்கள் முன்னுரிமை வைத்து காதல் உயிரோடு.»வேண்டாம் அழைத்து சிறிய சண்டை பேச வேண்டாம் சிறிய விஷயங்கள். மற்றும் மேலே வேறு, போரிங் இருக்க முடியாது.»அவர்கள் உணர்வுடன் வர்த்தக தங்கள் பின்னர் எப்போதும் மகிழ்ச்சியுடன் ஒரு வாழ்நாள் அர்ப்பணிப்பு வேலை உறவு கொண்ட நபர் அவர்கள் தேர்வு செய்ய ஒரு வாழ்நாள் செலவிட. மற்றும் ஒருவேளை எ���்ன உண்மை காதல் உண்மையில் உள்ளது\n← வீடியோ ஆன்லைன் டேட்டிங்\nஅரட்டை கண்டுபிடிக்க - புதிய பெண்கள் பிரான்சில் நேரில் - பிரஞ்சு டேட்டிங் தளம் →\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/154969?ref=archive-feed", "date_download": "2019-04-21T08:59:00Z", "digest": "sha1:IJRC5WNOLUOPK6MASNMZBGAQVM56RRBR", "length": 6765, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "இதை விட கேவலம் வேறு எதுவும் கிடையாது! வறுத்தெடுத்த பிரபல இயக்குனர் - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nஇதை விட கேவலம் வேறு எதுவும் கிடையாது\nஇயக்குனர் பாண்டி ராஜை பலருக்கும் தெரிந்திருக்கும். பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு என பல படங்களை கொடுத்தவர்.\nஅண்மையில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி அவர் மிகவும் கடுமையாக பேசியிருந்தார். இதில் அவர் இங்கு கார்ப்பொரேட் தான் அரசை நடத்துகிறது.\nகாற்றுக்காக, வாழ்வுக்காக போராடிய மக்களை சுட்டது வேதனைக்குறியது. அண்மையில் இந்த அரசை பற்றி கெட்டவார்த்தைகளால் திட்டி பேசிய வீடியோவை கண்டு அதிர்ச்சியானேன்.\nஇதை விட கேவலம் வேறு கிடையாது. மக்களின் கோபத்தை அதிகரிக்கிறார்கள். ஜெயலலிதா அம்மையாருக்காக தான் ஓட்டு போட்டார்கள். எதிர்கட்சிகள் ஆட்சியை கலைக்க இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும் என கேட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/set-up-your-own-wiki-spaces-classroom/", "date_download": "2019-04-21T09:01:38Z", "digest": "sha1:BI5OCJ3XTCSVOHCP5PQPOLVB2XGB5OX6", "length": 11037, "nlines": 36, "source_domain": "www.dellaarambh.com", "title": "உங்கள் சொந்த விக்கி ஸ்பேசஸ் வகுப்பறையை அமையுங்கள்!", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஉங்கள் சொந்த விக்கி ஸ்பேசஸ் வகுப்பறையை அமையுங்கள்\n“எனது பாடங்களை சிறப்பாகத் திட்டமிடுவதற்கும் நியாயமான முறையில் எனது மாணவர்களுடன் இணைவதற்கும் தொழில்நுட்பம் உதவுகிறது.”\n2007ல் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களால் சிறந்த தேசிய இ-டீச்சருக்கான விருது திருமதி ராஷ்மி கதூர்யாவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது\nதளத்தில் உள்ள பங்களில் தங்களின் சொந்த கருத்துக்களைத் திருத்துவதற்கு அல்லது சேர்ப்பதற்கு பயனர்களை அனுமதிக்கும் ஒரு வலைத்தளம் விக்கி ஆகும்.[1] விக்கிப்பீடியாவை பற்றி சிந்தியுங்கள், ஆனால் சிறிய அளவில், பிசி இயலச் செய்யப்பட்ட கற்றலை செயல்படுத்தும் வகுப்பறைகளுக்காக தனிப்பயனாக்கப்பட்டது. இது மாணவர்களிடையே ஒத்துழைப்பு, ஆராய்ச்சி முனைப்புள்ள கற்றலை மாணவர்களுக்கு வழங்குகிறது மற்றும் மாணவர்களை ஈடுபடுத்துவதாகவும் இருக்கிறது. மேலும், ஆசிரியர்களால் திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் (தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும்), கற்றல் பொருட்களை ஒழுங்குப்படுத்தவும் மிக முக்கியமாக மாணவர்களிடையே சுதந்திரத்திற்கான உணர்வோடு ஆர்வத்துடிப்பிற்கான உணர்வினையும் ஊக்குவிக்க முடியும்.\nஉங்களின் சொந்த விக்கி வகுப்பறைகளை எவ்வாறு நீங்கள் அமைப்பது என்பது இதோ இங்கே:\nகூகுள் தளங்களில் ஒரு வலைதளத்தை உருவாக்கி அதை பின்வருவனவற்றிற்கு ஏற்ப பெயரிடவும் – மதிப்பு, பொருள், மற்றும் தேவைப்பட்டால் தலைப்பு.[2]\nஉங்கள் குறிக்கோளினைப் பொறுத்து – அது குழு நியனமங்களோ அல்லது விரிவான அறிவுத்தளமோ (இரண்டும் இருக்கலாம்), உங்கள் தகவல்களை ஒழுங்குப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வழிகாட்டுதல்களையும் அமைக்கவும்.[3] நீங்கள் இணையத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதாரங்களை இணைக்கலாம் மற்றும் முந்தைய பணிகளையும் காட்சிப்படுத்தலாம் அதனால் உங்கள் மாணவர்களுக்கு ஒரு தரநிலை இருக்கும். இயன்ற அளவு உங்கள் மாணவர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுக்க முயற்சிக்கவும் அதனால் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக உணர்வார்கள், கட்டுப்பாட்டில் இருப்பார்கள் மற்றும் தன் விளைவாக திரும்பத் திரும்ப வருவதற்கு ஊக்குவிக்கப்பெறுவார்கள்.\nமாணவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை இறக்குமதி செய்து தங்களின் சொந்த விக்கி வகுப்பறையை நல்லபடியாக பயன்படுத்துவதற்கு அவர்களை வரவேற்கவும். ஒரு ஆழ்ந்த டுடோரியலை தரப்பட வேண்டும் என்பதை அது சொல்லாமல் சொல்கிறது மற்றும் உங்கள் கற்பித்தல் மெதுவாக இருந்தபோது இயற்கையாகவே விக்கியை உட்கிரகிப்பதற்கு முயற்சிக்கவும்.\nபுதிதாக இருக்கும் எதுவும் ஒரு புதிய காரணியை தன்னுடன் இணைக்கப் பெற்றிருக்கும் ஆனால் நீண்டகால பயன்பாட்டிற்கு, மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். ஒரு பரிசளிப்பு முறையுடன் ஒரு ஸ்கோர்போர்டு (நாம் அனைவரும் இயல்பாகவே போட்டித்திறனுள்ளவர்கள்) மூலமாக செய்யப்படலாம். குழுக்களிடையே ஒரு நட்புரீதியான போட்டியை கொண்டிருப்பது இதை செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும் அதே வேளையில் யாரும் தனித்துவிடப்பட்டதாகவோ அல்லது வெளியேற்றப்பட்டதாகவோ உணராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.[4] பரிசானது மதிப்பெண்கள் தொடர்புடையதாக இருக்கலாம் அல்லது தங்களின் சொந்த பாடம் தொடர்பான களப் பயணத்தை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு போன்ற கூடுதல் பாடநெறிகளாகவும் இருக்கலாம்.\n”வகுப்பறையில் தொழில்நுட்பத்தை நிறுவுவது நிச்சயமாக ஒரு நன்மையாகும் மற்றும் அது ஒரு மெய்நிகர் வகுப்பறையை உருவாக்குவதற்காக அதை நம் பயன்டுத்துவதற்கான நேரமாகும் இது\nதங்கள் கற்பித்தலில் பிசி இயலச் செய்யப்பட்ட ஊடாடு கல்வியை செயல்படுத்த விரும்பும் எவருக்கும் தேசிய சிறந்த இ-டீச்சர் விருதினை வென்ற திருமதி ராஷ்மி கதூர்யா மிகச் சரியான வார்த்தைகள்.[5]\nஒரு நல்ல ஆசானை – சிறந்த ஆசானாக மாற்றுவது எது\nஇந்த டீச்சர்’ஸ் டேயில், உங்கள் கற்பித்தலை ஒரு PC –யுடன் மேம்படுத்துங்கள்\nவகுப்பிற்கான உங்கள் வழங்கல் திறன்களை கூர்படுத்துவதற்கான ஐந்து வழிகள்\nவகுப்பு அசைண்மெண்ட்டில் ஈடுபாட்டை உருவாக்குவதற்கான உங்கள் மூன்று –படி வழிகாட்டி\nஅசைண்மெண்ட் & டெஸ்ட்டை மார்க்கிங் செய்கையில் மனதில் கொள்ள வேண்டியவைகள் என்ன\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://endhiran.net/tag/endhiran-song-news/", "date_download": "2019-04-21T08:10:33Z", "digest": "sha1:UCSGC7KFHGWEEBFG7KZP3N67BEVOS6Z5", "length": 15125, "nlines": 130, "source_domain": "endhiran.net", "title": "endhiran song news | 2.0 - Rajini - Endhiran Movie", "raw_content": "\nEndhiran Audio release on july 31th in malaysia News in Tamil : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் பிரமாண்டமான முறையில் வருகிற 31ம் தேதி நடைபெறவுள்ளது. இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமானதாக ஆடியோ விழாவை திட்டமிட்டுள்ளனராம். கோலாலம்பூரில் நடைபெறும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மருமகளும், எந்திரன் […]\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]\nசென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்���போது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தலைவரின் எந்திரன் பட க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. சில நாட்களாக சிறுசேரியில் எந்திரன் ஷூட்டிங் நடந்து வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அங்கேயே எந்திரன் க்ளைமாக்ஸின் முக்கிய காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம். மேலும் கலை இயக்குநர் சாபு சிரில் அமைத்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட்களை ரோபோ ரஜினி உடைத்து நொறுக்கும் அதிரடி காட்சியும் சில தினங்களுக்கு முன் படமாக்கப் பட்டுவிட்டதாம். க்ளைமாக்ஸில் இன்னொரு பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெற உள்ளது. […]\nரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/20619", "date_download": "2019-04-21T08:27:15Z", "digest": "sha1:EVR3JXWAHFXJBBTGDSLL4FCXPPCOLKJL", "length": 8650, "nlines": 64, "source_domain": "kalaipoonga.net", "title": "களவாணி மாப்பிள்ளை விமர்சனம் ரேட்டிங் 2.5/5 – Kalaipoonga", "raw_content": "\nகளவாணி மாப்பிள்ளை விமர்சனம் ரேட்டிங் 2.5/5\nராஜேஸ்வரி மணிவாசகம் தயாரிப்பில் களவாணி மாப்பிள்ளை படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் காந்தி மணிவாசகம்.\nஇதில் தினேஷ், அதிதி மேனன், ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், சாம்ஸ், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nதொழில்நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு- சரவணன்அபிமன்யூ, இசை-என்.ஆர். ரகுநந்தன், பாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத், கலை- மாயா பாண்டி, எடிட்டிங்-பொன் கதிரேசன்,நடனம் -தினேஷ், ஸ்டன்ட் -திலீப்சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை ��� சிவசந்திரன்,நிர்வாக தயாரிப்பு-ஸ்டில்ஸ் ராபர்ட்,இணை தயாரிப்பு -திருமூர்த்தி. பிஆர்ஒ-மௌனம் ரவி.\nரேணுகா தன் மகன் தினேஷ் வாகனம் ஒட்டினால் கண்டம் என்று ஜோசியர் சொல்லியதால் மகனை எந்த வண்டியும் ஒட்ட அனுமதிக்காமல் வளர்த்து வருகிறார். பெரிய தொழிலதிபரான தேவயாணி தன் கணவர் ஆனந்தராஜ் வாகனம் ஒட்டத் தெரியும் என்று பொய் சொல்லி ஏமாற்றியதால் வீட்டில் மரியாதை இல்லாமல் டம்மியாக நடத்துகிறார். இவர்களின் மகள் அதிதி மேனனை காதலிக்கிறார் தினேஷ். தேவயாணி தினேஷிற்கு கார் ஒட்டத் தெரியும் என்று நினைத்து காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் ஆனந்தராஜ் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முயல்கிறார். மாமியார் தேவயாணியை தினேஷ் எப்படி சமாளிக்கிறார் ஆனந்தராஜின் சதியை எப்படி முறியடிக்கிறார் ஆனந்தராஜின் சதியை எப்படி முறியடிக்கிறார் தினேஷ்-அதிதி மேனன் காதல் கை கூடியதா தினேஷ்-அதிதி மேனன் காதல் கை கூடியதா\nஇதில் காமெடி கதாபாத்திரத்தில் திணறி நடித்திருக்கிறார் தினேஷ் ( தேவா), அழகு பதுமையாக வளம் வருகிறார் அதிதி மேனன் (துளசி), காமெடி நய்யாண்டி மாமனாராக ஆனந்த்ராஜ் (கார்மேகம்) கண்டிப்பான மாமியராக தேவயாணி(ராஜேஸ்வரி) அம்மாவாக ரேணுகா, மனோபாலா( டாக்டர்), மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன் (வணங்காமுடி), சாம்ஸ் (ஸ்டெப்னி ), முனீஸ்காந்த் ( வில்லங்கம் ) , ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோரின் நடிப்பு நகைச்சுவைக்கு உத்தரவாதம்.\nசரவணன் அபிமன்யூவின் ஒளிப்பதிவு காட்சிக்கோணங்களில் செம ரிச்சாக காட்டியிருக்கிறார்.\nஎன்.ஆர். ரகுநந்தினின் இசையும், பிகேவின் எடிட்டிங்கும் கச்சிதம்.\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் காந்தி மணிவாசகம். மாமியார்-மருமகன் திரைக்கதையில், சிறு பிரச்னையை மையப்படுத்தி கமர்ஷியல் காமெடி சப்ஜெக்ட்டுடன் ஜாலியான பொழுதுபோக்கு படமாக இயக்கியிருக்கிறார் காந்தி மணிவாசகம். இவர் தந்தை இயக்குனர் மணிவாசகம் டிரெண்ட் ஃபார்மூலாவை இதிலும் கையாண்டு சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர் காந்தி மணிவாசகம்.\nமொத்தத்தில் களவாணி மாப்பிள்ளை கமர்ஷியல் கலந்த காமெடி கலாட்டா.\nPrevபில்லா பாண்டி விமர்சனம் ரேட்டிங் 2.5/5\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன்\nபிர��ல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=167", "date_download": "2019-04-21T08:37:40Z", "digest": "sha1:C5B352DEKGH6SHCLWH3TMU63UIYPD5GS", "length": 7522, "nlines": 192, "source_domain": "mysixer.com", "title": "Now you can enjoy movies at AGS, Navallur!", "raw_content": "\nஉதயாவின் உத்தரவு மகாராஜா, மறுபடியும்\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\nஆகஸ்டில் எம்.ஜி.ஆர் பட டீசர்\nநாங்களும் விவசாயிகளே - சத்யராஜ்\nஈரடியில் இதயம் கவர்ந்த கலை இயக்குநர்\nஆடுமாட்டை நாங்க பாத்துக்குறோம் - பாண்டிராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/pakistan-imposes-ban-on-indian-tv-channels-being-telecast-dth.html", "date_download": "2019-04-21T08:43:34Z", "digest": "sha1:5U3G5CCK3OJA6ZAMZR6CVPMBNVODL3EX", "length": 6615, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "இந்திய சேனல்களுக்கு பாகிஸ்தானில் தடை! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / செய்திகள் / தேசியம் / பாகிஸ்தான் / இந்திய சேனல்களுக்கு பாகிஸ்தானில் தடை\nஇந்திய சேனல்களுக்கு பாகிஸ்தானில் தடை\nThursday, September 01, 2016 அரசியல் , செய்திகள் , தேசியம் , பாகிஸ்தான்\nடிடிஎச் மூலம் ஒளிபரப்பப்படும் இந்திய சேனல்களுக்கு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடைவிதித்துள்ளது. இந்திய சேனல்களில் ஒளிபரப்பப்படும் படங்கள், நாடகங்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு பாகிஸ்தான் மக்களிடையே வரவேற்பு அதிகம்.\nஇந்நிலையில், பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இந்திய சேனல்களுக்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஆணையத் தலைவர் அப்சர் அலாம் கூறுகையில், பொதுமக்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த��ள்ளார்.\nஇன்றிலிருந்து வரும் அக்டோபர் 15ம் தேதி வரை இந்திய சேனல்கள் தங்களது ஒளிபரப்பை செய்து கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் சட்டத்திற்கு புறம்பாக ஒளிபரப்பப்படும் இந்திய சேனல்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்டோபர் 15க்கு பின்னர், வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்றிருக்கும் சேனல்கள் 6 சதவீத அளவிற்கு மட்டுமே இந்திய சேனல்களிடம் இருந்து நிகழ்ச்சிகளை பெற்று ஒளிபரப்ப வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆணையத் தலைவர் அப்சர் அலாம், நமது நாட்டின் சட்டத்திட்டத்திற்கு எதிரான இந்திய டிஷ்களை பயன்படுத்தி தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_820.html", "date_download": "2019-04-21T09:00:38Z", "digest": "sha1:OBYLZ4HHNI2DBXPW7JOEDB2WQMOP2E4S", "length": 5323, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "மதுபான வகைகளின் விலையில் திடீர் மாற்றம்! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka மதுபான வகைகளின் விலையில் திடீர் மாற்றம்\nமதுபான வகைகளின் விலையில் திடீர் மாற்றம்\nஉள்நாட்டு மதுபான வகைகளின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி ஒரு போத்தல் மதுபானத்தின் விலை 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா டிஸ்டிலரீஸ் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-21T08:28:11Z", "digest": "sha1:MWQSJDJMAMGIHU7ZRVIZ47HHFN6M3BZ2", "length": 6743, "nlines": 42, "source_domain": "puththakam.wordpress.com", "title": "அகஸ்டஸ் சோமர்வில் | புத்தகம்", "raw_content": "\nTag Archive: அகஸ்டஸ் சோமர்வில்\n125. இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்\nby J S ஞானசேகர்\nReligion is opium of masses. – Karl Marx1931ல் Crime and Religious Beliefs in India என்ற ஆங்கில நூல் அகஸ்டஸ் சோமர்வில் என்ற ஆங்கிலேயரால் வெளியிடப்பட்டது. ஒரு சராசரி இந்தியனின் மனம் சமய நம்பிக்கைகளாலும் மூடப் பழக்க வழக்கங்களாலும் கட்டப்பட்டிருப்பதையும், இந்தியச்… Continue reading →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆதிரையார் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கந்தர்வன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி கோ.ரகுபதி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சி.இளங்கோ சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சுந்தர ராமசாமி சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தக‌ழி சிவசங்கரப் பிள்ளை தமிழ்மகன் தாழை மதியவன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெ.மணியரசன் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-21T08:38:21Z", "digest": "sha1:HLACZPNSWMG3I4NC4AX7CE6WKOWYCZEV", "length": 10115, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவி நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமகாபாரத இதிகாச கால நாடுகள்\nசிவி நாடு அல்லது சிபி நாடு (Sivi kingdom or Sibi kingdom) மகாபாரத காவியம் குறிப்பிடும் பண்டைய பரத கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்த நாடுகளில் ஒன்றாகும். சிபி நாட்டு மன்னர்கள் நேர்மைக்கும், வாய்மைக்கும் பெயர் பெற்றவர்கள். புராணக் கதையின் படி, பருந்தின் வேட்டைக்கு அஞ்சிய புறா, சிபிச் சக்கரவர்த்தியின் காலடியில் தஞ்சம் புகுந்ததால், பருந்திற்குத் தேவையான மாமிசத்தை தனது தொடையிலிருந்து அறுத்துக் கொடுத்தான்.\nபுராணத்தில் சிவி நாடு, சிந்து நாடு மற்றும் சௌவீர நாடுகளுக்கு ஜயத்திரதன் என்பவர் மாமன்னராக விளங்கினார் எனக் கூறுகிறது.\nபரத கண்ட நாடுகளும் இன மக்களும்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2017, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-vijay-fans-shocked/", "date_download": "2019-04-21T08:15:42Z", "digest": "sha1:YBASITRCY37AL7OQ5ZZB5GIIYMBDXA35", "length": 8190, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "அதிர்ச்சியில் அஜித் விஜய் ரசிகர்கள்.! என்ன இப்படி ஆகிடுச்சு - Cinemapettai", "raw_content": "\nஅதிர்ச்சியில் அஜித் விஜய் ரசிகர்கள்.\nஅதிர்ச்சியில் அஜித் விஜய் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை வைத்துள்ளவர்கள் தல மற்றும் தளபதி இவர்களின் படம் திரைக்கு வருகிறது என்றால் முதல் நாள் கோலாகலமாக இருக்கும் அதனால் இவர்களின் படம் திரைக்கு வருகிறது என்றால் மற்ற அனைவரின் படமும் தள்ளி போகும்.\nஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒரு காட் பாதர் என்றால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் இவர் நடித்துள்ள 2.௦ படம் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப்போனது.\nஇந்த நிலையில் ரஜினி நடித்த 2.௦ படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் செய்துள்ளார்கள் என தகவல் கசிந்துள்ளது அத��ால் அஜித்,விஜய் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.\nஏன் என்றால் தளபதி 62 படம் விசுவாசம் மற்றும் சூர்யா படங்கள் தீபாவளிக்கு வெளிவருவதால் அதனுடன் 2.0 படமும் வெளியாகும் நிலை இருப்பதால், கண்டிப்பாக விஜய் அஜித் சூர்யா படங்கள் போட்டியிலிருந்து விலகும் நிலை ஏற்படும் என கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்களில்.\nRelated Topics:அஜித், சூர்யா, விஜய்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/116343", "date_download": "2019-04-21T08:14:36Z", "digest": "sha1:J3DOCQYH5H4L7UNZUH75QKY2UFOWQUHI", "length": 10312, "nlines": 74, "source_domain": "www.ntamilnews.com", "title": "ஈழத் தமிழர்களை கண்ணீர் வடிக்கும் 70 ஆண்டுகால தோழன்! - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் ஈழத் தமிழர்களை கண்ணீர் வடிக்கும் 70 ஆண்டுகால தோழன்\nஈழத் தமிழர்களை கண்ணீர் வடிக்கும் 70 ஆண்டுகால தோழன்\nகண்ணீர் வடிக்கும் 70 ஆண்டுகால தோழன் ஈழத் தமிழர்களை கலங்க வைத்த தருணம்.\nமட்டக்களப்பு மண்ணின் மீது தீராத பற்றுக் கொண்ட புனித மைக்கேல் கல்லூரியின் இறுதி மிசனரி அதிபராக இருந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலரின் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அன்பை நேசிக்கும் அனைவரையும் கண்ணீர் கடலில் மூழ்கடிக்கச் செய்திருக்கிறது.\nஏழு தசாப்தங்களாக வாழ்ந்து, மக்களுக்கு தொண்டூழியம் செய்து வந்த, அமெரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர், 94ஆவது வயதில், செவ்வாய்க்கிழமை, புத்தாண்டு அன்று இறைபதம் அடைந்தார்.\nபுனித மிக்கேல் கல்லூரியின் கொடி போர்க்கப்பட்ட அடிகளாரின் உடல்….\nதனது 21வது வயதில் மட்டக்களப்பையடைந்த அவர் தன் இறுதி மூச்சு அடங்கும் வரையிலும் அந்த மண்ணைவிட்டு நீங்கவில்லை.\nபோர்க் காலத்திலும், தான் காலடியெடுத்து வைத்த நிலத்திலேயே தங்கி அம்மண்ணுக்காகவும் அந்த மக்களிற்காகவும் தன்னுடைய வாழ்க்கையை இறையன்போடும் இறை பணியோடும் அர்ப்பணித்திருந்தவர் பெஞ்சமின் ஹரி மிலர்.\nமக்களுக்காக உழைத்த பரிசுத்த இதயத்தின் உடமைகள் இவைதான்…\nஇறை பணிக்காகவும், மக்கள் தொண்டிற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அருட்தந்தையின் வாழ்வு மிக தூய்மையாக எளிமையாக அமைந்திருந்தது.\nதான் வாழ்ந்த காலத்தில் ஆடம்பரத்தை விரும்பாத அவர், தன்னுடைய இறுதி நிமிடங்கள் வரையும், மற்றவர்களுக்காக, இல்லாதவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்திருக்கிறார்.\nதங்கியிருந்த அறையில் எந்தவிதமான ஆடம்பரப் பொருட்களோ அன்றி தேவையற்ற பொருட்களையோ அவர் பாவித்தது இல்லை.\nதங்குமிடம் தொடங்கி சென்ற இடம் வரையிலும் அவரின் மிகச் சாதாரண ஆடம்பரம் அற்ற வாழ்க்கையை காண முடியும். அப்படி மக்களின் தொண்டையே தன் மூச்சாக் கொண்ட அருட்தந்தையைப் பிரிந்து அப்பகுதி மக்கள் மிகத் துயரில் இருக்கிறார்கள். இறைவனடி சேர்ந்தாலும் அவரின் தூய ஆவி என்றும் அவர் நேசித்த மண்ணோடும் மக்களோடும் ஒன்றாகியிருக்கும்.\nகண்ணீர் வடிக்கும் 70 ஆண்டுகால தோழன். இயேசு சபையின் மற்றுமொரு மதகுருவான அமெரிக்கர், லொரியா அடிகளார் கண்ணீர் வடிக்கிறார்.\nஇதேவேளை, போர் மேகங்கள் சூழப்பட்ட காலத்தில் சமாதானக் குழுவினூடாக அருட்தந்தை மில்லர் ஆற்றிய பணிகள் நேர்மறையானவையாகும். அப்போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டமை, இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றவர்களைக் கண்டுபிடிக்க உதவியமை, யுத்தத்தின் போது இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இயங்கியமை என, அருட்தந்தை மில்லரின் பணிகள் பரந்து விரிந்தவையாக இருந்ததன.\nமக்களோடு மக்களாக வாழ்ந்த அடிகளாருக்கு பிற மதகுருமாரி��் இறுதி அஞ்சலி.\nகிறித்தவர்கள் மட்டுமன்றி சகோதர இனத்தவர்களையும், மதத்தவர்களையும் தன்பால் ஈர்த்து அன்பைப் போதித்தார். இதனால் அவரின் இறுதி நிகழ்வுகளிலும் சகோதர மதத்தவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.\nஅருட்தந்தை மில்லர் – இலங்கையில் இறுதியாக வாழ்ந்த அமெரிக்க ஜேசு சபையின் இறுதித் துறவி பெஞ்சமின் ஹென்றி மில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleபண்டாரநாயக்க கொள்கைகளை அறிந்த ஒருவராலேயே ஸ்ரீ.சு.க காப்பாற்ற முடியும்\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி\nமட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம் : 5இற்கும் மேற்பட்டோர் பலி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/10_42.html", "date_download": "2019-04-21T08:55:46Z", "digest": "sha1:TJQT2Q7AZXJNLVV2325KIF6YO5ZNV4B4", "length": 6236, "nlines": 152, "source_domain": "www.padasalai.net", "title": "தேர்வுக்கு முன்பே வெளியான 10ஆம் வகுப்பு வினாத்தாள் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories தேர்வுக்கு முன்பே வெளியான 10ஆம் வகுப்பு வினாத்தாள்\nதேர்வுக்கு முன்பே வெளியான 10ஆம் வகுப்பு வினாத்தாள்\nமகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் மாநில தேர்வு வாரியத்தால் அச்சிடப்பட்ட 10ஆம் வகுப்புக்கான 3 பாடங்களின் வினாத்தாள் வெளியானதால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து காவல்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:\nமாநில தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் உயர்நிலைப்பள்ளி சான்றிதழுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது.\nஇந்நிலையில் 10ஆம் வகுப்பு அல்ஜீப்ரா, வடிவியல் (ஜியோமெட்ரி) மற்றும் அறிவியல் பாடங்களின் வினாத்தாள் கடந்த 11, 13, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சமூக வலைதளங்கள் மூலமாக வெளியானது.\nஇதுதொடர்பாக, பிவாண்டியை சேர்ந்த இரண்டு தேர்வுக்கூட ஒருங்கிணைப்பு மைய அதிகாரிகள் மீது தேர்வு வாரியத்தினர் சந்தேகத்தின்பேரில் புகார் அளித்துள்ளனர்.\nஅதன்பேரில், செவ்வாய்க்கிழமை ��கவல் தொழில்நுட்ப சட்டம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406ன் (குற்றப்பதிவு மற்றும் தேடுதல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160506-2436.html", "date_download": "2019-04-21T08:21:41Z", "digest": "sha1:DDPNBZEMX5KMU5TXZI2WCQ6Y4C4UKN44", "length": 8722, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பணம் விநியோகம்: அதிமுக, திமுக மீது பிருந்தா காரத் புகார் | Tamil Murasu", "raw_content": "\nபணம் விநியோகம்: அதிமுக, திமுக மீது பிருந்தா காரத் புகார்\nபணம் விநியோகம்: அதிமுக, திமுக மீது பிருந்தா காரத் புகார்\nமதுரை: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் குற்றம்சாட்டி உள்ளார். நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க பணம் வழங்க புதுப்புது உத்திகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார். “இரு கட்சிகளும் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து இந்த தேர்தலில் வாக்களிக்க பணம் வழங்கத் திட்டமிட்டுள்ளனர். பெட்டிக் கடைகள், பால் வியாபாரிகள் மூலம் பணம் வழங்கக்கூடும். தேர்தல் ஆணையம் இதை தடுக்க வேண்டும்,” என்றார் பிருந்தா.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமுத்தமிட்டபோது ஆற்றுக்குள் விழுந்த புதுமண தம்பதி\nகான்பூர் அருகே தடம் புரண்ட விரைவு ரயில்; 13 பேர் காயம்\nஅபுதாபியில் முதல் இந்து கோயில்\nதனக்குத் தானே மருத்துவ விடுப்பு கொடுத்த மருத்துவர்\nவட்டாரப் பயணங்களுக்குச் சிறிய விமானங்கள்\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nசாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பி��்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/17094056/1028966/Can-Cadres-call-DMK-Chief-as-M-K-Stalin--Tamilisai.vpf", "date_download": "2019-04-21T08:26:39Z", "digest": "sha1:EEMQ7OGZWJE3LXOUSFX7IPIKZVZ4CVZS", "length": 9056, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டாலினை பெயர் சொல்லி அழைக்க முடியுமா? - தமிழிசை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டாலினை பெயர் சொல்லி அழைக்க முடியுமா\nநாடு வளர்ச்சி அடையாததற்கு காங்கிரஸ் தான் காரணம் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nசுதந்திரம் அடைந்ததில் இருந்து நாடு வளர்ச்சி அடையாததற்கு காங்கிரஸ் தான் காரணம் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,\nகல்லூரி மாணவிகள் தன்னை பெயர் சொல்லியே அழைக்கலாம் என ராகுல் காந்தி கூறியதை பெருமையாக பேசும் திமுக கூட்டணியினர், ஸ்டாலினை பெயர் சொல்லி அழைக்க முடியுமா\n\"பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை\" - வைகோ\nகட்சி நிகழ்ச்சிக்கு வருவதால், கறுப்புக் கொடி இல்லை\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு என்னை அழைக்காத வரை சந்தோஷம் - திருநாவுக்கரசர்\nஎம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பழகியவர்கள் நாங்கள் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nஅண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேடு உரிய நடவடிக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் - தமிழிசை\nஅண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேடு உரிய நடவடிக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் - தமிழிசை\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்\nமதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள், அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஹர்திக் பட்டேல் கூட்டத்தில் வன்முறை : தொண்டர்கள் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு\nகுஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஹர்திக் பட்டேல் கலந்துகொண்ட கூட்டத்தில் வன்முறை வெடித்தது.\nகாங். வேட்பாளருக்கு ஆதரவாக திருச்சி வேலுச்சாமி பிரசாரம் : தமிழர்கள் அதிகம் வாழும் வண்டி பெரியாரில் பிரசாரம்\nகேரள மாநிலம் இடுக்கியில், கேரள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியாகோஸ்-ஐ ஆதரித்து, தமிழக காங்கிரஸ் பிரமுகர், திருச்சி வேலுச்சாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.\n4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்\nஅதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nஅதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - காவல்துறை வாகனங்களுக்கு தீவைப்பு\nகலவர பூமியாக மாறிய பாரிஸ் நகரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவே���்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/18100256/1029028/Kanyakumari-Sexual-Harassment-Case.vpf", "date_download": "2019-04-21T09:04:43Z", "digest": "sha1:4RICIBZN3NTELJCH53264YSVB6XDZLPD", "length": 11829, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : புகார் அளித்ததால் பலாத்கார வீடியோ வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : புகார் அளித்ததால் பலாத்கார வீடியோ வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடி பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை, அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன், மிரட்டி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சரவணன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் சரவணன், தான் மாணவியை ஆபாசமாக எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து கேரளா மாநிலம் கொட்டாரக்கரை பகுதியில் பதுங்கியிருந்த சரவணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், இதுபோல் பல பள்ளி மாணவிகளை மிரட்டி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து சரவணனின் செல்போனை பறிமுதல் செய்து தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுவாமிதோப்பில் அய்யா வைகுண்ட சாமி கோயில் தை திருவிழா : கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்\nகன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில், புகழ்பெற்ற அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் தைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nமதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக போராட்டம்\nகன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்\nகளைகட்டியது குளச்சல் மீன்பிடி துறைமுகம்...\nபுயல் எச்சரிக்கை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், கன்னியாகுமரியில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.\nபீகார் : இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்\nபெண்ணிடம் தவறான உறவு என புகார்... இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்\n\"வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரி சென்றது தவறு\" - பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேட்டி\nமதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பெண் அதிகாரி சென்றது தவறு என்றும், வேண்டுமென்றால் அனுமதி பெற்று சென்றிருக்க வேண்டும் என்றும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.\nபொன்னமராவதி ஆடியோ சர்ச்சை விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் - வைகோ\nபொன்னமராவதி, பொன்பரப்பி மோதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தி உள்ளார்.\nசர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் : கைது செய்ய கோரி சாலை மறியல்\nஇதே விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ராஜேந்திரபுரத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nஇலங்கையில் நடந்த முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றிய ஒரு தொகுப்பு\nகடந்த 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை வடமேற்கு மாகாணம் மன்னார் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியானர்கள்.\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா நாயுடு இரங்கல்\nஇலங்கையின் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.\nகுண்டு வெடிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரை\nநாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/172109", "date_download": "2019-04-21T08:37:03Z", "digest": "sha1:W7ME4QRUHONU62OEJQNFJW4ZRGRPF6PO", "length": 10341, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "வேதமூர்த்தி புதிய அரசியல் கட்சி தோற்றுவித்தார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு வேதமூர்த்தி புதிய அரசியல் கட்சி தோற்றுவித்தார்\nவேதமூர்த்தி புதிய அரசியல் கட்சி தோற்றுவித்தார்\nவேதமூர்த்தி – கோப்புப் படம்\nகோலாலம்பூர் – மலேசிய முன்னேற்றக் கட்சி (Malaysian Advancement Party) என்ற பெயரிலான புதிய அரசியல் கட்சியை ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி தோற்றுவித்துள்ளார். இந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராகச் செயல்படும் வேதமூர்த்தி, இந்திய சமுதாயத்தின் நலன்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், முன்னெடுத்துச் செல்லவும் இந்தக் கட்சி தோற்றுவிக்கப்படுவதாக அறிவித்தார்.\nஇந்தக் கட்சிக்கான பதிவு மலேசிய சங்கப் பதிவிலாகாவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வேதமூர்த்தி மேலும் கூறியுள்ளார்.\nஇந்தக் கட்சியின் நோக்கம் இந்தியர்களின் அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார, சமய, சமூக நலன்களைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும், முன்னெடுத்துச் செல்வதாகவும் இருக்கும் என்பதையும் வேதமூர்த்தி இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.\nமலேசிய அரசியல் சாசனத்திற்கு ஏற்ப இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், ஒற்றுமையையும், நாட்டில் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் நோக்கிலும் புதிய அரசியல் கட்சி பாடுபடும் என்பதோடு, இந்திய சமூகத்தினரை பலப்படுத்துவதற்கும், முன்னேற்றம் காணச் செய்வதற்கும் இந்தக் கட்சி பாடுபடும்.\nநாட்டின் தேசிய மேம்பாட்டில் இணைந்து அனைவரும் முன்னேற்றம் காணும் வண்ணம் இனி அனைவருக்கும் நாட்டின் மேம்பாடுகளில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் கூறினார்.\nஇந்திய சமுதாயம் முன்னேற்றம் காண்பதற்கும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் அரசாங்க உதவிகளைப் பெறும் பாதையிலிருந்து விலகி, நமது அடிப்படை உரிமைகளை பெற்று முன்னேறும் வகையில் புதிய கட்சியின் இலக்கும் நோக்கமும் அமைந்திருக்கும் என்றும் வேதமூர்த்தி மேலும் தெரிவித்தார்.\nஅனைவருடனும் இணைந்து மேம்பாடு காண்பது, அனைவரும் சமம் என்ற கொள்கை, தரம், நேர்மை, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நமது முன்னோர்கள் வகுத்துப் போராடிய பாதையிலும் நோக்கத்திலும் மலேசிய முன்னேற்றக் கட்சி பாடுபடும் என்றும் வேதமூர்த்தி உறுதியளித்தார்.புதிய மலேசியாவின் இலக்குகளை நோக்கங்களை அடைய பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள மலேசிய முன்னேற்றக் கட்சி பாடுபடும் என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.\nPrevious articleஆதி.இராஜகுமாரன் 16-ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி\nNext articleபலாக்கோங் : பக்காத்தான் வெற்றி – மசீச படுதோல்வி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\n“பூர்வக்குடி மக்களின் வாழ்க்கை முறையினை மேம்படுத்த வழிகள் கண்டறியப்படும்\nவேதமூர்த்தியின் சித்திரை – விஷு – வைசாக்கி புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nமெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மித்ராவை நாடலாம்\nமுன்னாள் அரசாங்கம் இந்தியர்களுக்கு அளித்த வாய்ப்புகள் ஒவ்வொன்றும் பறிக்கப் படுகிறதா\nதவறான அமைப்புகளுக்கு தரப்பட்ட நிதி, தவறாக செலவழிக்கப்பட்டுள்ளது\nஏமாற்றம் அடைந்த இந்தியர்களின் மனநிலை நம்பிக்கைக் கூட்டணியை சிதைக்கிறது\nமெட்ரிகுலேஷன்: கல்வி அமைச்சு மௌனம் காப்பதற்கு ஒத்திசைக்கும் இந்தியர்கள், மக்கள் காட்டம்\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மில்லியன் ரூபாய் வரையிலும் பிணையில்லாத கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1122177.html", "date_download": "2019-04-21T08:46:55Z", "digest": "sha1:MQKAAYQBYHNP22KCQ4QVZJM2BEA2EONN", "length": 10057, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இரும்பு கம்பியால் தாக்கி ஒருவர் கொலை…!! – Athirady News ;", "raw_content": "\nஇரும்பு கம்பியால் தாக்கி ஒருவர் கொலை…\nஇரும்பு கம்பியால் தாக்கி ஒருவர் கொலை…\nவெலிவேரிய – கிரிதிவெல வீதியின் ஹேனகம சந்தியில் இரும்பு கம்பியினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநேற்று இரவு குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் உச்ச கட்டமாகவே குறித்த தாக்குதல் நடந்துள்ளது.\nகுறித்த நபர் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ள நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடுபாகல – கண்டாவல பிரதேசத்தினை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது தலை பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளதால் பொலிஸாரின் பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பொறுமை இழந்துவிட்டதாக சந்திரபாபு நாயுடு கருத்து..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்���ுகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148544.html", "date_download": "2019-04-21T09:05:22Z", "digest": "sha1:V7RNU4BO2LHIOMKIZ4JVKOOIBPCILNAH", "length": 10081, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "உலகின் முதல் கருப்பு சுறா பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஉலகின் முதல் கருப்பு சுறா பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு..\nஉலகின் முதல் கருப்பு சுறா பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு..\nபிரித்தானியாவின் தென்மேற்கு கடல் பகுதியில், உலகின் முதன்முறையாக கருமை நிறத்தாலான சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஉலகில் ஏராளமான வகையைச் சேர்ந்த சுறா மீன்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான சுறாக்கள் வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் தான் இருக்கும்.\nஇந்நிலையில், மிகவும் அரிதாக கருமை நிறத்திலான சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தென்மேற்கு கடல் பகுதியில் கருமை நிறத்திலான சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுறா ஏறத்தாழ 24 அடி நீளமுடையது.\nஇந்த சுறா மீனை Rachel Hosken என்பவர் முதன்முறையாக படம் பிடித்துள்ளார். இவர் படம் பிடிக்கும்போது இந்த சுறா மீன் பொறுமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது\n“புளொட்” செயலதிபரின் கொலையாளியென கருதப்படும் ராபின், சுவிஸில் கொலை செய்யப்பட்ட வழக்கு..\nசொகுசு வாழ்க்கைக்காக சிறுவன் செய்த செயல்: மனம் உடைந்த தாய்..\nஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_78.html", "date_download": "2019-04-21T08:34:50Z", "digest": "sha1:FWXPFEZGTIMYBBLA7TYAQYGEQ7RSRFVX", "length": 9057, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "அடையாள அட்டை படங்கள் 1ஆம் திகதி முதல் ஒன்லைனில் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka அடையாள அட்டை படங்கள் 1ஆம் திகதி முதல் ஒன்லைனில்\nஅடையாள அட்டை படங்கள் 1ஆம் திகதி முதல் ஒன்லைனில்\nதேசிய அடையாள அட்டைக்கான படங்கள் ஜனவரி முதலாம் திகதி (01.01.2019) முதல் ஒன்லைன் மூலமே பெற்றுக் கொள்ளப்படுமென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.\nஇதற்கமைய தேசிய அடையாள அட்டைக்கான படங்கள் ஆட்பதிவு திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 2100 புகைப்பட கலையகங்களில் மட்டுமே எடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.\nதேசிய அடையாள அட்டைக்கான படங்களின் பிரதிகளைக் கலையகங்களிலிருந்து பெற்று, அவற்றை விண்ணப்பங்களில் ஒட்டி கிராம உத்தியோகத்தரிடம் கையொப்பம் பெறும் முறையே இதுவரை நடைமுறையில் இருந்தது. எனினும் இன்று முதல் இம்முறை மாற்றம் செய்யப்���ட்டுள்ளது. கலையகங்களில் பிடிக்கப்படும் படங்கள் நேரடியாக ஒன்லைன் மூலமாக ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதாரருக்கு அதற்குரிய இலக்கத்துடனனான பற்றுச்சீட்டு மட்டுமே வழங்கப்படும். விண்ணப்பத்துடன் அப்பற்றுச்சீட்டை இணைத்து கிராம உத்தியோகத்தரிடம் கையொப்பம் பெற்று ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்புமிடத்து, விண்ணப்பதாரியின் படம் நேரடியாக தேசிய அடையாள அட்டையுடன் இணைக்கப்படுமென்றும் அவர் விளக்கமளித்தார்.\nதிட்டமிட்டு படங்களை மாற்றுவதன் மூலம் இடம்பெறக்கூடிய முறைப்பாடுகளை இந்தப் புதிய முறை மூலம் தவிர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்குமென்றும் அவர் கூறினார்.\nஇதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு விநியோகம் நேற்று (31) முதல் நிறுத்தப்பட்டதையடுத்து இன்று ஜனவரி முதலாந்திகதி முதல், அனைத்து நாடுகளுக்கான கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கும் பணியை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ஆரம்பிக்கின்றது.\nஇதற்கமைவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கென இதுவரை காலமும் விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு முறை நேற்றுடன் நிறுத்தப்படுள்ளது.\nஇன்று முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என்றும் இனி தொடர்ந்து இது நடைமுறையிலிருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய���தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_79.html", "date_download": "2019-04-21T08:14:52Z", "digest": "sha1:LWWDS53DZYCWIN6D6OZJXEZQVCGADRPO", "length": 6116, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "கல்விமாணி பட்டதாரிகளுக்கு கிழக்கு ஆளுநரால் ஆசிரியர் நியமனம் வழ ங்கி வைப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East கல்விமாணி பட்டதாரிகளுக்கு கிழக்கு ஆளுநரால் ஆசிரியர் நியமனம் வழ ங்கி வைப்பு\nகல்விமாணி பட்டதாரிகளுக்கு கிழக்கு ஆளுநரால் ஆசிரியர் நியமனம் வழ ங்கி வைப்பு\nகிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனக்கடிதம் கடந்த வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்நியமனக் கடிதங்களை, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார்.\nஆளுநரின் விஷேட பணிப்புரைக்கு அமைய தகுதி அடிப்படையில் கல்விமாணி பட்டத்தினை பூர்த்தி செய்த 19பட்டதாரிகளுக்கு இந்நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nகுறித்த நியமனத்தில், 18 தமிழ் பட்டதாரிகளும் ஒரு சிங்கள பட்டதாரியும் உள்வாங்கப்பட்டாதோடு இந்த நியமனங்கள் உரியவர்களின் மாவட்டத்தில் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளி���் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://info.tamildot.com/hello-world/", "date_download": "2019-04-21T08:59:10Z", "digest": "sha1:OLECDRENKZZZDH2APSE5E2LNVJ6TH452", "length": 4115, "nlines": 69, "source_domain": "info.tamildot.com", "title": "Hello world! – info.tamildot.com", "raw_content": "\nநேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nதேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nசென்னை ஏர்போர்ட் / விமான நிலையம் மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nசென்னை எக்மோர் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nDMS மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nமீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nசென்னை கோயம்பேடு தினசரி காய்கறி விலைப்பட்டியல்\nசென்னை மெட்ரோ ரயில் கட்டணம் மற்றும் டிக்கட் விலை விவரங்கள்\n2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசு, பள்ளி மற்றும் அலுவலக விடுமுறை நாட்கள் பட்டியல்\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை சென்னை தமிழ்நாடு\nஇன்றைய வெள்ளி விலை சென்னை தமிழ்நாடு\nஇன்றைய தங்கம் விலை சென்னை தமிழ்நாடு\nசென்னை கோயம்பேடு தினசரி காய்கறி விலைப்பட்டியல்\nசென்னை ஏர்போர்ட் / விமான நிலையம் மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/china-s-abusive-silent-india-118091200037_1.html", "date_download": "2019-04-21T08:22:46Z", "digest": "sha1:64IZ52ONQBGSGPMRL67WFU2HHQ2VHOSE", "length": 8265, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "சீனாவின் அத்துமீறல்…மௌனம் காக்கும் இந்தியா!", "raw_content": "\nசீனாவின் அத்துமீறல்…மௌன���் காக்கும் இந்தியா\nபுதன், 12 செப்டம்பர் 2018 (15:01 IST)\nசமீப காலமாகவே நம் அண்டை நாடான சீனாவின் எல்லை அத்து மீறல்கள்\nதொடர்ந்த வண்ணமாகவே உள்ளன. இதனால் இரு நாடுகளிடையே முட்டும் ,புகைச்சலுமாகவே இருந்து வந்தது.\nஅது தற்போது மேலும் விஷ்வரூபமெடுக்கும் வகையில் நம் நாட்டுக்குச் சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை சீனா தங்கள் நாடு என்று கூறிவரும் நிலையில் கடந்த மாதம் மட்டும் மூன்று முறை சீனப்படைகள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அதேசமயம் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள பரஹோட்டி என்ற கிராமத்துக்குள் சீனப்டைகள் அத்துமீறி நுழைந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.\nஇது குறித்து கருத்து தெரிவித்த வடக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினண்ட் :இரு நாடுகளிடையேயும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை அறிவதில் மாறுபட்ட கண்ணோட்டம் நிலவி வருவதாகவும் ,இதற்கு இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகள் நடத்தி அதன் மூலம் தீர்வு காண முயன்று வருவதாகவும் தெரிவித்தார்.\nதேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் எழுதிய கடிதம்\n’ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட ஐடி துறையினர் ‘ - என்.ராம் அதிரடி\nபோட்டோஷூட் அலப்பறைகள்; குப்புற கவிழ்ந்த மணமக்கள்: வைரலாகும் வீடியோ\nமருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nடிச.6 முதல் சீனாவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் மெர்சல்\nசீனாவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் 'மெர்சல்' ரிலீஸா\nமு.க.ஸ்டாலின் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர்: துரைமுருகன்\nலண்டன் டெஸ்ட் போட்டி: இந்தியா போராடி தோல்வி\nராகுல், பேண்ட் அதிரடி சதங்கள்: வெற்றியை நெருங்கும் இந்தியா\nமறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை: தேர்தல் அதிகாரி அதிரடி: எத்தனை வாக்குச்சாவடி\nநள்ளிரவில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற பெண் அதிகாரி சஸ்பெண்ட்\nகட்டுக்கடங்காத கூட்டநெரிசல்: கோவில் திருவிழாவில் 7 பேர் பலி\nதேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: ஈஸ்டர் தினத்தன்று ஏற்பட்ட விபரீதம்\nஅவன் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் ப்ளீஸ்: யாஷிகாவிற்கு ஏன் இந்த கோபம்\nஅடுத்த கட்டுரையில் பிளாஸ்டிக் பையால் மூடி அரசு பெண் ஊழியர் தற்கொலை : பாலியல் தொல்லை காரணமா\nமுதன்மைப் பக்கம��� | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7439", "date_download": "2019-04-21T08:38:50Z", "digest": "sha1:G24W3YG44UW4DT4VJWWXB3OKLWSXP5BY", "length": 9658, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "கட்டுப்பாட்டை மீறி வீதியில் நின்றவர்கள் மீது மோதிய விமானம்.", "raw_content": "\nகட்டுப்பாட்டை மீறி வீதியில் நின்றவர்கள் மீது மோதிய விமானம்.\n22. december 2016 admin\tKommentarer lukket til கட்டுப்பாட்டை மீறி வீதியில் நின்றவர்கள் மீது மோதிய விமானம்.\nஒரு கொலம்பிய போயிங் 727 ரக சரக்குவிமானம் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து கட்டுப்பாட்டை மீறி விமான நிலையத்திற்கு வெளியில் பார்வையாளர்களாக நிற்வர்களை மோதியுள்ளது.\nஇந்த விபத்தில் வீதியில் நின்ற பார்வையாளர்கள் எவரும் பலியாகவில்லை ஆனால் விமானத்தில் இருந்த அறுவரில் ஒருவரே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீன்களை ஏற்றிச்சென்ற விபத்துக்குள்ளான விமானத்தின் விமானியும் இறந்துள்ளதாக தெரிவித்த கொலம்பிய ஊடகம் விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.\nநேற்று மாலை கொலம்பிய தலைநகர் போகாரா நோக்கி புறப்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்துக்கணிப்பில் பராக் ஒபாமாவை முந்திய மிட் ரோம்னி\nஅடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் அதிபருமான ஒபாமா(51), குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் மிட் ரோம்னி (65) ஆகியோருக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. பல்வேறு கருத்து கணிப்புகளில் இருவரும் சமமான நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில், தொலைக்காட்சியில் நேருக்கு நேர் விவாதம் நேற்று நடந்தது. கொலராடோவில் உள்ள டென்வர் நகர பல்கலைக்கழகத்தில் இந்த விவாதம் நடந்தது. அமெரிக்க தொலைக்காட்சிகள் அதிபர் பதவி வேட்பாளர்களின் விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்தன. இந்த விவாதத்தில் […]\nஇனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்.\nகடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த புரட்சியாளர்கள், அங்கே இதுவரை என்னென்ன புரட்சிகளை செய்துள்ளனர் கறுப்பின மக்களை இனச்சுத்திகரிப்பு செய்துள்ளார்கள். கறுப்பினப் பெண்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து, பாலியல் அடிமைகளாக நடத்தியுள்ளனர். பலதா�� மண சட்டத்தை அமுல் படுத்தி பெண்ணுரிமைக்கு சமாதி கட்டியுள்ளனர். புரட்சிப் படையினால் விடுதலை செய்யப்பட்ட புதிய லிபியாவில், இன்னும் பல அதிர்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. “எனது மரணத்தை விட, லிபியாவின் எதிர்காலம் குறித்து தான் அதிகம் கவலைப் படுகிறேன்.” – கடாபி இறப்பதற்கு சில தினங்களுக்கு […]\nWikileaks இணையத்தள நிறுவனர் லண்டனில் கைது.\nஅமெரிக்கா உட்பட பல நாடுகளின் பல முக்கிய இரகசிய ஆதாரங்களை வெளியிட்டுவந்த, விசில் ஊதும் இணையத்தளம் என மேற்குல ஊடகங்களால் வர்ணிக்கப்படும் Wikileaks இணையத்தளத்தின் நிறுவனர் Julian Assange லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். இலட்சக்கணக்கான முக்கிய ஆதாரங்களை வெளியிட்டு பல நாடுகளை இராசரீக சர்ச்சைக்கு உள்ளாக்கியதன் பின்னணில் 39 அகவையுடைய அவுஸ்திரேலியப் பிரசையான இவர் மீது சுவீடனில் இரண்டு பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து இவர் மீது பன்னாட்டு காவல்துறையான இன்ரர்போல் பிடியாணை பிறப்பித்திருந்த […]\nகாரைநகர் கடலில் 17 இந்திய மீனவர்கள் கைது.\n திமுக தலைவரின் வைத்தியசாலை படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26881/%E0%AE%8E%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-04-21T08:35:28Z", "digest": "sha1:DNW5JJ5R4RKRVYIF26NVRAIJMSTUJV6X", "length": 13851, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "எஞ்சிய 6 மாத காலத்தை இலங்கை முழுமையாக பயன்படுத்த வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome எஞ்சிய 6 மாத காலத்தை இலங்கை முழுமையாக பயன்படுத்த வேண்டும்\nஎஞ்சிய 6 மாத காலத்தை இலங்கை முழுமையாக பயன்படுத்த வேண்டும்\nமனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த எஞ்சியிருக்கும் ஆறு மாத காலத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.\nநல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் ஜெனீவாவில் ஆரம்பமானது. இரண்டாவது நாளான நேற்றையதினம் ஐ.நா ��னித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் வாய்மூல அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய அவுஸ்திரிய தூதுவர் எலிசபத் இந்தக் கருத்தை முன்வைத்தார். மனித உரிமை நிலைமைகளை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் செயற்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கும் அதேநேரம், மேலும் பல\nவிடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை பற்றிய மனித உரிமைகள் ஆணையாளரின் அடுத்த அறிக்கை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கு இன்னமும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. ஆணைக்குழுவுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இந்தச் சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இது சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅது மாத்திரமன்றி, தூக்குத் தண்டனையை நிறுத்தி வைப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணவேண்டும் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, புதிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராகப் பதவியேற்றுள்ள மிஷேல் பாச்சுலேட் நேற்றுமுன்தினம் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது அமர்வை ஆரம்பித்து உரையாற்றினார். இவருடைய உரையின் போதும் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.\nநிலைமாறுகால நீதியை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்க அதிகாரிகள் தரப்பில் மந்தமான முன்னேற்றமே காணப்படுகின்றபோதும், காணாமல்போனோர் அலுவலகம் அதன் செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனோருடைய குடும்பங்களுக்கு விரைவில் பதிலொன்றை வழங்கும் வகையில் இந்த அலுவலகம் செயற்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார். உண்மையைக் கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் மேலும் முன்னேற்றம் ஏற்படவேண்டியுள்ளது என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.\nஅது மாத்திரமன்றி நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்த திட்டத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇது அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இனவ���த மற்றும் இனங்களுக்கு இடையிலான வன்முறைகளை எதிர்த்து போராடுவதற்கு இடையூறாக அமையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசூழ்ச்சியை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய துன்பியல் சம்பவத்தையிட்டு நான்...\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோர் 138ஆக உயர்வு\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளையும் (22) ...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nகொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இன்று (21) காலை...\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார்...\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_89.html", "date_download": "2019-04-21T08:08:52Z", "digest": "sha1:MRIO5UKKY6CHF3MVNGHEZXZ4C3QOXNIR", "length": 9179, "nlines": 61, "source_domain": "www.vettimurasu.com", "title": "சமூக சேவை படையணிகளை செயற்படுத்துவது தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East சமூக சேவை படையணிகளை செயற்படுத்துவது தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு\nசமூக சேவை படையணிகளை செயற்படுத்துவது தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு\nநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சமூ��� சேவை படையணிகளை செயற்படுத்துவது தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு மட்டக்களப்பு டேபா மண்பத்தில் நடைபெற்றது.\n2020 ஆம் அண்டில் பாதுகாப்பான சிறுவர் சமூகத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.\nஅரசாங்க நிறுவனங்களின் பங்கேற்புடன் யுனிசெப் மற்றும் சர்வோதய நிறுவனம் ஆகிய அமைப்புக்கள் இணைந்ததாக நாட்டின் ஐந்து மாவட்டங்களில் இத்திட்டம் பரீட்சார்த்தமாக செயற்படுத்தப்படுகிறது.\nகல்வி, சுகாதாரம், நீதி, சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி , சிறுவர் நன்னடத்தை ஆகிய அமைச்சுக்களின் நேரடி ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, காலி மற்றும் பதுளை ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள ஐந்து பிரதேச செயலகங்களின் ஐந்து கிராமங்களில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் வெற்றியளித்துள்ளதையடுத்து நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சம்பந்தப்பட்ட அனைத்து துறைசார் அதிகாரிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.\nகுறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நொச்சிமுனை கிராமத்தில் அமுல்செய்யப்பட்ட இத்திட்டம் பாரிய வெற்றியினை ஏற்படுத்தியுள்ளதாக புள்ளிவிபரங்கள்மூலம் அறியவந்துள்ளது.\nபாடசாலை இடைவிலகல், குடும்ப வறுமை, தாய் வெளிநாடு சென்றமையினால் ஏற்பட்ட பாதிப்பு, மதுபோதை, சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் மற்றும் தற்கொலை முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு பரிகார நடவடிக்கைகளை செயற்படுத்தியதில் வெற்றிகாணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nயுனிசெப் நிறுவனத்தின் பிராந்திய தலைமையதிகாரி திருமதி ரெப்ரென்சியா பட்டசன் ( Refrencia Patterson) மற்றும் சர்வோதய அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஈஎல்ஏ கரீம் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இம்மாநாடு நடைபெற்றது.\nஇதில் கலந்துகொண்ட துறைசார் அதிகாரிகள் இங்கு தத்தமது ஆலோசனைகளை முன்வைத்தனர்.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்��ந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/163755-2018-06-23-09-45-34.html", "date_download": "2019-04-21T08:40:24Z", "digest": "sha1:Y2FBMBBTY7SPKVVYJIEKPYW5UAH6MJYE", "length": 9065, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "பத்திரிகையாளர் கொலையைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம்", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி ��ாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\nபத்திரிகையாளர் கொலையைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம்\nசிறீநகர், ஜூன் 23- காஷ்மீர் மாநிலத்தில் ரைசிங் காஷ்மீர் ஆங்கில நாளிதழ், உருது நாளிதழ் புலாந்த் காஷ்மீர், காஷ்மீரி மொழி நாளிதழ் சங்கர்மால் மற்றும் உருது வார இதழ் காஷ்மீர் பார்ச்சம் ஆகிய ஏடுகளை நிறுவி நடத்தி வந்தவர் டாக்டர் சையத் சுஜாத் புகாரி (வயது 50)\nசிறீநகரில் கடந்த 14.6.2018 அன்று மாலை ரைசிங் காஷ் மீர் பத்திரிகையின் நிறுவனர் சுஜாத் புகாரி அவர் அலுவல கத்தில் பணியாற்றிக் கொண் டிருந்தபோது கொல்லப்பட் டார். அவரைக்கொல்வதற்கு முன்பாக கொலையாளிகள் அவருடைய காவலர்கள் இருவரை சுட்டுக்கொன்றனர்.\nஇப்படுகொலைகள் நாடு முழுவதும் மட்டுமல்லாமல் பன்னாட்டளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி யது.\nசுஜாத் புகாரி நிறுவிய ரைசிங் காஷ்மீர் ஆங்கில நாளிதழ், உருது நாளிதழ் புலாந்த் காஷ்மீர், காஷ்மீரி மொழி நாளிதழ் சங்கர்மால் மற்றும் உருது வார இதழ் காஷ்மீர் பார்ச்சம் ஆகிய ஏடு களின் பணியாளர்கள், பத்திரி கையாளர்கள், புகைப்பட செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் பலரும் ஒன்றிணைந்து பத்திரிகைளர் சுஜாத் புகாரியின் படுகொலை யைக் கண்டித்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.\nபடுகொலைக் கண்டன வாசகங்களைக�� கொண்ட பதாகைகள் ஏந்தியும், வாயில் பிளாஸ்திரி ஒட்டியும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.\nகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த 14ஆம் நாளன்று பத்திரிகையா ளர் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் கண் டித்து காஷ்மீர் மாநிலத்தில் முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு, நேற்றுமுன்தினம் (21.6.2018) முழு அடைப்பு நடைபெற் றது. அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட மாநி லமே முழு அடைப்பால் முடங்கியது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestappsformobiles.com/category/application/?lang=ta", "date_download": "2019-04-21T09:13:56Z", "digest": "sha1:KR45NYMUAPTEFM4PPXUV6RKYRE4MMLGP", "length": 23705, "nlines": 193, "source_domain": "bestappsformobiles.com", "title": "application Archives -", "raw_content": "\nAndroid க்கான சிறந்த பயன்பாடுகள்\nApk பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள்\nAndroid க்கான சிறந்த பயன்பாடுகள்\nApk பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள்\nOrweb: பதிலாள் + தனியுரிமை உலாவி v0.2.2 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, தொடர்பாடல், பிரபல பயன்பாடுகளும்\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, தொடர்பாடல், பிரபல பயன்பாடுகளும்\nநேரலை டிவி (ஃப்ளாஷ்) v2.7 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, பிரபல பயன்பாடுகளும்\nகூகுள் மேப்ஸ் v6.0.3 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, கூகிள், பிரபல பயன்பாடுகளும்\nசந்தை v3.4.4 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, பிரபல பயன்பாடுகளும்\nபேஸ்புக் தூதர் v1.5.005 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, தொடர்பாடல், பிரபல பயன்பாடுகளும்\nமூவிஃபோனில் – திரைப்படங்கள் & ஷோடைம்ஸ் v1.8.43.2 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, பொழுதுபோக்கு, பிரபல பயன்பாடுகளும்\nமூவிஃபோனில் பதிவிறக்கம் – திரைப்படங்கள் & APK ஐ விளக்கம் மூவிஃபோனில் v1.eight.43.2 ஷோடைம்ஸ் அண்ட்ராய்டு இப்போது. திரைப்படங்கள் மற்றும் காட்சிநேரங்கள் கண்டறியுங்கள். நாம் பேச அது பதிவிறக்கம் காதல் படங்களில் மூவிஃபோனில் உனக்காக. உங்களுக்கு திரைப்படங்கள் மற்றும் காட்சிநேரங்கள் நெருங்கிய கண்டறியுங்கள், படம் முன்னோட்டங்கள் பார்க்க மற்றும் படம் தரவைப் பெற. முடியும்…\nஜ���ய் பெயிண்ட் – திரைப்பட உங்கள் வரைதல் v1.9.1 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, சாதாரண, பிரபல பயன்பாடுகளும்\nகாகிதம் டாஸ் v1.0.9 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, சாதாரண, பிரபல பயன்பாடுகளும்\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, புகைப்படம், பிரபல பயன்பாடுகளும்\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, பிரபல பயன்பாடுகளும்\nஸ்கேனர் வானொலி v3.5.1 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, பொழுதுபோக்கு, பிரபல பயன்பாடுகளும்\nபதிவிறக்கம் ஸ்கேனர் வானொலி v3.5.1 APK ஐ விளக்கம் உங்கள் செல்போன் உள்ள உலகம் முழுதும் போலீஸ் மற்றும் நெருப்பிடம் துறைகள் எச்சரிக்கையாயிருங்கள். முழுவதும் இருந்து ஆடியோ வசிக்கிறார்கள் எச்சரிக்கையாயிருங்கள் 2,900 போலீஸ் மற்றும் நெருப்பிடம் ஸ்கேனர்கள், காலநிலை ரேடியோக்கள், மற்றும் உலகம் முழுவதும் இருந்து உறவுகள் வானொலி மீட்டுரைகளில் (கூடுதல் கொண்டு சேர்க்கப்படுவதை இதன்…\nகூகிள் ஷாப்பர்ஸ் v2.3 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, கூகிள், பிரபல பயன்பாடுகளும்\nஷெரிப் – மீட், அரட்டை, & ஃப்ளரிட் v2.8.1 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, பிரபல பயன்பாடுகளும், சமூக\nசோனிக் சவுண்ட்போர்டு v1.2 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, பொழுதுபோக்கு, பிரபல பயன்பாடுகளும்\nபதிவிறக்க நீண்ட நீடித்த விளையாட்டு சிறந்த ஒலிகள் மற்றும் இசை ஒரு குழு அடங்கும் என்று சோனிக் சவுண்ட்போர்டு v1.2 APK ஐ விளக்கம்,சோனிக் 1 எப்போதும் செய்யப்படாத முக்கியமான சின்னமான விளையாட்டுக்களில் ஒன்று இருந்து ஒலிகளின் சிறந்த ஒரு குழு அடங்கும் என்று சோனிக் சவுண்ட்போர்டு, சொனிக் முள்ளம் பன்றி. சோனிக் ஒரு சில அனுபவிக்கவும்…\nஎஸ்.பி.பி. டிவி v2.2.1 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, பிரபல பயன்பாடுகளும்\nStudyDroid ஃப்ைாஷ் அட்னட 2.0 இலவச v3.3.0 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப\nசிறப்புப்பயனர் v3.0 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, கருவிகள்\nTeleNav ஜிபிஎஸ் நேவிகேட்டர் v1.0 இல் – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப\nடைனி டவர் v1.3.6 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, சாதாரண\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, ஆர்கேட் ��ற்றும் அதிரடி\nகுரலஞ்சல் vT.5.2.0.24 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப\nவைஃபை கண்டுபிடிப்பான் ஆம் v3.2 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப\nஸ்கைப் – இலவச வீடியோ அழைப்பு v2.6.0.95 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, தொடர்பாடல்\nஅண்ட்ராய்டு v1.8.1 ஃபேஸ்புக் – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, சமூக\nகூகிள் எர்த் v6.1 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, கூகிள்\nகுடிபோதையில் Pee v1.0.7 – APK இறக்க\nஅண்ட்ராய்டு, apk, பயன்பாட்டை, விண்ணப்ப, ஆர்கேட் மற்றும் அதிரடி\nLasso .APK Download | சிறந்த பயன்பாடுகள்…\nDISSIDIA இறுதி பேண்டஸி ஓபரா Omnia .apk பதிவிறக்கி…\nவரி: டிஸ்னி APK இறக்க வேண்டும் | …\nக்களின் 2018 ப்ரோ எவல்யூஷன் சாக்கர் APK இறக்க…\nஹாரி பாட்டர்: ஹோக்வார்ட்ஸ் மர்ம APK இறக்க | …\nLasso .APK Download | சிறந்த பயன்பாடுகள்…\nYouTube இல் செல் APK இறக்க | சிறந்த பயன்பாடுகள்…\nBitmoji APK ஐ இலவச பதிவிறக்கம் | சிறந்த பயன்பாடுகள்…\nTerraria APK இறக்க | சிறந்த பயன்பாடுகள்…\nBlokada APK ஐ இலவச பதிவிறக்கம் | சிறந்த பயன்பாடுகள்…\nசிம்ஸ் மொபைல் APK இறக்க | சிறந்த…\nIFTTT APK இறக்க | சிறந்த பயன்பாடுகள்…\nPUBG மொபைல் APK இறக்க | சிறந்த பயன்பாடுகள்…\nகேப்டன் டிசுபாசா கனவு அணி APK இறக்க | …\nஅல்டிமேட் நிஞ்ஜா எரியும் APK இறக்க | சிறந்த…\nபிட் APK இறக்க | சிறந்த பயன்பாடுகள்…\nZynga போக்கர் APK இறக்க | சிறந்த பயன்பாடுகள்…\nஅனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது Bestappformobiles.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://lifeline.lk/ad/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-04-21T08:28:32Z", "digest": "sha1:IWV6CATNU72BLW6YUCKQAGTD75723P4U", "length": 4781, "nlines": 147, "source_domain": "lifeline.lk", "title": "நாவற்கேணி உறுதி காணி விற்பனைக்கு - LifeLine", "raw_content": "\nநாவற்கேணி உறுதி காணி விற்பனைக்கு\nநாவற்கேணி உறுதி காணி விற்பனைக்கு\nநாவற்கேணி உறுதி காணி விற்பனைக்கு\nகாணி விற்பனைக்கு உள்ளது இது இருதயபுரத்தின் அருகில் உள்ள நாவற்கேணி எனும் ஊரில் உள்ள உறுதி கா�...\nLocation : நாவற்கேணி , மட்டகளப்பு\nகாணி விற்பனைக்கு உள்ளது இது இருதயபுரத்தின் அருகில் உள்ள நாவற்கேணி எனும் ஊரில் உள்ள உறுதி காணியே விற்பனைக்கு உள்ளது இதன் அருகில் ரயில் போக்குவரத்து வசதி காணப்படுகின்றது அதன் பக்கத்தில�� பாடசாலை வசதியும் கோவில் போன்ற அனைத்து வசதியும் உள்ளது வாங்கும் விருப்பம் உள்ளோர் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள் நிலம் தகுந்த முறையில் பிரித்தும் விற்கப்படும் ( பத்திரம் உறுதி )\nநாவற்கேணி உறுதி காணி விற்பனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/02/08/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-620-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-04-21T08:59:10Z", "digest": "sha1:YFS7DOF5BOQEJJYA4ORMT6K56RVBENVY", "length": 9050, "nlines": 95, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\n1 சாமுவேல் 19: 11,12 தாவீதைக் காவல்பண்ணி மறுநாள் காலமே அவனைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான். இதை தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: இன்று இராத்திரியிலே உம்முடைய பிராணனைத் தப்புவித்துக்கொள்ளாவிட்டால் நாளைக்கு நீர் கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி, மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிடாள். அவன் தப்பி ஓடிப்போனான்.\nசவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்துத் திருமணம் செய்துகொண்டாள். ஆனால் மீகாளுக்கு நன்கு தெரியும் சவுல் அவனைக் கொலைசெய்ய அலைகிறான் என்று. சவுலால் வளர்க்கப்பட்ட அவளுக்கு அவனின் மூர்க்ககுணம் தெரியாதா என்ன\n சவுல் தொடர்ந்து தாவீதைக் கொலை செய்ய முயன்று கொண்டிருந்தான். அப்படிப்பட்ட சூழலில் அவள் தாவீதை மணந்த அவள் மிகுந்த தைரியசாலியாகத்தான் இருந்திருக்கவேண்டும்\nஇன்றைய வசனத்தில் நாம் பார்க்கும் அந்த இராத்திரியில் மீகாளின் வாழ்க்கையில் காணப்பட்ட தைரியம் புல்லரிக்க வைக்கும் ஒன்று. அவள் தகப்பனுடைய மூர்க்கமும், கோபமும் தன் கணவனை மட்டும் அல்ல ஒருவேளை அவளையும் கூட அழித்துவிடலாம் என்று தெரியும். அந்த இருண்ட இராத்திரி மீகாள் தைரியமாக தன் கணவனைப் பாதுகாத்து, சவுலும் உறங்கிக் கொண்டிருந்த அதே மாளிகையிலிருந்து ஜன்னல் வழியாக இறக்கி அவனைத் தப்பிக்கவும் செய்தாள்.\nஅவளுக்கு பயமில்லாமல் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா நிச்சயமாக இருந்திருக்கும் சவுல் கண்டுபிடித்து விட்டால் அவள் உயிருக்கே ஆபத்து அல்லவா அவள் தாவீது மேல் கொண்ட அன்பு பயத்தை மேற்கொள்ள உதவியது.\nநம்முடைய வாழ்க்கையில் மீகாளைப் போல் தைரியமாய் நடக்கவேண்டிய சூழல் என்றாவது ஏற்பட்டதுண்டா\nஎன்னுடைய வாழ்க்கையில் தைரியம் எப்பொழுது தேவைப் படுகிறது தெரியுமா பெரிய மலையைத் தாண்டவோ அல்லது நீரில் மூழ்கவோ இல்லை பெரிய மலையைத் தாண்டவோ அல்லது நீரில் மூழ்கவோ இல்லை என்னால் இதை செய்ய முடியாது என்ற ஒரு காரியத்தை செய்து முடிக்க நான் அடிமேல் அடி வைக்கும்போதுதான் என்னால் இதை செய்ய முடியாது என்ற ஒரு காரியத்தை செய்து முடிக்க நான் அடிமேல் அடி வைக்கும்போதுதான் ஒருவேளை என்னால் முடியாவிட்டால் என்ற பயத்தின் மத்தியில் நான் எடுக்கும் ஒவ்வொரு அடியும் தைரியத்தைத்தான் காட்டுகிறது\nமீகாளைப் பொறுத்தவரை அவள் ஒருவனை நேசிக்கவும் தைரியம் தேவைப்பட்டது அவனோடு ஒவ்வொருநாளும் வாழவும் தைரியம் தேவைப்பட்டது அவனோடு ஒவ்வொருநாளும் வாழவும் தைரியம் தேவைப்பட்டது அவனைத் தன் தகப்பனிடமிருந்து காப்பாற்றவும் தைரியம் தேவைப்பட்டது\n ஆனால் பயத்தை வெல்வதற்கு பெயர் தான் தைரியம்\n← இதழ்: 619 நண்பனின் உயிர் காத்த சாந்தகுணம்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/amit-shah-to-be-participates-in-karunanidhi-function/", "date_download": "2019-04-21T09:13:14Z", "digest": "sha1:LPYJBH7TGO6QGTB52FBJZA3BOEX6ARPN", "length": 10233, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக நிகழ்ச்சியில் அமித் ஷா - Amit shah to be participates in Karunanidhi function", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nகருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி: அமித் ஷா பங்கேற்பதாக அறிவிப்பு\nஅமித் ஷா உள்பட பல்வேறு தேசியத் தலைவர்கள் பங்கேற்பு\nதிமுக நிகழ்ச்சியில் அமித் ஷா : வரும் 30ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தேசியக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nஅரியலூர் கலவரம் : பொன்பரப்பி பகுதி மக��கள் மீது நடத்தப்பட்ட வன்முறை கண்டிக்க தக்கது.. ஸ்டாலின், கே. பாலகிருஷ்ணன் கண்டன பதிவு\nகே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக\nதி.மு.க பேச்சாளருக்கு குஷ்பு கடும் கண்டனம்\nதிமுக- வில் இருந்து முல்லைவேந்தன் சஸ்பெண்ட் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு மட்டும் தான் காரணமா\n4 தொகுதி இடைத்தேர்தல் : தயாரானது திமுக வேட்பாளர் பட்டியலில் செந்தில் பாலாஜி\nமிஷன் சக்தி: அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவதாக ராமநாதபுரத்தில் மோடி பேச்சு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை உயர்த்தி பிடித்த உதயநிதி\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகிறதா தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி பதில்\nகேரளா வெள்ள பாதிப்புக்கு தமிழகம் தான் காரணம் என்பது தவறு : முதல்வர் பழனிசாமி விளக்கம்\nபோலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர்… விளையாட்டு வினையானது\nசென்னை மெரினா கடற்கரையில் பர்தா அணிந்து வலம் வந்த 21 வயது வாலிபர் போலீசிடம் சிக்கியதன் காரணம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு விபரீதம் ஆகும் என்ற வார்த்தைகளின் விளைவை சென்னை வாலிபர் ஒருவர் உணர்ந்திருக்கிறார். சமீபக் காலங்களாகவே, நண்பர்களுக்குள் பெட்டு கட்டி சில விஷயங்களை செய்வது அதிகமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. போலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர் இதே போன்ற ஒரு சம்பவத்தால், ஐடிஐ-ல் படிக்கும் 21 வயது வாலிபர் ஒருவர் போலீசிடம் சிக்கியுள்ளார். […]\nமெரினா கடற்கரையில் இயங்கும் 2000 கடைகளை நீக்க உத்தரவு…\nகடை உரிமையாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க மாநகராட்சி ஏற்பாடு\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த ப���ண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2160105", "date_download": "2019-04-21T09:00:56Z", "digest": "sha1:OTJA3T45EXHWIQTOXSEALV5N44UIC7CA", "length": 17704, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "நிவாரண நிதி அளித்த சிறுமி; சைக்கிள் பரிசளித்த முதல்வர் | Dinamalar", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு: பிரதமர் மோடி கண்டனம்\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nபீதியடைய வேண்டாம்: இலங்கை அதிபர்\nகோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nகுண்டு வெடிப்பு இலங்கை பிரதமர் அவசர கூட்டம் 6\nவேலூரில் ரவுடி வெட்டிக்கொலை; இளைஞருக்கு வலைவீச்சு\nஈஸ்டர் திருநாளில் பயங்கரம்:இலங்கை தேவாலயங்களில் ... 47\nஓட்டுப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த அதிகாரி ... 5\n2 கிலோ கஞ்சா பறிமுதல் 2\nநிவாரண நிதி அளித்த சிறுமி; சைக்கிள் பரிசளித்த முதல்வர்\nசென்னை : 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிதியுதவி அளித்த, ஐந்தாம் வகுப்பு மாணவியை பாராட்டி, முதல்வர் பழனிசாமி சைக்கிள் வழங்கினார்.\nசேலம், கிச்சிப்பாளையம், ஜெ.ஜெ., நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் அக் ஷயாஸ்ரீ. சேலம், ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு செல்ல, சைக்கிள் வாங்குவதற்காக, அவரது பாட்டி வழங்கிய பணத்தை சேமித்து வந்தார்.\nசேமிப்பு பணம், 520 ரூபாயை, சைக்கிள் வாங்காமல், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இதையறிந்த முதல்வர் பழனிசாமி, நேற்று மாணவியை தலைமை செயலகம் வரவழைத்து பாரா���்டி, புதிய சைக்கிள் வழங்கினார்.\nRelated Tags Aksayasri Storm Relief Fund CM Palanisamy புயல் நிவாரண நிதி முதல்வர் சைக்கிள் பரிசு கஜா புயல் முதல்வர் பழனிசாமி சிறுமி அக்ஷயாஸ்ரீ சேலம் கிச்சிப்பாளையம்\nமானிய விலையில் விதைகள் விவசாயிகள் சங்கம் கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவருடம் பல ஆயிரம் ரூபாய் பள்ளிக்கு கட்டி படிக்க வைக்கும் பெற்றோருக்கு இது மிக சாதாரணம்... எதற்கு இந்த ஸ்டண்ட்...\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nதலைமை செயலகத்தில் பெரும்பாலான இடங்களில் மூத்திரவாடையும், அனைத்து இடங்களிலும் ஊழல் நாற்றமும் அடிக்கும். ஒரே ஒரு முறை எனது சகோதரனை பார்க்க சென்றேன். எனக்குத்தான் தலை எழுத்து, நீ இங்கெல்லாம் வரலாமா என்று என்னை கேட்டான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமானிய விலையில் விதைகள் விவசாயிகள் சங்கம் கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/71141", "date_download": "2019-04-21T08:11:44Z", "digest": "sha1:YZTM4U2GWV5UVO4AXZOA52W75OAJ5CED", "length": 8119, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒளிவிடும் கோவை", "raw_content": "\nவிண்ணில் நாநூறு கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட தமிழகத்தின் சித்திரம். அதிலேயே தமிழகத்தில் உள்ள பணப்புழக்கம் தெரிகிறது. ஆச்சரியம்தான்\nகோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா\nகீதை உரை கோவை -கடிதம்\nஇன்று முதல் கீதை உரை\nகோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nவிழா பதிவு 5, இது தமிழ்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-31\nநா.முத்துக்குமார் வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்'\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/12/05140914/1216568/Vaiko-says-DMK-will-take-decision-whether-coalition.vpf", "date_download": "2019-04-21T08:59:31Z", "digest": "sha1:FOHTS23BWIWR2OKDD3ROWHN4PD5TDLFD", "length": 15501, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "இடைத்தேர்தலில் தோழமை கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுக முடிவெடுக்கும் - வைகோ || Vaiko says DMK will take decision whether coalition parties to contest by election", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇடைத்தேர்தலில் தோழமை கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுக முடிவெடுக்கும் - வைகோ\nபதிவு: டிசம்பர் 05, 2018 14:09\nதமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தோழமை கட்சிகள் போட்டியிடுவது குறித்து தி.மு.க. முடிவெடுக்கும் என வைகோ கூறியுள்ளார். #Vaiko #DMK\nதமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தோழமை கட்சிகள் போட்டியிடுவது குறித்து தி.மு.க. முடிவெடுக்கும் என வைகோ கூறியுள்ளார். #Vaiko #DMK\nவிருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இன்று ம.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.\nஇதில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் நடைபெற உள்ள 20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் ம.தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் போட்டியிடுவது குறித்து தி.மு.க. தலைமை தான் முடிவு எடுக்கும். எனினும் 20 தொகுதிகளிலும் தோழமை கட்சியினர் களப் பணியாற்றி வெற்றி பெற பாடுபடுவோம்.\nகஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #Vaiko #DMK\n20 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் | மதிமுக | வைகோ | திமுக | முக ஸ்டாலின் | கஜா புயல்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 156 ஆக உயர்வு - 35 வெளிநாட்டினரும் பலி\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nதிருவண்ணாமலை அருகே ஜீவ சமாதி நிலையில் சிறுவன் உடல் அடக்கம்\nஉளுந்தூர்பேட்டையில் 4 ஆம்னி பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதல்- 40 பேர் படுகாயம்\nஈஸ்டர் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் அடைப்பு - கலெக்டர் உத்தரவு\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nமேலும் 4 தொகுதிக்கு இடைத்தேர்தல்: அதிமுக-திமுக நேரடி போட்டி\nஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தல் அதிமுக-திமுக வேட்பாளர்களாக அண்ணன், தம்பி போட்டி\n18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதா��்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/06/10299-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE.html", "date_download": "2019-04-21T08:17:06Z", "digest": "sha1:TRKSTUD6T7EYA7OTONCHVUFKDRG6NPOD", "length": 10137, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "போலிஸ் அதிகாரியைத் தூற்றிய தாமஸ் சுவா | Tamil Murasu", "raw_content": "\nபோலிஸ் அதிகாரியைத் தூற்றிய தாமஸ் சுவா\nபோலிஸ் அதிகாரியைத் தூற்றிய தாமஸ் சுவா\nவாசனை திரவியம் திருடி கைதானார் கடமையாற்றிக் கொண்டிருந்த போது மரணமுற்ற போக்குவரத்து போலிஸ் அதிகாரி ஒருவர் குறித்து முறையற்ற கருத்துகளைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி, அமைச்சர் கா.சண்முகம் உட்பட பலரது கண்டனங்களைச் சம்பா தித்து கொண்ட 38 வயது தாமஸ் சுவா போ ஹெங் (படம்), நேற்று முன்தினம் வேறு விதமான குற்றத் துக்காக கைது செய்யப்பட்டார். சையது ஆல்வி ரோட்டில் உள்ள முஸ்தஃபா செண்டரில் சுவா ஞாயிற்றுக்கிழமை அதி காலை $98 மதிப்புள்ள 100 மில்லி லிட்டர் அளவுள்ள வாசனைத் திர விய போத்தல் ஒன்றைத் திருடி னார் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய் யப்பட்டார். பகுதிநேர விநியோக ஊழியரான் சுவா மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர் மன நலக் கழகத்தில் மனநலப் பரிசோத னைக்கு உட்படுத்தப்படுவார். இம் மாதம் 19ஆம் தேதி சுவா மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப் படுவார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்��ள்\nமத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nஎஸ்ஜி வெஹிக்கள்ஸ் நிறுவனத்துக்கு தடையாணை\nதனக்குத் தானே மருத்துவ விடுப்பு கொடுத்த மருத்துவர்\nவட்டாரப் பயணங்களுக்குச் சிறிய விமானங்கள்\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nசாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ ந��கழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/03/24/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-21T08:30:30Z", "digest": "sha1:CTOOGWCAPABYYYUNNTXXUZYDFDI665PW", "length": 12434, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அஸ்லான் ஷா ஹாக்கி: இந்தியாவை தடுத்து நிறுத்தியது தென் கொரியா! | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் கைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nஅஸ்லான் ஷா ஹாக்கி: இந்தியாவை தடுத்து நிறுத்தியது தென் கொரியா\nஈப்போ, மார்ச். 24- இரண்டாவது நாளாக நடைபெற்றுவரும் 28ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியில் தென் கொரியாவுடன் இந்தியா 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலைக் கண்டது.\nஇந்தப் போட்டியில் இந்திய ஆட்டக்காரர் மண்டிப் சிங் 28 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போது ஆட்டம் முடிய 8 நிமிடம் இருந்த சமயம் பெய்த கடும் மழையினால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\nசுமார் 45 நிமிடத்திற்குப் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் முடிய 30 வினாடிகள் இருந்தபோது தென் கொரியா பெனால்டி கோர்னர் வழி ஒரு கோலை அடித்து 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் ஆட்டத்தை சமப்படுத்தியது.\nதொடக்க ஆட்டத்தில் ஜப்பானை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் இந்தியா வெற்றிக்கண்டது. தென்கொரியா தனது முதல் ஆட்டத்தில் கனடாவை 6-3 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.\nநாளை மறுநாள் நடக்கவிருக்கும் ஆட்டத்தில் மலேசியாவுடன் இந்தியா மோதவுள்ளது. இரு குழுக்களுக்குமே இந்த ஆட்டம் மிக முக்கியமானதாகும். தொடக்க ஆட்டத்தில் மலேசியா 5-1 இல் போலந்தை வீழ்த்தியுள்ளது.\nநாளை மறுநாள் நடக்கும் ஆட்டத்தில் மலேசியா வெல்லுமானால், அது அஸ்லான் கிண்ணத்தை வெல்வதற்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள முடியும்.\nஅதே வேளையில் ஓர் ஆட்டத்தில் வென்று, ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டிருக்கும் இருக்கும் இந்தியா, தொடர்ந்து தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிய நிலையில் உள்ளது. அடுத்து ஒரு தோல்வியோ அல்லது சமநிலையோ ஏற்படுமானால் அஸ்லான் கிண்ணத்தை கைப்பற்றும் இந்தியாவின் கனவு சிதைந்து விடும்.\nஆபாசப் படம் பார்க்கும் மலேசிய சிறார்: வான் அஸீசா சரமாரி கேள்வி\nமழையில்லை, விவசாயம் பாதிப்பு: அணைக்கட்டுகளில் நீர் அளவு வீழ்ச்சி\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nரந்தாவ் மறுதேர்தல்: கருத்துகளை முறையாக தெரிவிப்பீர்\nஜெயலலிதா வாழ்க்கைப் படம்: தயாரிப்பாளருக்கு மிரட்டல்\nசிலாங்கூரில் கஞ்சா பயிரிடலாம் – சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை\nமில்லியன் கணக்கான பணத்தை சாலையில் வீசிய பெண்\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்ப��ட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/23/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/21102/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:18:29Z", "digest": "sha1:X3AP4QKS5XATWPWRT5WX2CEQBDZ75RTX", "length": 9300, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "எரிபொருள் விலை சூத்திரம் மார்ச்சில் | தினகரன்", "raw_content": "\nHome எரிபொருள் விலை சூத்திரம் மார்ச்சில்\nஎரிபொருள் விலை சூத்திரம் மார்ச்சில்\nஎரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பான சூத்திரமொன்றை எதிர்வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nநேற்றைய தினம் (09) முன்வைக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இன்று (10) காலை கொழும்பில் இடம்பெற்ற விளக்கமளிக்கும் நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் கீழுள்ள வணிக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றார்.\n2019 ஆம் ஆண்டளவில் அரச வங்கிகள் தனது மூலதனத்தின் மூலம் இயங்கும் நிறுவனங்களாக மாற்றப்படும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோர் 138ஆக உயர்வு\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளையும் (22) ...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nகொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இன்று (21) காலை...\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார்...\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவி���ங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.04.2019\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/11/with-numerous-health-benefits-of-ghee.html", "date_download": "2019-04-21T09:02:40Z", "digest": "sha1:VWYOHPH3J2PWE7RDOMOZ7ZB2IY6ARYXF", "length": 21094, "nlines": 128, "source_domain": "www.tamilfbnews.com", "title": "எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !! | With numerous health benefits of ghee! - Tamil Puthagam", "raw_content": "\nHome Health Tips எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் \nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் \nநெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.\nபாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.\nஇந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிக��் உள்ளது.\n2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.\nமருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.\nஇதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.\nஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.\nநெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.\nநெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.\nநெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.\nநெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.\nஅதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.\nஇது மூளைக்கு சிறந்த டானிக்.\nஇத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.\nநெய் உருக்கி மோர் பெருக்கி....\nஅதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.\nதோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.\nமலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.\n* ஞாபக சக்தியை தூண்டும்\n* சரும பளபளப்பைக் கொடுக்கும்\n* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.\nசிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...\nஇவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.\nகுடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.\nஇவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் | With numerous health benefits of ghee\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nவெளிநாட்டு கணவனுக்கு மனைவி எழுதிய உருக்கமான கவிதை - படிப்பதற்குள் கண் கலங்கிவிடும்\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\n��ம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nபனங்கற்கண்டு சாப்பிட்டால் கிடைக்கும் அதிசய பயன்கள்\n* பூண்டுப்பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் நெஞ்சுச்சளி குணமாகும். 10 பூண்டுப்பற்களை 50 மி.லி பால், 50 மி.லி தண்ணீர் சேர்த்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamalhaasan-about-liquor-ban/", "date_download": "2019-04-21T09:04:38Z", "digest": "sha1:BFOZ424QISWMZVHPRZXLN3AOU5ZB4AQH", "length": 11398, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை - கமல்ஹாசன் - Kamalhaasan about Liquor ban", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nமதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது. இது உடம்பு கேட்கும் வியாதி.\n‘மக்கள் நீதி மய்யம் ஸ்தாபனத் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், “பெண்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக தமிழகத்தில் பூரண மதுவி��க்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டுகிறீர்கள். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது. அப்படி மாற்றினால் கள்ளினால் வரும் கொடுமைகளை விட பெரிய கொலைகள் நடக்கும்.\nமதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது. இது உடம்பு கேட்கும் வியாதி. குடிப்பதை குறைக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக குடியை நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.\nகிராம மேம்பாடே எங்கள் கொள்கை. அங்கே என்ன செய்யப்போகிறோம் என்பதே எங்கள் திட்டம். கிராம மேம்பாட்டைப் போன்று விவசாய மேம்பாட்டுக்கும் பல திட்டங்கள் வைத்துள்ளோம். கல்வியில் முன்னோக்கி உள்ள தமிழகத்தை நீட் மூலம் பின்னுக்கு இழுக்க வேண்டாம். மாணவர்களின் மூலம் தான் தமிழகம் மருத்துவத்தில் உயரிய தரத்தை அடைந்துள்ளது. அதுவும் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களே இங்கு வந்து வைத்தியம் பார்த்துச் செல்லும் அளவிற்கு உயர்ந்திருக்கிறோம். பிறகெதற்கு எங்கள் வருங்கால மருத்துவர்களைச் சோதிக்க நீட் ஆம் ‘நீட்’டுக்கு ஆதரவு இல்லை என்பதே ‘மக்கள் நீதி மய்யத்தின்’ நிலைப்பாடு” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nமகிழ்ச்சியான செய்தி மக்களே… 4 நாட்களுக்கு தமிழகமே ஜில்லுன்னு இருக்க போது\nஃபேஸ்புக்கில் பரவிய ஆடியோ..வெடித்தது கலவரம் பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு.\nஅமமுக பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன்: கட்சியை பதிவு செய்யவும் முடிவு\nஅரியலூர் கலவரம் : பொன்பரப்பி பகுதி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை கண்டிக்க தக்கது.. ஸ்டாலின், கே. பாலகிருஷ்ணன் கண்டன பதிவு\nரஜினிகாந்த் பேட்டி: ‘சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்’\nமக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து, வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\n12th Result 2019 Tamil Nadu Pass Percentage : +2 தேர்வில் அசத்திய கன்னியாகுமரி அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்… 92.54% பேர் தேர்ச்சி\nமதுரையில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை : போலீஸ் அதிரடி வேட்டை\nஅனலும் புனலும் : ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்\nதர்பார் பர்ஸ்ட் லுக் ; Killing Gunther படத்தின் போஸ்டர் காப்பியா\nதர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக��� இன்று வெளியானது.\nஅயர்ன் மேனுக்கு குரல் கொடுத்து அடுத்த ஃபர்னிச்சரை உடைத்த விஜய் சேதுபதி\nகிட்டத்தட்ட 10 வருடமாக ஒரு குரலிலேயே பார்த்துப் பழகிய படத்தை, திடீரென மாற்றுவதை ரசிகர்களாகிய நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/tag/actor-kamal-hassan", "date_download": "2019-04-21T08:13:18Z", "digest": "sha1:G2AZX2IXWOTT6IPAVOENJTNS3EBMFALV", "length": 5913, "nlines": 57, "source_domain": "kalaipoonga.net", "title": "actor kamal hassan – Kalaipoonga", "raw_content": "\nநான் எந்த கட்சிக்கும் ஊதுகுழல் அல்ல : கமல் பேட்டி\nv=MB11ItXwu0o நான் எந்த கட்சிக்கும் ஊதுகுழல் அல்ல : கமல் பேட்டி சென்னை: நான் எந்த கட்சிக்கும் ஊதுகுழல் அல்ல என்று தனது பிறந்தநாளன்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல் தெரிவித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல் புதனன்று தனது 64-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அ���னையொட்டி ஆழ்வார்பேட்டையில் உள்ள காட்சிஅலுவலகத்தில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து, அவர்களது வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: விரைவில் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக இருக்கிறது. தேர்தலில் மக்கள் நல்ல பதிலைத் தருவார்கள் என்று நம்புகிறோம் . முறைகேடுகள் இல்லாத வழியில் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசி\nஇனி வெல்வது மட்டுமே ஓரே வழி: கமல்ஹாசன் பேச்சு\nஇனி வெல்வது மட்டுமே ஓரே வழி, கமல்ஹாசன் பேச்சு உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். மற்ற கட்சியில் உள்ள தொண்டர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து வருகின்றனர். நேற்றும் கூட புதுவையை சேர்ந்த 200-க்கும் அதிகமானோர் பிரதீப் குமார் தலைமையிலும் பூவை ஜெகதீஷ்குமார் அவர்களின் ஏற்பாட்டில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய உலகநாயகன் கமல்ஹாசன் அன்பையும் நேர்மையும் தேடி வந்துள்ளீர்கள், நானும் அதை தான் தேடி கொண்டிருந்தேன். அதனால் தான் நாமும் இணைத்துள்ளோம். எனக்கு வழி சொன்னவர்கள் நீங்கள் தான். இனி நடப்பதெல்லாம் செயலாக இருக்க வேண்டும். இந்த கூட்டம் வெறும் ஊர்வலம் செல்வதற்காக அல்லாமல் நமக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க அரசாங்கத்தை தூண்டு\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன்\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:30:38Z", "digest": "sha1:ZUDSQX6GCKIBHGB4PN3TBCINP2KYFNQW", "length": 9857, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுதார்யம்", "raw_content": "\n30. அறியாமுகம் மேலை நாககுலத்தைச் சேர்ந்த விப்ரசித்தி என்னும் அரசனின் மைந்தனாகிய ஹுண்டன் ஒவ்வொரு குலத்திலும் அதற்கென அமைந்த எல்லைகளை மீறி கிளைவிட்டு எழும் விசைமிக்க விதைகளில் ஒருவனாக இருந்தான். அவன் பிறந்தபோதே படைமுதன்மை கொள்பவன் என்றனர் குலப்��ூசகர். இளமையிலேயே நாகர்குலத்திற்குரிய நான்கு போர்க்கலைகளான நச்சுமிழ்தல், இமையாவிழிகொள்ளுதல், ஓசையின்றி அமைதல், பறந்தெழுதல் ஆகியவற்றை கற்றான். பின்னர் தன் அணுக்கத்தோழனாகிய கம்பனனுடன் குடிவிட்டுக் கிளம்பி பிறிதொருவனாக ஆகி அசுரகுலங்களில் அடிமையென்று சென்று இணைந்து அவர்களின் போர்க்கலைகளான காற்றில் மறைதல், …\nTags: அசோககுமாரி, கம்பனன், சுதமை, சுதார்யம், ஹுண்டன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12\nபகுதி இரண்டு : அலையுலகு – 4 அரவு விழிகளுக்கு மட்டுமே காட்சியென மாறும் தகைமை கொண்டிருந்தது ஐராவதீகம் என்னும் ஆழ்நாக உலகம். மண்ணுலகின் ஆடிப்பாவையென நிலப்பரப்புக்கு அடியில் இருள்வானம் நோக்கி விரிந்து சென்றது. அங்கே மறுவிசும்பெனப் பரவிய வேறு படுகையில் உடல் சுற்றி தொங்கி நெளிந்தாடின முதல் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் பற்றி நெளிந்தன இரண்டாம் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் கவ்விச் சுற்றி மூன்றாம் உலகு நெளிந்தது. ஒன்றிலிருந்து ஒன்றென தொங்கிச்சென்ற அடுக்கில் …\nTags: அர்ஜுனன், உலூபி, ஐராவதீகம், காலகன், காளகம், குகன், சதயன், சந்திரகன், சுஃப்ரம், சுதார்யம், சுவர்ணம், ஜலஜன், ஜாதன், ஜ்வாலன், தரளம், தாம்ரம், தாம்ரை, பகன், பிரபாதரன், மால்யவான், ரிஷபன்\nராஜ் கௌதமன் ‘கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக’- கடலூர் சீனு\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம் ' சுமதி ரூபன்\nஅணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொ���ி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/101344-teachers-awards-will-be-given-by-vice-president-22-tamilnadu-teachers-will-be-honoured.html", "date_download": "2019-04-21T08:15:56Z", "digest": "sha1:OC5ODLEGFHQZ4G644UFE26UW47BP4ROU", "length": 17783, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு நல்லாசிரியர் விருது..! இந்தமுறை குடியரசு துணைத் தலைவர் வழங்குகிறார் | Teachers awards will be given by Vice president, 22 Tamilnadu teachers will be honoured", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:14 (05/09/2017)\nதமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு நல்லாசிரியர் விருது.. இந்தமுறை குடியரசு துணைத் தலைவர் வழங்குகிறார்\nதமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் நல்லாசிரியர் விருது பெறுகின்றனர். வழக்கத்துக்கு மாறாக, நல்லாசிரியர் விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வழங்குகிறார்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, குடியரசுத் தலைவர் கையால் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுவருகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்த விருது வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். இத்தனை ஆண்டுகள் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை, இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள நல்லாசிரியர்களுக்கு, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு விருது வழங்குகிறார். இந்த விழா, விக்யான் பவனில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 219 ஆசிரியர்களு���்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விருதுபெற்ற ஆசிரியர்களுடன் உரையாட உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. 15 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆறு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், சிறப்புப் பிரிவில் ஒருவருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.\nteachers day ram nath govind venkaiah naidu ஆசிரியர்கள் தினம் நல்லாசிரியர் விருது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நிலநடுக்கத்தை போல உணர்ந்தோம்’ - பதறவைக்கும் இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\nதிருச்செந்தூரில் வரும் மே 18-ல் வைகாசி விசாகத் திருவிழா\n`அ.தி.மு.கவுக்கு மக்களவை தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117667-organic-farmers-meeting-happened-in-madurantakam-kancheepuram.html", "date_download": "2019-04-21T08:10:54Z", "digest": "sha1:KB5IBMHTRRAQSUO7YTSYHFPEZ6BVLX74", "length": 28709, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "“மாடுகளுக்கும் இயற்கை வைத்தியம் செய்யலாம்..!” - விவசாயிகள் கூட்டத்தில் டாக்டரின் அறிவுரை | Organic farmers meeting happened in madurantakam, Kancheepuram", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:11 (27/02/2018)\n“மாடுகளுக்கும் இயற்கை வைத்தியம் செய்யலாம்..” - விவசாயிகள் கூட்டத்தில் டாக்டரின் அறிவுரை\nகாஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கடுகுப்பட்டு கிராமத்தில் கரிம விவசாயிகள் கட்டமைப்பின் 18 ம் ஆண்டுவிழா மற்றும் இயற்கை வேளாண் இடுபொருள் நேரடித் தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது. இயற்கை விவசாயி சுப்பு என்பவரின் தோட்டத்தில், டாக்டர் அரு. சோலையப்பன் தலைமையில் நடந்த விழாவில், இயற்கை விவசாயிகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள்.\nதுவக்க உரையாற்றிய டாக்டர் அரு.சோலையப்பன், “பத்துவருடத்திற்கும் மேல் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்பவர்களுக்குச் சோர்வும், விரக்தியும் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் விவசாயத்தை நோக்கி வரத்தொடங்கிவிட்டார்கள். ‘வேலையை விடக் கூடாது. முதலில் பகுதி நேர விவசாயியாக மாறுங்கள். வாரம் ஒரு முறை வந்து விவசாயம் செய்ய வேண்டும். விவசாயம் பார்த்து பழகிய பின்னர் உங்களுக்கு முழுவதுமாக ஒத்துவந்தால் வேலையை விட்டுவிடுங்கள். இல்லையென்றால், வேலையைத் தொடருங்கள்’ என்று அவர்களிடம் அறிவுறுத்துவேன்.” என்றார்.\nஅடுத்து பேசிய கால்நடைத்துறை பேராசிரியர் டாக்டர் குமாரவேல், “கால்நடைப் பல்கலைக் கழகத்தில் விவசாயிகளின் பிரச்னைகளை எடுத்துச் சொல்லி, புதிய தொழில் நுட்பங்களைக் கொடுக்க முடியுமா என ஆராய்ச்சி செய்து வருகிறோம். இயற்கை விவசாயத்திற்குக் கால்நடைகள் அவசியம். இதனால் கடந்த பத்து ஆண்டுகளாக ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி விவசாயிகளிடம் தொடர்ந்து பேசிவருகிறோம். இதில் நாட்டு மாடுகள், ஆடு, நாட்டுக் கோழிகளை வளர்க்க வேண்டும் என மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காங்கேயம், பர்கூர், புலிக்குளம் போன்ற நாட்டு மாடுகளை விவசாயிகள் வாங்கிக் கொடுக்கக் கேட்கிறார்கள். அந்தந்த இடத்திற்கேற்ப மாடுகளை நாம் பராமரிக்க வேண்டும். இன்றைக்கு அதன் விலைகள் மிகவும் அதிகமாகி விட்டது. நாற்பதாயிரம் விற்றுக்கொண்டிருந்த மாடுகள் தற்போது ஒரு லட்சம் வரை விற்கின்றது. நாட்டு மாடு, கிடாரிகளை வளர்த்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். மாடுகளைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய��ான பிரச்னைகள் இருக்கின்றன. பத்து ஊசி போட்ட பிறகும் கரு தங்கவில்லை எனவும், மடிகட்டிவிடுவதால் சரியாகப் பால் சுரக்கவில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.\nமடிகட்டல் நோய்க்கு இயற்கை சார்ந்த மூலிகை மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும். மடிவீக்க நோய் காரணமாக இந்தியா முழுவதும் ஆண்டிற்கு 3000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என ஒரு சர்வே தெரிவிக்கிறது. ஒரு மடல் சோற்றுக் கற்றாழை, 50 கிராம் மஞ்சள் தூள், கொட்டைப் பாக்கு அளவு சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் நன்றாகக் கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரில் கலந்து ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கும் ஒரு முறை என ஏழு முறை மடியில் தடவ வேண்டும். இப்படித் தொடர்ந்து ஐந்து நாள்கள் செய்தால் மடிவீக்க நோய் குணமாகும்.\nஏ1, ஏ2 ரகங்களைக் கண்டுபிடிப்பது எப்படி\nஅதுபோல் ஏ1, ஏ2 என இரண்டு வகையான பால் ரகங்கள் இன்று இருக்கிறது. நாட்டு ரகங்கள் ஏ1 பால் எனவும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கலப்பின மாடுகள் ஏ2 எனவும் அழைக்கிறோம். சில இடங்களில் ஏ1, ஏ2 இரண்டையும் கலந்து விற்பனை செய்கிறார்கள். வேளாண் பல்கலைக் கழகத்தில் ஓர் ஆராய்ச்சியின் மூலமாக ஒரு ஸ்ரிப் தயாரித்திருக்கிறோம். அதில் ஒரு சொட்டுப் பாலை விட்டு அதை எடுத்துவந்து எங்களிடம் கொடுத்தால், அது எவ்வகையான பால் என்பதைச் சொல்லிவிடுவோம். அதுபோல் காளைகளையும் சோதிக்க முடியும். காளையில் காதின் ஓரம் லேசாகக் கீறினால் வரும் ரத்தத்தை இந்த ஸ்ரிப்பில் ஒரு சொட்டு விட்டு எடுத்து வந்தால், ஏ1 காளையா, ஏ2 காளையா எனக் கண்டுபிடித்து சொல்லிவிடுவோம். அந்த அளவிற்குத் தொழில்நுட்பம் இன்று எளிமையாகிவிட்டது.\nஅதைத்தொடர்ந்து பயோகார்பன் பற்றி பேசினார் டாக்டர் ரவிச்சந்திரன். “நாம் ஏற்கெனவே நிலத்திற்கு நிறைய உப்புப் போட்டு நிலத்தின் தன்மையை மாற்றிவிட்டோம். உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோல இரசாயன உப்பை மண்ணில் போடுவதால் விவசாயத்திற்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. ஓர் ஏக்கர் நெல் விளைவதற்கு ஒரு லட்சத்து எண்பத்தையாயிரம் லிட்டர் தண்ணீர் இருந்தாலே போதும். ஆனால், இந்தியாவில் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆர்கானிக் கார்பன் அதிகமாக இருந்தால்தான் நீங்கள் போடும் ஊட்டச்சத்து பயிருக்குக் கிடைக்கும். தேங்காய் மட்டை, உள்ளிட்ட தாவரக்கழிவுகளிலிருந்து மூட்டம் போட்டு எரித்து, அந்தக் கரியை எடுத்துப் பயன்படுத்தி வருகிறோம். இந்தக் கார்பனை உயிரியல் கார்பன் என்று அழைக்கிறோம். முக்கியமாக வறட்சிப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இந்த முறை அவசியம் தேவைப்படும். பயோ கார்பன் நிலத்தில் ஈரப்பதத்தைக் கூட்டும். ஒரு கிராம் கார்பன் மூன்று கிராம் தண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும். இதனால் நுண்ணுயிர் பெருக்கம் அதிக அளவில் நடைபெறும். செடிகளுக்குத் தேவையான சத்துகள் எளிதில் கிடைக்கும். வருடத்திற்கு இரண்டு முறை போட்டால் போதும். பயோ கார்பனை உபயோகிக்கும் போது 5 லிருந்து 8 சதவிகித விளைச்சல் அதிக அளவு கிடைக்கிறது. ஓர் ஏக்கருக்கு இரண்டரை டன்னிலிருந்து ஐந்தரை டன் வரை பயோ கார்பனை பயன்படுத்தலாம். அதற்கு முன்பு நிலத்தின் அமிலகார சமநிலையை (pH) தெரிந்து கொள்ள வேண்டும். பயோ கார்பன் ஊட்டச்சத்து கிடையாது. உரத்துடன் கலந்து போட வேண்டும். இதனால் நிலத்தின் வளம் கூடும்.” என்றார்.\nவிவசாயிகளும் தங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை சிறப்பு விருந்தினர்கள் தீர்த்து வைத்தார்கள். இதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள் தயாரிப்பு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.\nஆழியாறு பிரச்னைக்கு சிறுவாணியில் கைவைத்த கேரளா... வலுக்கும் எதிர்ப்புகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நிலநடுக்கத்தை போல உணர்ந்தோம்’ - பதறவைக்கும் இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\nதிருச்செந்தூரில் வரும் மே 18-ல் வைகாசி விசாகத் திருவிழா\n`அ.தி.மு.கவுக்கு மக்களவை தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத���துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`நிலநடுக்கத்தை போல உணர்ந்தோம்’ - பதறவைக்கும் இலங்கை தேவாலய குண்டுவெடிப்ப\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n``சீரியல், சினிமா... கிளாமர் பாலிசி என்ன'' - வாணி போஜன்\n\"ஜனநாதனின் 'லாபம்', ஐஸ்வர்யாவுக்காக கெஸ்ட் ரோல், பிறமொழிப் படங்கள்\" - 'பேக் ட\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=2111", "date_download": "2019-04-21T08:18:27Z", "digest": "sha1:G4KGJLLZB7J6GAO52CL42KEBYYU5S4CV", "length": 14792, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nவட்டார வழக்கு வார்த்தைகளை உச்சரிப்புத்தொனி மாறாமல் எழுத்தில் வார்க்கும் மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர் ம.காமுத்துரை. விகடன் மட்டும் அல்லாது இன்னும் பல இதழ்களில் இவருடைய சிறுகதைகளைப் படிக்கிறபோதெல்லாம், ‘கிராமத்து மனிதர்களிடத்தில் இவர் எப்படியெல்லாம் ஊடுருவிப் போயிருக்கிறார்’ என்பதே என் ஆச்சர்யமாக இருக்கும். நுணுக்கமோ நூதனமோ அறியாத கிராமங்களின் வெள்ளந்தித்தனத்தை வெளிச்சமிட்டதில் இவருடைய பங்களிப்பு மகத்தானது இந்தக் கதைகளில் காமுத்துரை, கிராமத்தின் சுத்தமான இதயத்தை எடுத்துவைக்கிறார். கவுண்டரம்மா தனக்கு நியாயமாகச் சேர வேண்டிய பணத்தைக்கூட ஒரு கொள்கைக்காக உதறித் தள்ளுவது மனதைப் பிசைகிறது. அந்த மனதை இந்த நகரச் சந்தையில் எங்கே தேடுவது இந்தக் கதைகளில் காமுத்துரை, கிராமத்தின் சுத்தமான இதயத்தை எடுத்துவைக்கிறார். கவுண்டரம்மா தனக்கு நியாயமாகச் சேர வேண்டிய பணத்தைக்கூட ஒரு கொள்கைக்காக உதறித் தள்ளுவது மனதைப் பிசைக��றது. அந்த மனதை இந்த நகரச் சந்தையில் எங்கே தேடுவது பாத்திரங்களாக கிராமத்தின் இதயத்தை அடையாளம் காட்டுவது மட்டும் அல்ல... கிராமத்தின் அத்தனை விதமான சூழலைச் சுட்டிக்காட்டுவதிலும் சிலிர்த்தெழுகிறது காமுத்துரையின் எழுத்து. மாட்டுக்கு ஊசி போடும் சம்பவத்தை இவர் விவரிக்கும் கணம் சொந்த கிராமத்தின் சிறு வயது நினைவுகள் அப்படியே மனம் முழுக்க ஆக்கிரமிக்கிறது. நகைச்சுவைக்கும் குறைவே இல்லை. கம்பவுண்டர் இல்லாமல் மாட்டு டாக்டர் வெளியே வரமாட்டாராம். மாடு உதைக்குமா உதைக்காதா என்பதை நாடி பிடித்துப் பார்ப்பதற்குத்தான் கம்பவுண்டர் உதவி. எத்தகைய எழுத்து நயம் பாத்திரங்களாக கிராமத்தின் இதயத்தை அடையாளம் காட்டுவது மட்டும் அல்ல... கிராமத்தின் அத்தனை விதமான சூழலைச் சுட்டிக்காட்டுவதிலும் சிலிர்த்தெழுகிறது காமுத்துரையின் எழுத்து. மாட்டுக்கு ஊசி போடும் சம்பவத்தை இவர் விவரிக்கும் கணம் சொந்த கிராமத்தின் சிறு வயது நினைவுகள் அப்படியே மனம் முழுக்க ஆக்கிரமிக்கிறது. நகைச்சுவைக்கும் குறைவே இல்லை. கம்பவுண்டர் இல்லாமல் மாட்டு டாக்டர் வெளியே வரமாட்டாராம். மாடு உதைக்குமா உதைக்காதா என்பதை நாடி பிடித்துப் பார்ப்பதற்குத்தான் கம்பவுண்டர் உதவி. எத்தகைய எழுத்து நயம் சின்னச் சின்ன நுணுக்கங்களாக, சிலிர்க்கவைக்கும் விவரிப்பாக, உணர வேண்டிய நியாயமாக, பதற வேண்டிய இதயமாக இவருடைய கதைகள் நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. குல்பி ஐஸ்காரனின் காதலில் தயக்கமும் மயக்கமுமாக அலையடிக்கும் எண்ணங்களில் பரிதவிக்கிற மனது, இறுதியில் காசு கொடுக்காமல் ஐஸ் எடுத்துக்கொண்டு ஓடும் நாயகியாக மாறித் துள்ளுகிறது. ஜஸ்ட், ‘ஐ டூ லவ் யூ’தான்... ஆனால், அதில் எத்தனை பரவசம். அசாத்திய நடையில் மனதை அள்ளும் பெருமைமிகு சிறுகதைத் தொகுப்பு இது\nதேவதைகளின் தேவதை தபூ சங்கர் Rs .56\nகொங்குதேர் வாழ்க்கை நாஞ்சில் நாடன் Rs .50\nகுல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை ம.காமுத்துரை Rs .50\nதமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் தமிழ்மகன் Rs .84\nகாவல் கோட்டம் சு.வெங்கடேசன் Rs .364\nமழைப் பேச்சு அறிவுமதி Rs .60\nஜெயகாந்தன் கதைகள் ஜெயகாந்தன் Rs .252\nபாரதியார் கவிதைகள் பாரதியார் Rs .168\nஒன்று ரா.கண்ணன், ராஜுமுருகன் Rs .70\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/20498", "date_download": "2019-04-21T08:13:28Z", "digest": "sha1:FTD5GE47Y456QKDY6WQGDGTOCFH3P342", "length": 12742, "nlines": 65, "source_domain": "kalaipoonga.net", "title": "நிஜ வாழ்க்கையோடு ஒன்றிபோகும் ‘இருட்டு’ – Kalaipoonga", "raw_content": "\nநிஜ வாழ்க்கையோடு ஒன்றிபோகும் ‘இருட்டு’\nநிஜ வாழ்க்கையோடு ஒன்றிபோகும் ‘இருட்டு’\nவெள்ளிக்கிழமை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, அன்றைய தினம் வெளிவரக் கூடிய புதுப் படங்களின் பட்டியல் தான். ஆனால் தற்போதோ, புதுப்படங்கள் என்றில்லாமல் திகில், த்ரில், பேய் படம் போன்ற வகையான படம் ஏதாவது ஒன்றாவது வந்துவிடாதா என்பது தான் மக்கள் எதிர்பார்ப்பின் உச்சம். அதுக்கேற்றால்போல், நாளுக்கு நாள் இது போன்ற படங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களும் அதையேத்தான் அதிகம் விரும்புகின்றனர். பயப்பட வேண்டும் என்னும் நோக்கத்தோடு வரும் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய இயக்குநர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.\nஅதைச் சரியாக புரிந்த கொண்ட இயக்குநர் துரை.VZ இருட்டு என்ற படத்தை இயக்குகிறார். அவர் இப்படத்தைப் பற்றி கூறியதாவது :-\n‘இருட்டு’, ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதாவது கற்பனையாக நமது நிஜ வாழ்வில் ஒரு பேயோ, பிசாசோ இருந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி வந்திருக்கும். அல்லது யாரோ ஒருவரால் கொல்லப்பட்டு, இன்னொருவரின் உடம்பில் புகுந்து தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கும்படியாக அமைந்திருக்கும். ஆனால், இப்படம் முற்றிலும் வித்தியாசமாக இதுவரை வந்த எந்த கதையம்சங்களோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத வகையில் இருக்கும். மேலும், வித்தியாசமான கதை என்றில்லாமல் வித்தியாசமான கருத்தைத் தாங்கி கொண்டு வரவிருப்பதால் இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் தங்கள் நிஜ வாழ்க்கையோடு தொடர்பு ஏற்படுத்தியோ, ஒப்பீடு செய்தோ பார்க்கும் வகையில் இருக்கும். பேய் இருக்கிறதா இல்லையா என்றொரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தாலும், அதைவிட பயங்கரமான சம்பங்கள் அதைவிட பயங்கரமான சம்பங்கள் நடந்திருக்கிறது என்று ஒரு சாரரும், அது எப்படி நடந்திருக்க முடியும் என்று ஒரு சாரரும் விவாதம் நடத்தும் அளவிற்கு இப்படமாக இருப்பதே இதன் சிறப்பம்சம்.\nவித்தியாசமான படம் தோன்றிய விதத்தைப் பற்றிக் ��ூறும்போது\nமுதலில் நானும் சுந்தர்.சி-யும் ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தவுடனேயே சுந்தர்.சி. நீங்கள் ஒரு திகில் படம் தான் இயக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், எனக்கு அது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது. ஏனென்றால், எனக்கு திகில் படம் என்றால் பயம். ஆகையால் நான் இதுவரை ஒரு பேய் படம் கூட பார்த்தது கிடையாது. இருப்பினும், சுந்தர்.சி. உங்களுக்கு இயக்கும் திறமை நன்றாக இருக்கிறது. நீங்கள் திகில் படம் இயக்கினால் நிச்சயம் வெற்றிபெறும் என்று ஊக்கப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கத்தினால் தான் நான் ‘இருட்டு’ இயக்க சம்மதித்தேன். அதன்பிறகு, எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும் உள்ள நிறைய பேய் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அனைத்துப் படங்களுமே மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில்தான் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதிலிருந்து சற்று வித்தியாசமாகவும், முற்றிலும் வேறுபாடு உள்ளதாகவும் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் காரணமாக யோசிக்கும்போதுதான் இப்படத்தின் கருத்து உதித்தது. அந்தக் கருத்து எல்லோருடைய வாழ்விலும் ஒன்றி போகும் விதமாகவும் இருக்கவே, சுந்தர்.சி-யிடம் கூறினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போகவே, ரொம்ப நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அதன்பின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.\nசுந்தர்.சி இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வருகிறார். இயக்குநராக இருந்தாலும், இப்படத்தின் கதாபாத்திரத்திற்கேற்ப தன்னுடைய நடை, உடை, உடல்மொழி அனைத்தையும் மாற்றிக் கொள்ள பயிற்சி மேற்கொண்டார். இவருடைய மனைவியாக ஷாக்ஷி பர்விந்தர் நடிக்கிறார். தன்ஷிகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது சினிமா வாழ்க்கையிலே இப்படமும், இப்படத்தில் வரும் தனது கதாபாத்திரமும் யாராலும் மறக்க முடியாததாக அமையும் என்றும் கூறியிருக்கிறார். முழுக்க முழுக்க திகில் படம் என்றாலும் நகைச்சுவையைத் தாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், VTV கணேஷும் பயணிப்பார்கள்.\nபடத்தின் பெரும்பங்கு காட்சிகள் ஊட்டியில் படபிடிப்பு முடிந்த நிலையில், தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் சூரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில காட்சிகளே மீதம் உள்ளது. அதையும் ஊட்டியிலேயே படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள���.\nஇப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன், ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பு – R.சுதர்சன், வசனம் – இந்திரா சௌந்திரராஜன், கலை – A.K.முத்து, புகைப்படம் – சாரதி, வடிவம் – PK விருமாண்டி மற்றும் நிர்வாக தயாரிப்பு – APV மாறன்.\nஇவ்வாறு ‘இருட்டு’ படத்தைப் பற்றி இயக்குநர் துரை VZ கூறினார்.\nPrevஇசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டிய தாதா 87 படக்குழு\nNextநிறைய பேரிடம் கதை இருப்பதில்லை சினிமா பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன்\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/160052", "date_download": "2019-04-21T08:34:38Z", "digest": "sha1:YYOSQ4VUI7AI3HIVB3ON6E4CS25MVF5W", "length": 6920, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "முஸ்லிம் யாத்ரீகர்கள் செல்லும் விமானங்கள்: பெரிய பங்கை அடைய மாஸ் திட்டம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் முஸ்லிம் யாத்ரீகர்கள் செல்லும் விமானங்கள்: பெரிய பங்கை அடைய மாஸ் திட்டம்\nமுஸ்லிம் யாத்ரீகர்கள் செல்லும் விமானங்கள்: பெரிய பங்கை அடைய மாஸ் திட்டம்\nகோலாலம்பூர் – சவுதி அரேபியாவிற்கு இஸ்லாம் யாத்ரீகர்கள் செல்லும் பட்டய விமானங்களில் 10 விழுக்காடு சந்தைப் பங்கை அடைய மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.\nஇதற்காக இந்த ஆண்டு அக்டோபர் மாதம், மறுகட்டமைப்பு செய்யப்பட்ட ஏ380 இரக விமானங்களை புதிதாக அறிமுகம் செய்யவும் தயாராகி வருகின்றது.\n“இந்த வட்டாரத்தில் இருந்து ஆண்டுக்குச் சுமார் 1 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தை மேற்கொள்கின்றனர். மலேசியா ஏர்லைன்ஸ் ஏற்கனவே சந்தையில் 6 விழுக்காடு பங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தற்போது 10 விழுக்காட்டை அடையத் திட்டமிட்டிருக்கிறோம். 2018-ல் 100 விமானங்கள் வரை இயக்குவதற்கான நிலையை அடைந்திருக்கிறோம்” என மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயலதிகாரி கேப்டன் இசாம் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.\nPrevious articleஒபாமாவைக் குறை கூறி லண்டன் பயணத்தை இரத்து செய்த டிரம்ப்\nரமலானை முன்னிட்டு மலேசியா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு ‘அரச விருந்து’\nமலேசியா ஏர்லைன்சின் இரட்டைச் சலுகை ஆரம்பம்\nபுதிய மாஸ் முதன்மை அதிகாரிக்கு பீட்டர் பெல்லியூ வாழ்த்து\nமுகநூல், வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் – செயல்பாடு உலகம் முழுவதும் பாதிப்பு\nஇந்தியா: 6 மில்லியன் டிக்டாக் பதிவுகள் நீக்கம்\nஇந்தியா: பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கம்\nமுகநூல் பக்கத்தில் அதிகம் பின் தொடரப்படும் தலைவர் பட்டியலில் மோடி முதலிடம்\n“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” – சிங்கையில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மில்லியன் ரூபாய் வரையிலும் பிணையில்லாத கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.petroleummin.gov.lk/web/index.php/ta/media-gallery-ta/image-gallery-ta/2018-06-07-03-11-04", "date_download": "2019-04-21T08:21:52Z", "digest": "sha1:TJE3ZTKBCNT3IXZYUHYXVNMQAZTRY4DL", "length": 5740, "nlines": 102, "source_domain": "www.petroleummin.gov.lk", "title": "MPRD - புதிய எரிபொருள் சுத்திகரிப்பு இயந்திரத்தை ஆரம்பித்துவைத்தல்", "raw_content": "\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nமுகப்பு மீடியா தொகுப்பு பட தொகுப்பு\nபுதிய எரிபொருள் சுத்திகரிப்பு இயந்திரத்தை ஆரம்பித்துவைத்தல்\nபெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அர்ஜு ரணதுங்க அவர்கள் ஜனவரி 30ஆம் திகதி சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது.\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇயற்னை எரிவொயுவிற்ைொை லதசிய பைொள்னை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 132.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 159.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 134.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோ���ிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/05/blog-post_20.html", "date_download": "2019-04-21T08:40:44Z", "digest": "sha1:ADPAQYCSNJNTK7X5JNCEY67OCHIUU3VK", "length": 21036, "nlines": 332, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் புதிய முயற்சி | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: நண்பர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், பொது, யூத் பதிவர் சந்திப்பு\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் புதிய முயற்சி\nஇனிய சக வலை பதிவர்களே,\nசென்னையில் இன்று(20-05-2012) மாலை நான்கு மணியளவில் டிஸ்கவரி புக் பேலசில் சென்னை பதிவர்கள் ஒன்று கூடி நடத்தும் யூத் பதிவர்கள் சந்திப்பு இனிதே நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில் கலந்து கொள்ள தமிழகமெங்கும் உள்ள பதிவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தமிழ்வாசியின் வாழ்த்துக்கள்.\nஇந்த சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்க்கும் வண்ணம் நமது சக பதிவர்கள் நக்ஸ்+சுரேஷ் அவர்கள் ஓர் சிறப்பு ஏற்பாடு செய்ய இருக்கிறார்கள். சந்திப்பின் நேரலை www.justin.tv என்ற முகவரியில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒளிபரப்பிற்கான தனி லிங்க் நமது பதிவர்களின் முகநூல் மற்றும் டிவிட்டர் தளங்களில் மாலை நான்கு மணியளவில் வெளியிடப்படும். நமது தமிழ்வாசி தளத்திலும் நேரலை-யின் லிங்க் இணைக்கப்படும்.\nமேலும் நேரலை வீடியோவாக ஒளிபரப்ப நமது தமிழ்வாசி தளத்தில் முயற்சி மேற்கொண்டுள்ளோம். நாம் மேற்கொண்டுள்ள தொழில்நுட்பங்கள் வெற்றி பெற்றால் நமது பதிவுலக வரலாற்றில் புதிய நேரலை நுட்பம் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் எல்லா பதிவர்கள் சந்திப்பிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.\nயூத் பதிவர்கள சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.\nடிஸ்கி: எனது அலுவக வேலை காரணமாக யூத் பதிவர்கள் சந்திப்பிற்கு என்னால் செல்ல இயலவில்லை.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: நண்பர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், பொ��ு, யூத் பதிவர் சந்திப்பு\nமுயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஆகா.. ரொம்ப லேட்டா சொல்றீங்களே\n(முன்னாடியே தெரிஞ்சிருந்தா போய் இருக்கலாம்)\nசந்த்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nபதிவர்கள் சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துகள், அதோடு இந்த நேரலை முயற்சியை வரவேற்கிறேன்........\nநல்ல விசயம். வரமுடியாத சூழலில் இருப்பவர்கள் வீட்டிலிருந்தே சந்திப்பை அனுபவிக்க நல்லதொரு வாய்ப்பு பகிர்வுக்கு நன்றி\nநல்ல முயற்ச்சிதான், வெய்டிங் பார் லிங்க் ..\nசந்திப்பு தித்திப்பாக இருக்க அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் ..\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஇந்திய அரசே... எனக்கும் வீங்குதே\nமதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithi...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(c...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் ...\nஇந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன\nஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்...\nப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணை...\nமதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அ...\nமுயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம...\nமதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்...\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\nஇரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள���ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_232.html", "date_download": "2019-04-21T08:29:23Z", "digest": "sha1:R2SWFB4MUI2YYYEFKSQYW4Q4VMO3BJLC", "length": 7214, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமனம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமனம்\nகிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமனம்\nகிழக்கு மாகாண பொதுச் சேவை ஆனைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் புதன்கிழமை 30.01.2019 நியமிக்கப்பட்டுள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.\nமாகாண பொதுச் சேவை ஆனைக்குழு அந்த மாகாணத்தில் நியமனங்களை வழங்குதல், இடமாற்றங்களை செய்தல், உயர்பதவிகளுக்கு நபர்களை நியமித்தல் உட்பட அரச சேவைகளுடைய சகல நியமனங்களுக்கும் பொறுப்பான அதி உயர்சபையாகும்.\nஇந்த சபையின் தலைவராகவே பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உப வேந்தராக இருந்து கடமையாற்றிய நீண்ட கால அனுபவமிக்கவர் என்பதால் கிழக்கு மாகாண ஆளுநரால் இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇதுவரைகாலமும் இந்த ஆணைக்குழுவின் தலைவராக கொழும்பை சேர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பி.டபிள்யூ.டி.சி. ஜயதிலக்க தலைவராகக் கடமையாற்றியிருந்தார்.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-21T08:22:55Z", "digest": "sha1:CD4ZMLRP2AUTQG2JD64UEKNXG4KW65ZQ", "length": 23843, "nlines": 403, "source_domain": "www.naamtamilar.org", "title": "தீர்மானங்கள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபதாம் நாள் (13-04-2019)\nமாவீரர் நாள் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்\nநாள்: நவம்பர் 28, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தீர்மானங்கள்\n27 11 2018 செவ்வாய்க்கிழமை தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய மாவீரர் நாள் பொதுக் கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ஒருமனதாக இயற்றப்பட்ட த...\tமேலும்\nநாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம் – தீர்மானங்கள்\nநாள்: ஏப்ரல் 29, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், தீர்மானங்கள்\nநாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம் – தீர்மானங்கள் | நாம் தமிழர் கட்சி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், வன்புணர்ச்சி படுகொலையுண்ட நம் அன்புமகள் ஆசிஃபா-வின் மரணத்தி...\tமேலும்\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் நினைவுரை\nநாள்: பிப்ரவரி 06, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், தீர்மானங்கள்\nவீரத்தமிழ்மகன் ம���த்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் (கன்னியாகுமரி) – சீமான் நினைவுரை | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் எழுச்சி மிகுந்த இளைஞர் பாசறை நடத்திய ஈகைச்சுடர்...\tமேலும்\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 8ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாள்: பிப்ரவரி 05, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், தீர்மானங்கள்\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு இளைஞர் பாசறை நடத்துகிற வீரவணக்கப் பொதுக்கூட்டம் 04-02-2017 சனிக்கிழமை மாலை 5 மணி...\tமேலும்\nமாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nநாள்: ஜூன் 05, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், தீர்மானங்கள்\n2016 ஜுன் 4-ம் தேதி திருச்சி ரோசன் திருமண அரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவே...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை தீர்மானங்கள்\nநாள்: ஜூன் 16, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், தீர்மானங்கள்\nநாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை தீர்மானங்கள்\tமேலும்\nமே 18 : நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி பேரணி, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்\nநாள்: மே 19, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், தீர்மானங்கள்\nநேற்று மே 18 வேலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி பேரணி, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள் 1. தமிழக மக்களுக்கு நன்றி தமிழக சட்டப் பேரவ...\tமேலும்\nநாகை இளைஞர் அணி பாசறை அறிமுக விழாவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.\nநாள்: பிப்ரவரி 02, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், தீர்மானங்கள்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்��ம் – இரு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vj-ramya-01-05-1518433.htm", "date_download": "2019-04-21T09:00:22Z", "digest": "sha1:63EPS344QECKVVBSF3ZGBXGSOTK5M7H7", "length": 8508, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "கணவருடன் கருத்து வேறுபாடு: விவாகரத்து கேட்கும் ரம்யா? - Vj Ramya - ரம்யா | Tamilstar.com |", "raw_content": "\nகணவருடன் கருத்து வேறுபாடு: விவாகரத்து கேட்கும் ரம்யா\nபிரபல தனியார் தொலைக்காட்சியின் நட்சத்திர தொகுப்பாளினி ரம்யா. இவர் பல ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். இதுதவிர, சினிமா நிகழ்ச்சிகள் பலவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தற்போது பெரிய திரையிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.\nரம்யாவுக்கும், அபாரஜித் என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமணத்திற்கு தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் திரண்டு வந்து வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த இவர்களது திருமணத்தை பார்த்து அனைவரும் வியந்து போயினர்.\nஇதுநாள்வரை சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்வில் தற்போது புயல் வீசத் தொடங்கியுள்ளது. ரம்யா-அபாரஜித் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு தற்போது பிரியும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇருப்பினும் இரு குடும்பத்து பெரியவர்களும் இவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம். மேலும், இருவருக்கும் பொதுவான நண்பர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.\n▪ கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n▪ கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்\n▪ \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n▪ ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..\n▪ கலைஞர் கருணாநிதித்தான் \"ஆண் தேவதை\" விநியோகஸ்தர்,தயார���ப்பாளர் மாரிமுத்து\n▪ 8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.\n▪ பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா\n▪ வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா\n▪ ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை\n▪ பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/28969", "date_download": "2019-04-21T08:57:44Z", "digest": "sha1:2PJKYMBITYQDHP2KJXE6DUY2JOOWFYFS", "length": 4688, "nlines": 62, "source_domain": "kalaipoonga.net", "title": "ஆஸ்ட்ரோவேத் தமிழ்ப் புத்தாண்டு – மேஷ ராசியில் சூரியன் ஒரு புதிய ஆரம்பம் – Kalaipoonga", "raw_content": "\nஆஸ்ட்ரோவேத் தமிழ்ப் புத்தாண்டு – மேஷ ராசியில் சூரியன் ஒரு புதிய ஆரம்பம்\nஆஸ்ட்ரோவேத் தமிழ்ப் புத்தாண்டு – மேஷ ராசியில் சூரியன் ஒரு புதிய ஆரம்பம்\nதமிழ்ப் புத்தாண்டு தினம் என்பது, 2019 ஆம் ஆண்டில் உங்கள் கனவுகளையும், லட்சியங்களையும் வெற்றிகரமாக அடைவதற்கான முயற்சிகளைத் தொடங்க ஏற்ற நாளாகும். அந்த நாளில் நிலவும் கிரக அமைப்புக்களைக் கருத்தில் கொண்டு, ஆஸ்ட்ரோவேத் கீழ்க்கண்ட வழிபாட்டு ஹோமங்களை ஏற்பாடு செய்துள்ளது. இவை உங்கள் தீய கர்மாக்களையும், தடைகளையும் நீக்கும். தெய்வீக அருளைப் பெறுவதன் மூலம் வளமான வாழ்க்கை மற்றும் நிறைவான மனம் நிறைந்த வருடமாக இந்த புத்தாண்டை ஆக்கிக் கொள்ளுங்கள். 6 புரோகிதர்கள் நடத்தும், ப���ரம்மாண்டமான சாயா சம்க்ஞா ஸமேத சூர்ய நாராயண ஹோமம், கீழ சூரியமூலை ஆலயத்தில் 6 ஹோமங்கள்,சிடலைபட்டு ஆலயத்தில்கூட்டு தர்ப்பணம்,கேரள ஆலயத்தில் நவக்கிரக பூஜை,கோ பூஜை மற்றும் வேத பாடசாலை மாணவர்களுக்கு உணவளித்தல் ஆகியவை நடைபெறுகிறது.\nஇடம்: அஸ்ட்ரோவேட் ஹோம சென்டர்\n27/108,1 முதல் தெரு, அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ,\nTagged ஆஸ்ட்ரோவேத் தமிழ்ப் புத்தாண்டு - மேஷ ராசியில் சூரியன் ஒரு புதிய ஆரம்பம்\nPrevகாடுகளின் பின்னணியில் உருவாகும் தும்பா படப்பிடிப்பு நிறைவு\nNextதேசிய விருது போட்டியில் தாதா87\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன்\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/vijay-vishal.html", "date_download": "2019-04-21T08:17:59Z", "digest": "sha1:4KL5CDGM7WMCHLA2DQ5DNO36LQGPHRWD", "length": 5177, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "விஜய் - விஷால் இருவருக்கும் என்னதான் பிரச்னை? - News2.in", "raw_content": "\nHome / கோலிவுட் / சண்டை / சினிமா / தமிழகம் / விஜய் / விஷால் / விஜய் - விஷால் இருவருக்கும் என்னதான் பிரச்னை\nவிஜய் - விஷால் இருவருக்கும் என்னதான் பிரச்னை\nTuesday, December 06, 2016 கோலிவுட் , சண்டை , சினிமா , தமிழகம் , விஜய் , விஷால்\nவிஜய்க்கும் விஷாலுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். ‘இளைய தளபதி’ என்ற பட்டம் விஜய்க்கு. ‘புரட்சித் தளபதி’ என்ற பட்டம் விஷாலுக்கு. விஜய் தனது படத்துக்கு ‘புலி’ என்று பெயர் சூட்டினார். உடனே, தன் படத்துக்கு ‘பாயும் புலி’ என்று பெயர் வைத்தார் விஷால். அடுத்து, ‘புலி’ பட ஆடியோ விழா நடந்த அன்றைக்கே ‘பாயும் புலி’ ஃபங்ஷனையும் நடத்தினார். இப்போது, டிசம்பரில் ரிலீஸாக இருந்த ‘கத்தி சண்டை’ படத்தை, பொங்கலுக்கு ரிலீஸாகும் ‘பைரவா’ படத்துக்குப் போட்டியாக வெளியிட உள்ளார். விஜய்யின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த ஜெயசீலன், விஷால் ரசிகர் மன்றத் தலைவராக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் எனச் சொல்லப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அட�� தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post.html", "date_download": "2019-04-21T08:13:44Z", "digest": "sha1:ABDK7LVL6GBVWFQ5K46WTWPVRLCM46I7", "length": 7218, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "ஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East ஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் பொரித்த தேங்காய் எண்ணைய்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியமை,உணவுக்பொருட்களை சமைத்து பாதுகாக்க பயன்படுத்திய கோப்பை ,பிளாஸ்டிக் வாழிகள் சீமெந்து கலவை,பெயிண்டிங், கழிவறைகளுக்கு பயன்படுத்திய வாழிகளை கொண்டு குடி நீர் எடுக்க பயன்படுத்தியுள்ளார்கள், மற்றும் துருப்பிடித்து இரும்பு துகள்கள் உணவுப்பாத்திரங்களுடன் கலக்கும் வண்ணம் கோப்பைகளை கையாண்டார்கள்,எரிந்து பிளாஸ்டிக் உருகிய கோப்பைகள் பாவித்துள்ளார்கள்,அத்தோடு இதற்கு பாவிக்கும் மசாலா தூள்கள்,உணவுப்பொருட்கள் திறந்த நிலையில் உரிய திகதியற்று காணப்பட்டது .\nஇப்பொருட்கள் கைப்பற்றியதை தொடர்ந்து குறித்த கடைக்காரர் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்கள்,\nஇவ் வகையான உணவை உண்பதும் ஒன்றுதான் ஒரேடியாக நஞ்சை குடித்து இறப்பதும் ஒன்றுதான் என இதனைப் பார்த்த மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27529", "date_download": "2019-04-21T08:33:55Z", "digest": "sha1:PQ5YYWR625CJXTQQNZYFBB6P5GPRKVBR", "length": 16492, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆசிரியர் உதவியாளர்களுக்கு கூடிய விரைவில் தீர்வு.! | Virakesari.lk", "raw_content": "\nஇரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் ; சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nஆசிரியர் உதவியாளர்களுக்கு கூடிய விரைவில் தீர்வு.\nஆசிரியர் உதவியாளர்களுக்கு கூடிய விரைவில் தீர்வு.\nஅண்மையிலும் தற்போது தொடர்ந்தும் ஆசிரியர் உதவியாளர்கள் தங்களது ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை ஆசிரியர் தரத்திற்கு உயர்த்தி நிரந்தரமாக்குமாறும் கொடுப்பனவை அத��கரித்து தருமாறும் கோரி மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில், இந்த ஆசிரியர் உதவியாளர்களின் போராட்டம் நியாயமானது கூடிய விரைவில் இவர்களுக்கான தீர்வு கிடைக்கும் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன். மகரகம தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தபட்டு வரும் கல்விமானி பட்டபடிப்புக்கான கிளை ஒன்று கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நிறுவப்பட்டுள்ளது. இதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும்போதே கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பாடநெறி விரிவுரையாளர்கள் பாடநெறி ஆசிரிய பயிலுனர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,\nஆசிரியர் உதவியாளர்களின் போராட்டம் நியாயமானது. தற்போது கிடைக்கும் வருமானத்துடன் ஒப்பிடுகையில் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாது. வர்த்தமானி அறிவித்தலின் படியே ஆசிரியர் உதவியாளர்கள் தெரிவு செய்யபட்டார்கள். இவர்களின் கொடுப்பனவு 4 ஆயிரம் ரூபாவில் இருந்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கபட்டுள்ளது. தற்போது இவர்கள் ஆசிரியர் பயிற்சி காலாசாலையில் பயிற்சிபெற்று வருகின்றார்கள். இன்னும் 06 மாதத்தில் பயிற்சி முடிவடைந்து விடும். அதற்கு பிறகு இவர்களுக்கு 37 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும். அதுவரைக்கும் பொறுத்திருக்க வேண்டும். ஆசிரியர் தொழில் செய்வதற்கு கட்டாயம் அந்த தொழில் தொடர்பில் பயிற்சி அவசியம் முழுமையான பயிற்சிகள் முடிவுறும்போதே இவர்கள் ஒரு முழுமையான ஆசிரியர்களாகின்றனர்.\nஅண்மையில், இவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு ஆர்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். இதற்கான தீர்வை உடனடியாக பெற்றுக் கொள்ளமுடியாது. சற்று பொறுத்திருந்து தான் பெற்றுக்கொள்ள வேண்டும். கொடுப்பனவு உட்பட இவர்களின் ஆசிரியர் தரத்தை மாற்றுவது என்றால் அமைச்சவை பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அங்கு அ��ுமதி பெற வேண்டும். திறைசேரியிலும் பொது நிர்வாக சேவையிலும் அனுமதி பெற வேண்டும். இவை அனைத்தும் உடனடியாக நடந்து விடாது. அதற்கு இன்னும் சில காலம் பொறுத்திருந்தால் இவர்களின் அனைத்து கோரிக்கைகளும் பயிற்சி முடிவின் பின்னர் நிறைவேறும். நான் கல்வி இராஜாங்க அமைச்சராக வந்த பிறகு இவர்களின் நியமனத்தை போராடி பெற்றுக்கொடுத்தேன். அதேபோல் இவர்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பேன். இவர்களின் நலன் கருதி தற்போது கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலை பல்வேறு வளர்ச்சி படிகளை நோக்கி செல்கின்றது. இதன் அபிவிருத்திக்காக 85 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அதேபோல் இலங்கையில் உள்ள ஏனைய ஆசிரியர் கலாசாலைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.\nஆசிரியர் தொழில் என்பது புனிதமானது. அந்த தொழிலை செய்யும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்காது அது உங்களுக்கு கிடைத்து இருப்பதை இட்டு சந்தோஷம் அடையுங்கள். உங்களுக்கு தான் கல்வியாளர்களையும் வைத்தியர்களையும் சட்டதரணிகளையும் பொறியியலாளர்களையும் உருவாக்கமுடியும். மனித வாழ்வில் உயர்ந்தவர்களும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களே காரணமாக இருந்துள்ளார்கள். ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு கல்வியே பெரும் மூலதனமாகும். அதனை உற்பத்தி செய்யும் ஆசிரியர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியது கட்டாயமானதாகும். அதை நான் கட்டாயம் செய்வேன் என்று கூறினார். இந்த நிகழ்வில் அதிதிகள் கௌரவிப்பும் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆசிரிய பயிலுனர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.\nபோராட்டம் ஆசிரியர் ஆசிரியர் உதவியாளர்கள் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்.\nவவுனியா தேவாலயங்களில் பொலிஸ் பாதுகாப்பு\nநாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.\n2019-04-21 14:05:04 வவுனியா தேவாலயங்கள் பொலிஸ்\nஇரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் ; சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை (21) காலை ஆராதனையின் போது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இதுவரையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்��ு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n2019-04-21 14:00:59 சியோன் தேவாலயம் மட்டக்களப்பு வெடிப்பு\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\nஇன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பிரபல சமையல் கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.\n2019-04-21 13:30:57 குண்டுவெடிப்பு சடலங்கள் தேசிய வைத்தியசாலை\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-04-21 13:13:11 தொடர் குண்டுவெடிப்பு யாழ்ப்பாணம் பாதுகாப்பு\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்புக்களை வன்மையாக கண்டிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n2019-04-21 13:12:59 இந்தியா நரேந்திர மோடி குண்டுவெடிப்பு\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\nஅனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:48:23Z", "digest": "sha1:ZZAH3REIBYJFLBFTK22M6VIXJSSFUKPJ", "length": 21015, "nlines": 466, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► யாழ்ப்பாணத்து நபர்கள்‎ (4 பகு, 316 பக்.)\n\"அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 228 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவிக்கிப்பீடியா:2010 தமிழ் ��ிக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2010 Tamil Wikipedia Annual Review\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் கொடிகள்\nஎகிப்து ஏர் பறப்பு 804\nஎசுசெக்சு பெரும் பிரிவு, நியூ செர்சி\nகம்டென் கவுன்டி, நியூ செர்சி\nகோவா சர்வதேச விமான நிலையம்\nவார்ப்புரு:சேலம் சந்திப்பு-பாலக்காடு சந்திப்பு தொடருந்து வழித்தடம்\nவிக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்\nதேசிய நெடுஞ்சாலை 11 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 907 (இந்தியா)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் நாசி யேர்மனி\nபயனர்:நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு/மணல்தொட்டி\nவிக்கிப்பீடியா:பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 04\nவிக்கிப்பீடியா:பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 05\nபயனீர் கலை அறிவியல் கல்லூரி\nபி. கே. ஆர். மகளிர் கலைக்கல்லூரி\nமணிப்பள்ளி நாராயண ராவ் வெங்கடாச்சியா\nமருந்தியல் கல்லூரி சேர்க்கைத் தேர்வு\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 19, 2013\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 22, 2011\nமெர்சர் கவுன்ட்டி, நியூ செர்சி\nவாழ்வில் ஒரு திருநாள் – நாடகம் (நூல்)\nவார்ப்புரு:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம்/பயனர் அழைப்பு\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்/முக்கியக் கட்டுரைகள்\nபயனர் பேச்சு:Arularasan. G/தொகுப்பு 1\nபயனர்:Jakini Theva/கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி\nபயனர்:M Raja ram Pandian/மணல்தொட்டி\nபயனர் பேச்சு:Selvasivagurunathan m/மணல்தொட்டி/தங்க. ஜெய்சக்திவேல்\nபயனர்:Tnse ambika diet tut/மணல்தொட்டி\nபயனர்:TNSE BASHEER VLR/குறுக்கங்கள் (நோய்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2017, 06:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101000", "date_download": "2019-04-21T08:42:22Z", "digest": "sha1:YWCOCQ3XNVOBZWO7JXSCABL2PAKX3XFM", "length": 7514, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதச்சனுக்கு விருது", "raw_content": "\n« மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 69 »\nகவிஞர் தேவதச்சன் அவர்களுக்கு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக்குழுமத்தின் இந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலிற்கான விருது வழங்கப்படுகிறது.\nஅவருடைய மர்மநபர்[உய���ர்மை] நூலுக்கு இந்தப்பரிசு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டைஒய் எம் சி. ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் இன்று [ 31- 7-2017] மாலை விருது விழா\nஅழிசி மின்புத்தக வெளியீட்டகம் விமர்சனப் போட்டி 2018\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 20\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 23\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/116349", "date_download": "2019-04-21T08:17:44Z", "digest": "sha1:4IQZS6DJ3IMWAKL2YETVCVGT3KQZRYAK", "length": 6322, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "மன்னாரில் சில பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு - Ntamil News", "raw_content": "\nHome ���ழம் மன்னாரில் சில பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு\nமன்னாரில் சில பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு\nமன்னாரில் சில பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு\nமன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“மன்னாரில் சில பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பனக்கட்டுகொட்டு, எமினார் போன்ற பகுதிகளில் டெங்கு தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.\n2018 ஆம் ஆண்டு மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்களாக 156 பேர் இனங்காணப்பட்டனர்.\nஇவ்வெண்ணிக்கை கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது குறைவாக காணப்பட்டாலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் டெங்கு தாக்கம் அதிகமாகவே உள்ளது.\nஎனினும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்\nஇதேவேளை, காய்ச்சல் ஏற்படும் போது மக்கள் தவறாது பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமெனவும், மருத்துவ ஆலோசனையற்ற மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nPrevious articleபண்டாரநாயக்க கொள்கைகளை அறிந்த ஒருவராலேயே ஸ்ரீ.சு.க காப்பாற்ற முடியும்\nNext articleசுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி நியமனம்\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி\nமட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம் : 5இற்கும் மேற்பட்டோர் பலி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/nityananda-property-value.html", "date_download": "2019-04-21T09:09:29Z", "digest": "sha1:7E5KDZQLA6EX3EVE4DUMXZQMPVDGAQOT", "length": 4971, "nlines": 124, "source_domain": "www.tamilxp.com", "title": "அடேங்கப்பா.... நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome Article அடேங்கப்பா…. நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா\nஅடேங்கப்பா…. நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா\nதமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நித்யானந்தாவின் உண்மையான பெயர் ராஜசேகர்.\nஇந்தியாவில் உள்ள பணக்கார சாமியார்களின் பட்டியலில் இவரும் ஒருவர். தனது ஆன்மீக சொற்பொழிவால் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.\nபெண்களுடன் உல்லாசமாக உள்ளதாக இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவரை தேடி அவரது பீடத்திற்கு பக்தர்கள் ஏராளக்கணக்கில் சென்று வருகின்றனர்.\nஇவரது தியான பீடத்தில் சேர விரும்புபவர்களுக்கு 2,000 முதல் 25,000 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.தற்போது இவருடைய சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா 1.5 பில்லியன் டாலர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநித்தியானந்தா இதுவரை 27 மொழிகளில் 300 புத்தகங்கள் எழுதியுள்ளாராம்.\nமகா சிவராத்திரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nசூரிய வழிபாடு பற்றி சில தகவல்\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாக்கெட்டிலிருந்து திடீரென வெடித்த செல்போன்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/78237-final-decision-will-be-taken-tomorrow-in-jallikattu-issue--mos-anil-dave.html", "date_download": "2019-04-21T08:46:31Z", "digest": "sha1:ZLGUCJLZA6YHTKX7HJQCF23UBPZWNLQX", "length": 16146, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "#Jallikattu தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும்! மத்திய அமைச்சர் | Final decision will be taken tomorrow in Jallikattu issue : MoS Anil Dave", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:23 (20/01/2017)\n#Jallikattu தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும்\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அனில் மாதவ்தவே தெரிவித்தார்.\nடெல்லியில் இன்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோருடன் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அனில் மாதவ்தவே செய்தியாளர்களை சந்தித்த���ர்.\nஅப்போது, பேசிய அனில், ’பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஜல்லிக்கட்டு என்பதை ஏற்கிறோம். தமிழ் பாரம்பர்யத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும். ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் திட்டவட்ட முடிவெடுக்கப்படும். தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும்’ என்றார்.\nJallikattu issue MoS Anil Dave ஜல்லிக்கட்டு நல்ல செய்தி அனில் மாதவ்தவே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நிலநடுக்கத்தை போல உணர்ந்தோம்’ - பதறவைக்கும் இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\nதிருச்செந்தூரில் வரும் மே 18-ல் வைகாசி விசாகத் திருவிழா\n`அ.தி.மு.கவுக்கு மக்களவை தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-04-21T08:34:51Z", "digest": "sha1:JPUB2WAG2W5JK3KKOSVEMNPHUBNJSTG5", "length": 7386, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா? - தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nதினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா – தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா என்பது குறித்து தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவர் தனக்கு கடந்தமுறை ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்நிலையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு அதிமுக அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் அந்த மனுவில் கோரி இருந்தார்.\nஇந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி எஸ்.பி.கார்க் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பதிலளிக்குமாறு, அதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/today-match-in-chennai/", "date_download": "2019-04-21T08:15:21Z", "digest": "sha1:SKE3BKI2QIT36EFFOUILW5KXGTAQRIVA", "length": 10028, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "மிரட்டிகொண்டிருக்கும் தோனி! விரட்டிகொண்டிருக்கும் மழை..! - Cinemapettai", "raw_content": "\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி கோல்கட்டாவில் இன்று நடக்கவுள்ளது. இந்திய அணி வெற்றிநடையை தொடரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டியில் இந்திய அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி, கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கவுள்ளது.\nஇந்திய அணியின் ‘பேட்டிங்’ வரிசை பலமாக இருந்த போதிலும், சென்னையில் நடந்த முதல் போட்டியில் முதலில் இறங்கிய வீரர்கள் ஏமாற்றினர். எனவே இன்று ரகானே, ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் தர வேண்டும். ‘டக்–அவுட்டாகி’ ஏமாற்றிய கேப்டன் விராத் கோஹ்லி, மணிஷ் பாண்டே எழுச்சி காண வேண்டும். ‘மிடில்–ஆர்டரில்’ கேதர் ஜாதவ் நம்பிக்கை அளிக்கிறார். சர்வதேச அரங்கில் 100 அரைசதம் அடித்த தோனி, இந்த ஆண்டு 4வது முறையாக ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்ட்யா, மீண்டும் சாதிக்கலாம். பின்வரிசையில் புவனேஷ்வர் குமார், பேட்டிங்கில் ஒத்துழைப்பு தருவது கூடுதலம் பலம்.\nவேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர், பும்ரா, நம்பிக்கை அளிக்கின்றனர். ‘மிடில்’ ஓவரில் ‘ஆல்–ரவுண்டர்’ பாண்ட்யா, விக்கெட் வேட்டை நடத்துகிறார். முதல் போட்டியில் ‘சுழல் ஜாலம்’ காட்டிய ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ், யுவேந்திர சகால் மீண்டும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரலாம்.\nகோல்கட்டாவில் இன்று வெப்பநிலை அதிகபட்சமாக 32, குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசாக இருக்கும். பகல் பொழுதில் மழை வர 80 சதவீத வாய்ப்பு உள்ளது. மதியம் மற்றும் இரவு நேரத்தில், இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு 41சதவீதம் இருந்தாலும் போட்டிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீ��ியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/years-on-evmmaker-set-for-record-revenue-before/", "date_download": "2019-04-21T08:42:03Z", "digest": "sha1:Q3MOPJNQXTXVIPTN2Q6FO5V3NMO3BGRO", "length": 15841, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "வருவாயில் சாதனை படைக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பு நிறுவனம்… - Sathiyam TV", "raw_content": "\nஇலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nHome Tamil News India வருவாயில் சாதனை படைக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பு நிறுவனம்…\nவருவாயில் சாதனை படைக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பு நிறுவனம்…\nஇந்தியாவில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.\nஆனால், வரும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபேட் இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nஇதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனமான, எலக்ட்ரானிக் கார்ப்பரேசன் ஆப் இந்தியா (இசிஐஎல்) நிறுவனத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தயாரிப்பதற்காக புதிய ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதன்மூலம், இசிஐஎல் தனது 53 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிக வருவாய் ஈட்டி புதிய சாதனையை எட்ட உள்ளது.\nபுதிய ஆர்டர்களுடன், பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக புதிய எம்3 ரக இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் இசிஐஎல் நிறுவன வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. 2017-18ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.1275 கோடியாக இருந்தது.\n2018-19 நடப்பு நிதியாண்டில், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வாங்குவதற்காக இந்திய மின்னணு தயாரிப்பு நிறுவனத்திற்கு தேர்தல் ஆணையம் ரூ.1800 கோடிக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இதனால், இந்த நிதியாண்டின் இசிஐஎல் நிறுவனத்தின் வருவாய் ரூ.2400 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிறுவனம் ராணுவத்திற்கான மின்னணு மின்சுற்றுகள், அணு உலைகளில் பயன்படும் ரேடியோக்கள், செயலற்ற தன்னியக்க மறுபயன்பாடு சாதனங்கள் போன்ற கருவிகளையும் தயாரித்து வருகிறது.\n2017-18 ஆண்டுக்கான அறிக்கையில், அணு சக்தியுடனான இந்திய மின்னணு தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்போது, நடப்பு நிதியாண்டில் ரூ.1800 கோடிக்கு வருவாய் இலக்கு நிர்ணயித்திருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து அதிகாரி கூறுகையில், ‘ 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பாரா��ுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பிற்கு மொத்தமாக ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் இந்த ஆண்டின் வருவாய் ரூ.2600 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய இயந்திரங்களுக்கு பதிலாக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் தயாரித்து வழங்கும்போது நிறுவனத்தின் வருவாய் மேலும் உயரும்’ என கூறினார்.\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பில் மற்றொரு முக்கிய நிறுவனமாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா தேர்தல்களில் இந்நிறுவனத்தின் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஇலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160512-2547.html", "date_download": "2019-04-21T08:46:12Z", "digest": "sha1:WG2VLLOBRZXLYQLDLMBUKPG25VKUWY67", "length": 10973, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தேசிய நாள்; நுழைவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் | Tamil Murasu", "raw_content": "\nதேசிய நாள்; நுழைவுச் சீட்டுக்கு ��ிண்ணப்பிக்கலாம்\nதேசிய நாள்; நுழைவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேசிய நாள் அணிவகுப்பு, அதன் இரண்டு முன்னோட்டக் காட்சிகளுக்கான நுழைவுச் சீட்டுகளுக்கு சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் வெள்ளிக் கிழமையிலிருந்து விண்ணப்பிக் கலாம். இவ்வாண்டின் தேசிய நாள் கொண்டாட்டம், பத்து ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் தேசிய அரங்குக்குத் திரும்புகிறது. முன்னைய தேசிய அரங்கம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரினா பே மிதக்கும் மேடையிலும் பாடாங்கிலும் தேசிய நாள் கொண்டாட்டங்கள் நடை பெற்றன. இவ்வாண்டின் தேசிய நாள் கொண்டாட்டம் பலதரப்பட்ட அம் சங்களையும் உள்ளடக்கியிருக் கிறது. ஆளில்லா தொழில்நுட்பங் களைப் பயன்படுத்துவது,\nஆகாய சாசகக் காட்சிகள், உள்ளரங்கு வாண வேடிக்கைகள் போன்றவை அவற்றில் சில. ஜூலை 23, 30 தேதிகளில் முன்னோட்டக் காட்சிகள் நடை பெறுகின்றன. தேசிய நாள் கொண்டாட்டம் ஆகஸ்டு 9ஆம் தேதி நடைபெறு கிறது. நான்கு வழிகளில் தேசிய நாள் அணிவகுப்பு நிகழ்ச்சி களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தற்காப்பு அமைச்சின் தக வல்கள் தெரிவிக்கின்றன. குறுந்தகவல், அதிகாரபூர்வ இணையத்தளம் (www.ndp.org.sg), ‘சேம்’ அல்லது ‘ஏஎக்ஸ்எஸ்’ நிலையங்கள் ஆகியவற்றின் வழி யாக நுழைவுச் சீட்டுக்கு விண் ணப்பிக்க முடியும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nமத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nதனக்குத் தானே மருத்துவ விடுப்பு கொடுத்த மருத்துவர்\nவட்டாரப் பயணங்களுக்குச் சிறிய விமானங்கள்\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nசாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-anushka-11-03-1516179.htm", "date_download": "2019-04-21T08:50:12Z", "digest": "sha1:BRAQUYCF3FSF3W3VJMDFMDCQXLY3DRUN", "length": 6931, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "விளம்பரத்துக்காக கிளப்பிய கிசுகிசு! - Anushka - அனுஷ்கா | Tamilstar.com |", "raw_content": "\nஅனுஷ்கா நடித்துள்ள மெகா பட்ஜெட் படமான ‘பாகுபலி’யில், அவரைவிட தமன்னாவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று டோலிவுட் ஏரியாவில் செய்தி பரவியுள்ளது.\nஇதையறிந்து ஆவேசம் அடைந்த அனுஷ்கா, தமன்ன��வுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி டோலிவுட் மீடியாக்களில் விசாரித்தபோது, ‘படத்தை எப்படியெல்லாம் விளம்பரப்படுத்தலாம் என்று ஒரு குழு தீவிரமாக ஆலோசித்து செய்யும் வேலை இது. யாரும் நம்ப வேண்டாம். அனுஷ்கா தான் மெயின் ஹீரோயின். தமன்னாவுக்கும் முக்கியத்துவம் இருக்கும்’ என்கிறார்கள்\n▪ வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n▪ ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா\n▪ திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n▪ பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்\n▪ 12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை\n▪ சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா\n▪ விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..\n▪ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..\n▪ பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n▪ அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/31.html", "date_download": "2019-04-21T08:30:27Z", "digest": "sha1:LQXCHEZCVAIFZNUPBLIMFAQVRXYQTVQF", "length": 8296, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "‘இல்ல விளையாட்டுப் போட்டிகளை ஜனவரி 31க்கு முன்னர் நடத்தி முடிக்கவும்’ - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East ‘இல்ல விளையாட்டுப் போட்டிகளை ஜனவரி 31க்கு முன்னர் நடத்தி முடிக்கவும்’\n‘இல்ல விளையாட்டுப் போட்டிகளை ஜனவரி 31க்கு முன்னர் நடத்தி முடிக்கவும்’\nகிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் தங்கள் இல்ல விளையாட்டுப் போட்டிகளை, எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்க வேண்டுமென, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவித்தார்.\nஇது தொடர்பான சுற்றுநிரூபம் மாகாணத்திலுள்ள சகல வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.\nஅச் சுற்றுநிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇல்ல விளையாட்டுப் போட்டிகள், பயிற்சிகள் போன்றவற்றை பாடசாலை நேரத்தில் நடத்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். போட்டிக்கான தெரிவுகளை, பாடசாலை நேரத்தில் நடத்த வேண்டுமாகவிருந்தால் குறிப்பிட்ட தினங்களில் பாடவேளைகளை 30 நிமிடங்களாகக் குறைத்து, தெரிவுகளுக்கு மிகுதி நேரத்தைப் பயன்படுத்தலாம்.\nவலயமட்டப் போட்டிகள் யாவும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்கப்படல் வேண்டுமெனவும், மாகாண மட்டப்போட்டிகள், ஜுன் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்கப்படல் வேண்டுமெனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், நேரடியாக தேசியமட்டத்தில் நடைபெறும் போட்டிகளுக்கான விண்ணப்பங்களை மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னரும், மாகாண மட்டப்போட்டிக்கான விண்ணப்பங்களை, ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னரும் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.\nவலயமட்டத்தில் நடத்தப்பட்டு, மாகாணமட்டத்தில் நடத்தப்படும் ஏனைய குழுப்போட்டிகள், மெய்வல்லுநர் போட்டிகளுக்கான விண்ணப்பங்களை, ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படல் வேண்டும் எனவும், அச் சுற்றுநிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் ம��்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-e5-411g/inputdev", "date_download": "2019-04-21T08:43:41Z", "digest": "sha1:Y7UXPLBGCOLNIVZ6INS3BBDCLIDKDRPV", "length": 5580, "nlines": 111, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire E5-411G உள்ளீடு சாதனம் வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire E5-411G மடிக்கணினி உள்ளீடு சாதனம் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (15)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (2)\nஉள்ளீடு சாதனங்கள் உடைய Acer Aspire E5-411G லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக உள்ளீடு சாதனங்கள் ஆக Acer Aspire E5-411G மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Acer Aspire E5-411G மடிக்கணினிகள்\nதுணை வகை: உள்ளீடு சாதனங்கள் க்கு Acer Aspire E5-411G\nவன்பொருள்களை பதிவிறக்குக உள்ளீடு சாதனம் ஆக Acer Aspire E5-411G விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nAcer Aspire E5-421G உள்ளீடு சாதனங்கள்Sony VAIO SVE1712E1RW உள்ளீடு சாதனங்கள்Acer Aspire 7520 உள்ளீடு சாதனங்கள்Acer Aspire 7530G உள்ளீடு சாதனங்கள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள��ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/up-government-announced-click-bus-driver-talking-on-mobile-and-get-reward-117061400035_1.html?amp=1", "date_download": "2019-04-21T08:43:32Z", "digest": "sha1:USXU6JAPRWE6N6NQTQWNE3AZ5UELSDUV", "length": 7603, "nlines": 95, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஓட்டுநர் போன் பேசுவதை புகைப்படம் எடுத்தால் பரிசு; உபி அரசின் புதிய யுத்தி", "raw_content": "\nஓட்டுநர் போன் பேசுவதை புகைப்படம் எடுத்தால் பரிசு; உபி அரசின் புதிய யுத்தி\nஉத்திரபிரதேச மாநிலத்தில் ஓட்டுநர் போன் பேசுவதை புகைப்படம் எடுத்து கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் பெருகி கொண்டிருக்கும் சாலை விபத்துகளை குறைக்க மாநில அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது, அரசு பேருந்து ஓட்டுநர்கள், பேருந்தை ஓட்டும்போது செல்போன் பேசுவதை புகைப்படம் எடுத்து கொடுத்தால் பயணிகளுக்கு பரிசு வழங்கப்படும்.\nஇதற்காக போக்குவரத்து துறை பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணை வழங்கியுள்ளது. அந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் பயணிகள் புகைப்படத்தை அனுப்பி வைக்கலாம். உத்தரபிரதேச மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்வந்திரே தேவ் சிங் இந்த திட்டத்தை துவங்கி வைத்தார்.\nஇந்த திட்டத்தின் மூலம் பயணிகளுக்கு புகார் அளிக்கும் அதிகாரம் கிடைக்கும். ஓட்டுநர்களிடையே பொறுப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் எழுதிய கடிதம்\n’ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட ஐடி துறையினர் ‘ - என்.ராம் அதிரடி\nபோட்டோஷூட் அலப்பறைகள்; குப்புற கவிழ்ந்த மணமக்கள்: வைரலாகும் வீடியோ\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nஸ்டைலான மாடர்ன் உடையில் செந்தி���ை மிஞ்சிய ராஜலட்சுமி\nவியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா\nமறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை: தேர்தல் அதிகாரி அதிரடி: எத்தனை வாக்குச்சாவடி\nநள்ளிரவில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற பெண் அதிகாரி சஸ்பெண்ட்\nகட்டுக்கடங்காத கூட்டநெரிசல்: கோவில் திருவிழாவில் 7 பேர் பலி\nதேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: ஈஸ்டர் தினத்தன்று ஏற்பட்ட விபரீதம்\nஅடுத்த கட்டுரையில் மயில் உடலுறவு கொள்வதை பார்க்க அலை மோதும் கூட்டம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/london-fire-6-dead-at-least-70-injured/", "date_download": "2019-04-21T09:09:09Z", "digest": "sha1:LPNC5YKZ5TLMI6DSS2SKNZYCC5WOGBCB", "length": 11830, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "லண்டன் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு... 70-பேர் காயம்! - London fire: 6 dead, at least 70 injured", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nலண்டன் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு... 70-பேர் காயம்\nலண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர்.\nலண்டனில் ஒயிட் சிட்டி மாவட்டத்தின் லாட்டிமர் சாலையில் உள்ள ‘க்ரென்ஃபெல்’ எனும் 27 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் 40 தீயணைப்பு வண்டிகளில் வந்த 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇரண்டாம் மாடியில் ஏற்பட்ட தீ, கட்டிடம் முழுவதும் பரவிவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 120 வீடுகள் உள்ளன. இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள 6 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து லண்டனின் தீயணைப்புத்துறை கமிஷனர் கூறியதா��து: என்னுடைய 29-ஆண்டுகால பணி அனுபத்தில் இதுபோன்ற ஒரு மோசமான தீ விபத்தை பார்த்ததில்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு சோகமான சம்பவம் என்று கூறினார்.\nதீ விபத்தில் இருந்து தப்பித்து வந்த ஒருவர் கூறியதாவது: நான் அதிர்ஷ்டவசமாக இந்த மோசமான தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளேன். ஆனாலும், கட்டடத்தில் இருந்து பலர் வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டனர். என்னுடைய உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகிவிட்டன என்று கூறினார்.\nலண்டனில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 20% அதிகரிப்பு\nஇவரு நம்ம அம்பானிக்கே டஃப் கொடுப்பாரு போல இருக்கே… இம்புட்டு கார் வச்சுருக்காரு\nவிஜய் மல்லையா விவகாரத்தில் பிரிட்டன் கொடுத்த அதிரடி அறிவிப்பு\nஉண்மை காதலின் வெற்றி: ஹோட்டல் வெயிட்டரை கரம் பிடித்த ராணி எலிசெபத் பேத்தி\nஒரு பாட்டில் விஸ்கி 1.1 மில்லியன் என்றால் நம்ப முடியுமா அப்படி என்ன ஸ்பெஷல் இதில்\nஃப்ர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ்: 60 ஆண்டுகள் கழித்து முதல் காதலனை மணந்த பெண்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ரம்ப்\nலண்டனில் சமோசா வாரம்… இந்தியர்கள் உற்சாகம்.\n#காதலர் தினம்: விமானம் மூலம் வானில் பிரம்மாண்ட இதயத்தை உருவாக்கி லண்டனில் சாதனை\nகட்டாயத்தின் பேரில் இன்ஜினியரிங் படிக்க உள்ள மாணவர்களின் கவனத்திற்கு\nமு.க ஸ்டாலின் விடுதலை… பண பேர விவகாரத்தில் மீண்டும் குரல் கொடுப்போம்\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \n5 ஆண்டுகளில் நாங்கள் மிக முக்கியமான 30 முடிவுகளை எடுத்துள்ளோம்.\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nவிசாரணையின் அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தா��்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-04-21T09:09:05Z", "digest": "sha1:RJ6STZR67LIVWJEUROB3GSWVDHKSDJIZ", "length": 23176, "nlines": 378, "source_domain": "www.naamtamilar.org", "title": "கூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்ற போராட்டக்குழுவினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் – சீமான் கண்டனம் (தமிழன் தொலைக்காட்சி செய்தி இணைப்பு) | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபதாம் நாள் (13-04-2019)\nகூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்ற போராட்டக்குழுவினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் – சீமான் கண்டனம் (தமிழன் தொலைக்காட்சி செய்தி இணைப்பு)\nநாள்: ஜனவரி 31, 2012 பிரிவு: தமிழக செய்திகள்\nகூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து நடுவண் குழுவுடன் போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் போராட்டக்குழுவினர் ஆட்சியர் அலுவலகம் வந்தபோது அங்கிருந்த இந்து முன்னணி உள்ளிட்ட அணுஉலை ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தையை புறக்கணித்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இடிந்தகரை உள்பட மீனவ கிராமங்களில் காட்டுத் தீ போல் பரவியதால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்று முற்றுகை போராட்டமும் நடத்தினர்.\nஇதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.\nதிருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் சார்பாக நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் அவர்கள் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம���\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இரு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2019-04-21T08:33:26Z", "digest": "sha1:25QG67Z5FJVQN7ON6ZIOJ5RIJHWWQQMV", "length": 6436, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "அமைச்சரவை தீர்மானங்களை எந்த அமைச்சரும் வெளியில் விமர்சிக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nஅமைச்சரவை தீர்மானங்களை எந்த அமைச்சரும் வெளியில் விமர்சிக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை\nஅமைச்சரவை கூட்டத்தில் எடு க்கும் தீர்மானங்களை வெளியில் உள���ள ஊடகவியலாளர்களிடம் விமர்சிக்கும் வகையில் அமைச்சர் கள் கருத்து வெளியிடுவதாக ஜனா திபதி குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான தீர்மானங்கள் வெளியில் விமர்சிக்கப்படுவதால், அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு கடும் அழுத்தம் ஏற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇதன் ஊடாக அரசாங்கத்தின் நடவடிக் கைகள் குறித்து தவறான புரிந்துணர்வு மக் கள் மத்தியில் சென்றடைவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அமைச்சரவை கூட்டத்தின் போது அமைதியாக இருந்து விட்டு, வாகனத்தில் ஏறி பின்னர் அமைச்சர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகின்றனர். இது தொடர் பான தகவல் கிடைத்ததை அடுத்து ஜனாதி பதி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.அரசாங்க செயற்பாடு குறித்து ஏதாவது மாற்று கருத்து இருப்பின் அமைச்சரவை கூட்டத்திலேயே அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என கடுமையாக எச்ச ரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-04-21T08:35:41Z", "digest": "sha1:3NM5MYLOW3DDS2634FWO5DWLTFYAWPON", "length": 3624, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு செகராஜரட்ணம் குகநாதன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nஅன்னை மடியில் : 25-06-1948 – இறைவன் அடியில் : 21-06-2018\nPosted in மரண அறிவித்தல்\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசு��்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/category/videos", "date_download": "2019-04-21T08:40:00Z", "digest": "sha1:B236YFA2NWGB4SJJXZFNS2B6RKLKJPE3", "length": 6709, "nlines": 107, "source_domain": "kalaipoonga.net", "title": "Videos – Kalaipoonga", "raw_content": "\nv=6CvUep-BlE4 Thanthai Sol Mikka Manthiram Illai Team Interview அக்னி அருணாச்சலம் கம்பெனி சார்பில் அருண் ராமசாமி தயாரிக்கும் படம் ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’. புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை சிவபாலகிருஷ்ணன் இயக்குகிறார். ஜெயராஜ் சக்ரவர்த்தி இசையமைத்திருக்கிறார்.\nஏப்ரல் 5 முதல் மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் குடிமகன்\nஏப்ரல் 5 முதல் மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் குடிமகன் “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும்திரைப்படம் “குடிமகன்”. விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்தஊர் கவுன்சிலர். https://www.youtube.com/watchv=p0rtdRTys_M அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமை\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன்\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/01/22/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-04-21T09:17:38Z", "digest": "sha1:ZS3FKABMF5YK2D34SNJHN75ESM4Y5763", "length": 11665, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "'ஸ்ரீதேவி பங்களா'வில் நிறைய இரகசியங்கள்! -இயக்குநர் | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் கைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\n‘ஸ்ரீதேவி பங்களா’வில் நிறைய இரகசியங்கள்\nமும்பை, ஜன.22- “ஸ்ரீதேவி பங்களா” திரைப்படத்தில் நிறைய இரகசியங்கள் உள்ளது என்று அப்படத்தின் இயக்குநர் பிராந்த் மாம்புலி தெரிவித்துள்ளார்.\nஸ்ரீதேவி பங்களா என்ற படத்தை இயக்குநர் பிராந்த் மாம்புலி இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியானது. அதில் நடிகை ஸ்ரீதேவி இறந்த போது குளியல் தொட்டியில் இறந்து கிடப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்ததாக சர்ச்சை கிளம்பியது.\nஅதனை அடுத்து அப்படத்தில் நடித்த நடிகை பிரியா வாரியருக்கும் இயக்குநர் பிராந்த் மாம்புலிக்கும் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் சட்டபடி நோட்டீஸ் அனுப்பினார்.\nஇதுகுறித்து இயக்குநர் பிராந்த் மாம்புலி அளித்த பேட்டியில், ஒரு நடிகையின் வாழ்க்கை குறித்து இந்தப்படம் எடுக்கப் பட்டுள்ளது. கங்கனாவை நடிக்க வைப்பதே முதல் திட்டம். ஆனால் அவர் மற்ற படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் கிடைக்கவில்லை என்று கூறினார்.\nமேலும் இப்படம் குறித்து அவர் தெரிவிக்கையில் வெளிநாடு செல்லும் ஒரு நடிகையின் வாழ்க்கை குறித்தே இப்படம் அமைந்துள்ளது.தொடர்ந்து இந்தப்படத்தில் நிறைய ரகசியங்கள் உள்ளன.\nநடிகை ஸ்ரீதேவியின் ரசிகர்கள் படத்தை பார்த்து இது ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமா என்று முடிவு செய்யட்டும் என்றும் அவர் ஸ்ரீதேவியை மிகவும் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nசிகிச்சை முடிந்து பிப்ரவரியில் தமிழகம் வருகிறார் விஜயகாந்த்\nஇந்தோ. சும்பா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடி��்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nஇன்னும் சில பொருள்களின் விலைகள் கட்டுப்படுத்தப்படும்\nநஜிப் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்\nவடகொரிய அதிபர் கிம் ஜோங்கை மீண்டும் சந்திப்பேன்\nபிரபல தமிழ்ச் செய்தியாளர் சந்திரசேகரன் காலமானார்\nதாய். பிரதமர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/10/blog-post.html", "date_download": "2019-04-21T08:45:35Z", "digest": "sha1:BQD3YXGT5USTWQTLPEKW6IWHPW3MQELJ", "length": 15353, "nlines": 263, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: மாற்றான் - திரை விமர்சனம்", "raw_content": "\nமாற்றான் - திரை விமர்சனம்\nசுமார் 3 மணி நேரம் ஓடும் இந்த மாற்றான் படத்தின் கதைச் சுருக்கம் இதுதான். இந்திய அரசாங்கத்தால் பல மட்டங்களிலும் பலரால் புறக்கணிக்கப் படும் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர், மனம் வெறுத்து தன கண்டுபிடிப்பை தீய வழிகளில் பயன்படுத்துகிறா���். இதன் மூலம் பல குழந்தைகள் பாதிக்கப் படும் அபாயம் இருக்கிறது. இந்த விஷயம் இவருடைய பிள்ளைகளான இரட்டையர்களுக்கு தெரிய வரும் போது நிகழும் சம்பவங்களே கதை.\nசூர்யா வழக்கம் போல் அசத்தல் நடிப்பு. படத்தின் முதுகெலும்பு என்று கூட சொல்லலாம். அகிலன்-விமலன் எனும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் வேடம்.. இரண்டு வேடங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை, வார்த்தை உச்சரிப்பு மற்றும் உடல் மொழி வாயிலாக வேறுபடுத்திக் காட்டுகிறார்.. யாரோ யாரோ பாடலில் கண்களில் நம்மையும் அறியாமல் எட்டிப் பார்க்க வைக்கிறார். தனது அண்ணனை புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டு விமலன் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் போது அகிலன் அழுது புலம்புவதாகட்டும் மனதில் நின்று விடுகிறார்.\nகார்த்தி-காஜல் இடையே நாம் பார்த்த கெமிஸ்ட்ரி அண்ணன் சூர்யா- காஜல் ஜோடியிடம் இல்லை. தவிர வழக்கமான துருதுருப்போ, முக பாவனைகளோ, கவர்ந்திழுக்கும் நடனமோ காஜலிடம் இல்லை. விஞ்ஞானி அப்பாவாக நடித்திருப்பவர் (13 B வில்லன்) தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கச்சிதமாக செய்து போகிறார்.. இரண்டாம் பாதி காமெடி இல்லாததாலும், தேவையற்ற சில காட்சிகளாலும் தொய்வுடன் செல்கிறது..\nஇரட்டையர்களை காண்பிப்பதாகட்டும், வெளி நாடுகள், இயற்கை என்று அனைத்தையும் அற்புதமாக படம் பிடித்த புகைப்பட வல்லுனருக்கு ஒரு சொட்டு.. சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல்களை கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ் தன்னை மீண்டும் ஒரு முறை சிறந்த இசையமைப்பாளராய் நிரூபித்துள்ளார்..\nநல்ல கதை தேர்ந்தெடுத்து படம் இயக்கிய கே.வி. ஆனந்துக்கு பாராட்டு தெரிவிக்கும் அதே வேளையில் சில லாஜிக் இல்லா காட்சிகளை பற்றிய கேள்விகள். தன் நாட்டிலிருந்து உண்மை கண்டறிய வந்த வோல்கா ஏன் மற்ற விளையாட்டு வீரர்களை முன்பே சந்திக்கவில்லை தன் நண்பன் அசோக் மற்றும் வோல்கா இறப்புக்கு அழும் காஜல் தன் காதலன் இறந்த செய்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விசாரணையில் குறியாய் இருப்பது நெருடல்.. இது போன்ற ஓட்டைகளை தவிர்த்து இழுவையான கிளைமாக்ஸை தவிர்த்திருந்தால் இந்தப் படம் உலகத் தரத்துக்கு இணையான படம் என்பதில் ஐயமில்லை\nமச்சி...நல்லா இருக்கு விமர்சனம்..படத்த தவிர...பார்க்கலாம் ஒருமுறை அப்படிதானே....\nமச்சி, படம் நல்லா இருக்கு.. இடைவேளைக்கப்புறம் கொஞ்சம் இழுவை.அவ்வளவுதான்.. நம்ம பிளாக்கர்ஸ் சைட்டுல எப்படி இணைப்பு கொடுக்கறது \nஜானு, சூர்யாவின் உழைப்புக்காகவாவுது ஒரு முறை பார்க்கலாம்.. கமலுக்கு ஒரு அபூர்வ சகோதரர்கள் கிடைச்ச மாதிரி சூர்யாவுக்கு இந்த படம்\n// உலகத் தரத்துக்கு இணையான படம் //\n உங்க விமர்சனம் சுருக்கமாகவும் தெளிவாகவும் கொடுத்திருக்கீங்க நன்றி Mr.ஆவி\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஃபன் சினிமாஸ் ( FUN CINEMAS )\nபீட்சா - திரை விமர்சனம்\nமைனாவுக்கு இன்று பிறந்த நாள்\nமாற்றான் - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\nஞாயிறு : பச்சை மரம் உச்சியிலே ஒத்தை மரமா...\nவாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி ஐந்து\nஇரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/", "date_download": "2019-04-21T08:53:52Z", "digest": "sha1:PGMKXXUAKPJRKASXN3RKMUSBSIJUOH6L", "length": 14551, "nlines": 145, "source_domain": "www.news2.in", "title": "January 2017 - News2.in", "raw_content": "\nதமிழகம் முழுவதும் தீபா 6 நாட்கள் சூறாவளி பயணம்\nதீ பா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் தனக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க. முக்கிய நி...\nசசி ஒழியணும்…. தீபாவிடம் பல்லாயிரம் கோடிகளை அள்ளி வழங்கிய காஞ்சி\nகா ஞ்சி மாநகருக்கும் அரசியலுக்கும் அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து ஒரு பிணைப்பு உண்டு. அது ஜெ., இருந்தவரை பதுங்கி இருந்���ு, இப்போது வீறு கொ...\nமாணவர்களை முழுமையாக விடுவிக்க சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்\nமா ணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சம்பந்தப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து முழுமையாக விடுவிக்க சட்டபூர்வ ...\nஓ.பன்னீர்செல்வத்துக்கு பலம் சேர்க்கும் தனி இருக்கை\nமு தலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளருக்கும் இடையில் முட்டல் மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. 'அரசு நிர்வாக...\nவாழ்வில் வெற்றி பெற 10 சூத்திரங்கள்\n சாதனையாளர்கள் தினமும் சிந்திப்பார்கள். மனித மூளை மிகவும் ஆற்றல்மிக்க ஒன்று. எனவே நோக்கத்துடன் சிந்திக்கும் பழக்கத்தை...\nதேனியை பிச்சைக்காரர்கள் இல்லா மாவட்டமாக மாற்றிய பொதுமக்கள்\n‘‘ப சியோடுள்ள ஒருவன், பசியோடுள்ள ஒருத்தியுடன் சேர்ந்தால்... உலகத்திலே ஒரு பிச்சைக்காரன் பிறக்கிறான்’’ - இது, துருக்கி நாட்டுப் பொன்மொழி. ...\nஅரசு ஆஸ்பத்திரியில் நிர்வாண கோலம்: பசி பட்டினி, ஒரு அமைச்சர்\nக க்கன் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும் சாதி அடையாளம் தன்மீது வராமல் பார்த்துக்கொண்டார். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந...\nமீனவர்கள் வாழ்வாதாரத்தை காக்க ரூ.10 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கினார் கேப்டன்\n#ஜ ல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய விஜயகாந்த், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க...\nதந்தையிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி தொடங்கியவர் இந்தியாவின் 2-வது பணக்காரர் ஆனது எப்படி\nஅ வரது அப்பா மருந்துத் துறை வர்த்தகராக இருந்தார். அவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று தொடங்கிய ஃபார்மா நிறுவனம், இன்று அவரை இந்...\nஇந்திய நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகளுக்கான தடை உத்தரவு கிடைக்க பாடுபட்ட உன்னத மனிதரை தெரிந்து கொள்ளுங்கள்\nஅ ப்போது 1995 ஆம் வருடம் அக்டோபர் மாதம், 26 வயது ஹர்மன் சிங் சித்து மற்றும் அவரது நண்பர்கள் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு ஏரியை சுற்றிப்...\nஇ யற்கை பேரிடர்கள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். இந்திய சூழலில் நிலைமையை எதிர்கொள்ள நிதி மற்றும் வசதிகள் மட்டும் இருந்தால் போதாது. ஒர...\nஇந்தியா முழுதும் 7 லட்சம் ஏழை மக்களுக்கு உதவிய சென்னையைச் சேர்ந்த சமூக நிறு���னம் 'GiveAway' \nமி ஞ்சிய உணவுவகைகள் வீணாகாமல் நிர்வகிக்கும் முயற்சியாக உருவான 'கிவ்அவே' 'GiveAway' தற்போது நன்கொடை அளிக்க விரும்புபவர்களை...\nஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டத்தில் முதல்வரை ஏமாற்றிய உளவுத்துறை\nஜ ல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படத்துடன் போராட்டக்குழுவினர் பங்கேற்றதாக உளவுப்பிரிவு போலீஸார் அரசுக்கு கொடுத்த ரிப்போர்ட் பொய் என்...\nமனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல்: 'பத்மஸ்ரீ 'வென்று பதிலடி தந்த முதியவர்\nம னநிலை பாதிக்கப்பட்டவர் என்று மக்களால் கிண்டல் செய்யப்பட்டவர் 'பத்மஸ்ரீ' விருதை வென்று அசத்த, இப்போது அவரைக் கிண்டலடித்தவர்கள் ம...\nஅத்தையின் போயஸ் கார்டனை கைப்பற்றும் தீபா\nம றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்லவிருப்பதாக ஜெ.தீபா அறிவித்துள்ளார். ஜெயலல...\nஆட்டோவுக்கு தீவைத்த பெண் போலீஸ் சிக்கினார்\nசெ ன்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17-ந்தேதி மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து தமிழக அரசு ஜ...\n10000 வருட பழமை மிக்க தமிழ் சிவ லிங்கம் அமெரிக்காவில்\nதெ ன்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. ...\nஒரு கலவரத்தை எப்படி அடக்க வேண்டும் எம்ஜிஆர் கையாண்ட வழி இது\nஜ னவரி 17 அன்று மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.இராமசந்திரன் நூற்றாண்டு கொண்டாட்டம் தொடக்க நாள். தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடத் ...\nஉ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும் சவூதியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சுக பிரசவம் மட்டும் தான் ஆகும் என்று சர்ஜெரி செய்ய சவுதியில் அனும...\nகடலில் கரைந்த கடைசி நிமிடங்கள்\nவி ரல்விட்டு எண்ணக்கூடிய சிலரோடு ஆரம்பித்த மெரினா போராட்டம், கடைசி நாளில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரோடு முடிவுக்கு வந்தது. மெரினாவில் ப...\nஜ ல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டத்தை சென்னை மெரினா, அலங்காநல்லூர், மதுரை, கோவை என பல இடங்களில் கலவரமாக மாற்றியது கா...\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2", "date_download": "2019-04-21T09:24:13Z", "digest": "sha1:NYO3J6OYJSJDGCQNIMJNPET5NXBHBQTZ", "length": 4074, "nlines": 13, "source_domain": "ta.videochat.cafe", "title": "பிரான்ஸ் பணிக்கொடை, தேடல்", "raw_content": "\nபிரஞ்சு வீடியோ டேட்டிங் இலவச பிரஞ்சு வீடியோ டேட்டிங் அரட்டை இலவச பதிவிறக்க — பிரஞ்சு வீடியோ டேட்டிங், வீடியோ அரட்டை அரட்டை பிரஞ்சு வீடியோ டேட்டிங், அஸ்கு அரட்டை பிரஞ்சு வீடியோ டேட்டிங், மற்றும் இன்னும் பல திட்டங்கள் சிறந்த பட்டியல்-செய்ய பயன்பாட்டை நீங்கள் வைத்திருக்க பணி சிறந்த வானிலை பயன்பாடுகள் மிகவும் துல்லியமான முன்னறிவிப்பு உங்கள் இடம் சிறந்த சமையல் விளையாட்டு ஐபோன் மற்றும் ஐபாட் சிறந்த இலவச கடவுச்சொல் நிர்வாகி. தொடர்புடைய: சீரற்ற வீடியோ அரட்டை, வீடியோ அரட்டை சில்லி.\nஅசார் — வீடியோ அரட்டை, கண்டறிய. இலவச அசார் — வீடியோ அரட்டை, கண்டறிய. அசார் நீங்கள் பேச மற்றும் நண்பர்கள் செய்ய மக்கள் மீது இருந்து நாடுகளில் அசார் நீங்கள் பேச மற்றும் நண்பர்கள் செய்ய மக்கள் முழுவதும் இருந்து நாடுகள். மேல் மில்லியன் பதிவிறக்கங்கள் உலகளாவிய. க்கும் மேற்பட்ட பில்லியன் பொருந்தும். கண்டறிய தொடர்புடைய: சீரற்ற வீடியோ அரட்டை, வீடியோ அரட்டை சில்லி.\nஇலவச. சேர நேரடி வீடியோ அரட்டை அறைகள் அனைத்து இருந்து உலகம் முழுவதும்.\nசெய்ய அனுமதிக்கிறது சேர உண்மையான ஸ்ட்ரீமிங் வீடியோ அரட்டை அறைகள் எங்கே நீங்கள் கேட்க முடியும், பார்க்க, அரட்டை அடிக்க, பல மக்கள் ஒரு நேரத்தில். அது பின்னால் வேலை மிகவும் ஃபயர்வால்கள் மற்றும். சிறந்த பட்டியல்-செய்ய பயன்பாட்டை நீங்கள் வைத்திருக்க பணி சிறந்த வானிலை பயன்பாடுகள் மிகவும் துல்லியமான முன்னறிவிப்பு உங்கள் இடம் சிறந்த சமையல் விளையாட்டு ஐபோன் மற்றும் ஐபாட் சிறந்த இலவச கடவுச்சொல் நிர்வாகி\n← அரட்டை பகுதிகளில் கேமரா கேமரா வீடியோ அரட்டை\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/Car/2018/11/11165216/1212407/Mahindra-Marazzo-Records-Growth-Of-35-Percent.vpf", "date_download": "2019-04-21T08:59:41Z", "digest": "sha1:CJ7T62KA2KOP75F6WHE4L55BYVOIUHV2", "length": 15869, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "விற்பனையில் அசத்தும் மஹிந்திரா மராசோ || Mahindra Marazzo Records Growth Of 35 Percent", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிற்பனையில் அசத்தும் மஹிந்திரா மராசோ\nபதிவு: நவம்பர் 11, 2018 16:52\nமஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. #Marasso\nமஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. #Marasso\nமஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய மராசோ காரின் இந்திய விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய மராசோ விற்பனை மராது சுசுகி நிறுவனத்தின் எர்டிகாவை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.\nஅக்டோபர் 2018ல் மராசோ கார் மொத்தம் 3,810 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதே மாதத்தில் எர்டிகா கார் வெறும் 1,387 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் மஹிந்திரா மராசோ கார் சில மாதங்களுக்கு முன் தான் அறிமுகம் செய்யப்பட்டது.\nஅறிமுகமான முதல் மாதத்திலேயே மஹிந்திரா மராசோ சுமார் 10,000 அதிகமான முன்பதிவுகளை பெற்று இருந்தது. மஹிந்திரா மராசோ கார் சமீபத்தில் ஆப்பிள் கார் பிளே வசதியுடன் அப்டேட் செய்யப்பட்டது. முன்னதாக இந்த காரில் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.\nதற்சமயம் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்ட முதல் மஹிந்திரா வாகனமாக மராசோ இருக்கிறது. இந்தியாவில் ஏழு மற்றும் எட்டு பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில இரண்டு வேரியன்ட்களில் மராசோ கிடைக்கிறது. மஹிந்திரா மராசோ பேஸ் வேரியன்ட் விலை ரூ.9.99 லட்சத்தில் துவங்குகிறது.\nபுதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொனஅ பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறு��ாக்குபதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 156 ஆக உயர்வு - 35 வெளிநாட்டினரும் பலி\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nஇந்தியாவில் புதிய மைல்கல் கடந்த ஃபோக்ஸ்வேகன்\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த பி.எம்.டபுள்யூ. 620டி கிரான் டுரிஸ்மோ\nபுதிய நிறங்களில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்\nபாதுகாப்பு உபகரணங்கள் நிறைந்த ரெனால்ட் கேப்டுர்\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த மாருதி கார்\nஆனந்த் மஹிந்திராவுக்கு அட்வைஸ் சொன்ன சிறுமி\nஇந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 எலெக்ட்ரிக் கார்\nமஹிந்திரா இ.கே.யு.வி.100 வெளியீட்டு விவரம்\nஒரே மாதத்தில் 13,000 யூனிட்கள் முன்பதிவான மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட்\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/15/%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-04-21T09:11:18Z", "digest": "sha1:CQQS2NZ7DHQA7QYCLAJ2IPRVDPFKRQ2D", "length": 11006, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஜொகூர் மந்திரி பெசாராகப் பதவியைத் தொடங்கினார் சாஹ்ருடின் ! | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் கைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nஜொகூர் மந்திரி பெசாராகப் பதவியைத் தொடங்கினார் சாஹ்ருடின் \nஇஸ்கண்டார் புத்ரி, ஏப். 15 – ஜொகூர் சட்டமன்றத்துத்துக்குப் புதியவரான டாக்டர் சாஹ்ருடின் ஜமால் கோத்தா இஸ்கண்டாரில் இன்று புதிய ஜொகூர் மந்திரி பெசார் பதவியைத் தொடங்கினார்.\nபுக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினரான அவர் மந்திரி பெசார் அலுவலம் அமைந்திருக்கும் டத்தோ ஜாபார் முகமட் கட்டடத்திற்கு சரியாகக் காலை 9 மணிக்கு வந்தார்.\nஅவரை ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில செயலாளர் மற்றும் இலாகாக்களின் தலைவர்கள் ஆகியோர் வரவேற்றனர்.\nஇதனிடையே முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஓஸ்மான் சாப்பியான் டாக்டர் சாஹ்ருடினிடம் தமது பதவியை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.\nகெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினரான ஓஸ்மான் ஏப்ரல் 8இல் தமது பதவி துறப்புக் கடிதத்தை பிரதமர் துன் மகாதீரிடம் ஒப்படைத்தார்.\nஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இப்னி அல் மாஹ்ரும் சுல்தான் இஸ்கண்டார் டாக்டர் சாஹ்ருடினை (வயது 43) ஜொகூரின் 17ஆவது மந்திரி பெசாராக நியமித்தார்.\nமூவார் & பிரிக்பீல்ட்யில் வழிப்பறிக் கொள்ளை \nபதின்ம வயது பெண்கள் இருவரை காணவில்லை தேடும் வேட்டை தொடர்கிறது \nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்���ை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nகுடித்து விட்டு அடிதடியில் ஈடுபட்ட கும்பல்\n“என்னை “சகோதரர்’ என்று அழையுங்கள்”- லிம் குவான் எங்\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம்: மகிந்த ராஜபக்ச பிரதமாரானார்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ -பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\nகாணாமல் போன கைக்குழந்தை குளிர்பதனப் பெட்டிக்குள்\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paravakkottai.webnode.com/news/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF/", "date_download": "2019-04-21T08:41:44Z", "digest": "sha1:UJ6WYCMTUQZHGXRCCPKFUIIS4FVJLGGN", "length": 3439, "nlines": 60, "source_domain": "paravakkottai.webnode.com", "title": "கண்ணதாசனின் தலைசிறந்த படைப்பு :: Paravakkottai", "raw_content": "\nமுகப்பு | கண்ணதாசனின் தலைசிறந்த படைப்பு\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறந்து பாரென இறைவன் பணித்தான்\nபடிப்பேனேச் சொல்வது யாதெனக் கேட்டேன்\nபடித்துப் பாரென இறைவன் பணித்தான்\nஅறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்\nஅறிந்து பாரென இறைவன் பணித்தான்\nஅன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்\nஅளித்துப் பாரென இறைவன் பணித்தான்\nபாசம் என்பது யாதெனக் கேட்டேன்\nபகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்\nமனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்\nமணந்து பாரென இறைவன் பணித்தான்\nபிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்\nபெற்று பாரென இறைவன் பணித்தான்\nமுதுமை என்பது யாதெனக் கேட்டேன்\nமுதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்\nவறுமை என்பது யாதெனக் கேட்டேன்\nவாடிப் பாரென இறைவன் பணித்தான்\nஇறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்\nஇறந்து பாரென இறைவன் பணித்தான்\nஆண்டவனே நீ ஏன் ' எனக் கேட்டேன் \nஆண்டவன் சற்றே அருகு நெருங்கி\n'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/13153643/1018231/Parliament-the-AIADMK-MPs-Protest-on-Mekedatu-Dam.vpf", "date_download": "2019-04-21T08:28:51Z", "digest": "sha1:7O6RXDUIL4I6UHVFHUHY5XNVKB4YXJB2", "length": 11421, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடாளுமன்றம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடாளுமன்றம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்...\nமேகதாது அணை தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய, கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு தமிழகம், புதுச்சேரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nமேகதாது அணை தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய, கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு தமிழகம், புதுச்சேரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக, தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நேற்றும், இன்றும் நாடாளுமன்றம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். மேகதாது திட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழகம் பாலைவனம் ஆகும் என அ.தி.மு.க. எம்.பி.க்கள் தெரிவித்தனர்.\nஒரு வாரத்திற்கு பின் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்...\nவேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்த���ற்குப் பிறகு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nயானைகள் வழித்தடம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nயானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்ட நிலத்தை, அறிவிப்பாணையில் இருந்து நீக்க பரிந்துரைத்த நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nமேற்கு மண்டல் மாவட்டங்களில் நக்சலைட் நடமாட்டம் இல்லை - மேற்கு மண்டல காவல் தலைவர்\nதிருமண நாள் மற்றும் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினுடன் இன்று மாலை சந்திரபாபு நாயுடு சந்திப்பு...\nவரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.\nசர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் : கைது செய்ய கோரி சாலை மறியல்\nஇதே விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ராஜேந்திரபுரத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nபன்றி இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி பதிவுகள்\nசென்னையில், பன்றி இறைச்சி பக்கோடா கடைகாரர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nபேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு\nசென்னை மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.\n4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்\nஅதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வ��டுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1034380&viewfull=1", "date_download": "2019-04-21T08:07:05Z", "digest": "sha1:6XHTJPHWBU5BOG7FTAESE77V6OVDE3ML", "length": 30327, "nlines": 343, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 - Page 269", "raw_content": "\nஇந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-13\nஎந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.\nதெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நு ட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.\nசங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்க��� எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.\nஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.\nஅதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.\nவிஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....\nஇந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-14\nஇப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.\nநடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று.\nஇதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )\nடாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.\nகண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா\nஇந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-13,14\nமிக சுவாரசியமாக இருக்கிறது.Multi roles performance என்பது வெறும் Fancy dress competition\nஎன்று ஆகி விட்ட இந்த காலகட்டத்தில்,அதன் உட்பரிமாணங்கள் யாவை அதன் மூலம் அந்த பாத்திரங்களின் இயல்பும் தன்மையும் எப்படி வெளிப்படுத்தப்படுகிறது என்பதை பல பள்ளிகளின் பாணியை மையமாக வைத்து, சுவை குன்றாமல் சொல்லி செல்லும் உங்களுக்கு ஒரு \"ஓ' போடுகிறோம்,நண்பர் கோபால்.\nHerzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை)\nஇதனைப் பற்றிய விக்கிபீடியா குறிப்புக்கு\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nசற்று முன் வந்த தகவல். நாகர்கோவிலில் வசந்த மாளிகை மிகப் பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான ஒரே வாரத்தில் ரூ. மூன்று லட்சத்திற்கு மேல் வசூலாகியுள்ளதாக செய்தி. ரசிகர்கள் அளப்பரையும் அமர்க்களமாக நடைபெற்றுள்ளது. நாஞ்சில் நகரம் நடி��ர் திலகத்தின் கோட்டை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.\nகாலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்...\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.\nநடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.\nஉன்னிப்பான analysis. இதே தெய்வ மகனில் காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் பாடலின் துவக்கத்தில் அந்தச் சிலைக்கு முன் நிற்கும் போது இவர் ஒரு சிலையை ரசிப்பதும் நாயகி இவருடைய கவனத்தை வேறு பக்கம் திருப்ப முயல்வதும் பின்னர் அவள் கோபித்துக் கொண்டு போகும் போது அவளை அவள் காதலை தன் வசமாக்க அவர் காட்டும் BODY LANGUAGE ஸ்பெயினில் காளையை அடக்க முயலும் MATADOR அந்தக் காளையின் உடல் மொழியை imitate செய்து அதனை தன் பக்கம் ஈர்த்து அடக்குவது போல், அதே உடல் மொழியினை பின் பற்றியிருப்பார். வேறு சில படங்களில் அந்த MATADOR போஸையே பார்க்கலாம். உதாரணத்திற்கு ஊட்டி வரை உறவு படத்தில் மாடியில் தரும் ஒரு போஸ் ... கே.ஆர். விஜயாவை அவர் படிக்கட்டில் நின்று கொண்டு பார்க்கும் போது நிற்கும் உடல் மொழி\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநன்றி ராகவேந்தர் சார்.இதே இயக்குனரின் (Herzog ) பிற்கால படமான Nosferatu the Vampyre (1979) வின் ஹீரோ ஆனா klaus kinski நடிப்பில் நம் நடிகர்திலகத்தின் சாயலை நிறைய காணலாம்.\nThis is what is called telepathy ... பல ஆண்டுகளாக என் நெஞ்சில் நிலவி வரும் கருத்தையே தாங்களும் சொல்லியிருக்கிறீர்கள். எத்தனையோ ஆஸ்கார் நாயகர்கள் கின்ஸ்ஸியின் கால் தூசுக்கு வரமாட்டார்கள். Unfortunately he migrated from German அதனால் அவரை ஒரு அந்நியனாகவே ஹாலிவுட்டில் பார்த்தார்கள். NOSFERATU THE VAMPIRE ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். நடிகர�� திலகத்தை அந்த கதாபாத்திரத்தில் தாங்கள் தானாகவே கற்பனை செய்யத் துவங்கி விடுவீர்கள். Of course, அதனை அவர் நான் வணங்கும் தெய்வம் படத்திலேயே செய்து விட்டார். அதே உடல் மொழி தான் வேம்பயர் படத்தில் கின்ஸ்கியிடம் தெரியும். கின்ஸ்கியின் மகளும் மிகச் சிறந்த நடிகை. நடாஷா கின்ஸ்கி டட்லி மூருடன் நடித்த UNFAITHULLY YOURS படம் அவரை ஒரு மிகச் சிறந்த நடிகையாக காட்டியது. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது போல் நடாஷாவின் அற்புத நடிப்பிற்கு இப்படம்.\nஹாலிவுட்டைத் தவிர்த்து பல நாடுகளில் பல நடிகர்களின் நடிப்பில் நாம் நடிகர் திலகத்தைக் காணலாம். நடிகர் திலகத்தை மிகவும் கவர்ந்த, பிரெஞ்சு நடிகர் ருடால்ப் வாலெண்டினோ, யீவ்ஸ் மாண்டாண்ட் போன்றவர்கள் இதில் அடங்குவர். இவர்களைப் பற்றியெல்லாம் நாம் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் தெரிந்து கொள்வோம். அப்போது தான் எப்பேர்ப்பட்ட மேதைக்கு நாம் ரசிகர்களாக இருக்கிறோம் என்பது புரிய வரும்.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஇந்த ஆண்டின் தாதா சாஹேப் பால்கே விருதுக்கு ஹிந்தி நடிகர் பிரான் தேர்வு\n93 வயது பிரான் அவர்களுக்கு இந்த விருது வழங்கப் படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். எப்போதோ நடந்திருக்க வேண்டியது. வட நாட்டில் சிவாஜி ரசிகராய் உள்ள பல நட்சத்திரங்களில் பிரான் குறிப்பிடத் தக்கவர். இவருடைய வீட்டில் நடிகர் திலகம் படம் நுழைவாயிலிலேயே இருக்கும் என கேள்விப் பட்டிருக்கிறேன். அவருக்கு நமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-refused-to-get-salary-for-this-movie/", "date_download": "2019-04-21T08:15:08Z", "digest": "sha1:C2END7OK5KUBCJ2VRNF7YCK76RBB3RH5", "length": 7612, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "சம்பளம் வாங்காமல் நடித்த தனுஷ் - பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி - Cinemapettai", "raw_content": "\nசம்பளம் வாங்காமல் நடித்த தனுஷ் – பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி\nசம்பளம் வாங்காமல் நடித்��� தனுஷ் – பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி\nஇந்தி திரையுலகில் தனுஷை ‘ராஞ்சனா’ (RAANJHANAA) படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்தார் தனுஷ்.\nஇயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் நெருங்கிய நட்புடன் பழகி வருகிறார் தனுஷ். தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராய் ‘நிம்மோ’ என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.\nகவுரவ வேடத்தில் நடித்ததற்காக ஆனந்த் எல்.ராய் சம்பளம் கொடுக்க, அதை மறுத்து, வேண்டாம் என்று கூறிவிட்டார் தனுஷ். இச்செயலால் மிகவும் நெகிழ்ந்துவிட்டார் ஆனந்த் எல்.ராய்.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/151123?ref=archive-feed", "date_download": "2019-04-21T08:48:08Z", "digest": "sha1:MD7KBV24M7WLY23GJYWDRJX5RS2MNNGV", "length": 6192, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பைரவா இயக்குனரின் அடுத்தப்படம் இதுதான், ஹீரோ யார்? - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nபைரவா இயக்குனரின் அடுத்தப்படம் இதுதான், ஹீரோ யார்\nஅழகிய தமிழ் மகன், பைரவா என விஜய்யுடன் இரண்டு படங்களில் பணியாற்றியவர் பரதன். இதுமட்டுமின்றி கில்லி, வீரம் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியதும் இவர் தான்.\nஇந்நிலையில் பரதன் அடுத்து ஒரு முன்னணி நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கவுள்ளாராம், இதை அவரே தெரிவித்துள்ளார். இப்படத்தை கதைக்களம் செம்ம அதிரடியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.\nமேலும், ஹீரோ ஓரளவிற்கு ரசிகர்களிடம் நல்ல பேமஸாக இருப்பவர், அதை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/04/blog-post_11.html", "date_download": "2019-04-21T08:48:10Z", "digest": "sha1:Z7SJZMVNCC7UJKOY7NB75MDOBFZNNEFR", "length": 25174, "nlines": 250, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: அங்காடித் தெருவின் கண்ணுக்குப் புலப்படாத உலகம் - மோனிகா", "raw_content": "\nஅங்காடித் தெருவின் கண்ணுக்குப் புலப்படாத உலகம் - மோனிகா\nமிடில் சினிமா என்ற ஒரு மரபு சமீபத்தில் உருவாகியுள்ள ஒன்று. அழகியில் ஆரம்பித்து காதல், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், பூ, பள்ளிக்கூடம், நாடோடிகள் என தமிழ் சினிமாவின் பரப்பில் விரிந்துள்ள இந்த ஒரு சுகாதார சினிமா மரபு வழமையான அதன் பல விஷயங்களை மிகவும் நாசூக்காகவும் அழகாகவும் ஓரங்கட்டியுள்ளது.\nநாயகன் மையப்பட்ட சினிமா கருத்தாக்கம் – சண்டைக்காட்சி மற்றும் பன்ச் வசனம். இதற்கு ஏற்கனவே சினிமாவில் காலூன்றிப்போன நடிகர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட முடியும்.\nநகரத்தையும் நாகரிகத்தையும் இணைத்துப் (அறுபதுகள் முதல்) பேசக்கூடிய கருத்தாக்கங்கள். கிராமத்தைவிட நகரத்தில் வாழ்வாதாரங்கள் அதிகம் எனவும், படித்த மேல்தட்டு மக்கள் x பாமர அடித்தட்டு (சென்னை பாஷையை பேசிக்கொண்டு) கொண்ட கலவை மட்டுமே நகரம் என்ற தோற்றத்தை அளிக்கக் கூடிய படங்கள்.\nகிராமத்துப் பெண்களை வெள்ளை உடை தரித்த தேவதைகளாகவும், நகரப் பெண்களை ஹீரோவை முதலில் மடியவைத்து பிறகு அவனிடம் மடிந்துபோகும் அடங்காபிடாரிகள் என்ற ரீதியிலான கதைக்கருக்கள்.\nகாதல் காட்சியுடன் தொடர்புள்ள பாடல்களை ஐரோப்பிய/ வெளிநாட்டு மண்ணில் போய் படம் பிடித்து காட்டுதல்\nஇப்படங்களிலிருந்து மாறுபட்டு உலகமயமாதலின் ஒரு உற்பத்தியான “ஷாப்பிங் மால்ஸ்” எனப்படும் பெருந்தன மளிகை/ஜவுளிக்கடைகளின் குளிர்சாதன உலகிற்குள் உள்ள ஒரு இரத்தவாடையெடுக்கும் வன்முறை உலகை வெளிச்சம் போட்டிக் காட்டிய சாதனை அங்காடி தெருவின் சாதனை. நீங்களும் நானும் இல்லை நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் எனப் பலரும் இக்கடைகளின்பால் ஈர்க்கப்பட்டவர்கள். அதே நேரம் அங்குள்ள பொருட்கள் நம் கண்களுக்குத் தெரியுமளவிற்கு அதன் ஊழியர்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.\nஅருங்காட்சியகங்கள் முதல், வாகனங்கள், துரித உணவுக் கடைகள், அதி நவீன காப்பி கடைகள் என எல்லா அமைப்புகளையும் முதலாம் உலக நாடுகளின் கருத்தாக்கங்களின் அடிப்படையே கொண்டு பின் பற்றும் நாம் இவ்விரண்டிற்குமான வாழும் சூழலில் உள்ள இடைவெளியினை அறவே மறந்துவிடுகிறோம். கணினிப் புரட்சியினால் வானளாவி எழுந்துள்ள இந்நிறுவனங்களின் வளத்தில் கொழுத்துப் பெருகும் வாகனங்கள் செல்ல இடமின்றி நம் சாலைகளின் திக்கித் திணறிப் போகின்றன. கோயில், குளம், கடற்கரை, சடங்குகள், பூங்காக்கள்,கூட்டங்கள் என்ற இடங்களில் உற்றார் உறவினரைச் சந்தித்து வந்த நடுத்தர மேல்தட்டு சமூகம் இப்போது நகரத்தி���் ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் வணிக வளாகங்களில் கூடுவதை நாகரிகமான ஒரு செயலாக்கிக் கருதுகிறது. மேலை நாடுகளில் வீடுகளை ஒரு தனிமைக்கான வெளியாகக் கருதுவதும் உணவகங்களின் நண்பர்களைச் சந்திப்பதும் அவர்களது நாகரிகத்தின் ஒரு பகுதி. அது விருந்தோம்பலுக்குப் பெயர்போன நமது மண்ணிலும் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. இத்தகைய வியாபார உத்திகளுக்கு நடுவே தமது வாழ்வாதாரங்களைத் தேடும் ஒரு மூன்றாம் நிலை குடிமக்களின் கூட்டம் இந்த அங்காடிகளின் குளிரிலுக்குள்ளேயும் கூட புழுங்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஞாநி (குமுதம்:7.4.2010) தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கோ எதிர்ப்பு தெரிவிக்கவோ திராணி இல்லாதவர்களாக உள்ளனர் இவர்கள். மேலை நாடுகளைப் பின்பற்றி அமைப்புகளை உருவாக்கிச் சுகிக்கும் நமது நிறுவனங்கள் அங்குள்ளதுபோல தொழிலாளர் சமூக நலன்களை அளிக்க மறுக்கின்றன. அமெரிக்காவில் ஒரு கல்லூரி வாத்தியாரைக் காட்டிலும் ஒரு கட்டிடத் தொழிலாளியின் சம்பளம் அதிகம். தச்சுத் தொழிலாளர்களையும், உடல் ரீதியான உழைப்பில் ஈடுபடுபவர்களையும் நம் நாட்டினரைப்போல் அவர்கள் மிகவும் கீழ்த்தரமாகப் பார்ப்பதில்லை. வேலை நேரம், குறைந்த/அதிகபட்ச சம்பள வரம்புகள் போன்றவற்றில் திட்டவட்டமான நியதிகள் உள்ளன. உலகமயமாதலில் எல்லோரும் எல்லா பொருட்களையும் நோக்கி அலையவேண்டும். நீ ஒரு தேர்ந்த விவசாயியாக இருக்கலாம் என்றாலும் உன் உற்பத்திப் பொருளை ஏற்றுமதி செய்துவிட்டு நீ கேப்பைக் கூழ் குடிக்கவேண்டும். தையல்காரனாகிய நீ ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு நாளில் பனிரெண்டுமணிநேரம் கூலிக்காக தைத்துவிட்டு உனது சட்டையை ஏதாவது சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி அணிந்துகொள்ளவேண்டும். நீ எங்கே உணவருந்தவேண்டும் எப்படிப்பட்ட உடையணிய வேண்டும் உனது குழந்தைகளது பென்சில், பேனாக்களில் எத்தகைய கார்ட்டூன்கள் இடம்பெறவேண்டும் உனது மனைவியின் நகப்பூச்சும் வாசனைத் திரவியமும் எந்த நிறுவனத்துடையதாக இருக்க வேண்டும் உனது மனைவியின் நகப்பூச்சும் வாசனைத் திரவியமும் எந்த நிறுவனத்துடையதாக இருக்க வேண்டும் இவை எல்லாவற்றையும் தீர்மானிக்கிற ஒரு வெளியை உன்னிடமிருந்து உறிஞ்சி உன் உள்மனத்தினுள் தனது தேர்வுகளைப் புகுத்த வல்லது இந்த உலகமயமாதல் என்ற வணிக உத்தி.\nபாலியல் வன்முறையும் அதிகாரமும் இணைந்து செயல்படக் கூடிய வியாபாரச் சிறைகளை மிகவும் நாசூக்காக படம் பிடித்துக் காட்டியுள்ளது அங்காடித் தெரு. பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் போன்ற படங்களில் யதார்த்தத்தை அழுத்தமாகக் காட்டுவதற்காக வன்முறையையும் ரத்தத்தையும் கோரமாகக் காட்டத் துணிந்த காமிராவிலிருந்து அங்காடித்தெருவின் காமிரா மிகவும் மாறுபட்டுவிட்டது என்று நாம் மகிழ்ந்து நிமிரும் முன்னர் இதிலும் கடைசிக் காட்சிகளில் அவசியமே இல்லாத ஒரு அவலம் சித்தரிக்கப்படுகிறது. கண்ணாடியணிந்து வரும் கடையின் மேற்காப்பாளர் எல்லா வணிக நிறுவனங்களின் முகங்களுக்கும் பொருந்தக் கூடிய நபர். காதலை வாழ்விற்காக தொலைத்துவிட்டு தொலைந்துபோகும் முதுகெலும்பில்லாத காதலர்களுக்கு நடுவே அராஜகம் செய்யும் முதலாளியை எதிர்த்து நிற்கும் இரு உழைப்பாளிகள் வாழ்ந்துவிடக்கூடாது என்பதில் படத்தின் யதார்த்தம் குறியாக இருப்பது மிகவும் வருத்தத்தைத் தருகிறது.\nகனியாக நடிக்கும் அஞ்சலி கற்றது தமிழிலேயே நமது மனதைக் கவர்ந்தவர். இளம் வயதிலேயே தனது கிராமத்து வாழ்வினை நினைத்து மகிழ்ச்சியுறக்கூடியக் கூடியதாக உள்ளது காதலர்களின் வாழ்வு. வயதிற்கு வந்துவிடும் பெண்ணிடம் பார்ப்பனீயம் பேசும் கருணையில்லாத முதலாளிப் பெண்ணும் அதே நேரம் அவளை அணைக்கும் ஒரு சிறு தெய்வ வழிபாட்டுத் தளமும் சாதி அமைப்பையும் அப்படி நிலைகளில் பெண்களின் அவல நிலையையும் எடுத்துரைக்கும் ஒரு வெளிப்படையான கலகக் குரலை முன் வைக்கின்றன.\nஅடையாளம், அங்கீகாரம் போன்றவை மறுக்கப்பட்டு முகவரியில்லாதவர்களாக நகர நெரிசலில் தனது வாழ்க்கையைத் தொலைப்பவர்களில் ஒரு அங்கத்தினரை அங்காடித் தெரு தொட்டுக் காட்டுகிறது. இன்னும் இறங்க இறங்க இங்கே எத்தனையோ சாக்கடைகள் கிடைக்கலாம். ஆனால், இத்தனைக்குப் பிறகும் ரங்கநாதன் தெருவில் கூட்டம் குறையுமா- என்பதுதான் நமது கேள்வி.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் அடிமைத் தனத்தின் வேராய் இருப்பது “குடும்பம்” ...\nஉங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது\nபள்ளிக்கூட மாணவி சஹானா தற்கொலை\nஇறந்த பூதத்தின் தொடரும் நிழல் - கவிதா\nநான் இருப்பதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்க...\nகுற்றம், தீர்ப்பு, தண்டனை-பெண்ணியவாதிகள் அறிக்கை\n\"துயரத்தின் அரசியல்\" மொழிபெயர்ப்பு - லீனா மணிமேகல...\nஉலகமயமாதல், ஆணாதிக்கம், பாலியல் நடத்தை - எச்.முஜீப...\nபெண்கள் வெளியேற்றப்பட்ட கதைப்பிரதிகள் - றியாஸ் குர...\nமகளிர் ஒதுக்கீடும் தமிழ்த் தேசிய வாழ்வியலும் - -பெ...\n'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நூலை முன் வை...\nமறுபாதி – யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைக்கான சஞ்சிகை...\nஉலகளவில் முக்கியமான பெண் ஆளுமைகளில் 11 பேர்\nபெண்களும் விளம்பரங்களும் நுகத்தடியில் அழுந்தி கிடக...\nநளினி, சனநாயகம் மற்றும் விடுதலை என்ற சொல்....\nபோர்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு விசாரிக்கப்...\nசிட்டுக்குருவியின் மூத்த காயங்கள் - பானுபாரதி\nஅங்காடித் தெருவின் கண்ணுக்குப் புலப்படாத உலகம் - ம...\ny choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா\nவீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை \nபெண் எழுத்துக்களின் மீதான சமீபகால அடிப்படைவாத தாக்...\nஆண்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள், மனிதர்கள் வ...\nவிடுதலையின் மறுபக்கம் – இரு வேறு பெண்கள்:யமுனா ராஜ...\nஉதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி\nமனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள் - ...\nமனிதனின் மொழி - லீனா மணிமேகலை\n\"சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை, சகோதரி \" வீடியோ\nஎன்று மடியும் இந்த அடிமையின் மோகம் \nசோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள் - மு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-21T08:05:08Z", "digest": "sha1:NCOT7WIQVSHTFV2DGMIUUYZ3LGB65QMU", "length": 6794, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஈபிஎஸ்-ஓபிஎஸ் இன்று மாலை முக்கிய ஆலோசனை: விஜய்பாஸ்கர் விவகாரமா? | Chennai Today News", "raw_content": "\nஈபிஎஸ்-ஓபிஎஸ் இன்று மாலை முக்கிய ஆலோசனை: விஜய்பாஸ்கர் விவகாரமா\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nஈபிஎஸ்-ஓபிஎஸ் இன்று மாலை முக்கிய ஆலோசனை: விஜய்பாஸ்கர் விவகாரமா\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nகடந்த சில நாட்களாக அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் பதவி விலக வேண்டும் என திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்த நிலையில் உள்கட்சி விவகாரம் மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து இன்று ஈபிஎஸ்-ஓபிஸ் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஈபிஎஸ்-ஓபிஎஸ் இன்று மாலை முக்கிய ஆலோசனை: விஜய்பாஸ்கர் விவகாரமா\nமு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் பிரதமர்: துரைமுருகன்\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2019/04/06/117877/", "date_download": "2019-04-21T08:50:32Z", "digest": "sha1:O2VQUDV4HSFMTMG3R3Q5K3YCZDNNGOPX", "length": 10214, "nlines": 164, "source_domain": "www.itnnews.lk", "title": "YOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று – ITN News", "raw_content": "\nYOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று\nகோட்டா பிணையில் விடுதலை 0 10.செப்\nஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கை 0 04.டிசம்பர்\nஇலங்கைக்கும் ஜேர்மனிக்க��ம் இடையில் சட்ட புரிந்துணர்வுகளில் வளர்ச்சி 0 29.ஜன\nஇளைஞர்களின் புதுமையான ஆற்றல்களை உலகிற்கு வெளிக்கொண்டு வரும் யூத் வித் டெலன்ட் தேர்ட் ஜெனரேஷன் மாபெரும் இறுதி போட்டிக்கென 8 போட்டியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இறுதி போட்டியானது இன்று நடைபெறவுள்ளது.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், ஐ.ரீ.என். ஊடக வலையமைப்பும் இணைந்து யூத் வித் டெலன்ட் ரியாலிட்டி நிகழ்ச்சியை வழங்குகின்றன. மூன்று வருடங்களாக நாட்டில் உள்ள திறமையாளர்களை வெளிக்கொண்டு வருவதற்கு யூத் வித் டெலன்ட் நிகழ்ச்சியினால் முடிந்தது. தேர்ட் ஜெனரேஷன் மாபெரும் இறுதி போட்டிக்கு எட்டு போட்டியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தரிந்து ருமயந்த, இரோமி ஜயசிங்க, சம்பத் சுபசிங்க, சஹிபுல் யமீன், குஷான் ஹாஷித்த, ருவன் சாமர, ஹெனிபர் த மெஜிக் வொரியர் மற்றும் மொஹமட் ரியாத் ஆகியோரே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். யூத் வித் டெலன்ட் மாபெரும் இறுதி போட்டியை இன்று இரவு 7 மணிமுதல் நேரலையாக ஐரீஎன் ஊடாக கண்டுகளிக்க முடியும். இந்த இறுதி போட்டிக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகம் தற்போது தயார்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருகோடி ரூபாவுக்கும் கூடுதலான பரிசை வெற்றியாளருக்கு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nசூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\nஉலகிற்கு விடை கொடுத்தார் ஜேம்ஸ் பாண்ட் காதலி\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\nசூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\nபிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nகடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\nபிரியங்கா – நிக் திருமணம்\nசெல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே\nஉலகிற்கு விடை கொடுத்தார் ஜேம்ஸ் பாண்ட் காதலி\nபிரியங்கா – நிக் திருமணம்\nபிரபல ஹொலிவூட் பாடகி அரேத்தா ப்ராங்ளின் காலமானார்\nவிவாகரத்து வழங்குங்கள் : நீதிபதியிடம் கெஞ்சும் பிரபல ஹொலிவுட் நடிகை\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/11/all-in-all-azhagu-raja-movie-online.html", "date_download": "2019-04-21T08:21:00Z", "digest": "sha1:SINGT2KTM2D6J6RKBM6RO3T5OOO6QJBA", "length": 17710, "nlines": 112, "source_domain": "www.tamilfbnews.com", "title": "அழகுராஜா – திரைவிமர்சனம் | All In All Azhagu Raja Movie Online Review in Tamil - Tamil Puthagam", "raw_content": "\nநடிகை : காஜல் அகர்வால்\nயாருமே பார்க்காத படு லோக்கலான சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் கார்த்தி. அவருடைய நண்பனாக வருகிறார் சந்தானம். இருவரும் இந்த சேனலை மக்கள் மத்தியில் எப்படியாவது பிரபலப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான வேளைகளில் களமிறங்குகின்றனர்.\nஇந்த வேளையில் மேடையில் பாட்டு பாடி டார்ச்சர் பண்ணும் காஜல் அகர்வாலை பார்த்ததும் அவர்மீது காதல் கொள்கிறார் கார்த்தி. ஆனால், காஜலோ கார்த்தியை வெறுத்து ஒதுக்குகிறார். கார்த்தியின் அப்பா பிரபுவும் காஜல் இந்த காதலுக்கு ஓகே சொன்னாலும் தான் இவர்களுடைய காதலை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என விடாபிடியாக இருக்கிறார். அதற்கு பிரபு ஒரு காரணமும் கூறுகிறார்.\n கார்த்தியும், காஜல் அகர்வாலும் இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா என்பதை காமெடியுடன் கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள்.\nஅழகுராஜாவாக வருகிறார் கார்த்தி. பிளாஸ்பேக் காட்சியில் பிரபுவின் 80-கள் கெட்டப்பிலும் நடித்துள்ளார். பிரபுவின் கெட்டப்பில் நடிப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். அந்த சிரமம் நடிப்பில் தெரிகிறது. மற்றபடி அழகுராஜாவா ஜொலித்திருக்கிறார்.\nசந்தானம் இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்றுகூட சொல்லலாம். கார்த்திக்கு இணையாக படம் முழுவதும் வலம் வருகிறார். சந்தானம்-ராஜேஷ் கூட்டணியில் வ��னங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும். அதேபோல் இந்த படத்திலும் சந்தானம் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகக்கூடும். கரீனா சோப்ரா என்ற பெண் வேடத்திலும் சந்தானம் நடித்திருக்கிறார். ஆனால், பார்க்கத்தான் சகிக்கமுடியவில்லை.\nசித்ரா தேவிப்ரியா என்ற கதாபாத்திரத்தில் மேடை பாடகியாக வருகிறார் காஜல் அகர்வால். மற்ற படங்களைவிட இந்த படத்தில் அழகாக இருக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்திருந்தாலும் காமெடி பண்ணுவதில் முத்திரை பதித்திருக்கிறார்.\nகார்த்தியின் அப்பாவாக பிரபு, அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், இன்னொரு நாயகியாக வரும் ராதிகா ஆப்தே ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக வரும் கோட்டா சீனிவாசராவ், பெண் வேடம் போட்டிருக்கும் சந்தானத்திற்காக அலையோ அலையென அலைவது சிரிக்க வைக்கிறது.\nஇப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் ‘உன்னைப் பார்த்த நேரம்’ பாடல் 80-களில் கேட்கும் மெலோடியை நினைவுப்படுத்துகிறது. பின்னணி இசையும் பரவாயில்லை.\nதொடர்ந்து காமெடி படங்களையே எடுத்துவந்த ராஜேஷ்தான் இந்த படத்தையும் எடுத்திருக்கிறார். தனது முந்தைய படங்களைவிட இந்த படத்தில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தொடர்ச்சியாக காட்சிகளை ரசிக்கமுடியாமல் ஆங்காங்கே கொஞ்சம் கடுப்பேத்தியிருக்கிறார். மற்றபடி காமெடிக்கு படத்தில் பஞ்சமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nமொத்தத்தில் ‘அழகுராஜா’ ஆல் இன் ஆல் காமெடி ராஜா\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nவெளிநாட்டு கணவனுக்கு மனைவி எழுதிய உருக்கமான கவிதை - படிப்பதற்குள் கண் கலங்கிவிடும்\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந���தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nபனங்கற்கண்டு சாப்பிட்டால் கிடைக்கும் அதிசய பயன்கள்\n* பூண்டுப்பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் நெஞ்சுச்சளி குணமாகும். 10 பூண்டுப்பற்களை 50 மி.லி பால், 50 மி.லி தண்ணீர் சேர்த்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_9.html", "date_download": "2019-04-21T08:10:03Z", "digest": "sha1:L225I7R7FQRDXRWBP6A22OSL2NW2UKOY", "length": 8440, "nlines": 58, "source_domain": "www.vettimurasu.com", "title": "ஜனாதிபதி சிறிசேனவின் எண்ணத்தில் உருவான கிராம சக்தி கிராம எழுச்சி வேலைத் திட்டம் - மட்டக்களப்புல் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East ஜனாதிபதி சிறிசேனவின் எண்ணத்தில் உருவான கிராம சக்தி கிராம எழுச்சி வேலைத் திட்டம் - மட்டக்களப்புல்\nஜனாதிபதி சிறிசேனவின் எண்ணத்தில் உருவான கிராம சக்தி கிராம எழுச்சி வேலைத் திட்டம் - மட்டக்களப்புல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எண்ணத்தில் உருவான கிராம சக்தி கிராம எழுச்சி வேலைத் திட்டத்தின் கீழ் மாவாட்ட ரீதியாக கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு கிராம சக்தி அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன\nகிழக்கு மாகாணத்திற்கான கிராம சக்தி நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவு செய்யப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன\nஇதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான் கிராமம் தெரிவு செய்யப்பட்டு கிராம சக்தி நிகழ்ச்சி திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட சத்துருக்கொண்டான் கிராமத்தை எதிர் வரும் எட்டாம் திகதி ஜனாதிபதி பார்வையிடவுள்ளார்\nமட்டக்களப்பு மாவட்டத்த்ற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்கும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக அரச திணைக்கள அதிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது\nஇடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கிராம சக்தி பணிப்பாளர் சி டி .களுவாரச்சி, அம்பாறை, மட்டக்களப்பு இதிருகோணமலை ஆகிய மாவட்ட அரசாங்க அதிபர்கள் இஜனாதிபதியின் மேலதிக செயலாளர் .சி பல்லேகம . ஜனாதிபதி செயலக மாவட்ட இனைப்பாளர் வைத்தியர் கோல்டன் பெர்னாண்டோ . கிராம சக்தி பிரதி பணிப்பாளர் திருமதி சாந்தணி ரணசிங்க . கிழக்கு மாகாண பிரதம திட்டமிடல் பணிப்பாளர் இஎன் தமிழ் செல்வன் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு இதிருகோணமலை அரச திணைக்கள அதிகாரிகள் இபாதுகாப்பு படையினர் கலந்துகொண்டனர்\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக��களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/20/2022%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-04-21T08:44:54Z", "digest": "sha1:UVKHUVOFLKMIBMKNEJEFUD4IM37DZBRO", "length": 14044, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "2022ம் ஆண்டு முதல் நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NEET 2022ம் ஆண்டு முதல் நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு\n2022ம் ஆண்டு முதல் நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு\n2022ம் ஆண்டு முதல் நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு\nதமிழகத்தில் நர்சிங் மாணவர் சேர்க்கைக்கு\nநீட் தேர்வு கட்டாயமல்ல என்று சுகதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி, 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த 2 ஆண்டுகளாக நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில், நர்சிங் படிப்புக்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர���வு கட்டாயம் என்று நேற்று தகவல் பரவியது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தமிழக மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதனால் நீட் மதிப்பெண் அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறோம். நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற தகவல் உண்மை அல்ல. மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு 2022ம் ஆண்டு முதல் நீட் தேர்வை கட்டாயமாக்கலாமா என்று கருத்துக்கேட்டு மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசுக்கு 2016ம் ஆண்டு கடிதம் எழுதியது.\nதமிழகத்தில் மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட எந்த படிப்புகளுக்கும், நீட் தேர்வு வேண்டாம் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. நர்சிங் படிப்புக்கு அடுத்த ஆண்டு நீட் கட்டாயமாக்கப்படாது. மாணவர்கள் இதுதொடர்பாக பயப்பட தேவையில்லை. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.\nPrevious articleமாற்றுத்திறன் மாணவர் விவரம் ஆன்லைனில் பதிவு செய்ய பயிற்சி\nNext articleஆசிரியர்கள் கண்காணிப்பு : மாணவர்களுக்கு பாதுகாப்பு\nநீட் தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ இணையதளத்தில் வெளியீடு தேர்வு தேதி மாறி இருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி\nநீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகிறது\nநீட் தேர்வு: பயிற்சி வகுப்புகளை தொடங்க அரசுக்கு வேண்டுகோள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n9ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்ட முறை நீக்கம்\nவரும் கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு, முப்பருவ பாட திட்டம் நீக்கப்படுகிறது.தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாட திட்டம், 2011ல் அமலுக்கு வந்தது. ���ப்போது, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/01/10/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-171/", "date_download": "2019-04-21T08:19:53Z", "digest": "sha1:TJGMPL6BAOMSPZCA5MAVGIIECOJACBAU", "length": 11320, "nlines": 101, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 2 இதழ் 171 நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும் தகப்பன்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 இதழ் 171 நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும் தகப்பன்\nயோசுவா: 15:16 ” கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.”\nநாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம்.\nமுதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம்.\nஇரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம்.\nமூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம தகப்பனுடைய அடையாளமாக நாம் பார்த்தது என்றும் குறையாத பெலன்.\nநான்காவதாக உலகத்தகப்பனான காலேபிடமிருந்து நாம் நம் பரலோகத்தகப்பனுடைய அடையாளமாகக் கண்டது என்றும் மாறாத உண்மையுள்ள தன்மை\nஐந்தாவதாக நம் எதிரிகளை முறியடிக்க நம் தேவன் வல்லவர் என்பதை உணர்ந்தோம்.\nஇன்று நாம் காலேபின் வாழ்க்கையைத் தொடருகிறோம்.\nநான் ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்ந்தவள். என்றுமே மிஞ்சிய வருமானம் என் பெற்றோருக்கு இருந்ததில்லை. என்னையும் அண்ணனையும் படிக்க வைக்க அம்மா அநேக தியாகங்களை செய்ய வேண்டியிருந்தது. எல்லா கஷ்டங்களுக்கும் இடையில் அம்மா நாங்கள் விரும்பிய அனைத்தையும் அமைத்துக் கொடுத்தார்கள். எதைப் படிக்க ஆசைப்பட்டோமோ அந்த படிப்பைத் தொடர எல்லாவிதத்திலும் முயற்சி செய்தார்கள். எனக்கு கர்த்தர் கொடுத்த அருமையான வாழ்க்கையை பார்க்க முடியாமல் போய்விட்டாலும், எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தவர்கள் என் அம்மா என்பதை மறக்கவே மாட்டேன்,\nஇதை எழுதும்போது தன் பிள்ளைகளுக்காக தங்களது வாழ்க்கையையே தியாகம் பண்ணும் பல இலட்சக்கணக்கான பெற்றோருக்கு என் மனமார்ந்த நன்றியுடன் எழுதுகிறேன். என்ன��டைய கம்பெனியில் வேலை செய்த பல பெண்கள் தங்களுடைய பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் என்று உழைத்ததைப் பார்த்திருக்கிறேன். தன் பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவர எந்த தியாகத்தையும் செய்யத் துணிந்த பெற்றோரையும் பார்த்திருக்கிறேன்.\nஇப்படிப்பட்ட ஒரு நல்ல தகப்பனைத்தான் இன்று நாம் காலேபின் வாழ்க்கையில் பார்க்கிறோம். தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடித்தர காலேப் விரும்பினான். கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் கூறுவதை இன்றைய வேதாகமப் பகுதியில் காண்கிறோம். தன் மகள் ஒரு நல்ல கணவனுக்கு, வீரமுள்ளவனுக்கு, கர்த்தருக்காக எதையும் செய்யத் துணிபவனுக்கு மனைவியாக இருக்க வேண்டுமென்று நினைத்தான்.\nதன் செல்ல மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆவலாயிருக்கும் ஒரு நல்ல தகப்பனின் அடையாளத்தை தான் நாம் காலேபின் வாழ்க்கையிலிருந்து நம்முடைய பரம தகப்பனின் அடையாளமாகக் காண்கிறோம்.\nஎரேமியா 29: 11 ல் நம் பரம தகப்பனானவர் ,” நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” என்று தம்முடைய பிள்ளைகளைப் பார்த்துக் கூறுகிறார்.\nபரலோகத் தகப்பனின் பிள்ளையான நான் இந்த வாக்குத்தத்தத்தை என் இதயப் பலகைகளில் எழுதி வைத்து ஒவ்வொரு நாளும் நினைவு படுத்தி கொள்ள வேண்டும் காலேப் தன் மகள் அக்சாளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க விரும்பியது போல நம் பரம தகப்பனும் நமக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆவலாயிருக்கிறார். இன்று நீ அவருடைய பாதத்துக்கு வா\n← மலர் 2 இதழ் 170 உன் எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள்\nமலர் 2 இதழ் 172 கேள் பெற்றுக் கொள்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/12/06203450/1216805/helmet-case-madurai-high-court-notice-minister-vijayabaskar.vpf", "date_download": "2019-04-21T09:00:58Z", "digest": "sha1:VGVLJOIO4AMFKUVCEDFVQF36LIVLZA5F", "length": 17014, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹெல்மெட் அணியாத விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் || helmet case madurai high court notice minister vijayabaskar", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஹெல்மெட் அணியாத விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்\nபதிவு: டிசம்பர் 06, 2018 20:34\nகோர்ட்டு உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #ministervijayabaskar #maduraihighcourt\nகோர்ட்டு உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #ministervijayabaskar #maduraihighcourt\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சுகாதார துறை சார்பில் நல வாழ்வு முகாம் நடந்தது. இதில் கலந்துகொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 100 பேர் ஹெல் மெட் அணியாமல் சென்றுள்ளனர்.\nகோர்ட்டு உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாமல் சென்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.\nஇதேபோல் சர்கார் படத்துக்கு எதிராக மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் மதுரை அண்ணா நகரில் உள்ள தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு கடந்த மாதம் 22-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது விதிமீறலில் ஈடுபட்டவர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்று (டிசம்பர் 6) ஒத்தி வைத்தனர்.\nவழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேச வலு ஆகியோர் வழக்கின் எதிர் மனுதாரர்களான அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜன்செல்லப்பா எம். எல்.ஏ. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டதோடு விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #ministervijayabaskar #maduraihighcourt\nஐகோர்ட் மதுரை கிளை | அமைச்சர் விஜயபாஸ்கர் |\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 156 ஆக உயர்வு - 35 வெளிநாட்ட���னரும் பலி\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nதிருவண்ணாமலை அருகே ஜீவ சமாதி நிலையில் சிறுவன் உடல் அடக்கம்\nஉளுந்தூர்பேட்டையில் 4 ஆம்னி பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதல்- 40 பேர் படுகாயம்\nஈஸ்டர் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் அடைப்பு - கலெக்டர் உத்தரவு\n37 இடங்களில் அகழாய்வு நடத்துவது குறித்து பதில் அளிக்க வேண்டும் - தொல்லியல் அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nஇலவச நவீன கழிப்பறை அமைக்கக்கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nலஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nகோவில் நிலத்தை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை - ஐகோர்ட் அதிருப்தி\nகைதிகளின் சாப்பாட்டுக்கு 50 சதவீதம் கூலி பிடித்தமா - சென்னை ஐகோர்ட் அதிருப்தி\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/30/10818-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.html", "date_download": "2019-04-21T09:06:45Z", "digest": "sha1:EWNECW6XXIHPVGFC3S2C64BZOOKNE6NA", "length": 10524, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "முறையான சீருடை அணியாத காவலருக்கு தண்டனை | Tamil Murasu", "raw_content": "\nமுறையான சீருடை அணியாத காவலருக்கு தண்டனை\nமுறையான சீருடை அணியாத காவலருக்கு தண்டனை\nபுவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் சீருடை அணியாத ஊர்காவல் படை வீரர்களுக்கு முட்டிபோடும் தண்டனை அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மயூர்பான்ஜி மாவட்டம், பாரிபாடா பகுதியில் நடைபெற்ற ரத யாத்திரையின்போது பாது காப்புப் பணியில் ஈடுபட்ட நான்கு ஊர்க்காவல்படை வீரர்கள் முறை யாக சீருடை அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு பெண் உட்பட அந்த நான்கு காவலர்களுக்கும் முட்டிபோடும் தண்டனை அளித்தார் காவல் ஆய்வாளர். இது தொடர்பான புகைப்படமும் காணொளியும் நேற்று முன்தினம் வெளியானது.\nநகரத்தின் முக்கிய பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் இத்தகைய தண்டனை தருவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. தண்டனை அளித்ததாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர் சேத்தி, காவல்துறையினர் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்குத் தண்டனை விதித்ததாகக் கூறியுள்ளார். பொதுமக்கள் கூடும் இடத் திற்கு காக்கி கால்சட்டையுடன் சாதாரண சட்டை அணிந்து வந்த தால் மூன்று நிமிடங்கள் மட்டும் காவலர்கள் முட்டிபோட்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணைக்குப் பிறகு அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக் கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nமுறையான சீருடை அணியாததால் பொதுமக்கள் கூடும் இடத்தில் ஊர்க்காவல் படை வீரர்கள் நால்வருக்கு முட்டிபோடும் தண்டனை விதிக்கப்பட்டது. படம்: இணையம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமுத்தமிட்டபோது ஆற்றுக்குள் விழுந்த புதுமண தம்பதி\nகான்பூர் அருகே தடம் புரண்ட விரைவு ரயில்; 13 பேர் காயம்\nயானை மிதித்து ஐவர் பலி\nதனக்குத் தானே மருத்துவ விடுப்பு கொடுத்த மருத்துவர்\nவட்டாரப் பயணங்களுக்குச் சிறிய விமானங்கள்\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nசாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190226-24916.html", "date_download": "2019-04-21T08:23:54Z", "digest": "sha1:3BG2PTO2SNNLL7GBIMIHVQQ2EAQVVQ26", "length": 11747, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இவ்வாண்டில் பணவீக்கம் குறையும் என முன்னுர���ப்பு | Tamil Murasu", "raw_content": "\nஇவ்வாண்டில் பணவீக்கம் குறையும் என முன்னுரைப்பு\nஇவ்வாண்டில் பணவீக்கம் குறையும் என முன்னுரைப்பு\nகச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதையடுத்து, இந்த ஆண்டுக்கான பணவீக்கம் குறை வாக இருக்கும் என அரசாங்கம் முன்னுரைத்துள்ளது. பயனீட்டா ளர் விலைக் குறியீடு கடந்த மாதம் மட்டுப்பட்டிருந்ததாக அண் மையில் வெளியான மாதாந்திர அடிப்படையிலான தகவல் தெரிவிக்கிறது.\nஅண்மைய மாதங்களில் கச்சா எண்ணெய்யின் விலை கிடுகிடு வென சரிந்திருப்பதையடுத்து, சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் துறை அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் பணவீக்கம் இந்த ஆண்டில் 0.5%, 1.5% குறையும் என்று முன்னுரைத்துள்ளன. இந்த ஆண்டின் பணவீக்கம் முறையே 1%, 2%ஆக இருக்கும் என முறையே சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் துறை அமைச்சும் முன்பு முன்னுரைத்திருந்தன.\nதங்கும் செலவு, தனியார் போக்குவரத்து செலவு ஆகியவற் றைக் கணக்கில் கொள்ளாத மைய பணவீக்கம் 1.5 முதல் 2.5 விழுக்காடாக இருக்கும் என்றும் அதில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொலைத்தொடர்பு, மின்சாரம், சில்லறை விற்பனைத் துறைகளைப் பொறுத்தவரையில் சந்தையில் போட்டி நிலவுவதால் ஒட்டுமொத்த விலைகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயராது என்று நேற்றைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஓராண்டுக்கு முந்தைய நில வரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாத பணவீக்கம் 0.4% குறைந் துள்ளது.\nகடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் 0.5% குறைந்துள்ளது.\nமின்சாரம், எரிவாயு ஆகிய வற்றின் விலை அதிகரிப்பு வேகம் தணிந்திருப்பதை இது காட்டுகிறது எனவும் அறிக்கை குறிப்பிட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம��, விசாரணை\nமத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nதனக்குத் தானே மருத்துவ விடுப்பு கொடுத்த மருத்துவர்\nவட்டாரப் பயணங்களுக்குச் சிறிய விமானங்கள்\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nசாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=5141", "date_download": "2019-04-21T08:42:58Z", "digest": "sha1:D6TWNOPYMLGAQTU5EQNC4RXSDG5Z7V2E", "length": 5399, "nlines": 66, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்ட்டன் பெர்னாண்டோ நான்கு வழக்குகளிலிருந்து விடுதலை – SLBC News ( Tamil )", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்ட்டன் பெர்னாண்டோ நான்கு வழக்குகளிலிருந்து விடுதலை\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஜூன் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது. இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவராக செயற்பட்டு, 39 லட்சம் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தினார் என்பது அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.\nஇதேவேளை, சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை சரியாக சமர்ப்பிக்காமையினால், ஜொன்ஸன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளையும் மீண்டும் வாபஸ் பெறுவதற்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்ததைத் தொடர்ந்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை வழங்கியது. வழக்குகளில் காணப்படும் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்களை கருத்திற் கொண்டு வழக்கை வாபஸ் பெறுவதாக ஆணைக்குழு இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.\n← ஐநா மனித உரிமைகள் உயர்ஸதானிகரின் அறிக்கைக்கு நாளை இலங்கை பதில்\nநெடுந்தீவு உட்பட யாழ்ப்பாணத்தின் தீவகப் பிரதேசங்களில் புதுப்பிக்கக் கூடிய மின் உற்பத்தி நிலையங்கள். →\nகோட்டாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிரான எவன்காட் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதேசிய, மத சகவாழ்வு பற்றிய பாராளுமன்ற குழுவின் முதலாவது பிரதேச மாநாடு கண்டியில்\nபுதிய அரசியல் யாப்பு தொடர்பான முன்மொழிவில் சகல அரசியல் கட்சிகளினதும் சிவில் அமைப்புகளினதும் யோசனைகள் இடம்பெறுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு\nCategories Select Category உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/nopolivu/", "date_download": "2019-04-21T09:09:05Z", "digest": "sha1:APIVVSQWJIJCQ2CHH3VMPG3Q7O2UKQR4", "length": 7056, "nlines": 47, "source_domain": "tamilpalsuvai.com", "title": "உங்கள் முகம் பொலிவே இல்லாமல் இருக்கா? கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்! – TamilPalsuvai.com", "raw_content": "\nஉங்கள் முகம் பொலிவே இல்லாமல் இருக்கா கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஉடலுக்குள் நடக்கும் சில மாற்றங்களும் கூட நம்முடைய அழகைத் தீர்மானிக்கும். மாசு, மரு ஏதுமில்லாமல் சருமம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமென்றால், நாம் உண்ணுகிற சில உணவுகளை ஓரங்கட்டியே ஆக வேண்டும். அப்படி ஓரங்கட்ட வேண்டியவைகள் என்னென்ன\nசிப்ஸ், வறுத்த மீன், சிக்கன், முந்திரி போன்ற அத்தனைக்கும் கொஞ்சம்கூட இடம் தரக்கூடாது. அவற்றை அனுமதித்தால், உங்கள் சரும அழகுக்கு நோ சொல்ல வேண்டியிருக்கும்\nசோடா கலந்த பேக்கரி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nவறுத்த, பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, தோலுரிக்கப்படாத கோழி ஆகியவற்றுக்குப் பெரிய முழுக்கு போடுங்கள்\nவெஜிடபிள் ஆயில் ஆக்சிடைஷ் செய்யப்பட்டிருக்கும். அதற்கு பதிலாக, ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். ஆலிவ் ஆயில் இதயத்துக்கும் நல்லது. உங்கள் சருமத்தையும் பொலிவாக்கும்.\nநம்முடைய எல்லா உணவுகளையும் விட சுத்தமான தண்ணீர் மிக அவசியம். பெரும்பாலான நோய்கள் சுத்தமில்லாத தண்ணீரால் தான் உண்டாகின்றன. நன்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது.\nகடலில் இருந்து நேரடியாகப் பெறப்படும் உப்பில் தான் எல்லா வகையான மினரல்களும் இருக்கின்றன. அதை மட்டும் அளவாகப் பயன்படுத்துங்கள். அயோடைஸ்டு என்று கூறப்படுகிற, சுத்திகரிக்கப்பட்ட உப்பைத் தவிர்த்திடுங்கள்.\nமுதலில் நீங்கள் தவிர்க்க வேண்டியது சர்க்கரையைத் தான். முடிந்தவரை 20 கிராமுக்கும் குறைவான அளவு சர்க்கரை இருக்கும்படியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது சருமத்தைப் பளபளப்பாக்குவதோடு நீரிழிவு மற்றும் உடல்பருமனையும் கட்டுப்படுத்தும்.\n இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களை ஏன், எழுப்ப கூடாது என்று சொல்லுவார்கள் தெரியுமா\n← உங்களுக்கு நரம்பு தளர்ச்சி இருக்கா அப்போ இந்த லேகியம் நிச்சயம் சரி செய்யும் அப்போ இந்த லேகியம் நிச்சயம் சரி செய்யும் உங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான அழகு டிப்ஸ். அனைவருக்கும் பகிரவும் உங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான அழகு டிப்ஸ். அனைவருக்கும��� பகிரவும்\nஉடலில் உள்ள தழும்பை போக்க விட்டமின் ஈ யை எப்படி பயன்படுத்தலாம்\nபானை போன்ற வயிறை குறைக்க சிறந்த வீட்டு வைத்தியங்கள்\nதண்ணீரை பில்டர் செய்து குடித்தால் நல்லதா கெட்டதா\nமன அழுத்தம் என்றால் என்ன\nஇந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்\nநோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் இஞ்சி குளியல்\nசர்க்கரை நோயைத் தடுக்கும் பேரிக்காய்\nதூங்குறப்போ அடிக்கடி என்னைய பேய் அமுக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2018/11/page/5/", "date_download": "2019-04-21T08:13:51Z", "digest": "sha1:Z5NE7GWF5TD4KE47RP7CTXMNTLPUQG7W", "length": 26039, "nlines": 416, "source_domain": "www.naamtamilar.org", "title": "நவம்பர் 2018 Archives | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபதாம் நாள் (13-04-2019)\nகழிவுநீர் கால்வாய் சீர் செய்ய மனு-காஞ்சிபுரம் தொகுதி\nநாள்: நவம்பர் 15, 2018 பிரிவு: கட்சி செய்திகள், காஞ்சிபுரம்\n13.11.2018 அன்று காஞ்சிபுரம் ராயம்குட்டை தெருவில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய நகராட்சி ஆணையரிடம் கட்சி ��ார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது அதன் ஊடாக நகராட்சி ஊழியர்களால் ச...\tமேலும்\nபள்ளிக்குழந்தைகளுக்கு நிலவேம்பு சாறு வழங்குதல்-தென்காசி தொகுதி\nநாள்: நவம்பர் 15, 2018 பிரிவு: கட்சி செய்திகள், தென்காசி\n3-11-2018 செவ்வாய் கிழமை அன்று நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதி-க்கு உட்பட்ட 1.பாவூர்சத்திரம், (ஊராட்சித துவக்கப்பள்ளி மற்றும் இந்து துவக்கப்பள்ளி) 2. செட்டியூர், (அன்பு துவக்கப்பள...\tமேலும்\nநில வேம்பு குடிநீர் வழங்குதல்-சிங்காநல்லூர் தொகுதி\nநாள்: நவம்பர் 15, 2018 பிரிவு: கட்சி செய்திகள், சிங்காநல்லூர்\nசிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக, தொடர்ந்து இரண்டாம் வாரமாக 11/11/2018 அன்று சித்தாப்புதூர் மேல்நிலைப்பள்ளி அருகில் (வார்டு 53) நில வேம்பு குடிநீர் 400க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்...\tமேலும்\nஅறிவிப்பு: நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கக் கலந்தாய்வு ஒத்திவைப்பு\nநாள்: நவம்பர் 14, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தொழிலாளர் நலச் சங்கம்\nஅறிவிப்பு: எதிர்வரும் 23-11-2018 வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறவிருந்த நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்...\tமேலும்\nநிலவேம்புச் சாறு உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்- உடுமலை சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 14, 2018 பிரிவு: கட்சி செய்திகள், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்\nகடந்த 08.11.2018 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் சார்பில் நிலவேம்புச் சாறு வழங்கி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் முன்னெடுக்கப்பட்டது நிகழ்வின் தொடக்கமாக அகவணக்கம்,வீரவணக்க...\tமேலும்\nஅரசு மருத்துவமனை சீரமைக்க கோரி மனு-கோவில்பட்டி தொகுதி\nநாள்: நவம்பர் 14, 2018 பிரிவு: கட்சி செய்திகள், கோவில்பட்டி\nகோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து தேசிய தரச் சான்று வழங்கும் ஆய்வு குழு இன்று. (12/11/2018) திங்கட்கிழமை கோவில்பட...\tமேலும்\nநில வேம்பு குடிநீர் வழங்குதல்-சிங்காநல்லூர் தொகுதி\nநாள்: நவம்பர் 14, 2018 பிரிவு: கட்சி செய்திகள், சிங்காநல்லூர்\nசிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக 04/11/2018 அன்று உப்பிலிபாளையம் பேருந்து நிறுத்தத்தில்(வார்டு 64) நில வேம்பு குடிநீர் 300க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன், கட்சியின் கொ...\tமேலும்\nநிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கும் நிகழ்வு-பவானி தொகுதி\nநாள்: நவம்பர் 14, 2018 பிரிவு: கட்சி செய்திகள், பவானி\nபவானி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி பவானி நகரம் சார்பில் 4.11.2018 ஞாயிற்று கிழமை அன்று பொதுமக்களுக்கு நிலவேம்புமூலிகைச்சாறு வழங்கும் நிகழ்வு பவானி- காமராஜ் நகர் காய்கறி வாரசந்தையில் சட்ட...\tமேலும்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-குமாரபாளையம் தொகுதி\nநாள்: நவம்பர் 14, 2018 பிரிவு: கட்சி செய்திகள், குமாரபாளையம்\nகுமாரபாளையம் தொகுதி 28/10/2018 அன்று தொடங்கப்பட்ட நிலவேம்பு சாறு கொடுக்கும் முகாம் தொடர்ந்து நான்காவது நாளாக கொடுக்கப்பட்டது.\tமேலும்\n எங்கள் தேசம் – நவம்பர் மாத இதழ் | 2018\nநாள்: நவம்பர் 12, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், எங்கள் தேசம்\n எங்கள் தேசம் – நவம்பர் மாத இதழ் | 2018 அன்பிற்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம் நமது கட்சியின் செய்திகளை முழுமையாகத் தாங்கிவரும் அதிகாரப்பூ...\tமேலும்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இரு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/1846", "date_download": "2019-04-21T09:01:40Z", "digest": "sha1:3YLON32WTSORN4WYIMFLUYA2MWCONNLT", "length": 5069, "nlines": 62, "source_domain": "www.ntamilnews.com", "title": "இத்தனை கோடி பட்ஜெட்டில் நடிக்கிறாரா சிம்பு? - Ntamil News", "raw_content": "\nHome சினிமா இத்தனை கோடி பட்ஜெட்டில் நடிக்கிறாரா சிம்பு\n��த்தனை கோடி பட்ஜெட்டில் நடிக்கிறாரா சிம்பு\nபீப் பாடல் விவகாரம் காணாமல் போய் சிம்பு பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன.\nஅண்மையில் அவர் திருமணத்திற்கு ஓகே சொல்லியுள்ளதாக செய்திகள் வந்தன.\nஇந்நிலையில் சிம்பு, த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை மெல்லிசை படம் மற்றும் ஆக்கோ ஆல்பம் ஆகியவற்றை தயாரித்த ரேபெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது.\nசிம்பு மூன்று வேடத்தில் நடிக்க போகிறார் என்று கூறப்படும் இப்படம் மொத்தம் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கிறதாம்.\nஇந்த படத்தை வருகிற மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது.இச்செய்திகள் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.\nPrevious articleஅன்று பேட்டி…இன்று போட்டி சிவகார்த்திகேயனை புகழும் நெட்டிசன்கள்அன்று பேட்டி…இன்று போட்டி சிவகார்த்திகேயனை புகழும் நெட்டிசன்கள்அன்று பேட்டி…இன்று போட்டி\nNext articleதேர்தல் வருவதால் விஜய் எடுத்த அதிரடி முடிவு\nகாதலில் கவனம் செலுத்த நேரமில்லை\nஎல்.கே.ஜி. படத்தில் நடித்த J.K. ரித்தீஷ் திடீர் மரணம்.\nஎனக்கு கடவுள் பக்தி அதிகம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/09/blog-post_10.html", "date_download": "2019-04-21T08:08:35Z", "digest": "sha1:BQET5J5RRA6MWJSWLTXNKVF64MLBOTPA", "length": 22737, "nlines": 430, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இதை எந்தக் கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇதை எந்தக் கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்\nஇந்தப் படத்தை டீ.வி.க்கு கொடுக்கணும்ன்னு திட்டம்\nபடம் பூரா 20 நிமிஷத்துக்கு ஒருதடவை விளம்பரங்கள் வருதே..\nநான் சின்னவயசில 5 மைல் நடந்து போய் சங்கீதம் கத்துண்டேன்..\nஅப்போலேருந்தே உங்களுக்கும் சங்கீதத்துக்கும் ரொம்பதூரம்ன்னு\nஹலோ வசந்த் & கோ தானே..\nபெரிய சண்டை.. உடனே வாங்க..\nநீங்கதானே சார் சொன்னீங்க.. டீ.வி. வாங்கி ரெண்டு வருஷம்\nவரைக்கும் எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நாங்க வந்து\nஎன்னடா.. மருந்துக் கம்பெனிக்கு வேலைக்குப் போனியே..\nமாசம் ரெண்டாகுது.. மருந்துக்குக் கூட சம்பளத்தைக் கண்ணுல\nஎன்னங்க...இந்தப் புடவை எனக்கு அழகா இருக்காங்க..\nம்ம் நல்லாருக்கு.. கடைக்காரன் அப்பவே சொன்னான்.. எந்தக்\nகழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்ன்னு..\nதொண்டன் 1 ; ஏண்ணே.. நம்ம தலைவர் மலச்சிக்கலில்\nதொண்டன் 2 ; ஏன் அப்படிக் கேட்கிறே..\nதொண்டன் 1 ; இன்று முக்கிய பேட்டி தர்றதா நிருபர்களை\nதொண்டன் 1 ; என்ன இருந்தாலும் பணம் சம்பாதிக்கறதில\nநம்ப தலைவரை அடிச்சுக்க முடியாது..\nதொண்டன் 2 ; எப்படிச் சொல்றே..\nதொண்டன் 1 ; நேத்து 10 பேர்கிட்ட பிளேன்ல கண்டக்டர்\nவேலை வாங்கித் தரேன்னு சொல்லி பணம் கறந்துட்டாரே..\nதிருடன் ; நான் 3 கொலை பண்ணினவன்.. ஒழுங்கா பீரோ\nடாக்டர் ; நான் 10 ஆபரேஷன் பண்ணினவன்.. ஒழுங்கா\nடாக்டர் ; நடக்கக் கூட முடியாம வந்தாரே ஒரு பேஷண்ட்...\nநர்ஸ் ; வர்றியா.. ஓடிப் போகலாம்ன்னு என்னைப் பார்த்து\nகேட்கிற அளவுக்கு தேறிட்டார் டாக்டர்..\nவிருந்தாளி ; வாசல் வரை வந்து வழியனுப்பறது ரொம்ப\nவீட்டுக்காரர் ; நேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்\nநேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்\nசெருப்பு வாங்க யாரை நம்பனும்\nநேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்\nசெருப்பு வாங்க யாரை நம்பனும்\nஎன்னங்க...இந்தப் புடவை எனக்கு அழகா இருக்காங்க..\nம்ம் நல்லாருக்கு.. கடைக்காரன் அப்பவே சொன்னான்.. எந்தக்\nகழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்ன்னு..\nடாக்டர் ; நடக்கக் கூட முடியாம வந்தாரே ஒரு பேஷண்ட்...\nநர்ஸ் ; வர்றியா.. ஓடிப் போகலாம்ன்னு என்னைப் பார்த்து\nகேட்கிற அளவுக்கு தேறிட்டார் டாக்டர்../\nஅந்த பேஷன்ட் நம்ம சிபி அண்ணனா \nநல்லா சிரிக்க முடிஞ்சது. நல்ல ஜோக்ஸ்.\nஎன்னங்க...இந்தப் புடவை எனக்கு அழகா இருக்காங்க..\nம்ம் நல்லாருக்கு.. கடைக்காரன் அப்பவே சொன்னான்.. எந்தக்\nகழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்ன்னு..\nஎன்னங்க...இந்தப் புடவை எனக்கு அழகா இருக்காங்க..\nம்ம் நல்லாருக்கு.. கடைக்காரன் அப்பவே சொன்னான்.. எந்தக்\nகழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்ன்னு..\nநர்ஸ் ஓடிப்போகும் ஜோக் செம\nகுலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கின்றது\nசெம ஜ��க்ஸ்... சிரித்துக்கொண்டே இருந்தேன் சகோ\nபன்னிக்குட்டி ராம்சாமி September 10, 2011 at 1:25 PM\nநேத்து முக்கிய பிரமுகர் கைதுன்னு நியூஸ்ல சொன்னாங்களே,அப்போது அது.......\nநேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்\nசெருப்பு வாங்க யாரை நம்பனும்\nமுதல்ல இவரை உள்ளே விடாதீங்க, கருன்.\nநல்ல சுவையான ஜோக்குகள். ரசிக்க வைத்தது. நன்றி.\nஉண்மையை சொல்றேன். சிரிப்பு வரல.ஆனா,நல்லாயிருக்கு\nசிரிப்பு சிரிப்பு................இது மகிழ்சியின் உயிர்த்துடிப்பு.......கலக்கல் ஜோக்ஸ் நண்பா\nமுக்கியமான பிரச்சினைகள் மறக்கடிக்கப் பட்டன..\nடாக்டர் ; நான் 10 ஆபரேஷன் பண்ணினவன்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nஇலவசமா பொருட்கள் குடுக்கப் போறீங்களா ஜெயா மேடம் வெ...\nமுரண் - சினிமா விமர்சனம் அல்ல...\nஇனி இந்தியாவும் பாகிஸ்தானாய் மாறிவிடும்\nநன்றி மறந்தோமா நாம்...அன்புள்ள கடிதத்திற்கு..\nஅசுர வேகத்தில் அட்டகாசம் - ஓர் அதிர்ச்சித் தகவல்\nஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா \nஎன்னது வைகோவும் ராமதாசும் கூட்டணியா\n''வேணாம்.. ரொம்ப வலிக்குது'' ஜெயலலிதாவுக்கு கம்யூ...\n@சிதம்பரம்... இப்போதைய தேவை, பேச்சல்ல, செயல் மட்டு...\nகூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி., தனித்து விடப...\nஅப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..\nமுதல்வர் 'ஜெ' க்கு ஒரு பாராட்டு, ஒரு குட்டு...\n நம் நாடு எங்கே சென்று கொண்டி...\nஒன்றுபடுவோம் பதிவர்களே.... நம் சகோதரர்கள் சாகும் ம...\nதரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் பிழைக்க ...\nஎங்களுக்கு மீன் வேண்டாம் அதைப் பிடிக்க கற்றுகொடுங்...\nவிரைவில் தமிழகம் முன்மாதிரியாக திகழும்\nஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக, எதை வேண்டுமானாலு...\nநடிகை காந்திமதி - நினைவலைகள்\nஇதை எந்தக் கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்\nஇந்த மானங்கெட்ட காங்கிரஸ்காரனை என்ன பண்ணலாம்\nசிக்கன் (கோழிக் கறி ) சாப்பிடுவீங்களா\nவிலை உயர்வின் விபரீதப் பின்னணி - ஒரு விரிவான அலசல்...\nடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்\nஊழலும் ,கவுண்டமணியும் - ஒரு பரபரப்புத் தகவல் வீடி...\nநீங்கள் தெய்வத்தை வணங்குவதை விட இவர்களை வணங்கலாம் ...\n2ஜி பிரச்சனையில் ராசா, மாறனை காப்பாற்றுகிறதா மத்த...\nஅம்மா ஆட்சியில் முதலாவது பெரிய சறுக்கல்\nவெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்\nதங்கத்தின் மீது ஆசையா.. வேண்டாம் விபரீதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sulthan-salman-khan-13-07-1629378.htm", "date_download": "2019-04-21T09:10:29Z", "digest": "sha1:V3XZLFEY2BCUUG3O7MT4TFQTUMTRYT2I", "length": 9703, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "சுல்தான் படத்தினால் சல்மான் கான்க்கு வந்த புதிய பிரச்சனை! - Sulthansalman Khan - சுல்தான் | Tamilstar.com |", "raw_content": "\nசுல்தான் படத்தினால் சல்மான் கான்க்கு வந்த புதிய பிரச்சனை\nபாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி, ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான படம் ‘சுல்தான்’. இந்த படம் வெளியாகி முதல் 5 நாட்களில் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.\nபடம் வெற்றி அடைந்தது ஒருபுறம் இருந்தாலும், சல்மான் கான் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். ஏற்கனவே விலைமாதுக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சல்மான் கான் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியை சேர்ந்த முகமது சபீர் அன்சாரி என்பவர் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த ஜூன் 8-ம் தேதி இந்த வழக்கை தொடுத்தார். சல்மான் கான், அனுஷ்கா சர்மா மற்றும் இயக்குநர் அலி ஜாபர் அப்பாஸ் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.\n“சுல்தான் படம் என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதற்கு, ராயல்டி தொகையாக ரூ.20 கோடி தருவதாக சல்மான் கான் தெரிவித்திருந்தார். தற்போது அதனை தராமல் ஏமாற்றுகிறார்” என தன்னுடைய மனுவில் சபீர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து அவரது ஆலோசகர் சுதிர் குமார் ஓஜா கூறுகையில், “கடந்த 2010-ம் ஆண்டு சபிர், சல்கானிடம் தனது கதையை கூறியுள்ளார். அ��்போது, இந்த கதையை படமாக எடுத்தால் நிச்சயம் பணம் தருவதாக உறுதி அளித்தார்” என்றார்.\nஇவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை முதல் நிலை நீதித்துறை நிதிபதிக்கு மாற்றி தலைமை நீதிபதி ராம் சந்திர பிரசாத் உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n▪ மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்\n▪ பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்\n▪ தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..\n▪ பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்\" மேக் இன் இண்டியா\" திட்டமா\" படித்தவுடன் கிழித்து விடவும்\" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ என் ஓட்டு இவருக்குதான் பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=26797", "date_download": "2019-04-21T08:13:48Z", "digest": "sha1:TGUOEBS4ZPPBIDU4ICE4MG7GYSNHTLCF", "length": 22094, "nlines": 133, "source_domain": "www.lankaone.com", "title": "மெல்பேர்ணில் சிறப���பாக ந", "raw_content": "\nமெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவு நாள்- 2018.\nபாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல்19-04-1988வரையான முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது நினைவுநாளும், தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாளும் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.\nதமிழ்த்தேசிய விடுதலைக்காக அயராது உழைத்து உயிர்நீத்து மாமனிதர்களாக கௌரவிக்கப்பட்டவர்களையும் இங்கு நினைவு கூரப்பட்டது, இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.\n21-04-2018 சனிக்கிழமையன்று மாலை 6.00மணிக்கு சென்யூட்ஸ் மண்டபத்தில் வானமுதம் வானொலியின் அறிவிப்பாளர் திரு சிறீறஞ்சன் தலைமையில் அவுஸ்திரேலியத் தேசியக் கொடி மற்றும் தமிழீழத்தேசியக் கொடியேற்றல்களுடன் நிகழ்வுகள்ஆரம்பமாகின.\nஅவுஸ்திரேலியத் தேசியக்கொடியை வைத்தியகலாநிதி திரு குணரட்ணம் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக் கொடியை தமிழ் உணர்வாளரும், தமிழ் தேசிய ஆதரவாளர் திரு செந்தில் செந்தில்நாதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.\nதியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு மூத்த தமிழ்தேசிய செயற்- பாட்டாளர் திருமதி ரஞ்சி சோமசுந்தரம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தி வைத்தார்.\nமாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது துணைவியார் திருமதி ஜோகா ஜெயக்குமார்அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.\nமாமனிதர் சத்தியநாதன் அவர்களது திருவுருவப்படத்திற்கு திரு முகுந்தன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம்செலுத்திவைத்தார்.\nமாமனிதர் பேராசிரியர் எலியேசர் அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது புதல்வன் ரட்ணா எலியேசர் அவர்கள்ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.\nமாமனிதர் குணாளன் மாஸ்ரர் அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது புதல்வன் கரிதாஸ் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.\nநாட்டுப்பற்றாளர் மகேஸ்வரன் அவர்களது திருவுருவப்படத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசின் விக்ரோறியா மாநில உறுப்பினர் திரு டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர���கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.\nநாட்டுப்பற்றாளர் தருமராசா அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது புதல்வன் அனுஜன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களது திருவுருவப்படத்திற்கு மருத்துவர் ராகவன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.\nஅதனைத்தொடர்ந்து தியாகத்தாய் அன்னை பூபதி மற்றும் மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்களது திருவுருவப்படங்களுக்கு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் மலர் வணக்கம் செலுத்தினார்கள். மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.\nஅடுத்து தியாகத்தாய் அன்னை பூபதி நினைவாக வெளிவந்த “இது எங்கள் தேசம்” முழுநீளத்திரைப்படத்திலிருந்து முக்கிய காட்சிகளாக எடுத்து தொகுக்கப்பட்ட வீடியோக் காணொளி அகலத்திரையில் திரையிடப்பட்டது. இந்தக் காணொளிப் பதிவு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைவரதும் உணர்வுகளை தொட்டிருந்தது.\nஅடுத்து நினைவுரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு வசந்தன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தியாகத்தாய் அன்னை பூபதி அவர்கள் ஈகைச்சாவடைந்து இவ்வாண்டு முப்பதாவது ஆண்டு நினைவென்பது ஒரு தலைமுறையை கடந்திருக்கின்றது என்றும் அன்னை பூபதி அவர்கள் உண்ணாநோன்பிருந்த காலப்பகுதி முழுமையாக இந்தியப் படையினருக்கெதிரான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியென்பதால் அன்னை பூபதி அவர்களதுஉண்ணாநோன்பு தொடர்பான பதிவுகள் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லைஎனவும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்குமுழுமையாக பக்கத்துணையாகச் செயற்-பட்டவர்களில் ஒருசிலரே தற்போது இருக்கிறார்கள் எனவும் அவர்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி ஒரு வரலாற்றுப்பதிவு ஆவணமாக்குகின்ற செயற்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.\nஈரோஸ் அமைப்பினரால் ஸ்தாபிக்கப்பட்ட அன்னையர் முன்னணி அமைப்பு தொடர்பாகவும், முதலில் டேவிற் அன்னம்மாமுன்னெடுத்த உண்ணாவிரதப்போராட்டம் இந்தியப்படையினரால் தடுக்கப்பட்டதையும் அதன்பின்னர் அன்னை பூபதிதானாகவே முன்வந்து உண்ணாநோன்புப் போராட்டத்தை நடாத்தியதையும் அன்னை பூபதி அவர்களது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மறைந்த அருட் தந்தை சந்திரா அவர்களதும் அமரர் கிங்ஸிலி இராசநாயகம் அவர்களதும் காத்திரமான வகிபாகம் தொடர்பாகவும் திரு வசந்தன் அவர்கள் நினைவுரையில் விலாவாரியாக எடுத்து விளக்கினார்.\nஅருட்தந்தை சந்திரா அவர்கள் அன்னை பூபதி அவர்கள் ஈகைச்சாவடைந்து ஒருசிலமாதங்களில் இந்தியப்படைகளாலும் தேசவிரோதச் சக்திகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதுவும், கிங்ஸிலி இராசநாயகம் 2004-ம்ஆண்டு இனம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்-பட்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து மாமனிதர் குணாளன் மாஸ்ரரின் நினைவுகளைச் சுமந்து தயாரிக்கப்பட்ட காணொளி அகலத்திரையில் திரையிடப்பட்டது.\nதொடர்ந்து நடந்துமுடிந்த தமிழர் விளையாட்டுவிழாவில் கயிறு இழுத்தல்ப்போட்டியில் வெற் றியீட்டிய வடமராட்சிக்கிழக்கு உதயம் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஇறுதியாக சமூக அறிவித்தல்களுடன் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு இரவு 8.00மணியளவில் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்- 2018 நிகழ்வுகள் நிறைவுபெற்றன.\nவெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில்......Read More\nஇரத்ததானம் செய்யுமாறு மக்களுக்கு அவசர...\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம்......Read More\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nமீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்......Read More\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ்,...\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி - 402 பேர்...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில்......Read More\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nவெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி......Read More\nஇன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில்......Read More\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம்......Read More\nமீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்......Read More\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி - 402...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில்......Read More\nகொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு......Read More\nபொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 25 பேர் பலி - 160...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 25 பேர்......Read More\nகொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி...\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/47278-whatsapp-group-video-audio-calls-rolled-out-here-s-how-it-works.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-21T08:19:15Z", "digest": "sha1:UWEJV2O335PYNU4TPNW7PUYMTCERTRR4", "length": 12893, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வந்தது வாட்ஸ் அப் “குரூப் வீடியோ கால்” : பயன்படுத்துவது எப்படி? | WhatsApp group video, audio calls rolled out: Here’s how it works", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந���த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nவந்தது வாட்ஸ் அப் “குரூப் வீடியோ கால்” : பயன்படுத்துவது எப்படி\nபயன்பாட்டாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான “குரூப் வீடியோ கால்” அப்டேட்டை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோரின் பொழுதுபோக்காக சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. குறிப்பாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்றவை உலக அளவில் அதிக பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் அனைவருமே வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களாக உள்ளனர் எனக் கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இந்தியாவில் வாட்ஸ் அப் ஆதிக்கம் செலுத்துகின்றது.\nவாட்ஸ் அப் கண்டுபிடிக்கப்பட்டது 2009ஆம் ஆண்டு. ஜான் கோம் மற்றும் ப்ரைன் அக்டான் என்ற இரு அமெரிக்கர்கள் இணைந்து வாட்ஸ் அப்பை கண்டுபிடித்தனர். இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. ஆண்டாராய்டு, ஐபோன், விண்டோவ்ஸ் போன் உட்பட அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும்.\nசில நாடுகளில் மட்டும் இந்தச் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பை 2014 பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதன்பிறகு வாட்ஸ் அப்பில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்பிறகு தொடர்ச்சியாக பயன்பாட்டாளர்களின் வசதிக்கேற்ப பல அப்டேட்கள் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் குரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து விதமான பயன்பாட்டாளர்கள் இதனை 2.18.189 என்ற வெர்ஷனை அப்டேட் செய்து பெற முடியும். ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் ப்ளே ஸ்டோரிலும், ஐபோன் பயன்பாட்டாளர்கள் அப் ஸ்டோரிலும் இதனை அப்டேட் செய்து கொள்ளலாம். ஆனால் சில பயன்பாட்டாளர்களுக்கு இந்த அப்டேட் காண்பிக்கவில்லை எனக் ��ூறப்படுகிறது.\nவழக்கமாக நீங்கள் வாட்ஸ் அப் மூலம் கால் செய்வதை போலவே அழைக்க வேண்டும். அவர்கள் உங்கள் அழைப்பை எடுத்த பின்னர், உங்கள் திரையின் வலது பக்க மேல் மூலையில் மற்றோரு அழைப்பை இணைக்கும் ஆப்ஷன் காண்பிக்கும். அதன்மூலம் நீங்கள் மேலும் ஒரு நபரை இணைக்கலாம். இவ்வாறு மூன்று பேர் வரை உங்களால் இணைக்க முடியும். அதன்படி, மொத்தம் நான்கு நபர்கள் ஒரே நேரத்தில் குரூப் வீடியோ அல்லது ஆடியோ காலில் பேசமுடியும். ஆரம்பக்கட்டத்தில் 4 பேர் பேசும் அளவிற்கு அப்டேட்டை வெளியிட்டுள்ள வாட்ஸ் அப், பின் நாட்களில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளது.\n“அரிசி உற்பத்திக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்” - ஸ்டாலின் கோரிக்கை\n“மோடி எனக்கு ராமர்” - கொதித்தெழுந்த மனைவி யசோதாபென்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிடீரென்று முடங்கிய ஃபேஸ்புக் - பயனாளர்கள் அவதி\nஇனி அனுமதி இல்லாமல் குரூப்பில் சேர்க்க முடியாது - வாட்ஸ் அப் புதிய அப்டேட்\n - கண்டுபிடிக்க புதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்\nவிரைவில் வருகிறது வாட்ஸ் அப்பில் ''ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்''\nவாட்ஸ் அப்பில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பரப்புரை\nஎத்தனை முறை பார்வேர்ட் செய்கிறோம் \nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சமூக வலைதளங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்\nபார்வேர்ட் இமேஜை நேரடியாக கூகுளில் தேடலாம் - வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி\nவாட்ஸ் அப் பீட்டா வெர்சனின் புதிய அப்டேட்\nபொன்பரப்பி, பென்னமராவதி விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை அதிமுக உறுதி\nஇலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்க���ைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அரிசி உற்பத்திக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்” - ஸ்டாலின் கோரிக்கை\n“மோடி எனக்கு ராமர்” - கொதித்தெழுந்த மனைவி யசோதாபென்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44242-pallavan-express-train-accident-in-chennai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-21T08:28:06Z", "digest": "sha1:JUTWWBBYSKZG3K3IOB443FR7R3ILPZBC", "length": 9792, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பல்லவன் ரயில் த‌டம் புரண்டு விபத்து | Pallavan Express Train accident in Chennai", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nபல்லவன் ரயில் த‌டம் புரண்டு விபத்து\nதிருச்சி அருகே பல்லவன் விரைவு ரயிலின் எஞ்சின் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.\nகாரைக்குடியில் இருந்து காலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னை மார்க்கமாக சென்றுக்கொண்டிருந்த பல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே விபத்துக்குள்ளானது. இந்த ரயில் காரைக்குடி - சென்னை இடையே தினசரி இயக்கப்படுகிறது. காலை 4 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு பகல் 12:20க்கு சென்னை சென்றடையும். திருச்சி பொன்மலை அருகே கிராப்பட்டியில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகளுக்கு எதும் காயம் ஏற்படவில்லை. பல்லவன் ரயிலின் என்ஜினை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 6.40 மணிக்கு திருச்சி ஜங்ஷன் வரவேண்டிய பல்லவன் ரயில் கிராப்பட்டியில் நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nதிருச்சியில் பல்லவன் விரைவு ரயில் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மதுரை- சென்னை செல்லும் வைகை ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் இன்டர் சிட்டி, திண்டுக்���ல், ராமேஸ்வரம் பயணிகள் ரயிலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\n11, 12ஆம் வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான்\nசொகுசு வாழ்க்கையை உதறிவிட்டு துறவியான கனடாவாழ் இந்தியர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nபணி நேரம் முடிந்ததால் சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்திய ஓட்டுனர்\nகார் மரத்தில் மோதி, டிவி நடிகைகள் பரிதாப பலி\nஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் கைது\nகோயில் வாசலில் காலணிகளை துடைத்து பரப்புரையில் ஈடுபட்ட பெண் கைது\nபேருந்தை முந்த நினைத்ததால் விபரீதம் - 3 மாணவர்கள் பரிதாப பலி\nவிபத்தில் சிக்கிய தம்பதி : முதலுதவி செய்து உயிரைக் காத்த ஆட்சியர்\nபேருந்து - வேன் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு\nதடாலடியாக பிரேக் போட்டதால் தவறி விழுந்து குழந்தை பலி\nபொன்பரப்பி, பென்னமராவதி விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை அதிமுக உறுதி\nஇலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n11, 12ஆம் வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான்\nசொகுசு வாழ்க்கையை உதறிவிட்டு துறவியான கனடாவாழ் இந்தியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Girl+Friend?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-21T08:11:44Z", "digest": "sha1:ZYOF25BNWQJMSDE3RM4FCAHTPG75CE67", "length": 9548, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Girl Friend", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nபாலியல் வன்கொடுமை செய்து கல்லூரி மாணவி கொலை\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\nகாதலிக்க மறுத்த ஐ.டி பெண்ணுக்கு அரிவாள் வெட்டு : சென்னையில் கொடூரம்\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை - எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது\nஇந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படவில்லை: பாக். நீதிமன்றம்\nகுதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற கேரள மாணவி \nதிட்டமிட்டே கொலை செய்தேன் : மாணவி கொலை வழக்கு குற்றவாளி வாக்குமூலம்\nசைக்கோவாக மாறிய ஒருதலை காதலன் பொள்ளாச்சியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nபொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொடூர கொலை\nகல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை - பொள்ளாச்சியில் பயங்கரம்\nசகோதரர் கண் முன்னே பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த தங்கை \nஃபேஸ்புக் நண்பர்கள் பாலியல் தொல்லை தற்கொலை செய்துக்கொண்ட மனைவி: புகார் கொடுத்த கணவன்\nஅரியலூர் மாணவி கொலை வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nகோவை சிறுமி கொலை விவகாரம்: இளைஞர் சிக்கியது எப்படி\nபாலியல் வன்கொடுமை செய்து கல்லூரி மாணவி கொலை\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\nகாதலிக்க மறுத்த ஐ.டி பெண்ணுக்கு அரிவாள் வெட்டு : சென்னையில் கொடூரம்\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை - எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது\nஇந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படவில்லை: பாக். நீதிமன்றம்\nகுதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற கே��ள மாணவி \nதிட்டமிட்டே கொலை செய்தேன் : மாணவி கொலை வழக்கு குற்றவாளி வாக்குமூலம்\nசைக்கோவாக மாறிய ஒருதலை காதலன் பொள்ளாச்சியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nபொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொடூர கொலை\nகல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை - பொள்ளாச்சியில் பயங்கரம்\nசகோதரர் கண் முன்னே பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த தங்கை \nஃபேஸ்புக் நண்பர்கள் பாலியல் தொல்லை தற்கொலை செய்துக்கொண்ட மனைவி: புகார் கொடுத்த கணவன்\nஅரியலூர் மாணவி கொலை வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nகோவை சிறுமி கொலை விவகாரம்: இளைஞர் சிக்கியது எப்படி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-04-21T08:48:07Z", "digest": "sha1:MN7YEMNNHHEIXKP3WIW2CBYIUYMFKVWW", "length": 8923, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேதரத்தினம் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர், கொடை வள்ளல்\nசர்தார் வேதரத்தினம் பிள்ளை (Sardar Vedaratnam Pillai) (25 பிப்ரவரி 1897 – 24 ஆகஸ்டு 1961) இந்திய விடுதலை இயக்க வீரரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரும், கொடைவள்ளலும் ஆவார். 14 ஆண்டுகள் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர்.\nபிரித்தானிய இந்திய அரசின் உத்தரவை மீறி, இராஜாஜி தலைமையில் 30 ஏப்ரல் 1930 அன்று நடைபெற்ற வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சர்தார் வேதரத்தினம் பிள்ளை பெருமளவில் உதவியதால் ஆறு மாத சிறை தண்டனைக்கு ஆளானவர்.\nவேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் வேதரத்தினம் பிள்ளை ஆற்றிய அளப்பரிய பங்கினைப் பாராட்டி, 1931-ஆம் ஆண்டில், திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் (தலை��ர்) எனும் பட்டமளித்து மரியாதை செய்யப்பட்டார்.[2]\n1946-இல் வேதாரண்யத்தில் கஸ்தூரிபாய் காந்தி கன்னிய குருகுலம் எனும் கிராமிய மகளிர் மேம்பாட்டுத் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். [3][4] இத்தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்றோர் இல்லம், கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி வழங்கி வருகிறது.\nமகாத்மா காந்தி அறிவித்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றவர் தியாகி வேதரத்னம் பிள்ளை. இவரது தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக இந்திய அரசு கடந்த பிப்ரவரி 25, 1998 அன்று இரண்டு ரூபாய் நினைவு அஞ்சல் தலை[5][6] மற்றும் அஞ்சல் உறை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.\n↑ [பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/350 ]\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 திசம்பர் 2018, 00:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/151109?ref=archive-feed", "date_download": "2019-04-21T08:47:42Z", "digest": "sha1:HAOLLRLNQKADB3AQPVXDTUAZHBSFJP4I", "length": 6830, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல காதல் ஜோடிகளுக்கும் இன்று ஒரு ஸ்பெஷல்! - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nதனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல காதல் ஜோடிகளுக்கும் இன்று ஒரு ஸ்பெஷல்\nநடிகர் தனுஷ் இப்போது ஹாலிவுட் பட உலகம் வரைக்கும் தனது திறமையை எடுத்து சென்றுவிட்டார். விரைவில் அவரின் நடிப்பில் The extraordinary journey of the fakir வரவுள்ளது.\nபா.பாண்டி படத்தின் அடுத்த தொடர்ச்சி பற்றிய தகவலும் அண்மையில் வந்தது. அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருமளவில் உள்ளதால் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.\nஆனால் இந்த நாள் அவரின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல காதலர்களுக்கு ஒரு ஸ்பெஷலான நாள். தனுஷ், அமிரா தஸ்தூர் நடிப்பில் வந்த அனேகன் கடந்த 2015 ல் இதே நாளில் தான் வந்தது.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடுவானம் பாடல் இன்னமும் பலரின் ரொமான்ஸ் ஃபீல் ஃபிளேவர் தான்.\nபடம் இன்று மூன்றாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை எட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/notifications/page/2/", "date_download": "2019-04-21T08:10:22Z", "digest": "sha1:Z6Z5VO5TVFKVDOOKDTGVWUKGHO2PFHOU", "length": 26418, "nlines": 417, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்புகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்திரண்டாம் நாள் (15-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபதாம் நாள் (13-04-2019)\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பதினான்காம் நாள் (07-04-2019)\nநாள்: ஏப்ரல் 07, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ,பதினான்காம் நாள் (07-04-2019) | நாம் தமிழர் கட்சி 07-04-2019 ஞாயிறு மாலை 05 மணியளவில், இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தி.புவனேஸ்வரி...\tமேலும்\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பதினொன்றாம் நாள் (04-04-2019)\nநாள்: ஏப்ரல் 04, 2019 பிரிவு: தேர்தல் 2019, கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஇன்றைய தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பத்தாம் நாள் (04-04-2019) | நாம் தமிழர் கட்சி இன்று 04-04-2019 வியாழக் கிழமை மாலை 05 மணியளவில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கா.அருள்மொ...\tமேலும்\nநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பத்தாம் நாள் (03-04-2019)\nநாள்: ஏப்ரல் 02, 2019 பிரிவு: தேர்தல் 2019, கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பத்தாம் நாள் (03-04-2019) | நாம் தமிழர் கட்சி 03-04-2019 புதன் கிழமை மாலை 05 மணியளவில், *திண்டுக்கல்* நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் *மன்சூர் அல...\tமேலும்\nநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ,எட்டாம் நாள் (01-04-2019)\nநாள்: ஏப்ரல் 01, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ,எட்டாம் நாள் (01-04-2019) | நாம் தமிழர் கட்சி 01-04-2019 திங்கள்கிழமை மாலை 05 மணியளவில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சீதாலக்ஷ்மி அவர்களை...\tமேலும்\nநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – ஆறாம் நாள் (30-03-2019)\nநாள்: மார்ச் 29, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – ஆறாம் நாள் (30-03-2019) | நாம் தமிழர் கட்சி 30-03-2019 சனிக்கிழமை மாலை 05 மணியளவில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பிரகலதா அவர்களை...\tமேலும்\nசட்டமன்ற வேட்பாளர்களுக்கான தானி பரப்புரை ஒலிப்பதிவு [Download MP3]\nநாள்: மார்ச் 29, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தரவிறக்கப் பகுதி\nநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – ஐந்தாம் நாள் (29-03-2019)\nநாள்: மார்ச் 28, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – ஐந்தாம் நாள் (29-03-2019) | நாம் தமிழர் கட்சி நாளை 29-03-2019 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில், ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அ.தமிழரசி அவர...\tமேலும்\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – நான்காம் நாள் 28-03-2019\nநாள்: மார்ச் 28, 2019 பிரிவு: தேர்தல் 2019, கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nமாலை 05 மணியளவில், கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ந.மதுசூதனன் , ஓசூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மு .இராஜசேகர் ஆகியோரை ஆதரித்து ஓசூர் பொதுக்கூட்டத்தில் (ராம் நகர் ) தலைமை ஒருங்கி...\tமேலும்\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – மூன்றாம் நாள் 27-03-2019\nநாள்: மார்ச் 27, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nமாலை 05 மணியளவில், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் யு.ரா.பாவேந்தன், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து சோளிங்கர் பொதுக்கூட்டத்தில் (பேருந்து நிலைய...\tமேலும்\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள்\nநாள்: மார்ச் 26, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் | நாம் தமிழர் கட்சி க.எண்: 2019030065 | நாள்: 26.03.2019 தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொ...\tமேலும்\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை…\nதலைமை அறிவி���்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவட சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆ…\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இரு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-21T08:32:21Z", "digest": "sha1:UYJDWT6BRK34JG536RPTU64XCBG3UN2L", "length": 13065, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "தாய் மொழியாம் தமிழுக்கு தனியிடம் கொடுத்து வருமானத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் கனடிய வர்த்தக வெற்றியாளர் TEKNO MEDIA மதன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nதாய் மொழியாம் தமிழுக்கு தனியிடம் கொடுத்து வருமானத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் கனடிய வர்த்தக வெற்றியாளர் TEKNO MEDIA மதன்\nஈழத்தமிழர்கள் தமிழ் மொழியையும் தங்கள் தேசத்தையும் நன்கு நேசித்தவர்கள். கல்வியிலும் கலைகளிலும் உயர்ந்த பயிற்சியையும் உன்னதமான ஆற்றலையும் கொண்டு வாழ்வில் உயர்ந்தவர்கள். வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் நாட்டை விட்டு ஓடி விடவேண்டும் என்ற சிந்தனையும் எம்மவர்களுக்கு இல்லாமல் இருந்த காலத்தில், உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற சில தமிழர்கள் அங்கு உயர் பதவிகளைப் பெற்று தமிழர்களினதும் தமிழ் மொழியினதும் அடையாளத்தை பதித்த வரலாறு அறுபது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமானது.\nஆனால் இலங்கையில், போரும் போராட்டமும், தமி;ழ் இளைஞர்களின் எழுச்சியும் ஆரம்பமான பின்னர் அங்கு கல்வியும் கலைகளும் வர்த்தகமும் விவசாயமும் தொழில்நுட்பமும் ��மிழர்களுக்கு கைகொடுக்க மறுத்தன. கற்றும் உழைத்தும் கரைகண்ட மேற்படி துறைகளில் அவர்களுக்கு வெற்றிகளை அடையும் சந்தர்ப்பங்கள் குறைந்தன. அவர்களின் இருப்பு என்பது கேள்விக்குரியாக மாறிய போது, இறப்புக்கள் மாத்திரம் அதிகரித்துச் செல்வதை அவர்கள் உணரத் தொடங்கினார். தங்களுக்கு என்ற ஒரு நாடு உருவாகும் என்ற நம்பிக்கை பெருமளவில் இருந்தாலும், உயிர்கள் பறிக்கப்படும் போது, சாதாரண தமிழர்கள் தங்கள் உயிர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும, தம் உறவுகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் வெளிநாடுகளை நோக்கிப் “பறக்கத்” தொடங்கினார்கள்.\nஇவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்ற எம்மவர்களில் பலர் இன்று ஒவ்வொரு துறையிலும் வெற்றியாளர்களாக பிரகாசிக்கின்றார்கள். தாங்கள் வாழும் நாடுகளில் கல்வி, தொழில்நுட்பம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் பேராசிரியர்களாகவும் பெரும் வல்லுனர்களாகவும் சிறப்பாகப் பணியாற்றி, தமிழ் மொழியினதும் தமிழர்களினதும் அடையாளத்தை உச்சத்தில் பொறிப்பதற்கு காரணகர்த்தாக்களாக விளங்குகின்றார்கள்.\nஅந்த சிறப்புக்களுக்கு உரிய ஒரு சிலரில் கனாடவில் பிரம்டன் மாநகரில் வாழ்ந்து வருகின்ற இளைய தலைமுறை வர்த்தக முன்னோடி மதன் சண்முகராஜா அவர்களின் சிறப்புக்களையும் தமிழ் மொழிக்கு அவர் தரும் மரியாதையையும், கல்விக்காக அவர் அர்ப்பணிக்கும் பெருந்தொகை பணம் தொடர்பாகவும் இவ்வார கதிரோட்டத்தில் நாம் பதிவு செய்வதை நாம் எமது பொறுப்பான கடமை என்று கருதுகின்றோம்.\nகனடாவில் TEKNO MEDIA என்னும் நிறுவனத்தை கடந்த பதின்மூன்று வருடங்களாக வெற்றிகரமாக நடத்திவருகின்றார். தமிழ் மொழி தமிழ் இனம் ஆகிய இரண்டு துறைகள் தொடர்பான செயற்பாடுகளிலும் அவற்றின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை கொண்ட மதன் சண்முகராஜா தமது நிறுவனத்தின் உற்பத்தி உபகரணங்களில் ஒன்றான பாதுகாப்பு கெமராக்களில் அவற்றின் இயக்கும் மொழியாக முதலில் தமிழ் மொழியை புகுத்தி சாதனை புரிந்ததோடு மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் பல அறிஞர்களாலும் பெரியோர்களாலும் பாராட்டப் பெற்றவர். இந்த செயற்பாட்டின் மூலம் வெளிநாடுகளிலும் செம்மொழியாம் எம் தமிழ் மொழி, ஒரு அறிவியல் துறை சார்ந்த மொழியாக திகழவேண்டும் என்ற தனது கனவை அவர் நனவாக்கியுள்ளார்.\nஇதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டை நடத்துவதற்கான அனுசரணையாளராக 25000 கனடிய டாலர்களை வழங்கியுள்ளார். மேலும் இம்மாதம் கனடாவின் பிரம்டன் மாநகரில் அங்கு இயங்கும் தமிழ்ச் சங்கம் நடத்தும் மாபெரும் “தமிழீழச் சாவடி” மூன்று நாள் விழாவிற்கு ஐயாயிரம் டாலர்களை வழங்கியுள்ளார். மேலும் நேற்றைய தினம் அவரது தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விருதுகள் மற்றம் பரிசளிப்பு வைபவத்தில் பல கலைஞர்கள் ஊடகவியலாளர்கள்,வானொலிக் கலைஞர்கள் வர்த்தக வெற்றியாளர்கள் என பல தமிழ் அன்பர்களுக்கு பணப்பரிவு மற்றும் விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளார். அவருக்கு எமது கனடா உதயன் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதேவேளை திரு மதன் அவர்கள் தேகாரோக்கியம் சிறப்புறப் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/11/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-21T09:14:52Z", "digest": "sha1:O4O3M3XTELIESOLHIEZCZHGFYPOTP2AQ", "length": 11178, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கமல்ஹாசனை எனக்கு பிடிக்காது - ஆனால் பிடிக்கும்:- சர்ச்சையை கிளப்பும் ராதாரவி | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் ���ைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nகமல்ஹாசனை எனக்கு பிடிக்காது – ஆனால் பிடிக்கும்:- சர்ச்சையை கிளப்பும் ராதாரவி\nசென்னை, ஏப்.11- பொதுவாகவே எனக்கு கமல்ஹாசனை பிடிக்காது. ஆனால் ஒரு விஷயத்தில் அவரை எனக்கு பிடிக்கும் எனவும் ராதாரவி பேசியுள்ளார். எப்பொழுதும் சர்ச்சையான கருத்தை கூறி வரும் ராதாரவி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாராவை பற்றி அவதூறாக பேசி சிக்கலில் சிக்கினார். அதன் பின் தான் பேசியது தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என்றும் கூறினார்.\nஇந்நிலையில் படவிழா ஒன்றில் பங்கேற்ற ராதாரவி பேசுகையில், கதாநாயகன் என்பவர் எப்பொழுதும் கருப்பு கண்ணாடி போட்டு நடிக்காதீர்கள். எப்போதாவது போடலாம். ஆனால் எப்பொழுதும் போட்டு நடிப்பவர்களுக்கு நடிப்பு சுத்தமாக தெரியாது என்று தான் அர்த்தம்.\nகமலை பாருங்கள் அவரை எனக்கு பிடிக்காது தான். ஆனால் அவர் படத்தில் எந்தச் சூழலில் கறுப்பு கண்ணாடி போட வேண்டுமோ அங்கு மட்டும் தான் கண்ணாடி போடுவார். அதனால் தான் அவர் சினிமாவில் இன்றும் முதலிடத்தில் உள்ளார் என்று பேசியுள்ளார்.\nசீபீல்டு ஆலய விவகாரத்தில் ஏஜி மற்றும் வேதமூர்த்தி மெளனம் காப்பது ஏன்\nவீட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்: உலக வங்கி\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபெண்களே கத்திரி வெயிலைச் சமாளிக்கத் தயாரா\nபி.கே.ஆர் தவிர, இதர சின்னங்களை எதிரணி பயன்படுத்த முடியாது\nசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸை கார் மோதியது; 1 போலீஸ்காரர் பலி\nமுதல்வரை எதிர்த்து போராட்டம்; ஸ்டாலின் கைது\nதுப்பாக்கி வைத்திருந்ததாக வானொலி அறிவிப்பாளர் மீது குற்றச்சாட்டு\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள�� பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127998.html", "date_download": "2019-04-21T08:11:09Z", "digest": "sha1:FWWIIBBVONP5CJK7JBJJKAGVJO56R3UP", "length": 9807, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ரோயல் மற்றும் தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி பிற்போடப்பட்டது…!! – Athirady News ;", "raw_content": "\nரோயல் மற்றும் தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி பிற்போடப்பட்டது…\nரோயல் மற்றும் தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி பிற்போடப்பட்டது…\nகொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை தோமஸ் கல்லூரிகளுக்கு இடையில் நடக்கவிருந்த வருடாந்த கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது.\nகாலஞ்சென்ற தரனாகம குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் மார்ச் 8 ஆம் திகதி நடைபெற உள்ளதால் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் அஷான் த சில்வா தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, 8 ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nகொடிகாமத்தில் வீடு புகுந்து வாள்வெட்டு: இரு பெண்கள் காயம்…\nமொட்டில் ஈழம் மலருமா; ஈழத்தில் மொட்டு மலருமா -காரை துர்க்கா (சிறப்புக் கட்டுரை)\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்ட��ம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1183718.html", "date_download": "2019-04-21T08:35:55Z", "digest": "sha1:G43SZHGTOVCMI2TBJSIEQJQCMDULFRRG", "length": 10083, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மரண தண்டனையை அமுல்படுத்தினால் ஐ.நா. வில் தீர்மானம் கொண்டுவரப்படும்..!! – Athirady News ;", "raw_content": "\nமரண தண்டனையை அமுல்படுத்தினால் ஐ.நா. வில் தீர்மானம் கொண்டுவரப்படும்..\nமரண தண்டனையை அமுல்படுத்தினால் ஐ.நா. வில் தீர்மானம் கொண்டுவரப்படும்..\nஅக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டுவரப்படலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர். பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதால், இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டொக்டர். பிரதீபா மஹாநாமஹேவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபடிக்கிற பிள்ளைகள் பள்ளியில் அடிக்கும் கூத்தைப் பாருங்க…. பெற்றோர்களே உஷார்..\nஎச்சரிக்கை – அலைகளின் தாக்கம் அதிகரிக்கும்; கடல் கொந்தளிப்பாக காணப்படும்..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/02/04/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-616-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2019-04-21T08:48:46Z", "digest": "sha1:FWOBR7KV5ZFFO7H7ONKULFAAGULT2VQG", "length": 8620, "nlines": 96, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 616 சாட்சி சொல்லவே வேண்டாம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 616 சாட்சி சொல்லவே வேண்டாம்\n1 சாமுவேல் 18:15 அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான்.\nதாவீதின் வாழ்க்கையில் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்ததையும் அவன் புத்��ிமானாய் நடந்து கொள்வதையும் சவுல் கண்டு அவனுக்கு பயந்தான் என்று இன்றைய வசனம் சொல்கிறது.\nதாவீது செய்த எல்லா காரியங்களிலும் பரலோக தேவன் அளித்த ஞானம் புலப்பட்டது. அவனுடைய வாழ்க்கையின் மூலம் கர்த்தருடைய மகிமை வெளிப்பட்டது. ஒருவேளை தாவீதின் முகத்தைப் பார்க்ககூட பயந்தானோ என்னவோ அதனால் சவுல் அவனைத் தொட பயந்து என் கையல்ல பெலிஸ்தரின் கையே அவன் மேல் விழட்டும் ( 18:17) என்று நினைத்தான்.\nஇதை நான் படிக்கும்போது என் நினைவுக்கு வந்தது யாத்திராகமம் 34:29 தான். மோசே சாட்சிப் பலகைகளை எடுத்துக்கொண்டு சீனாய் மலையிலிருந்து இறங்கும்போது அவன் முகம் பிரகாசித்தது. ஜனங்கள் அவன் சமீபத்தில் சேரப் பயந்தார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. ஏனெனில் அவர்களுக்கு மோசே கர்த்தரிடத்திலிருந்து வந்தது தெரியும்.\nதாவீது வனாந்தர வெளியில் தன் தகப்பனின் ஆடுகளை மேய்த்தபோது அவன் ஒவ்வொருநாளும் தேவனாகியக் கர்த்தரிடம் பேசி உறவாடியதால் கர்த்தருடைய மகிமை மோசேயின் முகத்தில் பிரகாசித்தது போல தாவீதின் முகத்திலும் காணப்பட்டதோ என்னவோ அவனைக் காணவே சவுல் பயந்தான்.\nமோசேயாகட்டும், தாவீதாகட்டும் அவர்கள் மகா பெரிய புருஷர் என்று ஜனங்கள் அவர்களைக் கண்டு பயப்படவில்லை. அவர்களோடு இருந்தவர் மகா பெரியவர் என்று கண்டு பயந்தனர். அன்று மோசேயோ அல்லது தாவீதோ யாரிடமும் தன்னுடைய சாட்சியைப் பகரவோ அல்லது கர்த்தர் என்னோடிருக்கிறார் என்று சொல்லவோ தேவையேயில்லை. அவர்கள் முகமே கர்த்தர் அவர்களோடிருந்ததை ஜனங்களுக்கு காட்டியது.\nநான் கிறிஸ்தவன், நான் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு நம் வாழ்க்கையில் நம்முடைய மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ துரோகம் செய்வோமானால் என்ன பிரயோஜனம்\nநான் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு உண்மை பேச வேண்டிய வேளையில் பொய் பேசுவோமானால் என்னதான் பிரயோஜனம்\nஉன்னுடைய வாழ்க்கையில் இயேசுக் கிறிஸ்துவின் அழகை பிரதிபலிக்க முடியுமானால் நீ யாரையும் கூவியழைத்து சாட்சி சொல்லவேண்டாம் அவர்களே உன்னில் கிறிஸ்துவைக் காண்பார்கள்\n← இதழ்: 615 ஒப்பிட்டு பேசாதே\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:32:18Z", "digest": "sha1:FNKRVEMZZBQ5PBFROHMNYLMP2GMW6KEI", "length": 17075, "nlines": 307, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்‎ (201 பக்.)\n► கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்‎ (33 பக்.)\n► மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்‎ (6,933 பக்.)\n► மேற்கோள் எதுவுமே தரப்படாத பகுதிகள் உள்ளப் பக்கங்கள்‎ (1 பக்.)\n► மேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள்‎ (81 பக்.)\n► மேற்கோள் தேவைப்படும் விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (9 பக்.)\n► மேற்கோள்கள் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகள்‎ (1 பகு, 42 பக்.)\n► மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்‎ (1 பகு, 2,844 பக்.)\n\"மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 733 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n1966 பசுக் கொலை எதிர்ப்புப் போராட்டம்\n7 ஆம் நூற்றாண்டின் இசுலாமிய வரலாற்றின் காலக்கோடு\nஅரசினர் கலைக் கல்லூரி, கோயம்புத்தூர்\nஅராலி வண்ணப்புரம் சிவன் கோவில்\nஅருப்புக்கோட்டை வீரபத்திர சுவாமி கோவில்\nஅன்னம் விடு தூது (சிற்றிதழ்)\nஆப்பிள் உலகளாவிய முன்னேற்றாளர்கள் மாநாடு\nஇந்தி மொழிக் கவிஞர்கள் பட்டியல்\nஇந்திய மொழிகளில் உள்ள தமிழ்ச் சொற்கள்\nஇந்து சமய நம்பிக்கையில் நோய் தீர்க்கும் தெய்வங்கள்\nஇராமாயணம் ஒரு ஆய்வு (நூல்)\nஇலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948\nஇளம் பிறை (1945 சிற்றிதழ்)\nஇளைய நிலா (1983 சிற்றிதழ்)\nஇளைய நிலா (1992 சிற்றிதழ்)\nஇஸ்லாமிய உலகம் (1978, சிற்றிதழ்)\nஇஸ்லாமிய பிரசார நேசன் (சிற்றிதழ்)\nஈ. வெ. கி. ச. இளங்கோவன்\nஈ. வெ. கி. சம்பத்\nஈத் மலர் (ஆண்டு மலர்)\nஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்\nஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்\nஎம். ஐ. எம். செய்தி மடல்\nஒருங்கிணை சேவை எண்ம வலையமைப்பு\nஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளின் பட்டியல்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2013, 18:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:41:54Z", "digest": "sha1:FQFNDOR2SXFIKLFDQ5ZSBPZBC3PDWGAR", "length": 8105, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "முப்பரிமாண மாற்றிய வேதியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்வேறு வகையான மாற்றியங்கள் - முப்பரிமாண மாற்றியம்\nமூலக்கூறுகளில் உள்ள அணுக்கள் புறவெளியில் அமைந்துள்ள விதம் மாறுபடுவதால் ஏற்படும் மாற்றியங்களை விளக்கும் வேதியியலின் உட்பிரிவே முப்பரிமாண மாற்றிய வேதியியல் ஆகும்.[1] சீர்மையற்ற மூலக்கூறுகளில் முப்பரிமாண மாற்றியம் ஏற்படுகின்றது.\nபின்வருமாறு இரு பெரும் பிரிவுகளாக மாற்றியங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.\n1.அமைப்பு மாற்றியம். 2.முப்பரிமாண மாற்றியம்.\nஓரு மூலக்கூறில் உள்ள அணுக்கள் அமைக்கப்பட்டிருக்கும் முறையில் (புறவெளியைக் குறித்துக் காட்டாமல்) மாறுபடுவதால் ஏற்படும் மாற்றியம் ”அமைப்பு மாற்றியம்' இகும். மூலக்கூறில் எத்தகைய அணுக்கள் நேரடியாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன, எத்தகைய பிணைப்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பொருத்து மாற்றியங்கள் ஏற்படுகின்றன.\nபுறவெளி மாற்றியம், ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்கள் புறவெளியில் அமைக்கப்பட்டிருப்பதில் வேறுபடுவதால் உண்டாகிறது. புறவெளி மாற்றியங்கள், ஒத்த அமைப்பைப் பெற்றிருந்தும், மூலக்கூறில் உள்ள அணுக்கள் புறவெளியில் எத்திசைகளை நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன என்பதில் வேறுபடுகின்றன. ஒத்த அமைப்பைப் பெற்றிருப்பதால் பண்புகளில் வெகுவாக மாறுபடுவதில்லை.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2018, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/135083-sushma-swaraj-has-nothing-to-do-except-working-on-visas-says-rahul-gandhi.html", "date_download": "2019-04-21T08:23:34Z", "digest": "sha1:EH3YRBFRNNAJ52FVJWSKCV4PNVDWYDUI", "length": 5123, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Sushma Swaraj Has Nothing to do Except Working on Visas says rahul gandhi | `சுஷ்மா துறையில் பிரதமர் அலுவலகம் ஆதிக்கம்!’ - ராகுல் விமர்சனம் | Tamil News | Vikatan", "raw_content": "\n`சுஷ்மா துறையில் பிரதமர் அலுவலகம் ஆதிக்கம்’ - ராகுல் விமர்சனம்\n``சுஷ்மா ஸ்வராஜூக்கு மக்களின் விசாவுக்காக தனது நேரத்தைச் செலவிடுவதைத் தவிர வேறு வேலை இல்லை'' எனக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் முயற்சியாக அதன் தலைவர் ராகுல் காந்தி 4 நாள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் நடைபெற்ற சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வு மையத்தில் (IISS) பேசிய ராகுல் காந்தி, மோடி அரசின் செயல்திட்டங்களைக் கடுமையாக விமர்சித்தார்.\nஅதில் பேசிய அவர், `` நீங்கள் ஒரு விஷயத்தை உற்றுக் கவனித்தால் உங்களுக்கு ஒன்று புரியும். மத்திய வெளியுறத்துறை அமைச்சர் விசா வழங்கும் வேலையில்தான் அதிக நேரத்தைச் செலவிடுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் அவருக்கு இதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. பிரதமர் அலுவலகம் வெளியுறவுத்துறை அமைச்சரின் அலுவலகத்திலும் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. சுஷ்மா மிகவும் திறமையானவர். அவருக்கு உண்மையில் அதிகாரம் அளித்தால் அவரது துறையில் செயல்பட்டு வரும் ஆதிக்கத்தை உடைத்தெறிவார்” என ராகுல் பேசியுள்ளார்.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/122716-punjab-set-massive-target-for-hyderabad-in-league-match.html", "date_download": "2019-04-21T08:49:55Z", "digest": "sha1:OTVHCGNEABHYNZYMQDTDFNV6OAT3AR5H", "length": 5702, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "punjab set massive target for Hyderabad in league match | கெயில் அதிரடி சதம்; ஹைதராபாத் அணிக்கு 194 ரன்கள் இலக்கு!#KXIPvSRH | Tamil News | Vikatan", "raw_content": "\nகெயில் அதிரடி சதம்; ஹைதராபாத் அணிக்கு 194 ரன்கள் இலக்கு\nஐ.பி.எல் 2018 -ல் 16 லீக் போட்டியில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி மைதானத்தில் இரவு 8 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.\nபஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் களமிறங்கினர். இரு வீரர்களும் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர். கடந்த போட்டிகளில் அதிரடியாக விளையாடிய ராகுல் இந்தப் போட்டியில் 21 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய அகர்வால் அதிரடியாக விளையாடினார். அவர் 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nநிதானமாக விளையாடிய கெயில், 10 வது ஓவருக்குப் பிறகு அதிரடியில் களமிறங்கினார். ரஷித் கான் ஓவரில் 4 சிக்சர்கள் பறக்கவிட்டு அசத்தினார் கெயில். அதிரடியாக விளையாடிய கெயில், இந்த சீசனின் முதலாவது சதத்தை அடித்தார். இறுதி வரை ஆட்டமிழக்காத கெயில் 63 பந்துகளில் 104 எடுத்தார். இதில் 11 சிக்சர்களும் 1 பவுண்டரியும் அடங்கும். கருண் நாயர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் களமிறங்கிய பிஞ்ச் 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி தரப்பில், புவனேஷ்வர் குமார், ரஷித் கான், கவுல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.\nஇறுதியாக 20 முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134009-madras-hc-adjourns-local-body-election-case.html", "date_download": "2019-04-21T08:54:46Z", "digest": "sha1:6NXNNQLCEJDIF5SHSWOPULQK7ZN3ZZKP", "length": 7747, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Madras HC adjourns local body election case | உள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! | Tamil News | Vikatan", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஉயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத தமிழக அரசு மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகத் தி.மு.க தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநில ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளரும் செப்டம்பர் 11-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2017 நவம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அரசியல் சாசனப்படி 5 ஆண்டுகள் பதவி காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்தாமல் இருப்பதற்காக செயற்கையாகத் தடைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.\nஇதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாகவே சிறைக்கு அனுப்பலாம் என வலியுறுத்திய தி.மு.க தரப்பு வழக்கறிஞர், தேர்தல் நடத்தாமல் இருப்பதற்காகத் தமிழக அரசும் மாநிலத் தேர்தல் ஆணையமும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் புகார் தெரிவித்தார். வார்டு மறுவரையறை என்பது ஒரு காரணமே அல்ல எனக் குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தல் ரத்து எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு பிறப்பிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு அவசர அவசரமாக வார்டு மறுவரையறை செய்வதற்கான ஆணையத்தை அமைத்து அரசு அவசரச் சட்டம் இயற்றியதாகக் குற்றம்சாட்டினார். அரசுத் தரப்பில் எந்தப் பதிலும் தாக்கல் செய்யப்படாததால், இந்த மனு தொடர்பாகத் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர் செப்டம்பர் 11-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்குத் தள்ளிவைத்தனர்.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/135231-ramadoss-slams-kc-veeramani-speech-about-teachers-salary.html", "date_download": "2019-04-21T08:31:22Z", "digest": "sha1:EFHOWQD6YBPOBC4F3DMBIGFTZCO6RLMJ", "length": 6179, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "ramadoss slams kc veeramani speech about teachers salary | `உபயம் டாஸ்மாக்’ என எழுதாமல் இருந்தால் சரி- அமைச்சரைக் கிண்டலடித்த ராமதாஸ்! | Tamil News | Vikatan", "raw_content": "\n`உபயம் டாஸ்மாக்’ என எழுதாமல் இருந்தால் சரி- அமைச்சரைக் கிண்டலடித்த ராமதாஸ்\nடாஸ்மாக் வருமானத்தில்தான் ஆசிரியர்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது எனக் கூறிய அமைச்சர் கே.சி.வீரமணி குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.\nவேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்று வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது மது அருந்திவிட்டு அ.தி.மு.க தொண்டர் ஒருவர் அமைச்சரின் பேச்சுக்கு கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார். உடனடியாக போலீஸாரை அழைத்து மது அருந்தியவரை அப்புறப்படுத்தச் சொன்னதுடன் இந்தச் சம்பவம் குறித்துப் பேசும்போது, ``டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என் துறைக்குத்தான் வருகிறது. டாஸ்மாக் விற்பனை லாபத்தால்தான் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். அதிலிருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதனால் அவரை எதுவும் செய்ய முடியாது. அவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால் வருமானம் குறைந்துவிடும்; வளர்ச்சிப் பணிகள் எல்லாம் கெட்டுப்போய்விடும்\" என்று சிரித்துக்கொண்டே கூறினார். இவரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிராகப் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nதற்போது அமைச்சரின் பேச்சை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``அனைத்துப் பள்ளிகளின் பெயர் பலகைகளிலும் ‘உபயம்: டாஸ்மாக்’ என்று எழுதவும், ஆசிரியர்கள் தினமும் 100 முறை ‘டாஸ்மாக் துணை’ என்று எழுதவும் ஆணையிடாதவரைச் சரி\" எனக் கூறியுள்ளார்.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=270708", "date_download": "2019-04-21T09:13:04Z", "digest": "sha1:BDFLJ7IA4P2SY5Y3WLYOYLD24YFXVYEI", "length": 7844, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் | Foreign currency fraud case: Sasikala's nephews to Rs 28 crore fine titivitinakaran - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்\nசென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 1991 - 95 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது டி.டி.வி. தினகரனின் வங்கி கணக்குகளில் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது.\nஇதையடுத்து மத்திய அமலாக்கத்துறை 1996-ஆம் ஆண்டு தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்தனர். ஆனால் தான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் இதனால் வழக்கு தொடர முடியாது என தினகரன் வாதிட்டு வந்தார். இதை நிராகரித்த அமலாக்கத்துறை டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்தது.\nஅமலாக்கத்துறையின் இந்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தனர். இந்நிலையில் சசிகலா அக்கா மகன் தினகரனுக்கு அமலாக்கப்பிரிவு ரூ.28 கோடி அபராதம் விதித்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து. மேலும் தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தது.\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு சசிகலா அக்கா மகன் டி.டி.வி.தினகரன் ரூ.28 கோடி அபராதம்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல்: ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை\nமதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பெட்டி வைத்துள்ள அறைக்குள் புகுந்த பெண் அதிகாரி குறித்து அறிக்கை தாக்கல் செய்தார் ஆட்சியர்\nமக்களவை பொதுத்தேர்தல் சென்னையில் 18 சட்டமன்ற தொகுதிகளில் மயிலாப்பூரில்தான் வாக்குப்பதிவு குறைவு: 1.17 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை\nதமிழகத்தில் குறைவான வாக்குப்பதிவான தென் சென்னை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்த ரூ.1 கோடி வீண்: 2014 தேர்தலை விட 4 சதவீதம் குறைவு\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-04-21T09:14:46Z", "digest": "sha1:UUSQ6SPYGIK6T22DPEMQCIDZHGHJ2MOV", "length": 7238, "nlines": 17, "source_domain": "ta.videochat.cafe", "title": "சமூக நெட்வொர்க்", "raw_content": "\nஇல்லை ஒரே மக்கள் ஆனால் திருமணமான மக்கள் தொடங்க ஒளி திரிய.»சமூக டேட்டிங் நெட்வொர்க் உதவும்»உணர ஒரு காதல் உறவுகள் இரண்டு புதிய மக்கள் மற்றும் நீண்ட நேரம் நண்பர் குடும்பம் துணையை வலைத்தளத்தில்»சமூக நெட்வொர்க் ட���ட்டிங்»டேட்டிங் நோக்கம் அனைத்து மக்கள் எங்கள் கிரகத்தில் (பரிசீலித்து வயது). அது சாத்தியம் என்று இப்போது இந்த தளத்தில் உண்மையில் சந்திக்க உங்கள் சொந்த மெய்நிகர் காதல். அனைத்து பிறகு, பல பிடித்த அறிமுகம் இணைய மற்றும் பூச்சு அடிப்படை குடும்ப உறவுகள், ஆனால் அது சாத்தியம் மற்றும் சீரற்ற சந்திக்கிறான்.மேலும் படிக்க டேட்டிங் ஜோடிகளுக்கு»சமூக நெட்வொர்க் டேட்டிங்».\nஉடன் பிடித்த விட்டு விட கூடாது. கவிஞர் வெளிப்படுத்த வேண்டும் இந்த அவரது சிந்தனை பற்றி எளிதில் நினைவுக்கு போது கூட இல்லாததால் இணைய தொழில்நுட்பம். அனைத்து பிறகு, நன்றியை ஒரு பங்குதாரர் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் மட்டுமே வழக்கில் கலப்படமற்ற அன்பு இதயம் சில நேரங்களில் ஒரு உணர்வு இருக்கிறது என்று நாட்கள் கடந்த மற்றும் தற்போதைய மாநில மறுக்க கூடாது, அன்பான.\nஇந்த உண்மையை ஊக்குவிக்கிறது பல மக்கள் ஒரு வகையான மெய்நிகர் சுரண்டப்படுகிறார்கள் காதல்\nமேலும் படிக்க மெய்நிகர் காதல்»சமூக நெட்வொர்க் டேட்டிங்».\nகாதல் மன்னன் வரை ஒரு நீண்ட நாவல் கொண்டுவரும்\nபல நண்பர்கள் தொடர்ந்து தெரிவிக்க ஒருவருக்கொருவர் பற்றி வெற்றிகள் மீது முனைகளில் டேட்டிங்.\nபெரும்பாலான அவற்றை நிறுத்த ஒரு அரட்டை, தகவல் தொடர்பு, உயர் மெய்நிகர் செக்ஸ்\nதெரியாமல் ஒன்று அந்த புகைப்படத்தை அழகான பெண்கள் தப்பிக்க முடியும் ஆண், ஆனால் பல ஆண்கள் ஆபத்தான பெண்கள். நீங்கள் மட்டும் கண்டுபிடிக்க இந்த வழியில் பெற தான் அல்லாத பிரதமர் வேடிக்கை, ஆனால் ஏற்பாடு செய்ய ஒரு உண்மையான கூட்டத்திற்கு பிறகு பதிவு.அனைத்து பிறகு, மெய்நிகர் சமூக நெட்வொர்க் டேட்டிங் குறிப்பால் மேலும் உண்மையான உறவுகள் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே. மேலும் படிக்க உணர்ச்சி உண்மையான»சமூக நெட்வொர்க் டேட்டிங்»நாவல்கள்.\n«சமூக டேட்டிங் நெட்வொர்க்»-இது தான் திறந்து, மிகவும் கடினமாக மறக்க\nஅற்புதமான உணர்வுடன் துறையில் டேட்டிங் மூலம் சோதனை முடியும் முடித்த மற்றும் செயல்படுத்துகிறது உங்கள் சுயவிவர மீது ஒரு»சமூக டேட்டிங் நெட்வொர்க்». கருவை அனைத்து விரும்பத்தகாத தருணங்களை தேடி ஒரு காதல் உறவு, நீங்கள் கடக்க வேண்டும், ஒரே ஒரு படி: விதி மயக்கு மூலம் தொடங்கி வழக்கமான தகவல் தொடர்பு மற்றும் சகோதரத்துவம் சமீபத்திய ��ொழில்நுட்பம் (எளிதாக டேட்டிங், வீடியோ அரட்டை, மொபைல் பதிப்பு மற்றும் பயன்பாடுகள், ரியல் சுயவிவரங்கள், உறுதி, உறுதிசெய்யப்பட்ட கைமுறையாக) ஒரு இணைய உதவும் கூட சந்தேக காதல் கண்டுபிடிக்க மகிழ்ச்சி.தற்போது போதும் குறிப்பிட உங்களை மற்றும் உங்கள் புகழ் வலை பகுதியில் மெய்நிகர் திருமணம் கலசத்தில் இருந்தது ஒரு முக்கிய தொடர்ந்து டேட்டிங் கூடுதலாக, மெய்நிகர் உண்மை.»சமூக டேட்டிங் நெட்வொர்க்»,»சமூக நெட்வொர்க் டேட்டிங்»\n← பிரான்ஸ் அரட்டை அறைகள் இலவச பிரான்ஸ் இல்லாமல் அரட்டை பதிவு\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:44:07Z", "digest": "sha1:DSIR2ASCUGWGWLJH5C52VIP7NMR3P5Z7", "length": 8077, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்ணீர்த் தடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூ எக்கோட்டா வரலாற்றுக் களத்தில் உள்ள இந்த நினைவுச் சின்னம், கண்ணீர்த் தடங்கள் நிகழ்வின்போது இறந்த செரோக்கீகளை நினைவுகூரும் முகமாக நிறுவப்பட்டது.\n1838 ஆம் ஆண்டில், செரோக்கீ இனத்தவரை, அவர்களுடைய தாயகமான ஜோர்ஜியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இந்தியப் பகுதி என அன்று அழைக்கப்பட்ட ஒக்லகோமாவுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வே கண்ணீர்த் தடங்கள் (Trail of Tears) எனக் குறிப்பிடப்படுகின்றது. இந் நிகழ்வின்போது 5,000 வரையான செரோக்கீகள் இறந்து போனதாகச் சொல்லப்படுகிறது. செரோக்கீ மொழியில் இது, நுன்னா டவுல் இசுன்யி எனப்படுகின்றது. இதன் பொருள் \"அவர்கள் அழுத தடம்\" என்பதாகும். அமெரிக்க இந்தியர்களை வெளியேற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முயற்சி இது மட்டும் அல்ல. பிற தொல்குடி அமெரிக்க இனத்தவர்களும், இந்தியானா, புளோரிடா ஆகிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டனர். செமினோலே இனத்தவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இம் முயற்சியை எதிர்த்துக் கரந்தடி (Guerrilla) முறையில் போரிட்டனர். ஓராண்டு காலம் வரை அமெரிக்க அரசை வெற்றிகரமாகத் தோற்கடித்து வந்தனர் எனினும், அவர்களது அன்புக்கு உரியவனும், துணிவுள்ளவனுமான தலைவன் ஒசியோலாவின் இழப்பினால் தோற்றனர். கண்ணீர்த் தடங்கள் என்பது, பிற இந்தியக் குழுக்கள் தொடர்பிலான பலவந்தமான இடப்பெயர்வு நிகழ்வுகளையும் குறிக்கப் பயன்படுவது உண்டு. இச் சொற்றொடர்ப் பயன்பாடு 1831 ஆம் ஆண்டில் சொக்டாவ் இனத்தவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது உருவானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 04:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rakul-preet-singh-pair-with-ajay-devgn/", "date_download": "2019-04-21T09:10:02Z", "digest": "sha1:TEZZEV3IEEYPYLFQAJUG2QK7EPRAWFUX", "length": 13685, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார் ரகுல் ப்ரீத்சிங் rakul preet singh pair with ajay devgn", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nஅஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார் ரகுல் ப்ரீத்சிங்\nஅகிவ் அலி இயக்கத்தில், அஜய் தேவ்கன் நடிக்கும் பாலிவுட் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் ரகுல் ப்ரீத்சிங்.\nஅஜய் தேவ்கன் நடிக்கும் பாலிவுட் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் ரகுல் ப்ரீத்சிங்.\nடெல்லியைச் சேர்ந்த ரகுல் ப்ரீத்சிங், ‘கில்லி’ என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த ஒரு படம்தான் அவர் கன்னடத்தில் நடித்தது. அதன்பிறகு தெலுங்கு மற்றும் தமிழில் நடித்த ரகுல் ப்ரீத்சிங்கிற்கு, தமிழில் அவ்வளவாக வரவேற்போ, வாய்ப்புகளோ பிடிக்கவில்லை.\nஎனவே, தெலுங்கில் தீவிர கவனம் செலுத்திய ரகுல் ப்ரீத்சிங், தற்போது அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் எப்படியாவது மார்க்கெட்டைப் பிடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட ரகுல் ப்ரீத்சிங், ‘ஸ்பைடர்’ மூலம் ரீஎன்ட்ரி ஆனார். ஆனால், அந்தப் படமும் தோல்வியைத் தழுவியது.\nஇருந்தாலும், கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இதனால், ரகுலுக்கு தமிழ் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். அடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார்.\nஇந்நிலையில், பாலிவுட்டில் அஜய் தேவ்கன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ரகுல் ப்ரீத்சிங். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, அகிவ் அலி இயக்குகிறார். தபு, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பூஷண் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ‘யாரியன்’ படத்தின் மூலம் ரகுல் ப்ரீத்சிங்கை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் பூஷண் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீரஜ் பாண்டே இயக்கத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்த ‘அய்யாரி’ ஹிந்திப் படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.\nஸ்ரீதேவி மகளுக்கு இவ்வளவு கஷ்டமா\nஅதிர்ச்சியில் பாலிவுட்: விவாகரத்துப் பெறுகிறார்களா பிரியங்கா சோப்ரா – நிக் தம்பதி\nவண்டி கட்டி நிற்கும் அரசியல்வாதிகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nமீம் கிரேயட்டர்களுக்கு விருந்து படைத்த மோடி திரைப்படத்தின் ட்ரெய்லர்\nநரேந்திர மோடியாக நடிகர் விவேக் ஓபராய்… மேக் அப்புக்கு மட்டுமே இத்தனை மணி நேரமா\nபாலிவுட்டில் கால் பதிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்\nயார் இந்த நடிகை மதுபாலா இவருக்கு ஏன் கூகுள் இன்று டூடுல் வைத்தது\n2.0, பேட்ட… படையெடுக்கும் பாலிவுட் வில்லன்கள்\nபிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படம்… யார் நடிக்கிறார் தெரியுமா\nசொன்னால் முடியும் : ஆண்டாள் சர்ச்சை – மதவெறிக்கு மாற்று சாதிப் பெருமிதம் அல்ல\nமாணவர்கள் இறக்கிறார்கள்; மரணங்கள் இறக்கவில்லை – வைரமுத்து வேதனை\nசிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க பொன்.மாணிக்கவேலுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி\nStatue Smuggling Case: சிலைக் கடத்தல் வழக்கை சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அவர் விளம்பர நோக்கில் செயல்படுவதாகவும், முறையாக வழக்குகளை விசாரிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டி, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. […]\nகுறைந்த சம்பளம் வாங்கும் தனியார் ஊழியரா நீங்கள் இனி உங்களுக்கும் பென்ஷன் உண்டு\n15,000 க்குள் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பென்ஷன் சேவையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/06075854/1014241/Diwali-prize-Hen-Tiruvannamalai-ADMK-MLA.vpf", "date_download": "2019-04-21T08:05:29Z", "digest": "sha1:XYKTKYWWVCIOLEE5CPUFNY4RJDVAZRNW", "length": 9256, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தீபாவளி பரிசாக கோழியை வழங்கினார் அதிமுக எம்.எல்.ஏ.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதீபாவளி பரிசாக கோழியை வழங்கினார் அதிமுக எம்.எல்.ஏ.\nதீபாவளி பரிசாக கோழியை அதிமுக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் அளித்தார்.\nதிருவண்ணாமலை மாவ���்டம் கலசப்பாக்கம் தொகுதி உட்பட்ட ஒன்றிய பேரூராட்சி மற்றும் கிளைகழக நிர்வாகிகளுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தீபாவளி தீபாவளி பரிசு அளித்தார். இதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கோழியை பரிசாக அளித்தார். தீபாவளியன்று கறிவிருந்து சமைக்க கோழி, ஒருகிலோ அரிசி மற்றும் மசாலா பொருட்களை பரிசாக அளித்து மகிழ்ச்சிபடுத்தினார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nபணம் பறிமுதல் என வெளியான தகவல் தவறானது - துரைமுருகன்\nவேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சில திமுக பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nராமாயண காவியத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டிய கலைஞர்கள்.\nதீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் ராமாயண காவியத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டிய கலைஞர்கள்.\nசர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் : கைது செய்ய கோரி சாலை மறியல்\nஇதே விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ராஜேந்திரபுரத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nபன்றி இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி பதிவுகள்\nசென்னையில், பன்றி இறைச்சி பக்கோடா கடைகாரர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nபேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு\nசென்னை மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.\n4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்\nஅதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்��குதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/95000-healthy-food-habits-for-old-age-people.html", "date_download": "2019-04-21T08:54:50Z", "digest": "sha1:BK72T657YSBJR2KC3DUIOIA4FH42HRY6", "length": 12450, "nlines": 89, "source_domain": "www.vikatan.com", "title": "Healthy food habits for old age people | புரதம், கால்சியம், நோய் எதிர்ப்புச் சக்தி தரும் முதியோருக்கான ஆரோக்கிய உணவுகள்! | Tamil News | Vikatan", "raw_content": "\nபுரதம், கால்சியம், நோய் எதிர்ப்புச் சக்தி தரும் முதியோருக்கான ஆரோக்கிய உணவுகள்\n‘கல்லைத் தின்றாலும் கரையும் வயது’ என்று பொதுவாக ஒரு சொலவடை உண்டு. இளவயதுடைய யாராவது எனக்கு அந்த உணவு ஒத்துக்கொள்ளாது, இந்த மாதிரியான உணவுகள் ஒத்துக்கொள்ளாது என்று சொல்லும்போது பயன்படுத்தப்படும் சொலவடை அது. ஆனால், வயதான முதியவர்களுக்கோ அப்படி அல்ல.\nகரைகின்ற பொருள்களைத் தின்றால்கூட அது கல் போன்று கிடந்து பல்வேறு தொந்தரவுகளைத் தந்துவிடும். அதிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உணவு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த மாதிரியான உணவுகளை\nஉட்கொள்ள வேண்டும் என்று முதியோர் நல மருத்துவர் நடராஜனிடம் கேட்டோம்.\n\"வயதான பின்பு பசி குறையும், ருசி குறையும், ஆனால் உணவின் தரம் குறையக் கூடாது. உணவின் அளவு குறைவாக இருந்தாலும், நல்ல ஆரோக்கியமான, சத்துகள் நிறைந்த உணவுகளைத்தான் உண்ண வேண்டும்.\nபுரதம் நிறைந்த உணவுகள் :\nவயதானவர்களின் உடலில் புரதச்சத்து குறைவதால் உடல் எடை இழந்து காணப்படுவார்கள். எனவே புரதச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். பருப்பு வகைகளில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. எனவே அனைத்து வகையான பருப்பு வகைகளையும் உணவில் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடலுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும். காளான் உயர்ரக புரதச்சத்து நிறைந்த உணவு. அதேபோல் சோயா, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவையும் புரதம் நிறைந்த உணவுகள். இவற்றை வாரம் இருமுறையாவது கண்டிப்பாக உட்கொள்ளவேண்டும்.\nவயதானவர்களுக்குக் கால்சியம் சத்துகள் மிக அவசியமானவை. கால்சியம் அதிகமாக உள்ள பால், தயிர், கீரை வகைகள், மீன் வகைகள் ஆகியவற்றைக் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.\nமூன்று வேளையும் அரிசி உணவுகளை உட்கொள்வதால், அதிகமாக வெயிட் போட வாய்ப்புள்ளது. இதனாலும் பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன. எனவே, வயதானவர்கள் அரிசி உணவுகளை உட்கொள்ளவதைப் பெரும்பாலும் குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக கோதுமை மற்றும் சிறுதானியங்களையே உட்கொள்ள வேண்டும்.\nசிறுதானியங்களில் கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்துகள் அதிகமாக இருப்பதால், எலும்புகள் மிகுந்த உறுதியாகும்.\nநார்ச்சத்துகள் அதிகமாக இருப்பதால், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் நெருங்காது. இது தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.\nஉடலுக்குத் தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இள வயதுடையவர்களுக்குத் தாகத்தின் மூலம் உடலின் நீர்த் தேவையை அவர்களின் உடலே அறிவுறுத்தும். ஆனால், வயதானவர்களுக்குத் தாகம் ஏற்படுவது குறைந்துவிடும். எனவே தாகம் வந்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றில்லை, நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். இதய பாதிப்புள்ளவர், சிறுநீரகப் பாதிப்புள்ளவர்கள் மட்டும் மருத்துவரின் அறிவுரையோடு குடிக்க வேண்டும்.\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க...\nவயதானவர்கள் கண்டிப்பாகப் பழங்கள் உண்ண வேண்டும். கண்டிப்பாக வெறும் வயிற்றில்தான் உண்ண வேண்டும். உணவு எடுத்துக்கொண்ட பின்பு பழங்கள் சாப்பிட்டால் எந்தப் பயனும் கிடைக்காது. காலை நேரங்களிலோ அல்லது மாலை ந��ரங்களிலோ உண்ண வேண்டும்.\nவயதானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக உண்ண வேண்டும். இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது. இது தவிர இஞ்சி, பூண்டு, தயிர், பாகற்காய், பாதாம் பருப்பு போன்றவையும் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகின்றன.\nபாகற்காய், புடலங்காய், காலிபிளவர், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் போன்ற நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உட்கொண்டால் மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் வராமல் காத்துக்கொள்ளலாம்.\nஉலர் திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, முளைகட்டிய கோதுமை, முட்டையின் மஞ்சள் கரு, வாழைப்பழம், வெங்காயம், பட்டை, வல்லாரைக் கீரை ஆகியவற்றை உட்கொள்ளும்போது மறதியைத் தவிர்க்கலாம் \" என்கிறார்.\nஇது போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் முதுமையில் ஏற்படும் பல்வேறு தொந்தரவுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். நீண்ட ஆயுளோடு வாழலாம்.\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/115433-congress-standing-at-exit-gate-in-ktaka-pm-modi.html", "date_download": "2019-04-21T08:26:21Z", "digest": "sha1:D3S3XRMABMRNKJOOBTPAWKFUW774MFMV", "length": 18452, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "’’காங்கிரஸின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது!’’ - பெங்களூரு மாநாட்டில் மோடி சூளுரை | Congress standing at 'exit gate' in K'taka: PM Modi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:30 (04/02/2018)\n’’காங்கிரஸின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது’’ - பெங்களூரு மாநாட்டில் மோடி சூளுரை\nகர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி பேசினார்.\nகர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியமைக்க பா.ஜ.க. தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் பா.ஜ.க, பெங்களூருவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் வகையில் மாநாடு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘’கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டதை உங்களின் அபிமானம் எனக்குக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை இனியும் கர்நாடகா ஏற்காது. மாநிலத்திற்கு மத்திய அரசு அளிக்கும் நிதிச் சரியாகப் பயன்படுத்துவதை நீங்கள் கண்டதுண்டா. மத்திய அரசின் நிதி மூலம் கிடைக்கும் நலத்திட்டங்களின் பயன்கள் முறையாக மக்களைச் சென்றடைகிறதா. மத்திய அரசின் நிதி மூலம் கிடைக்கும் நலத்திட்டங்களின் பயன்கள் முறையாக மக்களைச் சென்றடைகிறதா\nகர்நாடக விவசாயிகள் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்ததாகக் குறிப்பிட்ட மோடி, ’’விவசாயிகளுக்கே நான் முன்னுரிமை கொடுப்பேன் என்ற பொருளில் 'Farmers are my TOP priority' என்றார். ''TOP'' என்ற வார்த்தையில் T என்பது தக்காளியையும் (Tomatto), O என்பது வெங்காயத்தையும் (Onion) மற்றும் P என்பது உருளைக் கிழங்கையும் குறிக்கும் என்று பேசினார்.\nபிரதமர் மோடி காங்கிரஸ் PM Modi Bengaluru BJP\n\"கடல் நீர் அரிப்பால் பாதிக்கப்படும் டேனிஷ் கோட்டை\" - கவனத்தில் கொள்ளுமா அரசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நிலநடுக்கத்தை போல உணர்ந்தோம்’ - பதறவைக்கும் இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\nதிருச்செந்தூரில் வரும் மே 18-ல் வைகாசி விசாகத் திருவிழா\n`அ.தி.மு.கவுக்கு மக்களவை தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/87877-ramanujar-as-a-social-reformer.html", "date_download": "2019-04-21T08:36:08Z", "digest": "sha1:PM5FYFMUKQMHFFORTC6H4AOZCTAYTIOG", "length": 24781, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "1000 ஆண்டுகளுக்கு முன்பே வர்ணாசிரமத்தை உடைத்துபோட்ட ராமாநுஜர்! | Ramanujar as a Social Reformer", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:36 (28/04/2017)\n1000 ஆண்டுகளுக்கு முன்பே வர்ணாசிரமத்தை உடைத்துபோட்ட ராமாநுஜர்\nமதங்களையெல்லாம் கடந்து மனித உறவுகளுக்கும் மனிதநேயத்துக்கும் மதிப்பளித்த மகான் ராமாநுஜர் 1,000 வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படும் வேளையில், அவரது வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவம் ஒன்றை ஆன்மிக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.\nராமாநுஜர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று, அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய பூஜை நெறிமுறைகளை உண்டாக்கியவர். தற்கால வைணவ நடைமுறைகளை உருவாக்கி, சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றுக்கும் கருத்துச் செறிவுடன் உயிர் கொடுத்தார். இவர் வகுத்துக் கொடுத்த கோயில் நடைமுறைகள்தான் திருமலையிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன.\nதிருவரங்கம் கோயில் நிர்வாகம், வைணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தி, பலருக்கும் முன்மாதிரியாகத் திகழந்தார். திருவரங்கம் கோயில் உடைமைகளை சிறப்புற மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால், ராமாநுஜரை உடையவர்’ என்றே இன���றும் அவரை அன்போடு அழைக்கின்றோம்.\nராமாநுஜர் இந்தியா முழுவதும் யாத்திரை செய்து வைணவத்தின் பெருமையை எங்கும் நிலைநாட்டினார். வாதபிரதிவாதங்கள் புரிந்தவர்களை எளிதில் வென்று வைணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மிகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மிகத் தலைவர்களாக்கினார். இது அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய புதிய சிந்தனையாகவும் செயல்பாடாகவும் பார்க்கப்பட்டது. திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்துக்கு மடாதிபதியாக வருவதற்கு வேண்டிய விதிமுறைகளை வகுத்து வழங்கினார்.\nசமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களிடமும் தாழ்த்தப்பட்ட மக்கள் என சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மீதும் அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டு வர்ணாசிரமத்தை உடைத்துப்போட்டார். எல்லாம் மக்களிடமும் ஒரே மாதிரியான அனபையும் கனிவையும் காட்டியதால், அவரை திருக்குலத்தார் என்றே அழைக்கலானார்கள்.\nஉறங்காவில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை\nராமாநுஜர் ஆற்றில் குளிக்கச் செல்லும்போது நடப்பதற்கு சிரமமாக இருந்ததால், பிராமண சீடர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு நடந்து செல்வார். ஆனால், குளித்துவிட்டு கோயிலுக்குப் போகும் போது மறந்தும் அவர்கள் தோளில் கை போட்டுக்கொண்டு நடக்க மாட்டார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த உறங்காவில்லியின் தோளில் கை போட்டபடியே மகிழ்ச்சியோடு நடந்துசெல்வார். ராமாநுஜரின் இந்தச் செயல் அந்தணச் சீடர்களுக்குப் பிடிக்கவில்லை.\nஒரு நாள் வேண்டுமென்றே ராமாநுஜர் குளித்து விட்டு வரும் சமயம் உறங்காவில்லியை வரவிடாமல் அவர்கள் தடுத்து விட்டனர். பிராமண சீடர்கள் ஓடிப் போய் ராமாநுஜருக்குத் தோள் கொடுத்தனர். ராமாநுஜர் தனது மேல் துண்டை, தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி சீடர்களின் தோள் மேல் போட்டு அதன் மீது கை வைத்து நடந்தார். ‘ஈரத்துணியை ஏன் எங்கள் மேல் போட்டீர்கள் என்று அவர்கள் கேட்டதும், “ உங்களைத் தொட்ட தீட்டு வராமல் இருக்கத்தான். இப்படிச் செய்தேன்” என்றார்.\n“தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த உறங்காவில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை. உயர்ந்த ஜாதியில் பிறந்த எங்களைத் தொட்டால் தீட்டு வருமா\n“உயர்ந்த ஜாதி என்கிற அகம்பாவம் உங்களுக்கு இருக்கிறது. உங்களைத் ��ொட்டால் அது எனக்கு வந்துவிடும். உறங்காவில்லிக்கு அந்த அகங்காரம் இல்லை. அடக்கமும் பண்பும் அவனிடம் உள்ளது. அவனைத் தொட்டால் எனக்கு அந்த அடக்கம் வரும் அல்லவா என்று முகத்திலடித்தாற் போல் கூறிவிட்டு நடந்து சென்றார்.\nஇத்தனைத் துணிச்சலுடனான செயலை அவர் 1000 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார் என்றால், அதனால்தான் அவர் எம்பெருமானார் என அழைக்கப்படுகிறார். எல்லோருடைய அன்புக்கும் காரணமாக இருப்பதால் அவர் எம்பெருமனார்.\nஎலும்புக்கு உறுதி, புற்றுநோய்க்குக் கவசம்.... வெல்லப்பாகு தரும் தித்திப்பான பலன்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n`நிலநடுக்கத்தை போல உணர்ந்தோம்’ - பதறவைக்கும் இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\nதிருச்செந்தூரில் வரும் மே 18-ல் வைகாசி விசாகத் திருவிழா\n`அ.தி.மு.கவுக்கு மக்களவை தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n“திருப்பதிஏழுமலையானுக்கு சொந்தமான 1371 கிலோ தங்கம் - சென்னையில் பிடிபட்ட க\n`நிலநடுக்கத்தை போல உணர்ந்தோம்’ - பதறவைக்கும் இலங்கை தேவாலய குண்டுவெடிப்ப\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n``சீரியல், சினிமா... கிளாமர் பாலிசி என்ன'' - வாணி போஜன்\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்ல���\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114801-p-chidambaram-slams-modi.html", "date_download": "2019-04-21T09:04:33Z", "digest": "sha1:L7XP34ID73ZGE3XRH3F4UT264QBJ53S2", "length": 19539, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "``பிச்சை எடுப்பதும் ஒரு தொழில்தான்!” மோடியைச் சாடிய சிதம்பரம்… மீண்டும் காங்கிரஸைக் கலாய்த்த பா.ஜ.க! | P Chidambaram slams Modi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:45 (29/01/2018)\n``பிச்சை எடுப்பதும் ஒரு தொழில்தான்” மோடியைச் சாடிய சிதம்பரம்… மீண்டும் காங்கிரஸைக் கலாய்த்த பா.ஜ.க\nவார்த்தைப் போர் என்பது அரசியல் நிகழ்வுகளில் ஒன்றுதான். பல சமயங்களில் அது வெறும் கருத்து பரிமாற்றங்களாகப் பார்க்கப்பட்டாலும், ஒரு சில தருணங்களில் அது ஒரு சாரரை பாதித்துவிடுவதும் இயற்கைதான். ஆனால், அப்படிப்பட்ட உள்நோக்கங்கள் எதுவும் இல்லாமல், ஓர் உவமைக்காக, விளக்கம் அளிப்பதற்காக அல்லது எதிர்த்துக் கேள்வி கேட்பதற்காகப் பேசப்படும் வாக்கியங்களை வைத்து ஒரு தரப்பு அரசியல் செய்வது சற்றே துரதிர்ஷ்டவசமானது. அப்படி ஒன்றுதான் தற்போது அரங்கேறியுள்ளது.\nபிரதமர் மோடி ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், “பக்கோடா விற்பவர்கள் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை சம்பாதிருக்கிறார்கள். அதுவும் ஒரு வேலை தானே. அதைச் செய்பவர்களுக்கு வேலையில்லை என்று எப்படி கணக்கில் கொள்ள முடியும்” என்று கேள்வியெழுப்பினார்.\n“என்னென்ன வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனக் கேட்டால், நம் பொது அறிவைக் கலாய்க்கும் வண்ணம் பதில் வருகிறது. இன்னமும் வரும், தயாராக இருங்கள். தொழில் முனைவோருக்கும் வேலை செய்வோருக்கும் உண்டான வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்குப் பதிலளித்துள்ளார்.\nமேலும், “பிரதமரின் கூற்றுபடி, பக்கோடா விற்பது ஒரு வேலைதான். அப்படிப் பார்த்தால், பிச்சை எடுப்பதும் ஒரு தொழில்தானே. ஊனத்துடன் பிச்சை எடுப்பவர்களையும் வேறு வழியின்றி கையேந்துபவர்களையும் வேலையுள்ளவர்கள் என்ற பட்டியலில் சேர்க்க முடியுமா. உண்மையான வேலைவாய்ப்பு என்பது உறுதியானது; நிரந்தரமானது; முக்கியமாகப் பாதுகாப்பானது அப்படி எத்தனை வேலைவாய்ப்புகளை இந்த அரசு உருவாக்கியிருக்கிறது என்பதைத் தெரிவிப்பார்களா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதைப் பார்த்த பா.ஜ.க தரப்பு, “ஏழை மற்றும் முன்னுக்கு வரத் துடிக்கும் இந்தியர்களைக் காங்கிரஸ் கட்சி மீண்டும் கிண்டல் செய்துள்ளது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளது. வார்த்தைப் போர், அதன் அரசியல் ஒருபுறம் என்றாலும், ப.சிதம்பரம் கேட்கும் கேள்விக்குப் பா.ஜ.க-வின் பதில் என்னவோ\nபிரமாண்ட தொழில்நுட்பமும் பிற்போக்குத்தன நெருடல்களும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நிலநடுக்கத்தை போல உணர்ந்தோம்’ - பதறவைக்கும் இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\nதிருச்செந்தூரில் வரும் மே 18-ல் வைகாசி விசாகத் திருவிழா\n`அ.தி.மு.கவுக்கு மக்களவை தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-21T08:34:15Z", "digest": "sha1:GU2BHYEB5QUNJUKL6AYIZFLZIE7PLMK4", "length": 16658, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கையின் வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள்; தங்கள் கட்சிகளின் போக்குகளுக்குஅப்பால் சென்று\"போராளிகளாகத்\"திகழ்கின்றனர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nஇலங்கையின் வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள்; தங்கள் கட்சிகளின் போக்குகளுக்குஅப்பால் சென்று“போராளிகளாகத்”திகழ்கின்றனர்\nஇலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள், இந்தியஅரசின் ஆலோசனையின் படிமுன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் ஆட்சியில் இணைக்கப்பட்டு ஒரே மாகாண சபை நிறுவப்பட்டது. ஆனால் அந்த நிர்வாகம் வெற்றியளிக்காத ஒன்றாகவே நகர்ந்து சென்று, பின்னர் மகிந்த ராஜபக்சாவின் ஆட்சிக் காலத்தில் வடக்குமாகாண சபை என்ற இணைப்பு நீக்கப்பட்டு. தனித்தனியான மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டன.\nமேற்படி தனியான வடக்கு மாகாண சபை, கிழக்கு மாகாண சபை ஆகியவற்றில் முதல் தேர்தலைச் சந்தித்தது கிழக்கு மாகாணசபையே. மேற்படித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அதிக ஆசனங்களையும் இரண்டாவது எண்ணிகையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பெற்றன. மேற்படி கிழக்கு மாகாணசபையின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்னுலாப்தீன் அஹமட் ஒரு செயற்திறன் மிக்க நிர்வாகியாக தன்னை அடையாளம் காட்;டிக்கொண்டு வருகின்றார். அதற்கு மேலாக அவர் சார்ந்த கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ஹக்கீமின் செயற்பாடுகள் மற்றும் கருத்துக் கூறல் ஆகியவற்றிலிருந்து சற்று வேறுபட்டவராகவும் பொதுவாகவே மக்கள் நலன் பற்றிய கருத்துக்களை எப்போது முன்வைக்கின்றவராகவும் காணப்படுகின்றார்.\nஅவர் நேற்று முன்தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றுகையில் “இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடைய புதிய அரசமைப்புத் திருத்தத்தின் ஒவ்வொரு நகர்வு குறித்தும் சிறுபான்மை சமூகங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் புதிய எல்லை நிர்ணய முறைமை தொடர்பில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும். இதனூடாக இரு சமூகங்களிடையே இலகுவாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைப் பெருப்பித்து எவரும் பிரித்தாளுவதற்கு சந்தர்ப்பத்தை நாம் ஒருபோதும் வழங்கக் கூடாது. இரு சிறுபான்மை சமூகங்களுக்கும் அநீதி இழைக்கப்படாத வகையிலான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு இரு தரப்புக்களுக்கும் வெளிப்படைத் தன்மையுடன் பரஸ்பர முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.\nயுத்தம் மற்றும் பல்வேறுஅரசியல் நெருக்கடியான கால கட்டங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பல இழப்புக்களை சந்தித்துள்ளதால் இனிமேலும் அவர்களுக்கு இழப்புக்கள் ஏற்படாவண்ணம் அதற்கேற்ற பொறிமுறையொன்றை இரு சமூகங்களும் வேண்டி நிற்கின்றன. பேரினவாத சிந்தனைகளும் பெரும்பான்மை அடக்குமுறை கலாசாரமும் புரையோடிப் போயுள்ள இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்துக்கான நியாயமான அரசியல் தீர்வு என்பது சூட்சுமம் மிக்க இராஜ தந்திரமான மற்றும் சாணக்கியமான நகர்வுகள் மூலமே சாத்தியப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்துக்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் என்று நாம் நம்பலாம்.\nஇந்த வேளையில் எமது வடக்கு மாகாண முதலமைச்சர் மதிப்பிற்குரிய சி. வி. விக்னேஸ்வரன் அவர்களும் தான் சார்ந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை கொண்டுள்ள அரசியல் கருத்துக்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மைத்திரி அரசாங்கத்தோடு கொண்டுள்ள சினேகபூர்வமான உறவு ஆகியவற்றைக் கடந்து தனது கருத்துக்களை தெளிவாகக் கூறி வருகின்றார். பல இடங்களில் மிகவும் துணிச்சலாக மைத்திரி அரசாங்கத்தோடும், தமது கட்சித் தலைமையோடு எதிர்வாதம் புரியும் புனிதத் தன்மை கொண்டவராக உள்ளார்.\nஇந்த இடத்தில் இந்த இரண்டு முதலமைச்சர்களுமே வடக்கு கிழக்கு மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று கூறினாலும், அது மிகையாகாது. வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் செய்னுலாப்தீன் அஹமட் அவர்களும் தமிழ்த் தேசியம் என்ற என்ற அடையாளத்தை நிலை நாட்டுவதற்கு அரசியல் தளத்தில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.\nமார்க்கம்-தோர்ண்ஹில் பாராளுமன்றத் தொகுதிக்கான கன்சர்வேர்ட்டிவ் கட்சி வேட்பாளராக ராகவன் பரம்சோதி தேர்ந்தெடுக்கப்பட்டார்\nமார்க்கம் – தோர்ண்ஹில் மத்தியபாராளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின்சார்பாக போட்டியிடும் வேட்பாளாராக ராகவன் பரம்சோதி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு வேட்பாளர்களுக்கான நியமனத் தேர்தல் மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியிலுள்ள மிலிக்கன் மில்ஸ் சனசமூக நிலையத்தில் இரவு 7:30 மணிக்கு ஆரம்பமாகி சுமூகமாக நடைபெற்றது. இந்த உள்ளகத் தேர்தலின் போது, சகல வேட்பாளர்களும் தமது தேர்தல் பணிகளை ஒழுங்காகவும் கண்ணியமாகவும் மேற்கொண்டு வாக்காளர்களுக்கோ அதிகாரிகளுக்கோ சிரமங்கள் கொடுக்காது தேர்தல் நிறைவு பெற உதவி புரிந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கலம் சமீபத்தில் பதவி விலகியதைத் தொடர்ந்து இத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 3 ம் திகதி நடைபெறுமெனஅறிவிக்கப்பட்டது. காலஅவகாசம் போதாமலிருந்தும் வேட்பாளர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு தம்மை இத் தேர்தலுக்குத் தயார்ப்படுத்தி யிருந்தனர். இடைத்தேர்தல் நடைபெறும் தினமான ஏப்ரல் 3ம் திகதிக்கு முன்னர் பிரச்சாரப் பணிகளை முழுமையாக மேற்கொள்ளுவது என்பது மிகவும் சிரமமான காரியம் என்பதால் வேட்பாளர் ராகவன் அவர்களுக்கு பல்வேறு வழிகளிலும் ஆதரவை வழங்க தமிழ் மக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று பிரச்சாரக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114340", "date_download": "2019-04-21T08:48:54Z", "digest": "sha1:AACDI3ZXTBNTSXZMVI5F45NBORPUR7C7", "length": 6439, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - The Chief Minister and the Deputy Chief Minister of the Theeran Chinnamma statue,தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை", "raw_content": "\nதீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை\n3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 115 பதவிக்கு 1,612 பேர் போட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nசென்னை: தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இன்று சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாள். இதையொட்டி தமிழக அரசின் சார்பில், இன்று காலை 10 மணிக்கு சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nஇதைத்தொடர்ந்து அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, செல்லூர் ராஜு, காமராஜ் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபொன்னமராவதியில் 1000 பேர் மீது வழக்கு: 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nபிளஸ் 2 ரிசல்ட் வெளியானது: 91.3% பேர் தேர்ச்சி\nகோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்\nதிருவண்ணாமலையில் 2வது நாள் கிரிவலம் பஸ் வசதியின்றி தவித்த பக்தர்கள் ரயிலில் முண்டியடித்து ஏறிச்சென்றனர்\n38 மக்களவை, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் தமிழகத்தில் விறுவிறு வாக்குப்பதிவு\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 48 வாக்குசாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதம்\nஒரே நாளில் தேரோட்டமும்.. தேர்தலும்.. திணறியது மதுரை; வெறிச்சோடிய வாக்குசாவடிகள்\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று ரஜினி-கமல்-விஜய்-அஜீத் வாக்குபதிவு\nபோலீசாரை தாக்கி பணத்தை அள்ளி சென்ற கும்பல் துப்பாக்கி சூடு; 1.5 கோடி பறிமுதல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெய��ட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8814.60", "date_download": "2019-04-21T08:38:48Z", "digest": "sha1:4XEYNUCOHDPHB3G5VSFVW3AUFMXF4AJM", "length": 16859, "nlines": 405, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canon 7 of Saint Sundaramurti Swamigal:", "raw_content": "\nவிரித்த வேதம் ஓத வல்லார்\nவேலை சூழ்வெண் காடு மேய\nவிருத்த னாய வேதன் றன்னை\nவிரிபொ ழிற்றிரு நாவ லூரன்\nஅருத்தி யால்ஆ ரூரன் தொண்டன்\nஅடியன் கேட்ட மாலை பத்துந்\nதெரித்த வண்ணம் மொழிய வல்லார்\nசெம்மை யாளர் வானு ளாரே.\nமத்த யானை யேறி மன்னர்\nசெத்த போதில் ஆரு மில்லை\nவைத்த உள்ளம் மாற்ற வேண்டா\nதோற்ற முண்டேல் மரண முண்டு\nமாற்ற முண்டேல் வஞ்ச முண்டு\nநீற்றர் ஏற்றர் நீல கண்டர்\nஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி\nசெடிகொள் ஆக்கை சென்று சென்று\nவடிகொள் கண்ணார் வஞ்ச னையுட்\nகொடிகொ ளேற்றர் வெள்ளை நீற்றர்\nஅடிகள் கோயில் எதிர்கொள் பாடி\nவாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்\nயாவ ராலு மிகழப் பட்டிங்\nமூவ ராயும் இருவ ராயும்\nதேவர் கோயில் எதிர்கொள் பாடி\nஅரித்து நம்மேல் ஐவர் வந்திங்\nசிரித்த பல்வாய் வெண்டலை போய்\nவரிக்கொ டுத்தி வாள ரக்கர்\nஎரித்த வில்லி எதிர்கொள் பாடி\nபொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்\nமையல் கொண்டீர் எம்மொ டாடி\nநைய வேண்டா இம்மை யேத்த\nஐயர் கோயில் எதிர்கொள் பாடி\nகூச னீக்கிக் குற்றம் நீக்கிச்\nவாச மல்கு குழலி னார்கள்\nஆசை நீக்கி அன்பு சேர்த்தி\nஈசர் கோயில் எதிர்கொள் பாடி\nஇன்ப முண்டேல் துன்ப முண்டு\nமுன்பு சொன்னால் மோழை மையாம்\nஅன்ப ரல்லால் அணிகொள் கொன்றை\nஎன்பர் கோயில் எதிர்கொள் பாடி\nதந்தை யாருந் தவ்வை யாரு\nவந்து நம்மோ டுள்ள ளாவி\nசிந்தை யீரே னெஞ்சி னீரே\nஎந்தை கோயில் எதிர்கொள் பாடி\nகுருதி சோர ஆனையின் தோல்\nமருது கீறி ஊடு போன\nசுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்\nகருது கோயில் எதிர்கொள் பாடி\nமுத்து நீற்றுப் பவள மேனிச்\nபத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்\nசித்தம் வைத்த தொண்டர் தொண்டன்\nபத்தன் ஊரன் பாடல் வல்லார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119713.html", "date_download": "2019-04-21T08:36:22Z", "digest": "sha1:OBF2EBAESE7GII5QCIYLRDJH6KP2SSYZ", "length": 12841, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மஹிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதற்கு சவால் – சுமந்திரன்..!! – Athirady News ;", "raw_content": "\nமஹிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதற்கு சவால் – சுமந்திரன்..\nமஹிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதற்கு சவால் – சுமந்திரன்..\nதெற்கில் மஹிந்த அணி பெற்ற வெற்றி தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழில்.இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கு தீர்வொன்றை காணும் வகையில் சமஸ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு , தமிழ் தேசிய கொள்கையில் பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் ஒன்றாக பயணிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டு உள்ளது.\nவரவிருக்கும் புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிக்க போகின்றது என்ற அடிப்படையில் அதனை சிங்கள மக்கள் நிராகரித்துள்ளார்கள். இந்நிலையில் மகிந்த அணியினரால் தெற்கில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ள பாரிய மாற்றத்தை கருத்தில் எடுத்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களை கைவிட்டு ஒரே திசையில் பயணிக்கின்ற நாம் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி சபை தேர்தலானது தெற்கிலே ஏற்படுத்தியுள்ள மாற்றமானது தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலே பெரிடியாக வந்துள்ளது.\nகுறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற மக்கள் ஆணையாக இத் தேர்தலை சில கட்சிகள் பிரச்சாரம் செய்திருந்தன. அதேபோன்று மகிந்த அணியானது குறித்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நாடு இரண்டாக பிளவுபடப்போகின்றது என பிரச்சாரம் செய்த நிலையில் சிங்கள மக்கள் தற்போதுள்ள அரசாங்கத்தை நிராகரிக்கின்ற வகையில் வாக்களித்துள்ளனர்.\nகுறிப்பாக தெற்கில் ஏற்பட்டுள்ள இம் மாற்றமானது தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. என மேலும் தெரிவித்தார்.\nஜம��மு காஷ்மீரில் பாக். படைகள் தாக்குதலில் இந்திய பெண் மரணம்..\nபுங்குடுதீவை உள்ளடக்கிய, “வேலணை” பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் விபரமாக..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2009/10/ourselfrelianceleadersthought.html", "date_download": "2019-04-21T08:51:36Z", "digest": "sha1:XMRK3TTEDHVZYV2G3VIXDPSNAUILJNCM", "length": 7078, "nlines": 173, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நமது மனநிலை எப்படி இருக்க வேண்டும்?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர���புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநமது மனநிலை எப்படி இருக்க வேண்டும்\n“பரிசுப் பொருளை ஏற்பதால் ஒருவர் தெய்வீக அருளை இழந்துவிடுகிறார் என்று மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது.எனவே,நான் பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை”\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nபணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள்\nஎட்டாம் தேதியில் பிறந்து இந்த உலகத்தில் தலையெழுத்த...\nஒருவரது ஆயுள்பலம் அதிகரிக்க ஆலோசனைகள்\nநவகைலாசங்கள் இருக்கும் நெல்லை மற்றும் தூத்துக்குடி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கேதுபகவானின் கோவில்\nகணினிக்கல்வியைத் தேர்ந்தெடுக்க சில ஆலோசனைகள்\nஒரு லட்சியத்தை அடைய, ஒருவருக்கு இருக்கவேண்டிய இயல்...\nஇராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2009\nசில பண மொழிகள்:அனுபவ உண்மைகள்\nஎப்போது நாம் நமது பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கப்ப...\nநமது மனநிலை எப்படி இருக்க வேண்டும்\nஅபூர்வ செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள்\nவானவியல் உண்மைகளைக் கண்டறிந்த தமிழர்கள்\nஸ்ரீஇராமச்சந்திரமூர்த்தியின் பிறந்த தேதிபற்றிய நவீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/pope-francis-says-china-talks-going-well-dialogue-worth-the-risk/", "date_download": "2019-04-21T09:13:01Z", "digest": "sha1:UGDSCFMDIFKXGWQSXOM3ULSFI3ZU4XNV", "length": 12758, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pope Francis says China talks going well, dialogue worth the risk - சீனாவுடனான பேச்சு வார்த்தை சுமூகமாக செல்கின்றது - போப் பிரான்சிஸ்", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nசீனாவுடன் பேச்சு வார்த்தை சுமூகமாக செல்கிறது - போப் பிரான்சிஸ்\nசீனாவில் இயங்கும் இரண்டு கத்தோலிக்கத் திருச்சபைகளில் நடைபெற்று வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி\nசீனாவில் இருக்கும் கிருத்துவ திருச்சபைகள் அனைத்தையும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் திருச்சபைகளுக்கு மாற்றப் போவதாக நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி. இது குறித்து போப் பிரான்சிஸ் சீனாவுடன் பேச்சு வார்த்தை.\nசீனாவில் இருக்கும் 12 மில்லியன் கிருத்துவர்களில் பாதி நபர்கள் வாடிகன் தலைமை சொல்லும் மார்க்கத்தினையும், மீத நபர்கள் சீனாவின் தேசியவாதக் கொள்கைகளுடன் கூடிய கத்தோலிக்க திருச்சபையினையும் பி��்பற்றி வருகின்றார்கள். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போப் பிரான்சிஸ் சீனாவுடன் நடந்த பேச்சு வார்த்தை சிறப்பாக நடைபெற்றது என்று கூறியுள்ளார்.\n”சீனாவுடனான பேச்சு வார்த்தையை தொடங்குவது கொஞ்சம் சிரமமான காரியமாக இருப்பினும், பேச்சு வார்த்தை நடத்துவதால் நிகழப்போகும் நன்மையினை கருத்தில் கொண்டு தான் பேச்சு வார்த்தைக்கு தயாரானோம்” என்று குறிப்பிட்டுள்ளார். சீன மக்கள் அனைவருமே அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதி பெற்றவர்கள் தான். அவர்களுக்கு பொறுமையின் அர்த்தம் என்னவென்று தெரிந்திருக்கின்றது. மிகுந்த அறிவுக் கூர்மையுடன் கூடிய அம்மக்களின் மேல் நான் எப்போதும் அதிக அளவு மரியாதை வைத்திருக்கின்றேன் என்று உருகினார் போப் பிரான்சிஸ்.\nசீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரான கெங் சுவாங் இது குறித்து பேசும் போது, வாடிகன் நாட்டுனான உறவினை மேம்படுத்த எங்களால் இயன்ற அளவு முயற்சிகள் மேற்கொள்வோம். வாடிகன் பகுதியில் இருந்து வரும் கருத்துகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இரு தரப்பிலும் சுமூகமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதையே இரு தரப்பினரும் விரும்புகின்றோம் என்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nஇது குறித்து 86 வயதான ஹாங் காங் தலைமை பிஷப் கார்டினல் ஜோசப் ஜென் தெரிவிக்கையில், “வாடிகன் தலைமையில் இயங்கும் அனைத்து தேவாலயங்களையும் சீனாவின் கம்யூனிஸ்ட் தலைமையில் இயங்கும் அமைப்பிற்கு விற்பதற்கான ஆயத்தப் பணிகளை வாடிகன் செய்து வருகின்றது. எனவே இப்பேச்சுவார்த்தை மக்களை ஏமாற்றும் ஒன்றாகக் கூட இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.\nகத்தோலிக்க திருச்சபையில் பாலியல் புகார்களா பதில் அளிக்க போப் மறுப்பு\nபோப் ஆலோசகர் மீது பாலியல் புகார்\nபசுமை வழிச் சாலையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் – தமிழக விவசாய சங்கச் செயலாளர் அறிவிப்பு\nபோலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர்… விளையாட்டு வினையானது\nசென்னை மெரினா கடற்கரையில் பர்தா அணிந்து வலம் வந்த 21 வயது வாலிபர் போலீசிடம் சிக்கியதன் காரணம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு விபரீதம் ஆகும் என்ற வார்த்தைகளின் விளைவை சென்னை வாலிபர் ஒருவர் உணர்ந்திருக்கிறார். சமீபக் காலங்களாகவே, நண்பர்களுக்குள் பெட்டு கட்���ி சில விஷயங்களை செய்வது அதிகமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. போலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர் இதே போன்ற ஒரு சம்பவத்தால், ஐடிஐ-ல் படிக்கும் 21 வயது வாலிபர் ஒருவர் போலீசிடம் சிக்கியுள்ளார். […]\nமெரினா கடற்கரையில் இயங்கும் 2000 கடைகளை நீக்க உத்தரவு…\nகடை உரிமையாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க மாநகராட்சி ஏற்பாடு\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20190227-24995.html", "date_download": "2019-04-21T08:36:38Z", "digest": "sha1:WNN5YHDA4GIORHR4YOARUJPPKSHDC3DL", "length": 10479, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஆகாயப்படை விமானி காணவில்லை; இந்திய அரசு உறுதி செய்தது | Tamil Murasu", "raw_content": "\nஆகாயப்படை விமானி காணவில்லை; இந்திய அரசு உறுதி செய்தது\nஆகாயப்படை விமானி காணவில்லை; இந்திய அரசு உறுதி செய்தது\nஇந்திய போர்விமானம் ஒன்றை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் தனது விமானி ஒருவர் காணவில்லை என உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் அந்த விமானியைப் பிடித்து வைத்திருப்பதாக இன்று பிற்பகல் தெரிவித்தது. அந்த விமானியைக் காண்பிக்கும் காணொளி ஒன்றை பாகிஸ்தானிய அரசாங்கம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.\nமுகத்தில் காயங்களுடன் காணப்பட்ட அந்த விமானி, தனது பெயர் அபிநந்தன் என்றும் தாம் இந்திய ஆகாயப்படையைச் சேர்ந்த விமானி என்றும் தெரிவித்தது காணொளியில் பதிவாகியுள்ளது. தாம் ஓர் இந்து என்றும் மேற்கொண்டு எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாது என்றும் அவர் கூறினார். அந்தக் காணெளியின் வெளியீடு ஜெனீவா போர்விதிமுறை உடன்பாட்டுக்குப் புறம்பானது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். காணொளி பின்னர் டுவிட்டர் பக்கத்திலிருந்து அகற்றப்பட்டது.\nவிமானிகள் அனைவரும் எங்கே உள்ளனர் என்பதை நன்கு அறிவதாக முன்னர் கூறியிருந்த இந்திய அரசு, அபிநந்தன் காணாமல் போனதாக பின்னர் உறுதி செய்தது.\nஅபிநந்தன் தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அவருக்கு ஆதரவாக #SaveAbhinandan #BringBackAbhinandan ஆகிய தொடர்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசெயிண்ட் செபெஸ்டியன் தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு. படம்: இணையம்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nஇரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது தலைதூக்கிய வன்முறை\nஇந்தியாவில் 2வது கட்ட பொதுத்தேர்தல்\nதனக்குத் தானே மருத்துவ விடுப்பு கொடுத்த மருத்துவர்\nவட்டாரப் பயணங்களுக்குச் சிறிய விமானங்கள்\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nசாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்கால��் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/photo-news/page/21", "date_download": "2019-04-21T08:33:37Z", "digest": "sha1:NIEJGJJM3EGHJOWGS6MUYEUWEA3QM2XE", "length": 3988, "nlines": 87, "source_domain": "selliyal.com", "title": "Photo News | Selliyal - செல்லியல் | Page 21", "raw_content": "\nமணிக்கணக்கில் காத்திருந்து ஆயிரக்கணக்கானோர் லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை (படத் தொகுப்பு)\nலக்மே ஆடை அலங்கார பவனி – வித்தியாச வடிவமைப்புகள்\nலீ குவான் இயூ மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு அஞ்சலி (படத்தொகுப்பு)\nலீ குவான் இயூ – ஒரு நினைவுப் பயணம் (படச் செய்திகளில்)\nHimmachal Beas river incident. இமாச்சல் பீயஸ் ஆற்றில் விபத்து\nBali Art Festival colorful pictures. பாலி கலை திருவிழா வண்ணமயமான புகைப்படங்கள்\nKarachi Airport terrorist attack. கராச்சி விமான நிலைய பயங்கரவாதத் தாக்குதல்\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளி��் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மில்லியன் ரூபாய் வரையிலும் பிணையில்லாத கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114341", "date_download": "2019-04-21T08:49:15Z", "digest": "sha1:GASDGBBQNKM5RNDJTPF63Z26TM5UZWI4", "length": 8510, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Why did the governor intervene in the problem of Professor? MK Stalin's question,பேராசிரியை பிரச்னையில் கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுத்தது ஏன்?மு.க.ஸ்டாலின் கேள்வி", "raw_content": "\nபேராசிரியை பிரச்னையில் கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுத்தது ஏன்\n3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 115 பதவிக்கு 1,612 பேர் போட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nசென்னை: பேராசிரியை பிரச்னையில் துணை வேந்தருக்கு பதிலாக கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து விசாரணைக் குழு அமைத்தது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தீரன் சின்னமலையின் 263வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு இன்று காலையில் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக சிலையின் கீழ்ப்புறம் வைக்கப்பட்டு இருந்த தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மலர் தூவினார். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:\nதீரன் சின்னமலை பிறந்தநாள் முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.\nபொது மக்களிடம் இருந்து பெறப்படும் வரி பொது மக்களுக்குத்தான் செலவிடப்பட வேண்டும் என்ற கொள்கையை செயல்படுத்தியவர் அவர். மக்களுக்காக அவர் பாடுபட்டது போல நாமும் பாடுபட உறுதி ஏற்போம். கல்லூரி பேராசிரியை பிரச்னையில் கவர்னர் விசாரணைக் குழு அமைத்து இருக்கிறாரே பொதுவாக ஒரு பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கும் பேராசிரியருக்கும் ஏதாவது பிரச்னை என்றால் அந்த பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் தான் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்.\nஆனால் இந்த பேராசிரியை விவகாரத்தில் கவர்னர் தலையிட்டு விசாரணைக் குழு அமைத்துள்ளார். அது ஏன் என்று புரியவில்லை. இந்த பிரச்னையில் ஒரே குழப்பமாக இருக்கிறது. தமிழகத்தில் போராட்டங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறதே அடுத்து மாலை போட வரும் முதல்வரிடம் இது பற்றி கே���ுங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபொன்னமராவதியில் 1000 பேர் மீது வழக்கு: 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nபிளஸ் 2 ரிசல்ட் வெளியானது: 91.3% பேர் தேர்ச்சி\nகோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்\nதிருவண்ணாமலையில் 2வது நாள் கிரிவலம் பஸ் வசதியின்றி தவித்த பக்தர்கள் ரயிலில் முண்டியடித்து ஏறிச்சென்றனர்\n38 மக்களவை, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் தமிழகத்தில் விறுவிறு வாக்குப்பதிவு\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 48 வாக்குசாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதம்\nஒரே நாளில் தேரோட்டமும்.. தேர்தலும்.. திணறியது மதுரை; வெறிச்சோடிய வாக்குசாவடிகள்\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று ரஜினி-கமல்-விஜய்-அஜீத் வாக்குபதிவு\nபோலீசாரை தாக்கி பணத்தை அள்ளி சென்ற கும்பல் துப்பாக்கி சூடு; 1.5 கோடி பறிமுதல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1133132.html", "date_download": "2019-04-21T08:09:55Z", "digest": "sha1:G23P4ZMPHTBHD6QJ6OJWU4TWKF7VY7DZ", "length": 12150, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகமுள்ள ஐந்து சுவிஸ் நகரங்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nபோதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகமுள்ள ஐந்து சுவிஸ் நகரங்கள்..\nபோதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகமுள்ள ஐந்து சுவிஸ் நகரங்கள்..\nஐரோப்பாவில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகமுள்ள நகரங்களில் சுவிஸ் நகரங்கள் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.\nZurich, Basel, Bern, St-Gallen மற்றும் Geneva ஆகிய ஐந்து சுவிஸ் நகரங்கள் ஐரோப்பாவில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகமுள்ள நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\n19 ஐரோப்பிய நாடுகளிலுள்ள 56 நகரங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்�� wastewater analysis study என்னும் கழிவு நீரில் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nதினமும் மறுசுழற்சி நிலையங்களுக்கு செல்லும் கழிவு நீரை ஒரு வாரத்திற்கு ஆய்வு செய்து 43 மில்லியன் மக்களுடைய பயன்பாட்டின் காரணமாக வெளியான கழிவு நீரில் போதைப்பொருட்கள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்பட்டது.\nEuropean Monitoring Centre for Drugs and Drugs addiction (Emcdda) என்னும் அமைப்பு வெளியிட்ட பரிசோதனை முடிவுகளில் ஐந்து சுவிஸ் நகரங்களில் அதிக அளவில் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.\nபோதைப்பொருள் உபயோகிப்பதில் முதலிடத்தைப் பிடித்த Barcelonaவைத் தொடர்ந்து Zurich இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nSt Gallen நான்காவது இடத்திலும், Geneva ஐந்தாவது இடத்திலும், Basel எட்டாவது இடத்திலும் Bern ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.\nபோதைப்பொருளின் பயன்பாடு மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவில் அதிகம் காணப்படுகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் போதைப்பொருள் பயன்பாடு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.\nபெரும்பாலான நகரங்களில் வார இறுதி நாட்களில் சில குறிப்பிட்ட போதைப்பொருளின் அளவு கழிவு நீரில் அதிகம் காணப்பட்டது. வேறு சில போதைப்பொருட்கள் எல்லா நாட்களிலுமே காணப்பட்டன.\nபேய் ஓட்டுவதாக கூறி மகளை கொன்று சடலத்துடன் உறவு கொண்ட தந்தை..\nமனிதர்களின் உறுப்பு மாற்றுக்காக உருவாக்கப்படும் பன்றிகள்: எங்கு தெரியுமா\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149324.html", "date_download": "2019-04-21T09:13:29Z", "digest": "sha1:TWGN3UWUK2CI76EGH2R5SPZO6JYAL36W", "length": 11786, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "தான்சானியா தேசிய நாள்: ஏப்ரல் 26, 1964..!! – Athirady News ;", "raw_content": "\nதான்சானியா தேசிய நாள்: ஏப்ரல் 26, 1964..\nதான்சானியா தேசிய நாள்: ஏப்ரல் 26, 1964..\nதன்சானியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது.\nஇதன் முக்கிய பகுதியான தங்கனிக்கா, மற்றும் கிழக்குக் கரையோரத்தில் உள்ள சன்சிபார் தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு தன்சானியா எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனீக்கா சன்சிபாருடன் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.\n1996 இல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் தாருஸ்ஸலாமில் இருந்து டொடோமாவுக்கு மாற்றப்பட்டு அது அரசியல் தலைநகராக்கப்பட்டது. தாருஸ்ஸலாம் வணிகத் தலைநகராக உள்ளது.\nமேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்\n* 1564 – ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஜேக்ஸ்பியர் பிறந்த தினம்\n* 1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.\n* 1962 – நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.\n* 1981 – மட்டக்களப்பில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n* 1986 – உக்ரைனில் ச���ர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.\n* 1994 – ஜப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 264 பேர் கொல்லப்பட்டனர்.\nஇளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கைக்கு 3 தங்கப்பதக்கம்..\nவளர்ச்சி திட்டங்களுக்கு உலக வங்கியில் இருந்து ரூ.825 கோடி கடன்: மத்திய அரசு ஒப்பந்தம்..\nஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.americainarayanan.in/blog/we-do-not-favour-that-another-child-in-the-world-should-lose-mother-and-father-says-sonia-gandhi/", "date_download": "2019-04-21T08:26:23Z", "digest": "sha1:3WZQAEEOJBHA45X6BTZETVG7SMVYXBGN", "length": 3519, "nlines": 46, "source_domain": "www.americainarayanan.in", "title": "We do not favour that another child in the world should lose mother and father -Says Sonia Gandhi | Americai V.Narayanan", "raw_content": "\nபகைவர்க்கும் அருள்வாய் நன் நெஞ்சே’ எனப் பாடிச்சென்ற எம்புலவன் பாரதி – மற்றும் – மகாத்மாவின் வழி நடக்கும் – ச��னியா காந்தி 5/12/1999\n“எனக்கோ ,என் மகளுக்கோ, என் மகனுக்கோ கொலையாளிகள் நான்கு பேரை தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை.\nகொலையாளி நளினியின் 8 வயது குழந்தை – என் குழந்தைகள் ராஜீவை இள வயதில் இழந்து துன்புற்றதை போல துன்புறுவதை நாங்கள் விரும்பவில்லை ”\nஅன்பின் திரு உருவமாய் இருக்கும் எங்கள் தலைவி அன்னை சோனை காந்தியை – அரக்கியாய் சித்தரிக்கும் (தமிழ் உணர்வாளர்கள் / மனித உரிமை விளம்பிகள் என்று தங்களையே விளம்பரபடுதிக் கொள்ளும் ) அரக்கர்களை அடையாளம் காண்பீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/25/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26426/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:53:22Z", "digest": "sha1:BWYU7YBVRLCYASCDEVL66BGRUIN37H4H", "length": 20146, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "கிழக்கின் தொன்மைமிகு பாரம்பரியத்தை இன்றும் பேணும் மண்டூர் முருகன் ஆலயம் | தினகரன்", "raw_content": "\nHome கிழக்கின் தொன்மைமிகு பாரம்பரியத்தை இன்றும் பேணும் மண்டூர் முருகன் ஆலயம்\nகிழக்கின் தொன்மைமிகு பாரம்பரியத்தை இன்றும் பேணும் மண்டூர் முருகன் ஆலயம்\nமட்டக்களப்பு பிரதேசத்தில் நீண்ட பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும், அதனோடு கூடிய பண்பாட்டுக் கோலங்களையும், இயற்கையோடு இயைந்த வழிபாட்டையும் கட்டிக்காக்கின்ற பெருமை மண்டூர் ஆலயத்திற்கு உண்டு. இதே சிறப்பியல்புகள் இப்பிரதேசத்திற்கு அப்பால் கதிர்காமத்திலும் பேணப்படுகின்றன. மட்டக்களப்பின் தென்கோடியில் சுமார் 30 மைல் தொலைவில் பரந்த வாவிக்கரையில் அமைந்துள்ள ஊரே மண்டூராகும்.\nபண்டைய காலத்தில் இருந்து தில்லை மரங்கள் இக்கோயிற் பகுதியில் அதிகமாக இருந்தமையினால் கவிஞர்களும், பக்தர்களும் இவ்விடத்ததை 'தில்லை மண்டூர்' என்றே வழங்குகின்றனர்.\nகிழக்கிலங்கையில் மிகவும் ப​ைழமையும், பிரசித்தமாகவும் இருந்த முருகன் கோயில்கள் 'திருப்படைக் கோயில்கள்' என்றும் அழைக்கப் பெற்றன. பண்டைய அரசனின் மதிப்பு,மானியங்களும், சீர்வரிசைகளும், நிருவாக அமைப்பும் பெற்ற கோயில்களே இவை. அதனால் இதனை 'தேசத்துக்கோயில்' என்றும் அழைப���பர்.\nசீர்பாததேவியும் அவருடன் வந்தவர்களும் வீரமுனையிலே வந்திறங்கி விநாயகருக்கு ஆலயம் அமைத்த போது, அவர்கள் தங்களுடன் பாதுகாப்பிற்காக கொண்டு வந்த வேலையும் அங்கு வைத்து வழிபட்டனர். இவ்வாறு வழிபட்டு வந்த காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர்களிடமிருந்து பிரிந்த சிந்தன் அங்கிருந்த தங்க வேலை எடுத்து வந்து மண்டூர் தில்லை மரத்தடியில் மறைத்து விட்டு துறைநீலாவணையில் வந்து வாழ்ந்தான்.\nதில்லைமரத்தடியில் வேலைக் கண்ட அப்பகுதி ஆதிவேடர்கள்(நாதனை வேடுவர்கள்) கொத்துப் பந்தல் அமைத்து வழிபட்டனர். இதன் பின்னர் சிந்தன் தான் கொண்டு வந்த தங்கவேல் அங்கு கொத்துப்பந்தல் அமைக்கப்பட்டு வழிபடுவதை அறிந்து தன் உறவினர்களோடு சேர்ந்து அதற்கு பூசை செய்தான்.\nபின்னர் இவர்களோடு குருமண்வெளி, கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு போன்ற நான்கு ஊர்மக்களும் இணைந்து அதற்கு 'தில்லைமண்டூர் முருகன் ஆலயம்' என நாமம் சூட்டி வழிபட்டனர்.\nசின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் ஆலயத்தில்ஆவணிமாதப் பூரணையில் அன்று தீர்த்தத் திருவிழாவும் அதற்கு முன்னருள்ள இருபது நாட்களும் திருவிழாக்கள் நடக்கத்தக்கதாக, கதிர்காமத்தீர்த்தம் கழித்து 10ம் நாள் (ஆடி மாதப் பூரணையின் பின் வரும் 10ம் நாள்) மண்டூர் முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் நடைபெறும்.\nஇக்கொடியேற்றம் வெல்லாவெளி பிரதேச செயலாளர், நான்கு வண்ணக்கர்மாரிடம் சம்மதம் கேட்ட பின்னரே நடைபெறுவது வழக்கமாகும். 11ம் திருவிழா தொடக்கம் 20ம் திருவிழாக்கள் வரை சுற்று வட்டத் திருவிழாக்கள் காலையும், மாலையும் நடைபெறும்.\n11ம் நாள் திருவிழாவின்போது ஞானி குடிமக்கள் புஸ்பவிமான புண்ணியதான சங்கர்ப்பம் செய்யும் உரிமையுடையவர்காளாக உள்ளனர். 12ம் திருவிழா குருமண்வெளி, வீரமுனை, மண்டூர் மக்களால் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மற்றும் 13ம், 15ம், நாட்களில் துறைநீலாவணை மக்களும், 14, 16ம் திருவிழா குருமண்வெளி மக்களாலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மற்றும் தீர்த்த உற்சவத்தின் பிறகு தீர்த்தக்கரையில் நான்கு ஊர் மக்களும் கௌரவிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மஞ்சட்காப்பு மாலையும், பட்டு தீர்த்தமும் வழங்கப்பட்டு அம்மக்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.\nகடந்த 06 ஆம் திகதி இரவு கொடியேற்றத��துடன்ஆரம்பமாகி தொடர்ச்சியாக இருபது நாள் திருவிழா இடம்பெற்று வருகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் விழா நிறைவுபெறவுள்ளது. 1957 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டு வாவியினை அண்மித்து அமையப் பெற்றுள்ள இவ்வாலயம் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் பெட்டகங்களிலிருந்த ஆலயத்துக்குரிய ஏட்டுப்பிரதிகள், ஆவணங்கள் நீரில் சேதமுற்ற நிலையில் இருந்ததனால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலையில் மண்ணுக்குள் புதைந்ததாக முன்பிருந்த ஊடாக அறியமுடிகிறது.\nஒவ்வொரு ஆலயத்திலும் தல விருட்சம் இருப்பது போன்று அதாவது சிதம்பரத்தின் தல விருட்சமாக குருந்தை மரம் அமைய இவ்வாலயத்தின் தல விருட்சமாக தில்லைமரம் திகழ்கிறது.\nநாகர்களுக்குள் இருந்த மண்டூ நாகன் எனும் தலைவன் இந்த ஊர் மக்களை மற்றும் ஆலயத்தை நெறிப்படுத்தியதாலும் இப்பிரதேசம் மண்டூர் மரங்கள் நிறைந்த மண்டூச் சோலையாக இருந்ததனாலும் இவ்வூர் 'மண்டூர்' என அழைக்கப்படலாயிற்று.\nஅந்தக் காலத்தில் வன்னிமைகளைச் சேர்ந்த வன்னியர்கள் கூட்டங்களை தலைமை தாங்கி நடத்தியதுடன் ஆலயக் கொடியேற்றம் தொடர்பாக முழுப் பொறுப்புகளையும் உடையவர்களாக காணப்பட்டனர். வன்னிமைக் காலத்திற்கு முற்பட்ட பதினான்காம் நூற்றாண்டுக்குரிய கோயிலாகவும் வன்னியர்களின் நிர்வாகத்திற்குட்பட்ட ஆலயமாகவும் இவ்வாலயம் கருதப்படுகிறது.அரசர்களின் காலத்தில் வன்னியர்கள் பிரதானிகளாக நியமிக்கப்பட்டதுடன் குளக்கோட்டனின் மனைவியான ஆடகசவுந்தரியின் காலத்தில் மண்டூர் முருகன் ஆலய வழிபாடுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.\nதிருக்கோயில்,வீரமுனை பிள்ளையார் கோயில்,கோவில்போரதீவு சித்திரவேலாயுத சுவாமி கோயில்,கொக்கட்டிச்சோலை, அமிர்தகழி, மண்டூர் ஆகிய கோயில்களை அவர் தரிசித்ததாக அறியக் கூடியதாகவுள்ளது.\nசிங்கள அரசர்களின் காலத்தில் இக்கோயில் இருந்துள்ளது.உதாரணமாக கபாடக்காரன்,கங்காணி சொற்பதங்களை வைத்து அறிய முடிகிறது.\nதிருக்கோயில், வெள்ளநாவல்மரம்,சித்தாண்டி,வெருகல்,உகந்தை மற்றும் மண்டூர் என ஆறு இடங்களில் முருகவேல் இருந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஊடாக அறியமுடிகிறது.\n365 நாட்களும் மூன்று வேளைகளிலும் பூசை நடைபெறும் மண்டூர் கந்தசுவாமி ஆலய வளாக முகப்புத் தோற்றம் மட்டு வாவியின�� நோக்கியவாறு அமைந்துள்ளதுடன் மட்டு மூங்கிலாறே தீர்த்தோற்சவ களமாக திகழ்கிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇரத்த வங்கிக்கு முன்பாக குவிய வேண்டாமென அறிவிப்பு\nநாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு முன்பாகவுள்ள ஹோட்டலொன்றில்...\nசூழ்ச்சியை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய துன்பியல் சம்பவத்தையிட்டு நான்...\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோர் 138ஆக உயர்வு\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளையும் (22) ...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nகொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இன்று (21) காலை...\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_389.html", "date_download": "2019-04-21T08:09:32Z", "digest": "sha1:4WRKNZJD7OTQ5R3PYO6OFJI7GEDKW23L", "length": 7901, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "பாதிக்கப்பட்ட விவசாயிகளது விபரங்கள் திரட்டப்படுகின்றன- மாவட்ட விவசாயப் பணிப்பாளர். - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East பாதிக்கப்பட்ட விவசாயிகளது விபரங்கள் திரட்டப்படுகின்றன- மாவட்ட விவசாயப் பணிப்பாளர்.\nபாதிக்கப்பட்ட விவசாயிகளது விபரங்கள் திரட்டப்படுகின்றன- மாவட்ட விவசாயப் பணிப்பாளர்.\nநட்டஈடு வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்நியப் படை���்புழுத் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளது விபரங்கள் திரட்டப்பட்டு வருவதுடன், இதுவரை தங்களது விபரங்களைப் பதிவு செய்யாதவர்கள் கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பி.இக்பால் தெரிவித்தார்.\nமாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் பணிப்பிற்கமைய உடனடியாக படைப்புழுத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சோளன் செய்கையாளர்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஎனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறும், அது தொடர்பான அதிகாரிகளினால் பரீசிலனைகள் மேற்கொள்ளப்பட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 ஹெக்ரயர் வரையில் செய்கை பண்ணப்பட்டிருந்ததுடன், அதில் 689 ஹெக்ரயர் சோளன் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1500 வரையான விவசாயிகள் நஸ்டத்தினை எதிர் கொண்டுள்ளதாகவும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பி.இக்பால் தெரிவித்தார்.\nஅத்துடன், மாவட்ட ரீதியாகவும், பிரதேச செயலக ரீதியாகவும், விவசாய போதனாசிரியர் பிரிவுகள் ஊடாகவும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வுகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\n��ழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_66.html", "date_download": "2019-04-21T09:00:42Z", "digest": "sha1:JIBJYRDXKFTUSDCDIGWMVM2SOZWTWXEC", "length": 9786, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில் புற்றுநோயாளருக்கான உலர்உணவு பொதிகள் வழங்கி வைப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில் புற்றுநோயாளருக்கான உலர்உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nஅகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில் புற்றுநோயாளருக்கான உலர்உணவு பொதிகள் வழங்கி வைப்பு\nஅகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில்\nபுற்றுநோயாளருக்கான உலர்உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் நடைபெற்றது.\nஅந்தவகையில் அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் முதலாவது சுகாதார பணியில் ஒருகட்டமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் மற்றும் சிறுவர்நோய் பிரிவு காசநோய் பிரிவு உள்ளிட்ட பிரிவில் தங்கி இருக்கும் நோயாளருக்கு 500/- பெறுமதியான உலர் உணவு பொருட்கள் 100 பொதிகள் நோயாளருக்கு வழங்கி இவ் ஆண்டின் முதல் நாளை சமூகப்பணியோடு ஆரம்பித்துள்ளது.\nஇவ் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் செயலாளர் லோ.நிரோஜன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கழகத்தின் பொருளாளர் க.சுதர்சன் கழக அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.\nஇதன் போது கருத்து தெரிவித்த செயலாளர் எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு பூராகவும் மக்களுக்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதோடு கிழக்கு மாகாணம் பூராகவும் சேவையினை விஸ்தரித்து மக்களுக்கான தேவையினை பூர்த்தி செய்து கொடுப்பதே கொள்கையாக கொண்டு இயங்க இருக்கிறது என்பதை தெரிவித்தார்.\nஅத்தோடு பொருளாளர் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் காலங்களில் மாணவருக்கான கற்��ை உபகரணங்கள் சில பகிர்ந்தளிக்க உள்ளதாக தெரிவித்ததோடு அங்கத்தவர்கள் தங்கள் கழகத்தில் இணைந்து தங்கள் கிராமத்திற்கான உதவியை பெற்று அபிவிருத்தியை செய்யுமாறு கேட்டு கொண்டார் இதன் போது புற்றுநோய் வைத்திய நிபுணர் மற்றும் தாதியர்களும் கலந்து சிறப்பித்தனர் நோயாளருக்கு வீவா மற்றும் ஒரேச் பிஸ்கட் சமபோஷா பக்கட்கள் என பல உலர்உணவு பொருட்கள் அடங்கிய பக்கட்டுக்கள் வழங்கப்பட்டது\nஉறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற புற்றுநோயாளருக்கான உலர்உணவு பொதிகளை வழங்கும் நிகழ்வானது அதையும் தாண்டி சிறுவர் பிரிவிற்கும் என விரிவடைந்தது. இதற்கு அனுசரணை வழங்கிய வாழைச்சேனை சிங்கர் காட்சியறை முகாமையாளர் மற்றும் உறுப்பினர்கள் குமரன் ஸ்ரோர்ஸ் கூழாவடி கல்முனை இளைஞர்கள் மட்டக்களப்பு இளைஞர்கள் அனைவருக்கும் நன்றிகளை மனதார தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T09:09:36Z", "digest": "sha1:26MSKWL73PUIGZKBP2NKCP2RD2AXSOZX", "length": 17711, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "சா. ஜே. வே. செல்வநாயகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சா. ஜே. வே. செல்வநாயகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(எஸ். ஜே. வி. செல்வநாயகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசா. ஜே. வே. செல்வநாயகம்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உப தலைவர்\nஎமிலி கிரேஸ் பார் செல்வநாயகம்\nதந்தை செல்வா[1] என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (Samuel James Velupillai Chelvanayagam, மார்ச் 31, 1898 - ஏப்ரல் 26, 1977) அல்லது எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் 2 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கைத் தமிழரின் அரசியல் தலைவராக இருந்தவர்.[2][3]\nசெல்வநாயகம் 1898 மார்ச் 31 இல் மலேசியாவின் ஈப்போ நகரில் ஜேம்சு விசுவநாதன் வேலுப்பிள்ளை, ஹரியட் அன்னம்மா ஆகியோருக்கு முதலாவது மகனாகப் பிறந்தார். செல்வநாயகத்தின் தந்தை யாழ்ப்பாணம் தொல்புரம் என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். மலேசியாவுக்குக் குடிபெயர்ந்து வர்த்தகர் ஆனார். இவரது குடும்பம் பின்னர் தைப்பிங் நகருக்கு இடம்பெயர்ந்தது. செல்வநாயகத்தின் சகோதரர்கள் ஏர்னெஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை (பி. 1901), எட்வர்ட் ராஜசுந்தரம் (பி. 1902). தங்கை அற்புதம் இசபெல் இளம் வயதிலேயே இறந்து விட்டார். செல்வநாயகம் 4 வயதாக இருக்கும் போது, தாய், சகோதரர்களுடன் இலங்கை திரும்பினார்.\nசெல்வநாயகம் குடும்பத்துடன் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் வாழ்ந்து வந்தார். செல்வநாயகம் தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு சென்று புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இவருடன் இக்கல்லூரியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பின்னாளைய பிரதமர் சாலமன் பண்டாரநாயக்கா ஆவார். செல்வநாயகம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகப் படித்து தனது 19வது அகவையில் அறிவியல���ல் இளமாணிப் பட்டம் பெற்றார்.\nபட்டப்படிப்பு முடிந்தவுடன் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்தார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியப் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியில் ஆசிரியரானார். ஆசிரியப் பணியில் இருந்த போதே இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக வெளியேறினார். 1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சுசிலி என்ற மகளும், செ. சந்திரகாசன், வசீகரன் என இரு மகன்களும் உள்ளனர். உவெசுலி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் எனக் குற்றம் சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர். செல்வநாயகம் பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.\nஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின்கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர். இவருடைய மகன் செ. சந்திரகாசன் தமிழகத்தில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற இலங்கை அகதிகளுக்கு அகதிகளால் செயல்படுத்த கூடிய அமைப்பை அமைத்து செயலாற்றி வருகின்றார். இவருடைய மகன் வழிப்பேத்தி பூங்கோதை சந்திரஹாசன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் S. J. V. Chelvanayakam என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதந்தை செல்வாவின் அரசியல் வாழ்க்கை வரலாறு\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2017, 21:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:38:25Z", "digest": "sha1:62OOO62V3SRHQU2O6MX3JO2LSKZ7JZWL", "length": 15557, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிராங்க் வாட்சன் டைசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசர் பிராங்க் வாட்சன் டைசன்\nசர் பிராங்க் வாட்சன் டைசன் (Sir Frank Watson Dyson), KBE, FRS,[1] FRSE, LLD, (8 ஜனவரி 1868 – 25 மே 1939) ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் அரசு வானியலாளராக அமர்த்தப்பட்டார். இவர் இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச்சில் இருந்துள்ள பிப் ஒலி நேரக் குறிகைகளை அறிமுகப்படுத்தியதர்காகவும் ஐன்சுட்டைனின் பொது சார்பியல் கோட்பாட்டை நிறுவியதற்காகவும் பெயர்பெற்றவர்.\nஇவர் இலைசெசுடெர்சயரில் ஆழ்சுபை-தெ-லாசவுச் அருகில் உள்ள மீழ்சாமில் பிறந்தார். இவரது தந்தையார் புனித வாட்சன் டைசன் ஆவார். இவர் மரைப்பேராய அமைச்சர். இவரது தாயார் பிரான்சிசு டோடுவெல்.[2] இவரது பெற்றோர் இவரது இலம்பருவத்திலேயே யார்க்சயருக்கு இடம்பெயர்ந்தனர். அங்கே மேற்கு யார்க்சயரில் இருந்த ஆலிபாக்சில் உள்ள ஈத் இலக்கணப் பள்ளியில் கல்விபெற்ரார். கல்விநல்கை பெற்று பிராட்போர்டு இலக்கணப் பள்ளிக்கும் கேம்பிரிட்ஜ் டிரினிடி கல்லூரிக்கும் மாறினார். இக்கல்லூரியில் இவர் கணிதவியலும் வானியலும் கற்றார். இவர் அங்கே இரண்டாம் விரேங்கிளராக 1889 இல் விளங்கினார்.[3][4][5][6][7]\nஇவருக்கு 1894 இல் கிரீன்விச் வான்காணகத���தில் முதுநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட்டது. இங்கு இவருக்கு விண்மீன் வரைவியல் அட்டவணைப்பணி தரப்பட்டது. இந்த அட்டவணை 1905 இல் வெளியானது.[5]\nஇவர் சுகாட்லாந்துக்கான அரசு வானியலாளராக 1905 முதல் 1910 வரை அமர்த்தப்பட்டார்.மேலும்1910 இல் இருந்து 1933 வரை அரசு வானியலாளராகவும் கிரீன்விச் வான்காணக இயக்குநராகவும் இருந்துள்ளார். இவர் அந்த வான்காணகத்துக்கு ஒரு புதிய விடுபட்ட தனி ஊசல் கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார். இது அக்காலத்தில் நிலவிய கடிகாரங்கள் அனைத்தினும் துல்லியமானதாகும். [5]\nஇவரது சூரிய ஒளிமறைப்புத் தேட்ட ஆய்வுகள் இவருக்குப் பெரும்புகழ் ஈட்டின. இவர் சூரிய ஒளிமுகடு, வண்னக்கோள கதிர்நிரல்களில் பெருபுலமை வாய்ந்தவர் ஆவார். இவர் 1919 இல் பிரேசில், பிரிசிபே ஆகிய இடங்களில் சூரிய ஒளிமறைப்பை நோக்கும் தேட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்தார். இந்நோக்கீடுகள் ஐன்சுட்டைனின் ஒளிமீதுள்ள ஈர்ப்பின் விளைவை உறுதிப்படுத்தி நிறுவின.[8]\nஇவர் 1939 இல் ஆத்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்குத் திரும்பும்போது கடலில் இறக்கவே கடலிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.[5]\nஅரசு கழக உறுப்பினர் (1901)[1]\nஉறுப்பினர், எடின்பரோ அரசு கழகம் - 1906\nதலைவர், அரசு வானியல் கழகம் (1911–1913)\nதுணைத் தலைவர், அரசு கழகம் (1913–1915)\nதலைவர், பிரித்தானிய வானியல் கழகம், (1916–1918)\nஅரசு கழகத்தின் அரசு பதக்கம் (1921)\nபுரூசு பதக்கம், பசிபிக் வானியல் கழகம் (1922)\nஅரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1925)\nபிரித்தானியப் பேரரசின் ஆணை நைட் வீரப்பட்டம் (சர் பட்டம்) (1926)\nபிரித்தானிய ஒரையியல் நிறுவனத்தின் பொற்பதக்கம் (1928)\nபன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் தலைவர் (1928–1932)\nநிலாவின் டைசன் குழிப்பள்ளமும் குறுங்கோள் 1241 டைசோனாவும் இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன.\n1919 தேட்டச் சூரிய ஒளிமறைப்பின் ஒளிப்படம்[9]\nஇவர் 1894 இல் பலேமோன் பெசுட்டின் மகளாகிய கரோலின் பிசேத் பெசுட்டு அவர்களை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்களும் ஆறு மகள்களும் பிறந்தனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2017, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ashwin-won-international-best-cricketer-award/", "date_download": "2019-04-21T09:16:37Z", "digest": "sha1:D2KDUL7EKJSMVZMXPTN6S5MY7PZAF36S", "length": 11360, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது' வென்ற அஷ்வின்! - ashwin won international best cricketer award", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \n'ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்' விருது வென்ற அஷ்வின்\nமுன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், ஹர்ஷ் கோயங்கா ஆகியோர் இந்த விருதினை அஷ்வினுக்கு வழங்கியுள்ளனர்.\nதமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் ‘பவுலிங் கிங்’ என்று சொல்லும் அளவிற்கு மிக முக்கியமான வீரராக விளங்குகிறார். சாம்பியன்ஸ் தொடருக்கு தயாராகும் விதமாக, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக கலந்து கொள்ளாமல் முழுவதுமாக ஓய்வில் இருந்தார் அஷ்வின்.\nஇந்தியாவில் நடந்த நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணியாக அஷ்வின் விளங்கினார். குறிப்பாக கடந்த 12 மாதங்களில் 99 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.\nஇந்நிலையில், ‘ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது’ அஷ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது. சியட் கிரிக்கெட் தரவரிசையின் 2017-ஆம் ஆண்டிற்கான சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், ஹர்ஷ் கோயங்கா ஆகியோர் இந்த விருதினை அஷ்வினுக்கு வழங்கியுள்ளனர்.\nதொடர்ந்து பேசிய அஷ்வின், சிறுவயதில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், சுனில் கவாஸ்கரிடம் தான் பெற்ற ஆட்டோகிராஃப் குறித்து நினைவு கூர்ந்தார். மேலும், “நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், தமிழகத்தின் ‘வாஷிங்டன் சுந்தர்’ சிறப்பாக பந்துவீசியதாகவும், டி20-ல் எப்படி பந்துவீச வேண்டும் என்பதை சுந்தர் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் அஷ்வின் பாராட்டினார்.\n கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி\n பிளே ஆஃப் நோக்கும் அணிகளுக்கும் தொடரும் குடைச்சல்\nஹை பிரஷரில் ஹைதராபாத் ஆட்டம்\n‘அஷ்வினின் அந்த 2 சிக்ஸ்’ கிங்ஸ் XI பஞ்சாப் வாவ் வெற்றி\n‘நோ செண்டிமெண்ட்ஸ்… ஒன்லி ஆக்ஷன்’ – உலகக் கோப்பைக்கான இந்திய அணி – ஒரு பார்வை\n 7வது தோல்வியை சந்தித்த கோலி\nWorld Cup India Team 2019: உலகக் கோப்பை அணி 15 வீரர்கள் அறிவிப்பு, தமிழக வீரர்கள் 2 பேருக்கு இடம்\nஇதயத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம்\nதனியார் நிறுவன பால் குடித்தால் ‘கேன்சர்’ வரும்: பால்வளத்துறை அமைச்சர் ‘பகீர்’\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nஇது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகிறது.\nActor Vikram Birthday: நம்பர்கள் முக்கியமல்ல நல்ல கதைகள் தான் முக்கியம்\nTamil Actor Chiyaan Vikram Birthday Today: இயக்குநர் ஷங்கரின் 'காதலன்' படத்தில் பிரபுதேவாவுக்கு குரல் கொடுக்கும் போது 'நம்ம எப்போ இவர் படத்துல நடிப்போம்' என தன்னுள் கேள்விக் கேட்டுக் கொண்டாராம் விக்ரம்.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு… நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/professor-murugan-taken-into-5-days-police-custody-in-nirmala-devi-case/", "date_download": "2019-04-21T09:13:10Z", "digest": "sha1:WLXRIJJ5RITXBHYVVNOSU7OB3ZZSUMJT", "length": 15187, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிர்மலா தேவி வழக்கு: உதவி பேராசிரியர் முருகனுக்கு 5 நாள் போலீஸ் காவல். Professor Murugan taken into 5 days Police custody in Nirmala Devi case", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nநிர்மலா தேவி வழக்கு: உதவி பேராசிரியர் முருகனுக்கு 5 நாள் போலீஸ் காவல்\nநிர்மலா தேவி வழக்கில் உதவி பேராசிரியர் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுவை ஏற்று 5 நாள் காவலில் விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி...\nமாணவிகளின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் வகையில் அவர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல நிர்மலா தேவிக்கு துணையாக இருந்த உதவி பேராசிரியர் முருகன் இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.\nகல்லூரி மாணவிகளைத் தவறாக பயன்படுத்தும் முயற்சியில் பேராசிரியை நிர்மலா தேவி ஈடுபட்டார். இந்த விவகாரத்தில் தனது ஆடியோ மற்றும் வாட்ஸ் அப் தொடர்பின் ஆதாரங்களோடு கையும் களவுமாக இவர் பிடிபட்டார். நிர்மலா மீதான இந்தக் குற்றச்சாட்டு விஷ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை போலீசார் அவரைக் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில் நிர்மலாவின் செல்போன்களில் முக்கிய தொடர்பு எண்கள் இருப்பதும், அதில் நடைபெற்றிருந்த உரையாடல்களாலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் இவருக்கு இரண்டு நபர்கள் உதவியாகத் தெரிவித்தார். அதில் ஒருவர் உதவி பேராசிரியர் முருகன் மற்றுமொரு நபர் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி. தலைமறைவாக இருந்த இவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர். அதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் முருகன் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.\nஇவரிடம் நடைபெற்ற விசாரணையில் பல தகவல்கள் தெரிய வாய்ப்புள்ளதாக அறிந்த போலீசார், இவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.\nமேலும் நிர்மலா தேவியின் 5 நாள் காவல் நிறைவடைந்த நிலையில், இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி கீ��ா முன்பு நிர்மலா மற்றும் முருகனை ஆஜர்ப்படுத்தினர். அப்போது முருகனின் விசாரணை காவல் குறித்த மனுவை ஏற்கொண்ட நீதிபதி, அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.\nஇதனைத் தொடர்ந்து சிபிசிஐடி முருகனை 5 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தும் என்று தெரிய வந்துள்ளது. முருகனை தொடர்ந்து ஆராய்ச்சி மாணாவர் கருப்பசாமியும் தற்போது சரணடைந்துள்ள நிலையில் அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார். கருப்பசாமியையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரிடம் தீவிர விசாரணையில் சிபிசிஐடி காவலர்கள் ஈடுபட உள்ளனர்.\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nமகிழ்ச்சியான செய்தி மக்களே… 4 நாட்களுக்கு தமிழகமே ஜில்லுன்னு இருக்க போது\nஃபேஸ்புக்கில் பரவிய ஆடியோ..வெடித்தது கலவரம் பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு.\nஅமமுக பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன்: கட்சியை பதிவு செய்யவும் முடிவு\nஅரியலூர் கலவரம் : பொன்பரப்பி பகுதி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை கண்டிக்க தக்கது.. ஸ்டாலின், கே. பாலகிருஷ்ணன் கண்டன பதிவு\nரஜினிகாந்த் பேட்டி: ‘சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்’\nமக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து, வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\n12th Result 2019 Tamil Nadu Pass Percentage : +2 தேர்வில் அசத்திய கன்னியாகுமரி அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்… 92.54% பேர் தேர்ச்சி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும்\nநீட் தேர்வுக்கு வெளிமாநிலத்தில் மையங்கள் ஒதுக்கீடு எதிர்த்து வழக்கு\nபோலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர்… விளையாட்டு வினையானது\nசென்னை மெரினா கடற்கரையில் பர்தா அணிந்து வலம் வந்த 21 வயது வாலிபர் போலீசிடம் சிக்கியதன் காரணம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு விபரீதம் ஆகும் என்ற வார்த்தைகளின் விளைவை சென்னை வாலிபர் ஒருவர் உணர்ந்திருக்கிறார். சமீபக் காலங்களாகவே, நண்பர்களுக்குள் பெட்டு கட்டி சில விஷயங்களை செய்வது அதிகமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. போலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர் இதே போன்ற ஒரு சம்பவத்தால், ஐடிஐ-ல் படிக்கும் 21 வயது வாலிபர் ஒருவர் போலீசிடம் சிக்கியுள்ளார். […]\nமெரினா கடற்கரையில் இயங்கும் 2000 கடைகளை நீக்க உத்தரவு…\nகடை உரிமையாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க மாநகராட்சி ஏற்பாடு\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/25183350/1029852/Madras-High-Court-Ordered.vpf", "date_download": "2019-04-21T08:26:30Z", "digest": "sha1:Q2R2RFUG73F3I34RM2QBYEUCUXX6QHHA", "length": 11675, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அனுமதிபெறாத கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு : ஏப்ரல் 1ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅனுமதிபெறாத கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு : ஏப்ரல் 1ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பங்களை அகற்றி அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nசென்னை உள்பட 11 மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பங்களை அகற்றி அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம் கன்னம்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கட்சிக் கொடிகள் கட்டுவதற்காக, பொது இடங்கள் சேதப்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டி இருந்தார்.கட்சிகள் சண்டையிட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சினை எழுவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம்பிரசாத் அமர்வு முன்பு விசார​ணைக்கு வந்தது.அப்போது, அனுமதியில்லா கொடி கம்பங்களை அகற்றி 21 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.இதையடுத்து மீதமுள்ள 11 மாவட்டங்களிலும் உரிய நடவடிக்கை எடுத்து ஏப்ரல் 1ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் : கைது செய்ய கோ��ி சாலை மறியல்\nஇதே விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ராஜேந்திரபுரத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nபன்றி இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி பதிவுகள்\nசென்னையில், பன்றி இறைச்சி பக்கோடா கடைகாரர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nபேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு\nசென்னை மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.\n4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்\nஅதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/01/02210552/1020432/ADMk-Suspended-MPs-Protest-in-Parliament.vpf", "date_download": "2019-04-21T08:54:10Z", "digest": "sha1:GRTHXK3PX4SM77URLCHG5LXPIQSWTZL6", "length": 9245, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சஸ்பெண்ட�� செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் தர்ணா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் தர்ணா\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட 24 அதிமுக எம்பிக்களும் நாடாளுமன்ற 5 அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட 24 அதிமுக எம்பிக்களும் நாடாளுமன்ற 5 அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் மாநிலங்களையில் அமளியில் ஈடுபட்டதாக தமிழக எம்பிக்கள் அனைவரும் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nநாடாளுமன்ற பிரசாரத்தினை தொடங்கிய பாஜக...\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாஜக தனது தேர்தல் பிரசாரத்தினை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.\nநாடாளுமன்றம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்...\nமேகதாது அணை தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய, கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு தமிழகம், புதுச்சேரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nமேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் : பிரதமரை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர்...\nமேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்.\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்\nமதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள், அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஹர்திக் பட்டேல் கூட்டத்தில் வன்முறை : தொண்டர்கள் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு\nகுஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஹர்திக் பட்டேல் கலந்துகொண்ட கூட்டத்தில் வன்முறை வெடித்தது.\nகாங். வேட்பாளருக்கு ஆதரவாக திருச்சி வேலுச்சாமி பிரசாரம் : தமிழர்கள் அதிகம் வாழும் வண்டி பெரியாரில் பிரசாரம்\nகேரள மாநிலம் இடுக்கியில், கேரள காங்கிரஸ் வேட்பாளர் டீ��் குரியாகோஸ்-ஐ ஆதரித்து, தமிழக காங்கிரஸ் பிரமுகர், திருச்சி வேலுச்சாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.\n4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்\nஅதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nஅதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - காவல்துறை வாகனங்களுக்கு தீவைப்பு\nகலவர பூமியாக மாறிய பாரிஸ் நகரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/27855", "date_download": "2019-04-21T08:26:00Z", "digest": "sha1:L3DIL74GF7VK6RQS2SIIKAB7G6K5EV45", "length": 7830, "nlines": 75, "source_domain": "kalaipoonga.net", "title": "பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ ராகுல் இயக்குகிறார் – Kalaipoonga", "raw_content": "\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ ராகுல் இயக்குகிறார்\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ ராகுல் இயக்குகிறார்\nM பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தரமானதாகவும் கருத்துள்ளதாகவும் “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது..\nஇந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.\nமற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள் தான்.\nஇசை – கணேஷ் ��ாகவேந்திரா\nதயாரிப்பு மேற்பார்வை – D.P.வெங்கடேசன்\nகதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர்.\nஇணை தயாரிப்பு – JSK கோபி.,.. இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் ராகுல். இவர் ஏற்கெனவே ஜித்தன் 2 ,1 A.M என்று இரண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்று இருக்கிறார். அந்த இரண்டு படங்களுமே ஹாரர் டைப் படங்கள்.\nஇப்போது இயக்கும் கருத்துக்களை பதிவு செய் படமும் ஹாரர் டைப் படமே.\nஹாரர் டைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு என்பதை நம்புகிறவன் நான் என்கிறார் ராகுல்…\nபடத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது…சமூக வலை தல மான பேஸ்புக் பற்றியது தான் இந்த படம். பேஸ்புக்கில் அறிமுகமாகி நண்பர்களாக பழகி ,காதலர்களாகி பின் அவனிடம் தன் கற்பை இழந்த பெண். அதோடு அந்த பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்யும் கொடூரமானவனிடமிருந்து தப்பி வந்த பெண் என்ன முடிவெடுக்கிறார், என்ன மாதிரியான தண்டனையை அவனுக்கு கொடுத்தாள் என்பது தான் கதை.\nபொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் பலவற்றை என் “கருத்துக்களை பதிவு செய்” படத்தில் நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடையும் கட்டத்தில் இருக்கும் சூழலில் பொள்ளாச்சி சம்பவம் பெரிதாக வெடித்திருக்கிறது…நானும் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு தான் என்பதை அப்போதே பதிவு செய்திருந்தேன். பெத்தவங்க பிள்ளைகளுக்கு போனை வாங்கிக் கொடுப்பதாக நினைக்கிறாங்க…இல்லவே இல்லை\nபடம் விரைவில் வெளி வர உள்ளது என்றார் ராகுல் …\nஇன்றைய பேஸ்புக், இணையதளம், மற்றும் சமூக வலைதள காதல்கள் எல்லாமே பெண்களை சிக்க வைக்கும் அபாய வலை என்பதை சொல்லும் படம் தான் இது. படம் விரைவில் வெளி வர உள்ளது என்றார் ராகுல்..\nTagged Mementos reflect the events of Pollachi in ''KARUTHUKKALAI PATHIVU SEI\", பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் 'கருத்துக்களை பதிவு செய்' ராகுல் இயக்குகிறார்\nPrevஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் ‘குடிமகன்’\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன்\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116421", "date_download": "2019-04-21T08:40:49Z", "digest": "sha1:BNKH4RQL4R73E2RA2JEEL7KP73ZNGDYD", "length": 6206, "nlines": 49, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - 5 year jail for a woman selling a cannabis 50 thousand fine,கஞ்சா விற்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை; 50 ஆயிரம் அபராதம்", "raw_content": "\nகஞ்சா விற்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை; 50 ஆயிரம் அபராதம்\n3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 115 பதவிக்கு 1,612 பேர் போட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம் வள்ளலார் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி லட்சுமி (48). இவர், கடந்த 2014 மே மாதம், பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்றார். இது தொடர்பாக பட்டாபிராம் போலீசார், லட்சுமியை பிடித்து, 1350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நேற்று நீதிபதி அய்யப்பன் விசாரித்து, கஞ்சா விற்ற லட்சுமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து லட்சுமி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nகள்ளக்காதலில் ஈடுபட்டதால் ஆத்திரம்: மனைவியின் தலையை துண்டித்து பைக்கில் ஊர்வலம் வந்த கணவன்\nடாஸ்மாக் கடைக்கு 3 நாள் லீவு: சரக்கு வாங்கி குவித்த குடிமன்னர்கள்\nஊத்தங்கரை அருகே பரபரப்பு பேக்கரி அதிபரை கடத்தி சென்று பெண்ணுடன் ஆபாச வீடியோ\nகணவனை அடித்துக் கொன்று விபத்து நாடகமாடிய மனைவி : கள்ளக்காதலனுடன் கைது\nபொன்னேரியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பெண்கள் கைது\nபிறந்தநாளுக்கு புத்தாடை எடுக்காததால் தகராறு மகனை கத்தியால் குத்திவிட்டு தாய் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி\nபுழல் அருகே சுற்றிவளைத்து பிடித்தனர் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண், வாலிபருக்கு அடிஉதை\nஆவடி அருகே சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பலாத்காரம்: வாலிபர் கைது\nபள்ளி ஆசிரியை படுகொலை கள்ளக்காதலியுடன் கணவன் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1140475.html", "date_download": "2019-04-21T09:02:09Z", "digest": "sha1:D7FIIYHAN3GOBZ32XLPI52ATFM2PT7FC", "length": 17838, "nlines": 191, "source_domain": "www.athirady.com", "title": "கூட்டமைப்பை உடைக்கும் திட்டம் தோல்வி… மிஸ் பயரானது, வித்தியின் போன் கோல்.. முன்னணியை விமர்சிப்பதற்கு காரணம் இதுதான்..! – Athirady News ;", "raw_content": "\nகூட்டமைப்பை உடைக்கும் திட்டம் தோல்வி… மிஸ் பயரானது, வித்தியின் போன் கோல்.. முன்னணியை விமர்சிப்பதற்கு காரணம் இதுதான்..\nகூட்டமைப்பை உடைக்கும் திட்டம் தோல்வி… மிஸ் பயரானது, வித்தியின் போன் கோல்.. முன்னணியை விமர்சிப்பதற்கு காரணம் இதுதான்..\nகூட்டமைப்பை உடைக்கும் திட்டம் தோல்வி… மிஸ் பயரானது, வித்தியின் போன் கோல்.. முன்னணியை விமர்சிப்பதற்கு காரணம் இதுதான்..\nகாலைக்கதிர் நாளிதழில் கடந்த சில தினங்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக திடீரென ஏன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி விமர்சிக்கப்படுகிறது\nஅதற்கு பின்னால் சுவாரஸ்யமாக சம்பவமொன்று உள்ளது.\nவலிகாமம் தெற்கு பிரதேசசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரை எதிர்த்து, தமிழரசுக்கட்சியின் குழப்ப அணி வேட்பாளர் ஒருவர் திடீரென களமிறங்கியிருந்தார். இந்த அரசியல் நகர்விற்கு பின்னால் காலைக்கதிர் நாளிதழின் ஆசிரியர் ந.வித்தியாதரனே இருந்தார். தனது அரசியல் நகர்வை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முறியடித்து விட்டது என்ற ஆத்திரத்திலேயே இந்த கரிந்து கொட்டல்கள் நடந்து வருகின்றன.\nஜி.பிரகாஷ் ஒரு பாலியல் நடத்தை பிறழ்வுள்ளவர் என்று தெரிந்தும், பொறுப்பான பதவியொன்றிற்கு அவரை நியமிக்க ந.வித்தியாதரன் முயன்றதற்கு ஒரேயொரு காரணம் தான்.. தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான கோபம்.\nஆரம்பத்தில் பாராளுமன்றம், பின்னர் வடக்கு முதலமைச்சர், இறுதியாக யாழ் மாநகரசபை மேயர் என அவர் கண்ட கனவுகளை தமிழரசுக் கட்சியினர் தகர்த்து விட்டனர். இதனால் சம்பந்தன், மாவை, சுமந்திரன் அணி மீது அவர் கடுமையான கோபத்தில் இருக்கிறார்.\nகிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, தமிழரசுக்கட்சிக்கு குடைச்சல் கொடுக்க வேண்டுமென்பதே அவரது திட��டம்.\nஇந்த சமயத்தில் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்குள் தவிசாளர் குழப்பம் எழுந்தது. அது புளொட்டிற்கு வாக்களிக்கப்பட்ட சபை. ஆனால் தமிழரசுக்கட்சியின் குழப்ப அணியொன்று அதில் சிக்கலை கொடுக்க, அதை சாதகமாக பயன்படுத்த வித்தியாதரன் நினைத்தார்.\nபுளொட்டிற்கு வாக்களிக்கப்பட்ட சபையில் தமிழரசுக்கட்சி அணி வெற்றி பெற்றால், அதிருப்தியடைந்த புளொட்- தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும், அல்லது வெளியேற்றலாமென்பதே, ஜி.பிரகாஷ் முன்னிறுத்தப்பட்டதன் பின்னாலிருந்த திட்டம்.\nஇதற்காக பிரதேசத்தில் இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுடன் பிரகாஷ் அணி பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களும் பிரகாஷை ஆதரிக்க சம்மதித்தனர்.\nஎல்லாம் சரியாக இருந்த சமயத்தில், ஒரேயொரு தொலைபேசி அழைப்பு எல்லாவற்றையும் குழப்பிவிட்டது. அந்த தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியவர்- வித்தியாதரன்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்ட வித்தியாதரன், ஜி.பிரகாஷ் அணிணை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அந்த உரையாடலில், வித்தியாதரனின் கோரிக்கையை மணிவண்ணன் மறுக்கவில்லையென கூறப்படுகிறது. எனினும், தமிழ் பக்கத்தால் அதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.\nதமது பிரதேசசபை உறுப்பினர்கள் பிரகாஷை ஆதரிக்க போகிறார்கள் என்ற தகவல் தெரிந்ததும், உசாரடைந்த த.தே.ம.முன்னணியினர்- உறுப்பினர்களை தொடர்பு கொண்டு, த.தே.கூட்டமைப்பின் எந்த வேட்பாளரையும் ஆதரிக்ககூடாதென அறிவித்தனர்.\nஅதுவரை வடக்கில் நடந்த வேறெந்த சபை தவிசாளர் தெரிவையும் கண்காணிக்க சென்றிருக்காத த.தே.ம.முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியொர் சுன்னாகத்திற்கு நேரில் சென்று, அமர்வை கண்காணித்தனர்.\nகட்சி முடிவை மீறி யாராவது வாக்களித்தால், கூட்டம் முடிந்ததுமே கட்சியை விட்டு நீக்கும் கடிதம் தரப்படும் என எச்சரித்தே, முன்னணியின் உறுப்பினர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.\nஇறுதியில் சதிக்குழு உறுப்பினர் ஜி.பிரகாஷ் மண் கவ்வினார்.\nதொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டும், மணிவண்ணன் ஆதரவளிக்கவில்லையென்பதே வித்தியாதரனது ஆத்திரம். இதனால் கடந்த சில நாட்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை கடுமையாக சாடி எழுதி வருகிறார்.\nசுன்னாகம் பிரதேசசபையில் பரபரப்பு; அம்பலத்துக்கு வந்தது, “ஊழல் பேர்வழியான” ஜி.பிரகாஷ் என்பவரின் தில்லுமுல்லு..\nஇந்திய சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாயின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்..\nஎகிப்து அதிபராக அப்துல் சிசி மீண்டும் தேர்வு..\nஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1159894.html", "date_download": "2019-04-21T09:12:29Z", "digest": "sha1:PAS3Y6KL5IQ66KMIJO7V5VUTOERCO4LK", "length": 11817, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "இணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ..\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ..\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, தன் மகள் ஸிவாவுடன் மைதானத்தில் விளையாடும் காட்சிகள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.\nமகாராஷ்ட்ரா மாநிலம் புனே மைதானத்தில் பஞ்சாப் அணி மற்றும் சென்னை அணிக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.\nபஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய லோகேஷ் ராகுல் 7 ரன்களிலும் கிறிஸ் கெயில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தது. கருன் நாயர் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார்.\nஇறுதியில் 19.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 153 ரன்கள் எடுத்தது.\nஅடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு 1 ரன்களிலும் டூப்லளிஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார்.\nஇறுதியாகக் களமிறங்கிய டோனி அவரது ஸ்டைலில் சிக்சர் அடித்து போட்டியை முடித்தார். சென்னை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.\nஇதைத்தொடர்ந்து டோனி தன் மகள் ஸிவாவுடன் மைதானத்தில் விளையாடிய காட்சிகள் சமூக வலைதளத்தில் மிகவும் வேகமாக வைரலாகிவருகிறது.\nஅந்த வீடியோவில் குழந்தை ஸிவா தன் தந்தை டோனியின் சி.எஸ்.கே தொப்பியைக் கழற்றி மாட்ட முயற்சி செய்கிறது. பிறகு, தோனியே அதைச் செய்துவிடுகிறார்.\nதொப்பி மாட்டிய குஷியில் ஸிவா துள்ளிக்குதிக்கும் காட்சிகள் காண்போர் மனத்தை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. இதுதான் சமூக வலைதளத்தில் இன்றைய நம்பர் ஒன் வீடியோ.\nபுரட்சிகர இயக்கத்தினர் மட்டும் எப்படி இலக்கானார்கள் கட்சிகளின் கூட்டு சதியா தூத்துக்குடி கொடூரம் கட்சிகளின் கூட்டு சதியா தூத்துக்குடி கொடூரம்\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு வேண்டுகோள்..\nஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\nவதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்\nயாழில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு\nஇரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nநாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர்…\nஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nஹிட்லர் பிறந்த தினம்: ஏப்.20, 1889..\nமூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..\n“இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்” \nயாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/12/16.html", "date_download": "2019-04-21T08:40:59Z", "digest": "sha1:RTHOQJ2IWV473CHB3ILWGLU75BEYKSIB", "length": 49672, "nlines": 1891, "source_domain": "www.kalviseithi.net", "title": "தமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி. - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nதமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.\nபகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nதமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஒரு 3 (or) 5 வருட கால அவகாசத்திற்குள் TET & TRB யில் Pass ஆகலாம் என அறிவிப்பது தான் மனிதாபிமான செயல்.\nயாரும் கஷ்டப்படாமல் அரசுத்துறையில் நுழைவது தற்பொழுது சாத்தியம் இல்லை.\nகுறுக்கு வழியில் காசை செலவழித்து எளிதாக அரசுத் துறையில் நுழைவது எளிதாகி விட்டது இன்றைய காலகட்டத்தில்.\nஅதை தடுக்க வேண்டும் எனில்,\nஇதன் மூலம் ஒரளவிற்கு முறையின்றி\nகுறுக்கு வழியில் அரசுத்துறையில் நுழைவதை தடுக்க முடியும்.\nகண்டிப்பாக நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.\n1. தேர்வு செய்யப்பட்டவர்களின் omr வெளியிட வேண்டும்.\n2. நேர்முகத் தேர்வின் video footage ஐ அனைத்து TRB website ல் போட வேண்டும்.\nஆனால் அதற்கு அவர்கள் கூறும் பதில் .\nஎவ்வளவு செலவு ஆனாலும் ���ராவாயில்லை இந்த மேற்கண்ட முறைகளை செயல்படுத்தினாலே போதும் முறைகேடுகளை ஓரளவிற்கு தடுத்து விடலாம்.\nதேர்வு எழுதுபவர்களிடம் இவர்கள் வாங்கும் பணத்திலேயே இதனை இவர்கள் செயல்படுத்தலாம்.\nஉ.தா. TNPSC யில் 20,00,000 பேர் 100 தேர்வுக் கட்டணம் .\n= 20,00,00,000 கோடி வசூல் ஆகின்றது. இதனைக் கொண்டு செலவு செய்யலாம் .\nநீதிமன்றம் அரசிற்கு இவற்றை பரிந்துறைத்தால் இது கண்டிப்பாக சாத்தியமே.\nவெளிப்படை தன்மை இல்லாமல் தேர்வு செய்வது தவறு, இப்பொழுது இருக்கும் தகவல் தொழில்நுட்ப உதவி மூலம் எவ்வளவோ செய்யலாம்,\n எவ்வளவு அடிமை வேலை செய்யரமுன்னு தெரியுமா 6-வருடமா எவ்வளவு கஷ்டப்படரமுன்னு தெரியும்மா 6-வருடமா எவ்வளவு கஷ்டப்படரமுன்னு தெரியும்மா வந்து பாருங்க sir அப்பத்தா தெரியும்\n*🅱💢 BREAKING NEWS: வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை குறிப்பு இடம் பெற்றிருக்கும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.*\nவரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை குறிப்பு இடம் பெற்றிருக்கும். ப...\nபகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும் பணிக்காலத்தையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் அவர்களை கை விட்டு விடக்கூடாது. தயவு செய்து அவர்களது வாழ்வில் விளக்கேற்றுங்கள். அரசு நினைத்தால் முடியாத காரியம் ஏதுமில்லை.\n*_🅱💢 பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது அறிமுகம்:192 ஆசிரியர்களை தேர்வு செய்து வழங்க முடிவு: செங்கோட்டையன் அறிவிப்பு_*\nதமிழகம் முழுவதும் 192 ஆசிரியர்களை தேர்வு செய்து கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து...\n*_🅱💢BREAKING NEWS: சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து_*\nசர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அ...\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத��துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெள��யீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nஆங்கிலப் புத்தாண்டு பிறந்த கதை\nகனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை...\nபோட்டித் தேர்வு: மாணவருக்கு இலவச கையேடு : 70 ஆயிரம...\nSSA - 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் எஸ்எஸ்ஏ மாவட...\nTNTET : 1.12.2017 ன் படி மாவட்ட வாரியாக காலியாக உள...\nஇக்னோ பல்கலை. எம்பிஏ படிப்புக்கு மார்ச் 4-ல் நுழைவ...\nஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்க...\nகற்றல் விளைவு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி\nகண்டுபிடிப்பை ஊக்குவிக்க மாணவர்களுக்கு போட்டிகள்\nபோலீஸ் வேலைக்கு விண்ணப்பம்:கமிஷனர் ஆபிசில் உதவி மை...\n'ஆதார்' பதிவுக்கு நாளை கடைசி: ஆர்வம் காட்டாத பள்ளி...\nதலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசியரியர்களுக்கு முதன்மை...\nஅறிவியல் விழா நடத்துதல்-சார்பாக அனைத்து மாவட்ட முத...\nதனித்தேர்வர்களுக்கு அவகாசம் : அரசுத் தேர்வுகள் இயக...\nபொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு: இணையதள சேவை ப...\nஅங்கீகாரத்தை புதுப்பிக்க ஜன., 1 முதல் விண்ணப்பம்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஊழல் :TRB அதிகார...\nTNTET - 1114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எப்போது...\nபொங்கல் பரிசு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவ...\nமாணவர்களைக் கொண்டு விடைத்தாள்களை திருத்தக் கூடாது:...\n10-ம் வகுப்புக்கு ₹10 ஆயிரம், 12-ம் வகுப்புக்கு ₹2...\nTNTET Weightage - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்ச...\nஅனைத்து பள்ளிகளுக்கும் நிதி வழங்க வலியுறுத்தல்\nபோலீசில் 6140 பேருக்கு வேலை மார்ச்சில் நடக்குது எழ...\nகைதான பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நள்ளிரவில் விடுதல...\nநிதி சார்ந்த கல்வியறிவுத்திட்டம் குறித்துபள்ளிக்கல...\nதேர்வு நேரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம...\nஅரசுப் பள்ளிகளில் புத்தக கண்காட்சி - தமிழகஅரசு உத்...\nபிளஸ்1 செய்முறைத் தேர்வு - மாணவர்கள் பதட்டம்\nஅசாம் : பணிக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் - ...\nபள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி\nசிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதத்தை 0.2 சதவீ...\nSSA - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் கலந்...\nமாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் ...\nதனி ஊதியம் 750ஐ அடிப்படை ஊதியத்துடன் இணைத்து சரியே...\n5538 காவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்...\nஅரசு கணினிப் பயிற்சியை புறக்கணித்த ஆசிரியர்கள்\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவ...\nரயில்வேயில் 2.2 லட்சம் காலிப் பணியிடங்கள்: ஆட்களை ...\nகற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்கள...\nஜனவரி 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nநீட் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு...\nபள்ளி கல்வித் துறையில் 4 இயக்குநர்கள் இடமாற்றம்: த...\nமத்திய அரசு அலுவலகங்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான விட...\n12 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ( CEO ) இடமாற்...\nபிளஸ் 1 செய்முறை தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் வெளி...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் மீதான சஸ்பெண...\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை - மத்திய அரசு\nபொங்கலுக்கு 'லீவு' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nபள்ளிக்கல்வியில் 4 இயக்குனர்கள் மாற்றம் : நேர்மையா...\nசத்துணவு முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடிமாவட்ட வ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 2-ந் தேதி உள்ளூர் வ...\nஉயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் வ...\nFlash News : பகுதிநேர ஆசிரியர்கள் கைது\nஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொ...\nதமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் விருத...\nFlash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் ...\nதமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பண...\nDEE - ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்த காலம் ஈடுகட்டுதல் தொ...\nDEE - உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில்-தற்காலிக ஊ���ி...\nதமிழக அரசு பள்ளிகளில் காலிப்பணியிட விவரம் 29ம் தேத...\n192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது: அமைச்சர் செங்கோ...\nஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கணினிகள்:சொந்த கணின...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை\n'நீட்' தேர்வில் மாற்றம் : கருத்து கூற வாய்ப்பு\nபகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை\nவருமான வரி வரம்பு குறைப்பு\nஇராமநாதபுரம் : 02.01.2018 அன்று உள்ளூர் விடுமுறை -...\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் ச...\nதருமபுரி - DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆச...\nபள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது அறிமு...\n​11-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் சி.பா.ஆதித்த...\nசவுத் இந்தியன் வங்கியில் கிளார்க் வேலை\nஆன்லைனில் தான் சம்பள பில் அனுப்பனும் - ஜனவரி முதல்...\nமறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் பகுதி நேர ஆசி...\nதலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் 28ம் தேதி துவக்க...\nகை கட்டி நின்ற ஆட்சித்தலைவர்\nபட்டதாரி M.Phil படிப்பிற்காக இரண்டாவது ஊக்க ஊதியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-21T09:10:31Z", "digest": "sha1:NEFSCN4KBYNIY44HKURLGTHCLFUKQFFC", "length": 9840, "nlines": 17, "source_domain": "ta.videochat.cafe", "title": "நான் வேண்டும் ஒரு கிரிஸ்துவர் மனிதன் ஒரு தீவிர உறவு முன்னணி திருமணம் டேட்டிங் மற்றும் சந்திக்க அப் மண்டலம் - நைஜீரியா", "raw_content": "நான் வேண்டும் ஒரு கிரிஸ்துவர் மனிதன் ஒரு தீவிர உறவு முன்னணி திருமணம் டேட்டிங் மற்றும் சந்திக்க அப் மண்டலம் — நைஜீரியா\nநான் இந்த தகவல்களுக்கு ஒரு மூத்த சகோதரி. இந்த பெக்ஸ், நான் இங்கே வந்த போது நான், ஒரு இதே போன்ற நிலைமை, ஆனால் இன்று, நான் ஒரு பேரின்ப உறவு. உண்மையில், நான் சந்தோஷமாக இருக்கிறேன் நான் வந்து நிலம். இதற்கிடையில், ஒரு மூத்த சகோதரி, நான் எப்போதும் விரும்புகிறேன் அவளை பார்க்கவும், தேவைகளை ஒரு நல்ல கிரிஸ்துவர் மனிதன், யார் இடையே இரண்டு வயது ஒரு தீவிர உறவு, வழிவகுக்கும் என்று திருமணம். அவள் மிகவும் ஆரம்ப எஸ். அவள் ஒற்றை மற்றும் குழந்தை.\nஎப்படியும், எவர் போட்டிகளில் அவரது விளக்கம், மற்றும் ஆர்வம் வேண்டும், அழைப்பு, தயவு செய்து அவரது நேரடி வரி. குறிப்பு, அவர் படித்த, மற்றும் அவரது சொந்த வேலை. அவர��� அனைத்து தேவைகளை ஒரு மனிதன், அவர் அழைக்க முடியும் அவரது சொந்த. அவர் தயாராக உள்ளது இடம்பெயர்ந்து, என்றால் என்ன என்று அவரது வாழ்க்கை காதல், வேண்டும். இறுதியாக, காதல், கடவுள், மற்றும் என்ன நீங்கள் புனித நடத்த வேண்டாம், துஷ்பிரயோகம் அல்லது அவமானம் யாரும் இந்த நூல். இந்த வாழ்க்கையில், என்ன மற்றவர்கள் எளிதாக கிடைக்கும், மற்றவர்கள் கலவரத்தை கடின அடைய தினசரி அது.\nநான் இந்த தகவல்களுக்கு ஒரு மூத்த சகோதரி. இந்த பெக்ஸ், நான் இங்கே வந்த போது நான், ஒரு இதே போன்ற நிலைமை, ஆனால் இன்று, நான் ஒரு பேரின்ப உறவு. உண்மையில், நான் சந்தோஷமாக இருக்கிறேன் நான் வந்து நிலம். இதற்கிடையில், ஒரு மூத்த சகோதரி, நான் எப்போதும் விரும்புகிறேன் அவளை பார்க்கவும், வேண்டும், ஒரு நல்ல கிரிஸ்துவர் மனிதன், யார் இடையே இரண்டு வயது ஒரு தீவிர உறவு, வழிவகுக்கும் என்று திருமணம். அவள் மிகவும் ஆரம்ப எஸ். அவள் ஒற்றை மற்றும் குழந்தை.\nஅது ஒரு மிக நீண்ட கதை\nஎப்படியும், எவர் போட்டிகளில் அவரது விளக்கம், மற்றும் ஆர்வம் வேண்டும், அழைப்பு, தயவு செய்து அவரது நேரடி வரி. குறிப்பு, அவர் படித்த, மற்றும் அவரது சொந்த வேலை. அவர் அனைத்து தேவைகளை ஒரு மனிதன், அவர் அழைக்க முடியும் அவரது சொந்த. அவர் தயாராக உள்ளது இடம்பெயர்ந்து, என்றால் என்ன என்று அவரது வாழ்க்கை காதல், வேண்டும். இறுதியாக, காதல், கடவுள், மற்றும் என்ன நீங்கள் புனித நடத்த வேண்டாம், துஷ்பிரயோகம் அல்லது அவமானம் யாரும் இந்த நூல். இந்த வாழ்க்கையில், என்ன மற்றவர்கள் எளிதாக கிடைக்கும், மற்றவர்கள் கலவரத்தை கடின அடைய தினசரி அது.\nநான் அவர்கள் இரண்டு தனி நபர்கள் அடிப்படையில் விளக்கம் ஆகும்.\nநீங்கள் ஒரு பெறுவது குழப்பி. எனில் நீங்கள் நிரூபிக்க இல்லையெனில் நான் நீங்கள் அதை வைத்து நீங்கள் மாற்று புனைபெயரை இந்த பின்னால் இருந்து ஒரு தலைப்பு இருக்க முடியும் நீக்கப்பட்டது, நான் ஆச்சரியமாக முடியாது என்றால், நீங்கள் திருத்த மற்றொரு தலைப்பு அல்லது தடை வரை என்னை நீங்கள் இல்லையெனில் நிரூபிக்க நான் அதை வைத்து நீங்கள் என்று நீங்கள் மாற்று புனைபெயரை இந்த பின்னால் இருந்து ஒரு தலைப்பு இருக்க முடியும் நீக்கப்பட்டது, நான் ஆச்சரியமாக முடியாது என்றால், நீங்கள் திருத்த மற்றொரு தலைப்பு அல்லது தடை என்னை நான் படிக்க இரண்டு தலை��்புகள் பற்றி நேற்று, இரண்டாவது தலைப்பு வருகிறது நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரம் முன்பு. என்று நான் எப்படி தெரியும் இருவரும் வெவ்வேறு நபர்கள். எந்த ஒரு சரியான ஆங்கில மொழி. போது, என்றாலும் நான் ஒரு குழுவை சேர்ந்தவர்கள் இங்கே நிலம், ஆனால் மாற்ற முடியாது என்று நான் யார். பாருங்கள் போது நான் பதிவு நிலம், மற்றும் நீங்கள் எனக்கு தெரியும் நான் தகுதி சில மரியாதை. நான் மாட்டேன் மகிழ்விக்க எந்த குற்றச்சாட்டை, தயவு செய்து. நான் படிக்க இரண்டு தலைப்புகள் பற்றி நேற்று, இரண்டாவது தலைப்பு வருகிறது நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரம் முன்பு. என்று நான் எப்படி தெரியும் இருவரும் வெவ்வேறு நபர்கள். எந்த ஒரு சரியான ஆங்கில மொழி, ஆனால் மாற்ற முடியாது என்று நான் யார். பாருங்கள் போது நான் பதிவு நிலம், மற்றும் நீங்கள் எனக்கு தெரியும் நான் தகுதி சில மரியாதை. நான் மாட்டேன் மகிழ்விக்க எந்த குற்றச்சாட்டை, தயவு செய்து\n← ஏன் பிரஞ்சு ஆண்கள் மிகவும் தவிர்க்கமுடியாதது மையமாக பக்கங்கள்\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:50:07Z", "digest": "sha1:SXRUYXXTFVVUAFUM46RWCOC4DO7VXRLF", "length": 15930, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூகாம்பிகை கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொல்லூர் மூகாம்பிகை சந்நிதி கோயிலின் உட்புற காட்சி\nமூகாம்பிகை கோயில் (Mookambika Devi Temple), இந்தியாவின், கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ளது. உடுப்பி மற்றும் மங்களூருவிலிருந்து கொல்லூருக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உண்டு. இசை ஞானி இளையராஜா இக்கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இக்கோவில் மிகவும் சக்திவாய்ந்த தலமாக கருதப்படுகிறது.\nஇக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது.\nகொல்லூர் பகுதியில் கம்ஹாசூரன் என்ற அரக்கனின் தொல்லைகளிலிருந்து மக்களை காக்க, பார்வதி தேவி, அவ்வரக்கனை கொன்று மக்களை காத்தார். பார்வதி தேவியை இங்குள்ள மக்கள் மூகாம்பிகை என்று அழைத்து வழிபடுகின்றனர்.[1]இக்கோயில் மூலவர் மூகாம்பிகை சிலையை 1200 ஆண்டுகளுக்கு முன்னர் ஹ���ுகல்லு வீர சங்கய்யா என்ற அரசன் நிறுவினார்.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மூகாம்பிகை கோயில் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nதேவராயன துர்கா நரசிம்மர் கோயில்\nகாலேசுவரர் கோயில், ஹிரே ஹதகலி\nநாகேசுவரர்-சென்னகேசுவரர் கோயில் தொகுதி, மோசாலே\nநரசிம்ம ஜிரா குகைக் கோயில், பீதர்\nசிறீ விநாயக சங்கரநாராயண துர்க்காம்பா கோயில்\nசிறீ ரங்கநாதசுவாமி கோயில், சிவனசமுத்திரா\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2019, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/helmet-compulsory-case-in-chennai-highcourt/", "date_download": "2019-04-21T09:12:03Z", "digest": "sha1:AEIWGGWM3RBDWLJVKMMSUG2NHAIVLQTW", "length": 13179, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹெல்மெட் கட்டாய சட்டம்: அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - ஐகோர்ட் - Helmet compulsory case in chennai High Court", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nஹெல்மெட் கட்டாய சட்டம்: அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன\nஅரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது... அதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்\nஹெல்மெட் கட்டாய சட்டம் : கட்டாய ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்த கோரிய வழக்கில் எடுத்த நடவடிக்கை தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், மோட்டார் வாகன சட்டம் 1988, 1989 சட்டங்களில் 129, 138(3) விதிகளில், இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவது அவசியம். அதே போல் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர் அனைவரும் சீட் பெல்ட் அணிவது அவசியம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், தற்போது இது தொடர்பான அரசாணை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை. தலைக்கவசம் அணியாமல் அணிந்து செல்பவர் தெடர்ந்து உள்ளனர். எனவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்�� விதிகளை உறுதியாக நடைமுறைபடுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக 2007 ஆம் ஆண்டு அரசு அரசாணை வெளியிட்டதாகவும், விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறை உரிய முறையில் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அரசாணை, வெளியிட்டால் மட்டும் போதாது அதை அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என தெரிவித்தனர்.\nஇதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தவும், அது தொடர்பாக பிறப்பிக்கபட்ட அரசாணை எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக அரசு இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என தமிழக உள்துறை செயலாளர், போக்குவரத்து செயலாளர், போக்குவரத்து துறை ஆணையர், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோர் வரும் 23 தேதி பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nகோடநாடு விவகாரம் : முதல்வர் மற்றும் மு.க ஸ்டாலின் பேச தடை\n‘இத்தனை ஆண்டில் ஒரு பழங்குடியின பேராசிரியர் கூட கிடைக்கலையா’ – ஐகோர்ட் அதிர்ச்சி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஐகோர்ட்டில் ‘ரகசிய அறிக்கை’ தாக்கல் செய்த சிபிசிஐடி\n1500 ரூபாய் உதவி தொகை திட்டம் : அதிமுக மீது நடவடிக்கை எடுக்கோரிய வழக்கு நாளை விசாரணை\nஐம்பொன் சிலை மோசடி வழக்கில் முன்னாள் ஆணையருக்கு ஜாமீன்\nமது போதையில் நடக்கும் குற்றங்களுக்கு ஏன் மாநில அரசை பொறுப்பாக்கக் கூடாது\nமு.க.ஸ்டாலின் மீது முதல்வர் தொடர்ந்த வழக்கை விசாரிக்க தடை\nபி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு… மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி…\nபொள்ளாச்சி வழக்கு : ஏப்ரல் 10க்குள் பதிலளிக்க தமிழக அரசு, சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஹூவாய் நோவா 3 கேமரா : விளம்பரத்தை காட்டி ஏமாற்றும் வேலையா\nதக்க சமயத்தில் 700 கோடி… எமிரேட்டை என்றும் மறக்க மாட்டோம்: பினராயி விஜயன் உருக்கம்\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \n5 ஆண்டுகளில் நாங்கள் மிக முக்கியமான 30 முடிவுகளை எடுத்துள்ளோம்.\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nவிசாரணையின் அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/google-hangouts-to-retire-by-2020-76025.html", "date_download": "2019-04-21T09:02:36Z", "digest": "sha1:3YC65AUQYNFECL5SQLPDMEKZ3VJX7HOJ", "length": 9635, "nlines": 169, "source_domain": "tamil.news18.com", "title": "ஓய்வுபெறும் கூகுள் Hangouts | Google Hangouts to retire by 2020– News18 Tamil", "raw_content": "\n2020-ம் ஆண்டுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறது கூகுள் Hangouts\nஓட்டு போட போகனும்... கூட்டம் இருக்குமானு தெரியலேயே... என்று நினைக்கிறீர்களா\nப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட டிக் டாக் செயலியை எப்படி டவுன்லோடு செய்வது\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து TikTok-செயலி நீக்கம்\nடிக் டாக் செயலியை கூகுள், ஆப்பிள் ஸ்டோர்களிலிருந்து நீக்கக் கூறிய மத்திய அரசு\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\n2020-ம் ஆண்டுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறது கூகுள் Hangouts\nகூகுள் Hangouts 2020-ம் ஆண்டுடன் ஓய்வு பெறுகிறது.\nகூகுள் Hangouts 2020-ம் ஆண்டுடன் ஓய்வு பெறுகிறது.\n2020-ம் ஆண்டுடன் கூகுள் Hangouts சேட் ஆப் ஓய்வு பெற இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகடந்த 2013-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு chat app தான் Hangouts. கடந்த 2013-ம் ஆண்டு ஜிசாட் என்ற ஆப்-க்கு மாற்றாகக் கொண்டவரப்பட்ட Hangouts, வருகிற 2020-ம் ஆண்டுடன் செயல்பாட்டிலிருந்து நிறுத்தப்பட உள்ளது.\nHangouts app கூகுளால் அப்டேட் செய்யப்படுவது கடந்த சில ஆண்டுகளாகவே நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும் இலவச எஸ்.எம்.எஸ் அனுப்பும் வழக்கமும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பயனாளர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துவிட்டது. ஆனாலும், ப்ளே ஸ்டோர் மூலம் இப்போதும் ட்வுண்லோடு செய்யப்பட்டு வருகிறது Hangouts.\nடெக் உலகை பொறுத்த வரையில் Hangouts-ன் தரம் மிகக் குறைவாக இருப்பதாலும், bug தாக்குதல்கள் இருப்பதாலுமே Hangouts நீக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.\nமேலும் பார்க்க: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கவுதம் காம்பீர் ஓய்வு\nPHOTOS: தேவாலயங்களில் குண்டு வெடிப்பு: 50 பேர் உயிரிழப்பு\nஐ.பி.எல் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் எவை\nபழைய காதலி மீண்டும் இணைய நினைத்தால் உங்களுக்கு சம்மதமா \nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: மோடி, ரணில் விக்ரமசிங்கே கண்டனம்\nஇலங்கை சென்றுள்ள இந்தியர்களின் நிலையை அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nஆக்‌ஷன் த்ரில்லரில் சிம்புவுடன் இணையும் கவுதம் கார்த்திக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் 160 பேர் உயிரிழப்பு... மேலும் அதிகரிக்க வாய்ப்பு\nஅமமுகவுடன் கூட்டணி குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை - திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/172261", "date_download": "2019-04-21T08:34:12Z", "digest": "sha1:7EXUEX7IVSHZH55ZGF2NLXVA4YJ5AI4F", "length": 9034, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "அன்வாருடன் மோதப் போவது மஇகாவா? அம்னோவா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அன்வாருடன் மோதப் போவது மஇகாவா\nஅன்வாருடன் மோதப் போவது மஇகாவா\nபோர்ட்டிக்சன் – ந���டாளுமன்றத்திற்குத் திரும்ப டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுத்திருக்கும் தொகுதி போர்ட்டிக்சன் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அதன் தொடர்பில் நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் அந்தத் தொகுதியை மஇகா அம்னோவுக்கு விட்டுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமே 9 பொதுத் தேர்தலில் போர்ட்டிக்சன் தொகுதியில் மஇகா சார்பில் டத்தோ வி.எஸ்.மோகன் போட்டியிட்டார். பொதுவாக இடைத் தேர்தல் என்று வரும்போது எந்தக் கூட்டணிக் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிட்டதோ அந்தக் கட்சிக்கே இடைத் தேர்தலிலும் அந்தத் தொகுதியை ஒதுக்குவது என்பது தேசிய முன்னணியின் பாரம்பரியமாக இருந்து வந்தது.\nஅதன்படி நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் மஇகாதான் போட்டியிட வேண்டும். ஆனால், நிற்கப் போவது பலம் வாய்ந்த அன்வார் இப்ராகிம் என்பதால் அந்தத் தொகுதியை அம்னோவுக்கு மஇகா விட்டுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉதாரணமாக, உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் – பிகேஆர் வேட்பாளராக இருந்து வந்த டத்தோ டாக்டர் சைனால் அபிடின் அகமட் 2010-இல் காலமானதைத் தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலில் பாரம்பரியப்படி மஇகாவுக்கே அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. பிகேஆர் கட்சியின் சார்பாக வலுவான வேட்பாளராகப் பார்க்கப்பட்ட டத்தோ சைட் இப்ராகிம் போட்டியிட்டார். எனினும் மஇகா சார்பாக (டத்தோ) பி.கமலநாதன் நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார்.\nஆனால், இந்த முறை அத்தகைய பாரம்பரியம் பின்பற்றப்படாது எனக் கருதப்படுகிறது.\nஅதே போன்று இந்தத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிட்டதால், இந்த முறை தங்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் நல்லிணக்கத்தின்படி பாஸ் கட்சி போர்ட்டிக்சனில் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டு அம்னோ-தேசிய முன்னணிக்கு வழிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nரந்தாவ்: தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது\nபேராக் மஇகா பிரமுகர் தங்கராஜ் மறைவு\nதோல்வி பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி, பிகேஆர் நிலை தடுமாறுகிறதா\nமெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மித்ராவை நாடலாம்\nமுன்னாள் அரசாங்கம் இந்தியர்களுக்கு அளித்த வாய்ப்பு���ள் ஒவ்வொன்றும் பறிக்கப் படுகிறதா\nதவறான அமைப்புகளுக்கு தரப்பட்ட நிதி, தவறாக செலவழிக்கப்பட்டுள்ளது\nஏமாற்றம் அடைந்த இந்தியர்களின் மனநிலை நம்பிக்கைக் கூட்டணியை சிதைக்கிறது\nமெட்ரிகுலேஷன்: கல்வி அமைச்சு மௌனம் காப்பதற்கு ஒத்திசைக்கும் இந்தியர்கள், மக்கள் காட்டம்\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மில்லியன் ரூபாய் வரையிலும் பிணையில்லாத கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1294", "date_download": "2019-04-21T09:06:52Z", "digest": "sha1:4VMJSLVVUTNZCW6CVLWKC3SBBOLVTGHU", "length": 5581, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரான்சில் மீனாட்சி சுந்தேரேசுவர் ஆலயத்தில் மகா சிவராத்திரி | Maha Shivaratri at Meenakshi sundareshwarar temple in France - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஐரோப்பா\nபிரான்சில் மீனாட்சி சுந்தேரேசுவர் ஆலயத்தில் மகா சிவராத்திரி\nபாரீஸ்: பிரான்சில் அருள்மிகு மீனாட்சி சுந்தேரேசுவர் ஆலயத்தில் மகா சிவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று பிரதோசமும் இணைந்து வந்ததால் ஆலயத்தில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவபெருமானுக்கு நான்கு கால பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள், மகா தீபாராதனை என இரவு முழுவதும் நடைபெற்றது. இரவு முழுவதும் கண் விழித்து வழிபட்ட பக்தர்கள், அடுத்த நாள் காலை 6 மணி வரை நடந்த பூஜைகளை கண்டு வழிபட்டனர்.\nபிரான்சில் மீனாட்சி சுந்தேரேசுவர் ஆலயத்தில் மகா சிவராத்திரி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\nசுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா\nலண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா\nலண்டனில் நீட் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்பட்டது\nலண்டனில் அறப்போர் - தமிழின உரிமை மீட்பு குரல்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/2014/04/26/127-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80/", "date_download": "2019-04-21T08:27:24Z", "digest": "sha1:KRAIWW7V74XNVEFCJSRUHJ4PM3K3Y6YN", "length": 22780, "nlines": 94, "source_domain": "puththakam.wordpress.com", "title": "127. சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும் | புத்தகம்", "raw_content": "\n127. சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்\nஇந்தக் கார்ப்பரேட் உலகில் வளர்ச்சி என்ற பெயரில், அடித்தட்டு மக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு நிலப்பறிப்பு நடப்பதையும், சிலசமயம் விலையும் இல்லாமல் விரட்டப்படுவதையும் நாம் கண்டுகொண்டும், கண்டும் காணாதது போல் இருந்து கொண்டும் தான் இருக்கிறோம். ஷாப்பிங் மால்கள், மல்ட்டி ப்ளெக்ஸ்கள், உல்லாச மருத்துவமனைகள், அதிவேக சாலைகள், மெட்ரோ இரயில்கள் என நகரங்கள் வளர்ச்சி என்ற பெயரில் பளபளப்பு பெறுவது ஒருபுறம். அவற்றிற்கு இடையூறாகவும் களங்கமாகவும் இருப்பதாகவும், நகரத்தின் தூய்மையைக் கெடுப்பதாகவும், தொற்றுநோய் பரப்புபவர்களாகவும் குடிசைவாழ் மக்களும், வீடற்ற அனாதைகளும் விரட்டப்படுவது இன்னொருபுறம். காம‌ன்வெல்த் போட்டிகளுக்காக டெல்லியை இப்படி நவீனப்படுத்தப் போய், பாலம் நொறுங்கி விழும் அளவிற்கு நடந்த ஊழலில் சர்வதேச அளவில் நம்தேசத்துப் பெருமை பேசப்பட்டதையும் அறிவீர். ஊழலில் பிரபலமானபின் சென்னையில் ஆ.ராசா அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு போல, புனே நகரில் சுரேஷ் கல்மாடிக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பில் உண்டான போக்குவரத்து நெருக்கடியில் பிதுங்கிப் போன சாமானியர்களில் நானும் ஒருவன். சிங்கப்பூர், துபாய், ஒலிம்பிற்குப் பிந்தைய பீஜிங் போன்ற உலகத்தரமான நகரங்களாக உருவெடுக்க நவி மும்பை, டெல்லி என்ற இந்திய நகரங்களின் பட்டியலில் நமது சென்னையும் உண்டு. கருணாநிதி ஆட்சியில் சிங்காரச் சென்னை, ஜெயலலிதா ஆட்சியில் எழில்மிகு சென்னை.\nசிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும். சென்னையில் மேற்கொள்ளப்படும் வளர��ச்சித் திட்டங்கள், குடிசைகள் ஒழிப்பு, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, இடப்பெயர்வு ஆகியவற்றின் பின்னணியில் இந்திய அரசின் நிலப்பறிப்பு, மறுவாழ்வு, மறுகுடியிருப்புச் சட்டங்கள் பற்றிய விமர்சனமாக மொத்த புத்தகமும் அமைகிறது. பக்கிங்ஹாம் கால்வாய், கூவம், அடையாறு என நீர்நிலைகளை ஒட்டியோ அல்லது அவற்றின் மீதோ பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் அமைவதால், வறுமையே ஒரு குற்றமாய் அக்கரைகளில் வாழ்ந்துவரும் மக்கள் வெளியேற்றப்படுவதைப் பேசுகிறது. புதிய குடியிருப்புப் பகுதிகளில் மனநோய், குற்றச் செயல்கள், தற்கொலைகள், பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தல் போன்ற பிரச்சனைகளையும் பேசுகிறது. சென்னைக் குடியிருப்புப் பகுதிகளில் தீ விபத்துகள் மற்றும் இடம்பெயர்த்துக் குடியமர்த்தப் பட்டவர்களின் வாழ்நிலை பற்றிய, ஆசிரியரும் பங்குபெற்ற உண்மையறியும் குழு ஒன்றின் அறிக்கைகளையும் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளார். சென்னையைப் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக்கும் முயற்சியின் உண்மையறியும் குழு அறிக்கை ஒன்றும் பின்னிணைப்பாக உள்ளது.\nசென்னைத் துறைமுகம் அருகிலுள்ள‌ போர் நினைவுச் சின்னம் முதல் மதுரவாயல் வரை கூவம் நதி வழியே அதிவேகச் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு 1500 கோடி. (அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு, திமுகவால் வழக்குத் தொடரப்பட்டு…. தற்போதைய நிலவரம் தெரியவில்லை. கோயம்பேடு – பெருங்களத்தூர் புறவழிச்சாலையில் வரிசையாக நிற்கும் காங்கிரீட் தூண்களில் பல நாட்களாக எம்மாற்றமும் இல்லை) அதற்காக 30,000 குடும்பங்களை மறுகுடியமர்த்த 345 கோடி. இதற்காக 2009 நவம்பர் இறுதியில் சேத்துப்பட்டு, ஸ்பர்டாங் சாலை, அப்பாசாமி தெரு, இரட்டைமலை சீனிவாசன் நகர் போன்ற இடங்களில் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்ட குடிசைகள் 1144. இவ்வாறு இடம் பெயர்க்கப்பட்ட மக்கள் எல்லோரும் சுமார் 30கிமீ தொலைவிலுள்ள துரைப்பாக்கம் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, ஒக்கியம் போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். எந்த அடிப்படை வசதிகளும் போக்குவரத்தும் இல்லாத மழைநீர் தேங்கும் காட்டுப் பகுதிகள் இவை எனச் சுட்டிக் காட்டுகிறார். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நிலவங்கிகளை அரசே உருவாக்கி வருவதையும் சொல்கிறார். ‘நிலவங்கி’ என்ற வார்த்தை, பாலஸ்தீனர்களைக் கடனாளியாக்கி வங்கிகள் மூலம் இஸ்ரேல் என்ற நாடு மிக விரைவாக வடிவமைக்கப்பட்டதை எனக்கு ஞாபகப்படுத்தியது.\nபுத்தகத்தில் இருந்து சில வரிகள்:\n1. 1947 – 2000 காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் நிலப்பறிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் 6 கோடி பேர். இவர்களில் 40% பழங்குடியினர், 20% தலித்கள், 20% பலமிழந்த பிற்படுத்தப்பட்ட சாதியினர். ஆக வளர்ச்சித் திட்டங்களாலும், நிலப்பறிப்பினாலும் பாதிக்கப்படுபவர்கள் பெரிய அளவில் அடித்தள மக்கள்தான்.\n2. ‘ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்கிற முழக்கத்துடன் 1970 டிசம்பரில் நொச்சிக்குப்பத்தில் உருவாக்கப்பட்ட 1000 குடியிருப்புகளுடன் குடிசை மாற்று வாரியத்தைத் திமுக அரசு தொடங்கி வைத்தது. 7 ஆண்டுகளில் சென்னை நகரிலுள்ள குடிசைகளை எல்லாம் ஒழித்துக் கட்டப் போவதாகவும் அன்று கருணாநிதி முழங்கினார். 1971 மக்கள் தொகைக் கணக்குப்படி சென்னைக் குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை 7.37 இலட்சம். 2001ல் 10.79 இலட்சம் சென்னை மக்கள் தொகையில் இவர்கள் 26%. இதுகூடச் சற்றுக் குறைவான கணக்குத்தான். நடைபாதைகளில் குடியிருக்கும் பலர் இதில் விடுபட்டிருக்கலாம். 2005ல் இருந்த குடிசைப் பகுதிகள் 1431.\n3. 1980களின் பிற்பகுதியில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மருத்துவமனை என்கிற காரணத்தைக் காட்டி நகர்ப்புற உச்சவரம்புச் சட்டத்தைத் தளர்த்தி இந்த அனுமதியை அப்போலோ ரெட்டிக்கு வழங்கினார் எம்ஜிஆர். கார் பார்க்கிங்கிற்காக கிரீம்ஸ் லேனில் இருந்த வாலஸ் கார்டன் குடிசைகள் அழிக்கப்பட்டன. அருகிலுள்ள வேறொரு இடத்தில் மருத்துவமனையைக் கட்டிய அப்போலோ நிறுவனம் மருத்துவமனைக்கென்று விதிமீறி அனுமதிக்கப்பட்ட இடத்தில் சிந்தூர் ஓட்டலைக் கட்டியது. ஓப்பந்தப்படி மருத்துவமனைப் படுக்கைகளில் மொத்த எண்ணிக்கையில் 15%க்கு இலவச மருத்துவம் அளிப்பது என்கிற ஒப்பந்தத்தையும் அது ஒழுங்காக நிறைவேற்றுவதில்லை.\nபெரும் இயற்கைப் பேரழிவுகளோ போர்களோ இல்லாமல், மெசபடோமியா ரோமன் மாயன் என்ற உலகின் மிகப் பிரம்மாண்ட நாகரீகங்கள் எப்படி முற்றிலும் சிதைந்து போயின என்பதற்கான சாத்தியங்களை விவாதிக்கும் கட்டுரை ஒன்றைச் சமீபத்தில் படித்தேன். இருபெரும் காரணங்களை முன்வைத்தது:\n1. இயற்கை வளங்கள் அனைத்தும் முற்றிலு���் உபயோகிக்கப்பட்டு வாழத் தகுதியிழத்தல்\n2. பொருளாதார ரீதியில் சமூகத்தில் மிகப்பெரிய இடைவெளிகளை உண்டாக்குதல்\nஇவை இரண்டையும் தானே ‘வளர்ச்சி’ செய்துகொண்டு இருக்கிறது\nபுத்தகம்: சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்\nமுதல் ஈடு: செப்டம்பர் 2010\nவாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)\nCategory : ஆய்வு, இடம், சமூகம், ஞானசேகர், மக்கள்\n← 126. ஜாதியற்றவளின் குரல்\n128. கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும் →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆதிரையார் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கந்தர்வன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி கோ.ரகுபதி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சி.இளங்கோ சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சுந்தர ராமசாமி சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தக‌ழி சிவசங்கரப் பிள்ளை தமிழ்மகன் தாழை மதியவன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.���ாகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெ.மணியரசன் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhevarmagan-is-now-rajendhiran/", "date_download": "2019-04-21T08:31:56Z", "digest": "sha1:V4TOCEPRIE4T7QBXMLQMAHW7AMZBW34P", "length": 8296, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "தேவர் மகன் கமல் கெட்டப்பில் இவரா? - Cinemapettai", "raw_content": "\nதேவர் மகன் கமல் கெட்டப்பில் இவரா\nதேவர் மகன் கமல் கெட்டப்பில் இவரா\nதேவர் மகன் படத்திற்கு பிறகு அந்த கெட்டப்பை பார்த்து லயித்து பல பேர் அந்த கெட்டப்பில் நடித்துள்ளனர். ஆனால் தற்போது அந்த கெட்டப்பில் நடிப்பவர் யார் தெரியுமா அது வேற யாரும் இல்லைங்க நம்ம மொட்ட ராஜேந்திரன்தான். முதலில் வில்லனாக அறிமுகமாகி பிறகு நகைச்சுவை நடிகராக கலக்கி கொண்டிருக்கும் மொட்டை ராஜேந்திரன் ஒரு ராஜாவும் நாலு கூஜாவும் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் அவர்கள் தேவர் மகன் கமல் கெட்டப்பில் வந்து காமெடியில் அசத்தவிருக்கிறார்.\nஇந்த படம் பற்றி அவர் கூறுகையில் “இந்த படத்தில் வெகு நாட்களுக்கு பிறகு விக் வைத்துக்கொண்டு வருகிறேன், மேலும் கமல் அவர்கள் கெட்டப்பில் நான் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கெட்டப்பில் ஷூட்டிங்கில் அனைவரும் என்னை மரியாதையோடு பார்பதாக எண்ணுகிறேன்.\nபலர் இந்த கெட்டப் குறித்து என்னை பாராட்டுகின்றனர். கமல் ரசிகர்கள் இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வர் என்று நம்பிகிறேன்.” இவ்வாறு கூறினார்.\nசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: மகிழ்ச்சி\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இத��.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/andhra-mess-review-rating/", "date_download": "2019-04-21T08:23:40Z", "digest": "sha1:D7ZEEQJRC26O4YKOFGP3XPR5V54NT7SA", "length": 7910, "nlines": 121, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆந்திரா மெஸ் விமர்சனம்", "raw_content": "\nநடிகர்கள்: ராஜ்பரத், தேஜஸ்வனி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா, மதி, பாலாஜி, வினோத், அமர், சையத் மற்றும் பலர்.\nஇயக்கம் – ஜெய், ஒளிப்பதிவு – முகேஷ்.ஜி,\nஇசை – பிரசாத் பிள்ளை,\nகலை – செந்தில் ராகவன்,\nஆடை வடிவமைப்பு – தாட்ஷா பிள்ளை,\nபாடல்கள் – குட்டி ரேவதி, மோகன்ராஜன்,\nசண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன்\nதயாரிப்பு – ஷோபோட் ஸ்டுடியோஸ் நிர்மல் கே.பாலா\nஜெய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம்தான் இது. மேலும் பிரபல ஓவியர் ஏபி. ஸ்ரீதரும் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.\nஒரு ஜமீன்தார் அவருடைய இளம் மனைவி. அவர்களிடம் தஞ்சம்டையும் நான்கு திருடர்கள். திருடன் ஒருவனிடம் ஜமீன்தார் மனைவி காதல்.\nநான்கு திருடர்களிடம் ஒரு ப்ராஜ்க்டை ஒப்படைக்கிறார் ஒரு தாதா. அந்த திருடர்கள் பணத்துடன் எஸ்கேப் ஆக, அவர்களை தேடி வரும் தாதா. இவர்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.\nஆறடி உயரத்தில் அசத்தலாக நாயகன் ராஜ்பரத். இவர் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘ரிச்சி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nஇவரது உயரத்திற்கு ஆக்சன் கொடுத்திருக்கலாம். அது பெரும் குறையாக உள்ளது.\nதேஜஸ்வினியும் அவரது தேகமும் ரசிகர்களை ஈர்க்கும். அவரது உயரம் இந்த பட நாயகனுக்கு பொருத்தமாக இருந்தாலும் மற்ற நாயகர்களுக்கு செட்டாகுமா தெரியல. அண்ணாந்து பார்க்க வைக்கிறார்.\nதன் உணர்ச்சிகளை கண்களாலே பேசிவிடுகிறார். ரொமான்சிலும் இந்த தேஜஸ்வினி கெத்துதான்.\n அவருக்கு இந்த கேரக்டர் தேவையா என கேட்கத் தோன்றுகிறது. ஒரு சில காட்சிகளில் வந்து செல்கிறார்.\nஏபி ஸ்ரீதர், வினோத் கேரக்டர்கள் கச்சிதம். தேவைக்கு ஏற்ற நடிப்பு.\nமுகேஷ்.ஜியின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதம்.\nகாதல் சேர்ந்த அந்த காம காட்சி ரசிகர்களை சூடேற்றும்.\nபழைய ஜமீன் வீடு, அந்த சுற்றுபுற பகுதி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. கலை இயக்குனருக்கு கைகொடுக்கலாம்.\nபிரசாந்த் பிள்ளையின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். எடிட்டர் பிரபாகர் இன்னும் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம்.\nபாளக் ஹூயூமர் பாணியில் படத்தை எடுத்துள்ளார் ஜெய். ஆனால் பட இடங்களில் ஹீயூமர் வரவில்லை.\nநிறைய காட்சிகளில் பொறுமை தேவை. வில்லனையும் காமெடியனாக்கி விட்டார்கள்.\nஆந்திரா மெஸ்… சுவை குறைவு\nஅமர், ஏ.பி. ஸ்ரீதர், சையத், தேஜஸ்வனி, பாலாஜி, பூஜா தேவரியா, மதி, ராஜ்பரத், வினோத்\nAndhra Mess review rating, ஆந்திரா மெஸ் சென்னை, ஆந்திரா மெஸ் தமிழ்நாடு, ஆந்திரா மெஸ் நடிகர்கள், ஆந்திரா மெஸ் ராஜ்பரத் தேஜஸ்வினி ஏபி ஸ்ரீதர், ஆந்திரா மெஸ் விமர்சனம்\nகோலி சோடா 2 விமர்சனம்\nஆந்திரா மெஸ்-ஸை கன்னா பின்னான்னு கழுவி ஊற்ற ஜெய் சவால்\nசினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில் கதை…\nஆந்திரா மெஸ் அப்டேட்ஸ்: ஜமீன்தார் மனைவியிடம் தஞ்சமடையும் நாலு பேர்..\nஷோ போட் ஸ்டுடியோஸ், நிர்மல் கே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/116622", "date_download": "2019-04-21T08:13:25Z", "digest": "sha1:LYNDG5CMMX56HQIHIJRIGI7OJ4O6NBTD", "length": 6222, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "மகிந்தவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காதது மிக பெரிய தவறு! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் மகிந்தவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காதது மிக பெரிய தவறு\nமகிந்தவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காதது மிக பெரிய தவறு\nமகிந்தவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காதது மிக பெரிய தவறு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி பகிரங்கமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்று கொண்ட மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காதது கட்சி செய்யும் மிகப் பெரிய தவறு என சுதந்திரக் கட்சியின�� பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுமதியின்றி அரசாங்கத்தில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காததும் தவறு.\nஇவர்களுக்கு எதிராக மட்டுமல்ல வேறு கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்று கொண்ட மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்காது மிகப் பெரிய தவறு.\nஅரசாங்கத்தில் இணையவோ ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த தேவையுமில்லை.\nஅத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாலாக இருக்கவும் சுதந்திரக் கட்சிக்கு தேவையில்லை எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleபுலிகளைக் காட்டி இராணுவம் வடக்கில் தரித்துநிற்க பார்க்கிறது\nNext articleமுப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு.\nகார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை.\nஇரண்டு நாட்களுக்கு பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/4345", "date_download": "2019-04-21T09:00:38Z", "digest": "sha1:OP4NUUAH2WITWTW2MEHE54HGHXH4IE2R", "length": 6787, "nlines": 63, "source_domain": "www.ntamilnews.com", "title": "மக்கள் விழிப்புணர்வு அடைந்தாலும் நிகழ்வுகளை புறக்கணிக்கும் ஊடகங்கள் -கா.காண்டீபன்! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை மக்கள் விழிப்புணர்வு அடைந்தாலும் நிகழ்வுகளை புறக்கணிக்கும் ஊடகங்கள் -கா.காண்டீபன்\nமக்கள் விழிப்புணர்வு அடைந்தாலும் நிகழ்வுகளை புறக்கணிக்கும் ஊடகங்கள் -கா.காண்டீபன்\nமாற்றுத் திறனாளிகள் விடயத்தில் மக்கள் விழிப்புணர்வு அடைந்தாலும் ஊடகங்கள் அவ்வாறான செயற்பாடுகளுக்கு மிக்கியத்துவம் கொடுப்பது குறைவு என சமூக சேவைத் திணைக்களத்த���ன் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் கா.காண்டீபன் தெரிவித்தார்.\nவாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரிவில் வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று(24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மாகாண பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மட்டக்களப்பில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட போது இலங்கையிலுள்ள அனைத்து முதன்மை ஊடகங்களுக்கும் அழைப்பு விடுத்தோம்.\nஒலிம்பிக் பரா விளையாட்டினை மக்களிடத்தே கொண்டு சேர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் எந்தவொரு விடயமும் வெளிக் கொண்டு வரப்படவில்லை.\nகிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் பரா விளையாட்டு நிகழ்வில் இலங்கையிலுள்ள முதன்மை ஊடகங்கள் அனைத்தும் அவ்வாறான நிலைப்பாட்டடையே கடைப்பிடித்தது.\nநடைபெற்ற ஒலிம்பிக் பரா விளையாட்டுச் செய்தியினை ஒரு பக்கச் செய்தியாகத்தான் வழங்கியிருந்தார்கள்.\nமாற்றுத் திறனாளிகள் எனப்படுவர்கள் எமது சமூகத்தில் இருக்கின்றவர்கள். அவர்களை நாங்கள் தான் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதுதான் எமது கடமை எனத் தெரிவித்தார்.\nPrevious articleமாவீரர் துயிலுமில்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்க தீர்மானம்\nNext articleபேச்சுவார்த்தைக்கு பாதுகாப்பான சூழலை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு.\nகார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை.\nஇரண்டு நாட்களுக்கு பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-21T08:50:33Z", "digest": "sha1:EDPNXAU3ECIGJAZYN7RQHNXY7SZDYY3Y", "length": 5970, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "ஊழல் குற்றச்சட்டு: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nஊழல் குற்றச்சட்டு: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு\nஊழல் குற்றச்சட்டு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.\nஇலங்கையின் மத்திய ரிசர்வ் வங்கி பங்குபத்திரங்கள் வெளியிட்டதில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட விவாதத்தின் போது வாக்குவாதம் முற்றி எம்.பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.\nஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அந்த விவகாரம் குறித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே உரையாற்றிக்கொண்டு இருந்த போது அதுகுறித்து விசாரணை அறிக்கையை வெளியிடாமல் அவர் பேசக்கூடாது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆளும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தால் இலங்கை நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-21T08:31:48Z", "digest": "sha1:BTKZZT2KTBO76XL6NT34XFXPB7L6XPJ3", "length": 6572, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழ் மக்களின் உள்ளக் குமுறல்களை நன்குணர்ந்த வடக்கு மாகாண சபையூம் அதன் முதலமைச்சரும்… | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nதமிழ் மக்களின் உள்ளக் குமுறல்களை நன்குணர்ந்த வடக்கு மாகாண சபையூம் அதன் முதலமைச்சரும்…\nஇலங்கையில் முதன் முதலாக வடக்கு கிழக்கு மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டுஇ பின்னர் அந்த சபை தமிழ் மக்களுக்கு எந்தவிதமான சேவையையூம் ஆற்ற முடியாமல் கலைக்கப்பட்ட பின்னர்இ தமிழ் மக்கள் மாகாண சபை முறையிலேயே நம்பிக்கைகளை இழந்துபோயினர். சில ஆண்டுகளின் வடக்கையூம் கிழக்கையூம் இணைத்தால் அது வடக்கு கிழக்கு இணைந்த தனியான தமிழர் பிரதேசம் போல ஆகிவிடும் என்ற கபடத்தனம் மிக்க அரசின் திட்டத்தால் மேற்படி இரண்டு மாகாணங்களும் திட்டமிட்டு பிரிக்கப்பட்டன.\nதொடர்ந்து வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படடபோதும் தமிழ் மக்கள் நம்பிக்கையற்றே காணப்பட்டார்கள். ஏனென்றால்இ கடந்த காலங்களில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்காக எதையூமே செய்யாமல் காலத்தை வீணடித்ததை அவர்கள் நன்கு அனுபவித்தார்கள். வடக்கு மாகாணசபையின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் திரு விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமைத்துவம் ஆரம்பத்தில் சிற்ப்பாக இல்லாமல் இருப்பது போன்று எமது மக்கள் உணர்ந்தார்கள். மேலும் படிக்க… →\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inspireminds.in/tamilblog/86/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5.html", "date_download": "2019-04-21T08:32:06Z", "digest": "sha1:W5WVSWNDSVOOADOAIGRY35SH42SYASVE", "length": 9663, "nlines": 79, "source_domain": "inspireminds.in", "title": "கபடி விளையாட்டில் கவிதாவின் சாதனை கதை | Tamil Blog", "raw_content": "\n← எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 16 வயது சிற��வனின் வெற்றி கதை\n யுடன் சாதனை படைக்கும் பெண் →\nகபடி விளையாட்டில் கவிதாவின் சாதனை கதை\n;என் சொந்த ஊர் சென்னை. எங்க வீட்டில் ஐந்து பெண்கள். நான் தான் கடைசி பெண். ஆவடியில் உள்ள இமாகுலேட் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்தேன். என் அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படை, என் பள்ளி தான். “கபடி விளையாட்டில் நீ கண்டிப்பா உயரம் தொடுவாய்’ என்று ஊக்கமளித்தனர்.\n;நான் கபடி விளையாடுவதில் என் அம்மாவிற்கு விருப்பமில்லை. அரை மனசா தான் போட்டிகளுக்கு அனுப்புவார்.தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்க குஜராத் செல்லும்போது, எதிர்பாராத விதமா என் அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டார். என் பள்ளி ஆசிரியைகள் தான் என்னை மனதளவில் தேற்றி போட்டிக்கு அனுப்பினர். அதில் நாங்கள் தோல்வியடைந்தோம். அப்ப தான், கபடியில் பெரிய ஆளா வருவாய் என்று ஆசீர்வதித்தார் என் அம்மா. பின், பத்து நாளில் இறந்து விட்டார். அந்த வார்த்தைகள் என்னை இன்னும் மெருகேற்றின.கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போதே கான்ஸ்டபிளா வேலையில் சேர்ந்து விட்டேன். எங்க துறையில் நான் தான் கபடி ஸ்டார்.\nஇந்த முறை ஆசிய போட்டியில், முதல் முறையாக பெண்கள் கபடி குழுவை இணைத்தனர். இதில் நாம் ஜெயிப்போம்னு முழு நம்பிக்கையுடன் தயாரானோம்.இந்தியாவில் இருந்த கபடி கோச் நிறைய பேர் இப்ப வெளிநாட்டு டீம்களுக்கு கோச் ஆனதால், நம் டெக்னிக் எல்லாம் அந்நாட்டு வீரர்களுக்கு அத்துப்படி. இந்தியன் டீம் விளையாடும் போது அதை வீடியோ எடுத்து, எங்க டெக்னிக்கை தெரிந்து கொண்டு அவர்களும் பின்பற்றுவதால், நாங்க டெக்னிக்கை மாற்றிக் கொண்டோம்.இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த இந்தியா ஆண்கள் கபடி டீமும், பெண்கள் கபடி டீமும் இணைந்து விளையாடியதில், இந்தியா ஆறாவது இடத்திற்கு வந்தது. பரிசு வாங்கிக் கொண்டு இந்திய கொடியைப் பிடித்துக் கொண்டு, மைதானத்தில் நாங்க ஓடிய அந்த சந்தோஷ தருணம் இன்னும் கண்களிலேயே நிற்கிறது.\nகைகள் இல்லையெனில் உலகம் இருண்டு விடாது\nசங்கரலிங்கம் கடந்து வந்த பாதையில் பூக்களில்லை; முட்கள் மட்டுமே.\nடாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்\nவிவேகானந்தரின் வெற்றி கதை 3 comment(s)\nமாரிச்செல்வம் - ஒரு நிஜ ஹீரோ 1 comment(s)\n யுடன் சாதனை படைக்கும் பெண் 1 comment(s)\n112 வயதிலும் ஓய்வறியாமல் உழைக்கும் “இளைஞர்’ 1 comment(s)\nஆர்க்கிமிடீஸ் ஆர்வத்தால் சாதித்த ஆர்க்கிமிடீஸ் ஏழ்மை எனக்கு தடை அல்ல நரேந்திரன் ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் வீரத்துறவி\n- கைகள் இல்லையெனில் உலகம் இருண்டு விடாது\n- சங்கரலிங்கம் கடந்து வந்த பாதையில் பூக்களில்லை; முட்கள் மட்டுமே.\n- டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்\n- வயது 90 ஆனால் என்ன 4ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி\n- இடது கையை இழந்த ஜூடோ வெற்றி வீரன் நிகிடோ\n- எட்டாம் வகுப்பு தேர்வை எழுதிய 60 வயது பெண்\n- படித்தேன்… சாதித்தேன் – முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி\n- ஏழ்மை எனக்கு தடை அல்ல – கால்பந்தாட்ட வீராங்கனை வரலட்சுமி\n- நம்பிக்’கையால் வெற்றி பெற்ற நிக்\n- வியாபாரத்தில் வெற்றி பெற்ற பள்ளி மாணவி\n- ஆர்வத்தால் சாதித்த ஆர்க்கிமிடீஸ்\n- விவேகானந்தரின் வெற்றி கதை\n- பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி\n- 112 வயதிலும் ஓய்வறியாமல் உழைக்கும் “இளைஞர்’\n- மாரிச்செல்வம் - ஒரு நிஜ ஹீரோ\n யுடன் சாதனை படைக்கும் பெண்\n- கபடி விளையாட்டில் கவிதாவின் சாதனை கதை\n- எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 16 வயது சிறுவனின் வெற்றி கதை\n- இது வெற்றி கதைகளின் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=430516", "date_download": "2019-04-21T09:13:15Z", "digest": "sha1:YRBU7M3ZTE5WGG7A636REU5HT5LLQQ7V", "length": 10548, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "வெள்ள அரசியல் | Dinakaran, editorial - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nகேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு முல்லைப்பெரியாறில் இருந்து தமிழகம் திறந்துவிட்ட உபரிநீரே காரணம் என்று யாரும் ஏற்கமுடியாத ஒரு வாதத்தை கேரள மாநில அரசியல் தலைவர்கள் முன்வைத்துள்ளனர். 80 அணைகளை திறந்து விட்டதை அறிவித்த கேரள அரசு அதை சுலபமாக மறந்து விட்டு, தமிழகம் மீது திட்டமிட்டு குற்றம்சாட்டியிருப்பது வெள்ள அரசியல் தானே தவிர, உண்மை துளியும் இல்லை என்பது பலருக்கும் புரியும். ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய வளைவு அணை என்று பெயர் பெற்ற இடுக்கி அணையின் மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 403 அடி. இந்த அணை 26 ஆண்டுகளுக்���ு பிறகு வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறக்க கேரள அரசு ஆலோசனை நடத்தி முடிவு செய்தது. அதன்படி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து தண்ணீரை திறந்தது.\nதண்ணீரை திறக்கும் நேரத்திலும் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது. உண்மை நிலவரம் இப்படி இருக்க, இடுக்கியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையின் உபரி நீரை திறந்துவிட்டதே காரணம் என்று கேரள மாநில அரசியல் தலைவர்கள் ஒட்டு மொத்தமாக குற்றம்சாட்டுவது ஏற்கக்கூடியதல்ல. முல்லைபெரியாறின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து 142 அடிவரை தண்ணீரை தேக்கிவைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதை கேரள அரசு அப்போதே ஏற்கவில்லை. அதனால் தங்கள் மாநிலத்துக்கு ஆபத்து என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nஆனால் நீதிமன்றம் தனது உத்தரவில் உறுதியாக இருந்துவிட்டதால் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் முல்லைப்பெரியாறின் நீர்மட்டத்தை உயர்த்தியதை கேரளாவால் ஜீரணிக்கமுடியவில்லை. சரியான காரணம் கிடைத்தால் மீண்டும் போர்க்கொடி தூக்க காத்திருந்தனர். தற்போது இடுக்கி அணை நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்புகளை ஒருபுறம் சந்தித்து கொண்டே அண்டை மாநிலத்தின் மீது பழி போடும் அரசியல் தந்திரத்தை கையில் எடுத்துள்ளனர். முல்லைபெரியாறின் 13 மதகுகளையும் திறந்துவிட்டதே கேரள அரசு தான் என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. முல்லைபெரியாறின் நீர்மட்டத்தை 139.9 அடியாக பராமரித்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை வெளியேற்றியிருந்தால் கேரளாவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று ஒரு வாதத்தை கேரள அரசு முன்வைத்துள்ளது.\nவெள்ளத்தை காரணம் காட்டி முல்லைப்பெரியாறின் நீர்மட்டத்தை பழையபடி 136 அடிக்கே நிலைநிறுத்திவிட வேண்டும் என்று அங்குள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஒருங்கிணைந்து ஆலோசித்து தமிழகத்தின் மீது பழியை தூக்கி போட்டுள்ளது தார்மீக அரசியலின் முரண்பாடாகவே நன்கு புலப்படுகிறது. இடுக்கி அணை திடீரென திறந்துவிட்டதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கு���கு மாவட்டத்தில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று கர்நாடக மாநிலம் குற்றம்சாட்டினால் ஏற்றுக்கொள்ள முடியுமா இயற்கை சேதங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்குரிய நிவாரணத்தையும், புனரமைப்பையும் மேற்கொள்வதை தவிர சிறந்த தீர்வு என்னவாக இருக்கமுடியும்.\nஎதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி மட்டும் எப்படி துப்பு கிடைக்கிறது : வருமான வரி சோதனை குறித்து ப.சிதம்பரம் கேள்வி\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/current-affairs-in-tamil", "date_download": "2019-04-21T08:43:24Z", "digest": "sha1:BJQGOBX5IIUA444FKXQNMEXKQ4F4SDAR", "length": 7626, "nlines": 119, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Tamil News Online | Current Affairs in Tamil | Tamil News Articles | Political Articles | Daily Tamil News | நாடு‌ம் நட‌ப்பு‌ம் | ‌பிர‌ச்‌சினைக‌ள் | ‌தீ‌ர்வுக‌ள் | அலச‌ல்", "raw_content": "\n5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் என்ன இன்னும் ஒரு மணிநேரம் தான் கெடு..\n ; யாருக்கு வாக்களிக்க வேண்டும்\nசெவ்வாய், 16 ஏப்ரல் 2019\nதேவை ஒரு விரல் புரட்சி \nவியாழன், 11 ஏப்ரல் 2019\nரேப் சீன நேச்சுரலா எடுக்க முடியுமா மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ராதாரவி\nபுதன், 10 ஏப்ரல் 2019\nரஜினி எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்தால் சந்தோஷம் - கமல்ஹாசன்\nவியாழன், 4 ஏப்ரல் 2019\nஅழகின் அழகு - தமிழச்சி தங்கப்பாண்டியன்\nசனி, 23 மார்ச் 2019\nஇளநீர் சீவ தெரிந்தால் ரூ.32 ஆயிரம் சம்பளம் நாளைக்கு நேர்ல இந்த இடத்துக்கு போங்க...\nவெள்ளி, 15 மார்ச் 2019\nபொள்ளாச்சி வழக்கில் போலீஸுக்கு கைமாறிய ரூ.60 லட்சம் தனியார் செய்தி சேனல் தகவலால் சர்ச்சை\nவியாழன், 14 மார்ச் 2019\nதேசிய மீடியாக்களே பொள்ளாச்சி விஷயத்தை கையில் எடுங்கள் : கெஞ்சும் சின்மயி\nபுதன், 13 மார்ச் 2019\nஎந்த கட்சிக்கும் ஆதரவில்லை: நடிகை ஓவியா ஓப்பன் டாக்\nதிங்கள், 11 மார்ச் 2019\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் எப்பொழுது\nஞாயிறு, 10 மார்ச் 2019\nபுகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம்\nவெள்ளி, 8 மார்ச் 2019\nகுடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், கர��ர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 10 ஆண...\nபெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் மாணவிகள்\nசனி, 2 மார்ச் 2019\nபாமக கொடுத்த தொடர் இம்சை – திமுக கூட்டணியில் பாரிவேந்தர்…\nசனி, 2 மார்ச் 2019\nமுன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு விழா\nசனி, 23 பிப்ரவரி 2019\nஒரு தலைக் காதல் விபரீதம்: பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியை வெட்டிக்கொலை\nவெள்ளி, 22 பிப்ரவரி 2019\nஅரவக்குறிச்சியில் தென்னிந்திய அளவில் சேவல் சண்டை\nவியாழன், 14 பிப்ரவரி 2019\nகக்கா போற இடத்துல என்ன மா கிரியேட்டிவிட்டி: கஸ்தூரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nபுதன், 13 பிப்ரவரி 2019\nஉயிரிய பல்வகையை பாதுகாப்பதில் புதிய அணுகுமுறை\nசனி, 9 பிப்ரவரி 2019\nகல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nவெள்ளி, 8 பிப்ரவரி 2019\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/uae-offers-rs-700-crore/", "date_download": "2019-04-21T09:09:01Z", "digest": "sha1:NG7NY5RYPK2UILO6WACF4ITJAQ2S3LRG", "length": 13707, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரபு நாடு எமிரேட் கேரளாவுக்கு 700 கோடி நிதியுதவி - uae offers rs 700 crore aid for flood", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nதக்க சமயத்தில் 700 கோடி... எமிரேட்டை என்றும் மறக்க மாட்டோம்: பினராயி விஜயன் உருக்கம்\nஎன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்\nவெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கும் கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு நாடான எமிரேட் 700 கோடி நிதி வழங்கியுள்ளது.\nஅரபு நாடு எமிரேட் 700 கோடி:\nஇயற்கை எழில் பொங்கும் அழகு தேசமான கேரளா கடந்த 1 வாரமாக வெள்ளக்காடாக காட்சி அளித்தது. வரலாறு காணாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் மக்கள் உடைமைகளை, வீடுகளை இழந்து வாடி வருகின்றன.\nகேரளாவின் நிலையைக் கண்டு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர். தமிழகம் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து நிவாரண நிதிகள் கேரளாவுக்கு அனுப்பட்ட வருகின்றனர்.\nதற்போதைய நிலவரப்படி கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. வரும் 25-ம் தேதி வரை லேசான மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மைய��் தெரிவித்துள்ளது. மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.\nமாநிலம் முழுவதும் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக பினராயி விஜயன் வருத்தத்துடன் அறிவித்தார். வரலாறு காணாத இந்த சேதத்தால், கேரள கனமழையை தீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவித்தது.\nஇந்நிலையில் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு ஐக்கிய அரபு நாடான எமிரேட் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இது தொடா்பாக ஐக்கிய அரபு அமீரக அதிபா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ஐக்கிய அரபு அமீரகத்தின் வளா்ச்சியில் கேரளா மக்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nஅப்படிப்பட்ட கேரளா தற்போது மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ள நிலையில் அவா்களுக்கு உதவ கடமைப்பட்டுள்ளோம். வரலாறு காணாத இழப்பை சந்தித்துள்ள கேரளாவிற்கு மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பு குறித்த மனம் உருகி பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “வெள்ள பாதிப்புகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தக்க சமயத்தில் எமிரேட் செய்த உதவியை நாங்கள் என்றும் மறவமாட்டோம்” என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், ”மீட்பு நடவடிக்கை, மறு சீரமைப்புப் பணிகள், நிவாரணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டம் கூட்ட ஆளுநருக்கும் பரிந்துரை செய்துள்ளேன்” என்றார்.\nயோகிக்கு எங்களின் வளர்ச்சி மீது பொறாமை – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்\nஇவர்தான் நிஜ வீராங்கனை : சமூகவலைதளங்களில் வைரலாகும் பள்ளி மாணவி\nபக்தி எல்லாம் அப்புறம்.முதலில் ஆம்புலன்சில் போராடும் உயிர் தான் முக்கியம்.. கேரளாவில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகேரளாவில் பயங்கரம் : கட்சி அலுவலகத்தில் வைத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்..வெளிவரும் பகீர் உண்மைகள்\nஆர்எஸ்எஸ் பிரதிநிதி சபை கூட்டம் : முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nகோடையில் சின்னதா ஒரு கேரளா டூர்… மறக்காமல் இந்த அருவிக்கு செல்லுங்கள்\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nகேரளாவில் தொடரும் பந்த்கள் : க���்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம்\nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nஹெல்மெட் கட்டாய சட்டம்: அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \n5 ஆண்டுகளில் நாங்கள் மிக முக்கியமான 30 முடிவுகளை எடுத்துள்ளோம்.\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nவிசாரணையின் அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/catherine-tresa-stills-saree/", "date_download": "2019-04-21T08:11:08Z", "digest": "sha1:RTCJPUEDSGU57XGLJV7XPUWXP4P7X5O5", "length": 5573, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "Catherine Tresa Stills In Saree - Cinemapettai", "raw_content": "\nRelated Topics:கேத்தரின் தெரசா, சினி���ா செய்திகள்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/Inner_main.asp?cat=33", "date_download": "2019-04-21T09:07:12Z", "digest": "sha1:GNVYJNYYBKXBFUEA4EU35UGG3LD3FYSO", "length": 32908, "nlines": 344, "source_domain": "www.dinamalar.com", "title": "Current Happenings | Current Events | Latest Incident news | Breaking news | Latest Incidents, Occurrence, Confrontation News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சம்பவம் செய்திகள்\nஊருக்குள் புகுந்த யானை ஒரே இரவில் 5 பேர் பலி\nடால்சேர், ஒடிசாவில், கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை, இரண்டு வயது பெண் குழந்தை உட்பட, ஐந்து பேரை மிதித்து கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா ...\nகாஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை\nஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில், நேற்று காலை, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.ஜம்மு - காஷ்மீரில், ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. சில தினங்களுக்கு முன், புல்வாமா மாவட்டத்தில், ...\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரிக்க, 'சைபர்' தடயவியல் வசதி\nபுதுடில்லி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை எதிர்கொள்வதற்கு, மாநிலங்களில், சைபர் தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனை மையங்கள் அமைக்கப்படவுள்ளன.தேசிய குற்றவியல் பதிவு அமைப்பின் அறிக்கைப்படி, 2016ல், பெண்களுக்கு எதிராக, 12 ஆயிரத்து, 187 சைபர் ...\nஹவுரா டில்லி இடையே செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 ..\nதேர்தல் சோதனையில் 2,403 கிலோ தங்கம் பறிமுதல்\nசென்னை,தமிழகத்தில், வாகன சோதனையின்போது, 213 கோடி ரூபாய் ரொக்கம், 2,403 கிலோ தங்கம், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், லோக்சபா தேர்தலை ஒட்டி, பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனை நடத்தினர். இதில், உரிய ...\nஜாதி வெறியை தூண்டுவோரை அடக்க தேவை இரும்புக்கரம்\nதமிழகத்தில், தேர்தலை மையமாக வைத்து, ஜாதி வெறியை துாண்ட, சில சக்திகள், ரகசிய திட்டம் தீட்டியுள்ள, ...\nஅண்ணன் வெட்டி கொலை 'பாசக்கார' தம்பி ஆவேசம்\nகொல்லிமலை, வரப்புத் தகராறில், அண்ணனை, தம்பி, மனைவியுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டி கொலை செய்தான்.நாமக்கல் மாவட்டம், திருப்புளிநாடு ஊர்ப்புறத்தை சேர்ந்த விவசாயி கனகராஜ், 47. அவருக்கு, மஞ்சுளா என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.அவரது தம்பி பழனிவேல்முருகன், 35. அவருக்கு மனைவி சாந்தி, 31, இரண்டு ...\nமதுரை தொகுதி ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி முன் மறியலில் ஈடுபட்ட பல்வேறு ..\nதர்மபுரி, அதியமான் சிலை பீடத்தில் வைத்திருந்த, மர்ம சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி நகரின் முக்கிய பகுதியான, நான்கு ரோடு வழியாக, வாகன போக்குவரத்து அதிகமுள்ளது.மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில், சங்ககால மன்னர், அதியமான், அவ்வைக்கு நெல்லி கனி கொடுக்கும் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. ...\nகொட்டித் தீர்த்த கோடை மழைதண்ணீரில் மிதந்தது ஊட்டி மார்க்கெட்\nஊட்டி, ஊட்டியில், நேற்று இரண்டு மணி நேரம் நீடித்த கனமழையால், மார்க்கெட் பகுதி வெள்ளத்தில் மிதந்தது.நீலகிரி மாவட்டத்தில், நடப்பாண்டு பனிப்பொழிவை தொடர்ந்து, ஏப்., இரண்டாவது வாரம் வரை வறட்சி ஏற்பட்டது. கடந்த மூன்று நாட்களாக, ஊட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில், கோடை மழை பெய்து வருகிறது. இதனால், ...\nவயலில் பஸ் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி\nதஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே, சாலையோர வயலில், தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் ...\nதுாத்துக்குடி, துாத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில், இருவர் கொலை செய்யப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.துாத்துக்குடி, பக்கிள்புரத்தை சேர்ந்தவர் மோகன், 32; லாரி டிரைவர். இவர் மீது அடிதடி வழக்குகள் உள்ளன. இவர், மனைவி, குழந்தைகளுடன் தேனி மாவட்டம், கம்பத்தில் வசித்து வந்தார். பெற்றோர் ...\nதே.மு.தி.க., கிளை செயலர் கொலை\nவடலுார், வடலுார் அருகே தேர்தல் முன் விரோதத்தில், தே.மு.தி.க., கிளைச் செயலரை வெட்டி கொலை செய்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், வடலுார் அடுத்த, ராசாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 45; தே.மு.தி.க., கிளைச் செயலர். இவர் நேற்று முன்தினம் காலை, கிராமத்தில் உள்ள ரேஷன் கடை முன், ...\nமனைவி, மாமியாரை கொன்றவன் கைது\nதேவாரம்,தேனி மாவட்டம், கோம்பை அமுல்நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி, மணிகண்டன், 44. இவனது மனைவி, பழனியம்மாள், 44. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி தகராறு செய்தான். நேற்று முன்தினம் நள்ளிரவு இருவரிடையே வீட்டில் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதை மாமியார் முத்தம்மாள், 60 தட்டிக் கேட்டார். இதனால் ...\nலாரி - டூ வீலர் மோதல்: 3 பேர் பலி\nசிவகங்கை, சிவகங்கை அருகே, லாரி மீது, டூ - வீலர் மோதி, மூன்று வாலிபர்கள் பலியாகினர்.சிவகங்கையைச் ...\nமுன்விரோதத்தில் இருவர் கொலை மயிலாடுதுறை அருகே 4 பேர் கைது\nமயிலாடுதுறை மயிலாடுதுறை அருகே, முன்விரோத தகராறில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது ...\nஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதல் ஒருவர் பலி; 53 பேர் காயம்\nஉளுந்துார்பேட்டை உளுந்துார்பேட்டை அருகே, நான்கு ஆம்னி பஸ்கள், அடுத்தடுத்து மோதிய விபத்தில், ...\nமனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திய கணவர் கைது\nஓசூர், மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த, தனியார் நிறுவன ஊழியரை, கத்தியால் வெட்டிய கணவரை ஒசூர் போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த புதுார் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 34. இவரது மனைவி செல்வி, 27. இவர்கள், ஓசூரில் வசிக்கின்றனர். பேகேப்பள்ளி எழில் நகரை சேர்ந்த, ...\nஅரசரடி மலைப்பகுதியில் துப்பாக்கியுடன் வந்த மூவர் கைது\nவருஷநாடு, தேனி மாவட்டம், வருஷநாடு அருகே, அரசரடி மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வந்த, ...\nபோலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது\nதிருச்சி, மலேஷியாவில் இருந்து, போலி பாஸ்போர்ட்டில, திருச்சி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று இரவு மலிண்டோ விமானத்தில், மகதீர், 53, என்பவர், திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். வான் நுண்ணறிவு அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்த போது, ...\nமகளுக்கு பாலியல் தொல்லை 5 மாதத்துக்கு பின், வி.ஏ.ஓ., கைது\nஆத்துார், மகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், ஐந்து மாதங்களாக, தலைமறைவாக இருந்த, கடம்பூர், வி.ஏ.ஓ.,வை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், மூக்காகவுண்டனுாரைச் சேர்ந்தவர் சரவணன், 36; கடம்பூர் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிகிறார். இவரது மனைவி செல்வி, 32. இவர்களுக்கு, 11 - 10 வயதுகளில், இரு மகள்கள் உள்ளனர். 11 வயது ...\nபெரம்பலுார், அரியலுார் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில், தேர்தலின் போது, வி.சி., - பா.ம.க.,வினர் இடையே தகராறு ஏற்பட்டது. வி.சி., கட்சியினரின் வீடுகளை, பா.ம.க.,வை சேர்ந்த கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடியது.இருதரப்பினரும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், வி.சி., தரப்பில் ஆறு பேரும், பா.ம.க., தரப்பில் ...\nகுண்டு வெடித்ததில் ஐ.சி.எப்., சிறுமி காயம்\nஐ.சி.எப், பாழடைந்த வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டால் ஐ.சி.எப்.பில் சிறுமி காயமடைந்தார்.பெரம்பூர் ராஜிவ் காந்தி நகரில் பாழடைந்த கட்டடம் உள்ளது. இதன் அருகே நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று ...\nதுாத்துக்குடிதுாத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில், இருவர் கொலை செய்யப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.துாத்துக்குடி, பக்கிள்புரத்தை சேர்ந்தவர் மோகன், 32; லாரி டிரைவர். இவர் மீது அடிதடி வழக்குகள் உள்ளன. இவர், மனைவி, குழந்தைகளுடன் தேனி மாவட்டம், கம்பத்தில் வசித்து வந்தார். பெற்றோர் ...\nதே.மு.தி.க., கிளை செயலர் கொலை வடலூர் அருகே பயங்கரம்\nவடலுார், வடலுார் அருகே தேர்தல் முன் விரோதத்தில், தே.மு.தி.க., கிளைச் செயலரை வெட்டி கொலை செய்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், வடலுார் அடுத்த, ராசாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 45; தே.மு.தி.க., கிளைச் செயலர். இவர் நேற்று முன்தினம் காலை, கி���ாமத்தில் உள்ள ரேஷன் கடை முன், ...\nதனியே வசித்த பெண் கொலை\nதிருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணத்தை அடுத்துள்ள வெங்கட்ராயபுரத்தை சேர்ந்த குருநாதன் மனைவி வசந்தா 62. மகன் சுரேஷ்குமார் 35, திருவனந்தபுரத்தில் வேலைபார்த்து வருகிறார்.வசந்தா மட்டும் தனியே வசித்து வருகிறார். நேற்று காலை வசந்தாவின் வீடு நீண்டநேரம் திறக்கவில்லை. வாசலில் தண்ணீரும் ...\nதிருநெல்வேலி,திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறையை அடுத்துள்ள சொரிமுத்தையனார் கோயில் அருகே வனப்பகுதியில் நேற்று காலை 2 வயதான பெண் சிறுத்தை இறந்து கிடந்தது. வனத்துறை துணை இயக்குநர் ஓம்கார் தலைமையில் வன ஊழியர்கள் சிறுத்தையின் உடலை மீட்டனர். அங்கேயே கால்நடை மருத்துவர் உடல்பரிசோதனை செய்து உடல் ...\nபொள்ளாட்சி சம்பவம் போல் பெரம்பலூரில் கொடுமை\nதிருச்சி; பொள்ளாட்சி சம்பவம் போல், பெரம்பலுாரிலும், அதே போன்ற பாலியல் வன்கொடுமையை முக்கிய பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர் அரங்கேற்றி உள்ளனர். இந்த கொடூர சம்பவம் விரைவில் விஸ்வரூபம் எடுக்க உள்ளது.பெரம்பலுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை ...\n2 கிலோ கஞ்சா பறிமுதல்\nமேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் சருகுவலப்பட்டி கிராமத்தில் 2 கிலோ கஞ்சாவை கீழவளவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் பாக்கியராஜ், கருப்பசாமி என்ற 2 பேரை கைது செய்து விசாரித்து ...\nவேலூரில் ரவுடி வெட்டிக்கொலை; இளைஞருக்கு வலைவீச்சு\nவேலுார் : வேலூரில் ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 3-வது தெருவை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மகன் செல்வராஜ் (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. செல்வராஜ் ...\nகோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nதிருச்சி : துறையூரை அடுத்த முத்தையாம்பாளையத்தில் நடந்த கோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினர். இந்தப் பரிதாப சம்பவத்தில், படுகாயத்துடன் 10 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.முத்தையாம்பாளையத்தில் உள்ளது கருப்பசாமி கோவில். சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, ...\nதயார் நிலையில் தி.மு.க., ஏப்ரல் 21,2019\nஜாதி வெறியை தூண்டுவோரை அடக்க தேவை இரும்புக்கரம்\nஈஸ்டர் திருநாளில் பயங்கரம்:இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; 129 பேர் பலி 300 பேர் காயம் ஏப்ரல் 21,2019\nஆட்சியை பிடிக்க ராகுல் வகுக்கும் ரகசிய வியூகம்: தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, கூட்டணியில் மாற்றம் ஏப்ரல் 21,2019\nமோடி மீண்டும் பிரதமராக'புல்லட் பைக்'கில் பயணம்: தமிழக பெண்ணுக்கு ஜார்க்கண்டில் வரவேற்பு ஏப்ரல் 21,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/kamal-tweet/", "date_download": "2019-04-21T08:24:35Z", "digest": "sha1:GECQEREQIORPBWDX243B2I7GEGPX65HI", "length": 7463, "nlines": 113, "source_domain": "www.sathiyam.tv", "title": "kamal tweet Archives - Sathiyam TV", "raw_content": "\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nஇது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் கமல் போட்ட நறுக் டுவீட்\nதமிழகத்திற்கு வெளிச்சம் கொடுக்க டார்ச்லைட்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nமோடி மீண்டும் பிரதமராக வருவாரா கூலாக பதில் சொன்ன ரஜினி\nஜெயம் ரவியின் 25-வது படம் இந்த பேமஸ் டைரக்ட��் இயக்கத்திலா\nரசிகர்களை கவர்ந்த டாப்சியின் வயதான தோற்றம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/lorry/", "date_download": "2019-04-21T08:47:47Z", "digest": "sha1:GVC7DNXWQWGU3ZIQWMSXLELO5K73ZDLV", "length": 7577, "nlines": 113, "source_domain": "www.sathiyam.tv", "title": "Lorry Archives - Sathiyam TV", "raw_content": "\nஇலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nஆந்திர பதிவு எண் கொண்ட லாரியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nபிரேக் பிடிக்காத லாரி சுவரில் மோதி விபத்து – நூலிழையில் உயிர் தப்பிய...\nகார், ஆட்டோ, லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் 3 பேர் பலி\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nமோடி மீண்டும் பிரதமராக வருவாரா கூலாக பதில் சொன்ன ரஜினி\nஜெயம் ரவியின் 25-வது படம் இந்த பேமஸ் டைரக்டர் இயக்கத்திலா\nரசிகர்களை கவர்ந்த டாப்சியின் வயதான தோற்றம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/01/guava-fruit-benefits-in-tamil.html", "date_download": "2019-04-21T08:16:16Z", "digest": "sha1:32TL2TUZAJUTCKVMPCVXUXCFH6F36CZY", "length": 8407, "nlines": 138, "source_domain": "www.tamilxp.com", "title": "கொய்யாப்பழத்தின் சத்துக்களும், ஆபத்துக்களும் என்ன? – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome Health கொய்யாப்பழத்தின் சத்துக்களும், ஆபத்துக்களும் என்ன\nகொய்யாப்பழத்தின் சத்துக்களும், ஆபத்துக்களும் என்ன\n“ஏழைகளின் ஆப்பிள்” என கொய்யாப் பழத்தினை அழைப்பார்கள், காரணம் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.\nமேலும் ஆப்பிளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், கொய்யாப்பழத்திற்கு நாம் அளிப்பதில்லை. கொய்யாப்பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே இருக்கிறது.\nகொய்யாப்பழத்தில் வைட்டமின் டி மற்றும் சி, கால்சியம் உயிர்சத்துக்கள் அடங்கியுள்ளது. வைட்டமின் ‘சி’ உடலில் நோய் எதிர்ப்புத் சக்தியை அதிரிப்பதுடன் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்து நமது உடலை பாதுகாக்கிறது.\nகொய்யாப் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகையால், நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும். மேலும், கொய்யாவில் லைக்கோபீனே அதிகமுள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்களை இது அழித்துவிடுகிறது.\nகொய்யாவில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகமாக இருப்பதால் இது கர்ப்பிணிகளுக்கும், கருவில் வளரும் கருவுக்கும் கண் குறைபாடு ஏற்ப்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும், குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்த்து நரம்பியல் கோளாறுகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.\nமது போதைக்கு மிகவும் அடிமையான மது பிரியர்கள் அந்தபழக்கத்திலிருந்து விடுதலை பெற நினைப்போர் கொய்யப்பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் எண்ணம் தூள் தூளாகி விடும். மதுவை விரைவில் நிறுத்தி விடலாம்.\nசாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.\nசாப்பிட்ட பின், அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன், கெய்யாவை சாப்பிட வேண்டும்.\nகொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும், சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும்.\nஅளவுக்கு மீறினால் அமுதம் நஞ்சு, அதேபோல், கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். இல்லாவிடில் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.\nகொய்��ாப் பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது தொண்டை வலிக்கு வழிவகுக்கும்.\nகொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாக்கெட்டிலிருந்து திடீரென வெடித்த செல்போன்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/lips-tips/", "date_download": "2019-04-21T09:08:14Z", "digest": "sha1:XSBWVRP6BIYVCGMOFJQWVOY4EWB3UYIY", "length": 11240, "nlines": 53, "source_domain": "tamilpalsuvai.com", "title": "அழகான உதடுகளுக்கு இயற்கை முறைகள் – TamilPalsuvai.com", "raw_content": "\nஅழகான உதடுகளுக்கு இயற்கை முறைகள்\nமுக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்…\nதினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.\nவாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.\nஉதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.\nமற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.\nஇப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.\nதரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பா��்த்து உபயோகிக்க வேண்டும்.\nலிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.\nலிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.\nமுட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.\nதினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.\nமுட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.\nஇரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.\nகொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.\nஉதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.\nலிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.\nஉடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.\nஉதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் : முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.\nலிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.\nலிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்க��ன் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.\nலிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.\nமுகத்தில் குழிகள் அதிகம் இருக்கா\n← தினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்\nமுகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்க இதைச் சாப்பிடுங்கள் போதும்\nவாய்ப்புண், வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் கோவைக்காய்\nஉங்கள் தொப்பையை குறைக்க மூன்றே நாள் போதும்\n இந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது\nபல் சொத்தைக்கு வீட்டிலேயே உடனடி நிவாரணம்\nபாப்கார்ன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா\nஉலகின் மிகக்கொடிய நோயான புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம் கண்டுபிடிப்பு\n120 வயதிலும் இளமையும் ஆயுளும் பெற்றவர்கள் நம்முடைய பரம்பரை என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21952", "date_download": "2019-04-21T09:07:04Z", "digest": "sha1:I7GYRADYW3CCBISP27S2FCZYFEPRGEVB", "length": 5521, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் வாகனத்தில் பெருமாள் வீதியுலா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் வாகனத்தில் பெருமாள் வீதியுலா\nபட்டிவீரன்பட்டி: ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு வரதராஜபெருமாள் கோயிலில் நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக வரதராஜபெருமாள், ஆஞ்சநேயர் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக வந்த வரதராஜபெருமாளை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் கூடுதல்(பொறுப்பு) சந்திரசேகரன், தலைமை கணக்காளர் ராஜா உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபொன்னமராவதி அருகே காரையூர் முத்துமாரியம்மன் ���ோயில் தேர் வெள்ளோட்டம்\nகுடியாத்தத்தில் கோலாகலம் : கருப்புலீஸ்வரர் கோயில் தேரோட்டம்\nஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீப விழா\nஸ்ரீவர்ணமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா\nபட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் முத்துப்பல்லக்கு திருவிழா\nதாராபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/toll-free-helpline-for-digital-payments-launched.html", "date_download": "2019-04-21T09:01:47Z", "digest": "sha1:ZYJBLFPVLO7S7SPPZ2WEJRUIPPZMZL7Z", "length": 6149, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இலவச உதவி எண்: சந்தேகம் தீர்க்க எளிய வழி - News2.in", "raw_content": "\nHome / Cashless Transaction / TOLL FREE NUMBERS / இந்தியா / தொழில்நுட்பம் / வணிகம் / டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இலவச உதவி எண்: சந்தேகம் தீர்க்க எளிய வழி\nடிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இலவச உதவி எண்: சந்தேகம் தீர்க்க எளிய வழி\nடிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வழங்கப்பட்டுள்ள இலவச உதவி எண் மூலம், சந்தேகங்களை எளிதில் தீர்க்க முடியும்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி, ரூபாய் நோட்டு விவகாரத்தில் புதிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதையடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறு மாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல்வேறு புதிய திட்டங்களில் டிஜிட்டல் முறை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ரூ.50ல் இருந்து ரூ.3000 வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை கேட்க, 14444 என்ற இலச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இ-வால்ட், ஆதார் மூலம் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட விவரங்களை கேட்டறியலாம். தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மொழிகளிலும் வசதி செய்து தரப்படும் என்று தொலைத் தொடர்பு துறை ��ூறியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-vimarsanam/", "date_download": "2019-04-21T08:55:32Z", "digest": "sha1:C6MV2SSIKMLGTSE45YNORASIJ33WBC4W", "length": 7201, "nlines": 183, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் திரை விமர்சனம் பகுப்பு வாரியாக | Tamil Movie Reviews - எழுத்து.காம்", "raw_content": "\nதமிழ் திரை விமர்சனம் பகுப்பு வாரியாக\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nயுவன் ஷங்கர் ராஜா (13)\nஜி வி பிரகாஷ் (7)\nஹிப் ஹாப் தமிழா (6)\nதமிழ் திரை விமர்சனம் பகுப்பு வாரியாக | Tamil Movie Reviews at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/1176/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-21T08:48:30Z", "digest": "sha1:ZJIPW66T7AQVHECU6KAZMYABMBO6ST2D", "length": 17252, "nlines": 283, "source_domain": "eluthu.com", "title": "பரபரப்பு படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் ரவி நந்தா பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 21-Aug-15\nநடிகர் : விஜய் வசந்த், அஷ்வின் ராஜ், சிங்கம் புலி\nநடிகை : சனெயா தாரா\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, ஜிகினா\nஇயக்குனர் சூர்யா பிரகாஷ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., அதிபர். ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 28-Aug-15\nநடிகர் : ரிச்சர்ட், நந்தா, ஜீவன், சமுத்திரகனி, ரஞ்சி���்\nநடிகை : வித்யா பிரதீப்\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, அதிபர், காதல், அதிரடி\nஇயக்குனர் சஞ்சீவ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., தாக்க தாக்க. ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 28-Aug-15\nநடிகர் : ராகுல் வெங்கட், விக்ராந்த், அரவிந்த் சிங்\nநடிகை : பார்வதி நிர்பன், லீமா பாபு, அபிநயா\nபிரிவுகள் : பரபரப்பு, நட்பு, தாக்க தாக்க, காதல், அதிரடி\nஇயக்குனர் மோகன் ராஜா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., தனி ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 28-Aug-15\nநடிகர் : ஜெயம் ரவி, தம்பி ராமையா, வம்சி கிருஷ்ணா, கணேஷ் வெங்கட்ராமன், அரவிந்த் சுவாமி\nநடிகை : நயன்தாரா, அபிநயா\nபிரிவுகள் : காதல், அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, தனி ஒருவன்\nஇயக்குனர் எ.சற்குணம் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சண்டி வீரன். ........\nசேர்த்த நாள் : 08-Aug-15\nவெளியீட்டு நாள் : 07-Aug-15\nநடிகர் : அதர்வா, லால், அஷ்வின் ராஜா\nபிரிவுகள் : சண்டி வீரன், காதல், அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு\nஇயக்குனர் எ.எல். விஜய் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., இது ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 31-Jul-15\nநடிகர் : விக்ரம் பிரபு, நவ்தீப்\nநடிகை : காவ்யா ஷெட்டி, கீர்த்தி சுரேஷ்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, நட்பு, இது என்ன மாயம்\nஇயக்குனர் சுராஜ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சகலகலா வல்லவன் ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 31-Jul-15\nநடிகர் : ராஜேந்திரன், பிரபு, விவேக், ஜெயம் ரவி, சூரி\nநடிகை : த்ரிஷா, அஞ்சலி\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, சகலகலா வல்லவன் அப்பாடக்கர், காதல், நகைச்சுவை\nஇயக்குனர் பிஜு விஸ்வநாத் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஆரஞ்சு ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 31-Jul-15\nநடிகர் : விஜய் சேதுபதி, ரமேஷ் திலக்\nபிரிவுகள் : நகைச்சுவை, பரபரப்பு, நட்பு, கலகலப்பு, ஆரஞ்சு மிட்டாய்\nஇயக்குனர் பாலாஜி மோகன் அவர்கள் இயக்கத்தில் மற்றும் ஆர் சரத்குமார்,ராதிகா ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 17-Jul-15\nநடிகர் : விஜய் யேசுதாஸ், தனுஷ், ரோபோ ஷங்கர்\nநடிகை : காஜல் அகர்வால்\nபிரிவுகள் : மாரி, காதல், நகைச்சுவை, பரபரப்பு, நட்பு\nஇயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி அவர்கள் இயக்கத்தில் நான்கு மொழிகளில் ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 10-Jul-15\nநடிகர் : நாசர், ���த்யராஜ், பிரபாஸ், ராணா தாக்குபடி\nநடிகை : தமன்னா, அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன்\nபிரிவுகள் : வீரம், விறுவிறுப்பு, பரபரப்பு, வரலாறு, பாகுபலி\nஇயக்குனர் எம். சந்திரமோகன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., பாலக்காட்டு ........\nசேர்த்த நாள் : 07-Jul-15\nவெளியீட்டு நாள் : 03-Jul-15\nநடிகர் : மனோபாலா, ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, விவேக்\nநடிகை : சோனியா அகர்வால், ஷீலா\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, குடும்பம், பாலக்காட்டு மாதவன்\nஇயக்குனர் சத்யா பிரபாஸ் பினிஷேட்டி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 26-Jun-15\nவெளியீட்டு நாள் : 26-Jun-15\nநடிகர் : நாசர், பசுபதி, ஆதி, மிதுன் சக்ரபர்த்தி\nநடிகை : நிக்கி கல்ராணி\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, யாகவராயினும் நா காக்க\nஇயக்குனர் முருகானந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., இனிமே இப்படித்தான். ........\nசேர்த்த நாள் : 19-Jun-15\nவெளியீட்டு நாள் : 12-Jun-15\nநடிகர் : தம்பி ராமையா, சந்தானம், ஆடுகளம் நரேன், விடிவி கணேஷ்\nநடிகை : அகிலா கிஷோர், அஷ்னா சாவேரி\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, இனிமே இப்படித்தான்\nஅறிமுக இயக்குனர் எம். மணிகண்டன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ........\nசேர்த்த நாள் : 19-Jun-15\nவெளியீட்டு நாள் : 05-Jun-15\nநடிகர் : ரமேஷ், விக்னேஷ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிவுகள் : பரபரப்பு, குடும்பம், காக்கா முட்டை, ஏழ்மை, சிறுவர்கள்\nஇயக்குனர் லக்ஷ்மன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ரோமியோ ஜூலியட். ........\nசேர்த்த நாள் : 15-Jun-15\nவெளியீட்டு நாள் : 12-Jun-15\nநடிகர் : ஜெயம் ரவி, வம்சி கிருஷ்ணா\nநடிகை : ஹன்சிகா மோட்வாணி, பூனம் பஜ்வா\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, ரோமியோ ஜூலியட்\nஇயக்குனர் சிவானி அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சோன் பப்டி. ........\nசேர்த்த நாள் : 15-May-15\nவெளியீட்டு நாள் : 15-May-15\nநடிகர் : ஸ்ரீ, சாஹில்\nநடிகை : பிரியா, நிரஞ்சனா\nபிரிவுகள் : நட்பு, சோன் பப்டி, காதல், பரபரப்பு\nபரபரப்பு தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=277118&name=Rahim%20Gani", "date_download": "2019-04-21T09:06:57Z", "digest": "sha1:L5I46S3FTMJBRPQEV2TKYXQURVIRDWT3", "length": 14333, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Rahim Gani", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Rahim Gani அவரது கருத்துக்கள்\nகோர்ட் பெண் ஊழியர் பாலியல் புகார் செய்தியால் பரபரப்பு நீதித்துறையை சீர்குலைக்க சதி தலைமை நீதிபதி\nகோகாய் அவர்களே ஒருஇடத்தில் குறிப்பிட்டுள்ளார் ,அடுத்த வாரம் மிக முக்கிய வழக்கை நான் விசாரணை செய்ய இருப்பதால் இந்த புகார் வந்துள்ளது என்றும் இதன் பின்னணியில் ஒரு பெரும் சக்தி இருக்கிறது என்றும் 20-ஏப்-2019 14:18:22 IST\nஅரசியல் சாத்வி பிராக்யா சிங் சர்ச்சை பேச்சு பா.ஜ., கைவிரிப்பு\nகோர்ட் பெண் ஊழியர் பாலியல் புகார் செய்தியால் பரபரப்பு நீதித்துறையை சீர்குலைக்க சதி தலைமை நீதிபதி\nஅந்த முக்கிய வழக்கு ரபேல் என்பதும் ,அதில் உங்களை கட்டுப்படுத்த தான் இந்த புகார் என்பதும் , ரபேலில் தொடர்புடைய அந்த பெரும் சக்தி யார் என்பதும் மக்களுக்கு தெரிந்துவிடும்....... 20-ஏப்-2019 12:54:10 IST\nபொது களத்தில் இறங்கும் ஆர்.எஸ்.எஸ்., அலுவலர்கள்\nஆட்சியில் RSS தலையீடு இல்லவே இல்லையாம் எங்கப்பாரு குதிருக்குள் இல்லவே இல்லை....... 20-ஏப்-2019 09:09:00 IST\nபொது களத்தில் இறங்கும் ஆர்.எஸ்.எஸ்., அலுவலர்கள்\nஹிந்துக்கள் அல்லாதோர் நாட்டை வெளியேற வேண்டும் என பாஜக அமைச்சர்கள் பேசிய போது RSS செய்த நடவடிக்கை என்ன விளக்குங்கள் RSS சிறுபான்மையினர் மற்றும் ஹிந்து மதத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தவே இல்லை என சொல்லுகிறீர்களா விளக்குங்கள் RSS சிறுபான்மையினர் மற்றும் ஹிந்து மதத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தவே இல்லை என சொல்லுகிறீர்களா ஒரே தேசம் ஒரே சித்தாந்தம் என RSS பிரச்சினை பண்ணவே இல்லையா ஒரே தேசம் ஒரே சித்தாந்தம் என RSS பிரச்சினை பண்ணவே இல்லையா இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றுகிறார்களா அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றுகிறார்களா அவர்கள் தேசிய கொடியை ஏற்றுக்கொண்டார்களா \nசம்பவம் அரியலூரில் வன்முறை வீடுகள் சேதம்\nதோழ்வி அடைய போகிறோம் என தெரிந்து ஆளும் அதிமுக மற்றும் பாமாக வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள், தேர்தல் ஆணையம் இவற்றை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது...... 18-ஏப்-2019 17:31:38 IST\nபொது தேச நலன், பாதுகாப்பு, வளர்ச்சி... உங்கள் விரல் நுனியில்\nபிரியாணி அண்டாவை கோவையில் திருடி தின்ன கும்பல் ஆட்சிக்கு வராமல் பார்த்துக்குங்க....... 18-ஏப்-2019 10:52:21 IST\nஅரசியல் சில சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது\nஆந்திராவில் ஏற்பட்ட நிலைதான் இங்கும் ,தென் மாநிலங்களில் பாஜக விற்கு ஆதரவு இருக்காது என தெரிந்து செய்த ஏற்பாடு இது , பாஜக வலுவாக இடங்களில் இயந்திர கோளாறு வரவே வராது , 18-ஏப்-2019 09:19:19 IST\nபொது தேச நலன், பாதுகாப்பு, வளர்ச்சி... உங்கள் விரல் நுனியில்\n, பெண்களே சற்று யோசித்து பாருங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாய் ,இன்று அது ஆயிரம் ரூபாய் , வாகன ஓட்டிகள் சிந்திக்கவும் கச்சா எண்ணெய் 140 டாலர் என இருந்த போது பெட்ரோல் விலை 60 ரூபாய் ஆனால் இன்று கச்சா எண்ணெய் 40 டாலர் என குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல் விலை 75 , நீட் தேர்வு நீக்கம் இல்லை என்றும் ,சேலம் எட்டுவழிச்சாலையை நிறுத்தப்போவதில்லை ,எனவே சிந்திப்பீர் , 18-ஏப்-2019 08:56:00 IST\nபொது தேச நலன், பாதுகாப்பு, வளர்ச்சி... உங்கள் விரல் நுனியில்\nஇதுவும் ஒருவகை பிரச்சாரம் தானே 18-ஏப்-2019 08:41:12 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107420", "date_download": "2019-04-21T08:42:09Z", "digest": "sha1:6QAQ4SX5XRNHMDQD6IGF5VZGUBS7O2ZY", "length": 9453, "nlines": 125, "source_domain": "www.ibctamil.com", "title": "காணிகள் மீளளிப்பு தொடர்பான முக்கிய முன்னகர்வுகள்! - IBCTamil", "raw_content": "\nஉலகை திரும்பி பார்க்க வைத்த பிரமாண்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் ஊரில் நடந்தேறிய விழா\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nஇலங்கையில் கடும் தீவிரநிலை; பல இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு\nசற்றுமுன் கொழும்பில் பயங்கர குண்டுவெடிப்பு; பலர் நிலை கவலைக்கிடம்(களத்தில் இருந்து நேரடி ரிப்போட்)\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nயாழில் பெண்களை அச்சத்தில் ஆழ்த்திய மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; பெண்கள் வெளியில் நடமாடவே முடியாதா\nபொலிஸ் அவசர எச்சரிக்கை: வீட்டை விட்டு வெளியேறவேண்டாம்\nயாழில் இடம் பெற்ற பயங்கரம் மயிரிழையில் உயிர் தப்பிய பலர்\nயாழ்ப்பாணத்தில் இறப்பு வீட்டுக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nகாணிகள் மீளளிப்பு தொடர்பான முக்கிய முன்னகர்வுகள்\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது வரை படையினர் வசம் உள்ள நிலங்களை விடுவிப்பது தொடர்பில் இம் மாதம் 16ம் திகதி மாவட்டச் செயலாளர் தலைமையில் ஓர் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.\nமாவட்டச் செயலகத்தில் இடம் பெறும் கலந்துரையாடலில் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படைத் தளபதிகள் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போதும் 4 ஆயிரத்து 265 ஏக்கர் நிலம் படையினர் வசமுள்ள நிலையில் அந்த பிரதேசங்களில் மக்களிற்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் பாடசாலைகள் அனைத்தும் உரியவர்களிடமே ஒப்படைக்கப்படும் அதற்காக மாவட்டந்தோறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படை அதிகாரிகள் அனைவரும் கூடி ஆராய்ந்து அதன் அறிக்கையை உடன் தனக்கு சமர்ப்பிக்குமாறு வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் பணிப்புரை விடுத்திருந்தார்.\nஅதேநேரம் மக்களின் காணிகள் டிசம்பர் 31ற்கு முன்பாகவும் படையினரின் பிடியில் உள்ள பாடசாலைகள் உடனடியாகவும் விடுவிக்கப்படும். என உத்தரவாதம் அளித்த நிலையில் முதலாவதாக யாழ்ப்பாண மாவட்டக் கூட்டம் 16ம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56328", "date_download": "2019-04-21T09:04:34Z", "digest": "sha1:W2XE6R5LCP3DMVM4ZYKVBANIRFPH2CAE", "length": 74571, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக���கடல்’ – 13", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 13\nபகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி\nசஞ்சயன் கைபற்றி திருதராஷ்டிரர் புஷ்பகோஷ்டத்து வாயிலில் தோன்றியதும் வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பி வேல்தாழ்த்தி விலகினர். சௌனகர் அருகே சென்று “வணங்குகிறேன் அரசே” என்றார். திருதராஷ்டிரர் அவரை நோக்கி வலக்காதை அனிச்சையாகத் திருப்பி “ரதங்கள் ஒருங்கிவிட்டனவா” என்றார். “ஆம் அரசே” என்றார் சௌனகர். “விதுரனும் என்னுடன் வருகிறானல்லவா” என்றார். “ஆம் அரசே” என்றார் சௌனகர். “விதுரனும் என்னுடன் வருகிறானல்லவா” சௌனகர் “இல்லை, அவர் முன்னரே சென்று பிதாமகருடன் அங்கே வருவார்” என்றார். “செல்வோம்” என்றார் திருதராஷ்டிரர்.\nஅரண்மனை முற்றத்தில் ரதம் ஒருங்கி நின்றது. திருதராஷ்டிரர் “புரவிகள் சிஸ்னிகையும் சதானிகையும்தானே அவற்றின் வாசனையை அறிவேன்” என்று மலர்ந்த முகத்துடன் சொல்லி “சஞ்சயா, மூடா, அவற்றை தொடவிழைகிறேன்” என்றார். சஞ்சயன் “அவையும் உங்களைத் தொட விழைகின்றன அரசே. சதானிகை வண்டியையே திருப்பிவிட்டது” என்றான். வெண்புரவி செருக்கடித்து தலையைக் குனித்து பிடரி சிலிர்த்தது. விழிகளை உருட்டியபடி சிஸ்னிகை பெருமூச்செறிந்தது.\nதிருதராஷ்டிரர் அருகே சென்று அவற்றின் பிடரியையும் கழுத்தையும் வருடினார். சிஸ்னிகையின் விரிந்த மூக்குத்துளையைக் கையால் பற்றி மூட அது தலையைத் திருப்பி மூச்சொலிக்க அவர் கையை தன் கனத்த நாக்கை நீட்டி நக்கியது. “குட்டிகளாக இவை என் அரண்மனை முற்றத்துக்கு வந்ததை நினைவுறுகிறேன். நேற்று போலிருக்கிறது. இன்று படைக்குதிரைகளாகிவிட்டன” என்றார். “நேரமாகிறது அரசே” என்றார் சௌனகர்.\nரதத்தில் திருதராஷ்டிரர் ஏறிக்கொண்டதும் அவர் அருகே சஞ்சயன் நின்றுகொண்டான். ஒவ்வொரு காட்சியையும் அக்கணமே சொற்களாக ஆக்கிக்கொண்டிருக்கும் சஞ்சயனின் திறனை சௌனகர் எப்போதும் வியந்துகொள்வதுண்டு. நாவால் பார்ப்பவன் என்று அவனை அழைத்தனர் சூதர். சௌனகர் கையசைத்ததும் அரசரதம் அசைந்து வாழ்த்தொலிகள் எழ முன்னால் சென்றது. அரசர் எழுந்தருள்வதை அறிவிக்க காஞ்சனத்தின் நா ஒலித்தது.. கோட்டைமேலிருந்த வீரர்கள் கொம்புகளைத் தூக்கி பிளிறலோசை எழுப்பினர். அதைத்தொடர்ந்து சௌனகர் தன் ஒற்றைக்குதிரை ரதத்தில் சென்றார்.\nரிஷபசாயா என்றழைக்கப��பட்ட சோலைக்குள் இருந்தது கிருபரின் குருகுடீரம். ஆலும் அரசும் கோங்கும் வேங்கையும் கொன்றையும் மகிழமும் மண்டிய காட்டுக்குள் பலகைகளாலும் ஈச்சைத்தட்டிகளாலும் கட்டப்பட்ட பன்னிரு குடில்கள் இருந்தன. அப்பால் ஆயுதப்பயிற்சிக்கான பதினாறு களங்கள். கிருபர் தன் இருபத்தொரு மாணவர்களுடன் அங்கேதான் தங்கியிருந்தார். அரசரதத்தை வரவேற்க கிருபரின் முதல்மாணவர் தசகர்ணரும் ஏழு மாணவர்களும் வாயிலில் மங்கலத்தாலங்களுடன் நின்றிருந்தனர். சோலையின் முகப்புவாயிலில் கொடிகளும் தோரணங்களுமாக அணிசெய்யப்பட்டிருந்தது. நிலத்தில் வண்ணக்கோலமிடப்பட்டு நிறைகுடமும் கதிர்குலையும் பசுந்தழையும் மலர்க்குவையுமாக மங்கலம் ஒருக்கியிருந்தனர்.\nவணங்கி வரவேற்ற தசகர்ணரை வாழ்த்தி மங்கலத்தைப் பெற்றுக்கொண்டு திருதராஷ்டிரர் உள்ளே செல்ல சௌனகர் பின்தொடர்ந்தார். குருகுடீர முகப்பில் மலர்த்தோரணங்கள் தொங்கியாடின. அப்பால் மையக் களமுற்றத்தில் அரசமைந்தர்கள் வலப்புறம் நிரைவகுத்து நிற்க இடப்பக்கம் கிருபரின் மாணவர்கள் நின்றனர். சேவகர்கள் ஓசையெழுப்பாமல் பேசியபடி விரைந்தனர். திருதராஷ்டிரர் சோலைக்குள் நுழைந்ததும் முரசும் கொம்புகளும் முழங்கின. மாணவர்களும் சேவகர்களும் வாழ்த்தொலி எழுப்பினர். தசகர்ணர் அவரை அழைத்துக்கொண்டுசென்று ஈச்சைத்தட்டியால் கூரையிடப்பட்ட பந்தலில் இருந்த ஆசனத்தில் அமரச்செய்தார்.\n“குருகுலத்து மைந்தர்கள் அனைவரும் இங்கே அணிவகுத்துள்ளனர் அரசே. முதன்மையாக நிற்பவர் பட்டத்து இளவரசர் துரியோதனர். அவர் அருகே இணைத்தோள்களுடன் இளைய பாண்டவராகிய பீமர். இருவருக்கும் அருகே குருகுலமூத்தவராகிய தருமர். அவருக்கு வலப்பக்கம் பார்த்தர். நகுல சகதேவர்கள் கைகளைப் பற்றிக்கொண்டு நின்றிருக்கிறார்கள். அண்ணனின் நிழலென துச்சாதனர் நிற்க அவருக்குப்பின்னால் ஆலமரத்தின் நிழலென கௌரவர் நிறைந்துள்ளார்கள்” என்றான் சஞ்சயன். “ஆம், அவர்கள் ஒவ்வொருவரின் வாசனையையும் சுமந்து வருகிறது இளங்காற்று” என்றார் திருதராஷ்டிரர்.\n“அவர்களனைவரும் புத்தாடை அணிந்து, கூந்தலை கொண்டையாக்கி மலர்சூடி நின்றிருக்கிறார்கள். தருமர் எதையும் பாராதவர் போல நின்றிருக்க அனைத்தையும் பார்ப்பவர் போல நின்றிருக்கிறார் பார்த்தர். துரியோதனரின் தோளைத்��ொட்டு ஏதோ சொல்லி பீமசேனர் நகைக்கிறார். துரியோதனரும் நகைக்கிறார். காற்றிலாடும் தன் மேலாடையை மீண்டும் மீண்டும் சீர்செய்துகொண்டே இருக்கிறது துரியோதனரின் கரம். அவருக்கும் காற்றுக்குமிடையே ஏதோ ஆடல் நிகழ்வதுபோல. காற்று அவரிடம் சொல்லிக்கொண்டிருப்பது எதையோ அவர் மறுத்து வாதிடுவது போல…” சஞ்சயன் சொன்னான்.\nகளத்தின் தென்மேற்கு மூலையில் பச்சையான ஈச்சையோலைகளாலும் தளிர்களாலும் மூன்று ஆலயக்குடில்கள் எழுப்பப்பட்டிருந்தன. நடுவிலிருந்த குடிலின் உள்ளே களிமண்ணால் கட்டப்பட்டு கன்னிப்பசுஞ்சாணி பூசிய பீடத்தின் மேல் செம்பட்டு விரிக்கப்பட்டு அதன் நடுவில் செவ்வரளி மாலையிட்ட நிறைபொற்குடமாக கொற்றவை பதிட்டை செய்யப்பட்டிருந்தாள். வலப்பக்கக் குடிலில் நீள்வட்ட வால்கண்ணாடியாக திருமகள் வீற்றிருந்தாள். இடப்பக்கக் குடிலில் செம்பட்டுச்சரடு சுற்றிய ஏடும் எழுத்தாணியுமாக கலைமகள். ஆலயக்குடிலுக்குள் அன்னையருக்கு இருபக்கமும் தென்னம்பாளையில் பசுநெய்விட்டு கூம்புநுனியில் திரியிட்டு சுடரேற்றப்பட்டிருந்தது ஆலயக் குடிலுக்குள் எழுந்த குங்கிலியப்புகை பந்தலின் கூரைக்குமேல் தயங்கிப்பிரிந்து காற்றில்கலந்து மணத்தது.\nவெளியே வாழ்த்தொலிகள் எழுந்தன. “பிதாமகர்” என்றபடி கைகளைக் கூப்பிக்கொண்டு திருதராஷ்டிரர் எழுந்து நின்றார். பீஷ்மபிதாமகர் தசகர்ணரால் வரவேற்கப்பட்டு மங்கலத்தை ஏற்றுக்கொண்டு விதுரர் பின் தொடர நடந்து வந்தார். சஞ்சயன் “பிதாமகர் வருகிறார் அரசே. இச்சோலையின் கிளைகளில் முட்டும் தலையை உடைய முதல் மனிதர் அவரென்று கண்டு கிளைகளில் பறவைகள் எழுந்து ஒலியெழுப்புகின்றன. மெல்லிய காற்றில் அவர் அணிந்திருக்கும் எளிய மரவுரியாடையின் பிசிறுகள் அசைகின்றன. நீண்ட வெண்கூந்தலில் ஈரமுலராத சடைக்கற்றைகளும் கலந்துள்ளன. தாடியிலும் கயிறு எரிந்த சாம்பல்திரிகள் போல நரைகலந்த சடைகள் உள்ளன. தாடியின் நுனியை சேர்த்து முடிச்சிட்டு மார்பிலிட்டிருக்கிறார். அரசே, அவர் முனிவரல்ல அரசகுலத்தவரென்பதைக் காட்டுபவை ஒளிசிந்தும் மணிக்குண்டலங்கள் மட்டுமே” என்றான்.\nதிருதராஷ்டிரர் கைகூப்பியபடி நான்கடி வைத்து முன்னால் சென்று பீஷ்மரை எதிர்கொண்டார். பீஷ்மர் அவர் தலைமேல் கைவைத்து வாழ்த்துக்களை முணுமுணுத்தபின் வந்த�� அவருக்காக போடப்படிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டார். வலக்காலை இடக்கால்மேல் போட்டு அவர் அமர்ந்துகொண்டமுறை முன்பு எப்போதும் அவரில் காணாத ஒன்றாகையால் அங்கிருந்த அனைவரும் திரும்பி வியப்புடன் அவரை நோக்கினர். அவரது உடல் நன்றாக மெலிந்து கால்களின் தசைகள் வற்றியிருப்பதனால்தான் அவ்வாறு அமரத்தோன்றுகிறது என சௌனகர் எண்ணிக்கொண்டார். அது அவருடைய உடலை பெரிய இருக்கையின் ஒரு மூலையில் ஒதுங்கச்செய்து அவரை ஒரு முனிவர் என்று என்ணவைத்தது.\nவிதுரர் வந்து பீஷ்மரிடம் குனிந்து சிலசொற்கள் சொல்ல அவர் தாடியை நீவியபடி தலையை அசைத்தார். குருகுடீரத்தின் முன்னால் மங்கலவாத்தியம் முழங்கியது. சீடர்கள் வாழ்த்தொலி எழுப்ப மலர்மாலையணிந்து கைகூப்பியபடி கிருபர் நடந்துவந்தார். அவர் களத்தில் நுழைந்தபோது பீஷ்மருடன் அவையினர் அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி மஞ்சள் அரிசியும் மலரும் சொரிந்து வாழ்த்தினர். கிருபர் குனிந்து களமண்ணைத் தொட்டு வணங்கி உள்ளே நுழைந்தார். அவருக்காக களத்தின் வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அவர் சென்று அமர்வது வரை வாழ்த்தொலிகள் நீடித்தன.\nதசகர்ணர் எழுந்து அரங்கை வணங்கினார். “அஸ்தினபுரியாளும் குருகுலத்து அரசரையும் மைந்தரையும் அழியாத களரிகுருநாதர்கள் வாழ்த்துக படைக்கலங்களில் வாழும் போர்த்தெய்வங்கள் வாழ்த்துக படைக்கலங்களில் வாழும் போர்த்தெய்வங்கள் வாழ்த்துக விண்ணுலகாளும் தேவர்களும் மண்ணுலகாளும் மூதாதையரும் கீழுலகாளும் பெருநாகங்களும் வாழ்த்துக விண்ணுலகாளும் தேவர்களும் மண்ணுலகாளும் மூதாதையரும் கீழுலகாளும் பெருநாகங்களும் வாழ்த்துக மும்மூர்த்திகளும் அவர்களை ஆளும் மூவன்னையரும் வாழ்த்துக மும்மூர்த்திகளும் அவர்களை ஆளும் மூவன்னையரும் வாழ்த்துக ஓம் அவ்வாறே ஆகுக” என்றார். அனைவரும் ‘ஓம் ஓம் ஓம்’ என வாழ்த்தினர்.\n“அவையோரே, இன்று சிராவண மாதம் முழுநிலவு. விண்ணேகிய பெருங்குருநாதர்கள் மண்ணை நோக்கி இளையோரை வாழ்த்தும் நாள் இது. இன்று குருகுலத்து இளையோரனைவருக்கும் கச்சையும் குண்டலமும் அணிவித்து படைக்கலம் தொட்டுக்கொடுக்கும் சடங்கு இங்கே நிகழவிருக்கிறது. இன்று படைக்கலம் தொடும் அத்தனை மைந்தர்களுக்கும் வெற்றியும் புகழும் மண்ணுலகும் விண்ணுலகும் அம���வதாகுக” ‘ஓம் ஓம் ஓம்’ என கூட்டம் அதை ஏற்று ஒலித்தது.\nமுழவும் கொம்பும் சங்கும் மணியும் ஒலிக்க செம்பட்டு அணிந்த வைராகர் கொற்றவை ஆலயத்துக்குள் நுழைந்து பாளைவிளக்கில் மூன்றுமுறை நெய்விட்டு வணங்கினார். பச்சைப்பட்டணிந்த உபாசகர் திருமகளின் குடிலுக்குள் நுழைந்து விளக்கேற்றினார். வெண்பட்டணிந்த சூதர் கலைமகளின் குடில்நுழைந்தார். செங்களபக் குழம்பும் செந்தூரமும் அணிவித்து கொற்றவையை வைராகர் எழில் செய்ய மஞ்சள் பசையும் சந்தனமையும் கொண்டு உபாசகர் திருமகளையும் நறுநீறால் சூதர் கலைமகளையும் அணி செய்தனர். மலரும் நீரும் தூபமும் தீபமும் காட்டி மந்திரமும் மங்கல இசையும் ஒலிக்க பூசையிட்டனர்.\nபூசை முடிந்து தூபத்தட்டுகளை ஏந்திய வைராகரும் உபாசகரும் சூதரும் வடகிழக்கு மூலையில் வித்யாபீடத்தில் அமர்ந்திருந்த கிருபரை அணுகி அவரிடம் தட்டுகளை நீட்டினர். அவர் தூபத்தைத் தொட்டு வணங்கியதும் அவற்றை அவருக்கு வலப்பக்கம் போடப்பட்டிருந்த நீளமான மரமேடையில் விரிக்கப்பட்ட செம்பட்டுமீது பரப்பப்பட்டிருந்த படைக்கலங்களின் அருகே கொண்டுசென்றனர். களபசெந்தூரத்தையும், மஞ்சளையும், நீறையும் தொட்டு அங்கிருந்த வாள்களின் பிடிகளிலும் கதைகளின் குமிழ்களிலும் விற்களின் கால்களிலும் வைத்தனர்.\nகிருபர் கையசைத்ததும் பெருமுரசம் முழங்க கொம்புகள் ஆர்த்தன. இளவரசர்களை தசகர்ணர் வழிநடத்த களமேற்புச் சடங்குகள் ஒவ்வொன்றாகத் தொடங்கின. முதலில் மைந்தர்கள் அனைவரும் அவர்களின் ஐம்படைத்தாலிகளையும் பிற அணிகள் அனைத்தையும் கழற்றி சீடர்கள் கொண்டுவந்த தாலங்களில் வைத்தனர். மூவன்னையர் பாதங்களில் வைத்து பூசனைசெய்யப்பட்ட பொற்குண்டலங்கள் நிறைந்த தாலத்தை கிருபரின் காலடியில் கொண்டுசென்று வைத்தார் தசகர்ணர். கிருபர் அவற்றை எடுத்து தருமனுக்கும் துரியோதனனுக்கும் பீமனுக்கும் துச்சாதனனுக்கும் பிறருக்கும் முறைப்படி அளிக்க அவர்கள் சீடர்கள் உதவியுடன் அவற்றை காதுகளில் அணிந்துகொண்டனர்.\nஅதன்பின் கொற்றவைமுன் வைத்து பூசனைசெய்யப்பட்ட கச்சைகளை கிருபர் தொட்டளிக்க வாங்கி அவர்கள் களமுறைப்படி முறுகக் கட்டிக்கொண்டனர். கச்சைகளைச் சுற்றிக்கட்ட சேவகர்கள் உதவினர். கச்சையும் குண்டலமும் அணிந்து நின்றபோது அவர்களின் முகங்கள் குழந்தைமைய�� இழந்து விட்டதாகத் தோன்றியது. கிருபர் அவர்களை கைதூக்கி ஆசியளித்தார். அவர்கள் தங்கள் நெற்றிகளில் அணிந்திருந்த நீளமான செந்தூரத் திலகங்களை நீர்தொட்டு அழித்துவிட்டு கச்சையும் குண்டலமும் அணிந்தவர்களாக வரிசையாகச் சென்று கொற்றவையையும் திருமகளையும் கலைமகளையும் வணங்கி செந்தூரத்தால் பிறைவடிவ திலகமிட்டுக்கொண்டனர்.\nதசகர்ணர் மைந்தரை அணுகி சடங்குகளைச் செய்யும் விதத்தை அவர்களுக்கு மெதுவாகச் சொன்னார். தருமன் மெல்லத் தலையசைத்தான். முரசின் ஒலி அவிந்ததும் முறைச்சங்கு மும்முறை ஒலித்து அடங்கியது. தருமன் தசகர்ணரால் வழிகாட்டப்பட்டு வந்து களத்தை அடைந்து மூவன்னையரையும் மும்முறை வணங்கி கிருபரின் முன்னால் வந்து நின்றான். அவனுடன் வந்த அரண்மனைச்சேவகன் கொடுத்த பொன்நாணயத்தை வாங்கி கிருபரின் பாதங்களின் அருகே வைக்கப்பட்டிருந்த மரத்தாலத்தில் பரப்பப்பட்டிருந்த அரிசிமலர்ப்பரப்பில் வைத்தான்.\nதசகர்ணர் சொன்ன சொற்களை மெல்லிய குரலில் திருப்பிச் சொன்னான். “எனக்கும் என் மூதாதையருக்கும் எங்கள் குலதெய்வங்களுக்கும் அருள்புரியுங்கள் ஆசிரியரே. எங்கள் செல்வங்களையும் கண்ணீரையும் குருதியையும் காணிக்கையாகப் பெற்றுக்கொள்ளுங்கள். கல்வியை பிச்சையிடுங்கள். கல்வியை பிச்சையிடுங்கள். கல்வியைப் பிச்சையிடுங்கள்.” கிருபர் அவனை வாழ்த்தி கைகாட்டி “அவ்வாறே ஆகுக” என்றதும் அவரது பாதங்களை வணங்கி படைக்கலமேடை முன்னால் சென்று நின்றான்.\nகிருபர் “அவனுக்குரியது உபதனுஸ்” என்றதும் தசகர்ணர் உயரமற்ற வில்லை எடுத்து அவனிடம் நீட்டி அதன் மையத்தைப்பற்றிக்கொள்ளும்படி சொன்னார். அவன் அதைப்பிடிக்கையிலேயே அது மறுபக்கம் சரிந்தது. சீடர்கள் சிலர் சிரிப்பதை சௌனகர் கண்டார். தசகர்ணர் வில்நுனியைப்பற்றி அதை நிலைநிறுத்தி சிறிய அம்பு ஒன்றை எடுத்து தருமனிடம் நீட்டினார். அவன் அதை வாங்கி அவர் சொன்னதை கண்கள் சுருக்கிக் கேட்டு அதன்படி நாணில் பொருத்தினான். ஆனால் நாணிழுத்து சரமேற்ற அவனால் முடியவில்லை. கிருபர் “உன் படைக்கலம் உனது மூன்றாவது கரமும் இரண்டாவது மனமும் முதல்தெய்வமும் ஆகட்டும். நீளாயுள் கொண்டிரு” என்று வாழ்த்தினார்.\nஅதன்பின் துரியோதனன் வந்து நின்று “கல்வியைப் பிச்சையிடுங்கள் குருநாதரே” என இறைஞ்சியபோது கிருபர் புன்னகையுடன் “உனக்குரியது கதாயுதமே” என்றார். துரியோதனன் பணிந்து படைக்கலமேடையில் இருந்து தசகர்ணர் எடுத்துக்கொடுத்த கனத்த பெரிய கதாயுதத்தைத் தூக்கி இருகைகளாலும் மும்முறை சுழற்றி விட்டு வணங்கி தருமனின் அருகே சென்று நின்றான். பீமன் வந்தபோது கிருபர் “உன் பெரியதந்தையின் கதாயுதம் உனக்கானது” என்றார். திருதராஷ்டிரரின் கதாயுதத்தை முன்னரே பழகியிருந்த பீமன் அதை கையிலெடுத்தான். மும்முறை சுழற்றியபின் துரியோதனன் அருகே சென்று நின்றுகொண்டான். கதாயுதத்துடன் துச்சாதனன் சென்று தன் தமையனின் பின்னால் நின்றான்.\nஅர்ஜுனன் சிறிய கால்களை எடுத்துவைத்து வந்து அன்னையர் முன் நின்று கைகூப்பி வணங்கி கிருபரை நோக்கிச் சென்றபோது அங்கிருந்த அனைவர் உடலிலும் பரவிச்சென்ற மெல்லிய அசைவொன்றை சௌனகர் கண்டார். அவ்வசைவு தன் அகத்திலும் அக்கணம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்தார். கிருபரின் தலைக்குமேல் எழுந்து நின்றிருந்த அரசமரத்தின் தொங்கும் இலைகள் காற்றில் அதிர்ந்தன. அர்ஜுனன் அவர் முன் சென்று நின்று வணங்கியபோது கிருபர் வாழ்த்துச் சொல்லுடன் திரும்பிய கணத்தில் மரத்திலிருந்து அம்புபோல துடித்திறங்கிய சிறிய செந்நிறமான குருவி ஆயுதபீடத்திலிருந்த வில்மேல் சென்றமர்ந்து வெண்ணிறக் குறுவால் அதிர சிக்கிமுக்கிக் கல் உரசுவதுபோல ஒலியெழுப்பியது.\nஅங்கிருந்த மாணவர்களில் யாரோ ஒருவன் “ஜயவிஜயீபவ” என்று உரக்கக் குரலெழுப்பினான். உடனே பிற அனைவரும் சேர்ந்து “ஜய விஜய” என்று உரக்கக் குரலெழுப்பினான். உடனே பிற அனைவரும் சேர்ந்து “ஜய விஜய ஜய விஜய’ என்று கைகளைத் தூக்கி கூவத்தொடங்கினர். கொற்றவை ஆலயத்துமுன்னால் நின்றிருந்த வைராகர் முன்னால் வந்து தன் தட்டிலிருந்த செவ்வரளி மலர்களை அள்ளி அவன் மேல் தூவ பிற பூசகரும் அவன் மேல் மலர்சொரிந்தனர். சஞ்சயன் சொல் வழியாக அதைக்கண்ட திருதராஷ்டிரர் கைகூப்பி கண்ணீர் வழிய எழுந்து நின்றுவிட்டார்.\nகிருபர் “உன் ஆயுதம் வில் என்பதை தெய்வங்களே சொல்லிவிட்டன மைந்தா” என்றார். பார்த்தனை தசகர்ணர் கைப்பிடித்து கொண்டுசென்று ஆயுதபீடத்திலிருந்த சிறிய களிவில்லைக் காட்டி “இதை எடுத்துக்கொள்க இளவரசே” என்றார். அர்ஜுனன் குனிந்து கைநீட்டி அங்கிருந்த கனத்த பெரிய நிலைவில்லை கையிலெடுத்தான். “இல்லை, அவ்���ில்…” என ஏதோ சொல்லி தசகர்ணர் கை நீட்டுவதற்குள் அவன் அதை எடுத்துவிட்டான். அதைத் தூக்க அவனால் முடியவில்லை. இருகைகளாலும் அதன் தண்டைப்பிடித்து அசைத்தான். தசகர்ணர் அவனுக்கு உதவ கைநீட்டியபோது வேண்டாம் என்று கிருபர் கை காட்டினார்.\nஅர்ஜுனனால் தூக்கமுடியாதபடி பெரிதாக இருந்தது வில். அதன் தண்டின் மையத்தைப்பற்றி மும்முறை தூக்க முயன்ற அவன் நின்று அதை ஒரு கணம் பார்த்தபின் தண்டின் நாண் கோர்க்கப்பட்ட கீழ் நிலைநுனியில் காலை வைத்து ஓங்கி மிதித்தான். துலாவின் கோல் என வில்லின் மறுநுனி மேலெழுந்து அவன் கைப்பிடியில் நின்றது.. அதன் கீழ் நிலைநுனியை காலால் மிதித்து தரையில் அழுத்தமாக நிலைநாட்டி அவன் திரும்பிக்கொண்டான். அவனைவிட ஐந்து மடங்கு உயரத்துடன் கனத்த இரும்புவில் அவன் பிடியில் உயர்ந்து நின்று கடிவாளமில்லா குட்டிக்குதிரை போல எம்பித் துடித்தது. அவன் அதன் நிலைநுனியிலிருந்து காலை எடுக்காமலேயே தண்டின் பிடியை மேலும் மேலும் ஏற்றி தன் தலைக்குமேல் அமைத்தபோது மெல்ல வில் அமைதிகொண்டது.\n” என்று பெருகிக்கொண்டிருந்த வாழ்த்தொலிகளை அவன் சற்றும் கேட்கவில்லை என்றும் அவனுலகில் அவனும் அவ்வில்லும் மட்டும் இருப்பதாகவும் தோன்றியது. “போதும்” என சொன்ன தசகர்ணரின் சொற்களையும் அவன் கேட்கவில்லை. அவன் தலைக்குமேல் வளைந்து தொங்கிய நாணை இடக்கையால் பற்றிக்கொண்டு அந்தத் தண்டை வலக்காலால் மிதித்து தன் உடலின் எடையை அதன்மேலேற்றி சற்று வளைத்து அதன் ஏழு வளையங்களில் முதலில் இருந்ததில் நாணின் கொக்கியை மாட்டிவிட்டான்.\nசௌனகர் தன் வியப்பு திகைப்பாக மாறுவதை உணர்ந்தார். மைந்தன் ஆயுதசாலையிலேயே விளையாடுபவன் என்பதனால் வில்லை அவன் முன்னரே எடுத்துப்பார்த்திருக்கக் கூடுமென்று அவர் எண்ணியிருந்தார். ஆனால் பயிற்சியற்ற கைகளால் ஒரு சிறுவன் பெரும்நிலைவில்லை நாணேற்றிவிடமுடியுமென எண்ணியிருக்கவில்லை. சூதர்களின் ஒரு பெரும் புராணக்கதைக்குள் தானுமிருப்பதை அவர் உணர்ந்தார். அவ்வெண்ணம் அவருக்கு ஏமாற்றத்தையே அளித்தது. புராணங்கள் நிகழக்கூடுவன என்றால் நிகழும் உலகிலிருந்து விடுதலைபெற்று வாழும் மாற்றுலகமென ஏதுமில்லை என்றா பொருள்\nதசகர்ணர் அளித்த அம்பை தண்டில் பொருத்தி நாணிழுத்து ஏற்றிய பார்த்தன் அவர் சுட்டிக்காட்டிய நா��மரத்தடி இலக்கை கூர்ந்து நோக்கினான். சிலை என அசைவிழந்து அவன் நின்றபோது அந்த வில் அவனாக மாறியதுபோலத் தோன்றியது. நாண் விம்மும் ஒலி கேட்ட கணம் அம்பு நாகமரத்தின் அடியைத் தைத்து நின்றாடியது. மாணவர்களும் சேவகர்களும் எம்பிக்குதித்து கைவீசி பெருங்கூச்சலெழுப்பினர். தருமன் புன்னகையுடன் நோக்கி நிற்க பீமன் கைகளைத் தூக்கி ஆர்ப்பரித்தான். சிரித்தபடி கைவிரித்து அதைப்பார்த்து நின்றான் துரியோதனன். வில்லின் மேல் நுனியை ஆயுதபீடத்தின்மேல் சரித்து வைத்த பார்த்தன் கீழ்நுனியை இடக்கையால் தூக்கி கிடைமட்டமாக்கிய அதேவிசையால் அதை மீண்டும் பீடத்திலேற்றிவிட்டான்.\n” என்றார். அதற்குமேல் அவரால் ஏதும் சொல்லமுடியவில்லை. தன்னுள் மின்னிய எண்ணத்தால் திடுக்கிட்டுத் திரும்பி பீஷ்மரை நோக்கிய சௌனகர் அவரிடம் எந்த எழுச்சியும் தென்படவில்லை என்பதைக் கண்டார். பழுத்த முதியவிழிகளால் அங்கு நிகழவனவற்றை ஈடுபாடில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கைகள் தாடியை நீவிய விதத்தில் இருந்து அவர் உள்ளம் அங்கில்லை என்றும் அவ்வப்போது வேறெங்கோ சென்று ஒலிகளைக் கேட்டு மீண்டு வருகிறதென்றும் அவர் உணர்ந்தார். திருதராஷ்டிரர் கைகளைக்கூப்பியபடி மார்பில் கண்ணீர்த்துளிகள் சொட்ட அழுதுகொண்டிருந்தார்.\nஅர்ஜுனன் தமையர் நிரையை நோக்கிச்சென்றான். அவன் அருகே வந்ததும் துரியோதனன் பாய்ந்து சென்று அவனை அப்படியே அள்ளி எடுத்து தூக்கிச் சுழற்றி தன் தோள்மேல் வைத்துக்கொண்டான். அவன் சிரித்துக்கொண்டு கீழிறங்க முயல துரியோதனன் அவனைச் சுமந்தபடி கொற்றவை ஆலயத்திற்குச் சென்று வைராகரிடம் அவனைச் சுழற்றி இறக்கி அவனுக்கு கண்ணேறு கழித்து செந்தூரமிடும்படிச் சொன்னான். அவர் கொற்றறவையின் பாதம்சூடிய மலர்களில் மூன்றை எடுத்து அவன் மேல் அடித்து நீர்தெளித்து செந்தூரப் பொட்டிட்டார். துரியோதனன் அவனை மீண்டும் மார்புடன் அணைத்து மேலே தூக்கினான்.\nதிருதராஷ்டிரர் சஞ்சயனிடம் “நான் செய்யவேண்டியதை அவன் செய்கிறான்… என் மகன். அவன் மார்பு அணியும் புளகமெல்லாம் என் உடலில் பரவுகிறது” என்றார். ‘சஞ்சயா, மூடா, இன்றிரவு என் கருமுத்தை என் கூடத்துக்குக் கொண்டுவா. அவன் அன்னையர் எவரும் அவனை இன்று தொடக்கூடாது. இன்றிரவெல்லாம் அவனை நான் மட்டுமே தழுவுவேன். வேறு யார் தொட்டாலும் அவர்கள் தலையை அறைந்து உடைத்துவிடுவேன். இது என் ஆணை” என்றார்.\nநகுலனும் சகதேவனும் வாள்பெற்றுச்செல்ல இளங்கௌரவர்கள் நிரைநிரையாக வந்து படைக்கலம் பெற்றுச் சென்று அணிவகுத்து நின்றனர். இறுதி கௌரவனும் படைக்கலம் பெற்றதும் மீண்டும் பெருமுரசம் முழங்கத் தொடங்கியது. கொம்புகளும் மணிகளும் சேர்ந்துகொண்டன. அவை அமைந்ததும் கிருபரின் மாணவர் களச்சங்கத்தை மும்முறை ஊதினார்.\nகிருபர் வித்யாபீடத்தில் இருந்து எழுந்து கைதூக்க்க ஓசைகள் அடங்கின. “குருகுலத்து இளமைந்தர்களே இன்று முதல் நீங்கள் நால்வருணத்துள் நுழைகிறீர்கள். இனி ஷத்ரியனுக்கு நூல்நெறிகள் விதித்த கடமைகளும் உரிமைகளும் உங்களுக்குரியவை. ஷத்ரியனை ஏழு தெய்வங்கள் விழிப்பிலும் துயிலிலும் சூழ்ந்துள்ளன. படைக்கலத் தேர்ச்சியின் தெய்வமான சுஹஸ்தை, வீரத்தின் தெய்வமான ஸௌர்யை, கட்டுப்பாட்டின் தெய்வமான வினயை, ஒழுங்கின் தெய்வமான நியுக்தை ஆகிய நால்வரும் அவனுக்கு முன்னால் சென்று அவனை இட்டுச்செல்கிறார்கள். நெறியின் தெய்வமான சுநீதி, கருணையின் தெய்வமான தயை, மன்னிப்பின் தெய்வமான க்ஷமை ஆகியோர் அவனுக்குப் பின்னால் வந்து அவனை கண்காணிக்கிறார்கள். அந்த ஏழு தெய்வங்களும் உங்களால் நிறைவுசெய்யப்படுவார்களாக. அவர்கள் உங்களால் மகிழ்ந்து உங்களை காத்தருள்வார்களாக இன்று முதல் நீங்கள் நால்வருணத்துள் நுழைகிறீர்கள். இனி ஷத்ரியனுக்கு நூல்நெறிகள் விதித்த கடமைகளும் உரிமைகளும் உங்களுக்குரியவை. ஷத்ரியனை ஏழு தெய்வங்கள் விழிப்பிலும் துயிலிலும் சூழ்ந்துள்ளன. படைக்கலத் தேர்ச்சியின் தெய்வமான சுஹஸ்தை, வீரத்தின் தெய்வமான ஸௌர்யை, கட்டுப்பாட்டின் தெய்வமான வினயை, ஒழுங்கின் தெய்வமான நியுக்தை ஆகிய நால்வரும் அவனுக்கு முன்னால் சென்று அவனை இட்டுச்செல்கிறார்கள். நெறியின் தெய்வமான சுநீதி, கருணையின் தெய்வமான தயை, மன்னிப்பின் தெய்வமான க்ஷமை ஆகியோர் அவனுக்குப் பின்னால் வந்து அவனை கண்காணிக்கிறார்கள். அந்த ஏழு தெய்வங்களும் உங்களால் நிறைவுசெய்யப்படுவார்களாக. அவர்கள் உங்களால் மகிழ்ந்து உங்களை காத்தருள்வார்களாக\n’ எனக் கூவி அவர்களை வாழ்த்தினர். கிருபர் தசகர்ணரிடம் கைகாட்டியதும் அவர் சிரித்துக்கொண்டு பீமனை நெருங்கி அவனிடம் கதையை எடுக்கும்படி சொன்னா��். திரும்பி துச்சாதனனிடம் கைகாட்ட அவனும் தன் கதையை எடுத்துக்கொண்டான். இருவரும் களநடுவே வந்து நின்றனர். தசகர்ணர் ஆணையிட்டதும் இருவரும் கதாயுதங்களுடன் விழி சூழ்ந்து நின்றபின் மெல்ல சுற்றிவரத்தொடங்கினர். இருவர் கண்களும் பின்னியிருந்தன. இரு கதைகளும் ஒன்றை ஒன்று நோக்கி எம்பின.\nபின் இரு கதைகளும் வெடிப்பொலியுடன் மோதிக்கொண்டன. கதாயுதங்கள் முட்டும் உலோக ஒலியும் மூச்சொலியும் கால்கள் மண்ணை மிதிக்கும் ஒலியும் மட்டும் கேட்டன. துச்சாதனனின் கதை ஒருமுறை பீமனின் தோளில் பட அவன் பின்னால் சரிந்து சற்று விலகி ஓடி காலை ஊன்றி நிலையை மீட்டெடுத்தான். துச்சாதனன் நகைத்தபடி மீண்டும் மீண்டும் தாக்க பீமன் திருப்பி அடித்த மூன்றாவது அடியில் துச்சாதனன் கையிலிருந்த கதை சிதறி மண்ணில் விழுந்தது. தசகர்ணர் கைதூக்க இருவரும் தலை தாழ்த்தி அவரை வணங்கியபின் கிருபரை வணங்கி பின்னகர்ந்தனர்.\n“துச்சாதனா, நீ உன் கைவிரைவையே நம்புகிறாய். ஆகவே என்றும் உன் போர்முறை அதுவே. எனவே உன் உளவிரைவு கைவிரைவுக்கு எதிர்திசையில் செல்லவேண்டும். அதுவே நீ பெறவேண்டிய பயிற்சி. எப்போது உன் அகம் முழுமையாக அசைவற்று நீ போர்செய்கிறாயோ அன்றே உன் கரம் முழுவல்லமையைப் பெறும்” என்றார் கிருபர். துச்சாதனன் வணங்கினான்.\n“பீமா, உன் உள்ளம் அலையற்றிருக்கிறது. போரின் இன்பத்தை அறிந்து மகிழ்வுறுகிறது. ஆனால் உனக்கு பின்வாங்கத்தெரியவில்லை. பின்வாங்கக் கற்றுக்கொள்ளாதவன் முழுவெற்றியை அடையமுடியாது. முன்கால் வைக்கும் அதே முழுமையுடன் பின்கால் வைக்க நீ கற்றாகவேண்டும்” என்றார் கிருபர். பீமன் புன்னகையுடன் தலைதாழ்த்தினான்.\nதசகர்ணர் துரியோதனனிடம் ஆணையிட அவன் தன் கதாயுதத்துடன் களம்புகுந்தான். கிருபர் பீமனிடம் அவனுடன் போரிடும்படி கைகாட்டினார். புன்னகையுடன் ஏதோ சொன்னபடி பீமன் களத்தில் வந்து நிற்க துரியோதனன் அவன் சொன்னதற்கு புன்னகையுடன் ஏதோ பதில் சொன்னான். கிருபர் கைகாட்ட இருவரும் இடக்கை நீட்டி வலக்கையில் கதையை சுழற்றி மெல்லச் சுற்றிவந்தனர். துரியோதனன் தன் இடத்தொடையை ஓங்கியறைந்து வெடிப்பொலி எழுப்பி பாய்ந்து அடிக்க பீமனின் கதை அதை காற்றிலேயே எதிர்கொண்டது.\nவானில் பறந்து மத்தகம் முட்டிப்போரிடும் இரு யானைக்குட்டிகளைப்போல கதைகள் சுழன்று வந்து அறைந்து தெறித்தன. தெறித்தவேகத்தையே விசையாக்கி மீண்டும் வந்து மோதின. ஆறாப்பகைகொண்டவை போலவும் தீராக்காதல் கொண்டவைபோலவும் அவை ஒரேசமயம் தோன்றின. ஒருகணத்தில் நான்கு கனத்த நாகங்கள் சீறி நெளிந்து காற்றில் பறந்து அக்கதைகளை கவ்விச்சுழற்றிச் சண்டையிடுவதை சௌனகர் கண்டார். திகைப்புடன் திரும்பி அங்கிருப்பவர்களை நோக்கினார். அனைத்துவிழிகளுக்குள்ளும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது.\nஎதற்காகப் போரிடுகிறார்கள் என்று அவர் வியந்துகொண்டார். இந்த தசைத்திமிரை குருதிவிரைவைக் காண்பதில் உள்ள இன்பம்தான் என்ன அவர்கள் சுவைப்பது இறப்பையா என்ன அவர்கள் சுவைப்பது இறப்பையா என்ன கொடுநாக விஷம் ஒன்றை ஊசிநுனியால் தொட்டு ஒரு துளி எடுத்து நீரில் கலக்கி அருந்தினால் ஆயிரம் மடங்கு மதுவின் போதையுண்டு என்று அவர் ஒரு நூலில் கற்றிருக்கிறார். இறப்பெனும் விஷத்தை அருந்தும் போதை. அல்ல. அது இருப்பின் பேரின்பம். இருப்பை அறிய இறப்பைக் கொண்டுவந்து அருகே நிறுத்தவேண்டியிருக்கிறது.\nஅத்தனைபேரின் தொண்டைகளில் இருந்தும் ஒரேசமயம் எழுந்த ஒலியைக் கேட்டு அவர் போரைப் பார்த்தார். பீமனின் கதைபட்டு துரியோதனனின் வலக்கை விரல் நசுங்கியதென்றும் ஆனால் அதேகணத்தில் கதை நழுவாமல் அவன் அதை இடக்கைக்கு மாற்றிக்கொண்டுவிட்டான் என்றும் அறிந்துகொண்டார். வலக்கையை துரியோதனன் சுழற்றியபோது ஒருதுளி குருதி சிறுசெம்மணி என தெறிப்பதை அவர் கண்டார். துரியோதனன் சிரித்து பீமனைப் பாராட்டியபடி திருப்பி அடித்தான். பின்வாங்கிச்சென்ற பீமன் தடுமாறி கீழே விழப்போய் கதையை ஊன்றி சுழன்று எழுந்தான். கதையை ஊன்றுதல் போரில் பெரும்பிழை என சௌனகர் அறிந்திருந்தார். துரியோதனன் சிரித்துக்கொண்டே அதைச் சொல்லி தன் கதையை வீச பீமன் அதை தடுத்தான்.\nமுன்னிலும் விரைவுடன் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. சலிப்புடன் திரும்பியபோது சௌனகர் விதுரரின் விழிகளைப் பார்த்தார். அதிலிருந்த பதைப்பைக் கண்டு வியந்து திரும்பியபின் மீண்டும் நோக்கினார். ஏன் அது என எண்ணிக்கொண்டு போரைப்பார்த்தபோது ஒருகணத்தில் அது புரிந்தது. அவை பீமனிடம் மன்றாடிக்கொண்டிருந்தன. விட்டுவிடும்படி, சற்றேனும் தணிந்துவிடும்படி. உண்மையிலேயா என்று திகைத்து மீண்டும் விதுரரின் விழிகளை நோக்கினார் சௌனகர். அத��� உறுதிசெய்தபின் போரை நோக்கினார்.\nசிரித்த முகமும் கூர்ந்த விழிகளுமாக கதைசுழற்றிய துரியோதனனுக்குள் ஓடுவதை அவரால் பார்க்கமுடியுமென்று தோன்றியது. அங்கே நிகழவேண்டியது அது ஒன்றே என்று அவரறிந்தார். நிகர்நிலையில் சென்றுகொண்டிருந்தது போர். கணம் தோறும் இருவர் விரைவும் கூடிவந்தது. ஒருகணம் பீமன் பின்னடைந்தான் என்றால், ஒரு அடியை மட்டும் பெற்றுக்கொண்டான் என்றால்… ஆனால் அந்த மன்றாட்டை நிகழ்த்தவேண்டியது எவரிடம் களமிறங்கும் மல்லனின் உடலில் கூடும் ஏழுதெய்வங்களிடமா களமிறங்கும் மல்லனின் உடலில் கூடும் ஏழுதெய்வங்களிடமா அத்தெய்வங்களை மண்ணிலிறக்கி ஆடும் முழுமுதல் தெய்வத்திடமா\nசொற்கள் பெருகிவழிந்து வெறுமைகொண்ட உள்ளத்துடன் நின்றுகொண்டிருந்தபோது சௌனகர் உணர்ந்தார், களத்தில் இறங்கிய வீரனிடம் எதற்காகவும் அரசியல் மதிசூழ்கையை எதிர்பார்க்கமுடியாதென்று. களத்தில் அவன் தான் ஏந்தியிருக்கும் படைக்கலத்தின் மறுநுனி மட்டுமே. அங்கே போரிடுவது அப்படைக்கலம்தான். அதன் வடிவமாக அதில் உறையும் வரலாறு. அதில் வாழும் தொல்தெய்வம். அது மானுட மொழியை அறியாது. அது அறிந்த மானுடமென்பது குருதி மட்டுமே. மானுடக் கைகளின் வழியாக அது காலத்தில் ஏறிச்சென்றுகொண்டிருக்கிறது.\nகிருபர் கை தூக்கியதும் இருவரும் கதைகளை மண்ணுக்குத்தாழ்த்தி மூச்சிரைக்க, வியர்வை சொட்ட தோள் தொய்ந்து நின்றனர். சதகர்ணர் இருவரையும் தோள்களை தொட்டு தழுவிக்கொள்ளும்படிச் சொன்னார். துரியோதனன் இருகைகளையும் விரித்து பீமனைத் தழுவிக்கொண்டான். இருவரும் கனத்த தோள்களைப் பிணைத்துக்கொண்டு தம்பியர் நிரை நோக்கிச் சென்றனர். சேவகர் இருவர் வந்து துரியோதனனின் விரலைப் பற்றி அந்தப் புண்ணைப்பார்த்தனர். பீமனை நோக்கி ஏதோ சொல்லி துரியோதனன் நகைக்க பீமன் பதில் சொல்லி துரியோதனனின் தோளில் தட்டினான். சேவகர் மென்பஞ்சால் புண்ணைத் துடைத்து ஆதுரம் செய்யத் தொடங்கினர்.\nவிழாமங்கலம் முடிந்தது என அறிவிக்கும் சங்கு மும்முறை முழங்கியது. பீஷ்மர் கனவிலிருந்து எழுந்தவர் போல மீண்டு தன் இருக்கையை விட்டு எழுந்த கணம் துரியோதனனின் விழிகள் வந்து அவரைத் தொட்டு மீள்வதை சௌனகர் கண்டார். அத்தனைநேரம் அவன் அகவிழிகள் நோக்கிக்கொண்டிருந்தது அவரைத்தானா என்று எண்ணிக்கொண்டார். பீஷ���மர் கிருபரை வணங்கி மைந்தரை வாழ்த்திவிட்டு வெளியே சென்றார். திருதராஷ்டிரர் சஞ்சயன் கைபற்றி மைந்தர் நிரையை அணுகி பீமனையும் துரியோதனனையும் இரு பெரிய கைகளாலும் ஒரே சமயம் வளைத்து மார்புடன் தழுவிக்கொண்டார். பார்த்தனைத் தூக்கி தன் தோள்கள் மேல் வைத்துக்கொண்டு கைகளை விரித்து சிரித்தார்.\nஒவ்வொருவரும் மகிழ்ந்த முகத்துடன் சிரித்த சொற்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக்களமுற்றத்தில் விழுந்த ஒற்றைத்துளிக் குருதியை தேடமுடியுமா என்றுதான் சௌனகர் எண்ணினார். அது உலரவேயில்லை, காலகாலமாக அங்கே ஈரமும் மணமுமாக அப்படியே கிடந்தது என்றுதான் சூதர்கள் கதைபுனைவார்கள் என்று எண்ணிக்கொண்டார்.\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 16\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 37\nTags: அர்ஜுனன், கலைதிகழ் காஞ்சி, கிருபர், சகதேவன், சஞ்சயன், சௌனகர், தசகர்ணர், தருமன், திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், நகுலன், பீமன், பீஷ்மர், வண்ணக்கடல், விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 30\nஅருகர்களின் பாதை 15 - அகமதாபாத்,லோதல்\nதேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் இந்தியத் தத்துவ இயல்\nநிலம் பூத்து மலர்ந்த நாள் - கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/sasikala-karunanidhi.html", "date_download": "2019-04-21T08:32:44Z", "digest": "sha1:B2JDRMIVAHWX7ZF2VMATJKVYECQYB3OG", "length": 6358, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "சசி.,எனக்கு போட்டியா கருணாநிதி..!? அப்படி ஒரு அரசியல் எனக்கு தேவையில்லை..! ஸ்டாலின் நீ தான் தலைவர்..!? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / கருணாநிதி / சசிகலா / தமிழகம் / திமுக / ஜெயலலிதா / ஸ்டாலின் / சசி.,எனக்கு போட்டியா கருணாநிதி.. அப்படி ஒரு அரசியல் எனக்கு தேவையில்லை.. அப்படி ஒரு அரசியல் எனக்கு தேவையில்லை.. ஸ்டாலின் நீ தான் தலைவர்..\n அப்படி ஒரு அரசியல் எனக்கு தேவையில்லை.. ஸ்டாலின் நீ தான் தலைவர்..\nSunday, December 11, 2016 அதிமுக , அரசியல் , கருணாநிதி , சசிகலா , தமிழகம் , திமுக , ஜெயலலிதா , ஸ்டாலின்\nதமிழக அரசியலில�� பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போன்றோர்களுடன் அரசியல் நடத்திய அரசியல் சாணக்கியர் கருணாநிதி.\nதற்போது தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற பெயர் அ.தி.மு.க.,விற்கு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தி.மு.க.,விற்கு உள்ளது. இந்த இரண்டு கட்சிகள் தான் தமிழகத்தை மாறி, மாறி ஆண்டு வருகிறது.\nஜெ.,மறைவிற்கு பிறகு அந்த கட்சி தலைமை பொறுப்பு, ஜெ.,யின் தோழி சசிகலாவிற்கு வழங்கபடவுள்ளதாக தகவல் பரவியது.\nசசிகலாவுக்கு அரசியல் அனுபவம் கொஞ்சம் கூட கிடையாது. அவரை போட்டி கட்சி தலைவராக கருணாநிதி ஏற்று கொள்ளவில்லை.\nஇந்த தகவல் கேள்விப்பட்ட கருணாநிதி.,ஸ்டாலினை அழைத்து, என்னுடைய தகுதிக்கு சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்தால் அது என்னுடைய பெயருக்கு பெரிய கலங்கம் ஏற்படும். எனவே நான் அரசியலை விட்டு ஒதுங்கி கொள்கிறேன்.\nநீ தி.மு.க.,தலைவராக பொறுப்பு ஏற்று கொள் என கூறியுள்ளார் என்று கூறியதாக தி.மு.க.,வாட்டாரத்தில் இருந்து கசிந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7593", "date_download": "2019-04-21T08:56:24Z", "digest": "sha1:RUJV4X62LRYAEI4MOXK746KENP7BJLDQ", "length": 13623, "nlines": 107, "source_domain": "www.tamilvoice.dk", "title": "“அனைத்துலகத் தொடர்பகம் தற்போது இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே”-முன்னாள் போராளிகள்", "raw_content": "\nspeciel இலங்கை தமிழ் புலம்பெயர்\n“அனைத்துலகத் தொடர்பகம் தற்போது இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே”-முன்னாள் போராளிகள்\n29. juli 2017 1. august 2017 எல்லாளன்\tKommentarer lukket til “அனைத்துலகத் தொடர்பகம் தற்போது இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே”-முன்னாள் போராளிகள்\nபுலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் எனும் கட்டமைப்பு 2009ம் ஆண்டுடன் செயலிழந��துவிட்டது தற்போது இருப்பதாக சொல்லப்படும் கட்டமைப்பு இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே\nஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை தமக்கு சாதகமாக்கி புலத்தில் புலிகளாக வேடம்தரித்து நிதிமோசடிக்கு தயாராகும் இலங்கை புலனாய்வாளர்கள்\nஎமது இயக்கத்தின் மீதான உலக நாடுகளின் தடைகளை எமது இயக்கம் இராணுவ பலத்தோடு இருந்தபோது அதை அகற்ற முன்வராத அனைத்துலக தொடர்பகம் எனும் தற்போதைய புலிகளற்ற கட்டமைப்பு,இன்று அத் தடைகளை தாம்தான் உடைத்தெறிந்ததாக ஊடகங்கள் ஊடாக தற்போது பலவிதமான பொய்களை வெளியிட்டு தமது நிதிமோசடிகளை தாம் தொடர்ந்தும் புலம்பெயர்\nதேசங்களில் மேற்கொள்வதற்காக மீண்டும் முண்டியடித்துவருவதை நாம் அவதானித்தவண்ணமே இருக்கின்றோம்.\nஇங்கே அனைத்துலக தொடர்பகம் எனும் வெறுமையான கட்டமைப்பொன்றை சிலர் அதை இன்னும் தாம் தலைமையோடு தொடர்பிலிருந்து இயக்கிவருவதாக பச்சப் பொய்களை புலம்பெயர் மக்களிடம் உரைத்த்து, தங்களின் தனிநபர் வருமானங்களை பெருக்குவதற்காக தாம் தொடர்ந்து செய்துவரும் பொய்யான,போலியான பரப்புரைகளையும் நாம் தொடர்ந்து அவதானித்தவண்ணமே இருக்கின்றோம்.\nஇந்த நிதிமோசடிகளில் சம்மந்தப்பட்ட தனிநபர்களின் பெயர்களை எதிர்காலத்தில் நாம் வெளியிட்டு அவர்கள் தொடர்பாக புலம்பெயர் மக்கள்தாம் விழிப்புடன் இருப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளவுள்ளோம்.\nஆகவே தற்கால நிதிமோசடியாளர்களுக்கும்,எமது இயக்கத்தின் எந்தவொரு போராளிகளுக்கும் புலத்தில் தற்போதுவரை தனிநபர்களால் மேற்கொள்னப்பட்டுவரும் அனைத்துலக தொடர்பகம் எனும் நிதிமோசடிக்கான கட்டமைப்போடு எமது இயக்கம் சார்ந்த எந்தவித தொடர்புகளேதும் இல்லை என்பதனையும் எமது புலம்பெயர் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.\nபௌத்த பயங்கரவாதத்தை தோலுரிக்கும் டைம் சஞ்சிகை: பௌத்த தேரரின் படம் முகப்பில்.\nஉலகளவில் கூடுதலான வாசகர்களைக் கொண்டுள்ள டைம் சஞ்சிகை தனது அட்டைப்படத்தில பௌத்த தேரரின் படத்தைப் பிரசுரித்து, பௌத்த பயங்கரவாதம் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளது. ஆசிய வலய நாடுகளில் கம்போடியா, தாய்லாந்து, மியன்மார், இலங்கை என்று பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஏனைய சிறுபான்மை இன மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. பௌத்த தேரர்களே அவ்வாறான வன்முறைகளின் பின்னணியில் தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பது பகிரங்கமான விடயம். இந்நிலையில் வரும் ஜுலை மாத டைம் சஞ்சிகை இதழ் தனது அட்டைப்படத்தில் […]\nஇலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்\nபோர்க்குற்ற விசாரணைகளின்றி விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டும் உள்நாட்டு நீதிமன்றத்தில் ஒருதலைப்பட்சமாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதையிட்டு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தாது மௌனம் சாதிப்பது ஏன் சர்வதேச சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு போராளி கண்ணதாசனுக்கான பொதுமன்னிப்பை மீறிய தீர்ப்பினை முன்னுதாரணப்படுத்தி புலம்பெயர் அமைப்புக்கள் ஐ.நாவை நோக்கிய தமது போராட்டங்களை மேற்கொண்டிருக்கலாம். மேலும் போராளி கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை என்பது விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்றங்களை வலிந்து சுமத்தும் நோக்கத்தை மையமாகக் […]\nசிங்களத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்சில் ஒன்றுபட்ட மாவீரர் நாள் \nபுலம்பெயர் தமிழர் அமைப்புக்களிடையே குழப்பங்களைத் தோற்றுவிப்பதன் ஊடாக தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தினை பலவீனப்படுத்திவிடலாம் என கங்கணங்கட்டியுள்ள இலங்கை அரசுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் ஒன்றுபட்ட வகையில் மாவீரர் நாள் நிகழ்வினை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் பிரான்சில் தீவிரமடைந்துள்ளன. இந்தவியடம் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளதோடு மக்கள் மத்தியில் நம்பிக்கையினையும் தோற்றுவித்துள்ளது. பிரான்சின் முக்கிய தமிழர் அமைப்புக்களாக உள்ள தமிழர் நடுவம் மற்றும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழு ஆகிய இருதரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே […]\nமுன்னாள் போராளிகளை தாமதிக்காது தம்முடன் கைகோர்க்குமாறு ஜனநாயகப் போராளிகள் அவசர வேண்டுகோள்\nபலகோடி பேரம்பேசல்களுடன் தொடுக்கப்பட்ட வழக்கின் நோக்கமானது முடக்கப்பட்ட புலிகளின்நி திகளை பகிர்ந்தெடுப்பதையே இலக்காகக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24060", "date_download": "2019-04-21T08:54:57Z", "digest": "sha1:SMCB66AFRTWN2SBBRCH4JDRFUQ2J24PE", "length": 10137, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பட்டிபொல வாகன விபத்தில் ஒருவர் பலி | Virakesari.lk", "raw_content": "\n7 ஆவதாக மற்றுமோர் வெடிப்புச் சம்பவம் ; இருவர் பலி\nலொறி மீது பஸ் மோதி விபத்து ;7 பேர் பலி\nவவுனியா தேவாலயங்களில் பொலிஸ் பாதுகாப்பு\nஇரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் ; சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு\n7 ஆவதாக மற்றுமோர் வெடிப்புச் சம்பவம் ; இருவர் பலி\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nபட்டிபொல வாகன விபத்தில் ஒருவர் பலி\nபட்டிபொல வாகன விபத்தில் ஒருவர் பலி\nபட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா ஹோட்டன்தென்ன பிரதான வீதியில் பட்டிப்பொல 24 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியிருப்பதாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபட்டிப்பொலவிலிருந்து ஹோட்டன்தென்ன பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் ஹோட்டன்தென்னவிலிருந்து பட்டிப்பொல பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nமுச்சக்கரவண்டியில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஉயிரிழந்தவர் கேகாலை அரநாயக்க பகுதியை சேர்ந்த 20 வயதுடைய யூ.எல். சம்பத் சோமரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nமுச்சக்கரவண்டி சாரதி மதுபானம் அருந்தி முச்சக்கரவண்டியை வேகமாக செலுத்தியதினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.\nமுச்சக்கரவண்டி சாரதியையும், கார் சாரதியையும் கைது செய்துள்ளதாகவும், அவர்களை இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை பட்டிப்பொல போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபட்டிப்பொல நுவரெலியா ஹோட்டன்தென்ன பொலிஸார் முச்சக்கரவண்டி கார் வைத்தியசாலை\n7 ஆவதாக மற்றுமோர் வெடிப்புச் சம்பவம் ; இருவர் பலி\nநாட்டில் இன்று காலை இடம்பெற்ற தொடர்ச்சியான 6 குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, 7 ஆவது வெடிப்பு சம்பவமொன்று தெஹிவளை பகுதியில் பதிவாகியுள்ளது.\n2019-04-21 14:25:20 தெஹிவளை குண்டுவெடிப்பு மிருகக்காட்சிசாலை\nவவுனியா தேவாலயங்களில் பொலிஸ் பாதுகாப்பு\nநாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.\n2019-04-21 14:05:04 வவுனியா தேவாலயங்கள் பொலிஸ்\nஇரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் ; சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை (21) காலை ஆராதனையின் போது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இதுவரையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n2019-04-21 14:00:59 சியோன் தேவாலயம் மட்டக்களப்பு வெடிப்பு\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\nஇன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பிரபல சமையல் கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.\n2019-04-21 13:30:57 குண்டுவெடிப்பு சடலங்கள் தேசிய வைத்தியசாலை\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-04-21 13:13:11 தொடர் குண்டுவெடிப்பு யாழ்ப்பாணம் பாதுகாப்பு\n7 ஆவதாக மற்றுமோர் வெடிப்புச் சம்பவம் ; இருவர் பலி\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\nஅனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=156987", "date_download": "2019-04-21T08:20:53Z", "digest": "sha1:6FFQCLE7NKDQ7MQAZ5H5DTVQRT3FLZJV", "length": 6292, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nஃபேமிலி ஒர்க்ஷாப் யார் யார் என்ன தெரிஞ்சுக்கணும்\nப்ரீ மேரிடல் கவுன்சிலிங்கில் என்னென்ன ஆலோசனை பெறலாம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:35:57Z", "digest": "sha1:FICYIJA5FCMLI7IR5GSONUPY7ICS7W3O", "length": 47802, "nlines": 545, "source_domain": "ta.wikipedia.org", "title": "��ோடியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியான் ← சோடியம் → மக்னீசியம்\nவெள்ளி போன்ற வெள்ளை உலோகம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: சோடியம் இன் ஓரிடத்தான்\n23Na 100% Na ஆனது 12 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nசோடியம் ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு Na. இதன் அணு எண் 11. இது மென்மையான, வெண்ணிறமான தனிமம் ஆகும். சோடியம் மிகுந்த வினைத்திறன் கொண்ட தனிமம். இது காற்றில் விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது. எனவே இதைத் தடுக்க மந்தமான சூழலில் குறிப்பாக மண்ணெய்க்குள் வைக்கப் படுகிறது. சோடியம் கடலில் சோடியம் குளோரைடு என்னும் சேர்மமாக அதிக அளவில் கிடைக்கிறது. இது விலங்கினங்களுக்குத் தேவையான ஒரு முக்கியக் கனிமம் ஆகும். பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கக் கூடிய தனிமங்களுள் ஆக்சிஜன், சிலிகான், அலுமினியம், இரும்பு, கால்சியத்திற்கு அடுத்து சோடியம் ஆறாவது செழுமை மிக்க தனிமமாக உள்ளது.[2] நிறையின் அடிப்படையில் 2.83 விழுக்காடு சோடியமாகும். இயற்கையில் சோடியம் ஒருபோதும் தனித்துக் காணப்படுவதில்லை. உப்புக்களாகவே கிடைக்கின்றது. உப்புப் பாறையாகப் பூமியில் பல இடங்களில் கிடைக்கிறது. பல உப்பு நீர் ஏரிகளிலும், சுனை, ஊற்றுக்களிலும் கூடச் சோடியம் குளோரைடு மிகுதியாகக் கரைந்திருக்கிறது.\n4 சோடியம் கூட்டுப் பொருட்களின் பயன்கள்\n4.6 அணு இயற்பியல் துறையில்\n1807 ல் இங்கிலாந்து நாட்டின் சர் ஹம்பிரி டேவி என்பார் சோடியத்தைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். தெவிட்டிய கரைசலில் நீர், உப்பின் சிதைவைத் தடை செய்கிறது என்பதால் மூலப் பொருள் இருந்தும் அதைப் பகுக்க முடிவதில்லை. இதனால் டேவி முதலில் நீர் மூலக்கூறு சோடாவை உருக்கிச் சோடியம் ஹைட்ராக்சைடைப் பெற்று, அதிலிருந்து மின்னாற் பகுப்புமூலம் சோடியத்தைப் பிரித்தெடுத்தார்.[3][4] சோடியம் குளோரைடை எளிதில் உருக்குவதற்கு அதனுடன் 50 விழுக்காடு கால்சியம் குளோரைடையும் சேர்த்து, செங்கல் வரியிட்ட இரும்புத் தொட்டியில் மின்னாற்பகுப்புமூலம் சோடியத்தைப் பெறமுடியும். சோடியம் குளோரைடின் உருகுநிலை 1077 K (804 °C),கால்சியம் குளோரைடைச் சேர்ப்பதால் கலவை 853 K (580 °C) வெப்ப நிலையிலேயே உருகி விடுகிறது.\nஇலத்தீன் மொழியில் நாட்ரியம் என்பது ஆங்கிலத்தில் சோடாவானது. சோடாவிலிருந்து பெறப் பட்டதால் இது சோடியம் என்ற பெயர் பெற்றது.[5] இதன் வேதிக் குறியீடு Na ஆகும். சோடியம் புதியதாக இருக்கும் போது மென்மையாகவும், மெழுகு போன்ற தோற்றமும், வெள்ளி போன்று பளபளப்பும் கொண்ட திண்மமாக இருக்கிறது. ஆனால் காற்று வெளியில் ஆக்சிஜனேற்றம் பெற்று ஓர் ஆக்சைடு படலம் அதன் மீது படிந்து அதன் பொலிவை மங்கச் செய்து விடுகிறது.[6] சோடியம் வறண்ட காற்று வெளியில் மிதமான வெப்ப நிலையில் நிலையானது. ஆனால் காற்றை 120 டிகிரி செ. வெப்ப நிலைக்குச் சூடு படுத்தும் போது சோடியம் தீப்பற்றிக் கொள்கிறது.\nசுவாலைச் சோதனையில் சோடியம் பிரகாசமான மஞ்சள் நிறத்தை வெளிப்படுத்தும்.\nசோடியம், நீரோடு தீவிரமாக வினை புரிந்து தீயையும், வெடிச் சத்தத்தையும் எழுப்புகின்றது. இதனால் சோடியத்தால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு நீர் பாதுகாப்பளிப்பதில்லை. இதற்கு உலர் உப்புத் தூள், உலர் சோடா, உலர் கிராபைட் தூள் போன்றவற்றை நீருக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். ஈரக் காற்று வெளியிலோ நீரிலோ சோடியம் பாதுகாப்பாக இருக்க முடியாது[7] என்பதால் சோடியத்தை பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் அல்லது பென்சீன் போன்ற ஆக்சிஜனற்ற நீர்மங்களில் அமிழ்த்தி வைத்திருப்பார்கள். சோடியம் ஒரு சிறந்த வெப்பக் கடத்தியாகும். இதன் வெப்ப ஏற்புத்திறன் நீரின் மதிப்பில் ஏறக்குறைய 3 ல் 1 பங்கு. இப் பண்பு சோடியத்தை அணு உலைகளில் ஒரு குளிர்விப்பானாகப் பயன்படுத்த ஏற்புடையதாயிருக்கிறது.[8] இதன் அணு எண் 11, அணு நிறை 22.99, அடர்த்தி 970 கிகி /கமீ. உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 370.9 K (98 °C), 1156 K (883 °C) ஆகும். இது ஒரு கார உலோகமாகும். இதன் இணை திறன் 1 ஆக உள்ளது.\nகரிம வினைகளில் சோடியம் செரிவித்தலுக்கும், தொகுப்பாக்கத்திற்கும் ஆக்சிஜனிறக்கத்திற்கும் பயன் படுகிறது. பெட்ரோல் என்ஜின்களில் இயக்கத் திறனைச் செம்மைப்படுத்த உதவும் டெட்ரா ஈதைல் ஈயம் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் வழி முறையில் சோடியம் பெரும் பங்கேற்றுள்ளது.[9] சோடியம் தந்த பயன்களுள் மற்றொன்று சோடிய ஆவி விளக்காகும். சோடிய ஒளி ஒற்றை நிறங்கொண்டது. சோடியத்தின் மஞ்சள் நிற ஒளி, காற்றின் ஈரத்தாலும், மூடுபனியாலும் குறைவாகவே உள்ளுறிஞ்சப் படுவதால் நெடுந் தொலைவு ஒளி பரவுகிறது. இதனால் குளிர் மிகுந்த இரவிலும், பனிமழை பெய்யும் காலங்களிலும் சோடிய ஒளியால் தெருக்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்.[10] சோடிய ஒளி விளக்குகள் சோதனைக் கூடங்களில் ஒருபடித்தர விளக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. சோடியம் ஒளி மின் விளைவினால் ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்கிறது. சோடியம் கட்புலனறி ஒளிக்கு மட்டுமின்றி புறஊதாக் கதிர்களுக்கும் ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்வதால், இது ஒளியியல் கருவிகளில் ஒளிச் செறிவை மதிப்பிடப் பயன்படுகிறது. சோடியமும் பாதரசமும் சேர்ந்த இராசக் கலவை ஆக்சிஜனிறக்க ஊக்கியாகப் பயன்படுகிறது. இதை நீரோடு சேர்க்கும் போது உடனடியாக ஹைட்ரஜனை வெளிப்படுத்துகிறது. இப்பண்பு டைட்டானியம், ஸிர்கோனியம் போன்றவற்றை அவற்றின் டெட்ரா குளோரைடுகளிலிருந்து பிரித்தெடுக்க உறுதுணையாக விளங்குகிறது.\nசோடியம் கூட்டுப் பொருட்களின் பயன்கள்[தொகு]\nசோடியத்தின் பல கூட்டுப்பொருள்கள் பலவிதங்களில் பயன்படுகின்றன.[11]\nமஞ்சள் நிறங்கொண்ட சோடியம் பெராக்சைடு ஒரு வலுவான ஆக்சிஜனேற்ற ஊக்கியாகும். ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் சேர்ந்த இதன் கரைசல் துணிகளுக்கு வெளுப்பூட்டும் முறையில் பயன்படுத்தப் படுகிறது.[9] கார்பன்டைஆக்சைடை உட்கவர்ந்து ஆக்சிஜனை விடுவிக்கிறது என்பதால் நீர் மூழ்கிக்கப்பல் மற்றும் அடைத்த ஆய்வறைகளில் உள்ள காற்றை தூய்மைப்படுத்த இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nசோடியம் ஹைட்ராக்சைடு சோப்பு,[11] காகிதம், ஒளிப்படச் சுருள், ரயான் செயற்கை இழை போன்றவற்றின் உற்பத்தி முறையில் பங்கு பெற்றுள்ளது. இதன் அடர் கரைசல் தோலை அரித்தெடுத்துவிடும். பாசம் பிடித்த தரை, கழிவு நீர் சாக்கடை போன்ற அசுத்தமான இடங்களைச் சுத்தம் செய்ய இதைப் பயன்படுத்துகிறார்கள்.\nசோடியம் சயனைடு மிகவும் நஞ்சானது. இது தங்கம்,வெள்ளியைப் பிரித்தெடுக்கும் வழி முறையிலும், மின் முலாம் பூச்சுத் தொழிலிலும் பயன்படுகிறது.\nசமையலில் பயன்படுத்தும் உப்பு என்பது சோடியம் குளோரைடு ஆகும். உப்பினால் நமக்குக் கிடைக்கும் சோடியம் நம் உடலில் உள்ள நீர்மங்களில் ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாக உள்ளது.[12] இதுவே நம் உடலில் இருக்கும் நீரின் மொத்த அளவைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றது.[13][14] பொட்டசியத்துடன் ��ணைந்து உடலில் உள்ள நீர்மங்களின் சமனிலையைக் கட்டுப்படுத்துகிறது.[15] அதனால் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கக் உதவுகிறது.[16][17] உபரியாகச் சோடியம் உடலில் சேரும் போது சிறு நீர்ப் போக்குத் தடைப்பட்டு உடலில் நீர் அதிகமாகிறது. கால்சியத்தின் வெளியேற்றத்தை வலிமையாகத் தூண்டி விடுகிறது. இதனால் எலும்புகள் வலுவிழக்கின்றன. இதயமும், சிறு நீரகமும் பாதிக்கப்படுகின்றன.[18][19]\nசோடியம் அசைடு, சோடியம் குளோரேட், சோடியம் நைட்ரேட் போன்றவை வெடி பொருட்களின் தயாரிப்பிலும், சோடியம் பாஸ்பேட் உர உற்பத்தியிலும், காகிதங்களுக்கு வெளுப்பூட்டுவதிலும், சோடியம் பென்சோயேட் உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதிலும் பயன்படுகின்றன.\nசோடியம் புளூரைடு பூச்சி கொல்லி மருந்தாகவும்,சோடியம் சிலிகேட் தீப்பற்றிக் கொள்ளாத ஆடை உற்பத்தியிலும், சோடியம் தயோ சல்பேட் ஒளிப் படப்பதிவு முறையிலும், சோடியம் பை கார்பனேட் தீயணைப்புக் கருவியிலும், அமில நீக்கி மருந்தாகவும் பயன்தருகின்றன.[20][21]\nஅகச் சிவப்புக் கதிர்களைச் சிதறலுக்கு உட்படுத்தி ஆராய சோடியம் குளோரைடு படிகம் பயன் படுகிறது. கதிர் வீச்சுகளுக்கு உடனொளிர்வு (Floroscence ) தரக்கூடிய பொருளாகத் தாலியம் சேர்ந்த சோடியம் அயோடைடு படிகம் அணுக்கதிர் ஆய்வுக் கருவிகளில் பயன் தருகிறது . அணு உலைகளில் சோடியம் ஒரு வெப்பப் பரிமாற்று ஊடகமாகக் கொள்ளப்பட்டுள்ளது. நீர், கன நீருக்கு அடுத்தபடியாக ஏற்புமிக்க குளிர்விப்பானாக இருப்பது உருகிய சோடியம்.[8] இதிலுள்ள முக்கியக் குறைபாடு, சோடியம், காற்று மற்றும் நீரோடு எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சோடியம்-24 என்ற அணு எண்மம் தடங்காட்டியாகப்(tracer) பயன்படுகிறது. இதனால் உடலில் உள்ள உறுப்புகளின் பாதிப்பை அறிய முடிகிறது. சோடியம்-24 ன் அரை வாழ்வு 15 மணிகள் மட்டுமே.[22] எனவே கதிரியக்கப் பொருள் உடலுக்குள் இருப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றன.[23]\nமனிதர்களுக்கு சோடியம் ஓர் இன்றியமையாத கனிமமாகக் கருதப்படுகிறது. இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம், இரத்தத்தின் சவ்வூடுபரவல் சமநிலை, இரத்தத்தின் pH ஆகியனவற்றை ஒழுங்குபடுத்தும் அத்தியாவசியமான கனிமம் சோடியமே ஆகும். மனிதனுக்கு சோடியத்தின் உடலியல் தேவை அளவு ஒரு நாளை��்கு 500 மில்லிகிராம் ஆகும் [24]. உணவில் மனிதன் எடுத்துக் கொள்ளும் சோடியம் குளோரைடு எனப்படும் உப்பே சோடியத்திற்கான ஆதார மூலமாகும். தவிர உணவை மெண்மையாக்கவும் பாதுகாக்கவும் உப்பைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கர்களுக்கு பதப்படுத்தப்பட்ட உணவிலிருந்தே சோடியம் கிடைக்கிறது. சில உணவுப் பொருள்களில் இயற்கையிலேயே சோடியம் கலந்திருருக்கிறது. அவற்றை உண்பதாலும் மனிதனுக்கு சோடியம் கிடைக்கிறது. மோனோசோடியம் குளூட்டாமேட்டு, சோடியம் நைட்ரைட்டு, சோடியம் சாக்கரின், சோடியம் பை கார்பனேட்டு, சோடியம் பென்சோயேட்டு போன்ற சேர்க்கைப் பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின்றன [25]. இவற்ரிலிருந்தும்\nசோடியம் மனிதனுக்குக் கிடைகிறது. அமெரிக்க மருந்து நிறுவனம் ஒரு நாளைக்கு 2.3 கிராம் அளவு வரைக்கும் நாம் சோடியத்தை எடுத்துக் கொள்ளலாம் என பரிந்துரைக்கிறது. ஆனால் ஒரு சராசரி அமெரிக்கன் ஒரு நாளைக்கு 3.4 கிராம் சோடியத்தை எடுத்துக் கொள்வதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. 2 கிராமுக்குக் குறைவான அளவு சோடியம் எடுத்துக் கொள்பவர்களுக்கு 2 முதல் 4 மில்லிமீட்டர் பாதரசம் அளவுக்கு சிசுடாலிக் இரத்த அழுத்தக் குறைவு உண்டாவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு குறைவான சோடியம் எடுத்துக் கொள்பவர்களில் 17 சதவிதத்தினர் உயர் இரத்த அழுத்த நோய்க்கு ஆளாகிறார்கள்.\nஉயர் இரத்த அழுத்தம் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் 7.6 மில்லியன் அகால மரணங்கள் ஏற்படுகின்றன. உப்பில் 39.3 சதவீதம் மட்டுமே சோடியம் உள்ளது. எஞ்சியிருப்பது குளோரினும் சுவடு அளவு தனிமங்களும் ஆகும். அதனால் 2.3 கிராம் சோடியம் என்பது 5.9 கிராம் உப்புக்கு சமம் அல்லது 2.7 மில்லி உப்புக் கரைசலுக்குச் சமம் என்பதை கணக்கீடு உணர்த்துகிறது. அதேவேளையில் அமெரிக்க இதய நிறுவனம் ஒரு நாளைக்கு 1.5 கிராம் சோடியமே போதுமானது என பரிந்துரைக்கிறது.\nமனிதர்களில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அல்லது இல்லாதவர்கள் எவராக இருந்தாலும் தங்கள் சிறுநீரில் ஒரு நாளைக்கு மூன்று கிராம் சோடியத்திற்கு குறைவாக வெளியேற்றுபவர்கள் மரணம், பக்கவாதம், மாரடைப்பு போன்ற அபாயத்தில் இருக்கிறார்கள் என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. தங்கள் சிறுநீரில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 கிராம் சோடியத்தை வெளிய்ற்றுபவர்களுக்கு\nஇந்த அபாயம் அவ���்களைவிடக் குறைவாகும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 7 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட சோடியத்தை தங்கள் சிறுநீரில் வெளியேற்றினால் அவர்கள் உயர் இறப்பு வீதமும் இருதய நோயுடன் தொடர்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்கு இது உண்மையாக இருக்கவில்லை. உயர் இரத்த அழுத்தம் கொண்ட முதியவர்கள் மற்றும் அதற்கு அருகில் இருப்பவர்கள் தினசரி உட்கொள்ளும் சோடியத்தின் அளவை 1.5 கிராம் அளவுக்குக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் கூறுகிறது.\nநம் உடலிலுள்ள ரெனின்-ஆஞ்சியோடென்சின் எனப்படும் இயக்குநீர் அமைப்பு உடலில் திரவம் மற்றும் சோடியம் செறிவு அளவுகளை ஒழுங்குபடுத்துகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் சிறுநீரகத்தில் சோடியம் செறிவைக் குறைப்பதும் ரெனின் உற்பத்தியை விளைவிக்கும், இது அல்டோசுடிரோன் மற்றும் ஆஞ்சியோடென்சினை உற்பத்தி செய்கிறது, சிறுநீரில் சோடியத்தை தக்கவைக்கிறது. சோடியத்தின் அடர்த்தி அதிகமானால் ரெனின் உற்பத்தி குறையும். சோடியத்தின் அடர்த்தி மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பும். நியூரானின் செயல்பாட்டில் சோடியம் அயனி முக்கியமான மின்பகுபொருளாக செயல்படுகிறது. செல்களுக்கும் அணுபுற நீர்மத்துக்கும் இடையிலான சவ்வூடுபரவலை சோடியம் முறைப்படுத்துகிறது.\nமனிதர்களில் வழக்கத்திற்கு மாறாகக் காணப்படும்\nகுறைந்த அல்லது உயர் சோடியம் அளவுகள் ஐப்போநேட்ரிமியா மற்றும் ஐப்பர்நேட்ரிமியா என மருத்துவம் அங்கீகரிக்கிறது. இந்த நிலை மரபணு காரணிகள், வயது அல்லது நீண்டகால வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்படலாம்.\n↑ \"Sodium\". Northwestern University. மூல முகவரியிலிருந்து 2011-08-23 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-11-21.\nஅலுமினியம் . இசுட்ரோன்சியம் . இலந்தனம் . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் . எர்பியம் . ஐதரசீன் . ஓல்மியம் . கடோலினியம் . கரிமம் . கல்சியம் . குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு . குரோமியம்(II) ஆக்சைடு . சமாரியம் . சிலிக்கான் . சீசியம் . சீரியம் . சோடியம் . டிசிப்ரோசியம் . டெர்பியம் . துத்தநாகம் . தூலியம் . நியோடைமியம் . நீரியம் . பிரசியோடைமியம் . பெரிலியம் . பேரியம் . ��ொட்டாசியம் . போரான் . மக்னீசியம் . மாங்கனீசு . யூரோப்பியம் . ருபீடியம் . வெள்ளீய அயோடைடு\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2018, 08:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/180581", "date_download": "2019-04-21T08:33:28Z", "digest": "sha1:EC2CTO3WPDQV4PVF3YJZICOXZATYBYVD", "length": 6496, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "எம்எச்17: ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் எம்எச்17: ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயார்\nஎம்எச்17: ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயார்\nமாஸ்கோ: கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்எச்17) குறித்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளது என ரஷ்ய நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் குரஸ்கோ நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.\n2014-ஆம் ஆண்டில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு ரஷ்யாதான் பொறுப்பேற்க வேண்டும் என நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் கருத்துக்கு குரஸ்கோ இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.\nஜூலை 2014-இல் கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலினால் எம்எச்17 விமானம் வானிலே வெடித்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 298 பேர் கொல்லப்பட்டனர்.\n2018-ஆம் ஆண்டு மே மாதம் நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள், விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு ரஷ்யாவே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறின.\nPrevious articleதமது கல்வித் தகுதியை மீண்டும் தற்காத்துப் பேசிய மார்சுகி\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு பற்றிய முல்லரின் அறிக்கை வெளியானது\nஅமெரிக்கா, ரஷ்யா, சீனா அமைதிக்கு வழியைத் தேட வேண்டும், ஆயுதம் வேண்டாம்\n40,000 தமிழர்களை கொன்றதாகக் கூறப்படும் இலங்கையின் மீது விசாரணை நடத்தப்படும்\nஇந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது\nபாரிஸின் வரலாற்று மரபுச் சின்னம் தீயில் சேதமடைந்தது\nசிங்கையில் அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்த��ன் தமிழ்ப் பணிகள்\nவட கொரியா: புதுரக சக்திவாய்ந்த ஆயுதம் பரிசோதனை\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மில்லியன் ரூபாய் வரையிலும் பிணையில்லாத கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=16&page=2", "date_download": "2019-04-21T08:29:40Z", "digest": "sha1:DWJVZNSQ72E7DUSZTXOJA2UUE2ERAWTG", "length": 10631, "nlines": 80, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nஉடல் சோர்வை போக்கும் புளி\nஎளிதில், அருகில் நமக்கு கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் சோர்வு, வலி, வீக்கத்தை போக்க கூடிய தன்மை கொண்ட புளியின் மருத்துவ குணங்களை பா......\nஉடல் சூட்டை தணிக்கும் நன்னாரி சர்பத்\nநமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், கடைத்தெருவிலே கிடைக்கின்ற கடை சரக்குகள், உணவு பொருட்களை கொண்டு இயற்கை மருந்து தயாரிப்பது மற்றும் உணவாக பயன்படுத்துவது குறித்து பார்த்துவருகிறோம். அந்த வரிசையில் இன்று �......\nகுதிகால், மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\nஅன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே அதிகம் சேர்த்து கொள்ளும�......\nஇருமலுக்கு மருந்தாகும் சுண்டை வற்றல்\nமருத்துவம் குறித்து ஆய்வு செய்து வந்த நம் முன்னோர்கள், மலைகள், காடுகளை கடந்து சென்று மூலிகை செடிகளை கண்டறிந்தனர். ஆனால் தற்போது அவை கடைத்தெருக்களிலே எளிதில் கிடைப்பதால், இயற்கை மருத்துவத்தின் பயன்களை உணர்ந்தவர்கள் அதனை �......\nவயிற்று கடுப்பை குணப்படுத்தும் மாதுளை பிஞ்சு\nநமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகை, வீட்டு சமையலறை பொருட்களை கொண்டு பல்வேறு நோய்களுக்கு எளிதாக மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று மணத்தக்காளி கீரை மற்றும் மாதுளை பிஞ்சை பயன்�......\nஈறுகளின் வீக்கத்தை குணப்படுத்தும் நல்லமிளகு\nநாட்டு மருத்துவத்தில் ப��்கவிளைவில்லாத உணவையே மருந்தாக்கும் வகையில் உணவு பொருட்கள், மூலிகைகள் மற்றும் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று காரத்தன்மை க�......\nஉடல் பருமனை குறைக்கும் சுரைக்காய்\nநமக்கு எளிதிலே, அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், தோட்டங்களில் விளைகின்ற காய்கறிகள், வீட்டு சமையலறைகளில் உள்ள மளிகை பொருட்களை கொண்டு எளிதான முறையில் நாட்டு மருந்து தயாரித்து பயன்படுத்தி பலனடைவது பற்றி பார்த்து வருகிறோம். �......\nசிறுநீரக, பித்தப்பை கற்களை கரைக்கும் கொள்ளு\nநமக்கு எளிதில், மிக அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய நாட்டு மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று உடலுக்கு வலுவூட்டம் சேர்ப்பதும், சிறுநீரக கற்களை கரைக்கும் தன......\nவயிற்று புழுக்களை வெளியேற்றும் சுண்டைக்காய்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சுண்டைக்காயின் பயன்கள் குறித்து பார்க்கலாம். சுண்டைக்காய் அற்புதமான மருத்துவ க�......\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்ன�......\nஅஜீரண கோளாறுகளுக்கு மருந்தாகும் வில்வ பழம்\nநாட்டு மருத்துவம் நிகழ்ச்சியில் அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை, அதன் பயன்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் மூலிகை, பழங்கள், வீட்டு சமையலறைகளில் உள்ள பொருட்களை கொண்டு எளிதான வகையில் உடல் உபாதைகளுக்க�......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபொன்னமராவதியில் 1000 பேர் மீது வழக்கு: 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nபிளஸ் 2 ரிசல்ட் வெளியானது: 91.3% பேர் தேர்ச்சி\nகோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் ம��ுத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2019/04/16/121103/", "date_download": "2019-04-21T08:20:01Z", "digest": "sha1:DI4DOR547EEKBQOAD3V7MFO3AKJ5S4F4", "length": 9899, "nlines": 139, "source_domain": "www.itnnews.lk", "title": "பிரான்சின் இதயம் தீக்கிரை (PHOTOS) – ITN News", "raw_content": "\nபிரான்சின் இதயம் தீக்கிரை (PHOTOS)\nமலேசிய மன்னர் 5ம் மொஹமது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் 0 07.ஜன\nகா.பொ.த. சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம் 0 02.டிசம்பர்\nசவூதி முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக உலக நாடுகள் அறிவிப்பு 0 23.அக்\nபிரான்சின் வரலாற்று சின்னமாக விளங்கும் நோற்றே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் அதன் மேற்கூரை மற்றும் பிரதான ஊசி கோபுரம் இடிந்து விழுந்தது.\nதீ விபத்து காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த ஏசு பிரானின் கிரீடம் உள்ளிட்ட திரு உருவச் சிலைக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nசுமார் 850 வருடங்கள் பழைமை வாய்ந்த இவ் தேவாலயத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தேவாலயத்தின் மேற் கூரை பற்றி எரிய ஆரம்பித்ததுடன் பரவிய தீ தேவாலயம் முழுவதையும் ஆக்கிரமித்ததுடன் அதன் மேற்கூரை இடிந்து விழுந்தது.\nதீயை அணைப்பதற்காக சுமார் 500 க்கும் கூடுதலான தீயணைப்பு வீரர்கள் தொடரந்தும போராடி வருகின்றனர். இன்று அதிகாலை வரை தீயை கட்டுப்படுத்த முடிந்த போதிலும் தேவாலயத்திலிருந்து பராம்பரிய சின்னங்கள் சேதமடைந்துள்ளன.\nஇங்கிருந்த ஊசி கோபுரம் முற்றாக சேதமடைந்தன. ஐரோப்பியர்களின் கட்டிட கலைக்கு சிறந்த விளங்கிய இப்பழமையான தேவாலயம் தீக்கிரையானது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2 ம் உலகப் போருக்கு பின்னர் ஸ்தாபிகப்பட்ட 5வது மக்கள் குடியரசின் முதலாவது ஜனாதிபதியான ஜெனரல் ச்சாள்ஸ் டிகோள், முன்னாள் ஜனாதிபதிகளான ஜோஜ் பொம்பிடு மற்றும் பங்சுவா மித்ததோன் ஆகியோர் உயிரிழந்ததன் பின்னர் அவர்களது இறுதிக்கிரியைகள் கூட இவ்தேவாலயத்திலேயே இடம்பெற்றுள்ளன.\nபிரான்சின் இதயமாக கருதப்படுகின்ற இத் தேவாலயம் பிரான்சின் கட்டிட கலைக்கு சான்று பகர்கின்றது. இத்தேவாலயத்திற்கு ஆண்டு தோறும் 13 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் வழிபாடுகளில் ஈடுபடவென வருகை தருகின்றனர்.\nபதில் ரத்து செய்ய இங்க��� கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தைகள்\nஉற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு\nநெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nநெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..\nஉலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி\nஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர்\nஉலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் சுற்றுப்பயணத்தில் புதிய கட்டுப்பாடு\nஉலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nஉலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nசூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nYOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/12/aimp-music-player.html", "date_download": "2019-04-21T08:25:32Z", "digest": "sha1:IMIFXNRBBIB6DSOVCY5FFMOGGVIGSIS2", "length": 19504, "nlines": 346, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அருமையான இலவச AIMP Music player | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இன்டர்நெட், சாப்ட்வேர், தொழில் நுட்பம்\nAIMP Music player முற்றிலும் இக்காலத்திற்கேற்ற ஒரு அருமையான இலவச Music player ஆகும். இந்த player அகல வடிவில் தோற்றத்தில் அழகாகவும், சிறந்த தெளிவான audio quality கொண்ட player AIMP .\nசுமார் இருபது வகையான audio formet - களை support செய்கிறது. crystal-clear sound - க்காக 32 bit -இல் ஆடியோ இயங்குகிறது. 18-band graphics equalizer உடன் extra built-in sound effects கொண்டுள்ள காரணத்தால் இசை மிக தெளிவாக உள்ளது.\nஇன்னும் நிறைய வசதிகள் உள்ளன. உபயோகித்து பார்த்தால் நிறைய வசதிகளை தெரிந்து கொள்ளலாம்.\nDownload செய்து install செய்த பின்னர் open கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல் language தோன்றும்.\nEnglish language - க்கு செல்ல cursor - ஐ மேல்நோக்கி சென்றால் கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல் language தோன்றும். English select செய்து ok கொடுக்கவும்.\nஇன்றைய பொன்மொழி: வெற்றிகளை சந்தித்தவனின் இதயம் பூவைப்போல் மெண்மையானது.. தோல்விகளை மட்டுமே சந்தித்தவனின் இதயம் இரும்பை விட வலிமையானது. . . . .அதனால தோற்பது வெற்றிப்பெறதா��்.....\nஇன்றைய விடுகதை: எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை: கிளை இல்லா மரம் வெட்ட வெட்ட வளரும், அது என்ன\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இன்டர்நெட், சாப்ட்வேர், தொழில் நுட்பம்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம...\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த...\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1...\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\nஇரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஒரே சமயம், இரு மொழிகளில் தீவிரமாய் எழுத முடியுமா\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப���பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/3372", "date_download": "2019-04-21T08:29:58Z", "digest": "sha1:5E4N736Q3767UVLYLANVZK4IZPWVXICK", "length": 29350, "nlines": 180, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமகள் தேவை - 16-07-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஇரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் ; சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nமணமகள் தேவை - 16-07-2017\nமணமகள் தேவை - 16-07-2017\nகொழும்பு, மயை­லகம் இந்து கள்ளர் 1984 மகம் 8 இல் செவ்வாய் BSc, CIMA Accountant மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.\nயாழ். இந்து குரு­குலம் 1974 டாக்டர் (MBBS) சித்­திரை சூரிய செவ்வாய் கிரக பாவம் 15 உடைய மண­ம­க­னுக்கு 30 தொடக்கம் 35 வய­துக்குள் மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2536512, 021 2255697. Email: thirur368@gmail.com\nசிலாபம் இந்து வேளாளர் புனர்­பூச நட்­சத்­திரம் 1983 இல் பிறந்த தனியார் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 3262405.\nகொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து உயர்­குலம் வயது 29, உயரம் 5’ 6’’ கன்­னி­ராசி அத்தம் பாவ­தோசம் 9¾ ஆங்­கில பட்­ட­தாரி தனியார் துறையில் உயர்­ப­த­வி­யி­லுள்ள மண­ம­க­னுக்கு அழ­கான, கடவுள் பக்­தி­யுள்ள, படித்த, நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். 077 2475702.\nமுஸ்லிம் சோனகர் 60 வயது உயரம் 5’ 6” தொழில் வியா­பாரம் எந்­த­வித தீய பழக்­கங்­களும் அற்­றவர். இஸ்­லா­மிய மார்க்­கப்­பற்­றுள்­ளவர். மனை­வியின் முரண்­பாடு கார­ண­மாக தனி­மையில் வாழும் விவா­க­ரத்தை எதிர்­பார்த்து நிற்கும் இவ­ருக்கு குடும்­பத்தார் இஸ்­லா­மிய பண்­புள்ள அன்­பான 50– 60 வய­துக்கு இடைப்­பட்ட வித­வையை வாழ்க்கை துணை­யாக தேடு­கிறோம். முழு விப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். தொலை­பேசி: 078 7858669.\nஊவா மாகா­ணத்தைச் சேர்ந்த 1984 இல் பிறந்த தேவர் குல (முக்­குலம்) த்தைச் சேர்ந்த நன்கு படித்து சொந்தத் தொழில் (Business) செய்யும் அழ­கிய மண­ம­க­னுக்கு நன்கு படித்து தொழில் செய்யும் அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 075 8446373.\nயாழ்.இந்து வேளாளர் 1990, பூசம், 8 இல் செவ்வாய்,Auditor, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229/0774380900. support@realmatrimony.com.\n82 December, Jaffna, PHD Engineering (Australia) Colombo இல் வசிக்கும் மக­னுக்கு, உயர்­கல்­வித்­த­கை­மை­யு­டைய உயர்­கோ­வியர் குல நற்­பண்­புள்ள Non.R.C.அல்­லது இந்து மண­மகள் தேவை. 2364344/ 071 5961911.\nமாவிட்­ட­பு­ரம்–­புத்தூர், இந்து, வெள்­ளாளர், 1987, பரணி, MBBS Doctor பதிவுத் திரு­மணம் மட்டும் செய்து Divorced செய்­யப்­பட்ட UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23028, thaalee திரு­மண சேவை, போன்: 011 2520619/ Viber: 077 8297351.\nசங்­கானை, இந்து, வெள்­ளாளர், 1976, மகம், BSc, Canada Citizen பதி­வுத்­தி­ரு­மணம் மட்டும் நடந்த பின்பு Divorced செய்­யப்­பட்ட சைவ போசன மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 20596, போன்: 011 2520619/ Viber: 077 8297351.\nபருத்­தித்­துறை, இந்து, வெள்­ளாளர், 1985, மகம், BSc, MSc(USA), USA Citizen, பதிவுத் திரு­மணம் மட்டும் செய்த பின்பு Divorced செய்­யப்­பட்ட மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23788, thaalee திரு­மண சேவை, போன்: 011 2520619/ Viber: 077 8297351.\nஅல்வாய் இந்து வெள்­ளாளர் 1974, சுவாதி, Lawyer, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 1 இல் செவ்வாய் உள்­ளது. Profile: 23916, thaalee திரு­மண சேவை, போன்: 011 2520619/ 077 5393728/ Viber: 077 8297351.\nயாழிந்து வேளாளர் 1981, அத்தம் சைவ மண­ம­க­னுக்கு நன்கு படித்த சைவ மண­மகள் தேவை. T.P. 077 7234460.\nயாழிந்து வேளாளர் லண்டன் PR (Citizenship) 1978 மகம் செவ்வாய் தோஷ­மற்ற நற்­கு­ண­முள்ள பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு 35 வய­திற்குள் படித்த பண்­பான மண­மகள் தேவை. 076 6731818.\nமலை­யகம், இந்து ஆதித்­தி­ரா­விடர், வயது 33, ஆசி­ரிய தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 7152191.\nகொழும்பை பிறப்­பி­ட­மா­கவும், வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட நன்கு படித்த, நற்­பண்­புள்ள Chartered Accountant ஆக தொழில் புரியும், கிறிஸ்­தவ 28 வயது மண­ம­க­னுக்கு நன்கு படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு 0765787235, 0772185181\nயாழிந்து வேளாளர் 1989, பூரம் செவ்வாய் குற்­ற­மற்ற 51 பாவம் பெரும் தொழி­ல­திபர். நல்ல குடும்­பத்­தி­லுள்ள அழ­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். ‘மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை’ 0112364533, 0776313991\nயாழ். இந்து வெள்­ளாளர் 1987 சதயம் செவ்வாய் குற்­ற­மற்ற 13¾ பாவம், பெரும் தொழி­ல­திபர். நல்ல குடும்­பத்­தி­லுள்ள அழ­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். ‘மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை’ 0112364533, 0776313991\nகொழும்பு – 12 இல் தொழில்­பு­ரியும் உயரம் 5’ 8’’, வயது 28 +, G.C.E. O/L முடித்த, மூக்குக் கண்­ணாடி பாவிக்­கக்­கூ­டிய , இந்­திய வம்­சா­வ­ழியைச் சேர்ந்த முஸ்லிம் மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த கொழும்பில் உள்ள மண­மகள் தேவை. தொடர்பு: 077 0497272, 071 8464593.\nயாழ். வேளாளர் இந்து 1985இல் பிறந்த MBA முடித்த (NUS – National University Singapore) மண­ம­க­னுக்கு படித்த மிகவும் அழ­கான மண­ம­களை வெளி­நாட்டில் or உள்­நாட்டில் எதிர்­பார்க்­கின்றோம். வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. 077 0803064. ravipriyan92@gmail.com\nமட்­டக்­க­ளப்பு இந்து 1992 இல் பிறந்த துலா ராசி சுவாதி நட்­சத்­திரம் 5’6’’, உய­ர­முள்ள படித்த மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 0803064. ravipriyan92@gmail.com\nஅவுஸ்­தி­ரே­லியா பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி பயின்று B.Com பட்டம் பெற்று அங்கு தொழில் புரியும் 1984ஆம் ஆண்டு பிறந்த உத்­த­ரட்­டாதி நட்­சத்­திர மண­ம­க­னுக்கு ஆங்­கில அறி­வு­டைய பல்­க­லைக்­க­ழக பட்டம் பெற்ற மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: +61394043134. கைத்­தொ­லை­பேசி: +61425183487. திங்கள் – வெள்ளி வரை இலங்கை நேரப்­படி மாலை 5.30 மணிக்குப் பின்பும் சனி, ஞாயிறு தினங்­களில் எந்­நே­ரமும் தொடர்­பு­கொள்ள முடியும். Email: sai.thayalan@hotmail.com\nஇந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குல, வச­தி­யான, வியா­பார குடும்ப மண­ம­க­னுக்கு 35 வய­துக்கு மேற்­பட்ட மண­மகள் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்­களும் சம்­மதம். 076 8079855.\nவிஸ்­வ­குலம் இந்து 1989 திரு­வோணம் 28 வய­து­டைய Electronic Engineer அமெ­ரிக்­காவில் கலா­நிதி (PhD) பட்டப் படிப்பை மேற்­கொண்­டுள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. பொறி­யி­ய­லாளர் டாக்டர் கணிதத் துறையைச் சார்ந்த பட்­ட­தாரி விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071 8123485, 077 1001777.\n1985இல் பிறந்த மலை­யக இந்து உயர்­குலம் 7இல் குற்­ற­மற்ற செவ்­வா­யுள்ள 5’ 5’’, பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் உயர் தொழில் புரியும் மண­ம­க­னுக்குப் பொருத்­த­மான மண­மகள் தேவை. 077 4205867, 077 5267771, 077 6316274.\nயாழ். இந்து, வேளாளர், தீய பழக்கம் எதுவும் இல்­லாத, 54 வய­து­டைய, அரச உயர் அதி­கா­ரிக்கு மண­மகள் தேவை. மலை­ய­கத்­தவர் உட்­பட எப்­ப­கு­தி­யி­லி­ருந்தும் விண்­ணப்­பிக்­கலாம். வயது, மதம் கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. வசதி படைத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 9466881.\nயாழ் இந்து வேளாளர் 1985 உத்­த­ராடம் Civil Engineer, Moratuwa University, Australia PR உள்ள சிங்­க­பூரில் தொழில் புரி­கின்ற மண­ம­க­னுக்கு Doctor, Dentist, Engineer, Accountant, BSc (Science) மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்­கின்­றனர். லக்­கி­னத்தில் செவ்வாய், ராகு, பாவம் 60. பொருந்­தாத ராசிகள் மிதுனம், சிம்மம், தனுசு, துலாம், விருச்­சிகம். 075 7128086.\nR.C கொழும்பில் வசிக்கும் தனியார் நிறு­வ­னத்தில் தொழில் செய்யும் 1983.11.04 பிறந்த மக­னுக்கு நல்ல பொருத்­த­மான துணையை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 077 9130938.\nஅம்­பாறை மாவட்டம், முஸ்லிம் வயது 38, உயர் தொழிற்­து­றை­யி­லுள்ள மண­ம­க­னுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள பொருத்­த­மான ஒரு­வரை குடும்­பத்­தினர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 7733369.\nகொழும்பு இந்து வெள்­ளாளர் தனியார் துறையில் பணி­பு­ரியும் 27 வயது மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 075 9412623.\nஇந்து வேளாளர் 34, 5’ 11” கன­டாவை வசிப்­பி­���­மாகக் கொண்ட மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2597276, 011 7221950.\nகொழும்பு ,RC, வயது 35, தொழில் புரியும் மக­னுக்கு, கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த தொழில் புரியும் மண மகளை தாயார் தேடு­கிறார். தொடர்­புக்கு: 0769791367\nமெல்­லிய அழ­கிய தோற்­ற­மு­டைய காலி பொது­கொவி அரச உத்­தி­யோ­கத்தர் குடும்­பத்தின் இளைய மக­னுக்கு பல்­வேறு கற்­கை­நெ­றி­க­ளுடன் நீச்சல் விளை­யாட்டை கற்­பிக்கும் வெளி­நாட்டில் 5 வருட சேவை செய்த வெளி­நாட்டு சுற்­றுலா நிறு­வ­ன­மொன்றில் நிரந்­தர நீச்சல் தடாக உயிர்­காப்­பா­ள­ராக கட­மை­பு­ரியும் ராகு 7 வெஜி­டே­ரியன் 25 வய­திற்கு குறைந்த அல்­லது கூடிய தெளி­வான சிந்­தனை உள்ள கவர்ச்­சி­க­ர­மான தோற்றம் கொண்ட இலங்­கையில் எப்­ப­கு­தியில் இருந்தும் ஆரோக்­கி­ய­மான மண­ம­களை தாயார் தேடு­கிறார். செப்­டெம்பர் 1982 , 5அடி 9 அங்கும். ஜாத­கத்தின் பிர­தி­யுடன் சகல விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்க. Email: sanjayaw930@gmail.com\nதிரு­கோ­ண­மலை இந்து வெள்­ளாளர் 1984–11–25 பூராடம் 8 இல் தோஷம் இல்­லாத செவ்வாய் பாவம் 37¾, கட்­டாரில் Quantity Surveyor தொழில் புரியும் மக­னுக்கு பெற்றோர் பொருத்­த­மான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 0771028099\nயாழிந்து வேளாளர் 1987, அச்­சு­வினி செவ்­வா­யில்லை BSc, Engineer Sri Lanka உள்­நாட்­டிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை/யாழிந்து வேளாளர் 1983 ரேவதி செவ்­வா­யில்லை MBBS Doctor, Sri Lanka உள்­நா­டு­களில் பட்­ட­தாரி மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1987, பூசம், செவ்­வா­யுண்டு, MBBS Doctor, Sri Lanka உள்­நாட்டில் பட்­ட­தாரி மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1986 ஆயி­லியம் செவ்­வா­யில்லை France Citizen செவ்­வா­யில்லை. உள்­நாட்டில் A/L க்கு மேல் படித்­தவர் தேவை/ யாழிந்து வேளாளர் 1987 பூரட்­டாதி 4, செவ்­வா­யில்லை Canada Citizen, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056.\nமணமகள் தேவை - 16-07-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/1244.php", "date_download": "2019-04-21T08:42:35Z", "digest": "sha1:2NUS4726TM67LMHZF45KHAL74F23EBB3", "length": 6473, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "கண்ணும் கொளச்சேறி நெஞ்சே | நெஞ்சொடுகிளத்தல் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> காமத்துப்பால் >> கற்பியல்>>நெஞ்சொடுகிளத்தல் >> 1244\nகண்ணும் கொளச்சேறி நெஞ்சே - நெஞ்சொடுகிளத்தல்\nகண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்\n நீ அவரிடம் செ���்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.\n நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.\nதிருக்குறள் >> காமத்துப்பால் >> கற்பியல்>>நெஞ்சொடுகிளத்தல் >> 1244\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nநயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nகூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு\nநனவினால் நல்காக் கொடியார் கனவனால்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nபறக்கும் பறவை flappy bird\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/special-astro-predictions/2", "date_download": "2019-04-21T08:41:33Z", "digest": "sha1:STV7GIHR2H3UKMQF4VEPDAMFBW442NAG", "length": 6129, "nlines": 100, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Future Prediction in Tamil |Daily Horoscope in Tamil | Tamil Astrology | Special Prediction | சிறப்பு பலன்கள் | குருப் பெயர்‌ச்‌சி | சனிப்பெயர்‌ச்‌சி Page 2", "raw_content": "\nசிவபெருமானுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது தெரியுமா....\nதமிழ் வருட பிறப்பு - 2019 விகாரி வருஷ பலன்கள்\nநற்பலன் மற்றும் தீய கனவுகளின் பலன்கள் சிலவற்றை பார்ப்போம்...\nபகவத் கீதை: இறைவன் திருவடியை அடைய...\nஎந்தெந்த எண்ணெய்களில் விளக்கு ஏற்றவே கூடாது\nமுக்கியமாக கடைபிடிக்க வேண்டிய வாஸ்து விதிகள் என்ன தெரியுமா...\nபகவான் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு வலியுறுத்துவது என்ன...\nபுனித துறவியாக போற்றப்படும் ஷீர்டி பாபா...\nசுவாசத்தை அடக்கி ஆளும் சூட்சுமம் என்ன தெரியுமா...\nசித்தர்களில் ஜீவ சமாதிகள் அமைந்துள்ள இடங்கள் எவை தெரியுமா...\nதுன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற சங்கடகர சதுர்த்தி வழிபாடு...\nமணி பிளான்ட் செடி வளர்ப்பதால் வாஸ்து பிரச்சனைகளை போக்குமா....\nநேர்மை குறித்து புத்தரின் பொன்மொழிகள்....\nஅட்சய திருதியை நாளின் சிறப்புகளும் விரதம் இருக்கும் முறைகளும்...\nமுருகனுக்கு உகந்த விரதங்களுள் ம���க்கியமான கிருத்திகை விரதத்தின் சிறப்புகள்...\nகரூரில் பசுபதீஸ்வரா ஐயப்பன் கோவிலில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி அலங்காரம்\nகோபுர கலசத்தின் ரகசியமும் அதன் விஞ்ஞான அறிவாற்றலும்....\nசக்தியின் அம்சமாக தோன்றிய சப்த கன்னியர்.....\nபித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலன்கள் யாரை சேரும்...\nசுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu02.wordpress.com/category/uncategorized/", "date_download": "2019-04-21T09:00:36Z", "digest": "sha1:6HIN2LLUKO7FPTSROFFMM5GRP7ONRGRM", "length": 19869, "nlines": 112, "source_domain": "mandaitivu02.wordpress.com", "title": "Uncategorized | mandaitivu02", "raw_content": "\nமரண அறிவித்தல் பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் (அனலைதீவு)…\nதிரு சடையர் இளையதம்பி அவர்கள்…\nதோற்றம் : 22 ஓகஸ்ட் 1926 — மறைவு : 16 மார்ச் 2013\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தரடியார் தர்மரத்தினம் அவர்கள் 16-03-2013 சனிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தரடியார் மாணிக்கம் தம்பதியரின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி ரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும் Continue reading →\nமரண அறிவித்தல் பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் (அனலைதீவு)…\nமண்டைதீவு 2 ம் வட்டாரம் கந்தையா சிவப்பிரகாசம் (ஆசிரியர்)அவர்களின் மூத்த மருமகன் (அனலைதீவு) பொன்னம்பலம் குகதாசன் அவர்களின் அன்புத்தாயாரும் குகதாசன் சந்திரகலா அவர்களின் அருமைமிகு மாமியார் பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் 03.03.2013 அன்று இறைபதம் அடைந்தார்.\nதிரு சடையர் இளையதம்பி அவர்கள்…\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்-கொண்டிருந்த,திரு சடையர் இளையதம்பி அவர்கள் 15-02-2013 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.\nஅன்னார் நாகம்மா அவர்களின் அன்புக்கணவரும்-மனோன்மணி (ஜெர்மனி)மன்மதராசன்-காலஞ்சென்ற,வசந்தகுமாரி-மலர் (ஜெர்மனி)ஆகியோரின் பாசமிகு தந்தையும்-மகேந்திரன்-பரமேஸ்வரி-குலேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்-மனோகரன்-சுபாஜினி-சுதாஜினி-சுகந்தினி-சந்திரகுமார்-தனுஜா-சியான்-கௌசிகன்-சினேகா-சசிக்குமார்-கமலகுமார்-சங்கீதா-சிந்துஜா-கஜந்தா-தர்சா-சுதர்சி-சதீஸ்குமார்-துசியந்தி ஆகியோரின் அன்புப் ப���ரனுமாவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-02-2013 வெள்ளிக்கிழமை அன்று பகல் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று-தகனக்கிரியை-அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் மாலை நான்கு மணிக்கு நடைபெற்றது.\nஇவ்வறிவித்தலை உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள்-ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றார்கள்.\nதிருமதி மகேந்திரன் மனோன்மணி- 00494182291636\nதிருமதி குலேந்திரன் மலர்— 0049227283694\nமண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி சற்குணம் வாசுகி அவர்கள் ( 29.01.2013.) (இந்தியா) சென்னையில் காலமானார் அன்னார் விநாசி சற்குணம், காலம்சென்ற தவமணி அவர்களின் அன்பு மகளும் , சண்முகம் இராசமணி அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார் , அன்னார் சுயந் (ஜீவன்) அவர்களின் அன்பு அக்காவும், செல்வராசா ,திரவியராசா ,துரைராசா (சுவிஸ்) மணிமாலா ,சுகந்தினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும், செல்வமணி ,காலம்சென்ற ஜீவமணி, ஆறுமுகம் நாகமணி ,சின்னையா ,செல்லையா, நற்குணம் , ஆகியோரின் சிறியமகளும், ஆவார் அன்னாரின் ஈமைக்கிரியைகள் 29.01. 2013 அன்று இந்தியாவில் நடைபெற்றன, என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.\nதிருமதி ஜெயக்குமார் தேவராணி (சந்திரா) அவர்கள்…\nஅன்னை மடியில் : 9 டிசெம்பர் 1967 — இறைவன் அடியில் : 24 சனவரி 2013\nநயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் தேவராணி அவர்கள் 24-01-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் – கனகலட்சுமி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசலிங்கம் – அன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,ஜெயக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,வினுஷன், அனுஷன், தனுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,தேவராசா(கனடா), பத்மகுமார்(இலங்கை), சத்தியபாமா(இலங்கை), சாவித்திரி(ஜேர்மனி), அருட்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வள்ளிநாயகி(கனடா), அசோகா(இலங்கை), மோகன்(இலங்கை), சிங்கராசா(ஜேர்மனி), அமுதராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,விஜயகுமார்(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), சுபாசினி(பிரான்ஸ்), ரோகினி(இலங்கை), சசிகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,சுகந்தினி(பிரான்ஸ்), சிவநந்தினி(பிரான்ஸ்), சிறிகந்தராஜா(பிரான்ஸ்), கலைச்செல்வன்(இலங்கை) ஆகியோரின் சகோதரியும்,விதுஷிகா, ஆரணி, மதுஷன், அக்ஷ்யா, சதுஷன், சஞ்சனா, சயானி, தரிஷன், தருவிகா, அபிநயா, அபிஷன், அபிராமி, அனோஜன், தீபிகா, லக்மிகா ஆகியோரின் பெரிய தாயாரும்,சயீபன், சுயீபன், சந்தியா, தனார்த்தன், பிரசா, நிகிதா, நிதுஷன், துஷாயினி, சிவாஜினி, துஷாந்தன், சங்கீதா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 25-01-2013ம் திகதி தொடக்கம் 05-02-2013ம் திகதி வரை பி.பகல் 02:00 மணிமுதல் 05:00 மணிவரை 41 Rue Anatole France 93700 Drancy, France(Metro :- 5 Bobiny – N 148 Bus Cimetiere de Drancy(தரிப்பிடம்), RER B Drancy – N 148 Bus Cimetiere de Drancy, RER B le Bourget – N 143 Bus Drancy Mairie) எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் அதே முகவரியில் 06-02-2013 புதன்கிழமை அன்று காலை 10:30 மணிமுதல் 12:00 மணிவரை ஈமைக்கிரைியைகள் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து தகனக்கிரியைகளுக்காக நேரம் பி.பகல் 01:00மணிதொடக்கம் 03:00மணிவரை Cambetta 71 rue des rondeaux,75020 Paris, metro – Gambetta, எனும் இடத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருமதி ஞானமுத்து கிறிஸ்ரீனம்மா அவர்கள்\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும் யாழ்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானமுத்து கிறிஸ்ரீனம்மா அவர்கள் 22.01.2013 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் அடைக்கலமானார்\nஅன்னார் காலஞ்சென்ற இயக்கோ மடுத்தீன் அக்கினேஸ்சம்மா தம்பதியரின் புதல்வியும், செபஸ்ரிஞானமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற யோன்பிள்ளை, லாசறஸ், அருட்சகோதரி மேரியூட் (திருக்குடும்ப கன்னியர் சபை), தேவராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரியும், அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் (பேராசிரியர் தலைவர் கிறிஸ்தவ இஸ்லாமிய நாகரிகத்துறை, யாழ். பல்கலைக் கழகம்), யோசேப்பு (பீற்றர்), அன்ரனி (றீற்றர்), இம்மனுவேல் (கனடா), மரியதாஸ் (ஜேர்மனி), அருட்தந்தை வென்சஸ்லோஸ் அ.ம.தி (பங்குத்தந்தை திருநெல்வேலி கோப்பாய்)எசார்வே (பிரதி அதிபர் மன்/ பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம்), ஞானசீலன் (கனடா), மேரியூட் (நவம்) ஆகியோரின் பாசமிகு தாயும்,\nலில்லிகிறேஸ், ஜெறால்டின், குயின், பொலின், மேரிறீற்றா (ஆசிரியர் யா/கனகரத்தினம் மகா வித்தியாலயம்), மாலா, சேர்பியஸ் அலெக்ஸ் (முகாமையாளர் BOC பிரதான வீதி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமை மாமியும்,\nபிலிப்சசிதரன் (அஞ்சல் அலுவலக அதிபர்), ரெறன்சன், டிலிசன், நிதர்சன், சிறோமி, சாளினி, யோன், மொறிஸ், வெனிஸ் ரன், கிறிஸ்ஸா, கெவின்,யோகான், அனிஸ்ரன், அஸ்விதன், நவீன், சாறுகா, ஜவன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,\nஅருட்தந்தை அன்ரனி தாசன், அருட்சகோதரி பிறிசில்டா ஆகியோரின் மாமியும், அருட்தந்தை மார்சலியார் (அமதி), அருட்சகோதரி ஜென்மறானி (நல்லாயன் சபை), ஆகியோரின் சிறியதாயும், அருட்சகோதரி ஜெற்றூட், அருட்சகோதரி மரியசீலி (திருக்குடும்ப கன்னியர் சபை) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் இன்று (24.01.2013) வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அவரின் இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் பிற்பகல் 2 மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.\nதிருப்பலியின் பின்னர் பூதவுடல் மண்டைதீவுக்கு எடுத்துச்செல்லப் பட்டு அங்கு அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டு தொடர்ந்து மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இடம்பெறும் வழிபாட்டின் பின்னர் (மண்டைதீவு) சேமக் காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.\nதகவல் : அருட்தந்தை ஞா. பிலேந்திரன் (மகன்), அருட்தந்தை ஞா.வென்சஸ்லோஸ் (மகன்).\nதொடர்புகளுக்கு அருட்தந்தை ஞா. பிலேந்திரன் (மகன்), அருட்தந்தை ஞா.வென்சஸ்லோஸ் (மகன்). – இல.203, 3ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். , 077 2017 020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/08/26/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-463-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-04-21T08:24:41Z", "digest": "sha1:I4M42NPGVN4DUJSRNLJIZS7SEAII2J3M", "length": 13351, "nlines": 99, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 463 சிசெராவை இளைப்பாற விடாதே! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 463 சிசெராவை இளைப்பாற விடாதே\nநியா: 4:21 “பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்”\nஒருநாள் அதிகாலையில் நானும் என் கணவரும் காலை உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் பைக் பின்னால் வந்து இடித்ததால் கீழே விழுந்த என் கணவருக்கு ஒரு கையின் எலும்பு உடைந்து சற்று வெளியே வந்து வ���ட்டது. அந்த வழியில் வந்த கால் டாக்ஸியில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓடினோம். அவசர சிகிச்சையில் சேர்த்து விட்டு, டாக்டருடன் பேச அமர்ந்திருந்த போது, ஒரு ஆம்புலன்ஸ் வந்தது, அதில் நான் பார்த்த ஒரு காட்சி என்னை உரைய வைத்தது. யூனிபாரம் போட்ட சிலர் , இரத்தக்களமான ஒரு மனிதனை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கினார்கள். அவர்கள் வேலை செய்யும் கம்பெனியில் ஏதோ ஒரு இயந்திரத்தில் சிக்கியதால் சரீரம் முழுவதும் சிதைந்து, சதைக் குவியல் போல அள்ளிக்கொண்டு வந்தார்கள். இரத்தத்தைப் பார்க்க பெலனில்லாத என் மனதை விட்டு அந்தக் கோர காட்சி நீங்கவேயில்லை.\nஇன்றைய வேதாகமப் பகுதி நமக்கு ஒரு கோரமான காட்சியை விளக்குகிறது.\nநான் ராஜாவின் மலர்களை எழுத ஆரம்பித்தபோது அழகிய எஸ்தர் ராணி, சுயநலமற்ற ரூத் இவர்களை பற்றி படிப்பது மட்டுமல்ல, வேதத்தில் இடம் பெற்றிருக்கிற வேசியான ராகாப், தாமார், தீனாள் இவர்களைப் பற்றியும் படிக்க வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால் யாகேலைப் போன்றப் பெண்கள் மூலமும் தேவனுடைய செய்தியை என்னால் எழுத முடியும் என்று நான் நினைக்கவேயில்லை. இது கர்த்தருடைய சுத்தக் கிருபைதான் என்று நினைக்கிறேன்.\n யாகேல் ஒரு வரையாடு என்ற அர்த்தமுள்ள ஒரு பெண் முரட்டுப் பின்னணியில் பாலஸ்தீனத்தின் நாடோடிகளான கூடாரவாசியாக வளர்ந்தவள். அவள் கானானிய ராஜாவாகிய யாபீனுக்கும், அவனுடைய சேனாதிபதியான சிசெராவுடனும், தொழில் சம்பந்தமான சம்பந்தம் கலந்த ஏபேரைத் திருமணம் செய்திருந்தாள். 20 வருடங்கள் கர்த்தருடைய பிள்ளைகளான இஸ்ரவேல் மக்களை அடக்கி ஆண்ட இந்த இருவருடனும் அவளுடைய கணவன் நட்பு கொண்டிருந்தாலும், அவர்களுக்கு அவளுடைய வாழ்க்கையில் இடம் இல்லை\nஒருநாள் எதிர்பாராத வேளையில் சிசெரா அவளுடைய கூடாரத்துக்குள் நுழைந்ததுமட்டுமல்ல, அவள் கொடுத்த பாலையும் குடித்து விட்டு பத்திரமான இடத்துக்கு வந்து விட்டோம் என்ற எண்ணத்தில் சமுக்காளத்தை மூடி ஆயாசமாகத் தூங்கவும் ஆரம்பித்தான். அவன் உள்ளே இருப்பதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைக்கவும் கட்டளையிட்டான்.\nஇந்த சமயத்தில் நம் யாகேல் என்ன செய்கிறாள் பாருங்கள் கையில் ஒரு கூடார ஆணியையும் (அந்தக் கால கட்டத்தில் கூடார ஆணி கூர்மையான கட்டையால் செய்யப்பட்டது) சுத்தியையும் எடுத்துக் கொண்டு வந்து மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான். கோரமானக் கொலை\nயாகேலால் எப்படி இதை செய்ய முடிந்தது அவள் எதிரியை நன்கு அறிந்திருந்தாள்\nமுதலாவதாக , யாகேல் சிசெராவை அசட்டை பண்ணவில்லை அவன் 900 ரதங்களுன் இஸ்ரவேலை ஆட்டிப் படைத்த பெலசாலி, புத்திசாலியும் கூட அவன் 900 ரதங்களுன் இஸ்ரவேலை ஆட்டிப் படைத்த பெலசாலி, புத்திசாலியும் கூட நம்முடைய வாழ்க்கையில் உள்ள சிசெராவும் மிகுந்த பெலசாலி. நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக வாழ்வதையும் அவருடைய சித்தத்தை செய்வதையும் விரும்பாதவன்\nஇரண்டாவதாக யாகேல், சிசெரா என்றென்றும் அழிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்தாள். அவனுடைய முடிவு அவளுக்குத் தெரியும் சிசெராவுக்குத் தன் கூடாரத்தில் இடம் இல்லை என்பதை தெளிவாக்கினாள்.\nமூன்றாவதாக சிசெரா அவளுடைய கூடாரத்துக்குள் வந்த போது அவனை இஸ்ரவேலரின் எதிரியாக அல்ல , தன்னுடைய எதிரியாகப் பார்த்தாள். பல நேரங்களில் நாம் மற்றவர்களை சிசெராவிடமிருந்து விடுவிக்க கையில் ஆணியும் சுத்தியுமாக அலைகிறோம், ஆனால் நம் வாழ்க்கையில் அவன் புசித்துக் குடித்து தூங்கிக் கொண்டிருக்கிறான்.\nநாம் ஒவ்வொருவரும் யாகேலைப் போல, நம் வாழ்க்கை என்னும் கூடாரத்துக்குள் நுழைந்திருக்கும் சிசெராவை அசட்டை பண்ணாமல், அவனை ஒழித்துவிட கர்த்தர் தாமே நமக்கு பெலன் தருமாறு ஜெபிக்கிறேன்.\nசிசெரா என்னும் எதிரி உன் வாழ்க்கையில் இளைப்பாற அனுமதிக்காதே\n← மலர் 7 இதழ்: 462 சிசெரா என்னும் தந்திரவாதி\nமலர் 7 இதழ்: 464 தேவன் நியமிக்கும் அணி\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:28:55Z", "digest": "sha1:YC4GW7KI6CJFEDC3GLVJA2ELXB2ZEUI5", "length": 11869, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவாஸ் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேவாஸ்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்\nதேவாஸ் மாவட்டம் (Dewas District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் தேவாஸ் ஆகும். இது உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது.\nதேவாஸ் மாவட்டத்தில் நர்மதை ஆறு, காளி சிந்து ஆறு மற்றும் சிப்ரா ஆறு பாய்கிறது.\nதேவாஸ் மாவட்டத்தின் வடக்கே சாஜாபூர் மாவட்டம், கிழக்கில் செஹோர் மாவட்டம், தென்கிழக்கில் ஹர்தா மாவட்டம், மேற்கில் இந்தூர் மாவட்டம், வடமேற்கில் உஜ்ஜைன் மாவட்டம், தெற்கில் கர்கோன் மாவட்டம், தென்மேற்கில் கண்ட்வா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.\nதேவாஸ் மாவட்டம் சோன்கட்ச், தேவாஸ், பக்லி, கன்னோட், கதேகோன், டோங்க்-குர்து ,ஹத்பிப்பிலியா, சத்வாஸ் மற்றும் உதய்நகர் என ஒன்பது வருவாய் வட்டங்களைக் கொண்டது.\nதேவாஸ் நகரம் மும்பை - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேற்கு தொடருந்து மண்டலத்தின் இருப்புப்பாதைகள் தேவாஸ் மாவட்டத்தை நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. [1]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,563,715 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 28.89% மக்களும்; நகரப்புறங்களில் 71.11% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.53% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 805,359 ஆண்களும் மற்றும் 758,356 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 942 வீதம் உள்ளனர். 7,020 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 223 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 69.35 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.30 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.76 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 229,339 ஆக உள்ளது. [2]\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,376,591 (88.03 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 174,259 (11.14 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nஉஜ்ஜைன் மாவட்டம் சாஜாபூர் மாவட்டம்\nஇந்தூர் மாவட்டம் செஹோர் மாவட்டம்\nகர்கோன் மாவட்டம் கண்ட்வா மாவட்டம் ஹர்தா மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bossrockapps.org/2019/03/16/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-online%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-download-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-04-21T09:17:24Z", "digest": "sha1:TM4QFCWWFR3X6X4GYH7S3NHLJFPTRVU4", "length": 9044, "nlines": 70, "source_domain": "www.bossrockapps.org", "title": "ஆதார் கார்டை Onlineனில் Download செய்வது எப்படி?Using Mobile-How to download Aadhaar Card Form Online - Boss Rock Apps", "raw_content": "\nஆதார் கார்டை Onlineனில் Download செய்வது எப்படி\nஇந்தப் பதிவில் நாம் ஆன்லைனில் மொபைல் மூலமாக Aadhaar Card Download செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம்.தம்மிடம் உள்ள ஆதார் கார்டு தொலைந்து விட்டாலோ(or) புதிதாக புதுப்பிக்க வேண்டும் என்றாலோ இந்த முறையை பயன்படுத்தி நாம் அதை செய்து கொள்ளலாம்.இந்தப் பதிவில் OTP என்று வரும் சொல்லுக்கு அர்த்தம் என்னவென்றால் உங்களுடைய மொபைலுக்கு ஆறு இலக்க எண் கொண்ட Message வரும் என்பதுதான் அதனுடைய அர்த்தம்.\nமுதலில் தொலைந்துபோன உங்களுடைய ஆதார் கார்டு நம்பர் உங்கள் இடத்தில் இருக்க வேண்டும்.\nஆதார் கார்டில் இருக்கும் Name மற்றும் Date of birth உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.\nமுதன்முதலில் ஆதார் பதிவு செய்யும் பொழுது கொடுத்த மொபைல் நம்பர் உடைய மொபைல் உங்கள் இடத்தில் இருக்க வேண்டும் ஏனென்றால் அந்த மொபைலுக்கு ஒரு OTPவரும் அதற்காகத்தான்.\nஎப்படி AADHAAR CARD DOWNLOAD செய்வது என்று பார்ப்போம்\nமுதலில் இந்தப் பதிவின் கடைசியில் உள்ள ஆதார் app என்ற App ஐ உங்கள் மொபைலில் Download செய்து Install செய்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது அந்த ஆப்பை Registration செய்துகொள்ளவேண்டும் உங்கள் இடத்தில் இப்போது உள்ள உங்கள் மொபைல் நம்பரை கொடுத்து OTP பெற்று Registration செய்து கொள்ளுங்கள்.இந்த முறைக்கு உங்களுடைய ஆதார் பதிவு செய்த மொபைல் எண் தேவை இல்லை.\nஇப்பொழுது அந்த Appபில் நிறைய Options காட்டும்.\nஅதில் Aadhaar Download என்ற Optionனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஅதன்பின்பு அந்த Optionனில் உங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கான இடம் கொடுக்கப் பட்டிருக்கும் அதில் உங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள்.\nஉங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்த பின்பு கீழே Capcha என்ற ஒரு ஆப்ஷனில் அவர்கள் அந்த Displayயில் காண்பிக்கும் நம்பரை அப்படியே ��ைப் செய்து வையுங்கள்.\nஆதார் எண் பதிவு,Capcha கொடுத்த பின்பு கீழேயே GET OTP என்ற Option இருக்கும் அந்த Optionனை Click செய்யுங்கள்.\nஇப்பொழுது உங்களுடைய ஆதார் பதிவு செய்த அந்த நம்பருக்கு ஒரு OTP வரும் அதாவது Normalலாக உங்களிடத்தில் உள்ள நம்பரில் இல்லை உங்களுடைய ஆதார் எந்த நம்பர் கொடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நம்பருக்கு ஒரு OTP வரும்.\nஇப்பொழுது உங்களுடைய மொபைலில் நீங்கள் வேறு ஒரு பக்கத்தில் இருப்பீர்கள் அங்கு உங்களுடைய OTP ஐ பதிவு செய்வதற்கான இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அங்கே உங்களுடைய OTPனை பதிவு செய்யுங்கள்.\nOTPனை பதிவு செய்த பின்பு SUBMIT என்ற Optionனை Click செய்யுங்கள் இப்பொழுது உங்களுடைய OTP verify செய்யப்பட்டு உங்களுடைய Aadhaar Card உங்கள் மொபைலில் PDF வடிவில் Download செய்யப்படும்.\nஅந்த ஆதார் PDF ஐ Open செய்யும் போது Password கேட்கும் அந்த Password என்னவென்றால் உங்கள் ஆதார் கார்டில் உள்ள உங்கள் பெயரில் உள்ள முதல் நான்கு எழுத்து அதேபோல் உங்களுடைய Date of birthதிலுள்ள வருடத்தின் நான்கு எழுத்தையும் நீங்கள் பதிவு செய்தல் வேண்டும்.அதாவது உங்களுடைய பெயர் அருண்குமார் என்றால் முதலில் உள்ள நான்கு எழுத்து CAPITAL LETTERரில் ARUN என்றும் அவருடைய Date of birth 1999 என்றால் 1999 என்றும் “ARUN1999” என்று Passwordடை நீங்கள் போட வேண்டும்.\nஇப்பொழுது உங்களுடைய Aadhaar Card Open ஆகி PDF வடிவில் இருக்கும் அதை நீங்கள் கடையில் கொடுத்து Print Out எடுத்து கொள்ளலாம்.\nஅவ்வளவு தான் உங்களுடைய Aadhaar Card ஐ உங்கள் மொபைலில் ஒரே நிமிடத்தில் Download செய்து விட்டோம்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் மறக்காமல் Whats app மற்றும் Facebookகில் SHARE செய்யுங்கள் ஏதேனும் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் கீழே Commentடில் குறிப்பிடுங்கள் மீண்டும் அடுத்த ஒரு நல்ல பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.\nஇது எனக்கு பயனுள்ளதாக இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2211646", "date_download": "2019-04-21T08:58:51Z", "digest": "sha1:MIGBSFIQ6UJFUMIAZAH3JF247IVYGJBX", "length": 17425, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "| திருக்காஞ்சியில் ௧௯ம் தேதி தீர்த்தவாரி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nதிருக்காஞ்சியில் ௧௯ம் தேதி தீர்த்தவாரி\nதயார் நிலையில் தி.மு.க., ஏப்ரல் 21,2019\nஈஸ்டர் திருநாளில் பயங்கரம்:இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; 129 பேர் பலி 300 பேர் காயம் ஏப்ரல் 21,2019\nஜாதி வெறியை தூண்டுவோரை அடக்க தேவை இரும்புக்கரம்\nஆட்சியை பிடிக்க ராகுல் வகுக்கும் ரகசிய வியூகம்: தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, கூட்டணியில் மாற்றம் ஏப்ரல் 21,2019\nமோடி மீண்டும் பிரதமராக'புல்லட் பைக்'கில் பயணம்: தமிழக பெண்ணுக்கு ஜார்க்கண்டில் வரவேற்பு ஏப்ரல் 21,2019\nவில்லியனுார்:ஒதியம்பட்டு காசி விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் தேவஸ்தானம் மாசி மக தீர்த்தவாரி விழா வரும் 19ம் தேதி நடக்கிறது.வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கடந்த 10ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து நடைபெறும் விழாவில் வருகிற 17ம் தேதி மாலை 7:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.முக்கிய விழாவான தீர்த்தவாரி வரும் 19-ந் தேதி காலை 7.30 மணிக்கு சங்கராபரணி நதிக்கரை வடபுறத்தில் சுவாமி அதிகார நந்தி காமாட்சியுடன் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. தீர்த்தவாரி நிகழ்ச்சியில் வில்லியனுார், அரும்பார்த்தபுரம், முத்திரையர்பாளையம், கூடப்பாக்கம், சேந்தநத்தம், வி.மணவெளி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் ஒதியம்பட்டு கிராம மக்கள் செய்து வருகின்றனர்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை\n3. தம்பதி உட்பட மூவர் தாக்கு வாலிபருக்கு போலீஸ் வலை\n4. நேபாள வாலிபரை கத்தியால் குத்தி பணம், மொபைல் பறிப்பு\n5. சாய்வான மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அவதி\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வ���்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/106036?ref=home-imp-parsely", "date_download": "2019-04-21T08:49:09Z", "digest": "sha1:L4LYVP5FIR3VWNH2WH2HRWLWE4RVALQH", "length": 8290, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "வீட்டுக் கூரைக்குமேல் இனிமேல் இவற்றை அவதானிக்கலாம்! மகிழ்ச்சியில் மக்கள்! - IBCTamil", "raw_content": "\nஉலகை திரும்பி பார்க்க வைத்த பிரமாண்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ��லைவரின் ஊரில் நடந்தேறிய விழா\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்\nஇலங்கையில் கடும் தீவிரநிலை; பல இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு\nசற்றுமுன் கொழும்பில் பயங்கர குண்டுவெடிப்பு; பலர் நிலை கவலைக்கிடம்(களத்தில் இருந்து நேரடி ரிப்போட்)\nஇலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nயாழில் பெண்களை அச்சத்தில் ஆழ்த்திய மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; பெண்கள் வெளியில் நடமாடவே முடியாதா\nபொலிஸ் அவசர எச்சரிக்கை: வீட்டை விட்டு வெளியேறவேண்டாம்\nயாழில் இடம் பெற்ற பயங்கரம் மயிரிழையில் உயிர் தப்பிய பலர்\nயாழ்ப்பாணத்தில் இறப்பு வீட்டுக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கிளி புளியம்பொக்கணை, யாழ் மட்டுவில்\nவவு பாலமோட்டை, வவு மரக்காரன்பளை\nயாழ் கைதடி தெற்கு, கனடா\nயாழ் இளவாலை பெரியவிளான், Iford\nவீட்டுக் கூரைக்குமேல் இனிமேல் இவற்றை அவதானிக்கலாம்\nஇலங்கையிலுள்ள வீட்டுக் கூரைகளுக்கு மேல் இனிவரும் காலங்களில் சூரிய சக்தி மின்பிறப்பாக்கிகள் பொருத்தபடவிருப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.\nஇதன்படி வீடுகள் மீது சூரிய சக்தியிலான மின் கட்டமைப்பை அமைப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக 50 மில்லியன் டொலர்களை கடனுதவியாகப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் சுமார் 30 ஆயிரம் வீடுகள் பயனடைய இருப்பதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=16&page=3", "date_download": "2019-04-21T08:28:47Z", "digest": "sha1:4LELR66JISKDHIDUTPCXIT4NWAMMHK4G", "length": 10487, "nlines": 80, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nரத்த சோகையை குணப்படுத்தும் கேழ்வரகு\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறை அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உணவினை மருந்தாக பயன்படுத்துவது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை பிரச்னையை ச......\nவாய் புண்களை குணப்படுத்தும் அத்திக்காய்\nஅன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு உணவு என எளிதில் மிக அருகில் கிடைக்ககூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுபொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவ குறிப்பு பார்த்து வருகிறோம். அந்தவகையில் வாய்பு......\nஉடலுக்கு வன்மை தரும் பாதாம்\nஎளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று புரத சத்து நிறைந்த பாதாம் பருப்�......\nரத்த கொழுப்பை கரைக்கும் வெங்காயம்\nநமக்கு எளிதிலே மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள் மற்றும் வீட்டு சமையலறையில் கிடைக்கின்ற பொருட்களை கொண்டு மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று உணவே மருந்தாகும் வெங்காயம் மற்றும் அதன் சிறந்�......\nநரம்புகளை பலப்படுத்தும் அமுக்கரா கிழங்கு\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாம் இன்று சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத�......\nரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் கற்றாழை ஜூஸ்\nஅன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு நோய் அதற்கான மருத்துவம் என்று நோயினை முன்வைத்து எளிய முறையிலே நாம் இல்லத்தில் இருந்தபடி செய்து உடனடி நிவாரணம் பெறுவது தொடர்பாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன�......\nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\nஅன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை என தினம் ஒரு மூலிகையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் மகளிர் வாரத்தை முன்னிட்டு, மகளிருக்கு பயனுள்ள வகையில் சில இயற்கை மருத்துவ உணவுகள் குறித்து ப�......\nநமக்கு எளிதாக கிடைக்க கூடிய மூலிகை பொருட்கள், கடை தெருவிலே கிடைக்கின்ற பொருட்கள் மற்றும் இல்லத்திலே இருக்கின்ற மளிகை பொருட்களை பயன்படுத்தி பக்கவிளைவில்லா இயற்கை மருந்து தயாரிப்பது மற்றும் அதன் மருத்தவ குணங்களை பார்த்�......\nநினைவாற்றலை பெருக்கும் வல்லாரை கீரை\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்த வகையில், உடல் சோர்வினை அகற்றி மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க செ�......\nவாயு தொல்லை நீக்கும் தனியா\nஅன்றாடம் ஒரு இயற்கை மூலிகை மருந்து குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் உணவுக்கு மணம் மற்றும் சுவை சேர்க்கின்ற தனியா(கொத்தமல்லி) குறித்து பார்க்கலாம். இரண்டு ஸ்பூன் தனியா பொடியில் 30 கலோரி சத்துக்கள் இருப்பதாகவும், 68% �......\nவேப்பம்பூ மற்றும் சிவப்பரிசி பற்றி இன்று பார்க்கலாம். வேப்பம் பூவானது பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கி, தொடர் மருத்துவ பயன்பாட்டில் இருந்து வருகிறது.கோடைக்காலத்தில் கிடைக்கின்ற வேப்பம் பூவினை சுத்தம் செய்து காயவைத�......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபொன்னமராவதியில் 1000 பேர் மீது வழக்கு: 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nபிளஸ் 2 ரிசல்ட் வெளியானது: 91.3% பேர் தேர்ச்சி\nகோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/03/26/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2019-04-21T08:55:59Z", "digest": "sha1:BE7TRVGCMJGW2OVPUNN44JWSDIVWC773", "length": 11318, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஏழைகளின் காவலரா மோடி? கமல் கேள்வி | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் கார��லிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் கைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nசென்னை, மார்ச்.26- நாடாளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என அறிவித்த கமல்ஹாசன் கோவையில் நடந்த கூட்டத்தில் பிர்தமர் மோடி ஏழைகளின் காவலரே அல்ல என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.\nமுதன் முறையாக தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா கோவையில் பிரமாண்டமாக நடைபெற்றது.\nஇதில் 40 தொகுதிகளில் போட்டியிடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.\nஅதன் பிறகு பேசிய கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் போராட்டம் எனத் துவங்கி தூத்துக்குடி துப்பாக்கி சூடு வரையிலான பல சம்பவங்களை கூறி ஆளும் பாஜக, அதிமுக, திமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.\nகாவலாளி எனத் தன்னை சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஏழைகளின் காவலர் அல்ல. பணக்காரர்களின் காவலர் என்றும் கமல் குற்றம் சாட்டினார்.\nதேர்தலில் போட்டியிடாதது குறித்து பேசிய அவர், பல்லக்கில் ஏறி அமர்வதை விட அதை தூக்கி சுமக்கவே ஆசை எனத் தெரிவித்துள்ளார்.\nமகாதீர் விமானத்திற்கு அனுமதி மறுப்பா -அது பொய் என்கிறது இந்தியா\nமகாதீர் பற்றிய நூருலின் விமர்சனம்: அவரது சொந்தக் கருத்து- அன்வார்\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nதர்மவேல் திட்டம்: தைப்பூசத்திற்கு ஆகம முறையில் நேர்த்திக்கடன்\nநஜிப்பின் புகைப்படம்: அமைச்சர் தெராஸாவுக்கு வலைவாசிகள் கண்டனம்\n‘இது நம்ம பாட்டு லா’ – அஸ்ட்ரோ வானவில்லில் புதிய நிக��்ச்சி\nபுரோட்டன் எக்ஸ்-70 வாகனம்: மக்களிடம் பெரும் வரவேற்பு\nமாற்றுத் திறனாளிகளைப் பட்டைத் தீட்டி வீரர்கள் ஆக்கும் ஜெகநாதன்\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/vod/sports/18169-special-debate-on-icc-women-world-cup-2017-india-vs-england-final.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-04-21T08:05:40Z", "digest": "sha1:RL234OYNXSP4SZFUWMWCI47TW5KW726X", "length": 4289, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை யாருக்கு?: இந்தியா - இங்கிலாந்து : சிறப்பு விவாதம் | Special Debate on ICC Women World Cup 2017: India Vs England Final", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை யாருக்கு: இந்தியா - இங்கிலாந்து : சிறப்பு விவாதம்\nபொன்பரப்பி, பென்னமராவதி விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை அதிமுக உறுதி\nஇலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு ��ரிந்துரை \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய விடியல் - 21/04/2019\nபுதிய விடியல் - 02/02/2019\nஇன்றைய தினம் - 19/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/04/2019\nரோபோ லீக்ஸ் - 20/04/2019\nநேர்படப் பேசு - 20/04/2019\nயூத் டியூப் - 20/04/2019\nஅக்னிப் பரீட்சை - 20/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48770-minister-sp-velumani-inspect-the-projects-with-a-two-wheeler-in-kovai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-21T08:25:25Z", "digest": "sha1:ZRVKVJG7RRTJYOQH7XFMGHIZPN6W446C", "length": 10088, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பைக்கில் ஆய்வு செய்த அமைச்சர் - வியந்த பொதுமக்கள் | Minister SP Velumani inspect the projects with a two-wheeler in Kovai", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nபைக்கில் ஆய்வு செய்த அமைச்சர் - வியந்த பொதுமக்கள்\nகோவையில் திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக மக்களுடன் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்தார் அமைச்சர் எஸ் பி வேலுமணி.\nகுனியமுத்தூர் பகுதியில் இன்று காலை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.\nகோவையின் பல்வேறு பகுதிகள் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழை காரணமாக குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கோவையில் உள்ள பல்வேறு குளங்கள் நிரம்பத் தொடங்கியுள்ளன.\nஇந்த நிலையில், நிரம்பி வழியும் குளங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார். குனியமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள புட்டுவிக்கி போன்ற குளங்களை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். குளங்களை பார்வையிட அமைச்சர் சென்ற விதம் மக்களை ஆச்சரியப்பட வைத்தது.\nஇரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டிச்செல்ல, அவரது பின்னால் அமர்ந்தபடி, பயணித்த அமைச்சரை பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்தனர். ஆனால் அமைச்சருடன் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் உட்பட பின்னால் சென்றவர்கள் யாரும் ஹெல்மெட் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காலை உணவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள சிறிய உணவகத்தில் மக்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவு உட்கொண்டார்.\nபணத்திற்காக இளைஞர்களை சீரழிக்கும் வேடங்களில் நடிக்கிறார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ\n‘கல்விக்கு வயது தடையில்லை’ - 59 வயதில் கல்லூரிக்கு போகும் எம்.எல்.ஏ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரே நாளில் ரூ.1.16 கோடி பணம் பறிமுதல்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\n‌மக்கள் நலனுக்காக ஜிஎஸ்டியில் மாற்றம் : பிரதமர் மோடி பேச்சு\n“எதிர்க்கட்சிகளிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தத் திட்டமும் இல்லை”- மோடி\nஇன்று கோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி\nதிட்டமிட்டே கொலை செய்தேன் : மாணவி கொலை வழக்கு குற்றவாளி வாக்குமூலம்\nவேட்பாளர்களின் மொபைல் எண்களுடன் வலம் வரும் சமூக ஆர்வலர்\n100‌% வாக்குப்பதிவு : விழிப்பு‌‌ணர்வு ‌‌‌‌ஏற்படுத்து‌ம் ரோபோ\nகோவை மாணவி கொடூரக் கொலையில் ஒருவர் கைது\nபொன்பரப்பி, பென்னமராவதி விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை அதிமுக உறுதி\nஇலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணத்திற்காக இளைஞர்களை சீரழிக்கும் வேடங்களில் நடிக்கிறார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ\n‘கல்விக்கு வயது தடையில்லை’ - 59 வயதில் கல்லூரிக்கு போகும் எம்.எல்.ஏ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2008/12/blog-post_19.html?showComment=1356626307500", "date_download": "2019-04-21T08:16:15Z", "digest": "sha1:A6DKJ4ZJ3AGDMEZCEEPYDORTSQB3ZJX5", "length": 6693, "nlines": 80, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: உருளைக்கிழங்கு பட்டாணி குருமா", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபச்சை பட்டாணி - 1/2 கப்\nபெரிய வெங்காயம் - 1\nசாம்பார் பொடி - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nதேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்\nகசகசா - 1 டீஸ்பூன்\nபொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்\nமுந்திரிப்பருப்பு - 2 அல்லது 3\nஇஞ்சி - 1\" துண்டு\nபச்சை மிளகாய் - 1 அல்லது 2\nஎண்ணை - 2 டேபிள்ஸ்பூன்\nசோம்பு - 1 டீஸ்பூன்\nபட்டை - ஒரு சிறு துண்டு\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பட்டாணியையும் வேக வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nதேங்காய்த்துருவல், கசகசா, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைத்தெடுக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றைப் போடவும். சோம்பு சற்று சிவந்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வத்ங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து அத்துடன் உப்பு மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக மசிந்தவுடன் சாம்பாரி பொடியைச் சேர்த்து கிளறவும். பின்னர் அதில் உருளைக் கிழங்கு, பட்டாணியைச் சேர்த்து கிளறி விடவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து பிரட்டி விடவும். பின்னர் அதில் கிழங்கு மூழ்கும் அளவிற்கு ��ண்ணீரைச் சேர்க்கவும். நன்றாக கிளறி விட்டு, மூடி வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன், இறக்கி வைத்து எலுமிச்சை சாற்றை சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி விடவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n27 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:08\n25 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/thairpayan/", "date_download": "2019-04-21T09:08:41Z", "digest": "sha1:AIEVFK3SASJOBUIRWZF4BUF45S7C4QTM", "length": 7696, "nlines": 52, "source_domain": "tamilpalsuvai.com", "title": "தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்! – TamilPalsuvai.com", "raw_content": "\nதயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\n1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.\n2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.\n3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.\n4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.\n5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.\n6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.\n7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.\n8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.\n9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.\n10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.\n11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ‘ரயித்தா’ சாப்பிடுகிறோம்.\n12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.\n13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.\n14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.\n15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.\n16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.\n17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.\n18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.\n19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.\n20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.\n இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும்.\nசாய் பாபா நம்மிடம் விரும்பிப் பெறும் காணிக்கை எது தெரியுமா\n← உடல் சூடு பல பிரச்சனைகளை தரும். சூட்டை தணிக்க இதை சாப்பிடுங்க உங்கள் கூந்தல் கருகருவென வளரவும், நரை முடி மறையவும் பாட்டி சொன்ன வைத்தியம் இதோ உங்கள் கூந்தல் கருகருவென வளரவும், நரை முடி மறையவும் பாட்டி சொன்ன வைத்தியம் இதோ\nசர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த பழங்கள்\nஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்\nமுதுகில் இப்படி உங்களுக்கும் பருக்கள் இருக்கிறதா\n21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால், வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்குமாம்\n – ஒரு விரிவான பார்வை\nகாலை எழுந்தவுடன் செய்யக் கூடாத சில விஷயங்கள்\nபணம் பெருகி வர தாந்திரிக ரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35384", "date_download": "2019-04-21T08:37:30Z", "digest": "sha1:WYQYTORNPR6SEF4IOK6SEQCRX57EYQ6O", "length": 13007, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "3 ஆண்டுகளில் இஸ்ரோவுக்க�", "raw_content": "\n3 ஆண்டுகளில் இஸ்ரோவுக்கு ரூ.5,600 கோடி வருவாய்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5,600 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.\nஇது குறித்து மத்திய வானியல் துறை வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ரோ தனது வர்த்தக நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ் கார்பரேஷன் லிமிட்., மூலம் மார்ச் 2015 முதல் மார்ச் 2018 வரையான 3 ஆண்டுகளில் ரூ.5600 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் கடந்த 2017-18ஆம் ஆண்டில் ரூ.1,932 கோடி வருவாய் கிடைத்துள்ளது எனவும் இது கடந்த 2016-17ஆம் ஆண்டு கிடைத்த வருவாயான ரூ.1,872 கோடியை விட சற்று அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மூன்று ஆண்டுகளில் இஸ்ரோ ரூ.7,209 கோடியை செலவிட்டுள்ளது. விண்வெளிப் பயணம், பூமியை ஆராய்தல், செயற்கைக் கோள் தொலைத்தொடர்பியல், கோள்கள் ஆராய்ச்சி போன்ற பலவற்றிற்கு இந்தத் தொகை செலவாகியுள்ளது.\nஇஸ்ரோ வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் சேவையின் மூலம் வருவாய் ஈட்டுகிறது. ஆனால், “பிற நாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்து மூலம் 10 முதல் 20 சதவீதம் வருவாயை மட்டுமே பெற முடிகிறது. 75% வருவாய் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் சேவைகள் மூலமே கிடைக்கிறது.” என ஆண்ட்ரிக்ஸ் கார்பரேஷனின் தலைவர் எஸ்.ராகேஷ் கூறுகிறார்.\nதற்போது இஸ்ரோவின் தொலைத்தொடர்பு சேவைக்கு ரிலையன்ஸ், சன் நெட்வொர்க் போன்ற 84 பெரிய வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய செயற்கைக் கோள்கள் உட்பட 99 செயற்கைக் கோள்கள் இஸ்ரோ மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், 69 செயற்கைக் கோள்கள் வெளிநாட்டுகளுக்குச் சொந்தமானவை.\nவெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில்......Read More\nஇரத்ததானம் செய்யுமாறு மக்களுக்கு அவசர...\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம்......Read More\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nமீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்......Read More\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ்,...\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி - 402 பேர்...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில்......Read More\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nவெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி......Read More\nஇன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில்......Read More\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம்......Read More\nமீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்......Read More\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி - 402...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில்......Read More\nகொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு......Read More\nபொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 25 பேர் பலி - 160...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 25 பேர்......Read More\nகொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி...\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_803.html", "date_download": "2019-04-21T08:19:02Z", "digest": "sha1:QUG7X625I5TABIX24VZMQHZPRGTYYS52", "length": 6102, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "ஆபத்தான நிலையில் மஹிந்தவின் மகன் வைத்தியசாலையில் அனுமதி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka ஆபத்தான நிலையில் மஹிந்தவின் மகன் வைத்தியசா��ையில் அனுமதி\nஆபத்தான நிலையில் மஹிந்தவின் மகன் வைத்தியசாலையில் அனுமதி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் ரகர் விளையாட்டின் போது படுகாயமடைந்துள்ளார்.\nகொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிளையாட்டின் போது இடம்பெற்ற விபத்தில் யோஷிதவின் முகம் மற்றும் தலைப்பகுயில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅதற்கமைய அவரது முகம் இரும்பு தகடுகள் பயன்படுத்தி மீளவும் சரி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன் மீளவும் யோஷித ராஜபக்ச ரகர் விளையாட முடியாதென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கிய பின்னரே சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/02/06/", "date_download": "2019-04-21T08:54:54Z", "digest": "sha1:5BVBWLNGCVCPTESD6SFVFPXLUB5WUG4P", "length": 9445, "nlines": 69, "source_domain": "rajavinmalargal.com", "title": "06 | February | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 618 மகளின் நேசத்தை சதியாக்கின தகப்பன்\n1 சாமுவேல்: 20.21 சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள். அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்கு சந்தோஷமாயிருந்தது. அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி…\nமீகாள் தாவீதை நேசித்தாள் என்னும் இந்த வேத வசனம் ஒரு சாதாரணமாய்த் தோன்றினாலும், அது இன்னும் ஒரு பெரிய காரியத்தையும் நமக்கு போதிக்கிறது.\nமீகாள் நேசித்தவன் அவளுடைய தகப்பனாகிய சவுலின் எதிரி என்று தெரிந்தும் மீகாள் தாவீதை நேசித்தாள். எப்படியாவது தாவீதை கொன்றுவிட சவுல் நினைப்பது அவளுக்குத் தெரியாதா என்ன\nஆனால் சவுலோ தாவீதைத் தன் மருமகனாக்கத் துடித்தான் அவன் துடித்ததில் ஒரு சதி இருந்தது மீகாளுக்குத் தெரியுமோ என்னவோ தெரியவில்லை\nமீகாளுடைய அப்பா தாவீதை எப்படியாவது தன்னுடைய மருமகனாக்கத் துடித்ததின் காரணம் தன் பிள்ளைகளை தாவீதோடு வாழ வைப்பதற்காகவா தாவீதை யுத்தத்துக்கு அனுப்பி பெலிஸ்தரின் கையினலால் சாகடிப்பதற்கல்லவா\nதாவீதின் குடும்பம் பெரிய பணக்காரக் குடும்பம் இல்லை. ஆதலால் ராஜாவாகிய சவுலின் மகளை மணக்க வேண்டுமானால் பெலிஸ்தரோடு யுத்தம் பண்ணி தன்னை வல்லவன் என்று காண்பிக்க வேண்டும் அவனுடைய மூத்த மகள் மேராவை மணக்க தாவீது மறுத்துவிட்டான். இப்பொழுது மறுபடியும் ஒரு தருணம் அவனுடைய மூத்த மகள் மேராவை மணக்க தாவீது மறுத்துவிட்டான். இப்பொழுது மறுபடியும் ஒரு தருணம் மீகாள் அவனை நேசிக்கிறாள் அல்லவா மீகாள் அவனை நேசிக்கிறாள் அல்லவா மீகாளுடைய காதலைக் கொண்டு தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றலாம் என்று எண்ணினான். காதலைக் கொண்டு கொல்ல சதி\nசவுல் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் போனதால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சகல வல்லமைகளும் எடுபட்டுவிட்டது. ராஜாங்கம் அவனைவிட்டு விலகும் என்று சாமுவேல் சொல்லிவிட்டார். உள்ளே பயம், நடுக்கம், கோழைத்தனம் ஆனால் வெளியே அதைக் காட்ட முடியவில்லை. தன்னைவிட பேரும் புகழும் வாங்கும் தாவீதை வேறோடு அழித்துவிட நினைத்தான். எல்லோரும் அவனை நேசிக்கின்றனர் அவன் மேல் கைபோட முடியாது. ஆதலால் தன்னுடைய குடும்ப���்தின் பெண்களையும் அவர்களுடைய அன்பையும் அவனுடைய பகடையாய் உபயோகித்தான். தன்னுடைய பலத்தையும் அதிகாரத்தையும் தன் மனைவி, பிள்ளைகளிடம் மட்டும்தானே காட்ட முடியும்.\nஇது சில குடும்பங்களிலும் நடப்பதுதானே சவுலைப்போல உள்ளத்தில் பெலவீனமான ஆண்கள் தங்கள் பெலவீனத்தை மறைக்க தங்கள் குடும்பத்தில் மனைவியிடமோ அல்லது பிள்ளைகளிடமோ வீரமாக நடந்து கொள்வது உண்டு அல்லவா சவுலைப்போல உள்ளத்தில் பெலவீனமான ஆண்கள் தங்கள் பெலவீனத்தை மறைக்க தங்கள் குடும்பத்தில் மனைவியிடமோ அல்லது பிள்ளைகளிடமோ வீரமாக நடந்து கொள்வது உண்டு அல்லவா வெளியே காட்டமுடியாத வீரத்தை வீட்டில் காட்டுவது மட்டுமல்ல, குடும்பத்தினரை தரக்குறைவாக நடத்துவதும் , அவர்களை கைநீட்டி அடிப்பதும், அவர்களுடைய அன்பை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்துவதும் கூட உண்டு\nஇன்று சவுலைப் போல ஒரு கணவனோ அல்லது தந்தையோ உன் வாழ்வில் உண்டா உன்னுடைய அன்பை யாராவது தங்களுக்கு சாதகமாக உபயோகத்திருக்கிறார்களா உன்னுடைய அன்பை யாராவது தங்களுக்கு சாதகமாக உபயோகத்திருக்கிறார்களா நீ நேசித்த ஒருவரிடம் உன் அன்பு விலை போயிற்றா நீ நேசித்த ஒருவரிடம் உன் அன்பு விலை போயிற்றா உன் உள்ளம் புண்பட்டு இருப்பதை கர்த்தர் காண்கிறார்.\nபரிசுத்த ஆவியானவர் தாமே இன்று உங்கள் புண்பட்ட உள்ளத்தை ஆற்றித் தேற்றுவார் அவர் உங்களுக்கு சுகமளிக்கும் தைலமாக இருந்து நீங்கள் புதுபெலத்தோடு காலூன்றி நிற்க அருள் செய்வார்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/Bike/2018/10/24164523/1209288/Hero-Destini-125-launched-in-India.vpf", "date_download": "2019-04-21T09:02:01Z", "digest": "sha1:T2JFFTRVM3Y6VEUE2RFWXP57YTETD2PI", "length": 15902, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹீரோ டெஸ்டினி 125 இந்தியாவில் வெளியானது || Hero Destini 125 launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹீரோ டெஸ்டினி 125 இந்தியாவில் வெளியானது\nபதிவு: அக்டோபர் 24, 2018 16:45\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Destini125\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Destini125\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் டெஸ்டினி 125 ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டெஸ்டினி 125 மாடலின் துவக்க விலை ரூ.54,650 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஹீரோ நிறுவனத்தின் புதிய 125சிசி ஸ்கூட்டர் பல்வேறு பிரீமியம் அம்சங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. ஹீரோ டெஸ்டினி 125 LX மற்றும் VX என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியன்ட்டான LX விலை ரூ.54,650 என்றும் டாப் என்ட் VX வேரியன்ட் விலை ரூ.57,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமுன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ டெஸ்டினி 125 ஃபிளாக்ஷிப் ஸ்கூட்டர் குரோம் இன்சர்ட், முன்பக்க அப்ரான், சைடு குரோம் கார்னிஷ், ஸ்டைலிஷ் கேஸ்ட் வீல்ஸ், பாடி கலர் மிரர், டூயல்-டோன் சீட் போன்ற பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஹீரோ டெஸ்டினி 125 நோபிள் ரெட் (VX வேரியன்ட் மட்டும்) , செஸ்ட்நட் பிரான்ஸ், பேந்தர் பிளாக் மற்றும் பியல் வைட் சில்வர் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் i3S வசதி வழங்கப்பட்டுள்ளதால், அதிக மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த தொழில்நுட்பம் கொண்ட முதல் 125சிசி ஸ்கூட்டர் என்ற பெருமையை ஹீரோ டெஸ்டினி 125 பெற்றிருக்கிறது. இத்துடன் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சைடு ஸ்டான்ட் இன்டிகேட்டர், ரிமோட் கீ ஓப்பனிங் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.\nடாப் என்ட் வேரியன்ட்டான VX மாடலில் மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் பூட் லைட் போன்ற கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் முன்புறம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்பக்கம் சிங்கிள் காயில் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய ஹீரோ டெஸ்டினி 125 மாடலில் புதிய 125சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், எனர்ஜி பூஸ்ட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.7 பி.ஹெச்.பி. @6,750 ஆர்.பி.எம். பவர், 10.2 என்.எம். டார்கியூ @5,000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.\nHero MotoCorp | ஹீரோ மோட்டோகார்ப்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 156 ஆக உயர்வு - 35 வெளிநாட்டினரும் பலி\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nஇந்தியாவில் 2019 சுசுகி GSX S750 அறிமுகம்\nஇருமாதங்களில் 500க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்த ஹோன்டா மோட்டார்சைக்கிள்\nஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் செல்லும் பேட்டரி மோட்டார்சைக்கிள்\nஹோன்டா CB300R விநியோகம் துவக்கம்\n2019 சுசுகி இன்ட்ரூடர் 150 இந்தியாவில் அறிமுகம்\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50003-kollam-sengottai-route-all-trains-cancelled.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-21T08:06:11Z", "digest": "sha1:S7FVMPZLHH2FXSVCMJFFHLOOIXFXE7Y7", "length": 10225, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொல்லம்- செங்கோட்டை இடையிலான அனைத்து ரயில்களும் ரத்து | Kollam- Sengottai Route all trains cancelled", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம��� தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nகொல்லம்- செங்கோட்டை இடையிலான அனைத்து ரயில்களும் ரத்து\nகனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கொல்லம்-செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இருந்தாலும் மழை இன்னும் ஓயவில்லை. பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் கொல்லம்- செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேளராவிற்கு தற்போது யாரும் சுற்றுலாவிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க நாட்டு மக்களை அந்நாட்டு அரசு ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n‘தெற்காசியாவின் உதாரண நாடு இந்தியா’- அமெரிக்கா புகழாரம்\nதாமிரபரணி ஆற்றிற்கு செல்லவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொதுத்தேர்வு என்னும் ஆபத்து - ஏன் தேவையில்லை\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு \nமீண்டும் மறியல் போராட்டத்தில் குதித்த குஜ்ஜார் சமூகத்தினர் - 5 ரயில்கள் ரத்து\nமாணவர்கள் மரக்கன்று நட்டால் இரண்டு மதிப்பெண்கள் - அமைச்சர் செங்கோட்டையன்\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nஅமைச்சர��� செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை கூடுதல் பொறுப்பு\nபெற்றோர்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்.கே.ஜி., யு.கே.ஜி, வகுப்புகள் தொடங்கப்படும் - செங்கோட்டையன்\nமாணவிகள் கொலுசு அணிவதால், மாணவர்களின் கவனம் சிதறும் - அமைச்சர் செங்கோட்டையன்\nவிரைவில் புது பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன்\nRelated Tags : தெற்கு ரயில்வே , கொல்லம் , செங்கோட்டை , Kollam , Trains\nபொன்பரப்பி, பென்னமராவதி விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை அதிமுக உறுதி\nஇலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘தெற்காசியாவின் உதாரண நாடு இந்தியா’- அமெரிக்கா புகழாரம்\nதாமிரபரணி ஆற்றிற்கு செல்லவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/finance/19251-exclusive-interview-with-p-chidambaram-former-union-finance-minister-on-demonetisation-anniversary-08-11-17.html", "date_download": "2019-04-21T08:49:36Z", "digest": "sha1:G2TGDWHO3E5JWVXTWJEIL3MQKDFHAJGN", "length": 6383, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செல்லா நோட்டு செய்தது என்ன? | ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய நிதி அமைச்சர்) நேர்காணல் | 08/11/17 | Exclusive Interview With P. Chidambaram ( Former Union Finance Minister) On Demonetisation anniversary | 08/11/17", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது\nபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தே��்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nசெல்லா நோட்டு செய்தது என்ன | ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய நிதி அமைச்சர்) நேர்காணல் | 08/11/17\nசெல்லா நோட்டு செய்தது என்ன | ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய நிதி அமைச்சர்) நேர்காணல் | 08/11/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 07/07/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 06/07/17\nGST: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி பற்றிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்கள் | 05/06/17\nஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 04/07/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 03/07/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி சந்தேகம் தொடர்பாக வல்லுநர்களின் விளக்கம் | 30/06/17\nபொன்பரப்பி, பென்னமராவதி விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை அதிமுக உறுதி\nஇலங்கை குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/2018-4751.html", "date_download": "2019-04-21T08:09:03Z", "digest": "sha1:SH5JGJXNF3U2OQBW2QR52BZEAMSGPHLA", "length": 8600, "nlines": 60, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 நிறைவடையும்போது 4751 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 நிறைவடையும்போது 4751 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 நிறைவடையும்போது 4751 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்\n2018ஆம் ஆண்டு நிறைவடையும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 4751 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக மட்டக்களப்புப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிறேஸ் நவரட்ணராஜா தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட டெங்குப் பாதிப்பு நிலைமை தொடர்பாக மேலும் விவரம் தெரிவித்த அவர்,\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு அபாயம் குறித்து பரவலான, தொடர்ச்சியான விழிப்புணர்வுகள் பல மட்டங்களிலும் இடம்பெற்றுவருகின்றன.\nஅதேபோன்று 2019ஆம் ஆண்டிலும் டெங்கு அபாயம் குறித்த விழிப்புணர்வுகள் பல மட்டங்களிலும் இடம்பெறும் வகையில் நிகழ்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.\nஜனவரி, பெப்ரவரி, மார்ச் ஆகிய முதற் காலாண்டுப் பகுதியில் பருவமழை இருக்கக் கூடும் என்பதால் டெங்கு நுளம்புகளின் பெருக்கமும் உருவாகக் கூடிய வாய்ப்புள்ளது.\nஎனவே, இது குறித்து மக்கள் விழிப்பாக இருந்து தங்களது வீட்டையும் சூழலையும் பிரதேசத்தையும் நாட்டையும் டெங்குத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nபிரதேசம் எங்குமுள்ள சங்கங்களின், கிரா மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோரின் உதவியுடன் வீடுகள், திணைக்களங்கள் என்பனவற்றில் கிரமமாக வாராந்தம், மாதாந்தம் என டெங்கு உருவாகக் கூடிய சாத்தியமுள்ளதா என்பது பற்றிப் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.\nமட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து டெங்கு நுளம்புகளின் தாக்கம் இல்லாமலாக்கப்பட வேண்டுமாயின் நகர மக்கள், கிராம மக்கள் அலுவலர்கள் தொழிலாளர்கள் என அனைவரதும் ஒத்துழைப்புத் தேவை' என்றார்.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/154940?ref=archive-feed", "date_download": "2019-04-21T08:45:21Z", "digest": "sha1:F5I7KBXY3M5XHCLUNOTI6OQCQWHI7YN2", "length": 8090, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "தான் நேசித்த ஒருவருக்காக விஜய் செய்த மறக்க முடியாத விசயம் - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சே���ன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nதான் நேசித்த ஒருவருக்காக விஜய் செய்த மறக்க முடியாத விசயம்\nவிஜய் அமைதியானவர். படப்பிடிப்பில் எப்போதும் அமைதியாக தான் இருப்பார் என சிலர் சொல்வார்கள். ஆனால் பலரோ அவரிடம் பழகிப்பாருங்கள். அன்பானவர், நகைச்சுவையாக பேசுவார் என கூறுவார்கள்.\nஅண்மையில் பிரபல நடிகை சங்கீதாவை அவருக்கு நன்றாக தெரியுமா. விஜய்யின் அப்பாவும் சங்கீதாவும் மிக நெருங்கிய நட்பு வட்டாராம். அப்போது தான் விஜய் அறிமுகமானாராம்.\nசங்கீதா நடிகையாவதற்கு முன்னால் மேடை நடனம் ஆடுவதில் திறமையானவராம். ஒருமுறை விஜய் பங்கேற்ற ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் சங்கீதா அவருடம் சேர்ந்த ஜோடியாக ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் செய்தாராம்.\nஅன்று முதல் விஜய் சங்கீதாவுக்கு ரசிகை ஆகிவிட்டாராம். இவரின் நிகழ்ச்சிகள் பற்றிய விவரம் கேட்டு தவறாமல் கலந்துகொள்வாராம். அப்போது விஜய் நீ நல்ல பிள்ளை. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.\nஊர் சுற்றுதல், காதல், அது இது என நான் எதுவும் உன்னை பற்றி கேள்விப்படக்கூடாது என உரிமையுடன் கூறுவாராம். மேலும் ஏதாவது விசயம் காதுக்கு போய்விட்டால் நேரில் கூப்பிட்டு கண்டிப்பாராம்.\nஇப்படி பல விசயங்களை பகிர்ந்துகொண்டார் சங்கீதா. சங்கீதா பாடகர் கிருஷ் ஐ திருமணம் செய்யப்போவதை நேரில் சொல்லி அவரையும் விஜய்யை சந்திக்க வைத்து ஓகே வாங்கினாராம்.\nவிஜய்யும் சங்கீதாவிடம் தனியே நல்ல மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருக்கிறாய் என வாழ்த்தினாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/blog-post_6.html", "date_download": "2019-04-21T08:58:01Z", "digest": "sha1:ZTB2O47N7OF6VBCOGY6XKJDVPY5SSNEU", "length": 8535, "nlines": 154, "source_domain": "www.padasalai.net", "title": "வணக்கம் போடாதீங்க!அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஅதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு\nஅதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு\nசென்னை:ஓட்டுச்சாவடிகளுக்கு வரும், வி.ஐ.பி.,க்களுக்கு எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது, சிறப்பு கவனிப்பு செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்' என, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.\nஓட்டுச்சாவடிகளில���, தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் பி - 1, பி - 2, பி - 3 அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், அரசியல் கட்சி பிரமுகர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:\n* ஓட்டுப்பதிவு அலுவலர் மற்றும் முகவர்கள், மொபைல் போனில் பேசுதல், புகை பிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்\n* ஓட்டு போட வரும், வி.ஐ.பி.,க்களுக்கு அலுவலர்கள் எழுந்து நின்று, வணக்கம் செலுத்தவோ, தனி கவனம் செலுத்தவோ கூடாது ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், முகவர்கள் முன்னிலையில் சரிசெய்ய வேண்டும்.\n* மதியம், 3:00 மணிக்கு மேல், அரசியல் கட்சி முகவர்களை வெளியே செல்லவோ, உள்ளே வரவோ அனுமதிக்க கூடாது; முகவர்கள், அரசியல் விஷயங்களை பேசக்கூடாது\n* பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் அழைத்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். பாதுகாப்பு இடத்தை விட்டு வேறு எங்கும் செல்லக் கூடாது\n* தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பூத் சிலிப் வைத்து மட்டுமே ஓட்டுப் போட முடியும்; பிற ஆவணங்களை, அடையாளத்துக்கு பயன்படுத்தக் கூடாது\n* வாக்காளர்கள், இடது கை ஆள்காட்டி விரலில் நகத்துக்கும், தோலுக்கும் மத்தியில், அழியாத மை வைக்க வேண்டும். இடது கையில் விரல்கள் இல்லாத பட்சத்தில், வலது ஆள்காட்டி விரலில், மை வைக்கலாம். அந்த விரலும் இல்லையென்றால், அதற்கடுத்த விரலில் வைக்கலாம். இரண்டு கைகளிலும் விரல்கள் இல்லாதவர்களுக்கு, இடது மணிக்கட்டில் மை வைக்கலாம். இரண்டு கைகளுமே இல்லாதவருக்கு, இடது கால் விரலில் மை வைக்கலாம்.\nஓட்டுச்சாவடி மையம் வந்தும் ஓட்டுப் போட முடியாதவருக்கு, தலைமை அலுவலர், ஓட்டு போட உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/salem-bus-accident/", "date_download": "2019-04-21T08:31:59Z", "digest": "sha1:JOC2KFNSOY4PYIBKVVRPYIVG77X2YWNG", "length": 11265, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "சேலம் பேருந்து விபத்து!- 16- பேர் படுகாயம்!! - Sathiyam TV", "raw_content": "\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nHome Tamil News சேலம் பேருந்து விபத்து- 16- பேர் படுகாயம்\n- 16- பேர் படுகாயம்\nசேலம் அருகே கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலத்தில் சாலையோர பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்.\nபெங்களூரில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவிபத்துக்குள்ளான ஆம்னி பேருந்தை 5 கிரேன்களைக் கொண்டு தூக்கும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்��ள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\nEVM அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது ஏன் \nகார் டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.04.2019\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ\nஇலங்கையில் அடுத்தடுத்து 4 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/traditional-knowledge-in-tamil/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-111103100051_1.htm", "date_download": "2019-04-21T08:27:50Z", "digest": "sha1:6GIAVTX5WIQHDU7THAL7SEY4WV7ELVBA", "length": 14640, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Nagaraj and Naga Dhosam - Faith and Practice | நாக வழிபாடும், நாக தோஷமும்", "raw_content": "\nநாக வழிபாடும், நாக தோஷமும்\nதிங்கள், 31 அக்டோபர் 2011 (17:45 IST)\nதமிழ்.வெப்துனியா.காம்: நாகம்மா, நாகராஜன் வழிபாட்டின் அடிப்படை என்ன இது தமிழ்நாட்டை விட கேரளத்தில் மிக அதிகமாக இருக்கிறதே.\nஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்: இந்த வழிபாடு கேரளத்தில் ஆதியில் இருந்தே அதிகமாக இருக்கிறது. சேர, சோழ, பாண்டியர் காலத்தை எடுத்துக்கொண்டால் இப்படிப்பட்ட வழிபாடு சேர நாட்டில்தான் அதிகமாக இருந்தது. சேரர்கள் நாட்டில் இந்த வழிபாடு ஏன் அதிகமாக இருக்கிறது என்று பார்க்கப்போனால், அவர்கள் குறுக்கில்தான் அதிகம் சென்றிருக்கிறார்கள். எனவே காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள், வன தேவைதைகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். கேரளத்தில் தடுக்கி விழுந்தால் பகவதியம்மன் கோயிலைக் காணலாம். பிள்ளையார் கோயில்களை விட அதிகமாக பகவதி அம்மன் கோயில்கள் இருக்கும். இப்படியான உக்கிரமான தேவைகள் அங்கு அதிகம்.\nஇதுபோலவே நாகத்தையும் அவர்கள் அதிகம் வழிபடுகிறார்கள். இங்கேயும் நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், திருவேற்காடு கருமாரியம்மன் எ��்று வழிபடுகிறோம். இவையாவும் நாக தேவதைகள், நாக கன்னிகள்தான். சில சமூகத்தில் பார்த்தீர்களானால் முதலில் பிறப்பது ஆண் பிள்ளையாக இருந்தால் அதற்கு நாகராஜன் என்றும், பெண் பிள்ளையாக இருந்தால் நாக கன்னி அல்லது நாகம்மா என்று பெயர் சூட்டுவார்கள். பிறந்த 13வது நாள் பெயர் சூட்டும் விழா நடத்தும்போது, குழந்தையின் காதில் நாகராஜா, நாகராஜா, நாகராஜா என்று மூன்று முறை கூறுவார்கள், இதுபோல் பெண் குழந்தையாக இருந்தால் மூன்று முறை நாகம்மா என்று கூறுவார்கள். அது அவர்களின் குல வழக்கமாகும்.\nசேர நாட்டில் மற்றொன்றையும் நீங்கள் பார்க்கலாம். அங்கு புற்றுகள் அதிகம், எனவே புற்றாங்கண் வழிபாடு அதிகமாக இருக்கும். பாம்புகள் அதிகம் வாழும் இடங்களில் அது நம்மைத் தீண்டிவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது. கை கூப்பி அதனை வணங்குவதால் அது நம்மைத் தீண்டாது என்ற நம்பிக்கை அங்கு நீண்ட காலமாகவே உள்ளது.\nதமிழ்நாட்டில் கூட பல சமூகங்களில் நாகத்தம்மன் குல தெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம். எனக்குத் தெரிந்த ஒரு பெரிய பண்ணையார் இருந்தார். 100, 120 ஏக்கர் நிலம் இருந்தது. நல்ல விளைச்சல் இருந்தது. ஒரு நாள் அவர் நல்ல பாம்பு ஒன்றை அடிக்க வேண்டியதாகிவிட்டது, அடித்துக் கொன்றுவிட்டார். அதன் பிறகு ஏழெட்டு ஆண்டுகள் அவருடைய நிலத்தில் விளைச்சலே இல்லாமல் போய்விட்டது. அவரும் என்னென்மோவெல்லாம் செய்து பார்த்துவிட்டார், வேளாண் பட்டதாரிகளையெல்லாம் அழைத்துவந்து மண் பரிசோதனையெல்லாம் செய்துபார்த்துவிட்டார், விளைச்சல் இல்லை. இதை ஒரு ஆய்வாக நான் பார்த்தேன். அதற்குக் காரணம் நாக தோஷமே என்று புரிந்துகொண்டேன். அந்தக் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக நைந்து போய்விட்டதைக் கண்டேன்.\nஇங்கு, சென்னைக்கு அருகே மிஞ்சூர் இருக்கிறதல்லவா, அங்கு ஒருவர் செங்கல் சூளை வைத்திருந்தார். தனது சூளைக்குட்பட்ட பகுதியில் இருந்த புற்றுக்கண் ஒன்றை அழித்துவிட்டார். அங்கு பணி செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த கீற்றுக் கொட்டைகையில் இரவு நேரங்களில் அது குறுக்கே நெடுக்கே செல்கிறது என்று கூறி, புற்றுக்கண்ணை அழித்துவிட்டார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது, அதன் கண்கள் அப்படியே பாம்பின் கண்ணைக் கொண்டிருந்தது. பாம்பு மாதிரியே ��ளைந்து நெளிந்து நடக்கும், அதைப்போலவே நக்கித்தான் எதையும் குடித்தது. பாம்பிற்கு இருந்ததுபோல் அதன் நாக்கும் சிறிது பிளவு பட்டே இருந்தது. இரண்டு வயதுகள் ஆன நிலையில் அது மரணமடைந்துவிட்டது. இப்படியெல்லாம் பல நிகழ்வுகளைப் பார்த்துவிட்டோம்.\nஇருளர்கள் இருக்கிறார்களே, அவர்களின் தொழிலே பாம்புகளைப் பிடிப்பதும், கொன்று போட்டுவிட்டு, அதன் தோலை எடுத்து விற்பதும்தான், அவர்களை இந்த தோஷம் தாக்கவில்லையா என்று கேட்டார்கள். அவர்களையும் தாக்குகிறது. செங்கல்பட்டிற்கு அப்பால் ஒரு இருளர் குடியிருப்பு உள்ளது. அங்கு தலைகட்டு ஆக இருந்த ஒருவரைச் சந்திக்கும்போது அவர் நாகதோஷம் தங்களையும் தாக்குகிறது என்று ஒப்புக்கொண்டார். தனக்கு 12 பிள்ளைகள் பிறந்ததாகவும், கடைசி பிள்ளைதான் தங்கியதாகவும் கூறினார்.\nஒன்றன்பின் ஒன்றாக 11 பிள்ளைகள் பிறந்து பிறந்த இறந்துவிட்ட நிலையில், அங்குள்ள புற்றாங்கண்ணிற்குச் சென்று, இதற்குமேல் எந்த நாகத்தையும் பிடிக்க மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு வந்த பிறகுதான் தனக்குப் பிறந்து 12வது குழந்தை இன்று வரை வாழ்கிறது என்று கூறினார்.\nஎனவே நாக வழிபாடு, தோஷம் ஆகியன எல்லா இடத்திலும் உணரப்பட்ட ஒன்றாக உள்ளது.\nஎந்த கடவுளுக்கு எத்தனை சுற்றுகள் வலம்வருதல் வேண்டும் தெரியுமா....\nஈசான மூலையில் இருக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா....\nவாஸ்து: புது வீடு கட்ட பூமி பூஜை அவசியமா...\nமருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2019-04-21T09:14:56Z", "digest": "sha1:VISIYNTYPPESDVRO6NOTLVLV6TSJCMJX", "length": 3291, "nlines": 10, "source_domain": "ta.videochat.cafe", "title": "இலவச டேட்டிங் தளம் இடையே டேட்டிங் ஒற்றையர்", "raw_content": "இலவச டேட்டிங��� தளம் இடையே டேட்டிங் ஒற்றையர்\nஇங்கே என்ன ஒரு கண்ணோட்டம் இலவச உள்ளது மற்றும் என்ன இல்லை\n பெரிய நகரங்களில் பல ஒற்றையர் ஆனால் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ன பார்கள் செல்ல வேண்டும். இந்த தளம் ஒரு இலவச வழிகாட்டி முன்மொழிவதற்கு ஒரு சரக்கு தளங்கள் மற்றும் டேட்டிங் தளங்கள். எங்கள் தேர்வு அவசியம் இல்லை, முழுமையான, ஆனால் அது அடங்கும் ஒரு பட்டியல் நல்ல முகவரிகள்: பார்கள் மற்றும் பெட்டிகள், குளிர் வெட்டு, நல்ல திட்டங்களை ஓ வெளியே சென்று சந்திக்க ஒற்றையர் முக்கிய நகரங்களில் பிரான்ஸ்: நான் வெட்கப்படவில்லை, எப்படி கவர்ச்சியை விரைவில் அவற்றை என்ன வேண்டும் என்று அவர் சொல்ல அல்லது செய்ய முதல் சந்திப்பு என்ன வேண்டும் என்று அவர் சொல்ல அல்லது செய்ய முதல் சந்திப்பு. நீங்கள் விளையாட்டு மயக்கும் ஒரு சோதனையான. நீங்கள் விளையாட்டு மயக்கும் ஒரு சோதனையான நீங்கள் எப்படி என்று எனக்கு தெரியாது கவர்ச்சியை அல்லது எப்படி அணுகுமுறை பெண் அல்லது ஒரு மனிதன், நீங்கள் விரும்புகிறீர்களா நீங்கள் எப்படி என்று எனக்கு தெரியாது கவர்ச்சியை அல்லது எப்படி அணுகுமுறை பெண் அல்லது ஒரு மனிதன், நீங்கள் விரும்புகிறீர்களா பயப்பட வேண்டாம், இங்கே உள்ளன சில தந்திரங்களை வேலை என்று, தவறுகள் செய்ய முடியாது. காதல் கண்டுபிடிக்க இணையத்தில் அல்லது உண்மையான வாழ்க்கையில். ஓ வெளியே சென்று சந்திக்க ஒற்றையர் முக்கிய நகரங்களில் பிரான்ஸ் — நல்ல திட்டங்கள்\n← பிரஞ்சு ஒற்றை பெண்கள் - தேதி ஒற்றை பெண்கள் இருந்து பிரான்ஸ்\nசந்திக்க ஒற்றை பெண், பெண்கள் சி குடல், ராஜகோபால் →\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-21T09:11:51Z", "digest": "sha1:QT6CJCUB3F6E4IVJZVZQHYD7LBF4H6KL", "length": 8257, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:காடிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் வேதியியற் காடிகள் அல்லது அமிலங்கள் பற்றிய கட்டுரைகள் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமில ஆக்சைடுகள்‎ (9 பக்.)\n► அமில நீரிலிகள்‎ (1 பகு, 9 பக்.)\n► அமில வினையூக்கிகள்‎ (14 பக்.)\n► அமிலநீக்கிகள்‎ (3 பக்.)\n► ஆக்சிசனேற்றும் அமிலங்கள்‎ (15 பக்.)\n► ஈரியல்பு சேர்மங்கள்‎ (1 பக்.)\n► கந்தக ஆக்சோ அமிலங்கள்‎ (10 பக்.)\n► கரிம அமிலங்கள்‎ (4 பகு, 7 பக்.)\n► கரு அமிலங்கள்‎ (3 பக்.)\n► கனிம அமிலங்கள்‎ (21 பக்.)\n► நைட்ரசன் ஆக்சோ அமிலங்கள்‎ (2 பக்.)\n► பல்லின பல்லாக்சோ அமிலங்கள்‎ (2 பக்.)\n► பெராக்சி அமிலங்கள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2010, 03:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:40:28Z", "digest": "sha1:AUVGVV4H2H3BI3K54POLYAH7JXSTFZUS", "length": 9038, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேர்ஜில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெர்ஜில், கிபி 3-ஆம் நூற்றாண்டு சிற்பம்\nஅக்டோபர் 15, கிமு 70\nசெப்டம்பர் 21, கிமு 19 (அகவை 50)\nபுருண்டிசியம், இத்தாலி, உரோமைப் பேரரசு\nஇதிகாசம், அறிவுறுத்தும் பாடல்கள், pastoral poetry\nஓமர், கலிமாக்கசு, எனியசு, லூகிரேசியசு, தொயோகிரீட்டசு\nஆவிட், லூக்கான், ஸ்டாடியசு, டான்டே, அரியோஸ்தோ, சேக்சுபியர், மில்டன், கீட்சு, தூரோ, போர்கெசு\nவேர்ஜில் (Virgil) எனப்படும் பப்ளியஸ் வேர்ஜிலஸ் மாரோ (Publius Vergilius Maro, அக்டோபர் 15, கிமு 70 – செப்டெம்பர் 21, கிமு 19) ஒரு செந்நெறிக்கால ரோமக் கவிஞர் ஆவார். இவர் வடக்கு இத்தாலியில், மன்ட்வா அருகில், அன்டிஸ் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் எழுதிய முக்கியமான ஆக்கங்கள், புகோலிக்ஸ் (Bucolics), ஜோர்ஜிக்ஸ் (Georgics), ஏனீட் (Aeneid) என்பன. அவை தவிரப் பல சிறு கவிதை ஆக்கங்களையும் இவர் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு விவசாயியின் மகனான வேர்ஜில், ரோமின் மிகப் பெரிய கவிஞர்களுள் ஒருவர் என்ற நிலையை எட்டியதுடன், இவரது ஏனீட் என்னும் ஆக்கம் ரோமின் தேசிய இதிகாசமாகவும் போற்றப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2017, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/high-court-order-minister-rajendra-balaji-not-to-talk-against-private-milk-companies/", "date_download": "2019-04-21T09:11:28Z", "digest": "sha1:ZNBFYIXFQDXAKSBPSIIHLMPJDJNVSMSL", "length": 20038, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வாய்ப்பூட்டு; உயர்நீதிமன்றம் உத்தரவு! - High court order Minister Rajendra balaji not to talk against Private milk companies", "raw_content": "\nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வாய்ப்பூட்டு : உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த மே மாதம் 24-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அறிவித்து மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் ஆவின் பால் தவிர, அனைத்து தனியார் நிறுவன பால் உற்பத்தியின் போதும், இறந்துபோனவர்களின் உடலைப் பதப்படுத்தும் ரசாயனம் கலக்கப்படுகிறது. இதனைக் குடித்தால் கேன்சர் வரும். காலையில் எழுந்தவுடன் குழந்தைகள் முதலில் கேட்பது பால் தான். ஆனால், அந்த பாலில் இதுபோன்ற ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. இதனால் தான், இப்போதெல்லாம் நிறைய குழந்தைகளுக்கு கேன்சர் வருகிறது.\nநான் நிறைய இடத்தில் விசாரித்துவிட்டேன். ரசாயனம் கலப்பது உறுதி தான். உண்மையான பால் என்றால், 5 மணி நேரத்தில் கெட்டுப் போக வேண்டும். ஆனால், நாள்கணக்கில் கெடாமல் இருப்பதற்கு பெயர் பாலா இதிலிருந்தே அது ரசாயனம் கலக்கப்பட்ட பால் என்று தெளிவாக தெரிகிறது.\nஇதுகுறித்த ஆதாரங்களை நான் திரட்டி வருகிறேன். அதன்பின், நிச்சயம் அந்த தனியார் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.\nதமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சரே, இப்படி வெளிப்படையாக ஆவின் பால் தவிர அனைத்து தனியார் நிறுவன பால் உற்பத்தியிலும் ரசாயனம் கலக்கப்படுகிறது என்று கூறியிருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் “நெஸ்லே, எவ்ரிடே பால் பவுடர் ஆகியவை உலகத் தரம் வாய்ந்தது என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நிறுவனங்களின் பால் பவுடரில் காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வந்துள்ளது.\nரிலையன்ஸ் பால் கம்பெனி இந்தியாவில் பிரபலமானது. இந்த பாலிலும் காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வந்துள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் தான் இந்த பால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nகெட்டுப்போன பாலில் அமிலத் தன்மையை குறைப்பதற்காக காஸ்டிக் சோடாவை சேர்க்கின்றனர். பின்னர் அமிலத் தன்மை குறைந்தவுடன் அவற்றை பாலாக மாற்றாமல், பால் பவுடராக மாற்றிவிடுகிறன்றனர்.\nஇந்த பால் பவுடரை வாங்கிச் செல்லும் மக்கள் திரும்ப அதை பாலாக்கி, சுடவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதனால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளது.\nதற்போது நான் வைத்திருக்கும் இந்த பொருட்களில் காஸ்டிக் சோடா என்பது உள்ளது. இதை யார் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஆவின் பால், ஆவின் தயிர், ஆவின் பால் பவுடர் இவற்றையெல்லாம் தனியார் கம்பெனிகள் சோதனை செய்கின்றனர். அவற்றில் ஆவின் பொருட்கள் அனைத்தும் தரமானது என ஆய்வறிக்கையும் கொடுத்துள்ளன.\nஉலகத்தரம் வாய்ந்த கம்பெனிகளின் பால் பொருட்களிலேயே இவ்வளவு கலப்படம் இருக்கும் என்றால், சாதாரண பால் கம்பெனிகளில் எவ்வளவு கலப்படம் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.\nஇந்த பொருட்களை வாங்கக் கூடாது என்று சொல்லக் கூடிய அதிகாரம் என்னிடம் இருந்தால், இப்பொழுதே அதன் மீது தடை விதித்துவிடுவேன். ரசாயனம் கலந்த கம்பெனியின் பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் மீது தடை விதிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.\nதற்போதைய நிலவரப்படி, எந்த நிறுவனத்திற்கும் நாங்கள் நற்சான்றிதழ் கொடுக்க விரும்பவில்லை. பின்நாட்களில் அந்த நிறுவனங்கள் ஏதேனும் தவறு செய்தால், நீங்கள் தானே நற்சான்றிதழ் கொடுத்தீர்கள் என என்னிடம் கேள்வி எழுப்பும் வாய்ப்பு உள்ளது.\nமுன்னதாக மாதவரம் ஆய்வுமையத்தில் வைத்து பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களை ஆய்வு செய்தபோது 4 நிறுவனங்கள் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் சோதனை நட��்தப்பட்டு, ஆய்வறிக்கையை தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.\nஇந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டு வருவதாக ஹட்சன், டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. மேலும், அமைச்சரின் இந்த பேச்சுக்கு நஷ்ட ஈடாக மூன்று நிறுவனங்களுக்கும் தலா 1 கோடி வீதம் ரூ.3 கோடி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தன.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், உரிய ஆதாரங்கள் இன்றி, தனியார் பால் நிறுவன கலப்படம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக, 4 வாரத்தில் அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து விவகாரம்: ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nபி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு… மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி…\nபொள்ளாச்சி வழக்கு : ஏப்ரல் 10க்குள் பதிலளிக்க தமிழக அரசு, சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n21.58 லட்சத்தை அரசிடம் 4 வாரத்தில் திருப்பி அளிக்க வேண்டும் : வேல்துரைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிபச்சார வழக்கில் கைதான இந்தோனேசிய பெண்ணுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nடி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு குறித்த ஆவணங்கள் சசிகலா அறையில் சிக்கியது எப்படி \nஆசிய தடகள போட்டி: முதலிடம் பிடித்து இந்தியா வரலாற்றுச் சாதனை\nஅரசு பள்ளியில் ஐஏஎஸ் அதிகாரியின் மகள்… சட்டமன்ற உறுப்பினரும் தனது மகனை சேர்த்தார்\nKanchana 3 Movie: விஸ்வாசம், பேட்ட… இப்போ காஞ்சனா 3- திரையுலகை கதறவிடும் தமிழ் ராக்கர்ஸ்\nKanchana 3 Movie in TamilRockers: எந்தப் புதுப்படங்கள் வெளியானாலும், அதை ஆன் லைனில் வெளியிட்டு திணறடித்துவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ்.\nkanchana 3 movie in tamilrockers: ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தை திருடிய தமிழ் ராக்கர்ஸ்\nkanchana 3 full movie: காஞ்சனா 3 திரைப்படம் ரிலீஸான இன்றே தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியிருக்கிறது.\nSTR45: மெகா பட்ஜெட���டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nkanchana 3 movie in tamilrockers: ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தை திருடிய தமிழ் ராக்கர்ஸ்\nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nTNEA 2019: இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதியை இன்று அறிவிக்கிறது அண்ணா பல்கலைக் கழகம்\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\n கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி\n‘என்னை விட பெரிய அனிமல் யாரா இருக்க முடியும்’ – முந்தைய விஷால் பட டிரைலர்களை தூக்கி சாப்பிட்ட ‘அயோக்யா’\nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/153691?ref=archive-feed", "date_download": "2019-04-21T08:46:11Z", "digest": "sha1:LYDQNJUCDD3Q3MXVJ3DQGBPSPIHWBTMK", "length": 6525, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "விசுவாசம் படத்தின் அப்டேட் வந்தாச்சு- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இத�� செய்தாலே போதும்..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nவிசுவாசம் படத்தின் அப்டேட் வந்தாச்சு- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஸ்ட்ரைக் முடிந்ததில் இருந்து பெரிய நடிகர்களின் படங்கள் பற்றிய விவரங்கள் நிறைய வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனால் அஜித்தின் விசுவாசம் படத்தின் தகவல்கள் மட்டும் இன்னும் வெளியாகவில்லையே என்ற வருத்தம் ரசிகர்களிடம் இருந்தது.\nஇந்த நிலையில் படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு வரும் மே 4ம் தேதியில் இருந்து தொடங்க இருப்பதாக செய்தி வந்துள்ளது.\nஇதுநாள் படத்தை பற்றி எந்த தகவலும் வரவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/15/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-04-21T08:28:18Z", "digest": "sha1:5FTWHRMN3SRGUIJHSKHBID6QZOGX7JIC", "length": 12491, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நேர்த்திக் கடனின் போது விபரீதம்: தராசு கொக்கி தலையில் விழுந்து சசி தரூர் படுகாயம் | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவிய��ம் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் கைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nநேர்த்திக் கடனின் போது விபரீதம்: தராசு கொக்கி தலையில் விழுந்து சசி தரூர் படுகாயம்\nதிருவனந்தபுரம், ஏப்.15- மத்திய முன்னாள் அமைச்சர் சசிதரூர் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் இன்று துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்திய போது தராசின் கொக்கி அறுந்து தலையில் விழுந்ததால் படுகாயமடைத்தார். நாடு முழுவதும் உள்ள கேரள மாநிலத்தை\nசேர்ந்த இந்து மக்கள் விஷூ புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.\nஅவ்வகையில் திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய முன்னாள் அமைச்சருமான சசி தரூர் இன்று திருவனந்தப்புரத்தில் உள்ள தேவி கோவிலில் தனது எடைக்கு எடை வாழைப்பழங்களை செலுத்தி துலாபாரம் செலுத்த வந்திருந்தார்.\nதுலாபாரம் தராசின் ஒரு தட்டில் வாழைப்பழங்கள் அடுக்கி வைக்கப்பட மற்றொரு தட்டில் சசி தரூர் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தராசு முள்ளில் மேல்பகுதியில் இருந்த கனமான இரும்பு கொக்கி சசிதரூர் தலையின் மீது வேகமாக விழுந்தது. எதிர்பாராத இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து நிலை குலைந்து சசி தரூர் தடுமாறியவாறு கீழே சாய்ந்தார்.\nதலையில் இருந்து ரத்தம் வெளியேறியபடி காணப்பட்ட சசி தரூரை அவரது உறவினர்களும் காங்கிரஸ் கட்சியினரும் காரில் ஏற்றி அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது தலையில்பட்ட காயத்திற்கு ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மருத்துவர்கள் அவர் நல்ல நிலையில் இருப்பதாக குறிப்பிட்டனர்.\nதிருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பியாக இருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சசிதரூர் மூன்றாவது முறையாக இதே தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஅவசரமாக அருண்ஜெட்லி ஏன் இந்தியா திரும்பினார்\nதிக் டோக் காணொளி – நண்பரை சுட்டுத் தள்ளிய ஆடவன் \nகொழும்பு க���ண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nஅனுஷ்காவுக்கு தோஷம் தீர்ந்தாலும் சினிமா பாசம் போகவில்லை\nபிக்பாஸ் நடிகைக்கு அடி உதை: இரத்த காயத்துடன் போலீஸ் புகார்\nஇந்தியாவின் விண்வெளி ஏவுகணை சோதனை: அமெரிக்கா என்ன சொல்கிறது\nரூ. 12,000 கோடி மோசடி: நிரவ் மோடியை மீட்குமா இந்தியா\nமக்களை வியக்க வைக்கும் மலாக்கா முதல்வரின் மாளிகை\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/5-indian-americans-among-the-richest-in-us-forbes.html", "date_download": "2019-04-21T08:37:43Z", "digest": "sha1:GAYA2BKCUMHFD4CKKX7P6LV5W6BIK3EQ", "length": 6051, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியல்: வழக்கம்போல பில்கேட்ஸ் முதலிடம் - News2.in", "raw_content": "\nHome / அமெரிக்கா / பணக்காரர்கள் பட்டியல் / பில்கேட்ஸ் / அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியல்: வழக்கம்போல பில்கேட்ஸ் மு���லிடம்\nஅமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியல்: வழக்கம்போல பில்கேட்ஸ் முதலிடம்\nSunday, October 09, 2016 அமெரிக்கா , பணக்காரர்கள் பட்டியல் , பில்கேட்ஸ்\nஅமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐந்து தொழிலதிபர்கள் இடம்பிடித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் அதிகப்படியான செல்வச் செழிப்பான 400 செல்வந்தர்களை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் வழக்கம்போல இந்தாண்டும் மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.60-வயதாகும் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 81 பில்லியன் டாலர்கள் ஆகும். தொடர்ச்சியாக 23-வது தடவையாக பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார்.\nஇந்தப் பட்டியலில் ஐந்து அமெரிக்க வாழ் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்திய வம்சாவளியினரான சிம்போனி டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர் ரோமேஷ் வத்வானி, சின்ட்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனரான பாரத் நீர்ஜா தேசாய், இண்டிகோ விமான நிறுவன அதிபரான ராகேஷ் கங்வால், தொழிலதிபர் ஜான் கபூர், சிலிகான் வேல்லி ஏஞ்சல் முதலீட்டு நிறுவனத்தின் அதிபரான கவிதார்க் ராம் ஸ்ரீராம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/best-time-of-day-to-take-dianabol/", "date_download": "2019-04-21T08:55:53Z", "digest": "sha1:J6ALBGQYGGOCZNUAABMKZ5HANQML5G6A", "length": 18268, "nlines": 241, "source_domain": "steroidly.com", "title": "தினம் சிறந்த நேரம் Dianabol டூ டேக் | டோஸ், அரை வாழ்வு & நேரம்", "raw_content": "\nமுகப்பு / Dianabol / தினம் சிறந்த நேரம் Dianabol டூ டேக் | டோஸ், அரை வாழ்வு & நேரம்\nதினம் சிறந்த நேரம் Dianabol டூ டேக் | டோஸ், அரை வாழ்வு & நேரம்\nஜனவரி 18 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2018\nCrazyBulk மூலம் டி-பால் ஸ்டீராய்டு Dianabol ஒரு சக்���ிவாய்ந்த சட்ட மாற்று ஆகும். அது இயற்கையாகவே அதிகரித்து நைட்ரஜன் வைத்திருத்தல் மற்றும் தசை புரதம் சேர்க்கைகளினால் இந்த சேர்மத்தின் விளைவுகள் ஒத்ததாய். டி பால மெகா தசை வளர்ச்சி ஊக்குவிக்கிறது, அதிகரித்த வலிமை மற்றும் அதிகப்படியான கவனம் மற்றும் இயக்கி. இங்கே படித்து தொடர்ந்து.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nபாரிய தசை & வலிமை ஆதாயங்கள்\nமேம்படுத்தப்பட்ட உடல் உறுதி & மீட்பு\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப��படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/for-peoples-sake-i-supported-mekedatu-issue-resolution-passed-in-tn-assembly-m-k-stalin-76439.html", "date_download": "2019-04-21T08:19:00Z", "digest": "sha1:JGWADURXBDKZHGCSQ52G7AU7VW6HRMH2", "length": 18728, "nlines": 180, "source_domain": "tamil.news18.com", "title": "மேகதாது: மத்திய அரசின் செயல் தமிழகத்தின் உணர்வுகளை அவமதிக்கும் போக்கு- மு.க.ஸ்டாலின் | For people’s sake I supported Mekedatu issue resolution passed in TN assembly – M K Stalin– News18 Tamil", "raw_content": "\nமேகதாது: மத்திய அரசின் செயல் தமிழகத்தின் உணர்வுகளை அவமதிக்கும் போக்கு- மு.க.ஸ்டாலின்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு எப்போது\nமீன்பிடி தடைக்காலம்: 5 நாட்களில் கிடுகிடுவென உயர்ந்த விலை\nவாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் அறைக்குச் சென்றாரா அதிகாரி\nசென்னை வரலாற்றைக் கண்முன் நிறுத்திய எழுத்தாளர் முத்தையா காலமானார்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nமேகதாது: மத்திய அரசின் செயல் தமிழகத்தின் உணர்வுகளை அவமதிக்கும் போக்கு- மு.க.ஸ்டாலின்\nஇந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது பலன் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இருந்தாலும் தமிழக நலன் கருதி தீர்மானத்தை ஆதரிக்கிறேன் என்றார் ஸ்டாலின்.\nமேகதாது அணை குறித்த தீர்மானம் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிற தீர்மானமாக இருந்திருந்தால் உயிரோட்டமாக இருந்திருக்கும் என்றும், தமிழக நலன் கருதி இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nகர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருக்கும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துவதற்காக இன்று (06-12-2018) நடைபெற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.\nபின்னர், மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்று ஸ்டாலின் பேசியதாவது:\nதமிழகத்தின் வாழ்வாதார உயிராதாரப் பிரச்னைக்காக இன்றைக்கு நாமெல்லாம் இங்கே பேரவையிலே கூடி அமர்ந்திருக்கிறோம். ஏற்கெனவே, கஜா புயல் டெல்டா மாவட்டங்களின் பூகோளத்தையே புரட்டிப் போட்டுவிட்டது.\nஅந்தப் புயல் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவினால் பல இலட்சம் விவசாயிகள், மீனவர்கள், சிறுவ���ிகர்கள் உள்ளிட்ட தமிழ்மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை முழுவதுமாக இழந்து, இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற சோகம் சூழ்ந்து, எதிர்காலம் என்ன என்ற கேள்விக்குறி பரவியிருக்கிறது.\nசொந்த ஊரிலேயே மக்கள் அகதிகளாகி விட்ட அவலம் நேர்ந்திருக்கிறது. பட்ட காலிலேயே படும் என்பதைப்போல, ஏற்கனவே வாழ்க்கையை இழந்து வாடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் மீது, \"மேகதாது\" என்று முதுகில் குத்தும் மூர்க்கத்தனமான போக்கை மத்திய அரசு கடைப்பிடித்திருப்பது கண்டு மனவேதனை கொள்ளாதார் யாருமில்லை.\n\"கஜா\" புயல் வடு காய்வதற்கு முன்பு, விவசாயிகளின் அடிமடியில் கை வைக்கும் விதத்தில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது, குடிகெடுக்கும் கோடரிக் காம்பாகியிருக்கிறது. மேகதாது அணை கட்டுவது தொடர்பாக இதற்கு முன்பு இரு முறை நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். 05.12.2014 அன்றும், 27.03.2015 அன்றும் ஏகமனதாக இதே மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம்.\nதமிழகத்திலிருந்தும் ஒரு அனைத்துக் கட்சிக் குழுவினை - அல்லது அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு சென்று பிரதமரைச் சந்தித்து இதை தடுத்திருக்க வேண்டும். மேகதாது அணை கட்ட விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதியளிக்கக் கூடாது என்று கூறியிருக்க வேண்டும்.\nஆனால் கர்நாடக முதல்வர் சந்தித்து ஒரு மாதம் கழித்து - தாமதமாக அதாவது 08.10.2018 அன்றுதான் பிரதமரிடம் மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்று கடிதம் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர். அதற்கு முன்பும் கடிதங்கள் எழுதியிருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை.\n\"காவிரி நதி தேசிய சொத்து. அதை கர்நாடக மாநிலம் உரிமை கொண்டாட முடியாது\" என்று நெற்றியடியாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏன் \"தமிழ்நாட்டிற்கு நடுவர் மன்றம் அளித்துள்ள உரிமையை பாதிக்கும் வகையில் கர்நாடகம் எந்த வகையிலும் காவிரிக்கு சொந்தம் கொண்டாட முடியாது\" என்று அறுதியிட்டு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.\n\"நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவது குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இருக்கிறது\" என்று உச்சநீதிமன்றம் உருவாக்கிய \"ஸ்கீம்\" சொல்கிறது. ஆன��லும் தமிழகத்தின் மெகா குடிநீர் திட்டங்களுக்கு அச்சுறுத்தலாக, தமிழகத்தின் நீர்ப்பாசனத்திற்கு அச்சுறுத்தலாக, தமிழக விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக, அவர்களை நிர்கதியில் விட, கர்நாடக மாநில அரசு மேகதாது அணையை கட்ட திட்டமிடுகிறது.\nஅதற்கு மத்திய அரசும் அனுமதியளிக்கிறது என்றால் - இது கூட்டாட்சிக்கு விரோதமான போக்கு. மத்திய - மாநில உறவுகளுக்கு எதிரான போக்கு, ஏன் தமிழகத்தின் உணர்வுகளை - இந்த மன்றத்தின் உணர்வுகளை அவமதிக்கும் போக்கு மட்டுமல்ல - உச்சநீதிமன்றத்தையே கேள்வி கேட்கும் மனப்பான்மையுடன் மத்திய அரசும் செயல்படுகிறது - கர்நாடக அரசும் செயல்படுகிறது.\nஇந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது பலன் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஆகவே, இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிற தீர்மானமாக இருந்திருந்தால் உயிரோட்டமாக இருந்திருக்கும். இருந்தாலும் தமிழக நலன் கருதி இந்தத் தீர்மானத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரிக்கிறேன்.\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணமும் கிடைக்கவில்லை. மத்திய அரசும் பேரிடர் நிதியை இன்னும் தரவில்லை. எனவே, கஜா புயல் நிவாரணப் பணிகள் பற்றி விவாதிப்பதற்கு நாளை வரை சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.\nPHOTOS: தேவாலயங்களில் குண்டு வெடிப்பு: 50 பேர் உயிரிழப்பு\nஐ.பி.எல் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் எவை\nபழைய காதலி மீண்டும் இணைய நினைத்தால் உங்களுக்கு சம்மதமா \nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: மோடி, ரணில் விக்ரமசிங்கே கண்டனம்\nஇலங்கை சென்றுள்ள இந்தியர்களின் நிலையை அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nஆக்‌ஷன் த்ரில்லரில் சிம்புவுடன் இணையும் கவுதம் கார்த்திக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் 160 பேர் உயிரிழப்பு... மேலும் அதிகரிக்க வாய்ப்பு\nஅமமுகவுடன் கூட்டணி குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை - திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2160265", "date_download": "2019-04-21T09:10:13Z", "digest": "sha1:OU6F5EIAPJBSE2SALWY6D7XSMR3LC5YG", "length": 34559, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ராத்திரி மாறுன பேனரு... யாரு அதுக்கு ஓனரு!| Dinamalar", "raw_content": "\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nபீதியடைய வேண்டாம்: இலங்கை அதிபர்\nகோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nகுண்டு வெடிப்பு இலங்கை பிரதமர் அவசர கூட்டம் 6\nவேலூரில் ரவுடி வெட்டிக்கொலை; இளைஞருக்கு வலைவீச்சு\nஈஸ்டர் திருநாளில் பயங்கரம்:இலங்கை தேவாலயங்களில் ... 47\nஓட்டுப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த அதிகாரி ... 5\n2 கிலோ கஞ்சா பறிமுதல் 2\nபொள்ளாட்சி சம்பவம் போல் பெரம்பலூரில் கொடுமை 7\nசித்ரா... மித்ரா ( கோவை)\nராத்திரி மாறுன பேனரு... யாரு அதுக்கு ஓனரு\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nவியூகம் மாற்றும் அ.தி.மு.க., 68\nமோடிக்கு ஓட்டளியுங்க: தமிழக பத்திரிகையாளர்கள் ... 122\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nஉயிருக்கு ஆபத்து: திமுக, காங்., மீது கரூர் கலெக்டர் ... 76\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\n2.0 சினிமா டிக்கெட் முன்பதிவு செய்ய, தியேட்டருக்கு வந்திருந்தனர் சித்ராவும், மித்ராவும். இன்னும் கவுன்டர் திறக்கவில்லை. வரிசையில் சிப்ஸ் கொறித்தபடி இருவரும் காத்திருந்தனர்.''படம் எப்படியிருக்காமா....விசாரிச்சியா,'' என்றாள் சித்ரா.''ஹாலிவுட்காரங்க ரேஞ்சுக்கு சங்கர் மிரட்டியிருக்காருன்னாங்க,'' என்று பதிலளித்தாள் சித்ரா.'பேசியபடி இரண்டு சிப்சை எடுத்து வாயில் போட்ட மித்ரா, ''இந்த படத்துல வர்ற சிட்டி வயித்துல 'சிப்' பொருத்தியிருக்கற மாதிரி, நம்மூர் வி.ஐ.பி.,க்கும் ஒரு 'சிப்' பொருத்தினாதான் சரிப்பட்டு வருவாரு போல,'' என்றாள்.''ஏன்...என்னாச்சு\n'எங்கே போனாலும் லேட்டா போறதே, வழக்கமா போச்சு அவருக்கு. ஒவ்வொருத்தரும் சோறு தண்ணி சாப்பிடாம காத்திருப்பாங்கன்னு, புரிய மாட்டேங்குது. அதான் இன்னின்ன இடத்துல, இந்தந்த நிகழ்ச்சின்னு, 'புரோகிராம்' செட் பண்ணுன 'சிப்' பொருத்திக்கறது நல்லதுதானே'' என்று சிரித்தாள் மித்ரா.''நீ சொல்றது சரிதான். குறைஞ்சது நாலு மணி நேரமாவது காக்க வச்சிர்றாராம். கல்லுாரி நிகழ்ச்சிகளுக்கு துறை சார்ந்த வல்லுனர்களை கூப்பிடும்போது, லிஸ்ட்ல வி.ஐ.பி., பேர் இருந்தா, வரலைன்னு சொல்லிர்றாங்களாம்,'' என்று தலையாட்டினாள் சித்ரா.''எல்லாம் நேரம்' என்று 'கமென்ட்' அடித்த மித்ரா, ''���ேள்விப்பட்டியா, அவிநாசி ரோட்டுல ராத்திரியோட ராத்திரியா எல்லா பேனரையும் துாக்கிட்டாங்க,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள்.அதற்கு சித்ரா, ''யாரு பேனர...யாரு துாக்குனா'' என்று கேட்டாள்.''ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில, ஊதிய உயர்வு அரசாணை குடுத்ததுக்காக, கொடீசியா வளாகத்தில, நன்றி அறிவிப்பு மாநில மாநாடு நடந்துச்சு...\nஇதுக்காக, அவிநாசி ரோட்டுல, ஏகப்பட்ட பிளக்ஸ் பேனர்கள வைச்சாங்க...இதில லோக்கல் மினிஸ்டர் படத்தை மட்டும் பெருசா போட்டு, ஜெ., படத்த குட்டியா போட்டுட்டாங்க...,'' என்றாள் மித்ரா.''ம்ம்...அப்புறம்''''இதை பத்தி யார் காதுக்கோ தகவல் போயி, உடனே பேனர்களை துாக்க சொல்லி உத்தரவு வந்துருச்சு...இதனால ராத்திரியோட, ராத்திரியா எல்லா பேனர்களையும் துாக்கிட்டு, ஜெ., படத்தோட, சி.எம்., மினிஸ்டர் படம் இருக்கிற மாதிரி, சில பேனர்கள மட்டும் வைச்சு சமாளிச்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.''கட்சியில மினிஸ்டருக்கு நல்ல பேரு இருக்கு...அதை கெடுத்திட கூடாதுன்னு உஷாராயிருப்பாரு,'' என்றாள் சித்ரா.''இவரை மாதிரி, நம்மூர் ரெண்டு மாவட்ட கல்வி அதிகாரங்களுக்கு டீச்சர்ஸ்கிட்ட நல்ல பேரு இருக்கு. ஒருத்தர் சிட்டி கல்வி அதிகாரி கீதா. ஸ்கூல் விசிட் போனா, பாத்ரூம் வரைக்கும் கூட போயி, சுத்தமா இருக்கான்னு 'செக்' பண்ணுராறாம்,'' என்று திடீரென கல்வி டிபார்ட்மென்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.''இன்னொருத்தரு''''இதை பத்தி யார் காதுக்கோ தகவல் போயி, உடனே பேனர்களை துாக்க சொல்லி உத்தரவு வந்துருச்சு...இதனால ராத்திரியோட, ராத்திரியா எல்லா பேனர்களையும் துாக்கிட்டு, ஜெ., படத்தோட, சி.எம்., மினிஸ்டர் படம் இருக்கிற மாதிரி, சில பேனர்கள மட்டும் வைச்சு சமாளிச்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.''கட்சியில மினிஸ்டருக்கு நல்ல பேரு இருக்கு...அதை கெடுத்திட கூடாதுன்னு உஷாராயிருப்பாரு,'' என்றாள் சித்ரா.''இவரை மாதிரி, நம்மூர் ரெண்டு மாவட்ட கல்வி அதிகாரங்களுக்கு டீச்சர்ஸ்கிட்ட நல்ல பேரு இருக்கு. ஒருத்தர் சிட்டி கல்வி அதிகாரி கீதா. ஸ்கூல் விசிட் போனா, பாத்ரூம் வரைக்கும் கூட போயி, சுத்தமா இருக்கான்னு 'செக்' பண்ணுராறாம்,'' என்று திடீரென கல்வி டிபார்ட்மென்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.''இன்னொருத்தரு''''பேரூர் கல்வி மாவட்ட (பொ)அதிகாரி பழனிசாமி. பிரைவேட் ஸ்கூல்களுக்கு போனா, டீ கூட குடிக���கறதில்லையாம். இவங்க ரெண்டு பேருக்கும் 'ஆப்போசிட்டா' இருக்காங்க மூணாவது லேடி அதிகாரி,'' என்றாள் மித்ரா.\n''நானும் கேள்விப்பட்டிருக்கேன்... பிரைவேட் ஸ்கூலுக்கு இவங்க விசிட் போனாலே, வெயிட்டாதான் திரும்புவாராம். சி.இ.ஓ., கண்டுக்க மாட்டாரான்னு, எல்லாரும் ஏங்கறாங்களாம்,'' என்றாள் சித்ரா.அதற்குள் டிக்கெட் கவுன்டர் வந்து விட, இரவு காட்சிக்கு இரண்டு டிக்கெட் வாங்கினாள் மித்ரா. அப்போது திடீரென மித்ரா, ''அட மறந்துட்டோமே...நம்ம கீதாவும் படம் பார்க்க வர்றேன்னு சொல்லியிருந்தா,'' என்றாள்.''அவ, எஸ்.எஸ்.குளத்துல இருந்து வர்றதுக்குள்ளே விடிஞ்சிரும்,'' என்று அர்த்தபுஷ்டியாக சிரித்தாள் சித்ரா.''நீ சொன்னியே சிட்டி டி.இ.ஓ., பாத்ரூம் வரைக்கும் ஆய்வு பண்றாங்கன்னு. நம்ம பி.ஆர்.எஸ்., வளாகத்துல லேடி பி.சி.,யை வச்சே அங்கிருக்கற டாய்லெட்டெ, பள்ளி முதல்வர் கழுவ வைக்கிறாராமா. டி.இ.ஓ., மாதிரி திடீர்னு ஒருநாள் அதிகாரிங்க, இங்கயும் விசிட் அடிக்கணும்,'' என்றாள் மித்ரா.''அதுக்கு தனியா வேலைக்கு ஆள் போட்டிருந்தாங்களே...'' என்று புருவத்தை சுளித்தாள் சித்ரா.''உண்மைதான். அவங்கள நிறுத்திட்டு, அந்த பணத்தை லவட்டிக்கறாங்கன்னு லேடி பி.சி.,யெல்லாம் அழ மாட்டாத குறையா புலம்புறாங்க. மாற்றம் வரணும்,'' என்றாள் மித்ரா.''எங்கே வருது மாற்றம் சிட்டி போலீசுல பல வருஷமா ஒரே ஸ்டேஷன்ல, போக்குவரத்து பிரிவுல வேலை பார்க்கறவங்க, அங்கயே டேரா போட்டு உக்காந்துட்டு இருக்காங்க... நல்ல வருமானம்னு பேச்சு. பெரிய ஆபிசர்சும் சப்போர்ட்டு. இவங்க எல்லாத்தையும் மாத்தாத வரை, இங்க எதுவும் மாறாது,''என்றாள் சித்ரா.\nபேசியபடியே இருவரும் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள, ஒரு ஜூஸ் கடையில் நுழைந்தனர். ஜூஸ் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தனர்.ஐந்து நிமிடமாகியும் ஜூஸ் வந்தபாடில்லை. மித்ரா எழுந்து சென்று சவுண்டு கொடுத்து விட்டு உஷ்ணமாக வந்து உட்கார்ந்தாள்.''சுத்த மோசம். போய் கேட்கலைன்னா நம்மள மறந்தே போயிருப்பாங்க,'' என்றாள்.''கூல்...கூல். கேட்டாதான் கிடைக்கும்னு நினைச்சுதான், ஊராட்சியில என்ன ஒர்க் என்ன பண்ணுனாலும், நம்ம மாவட்ட ஊராட்சி லேடி அதிகாரியும், இன்ஜினியரும் கான்டிராக்டர்கள்கிட்ட கேட்டு, கேட்டு பணம் சேர்க்கிறாங்களோ என்னவோ...,'' என்று சிரித்தாள் சித்ரா.''நேத்து நம்ம காலேஜ் வீக்லி மீட்டிங்��� பேசிட்டிருக்கும்போது, செகண்ட் இயர் பத்மாவதியும் சந்திர சேகரும் இதையேதான் சொன்னாங்க,'' என்றாள் மித்ரா\n.''என்னை முடிக்க விடு...இவங்க கறக்கிற பர்சன்டேஜை பார்த்து, 225 ஊராட்சிகள்ல பணிகளை டெண்டர் எடுத்துருக்கற கான்ட்ராக்டர்கள்லாம் 'ஷாக்' ஆயிட்டாங்களாம். நேரா லஞ்ச ஒழிப்புத்துறைல புகார் பண்ணிட்டாங்களாம்,'' என்றாள்.''சூப்பர்...சும்மா விடக்கூடாது,''''ஆனா, இந்த தகவல் எப்படியோ தெரிஞ்சு, இப்பல்லாம் எல்லா டீலிங்குகளையும் வெளியில் வச்சே முடிச்சுக்கிறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''லட்சுமிய கண்ட இடத்துக்கு வர வைக்கிறாங்கன்னு சொல்லு...இது ரொம்ப நாளைக்கு தாங்காது,'' என்று சிரித்தாள் சித்ரா.''லட்சுமின்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது. நெய்விளக்கு போட கோவில்கள்ல தடை இருந்தும், லட்சுமி நரசிம்மர் கோவில்ல நெய்விளக்கு விற்பனை ஜோரா நடக்குது. இதனால ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டும் காசு அள்ளறாங்க; அதிகாரிங்க ஆக்ஷன் எடுக்கணும்னு சில டிவோட்டீஸ் புகார் பண்ணியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.--''யார்கிட்ட புகார் பண்றதுன்னு தெரியாம இருக்காங்க, கோவை டி.டி.வி., அணி கட்சிக்காரங்க,'' என்று மீண்டும் அரசியலுக்கு 'ஜம்ப்' ஆனாள் சித்ரா.''ஏன்...என்னாச்சு''''அந்த கட்சியோட கோவை முக்கியஸ்தர் மேலதான் புகார். கோவை கட்சி நிகழ்ச்சிகள்ல இவர், தன்னை மட்டும்தான் முன்னிலைப்படுத்திக்கிறாராம். மாஜி கவுன்சிலர் இதனால உறுமிக்கிட்டே இருக்காராம்,'' என்றாள் சித்ரா.\n''சேலஞ்ச் விட்டு சொல்றேன். அவர் கட்சியில துரை மாதிரியாமா. சின்ன துரை சொன்னாலும், பெரிய துரை சொன்னாலும் ஒண்ணும் ஆகப்போறதில்லை,'' என்று கண்ணடித்தாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''நானும் கேள்விப்பட்டேன். திடீர்னு எலக்ஷன் வந்துச்சின்னா, யாரு சப்போர்ட்டும் அவருக்கு கிடைக்காதுன்னு கட்சிக்காரங்கள்லாம் பேசிக்கறாங்க'' என்றாள்.இருவரும் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தபோது, வாட்டம் சாட்டமான ஒரு நபர் கடந்து சென்றார்.''யாருன்னு தெரியுதா... இவருதான் பேரூர் போலீஸ் லிமிட்ல புட்டுவிக்கி பாலம் பக்கத்துல உள்ள ஒரு தோட்டத்துல, ஒரு நம்பர் லாட்டரி வித்து, பணத்தை அள்ளுறவரு. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை லக்கி டிராவும் உண்டாம்,'' என்றாள் மித்ரா கிசுகிசு குரலில்.''அப்படின்னா போலீஸ்லாம் என்ன செய்றாங்க'' என்று கேட்டாள் சித்ரா.''சரிய���ன விவரம் தெரியாதவளா இருக்கியே...ஏட்டுல இருந்து டி.எஸ்.பி., வரை ரெகுலரா மாமூல் போச்சுன்னா யாரு கண்டுக்குவா...சொல்லு பார்க்கலாம்'' என்றாள் மித்ரா.''நீ சொல்றது சரிதான். இந்த ஒரு நம்பர் லாட்டரியால, எத்தனை குடும்பங்க தெருவுல நிக்குது. போலீஸ்காரங்களுக்கு என்ன...வர்ற வரைக்கும் லாபம்தான்'' என்று சலித்தாள் சித்ரா.''சிவ...சிவா... இது எங்கே போயி முடியப்போகுதோ'' என்று கூறிய மித்ரா, எழுந்து ஜூஸ்க்கான பணத்தை கொடுத்தாள்.'\n'போலீஸ்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. துடியலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கற அந்த அம்மா, 'நான் எஸ்.பி.,க்கு சொந்தக்காரி' ன்னு வர்றவன், போறவனையெல்லாம் மிரட்டுதாம்,'' என்றாள் சித்ரா.''இது அந்த எஸ்.பி.,க்கு தெரியாதாமா''''தெரிஞ்சும் கண்டுக்காததால, ஆட்டம் ஓவரா போகுதாம். விபசார கேஸ்கள்ல, ஆக்ஷன் எடுக்கற மாதிரி ஆக்ட் பண்ணி, வீட்டை வாடகைக்கு விட்டவங்க கிட்ட கறந்துர்றாராம். ஒரு கேசை விட்டு வைக்கிறதில்லையாம்,'' என்றாள் சித்ரா.அப்போது போன் சிணுசிணுத்தது. எடுத்துப் பேசிய மித்ரா, ''ஹலோ மீனாம்பிகையா...டான்ஸ் ரிகர்சல்ல நேத்து ராத்திரி, கெட்ட ஆட்டமாமே...பார்த்து, காலு சுளுக்கிற போகுது,'' என்று சிரித்தபடி பேசி 'ஆப்' செய்தாள்.ஸ்கூட்டர் டவுன்ஹால் பக்கம் பறந்தது.\nசடலம் தேட புது திட்டம்: போலீசார் பகீரத முயற்சி\nகலெக்டர் ஆபிஸ்லயும் சரி...பங்களாவுலயும் சரி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்��ல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசடலம் தேட புது திட்டம்: போலீசார் பகீரத முயற்சி\nகலெக்டர் ஆபிஸ்லயும் சரி...பங்களாவுலயும் சரி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=3089", "date_download": "2019-04-21T08:36:53Z", "digest": "sha1:VNLLP5LG6L2ASDDOXBNWUMSUG6ELNEBG", "length": 13976, "nlines": 338, "source_domain": "bloggiri.com", "title": "என்னை காதலித்திடாத தேவதைகளுக்கு... - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\nகொஞ்சி முடிக்கையில்வாடிவிடுகிறாய் இன்னும் இன்னுமென கண்களாலேயேகொஞ்ச ஆரம்பித்துவிடுகிறாய் என் கொஞ்சலழகி...\nஎன்ன நீ கொஞ்சம்கூடமரியாதையில்லாமடா போட்டு பேசற...கொஞ்சலில்இதுதாண்டா மரியாதையெனஅகராதி புரட்டுகிறாள்என் இனியகொஞ்சல் அகராதிக்காரி......\nசும்மாவே இருக்கமாட்டியாஎன அலுத்துக்கொள்ளும்உன் இதழ்களைத்தான்முதலில் கொஞ்சிடவேண்டும்என்பது உன்கொஞ்சலின் அகராதி...@கொஞ்சலழகி...\nகொஞ்சிகிட்டே இருந்துஎன் பொழப்ப கெடுக்காத என்றேன்உன்னை கொஞ்சி கெடுக்கிறதுதானேஎன் பொழப்பே என்று கண்ணடிக்கிறாள்கொஞ்சல்காரி....@கொஞ்சலழகி ...\nபேசிக்கொண்டிருக்கையில்புரையேறிவிடுகிறது...கெட்டகெட்ட வார்த்தைகளில்அழகழகாய் கொஞ்சுவாளினி... @கொஞ்சலழகி...\nஎப்படியெல்லாம் கொஞ்சலாம்என்ற ஒத்திகையெல்லாம்ஒத்துழையாமை நடத்தும்கொஞ்சு மாமா என்றஉன் கொஞ்சலில்...@கொஞ்சலழகி ...\nகண்களால் கொஞ்சிவிட்டுஇதழ்களுக்கு திரையிடுகிறாய்திருடச்சொல்லி தூண்டிவிட்டால்திருடனாகாமல் என்செய்வேனடி...நான் அவ்வளவு நல்லவன் கிடையாதடி...@கொஞ்சலழகி ...\nஊடல் முடித்துவிடமறுப்பேன் நான்...இன்னும் அழகாய்கொஞ்சுவாள்கொஞ்சல்காரி.... @கொஞ்சலழகி...\nகொஞ்சிபேசியதெல்லாம்நினைத்து பார்ப்பேன்என்றேன் நான்...நினைத்துக்கொண்டேகொஞ்சி பார்ப்பேன்என்றாள் கொஞ்சல்காரி...@கொஞ்சலழகி...\nஉன் கொஞ்சல்களில்என் கவிதை பிறக்கிறதுஉன் முத்தங்களில்வளர்கிறது...@கொஞ்சலழகி...\nநான் வேலை செய்யும்போதுகொஞ்சுவதுதான் உன் வேலையோ...@கொஞ்சலழகி...\nகாதலாய் கொஞ்சும்உன் விழிகள்...காதலை உறிஞ்சும்உன் இதழ்கள்...உன் அடிமைதானடி நான்...#கொஞ்சலழகி...\nகொஞ்சியது போதும் விடுங்கஎன்றே கொஞ்ச வைக்கிறாய்...#கொஞ்சலழகி...\nவஞ்சி புகழ்ச்சி அணி # 9\nபுரிந்திருந்தாலும் \"யாரது\"என்று கேட்டுஎன்னை சீண்டுவது பிடிக்கும்...#வஞ்சி புகழ்ச்சி அணி...\nவஞ்சி புகழ்ச்சி அணி # 8\nநீ என்னைசீண்டிவிட்டு பின் கோபம் தணிப்பது பிடிக்கும்....#வஞ்சி புகழ்ச்சி அணி ...\nஅவளை மீண்டும் கண்டுபிடித்து சந்திக்கையில்தொலைந்து போயிருந்தாள் \"அவள்....\"மீண்டும் தொலைக்கவேண்டும்......\nதாமரைனு தமிழில் அழைக்க வேண்டுமா\nமோடி எத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா\nபனி மாறுதல் இல்லையெனில் வேலையே வேண்டாம்....\n2019 - சித்திரைப் புத்தாண்டையொட்டி - மரபுக் கவிதை எழுதும் ப�...\n100% அல்ல 80% வாக்குகள்கூட வராததற்கு யார்காரணம்\n*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-17*...\nதிருடனுக்கு நன்றி சொல்லும் காவலாளி....\n5871 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/14/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-83-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-04-21T08:14:23Z", "digest": "sha1:TSQZHUYM6MD2VNISM3WN4WRGF5QDFSK7", "length": 10023, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "எனது சேவை - வாக்களித்த 83 பேருக்கு உண்டு - மலர்விழி | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் கைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nஎனது சேவை – வாக்களித்த 83 பேருக்கு உண்டு – மலர்விழி\nசிரம்பான், ஏப். 14 – ரந்தாவ் இடைத்தேர்தலில் வெறும் 83 வாக்குகளே கிடைத்தாலும் தாம் மனம் கலங்கப் போவதில்லை என்றும் தம்மால் இயன்ற வரை அவர்களுக்குச் சேவையளிக்கப் போவதாக மலர்விழி ராஜாராம் தெரிவித்தார்.\nமுடிவைக் கண்டு தாம் திருப்தியடைவதாகவும் சுயேச்சையாக தாம் கடுமையாகப் போட்டியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகுடும்பத் தலைவியும் முன்னாள் வானொலி அறிவிப்பாளருமான அவர் தமக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.\nஅவர்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்யப் போவதாகவும் அது சிறு சிறு உதவியாகவும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபாக்காத்தானின் மீது வாக்காளர்கள் அதிருப்தி- வீ கா சியோங்\nஉலகளவில் சமூக ஊடகங்களின் (Whatsapp,Instagram,Facebook) சேவையில் தடை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nஅன்வாரைச் சந்திக்க வழக்கறிஞருக்கு தடை\n‘எம்ஏசிசி விசாரணை வலையில் வட மாநில முக்கிய புள்ளி\n‘அருவி’க்கு பின் 150 கதைகளை நிராகரித்த அதிதி பாலன்\nமின்சார தடை: இலங்கையில் ஆட்சியே கவிழும் அபாயம்\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரி���்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/12/blog-post_974.html", "date_download": "2019-04-21T08:37:33Z", "digest": "sha1:3N6LMAHVGB7BP5WWOLL5OKF2OEYAEWZN", "length": 28451, "nlines": 237, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் ஆலடிக்குளம் புனரமைக்கும் பணிகள் தீவிரம் (படங்கள்)", "raw_content": "\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை போட்ட...\nஅரசியலுக்கு வரும் ரஜினிக்கு அதிரை பாருக் வழங்கும் ...\nசீனாவில் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோச...\n60 ஆண்டுகள் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் உடன் பிறந...\nசவுதி ஜித்தாவாழ் அதிரை பிரமுகர்களின் ஒருநாள் குடும...\nஷார்ஜாவில் இன்றும், நாளையும் இலவச பார்க்கிங்\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை ஒத்தி...\n13,000 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தாய்லாந்து நீத...\nதுபை பாலைவனத்தில் சிக்கிய நபரை நவீன தொழில்நுட்ப உத...\nஅதிராம்பட்டினத்தில் SUMUKA கலந்தாலோசனைக் கூட்டம்\nதமிழக ஆளுநர் தஞ்சை வருகை ~ மக்கள் பிரதிநிதிகளின் ம...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் பிலால் நகர் இளைஞர���கள் கோர...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ,மாணவிகள் கின்ன...\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக...\nஅதிராம்பட்டினம் உட்பட பேரூராட்சி வார்டுகள் மறுவரைய...\nதுபையில் ஜன.1 முதல் ஃபிரேம் பில்டிங் பொதுமக்கள் பா...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ கிளை-3 புதிதாக தொடக்கம் ~...\nஅதிராம்பட்டினத்தில் இதுதான் சமூக ஒற்றுமை \nதுபையில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பார்க...\nஷார்ஜாவில் 50% தள்ளுபடி சலுகையில் போக்குவரத்து அபர...\nஅமீரகத்தில் 5% வாட் வரியால் ஜனவரி மாத பெட்ரோல் வில...\nஅதிராம்பட்டினம் செக்கடிமேடு நடைமேடை பயிற்சிகத்தில்...\nவரி விதிப்பால் சவுதியில் இருந்து 62,000 வெளிநாட்டு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் 'லேப்-டாப்' திரும்ப ஒப்படைத்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை ~...\nமாற்றுத்திறனாளி சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில...\nவிவசாயத்தில் சாதித்துக்காட்டிய அதிராம்பட்டினம் பிர...\nசவுதி குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் தலா 1000 ரி...\nதுபை அன்றும் ~ இன்றும் (புகைப்படங்கள்)\nஅமீரகத்தில் 8 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான போலி பி...\nமின்தடை உள்ளிட்ட புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்...\nஅபுதாபியில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பா...\nஅமீரகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய படகு அறிமுகம் \nமேலத்தெரு நீர்தேக்க தொட்டி பிரதான குடிநீர் குழாய் ...\nஅமீரகத்தில் 5G தொழில்நுட்பம் விரைவில் ஆரம்பம்\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடந்த ஜனாஸா குளிப்பாட்ட...\nஅமீரகத்தின் இளம் விஞ்ஞானிக்கு பட்டத்து இளவரசர் பார...\nபல உயிர்களை காப்பாற்றிய சிறுவனுக்கு குவியும் பாராட...\nதங்க நகரம் துபையில் 200 கடைகளுடன் மேலும் ஒரு கோல்ட...\nதுபை ஷாப்பிங் பெஸ்டிவல் இன்று முதல் கோலாகல தொடக்கம...\nஅதிராம்பட்டினம் அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) சந்...\nஅமீரக அரசுத்துறை ஊழியர்களுக்கு பனிக்கால சலுகை அறிவ...\nஷார்ஜா பார்க்கிங் மீட்டர் மீது ஸ்டிக்கர் நோட்டீஸ் ...\nஅதிராம்பட்டினம் ஆலடிக்குளம் புனரமைக்கும் பணிகள் தீ...\nசவுதியில் ஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் செலுத்தும் 5% வா...\nஅமீரகம் முழுவதும் இன்றும் வெண்பனி போர்வை \nதுபையில் மோட்டார் சைக்கிள் மீது பார்க்கிங் கட்டணம்...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக��குவரத்து பிப்...\nபட்டுக்கோட்டையில் நடைபயிற்சி விழிப்புணர்வுப் பேரணி...\nஅதிராம்பட்டினம் மீனவர் வாகன விபத்தில் பலி \nஅதிராம்பட்டினத்தில் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் ...\nநீரிலும், நிலத்திலும் இயங்கும் விமானம் ~ சோதனை வெற...\nஎதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது பயணிகளை பாடாய்படுத்தி...\nதுபை விமான நிலையத்தில் ஹைட்ரஜன் டேக்ஸி அறிமுகம்\nதுபையில் ஃபிரேம் பில்டிங் அடுத்த வாரம் திறப்பு \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஜனாஸா குளிப்பாட்டும் ஒழ...\nஅமீரகத்தில் கடும் பனிமூட்டம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி ~ ...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு\nதொகுதியை மறக்காத முன்னாள் கவுன்சிலர் \nஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் அதிராம்பட்ட...\nதஞ்சையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்...\nஇஸ்லாமியர்களின் மையவாடி ஆக்கிரமிப்புகளை மீட்டுத் த...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஷீதா அம்மாள் (வயது 80)\nமதுக்கூர் அருகே தனியார் பேருந்து விபத்தில் ஒருவர் ...\nமலேசியாவில் ஆபத்தில் சிக்கிய பெண்ணின் குடும்பத்துக...\nதொழில் முனைவோர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ...\nதஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு சாலை விபத்தில் 432 ப...\nகடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (படங்க...\nஅதிராம்பட்டினத்தில் 10.40 மி.மீ மழை பதிவு \nபட்டுக்கோட்டையில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)...\nசவுதியில் திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணின் கார் த...\nதூய்மை நாள் விழிப்புணர்வு பேரணி ~ கூட்டம் (படங்கள்...\nகலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்ட...\nஅமீரகத்தில் பஸ் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் வ...\nஅமீரகம் ~ சவுதியில் ஜன.1 முதல் பெட்ரோலுக்கு 5% வாட...\nஇன்று இலவசம் நாளை முதல் ரொக்கம்\nஅதிரையில் 110 வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மு ஹனிமா (வயது 94)\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் தூறல் மழை\nதஞ்சை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தொழில் முன...\nதஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் நாளை டிச.20 தூ...\nதஞ்சையில் அதிரை பிரமுகரின் புதிய டெக்ஸ்டைல்ஸ் திறப...\nதஞ்சை-பட்டுக்கோட்டை-மன்னார்குடி புதிய அகல ரயில் பா...\nஅமீரகத்தில் பெட்ரோல் வாகனங்கள் கேஸ் வாகனங்களாக மாற...\nஅதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் ச���லையில் விதை பந்துகள...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணி நிலவரம் ...\nகுவைத்தில் உயிரிழந்த அதிரையரின் மனைவிக்கு நிலுவைத்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகம்மது யூசுப் அவர்கள்\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் ராணுவ வாகனங்கள் (படங்க...\nஅமீரகத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த தீ விபத்தில...\nகுவைத்தில் 7 நாள் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்ச...\nஅதிராம்பட்டினத்தில் லக்கி சில்க்ஸ் வாடிக்கையாளர்கள...\nஅரசுப் பள்ளிக்கூடத்தின் அவலம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ப.அ முகமது சமூன் (வயது 62)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிராம்பட்டினம் ஆலடிக்குளம் புனரமைக்கும் பணிகள் தீவிரம் (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே அமைந்துள்ள ஆலடிக்குளத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த மாதம் (அக்.6 ) தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது ஆலடிக் குளம். அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை பிரதான சாலையின் வரவேற்பு பகுதியின் அருகில் அமைந்துள்ள இக்குளம், நூறாண்டுகள் கடந்து மிகவும் பழமை வாய்ந்தது. இக்குளத்திற்கு நீர் ஆதாரமாக, சி.எம்.பி வாய்க்கால் மூலம் ஆற்று நீரும், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், அதிராம்பட்டினம் அருகே உள்ள நசுவுனி ஆற்று ஓடையில் இருந்து பம்பிங் மூலம் நீர் இறைத்து நிரப்பப்படும். இதனால், இப்பகுதியின் நீர் ஆதாரத்தை அதிகரிக்கவும், பொதுமக்கள் நீராடி மகிழவும் பெரிதும் உதவுகிறது.\nஇந்நிலையில், குளத்தின் மையப்பகுதி சேரும், ���கதியுமாகவும், கடந்த 1946 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட, பழமை வாய்ந்த 6 படித்துறைகள் மிகவும் பழுதடைந்தும், குளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்பு இல்லாததால், இப்பகுதி வழியே செல்லும் ஆடு, மாடுகள் குளத்தில் தவறி விழுவதும், வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதும் நடந்து வந்தது. மேலும், குளத்தில் குப்பைகள் கொட்டுவதும், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குளத்தில் கலப்பதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.\nஇந்நிலையில், முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டியினரின் அறிவுரையின் பேரில், இப்பகுதி தன்னார்வலர்கள் குளத்தை புனரமைக்கும் பணிகளை கடந்த (அக்.6) வெள்ளிக்கிழமை முதல் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுதல்கட்டமாக, சுமார் ரூ. 10 லட்சம் திட்ட மதிப்பீட்டில், குளத்தைச் சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைப்பது, குளத்தின் மேற்கு பகுதியில் நடைமேடை அமைத்து, அதில், பூங்கா அமைப்பது, மின் விளக்குகள், குடிநீர் வசதி, முதியோர் இளைப்பாற தனி இருக்கைகள் ஆகியவற்றை ஏற்படுத்துவது, பசுமையை வலியுறுத்தி, குளத்தின் கிழக்கு பகுதியில், மரங்கள், செடிகள் நட்டு அவற்றை பராமரிப்பது, குப்பைகள், கழிவு நீர் குளத்தில் கலப்பதால் ஏற்படும் மாசுபாட்டினை தடுப்பது, மழை நீர் சேகரிப்பு ஆகிய திட்டங்களுடன் பணிகள் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, பொக்கலைன் இயந்திரம் மூலம் குளத்தைச் சுற்றி மணல் நிரப்பி அகலப்படுத்தும் பணிகள் நடந்தது. தற்போது குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் ஆதாரத்தை அதிகரிப்பது, விபத்து தடுப்பு, பசுமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, குளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், பயணிகள், பொதுமக்கள் அனைவரையும் வரவேற்கும் எல்லைப்பகுதியின் அருகில் அமைந்துள்ள இக்குளத்தை, அதிராம்பட்டினத்தின் சிறந்த அடையாளங்களுள் ஒன்றாக மேம்படுத்த இருப்பதாகவும், சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க இரவில் பூங்காவின் கேட்டை பூட்டிவிடவும், பகலில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட, ஊழியர் ஒருவரை நியமிக்கத் திட்டம் உள்ளதாக, பணிகளை ஆர்வமாக எடுத்துச் செய்யும் தன்னார்வலர் ஏ.கே. அகமது ஜலீல் தெரிவித்தார். மேலும், அரசு சார்பில் பூங்காவிற்���ு எல்.இ.டி மின் விளக்குகள் அமைத்து தரவும், வறட்சி காலங்களில், குளத்தின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, அதிக திறன் கொண்ட நீர் மூழ்கி மோட்டார் பம்பு செட் அமைத்து தர வேண்டுகோள் விடுத்தார்.\nஆலடிக்குளம் புனரமைக்கும் பணியில், பங்கு பெற எண்ணும் நல்லுள்ளங்கள் கீழ்கண்ட முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாக நிதி உதவியை செலுத்தலாம்.\nமேலதிக தகவல் மற்றும் ஆலோசனை தொடர்புக்கு:\nஏ.கே அகமது ஜலீல் 9600792560\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/12/2_20.html", "date_download": "2019-04-21T08:23:46Z", "digest": "sha1:NOQY26VHAUMDI6ZNGBDXCGHBA7E5P7EC", "length": 28444, "nlines": 208, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): உணவே மருந்து. மருந்தே உணவு 2", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஉணவே மருந்து. மருந்தே உணவு 2\n\"உணவே மருந்து. மருந��தே உணவு\"\nஎன்கிற மகத்தான தத்துவத்தை இங்கு எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் என்று தெரியவி ல்லை.\nவகை வகையாக உண்டதால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல கேடுகள் தான் கண்ட பலன். வரை முறையில்லா உணவுப்பழக்க வழக்கங்களால் பல வியா திகள். குறிப்பாக மலச்சிக்கல், அதைத் தொடர்ந்து தலைவலி, அஜீரணம், வாயுத் தொல்லை என ஏராளம். ஆனால், இவையெல்லாம் இயற்கை உணவு முறைக்கு மாறிய பிறகு இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.\nநமது வீட்டுச் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் நம் ஆரோக்கியத்திற்கான மருந்துகள் உள்ளது என்பதை பலரும் அறிந்ததில்லை.\nமுதலில் ஒரு மனிதனுக்கு சாப்பாட்டை எப்படி முறையாக சாப்பிட வேண்டும் என்பது தெரிகிறதா\nஅசனம், ஆசனம் என இரண்டை மனிதன் கடைப் பிடித்தாலே வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக வாழ முடியும். அசனம் என்பது நாம் உண்ணும் ஆகாரத்தை யும், ஆசனம் என்பது யோகாசனத்தையும் குறிக்கும்.\nபச்சைக்காய்கறிகள், பழ வகைகள், கஞ்சி, கூழ் என ஏதோ ஆதிகால மனிதர்களைப் போல எல்லோரும் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் கிடையாது. உட லுக்குக் கேடு விளைவிக்காத சமைத்த உணவு இரண்டு வேளையும், இயற்கை உணவு ஒரு வேளையும் உண்டாலே போதுமானது. காடு, கழனி என இருபத்து நான்கு மணி நேரத்தில் பெரும் பகுதியை உடலுழைப்பிற்காக செலவிடும் ஏழைகள் அதற்கேற்ற சத்தான உணவுகளைச் சாப்பிட இயலவில்லை.\nஅதே சமயம் எந்த உடலுழைப்பும் இல்லாத மேல் தட்டு மக்கள், தங்கள் உடல் தேவைக்கில்லாமல், வாய் ருசிக்காக விதவிதமான கொழுப்புச் சத்துமிக்க உணவு வகைகளை அளவின்றி சாப்பிடுகிறார்கள். பிறகு உடல் பருமனாகி அதைச் குறைப்பதற்காக நடை பயிற்சி வேறு.\nகாலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என சித்தர்கள் சொல்லியதில் எத்தனை உண்மைகள் உள்ளன. மலச் சிக்கலை எளிதில் குணமாக்கும் சக்தி கடுக்காய்ப் பொடிக்கு உண்டு. நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவும், நம் உடலில் ஜீரணமாகி ஆறு அல்லது ஏழு மணி நேரத்திற்குள் உடலிலிருந்து கழிவாகி வெளியேற வேண்டும். அதற்கு மாலையில் கடுக்காய்ப் பொடி சாப்பிடுவது ஒன்று தான் சிறந்த வழி.\nஉடல் உறுதி பெறவும், நோயற்ற வாழ்வைப் பெறவும், நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியம் மேம்படவும், உடல் உள்ளுறுப்புகள் பலப்படவும் உதவக்கூடிய வழிமுறைகளை, இயற்கை நமக்கு வாரி வ���ங்குகிறது. அதில் மிக மிக சிறப்பு வாய்ந்தது கடுக்காய். கடுக்காய். ஒரு கற்ப மூலிகை .\nகாலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.\nகடுக்காயின் தாயகம் . இந்தியாதான் .ஆனால் அது சீன தாய்லாந்து முதலிய பகுதிகளிலும் கிடைக்கிறது .\nஇது மிகவும் புராதன மரம்.\nபுராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது. சுமார் 4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடுக்காய் மரம் ஓங்கி உயரமாக வளரும் தன்மை கொண்டது. சுமார் 20 முதல் 25 மீட்டர் உயரத்தில், அரை மீட்டர் விட்டமுடைய அடிமரத்துடன் காணப்படுகிறது. இது குளிர் காலத்தில் இலையுதிர்த்து, மார்ச் மாத வாக்கில் துளிர்க்கிறது. இலைகள் சிறுகாம்புடன் முட்டை வடிவத்துடன் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக, சிறிது மணத்துடன் காணப்படும். காய்கள் பச்சை நிறமுடையதாகவும், முதிரும்போது கரும்பழுப்பு நிறமாக நீண்ட பள்ளங்களுடைய தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டினுள் கொட்டை காணப்படும்.\nகடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையே அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி, திருவிருதுதம் என்பதாகும். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.\nஆனால் உபயோகிக்கும் போது அதை உடைத்து அதில் உள்ளே உட்கொட்டையில் இருக்கும் ஒரு நரம்பை நீக்கவேண்டும் .\nஅது விஷத்தன்மை உடையது .இதுவே சுத்தி செய்தல் .இது தெரியாமல் கடையில் விற்கும் கடுக்கை போட்டியை வாங்கி உபயோகித்து பின் வருந்துவதில் பலனில்லை .\nமானுட உடலைப் பீடிக்கும் நோய்கள் மொத்தம் 4448 ஆகும். அதில் மிகவும் கடுமை யான நோய்கள் 448 என திருமூலர் குறிப்பிடுகிறார்.\nஉடலை அழியா���் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். \"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.\nபெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.\nகடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.\nமூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.\nகடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.\n15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.\n200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாதநோய்கள் குணமாகும்.\nமூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.\n10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.\nகடுக்காய்க்கு அமிர்தம் என்று பெயர் வழங்குகிறது. கடுக்காயை லேகியம் செய்து உண்ண, நரை, திரை மாறி காய சித்தியாகும்.\nஇதற்கு ‘அகஸ்த்தியர் ரசாயனம்” என்று பெயர்.\nகடுக்காய்த் தோலை மட்டுமே உபயோகிக்க வேண்டும். தோலை சந்தனக் கல்லில் உரைத்து, விழுதைக் காலில் பித்தவெடிப்பு, சேற்றுப் புண் மற்றும் ஆறாத புண்களுக்குத் தடவி உடனடி குணம் பெறலாம். பல்வலி தீர்க்க பற்பசை தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.\nஉப்புச் சுவை தவிர இதர சுவைகள் அனைத்தும் பெற்றது கடுக்காய். கடுக்காயை உப்புடன் சேர்த்து உண்டால் ஐயமும், வெல்லத்துடன் சேர்த்து உண்டால் முன்குற்றமும் நீங்கும். எனினும் செரிப்புத் தன்மை அற்றவர், இல்லறத்தில் ஈடுபட்டோர், பட்டினி கிடந்தோர், கருவுற்றோர், தொண்டையிறுகல் உள்ளோர் பயன்படுத்துதல் ஆகாது. கடுக்காய் பொடி பல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும். பல் இறுகும். பாலுடன் காய்ச்சி கொடுக்க சீதபேதி நிற்கும். நாள்தோறும் காலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் நரைமுடி இருக்காது. மேனியில் சுருக்கம் விழாது.\nகடுக்காய் மரத்திலிருந்து பிசின் எடுக்கலாம்.\nமரப்பட்டை பொடியிலிருந்து மோல்டிங் மாவு தயாரிக்கப்படுகிறது.\nபல்வேறு தொழில்களுக்கு ஒரு உப மூலப்பொருளாக விளங்கும் டானின் சத்து கடுக்காய்த் தோலிருந்து பெறப்படுகிறது.\nதோல் பதனிட டானின் பயன்படுகிறது.\nதுணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு நிறமூட்ட, நிலக்கரியைச் சுத்தம் செய்ய டானின் உதவுகிறது.\nடானின் பிரித்தெடுத்த பின் எஞ்சும் கடுக்காய்ச் சக்கை அட்டைக் காகிதம் செய்யவும், ஒட்டுப்பசை தயாரிக்கவும் பயனாகிறது.\nமுற்காலத்தில் கட்டடம், கோவில் கட்ட கடுக்காய்ச்சாறு சேர்க்கப்பட்டது.\nகடுக்காய் கொட்டையிலிருந்து ஒருவகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது.\nஇன்னும் எவ்வளவோ கூறலாம் .இங்கே கூறுபைவை, கூறப் பட்டவை ,இனி கூறப் போவைகள் அனைத்தும் ஒரு அறிமுக நோக்கில் தான் கூறப்படுகிறது .உபயோகிக்கும் போது நிபுணரை ,மருத்துவரை கலந்து உபயோகிக்கவும் .மூலிகைகள் தீங்கிலாதவை என நினைக்கவேண்டாம் .அதிலும் மூலிகை பறிப்பது சுத்தி செ���்வது ,பத்தியம் ,அதை தரம் பிரிப்பது ,நேரம் போன்ற பல காரணிகள் உண்டு .\nகுருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி\nதேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி\nவியாதிகளை விலை கொடுத்து வலிய போய் வாங் குவதைப் போல் நம்மில் பலரும் உணவகங்களுக்குப் போய் இனிப்பு வகைகள், வறுத்த, பொரித்த கொழுப்புச் சத்துமிக்க உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். இவையெல்லாம் நம் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. மாரடைப்பு நோய்க்கு மூலகாரணமே தேங்காய் தான்.\nஅதாவது தேங்காயை பச்சையாகவோ, பால் எடுத்தோ சாப்பிட்டால் ஒன்றும் கிடையாது. அதையே அரைத்து குழம்பு, குருமா போன்றவற்றில் போட்டு கொதிக்க வைக்கும்போது அது கெட்ட கொலஸ்ட்ரோலை நமக் குத் தருகிறது. இதற்கும் நம் முன்னோர்கள் உணவி லேயே வைத்திய முறைகளை வைத்திருக்கிறார்கள்.\nசின்ன வெங்காயம், பூண்டு, சிறிது மிளகாய் சேர்த்து பச்சையாக அரைத்துச் சாப்பிட்டால் மாரடைப்பு நோய் வராது. இப்படி ஒவ்வொரு வியாதிக்கும் நம் உணவு முறைகளிலேயே அதற்கான நிவாரணமும் உள் ளது. வித விதமான ஊறுகாய் வகைகளை, பலரும் விரு ம்பிச் சாப்பிடுகிறார்கள். ஊறுகாய் நம் உடல் நலத் திற்கு உலை வைக்கும் ஒரு நச்சுப் பொருள் என்பது இங்கு எத்தனை பேருக்குத் தெரியும் ஆரோக்கியமான உடலுடன் வாழ இயற்கை உணவுகளே மிக அவசியம் என்பதை சகலரும் உணர வேண்டும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஉணவே மருந்து. மருந்தே உணவு 2\nசொர்ணகார்ஷ​ண கிரிவலம் இனிதாக நிறைவு பெற்றது : பகுத...\nசொர்ணகார்ஷண கிரிவலம் இனிதாக நிறைவு பெற்றது : பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-04-21T08:27:50Z", "digest": "sha1:WITTIKOMZINCIQ2CPYWLAJA65TAUZDDU", "length": 4905, "nlines": 114, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விவேகம் டீசர் ஸ்டில்ஸ் | Chennai Today News", "raw_content": "\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nதனுஷின் ஹாலிவுட் படம் தொடங்குவது எப்போது\nதேசிய தொழில்நுட்ப தினத்தை இன்று ஏன் கொண்டாடுகிறோம்\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப��பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/06/08/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-406-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-21T09:11:57Z", "digest": "sha1:4662PZPLYC4L4WY22YBQ2UGFZZ37EHOR", "length": 13795, "nlines": 112, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ்: 406 – தலைமைத்துவம் என்னும் ஆசீர்வாதம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ்: 406 – தலைமைத்துவம் என்னும் ஆசீர்வாதம்\nஉபாகமம்:28:14 “ இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும், அவைகளுக்கு செவிகொடுத்து வந்தால் கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.”\nநான் அலுவலகத்துக்கு போகும் வழியில் வயல்வெளிகள் உள்ளன நீர்ப்பாய்ச்சியிருக்கும் வயல்களில் வாத்துகள் கூட்டம் கூட்டமாய் வலம் வந்துக்கொண்டிருக்கும் அழகை அடிக்கடி நான் ரசிப்பதுண்டு. அதில் எப்பொழுதுமே ஒரு வாத்து முன்னால் இருக்கும், மற்றவை அனைத்தும் அந்த தலைவர் வாத்து போகிற திசையில் தான் திரும்புவார்கள் நீர்ப்பாய்ச்சியிருக்கும் வயல்களில் வாத்துகள் கூட்டம் கூட்டமாய் வலம் வந்துக்கொண்டிருக்கும் அழகை அடிக்கடி நான் ரசிப்பதுண்டு. அதில் எப்பொழுதுமே ஒரு வாத்து முன்னால் இருக்கும், மற்றவை அனைத்தும் அந்த தலைவர் வாத்து போகிற திசையில் தான் திரும்புவார்கள் யாராவது அவர்களை தொந்தரவு செய்தால் தலைவர் வாத்து இறக்கைகளை விரித்து சிறிது பறப்பதைப் பார்த்து மற்றவையும் இறக்கைகளை விரித்து பறக்க முயற்சி செய்யும். இதில் என்னைக் கவர்ந்த காரியம் என்ன தெரியுமா யாராவது அவர்களை தொந்தரவு செய்தால் தலைவர் வாத்து இறக்கைகளை விரித்து சிறிது பறப்பதைப் பார்த்து மற்றவையும் இறக்கைகளை விரித்து பறக்க முயற்சி செய்யும். இதில் என்னைக் கவர்ந்த காரியம் என்ன தெரியுமா முன்னால் போகிற வாத்தின் குரலை அல்ல அதின் நடக்கையைத்தான் மற்றவை பின்பற்றும்\nஇன்று நாம் வாசித்த வேதபகுதியில், ‘ஆச��ர்வாதங்கள்’ என்ற பட்டியலில் தேவனாகிய கர்த்தர் நமக்கு, நீ வாலாகாமல் தலையாவாய் என்று தலைமைத்துவத்தை ஒரு ஆசீர்வாதமாகக் கொடுக்கிறார்.\nநாம் கடந்த சில நாட்களாக ஆசீர்வாதங்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். நாம் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் எந்த சூழ்நிலையிலும் நாம் அவரை ஆராதிக்கிறவர்களாகவும், அவருக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டு வருகிறவர்களாகவும் இருப்போம் என்பதே இதன் அர்த்தம் அவரே நம் வாழ்வில் முதலிடம் பெற்றிருப்பார் அவரே நம் வாழ்வில் முதலிடம் பெற்றிருப்பார் அப்படிபட்ட சுகந்த வாசனையுள்ள வாழ்க்கையை நாம் வாழும்போது நாம் தலையாயிருப்போம் என்று கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார்.\nதலை என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் சேனையின் தலைமை என்ற அர்த்தமுள்ள வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது நாம் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு வாழும்போது, அவருடைய முன்மாதிரியை பின்பற்றும்போது மற்றவர்கள் நம்முடைய நடக்கையை பின்பற்றுவார்கள்\nநம்முடைய தலைவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு, “ ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால் நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்கு செய்ததுபோல நீங்களும் செய்யும்படி மாதிரியைக் காண்பித்தேன்” என்றார். (யோவான்: 13:14,15)\nஅங்கேயிருந்த யூதாசுக்கு இதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இவரைப் பின்தொடர்ந்தால் நான் தலையாயிருக்கலாம் என்று எண்ணினேன் இவர் என்னை மற்றவர்கள் காலைக் கழுவ சொல்கிறாரே என்று வெறுப்புடன் பார்த்தான். இன்று கூட திருச்சபையானாலும் சரி அல்லது அரசாங்கமானாலும் சரி , ஊழியம் செய்யும் தலைவர்களை உலகம் பெலவீனராகவே பார்க்கிறது யூதாஸ் இயேசு கிறிஸ்துவை தலையாக அல்ல வாலாகப் பார்த்தான் யூதாஸ் இயேசு கிறிஸ்துவை தலையாக அல்ல வாலாகப் பார்த்தான்\n‘வால்’ என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் அர்த்தத்தைப் பாருங்கள் நாம் அதன் அர்த்தம் ’கடைசியானது’ அல்லது ஒரு குவியலில் அடியில் இருப்பது என்று எண்ணுவோம் நாம் அதன் அர்த்தம் ’கடைசியானது’ அல்லது ஒரு குவியலில் அடியில் இருப்பது என்று எண்ணுவோம் ஆனால் அப்படியல்ல அதன் அர்த்தம் பதர் என்பது. வாலாக இருப்பவர்கள் பதரைப் போல காற்றோடு செ��்லுவார்கள் காற்றடிக்கும் திசையில் அவர்கள் நம்பிக்கையும் விசுவாசமும் மாறும் காற்றடிக்கும் திசையில் அவர்கள் நம்பிக்கையும் விசுவாசமும் மாறும் திடநம்பிக்கையற்றவர்கள் மணலின்மேல் அஸ்திபாரம் போடப்பட்ட வீட்டைப் போல பெருங்காற்றில் வீழ்ந்து போவார்கள்\nகர்த்தராகிய இயேசு இன்று உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன், நீ கீழாகாமல் மேலாவாய் என்கிறார். உன்னை பலருக்கும் ஊழியம் செய்யும் தலையாக மாற்றுவேன் என்கிறார் பலருக்கும் முன்மாதிரியான வாழ்கைக்கு உன்னை அழைக்கிறார் பலருக்கும் முன்மாதிரியான வாழ்கைக்கு உன்னை அழைக்கிறார் இது கர்த்தர் உனக்கு கொடுக்கும் பெரிய ஆசீர்வாதம் இது கர்த்தர் உனக்கு கொடுக்கும் பெரிய ஆசீர்வாதம்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\n← மலர் 6 இதழ்: 405 – ஏற்ற காலத்தில் பெய்யும் மழை\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\n2 thoughts on “மலர் 6 இதழ்: 406 – தலைமைத்துவம் என்னும் ஆசீர்வாதம்\nRajavinmalargal posted: “உபாகமம்:28:14 “ இன்று நான் உனக்கு விதிக்கிற உன்\nதேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும்,\nஅவைகளுக்கு செவிகொடுத்து வந்தால் கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார்,\nநீ கீழாகாமல் மேலாவாய்.” நான் அலுவலகத்துக்கு போகும் வழிய”\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:41:51Z", "digest": "sha1:MLWQNUAGQIAQGABTJ5AMML2PDCKRY55O", "length": 15761, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "இறைவாக்கினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇறைவாக்கினர் எசாயா உதடுகள் நெருப்பினால் தூய்மையாக்கப்படுகின்றன.\nஇறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசி (prophet) எனும் நபர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அல்லது தெய்வீகத் தன்மை கொண்ட பண்பு கொண்டவர் எனவும், அதற்காக பேசுபவர் எனவும் சமயங்களினால் நோக்கப்படுகின்றார். இவர் மானிடத்திற்கு இடையிலான சேவையைச் செய்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்து புதிதாகப் பெற்ற அறிவை அல்லது செய்தியை மக்களுக்கு வழங்குபவர் என நோக்கப்படுகின்றார்.[1][2] இவ்வாறு அவரிடமிருந்து பெறப்படும் செய்தி இறைவாக்கு அல்லது தீர்க்கதரிசனம் எனப்படும்.\nஇறைவாக்கினர் என்ற சொல், இறைவனின் வார்த்தையைப் பேசுபவர் அல்லது மக்களுக்கு எடுத்துரைப்பவர் என்ற பொருளில் தமிழில் உருவானது. தீர்க்கதரிசி என்ற சொல், எதிர்காலத்தில் நடக்கவிருப்பவற்றை முன்னறிவிப்பவர் என்ற பொருளில் கையாளப்படுகிறது.\nProphet என்ற ஆங்கில பதத்துக்கு இணையாக தீர்க்கதரிசி என்பது பொதுவாக அனைத்து மதத்தவராலும் பயன்படுத்தப்பட்டாலும், அதற்கான சிறப்புச் சொல்லாக கிறிஸ்தவத்தில் இறைவாக்கினர் என்பதும், இஸ்லாமில் இறைத்தூதர் என்பதும் பயன்படுத்தப்படுகின்றன.\nகிறித்தவத்தில் இறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசி என்னும் சொல், இஸ்ரயேல் மக்களுக்கு நல்வழியைச் சுட்டிக்காட்டி, அவர்களது செயல்களுக்கு ஏற்ற ஆசீரையும் சாபத்தையும் முன்னறிவிக்க கடவுளால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்களாகக் கூறப்படும் நபர்களைக் குறிக்கும்.\nநீதித்தலைவர்கள் காலத்துக்கு பின், இஸ்ரயேல் மக்களிடையே அரசர்கள் தோன்றினர். அரசர்களின் ஆட்சியில் வாழ்ந்த இஸ்ரயேலர் கடவுளின் உடன்படிக்கையை மீறி பாவம் செய்தனர். இதனால் கடவுளின் கோபத்திற்கு அவர்கள் ஆளானார்கள். இஸ்ரயேலர் மீது பரிவு கொண்ட கடவுள், இஸ்ரயேல் மக்களின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்த சில நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து, இறைவாக்கினராக அவர்களிடையே அனுப்பினார்.\nகடவுளின் திட்டத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தி, மக்களின் தீய வாழ்க்கையை மாற்ற இறைவாக்கினர்கள் உழைத்தனர். இவர்கள் இஸ்ரயேல் மக்களின் தவறுகளை சுட்டிக்காட்டி, மக்கள் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ அறிவுரை வழங்கினர். நல் வழியில் வாழ்ந்தால் கடவுளிடம் இருந்து வரும் ஆசீரையும், தீய வழியில் செயல்பட்டால் கடவுள் வழங்கும் தண்டனையையும் மக்களுக்கு எடுத்துரைத்தனர். இஸ்ரயேல் மக்கள் துன்புற்றபோ��ு அவர்களுக்கு கடவுளின் பெயரால் இறைவாக்கினர்கள் ஆறுதல் கூறினர்.\nமேலும், இறைவாக்கினர்கள் கடவுளின் மீட்புத் திட்டத்தைப் பற்றியும் மக்களிடம் எடுத்துரைத்தனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, பணி வாழ்வு, சிலுவை மரணம், உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவைப் பற்றியும் இறைவாக்கினர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு முன்னறிவித்தனர்.\nஇஸ்ரயேலரின் வரலாற்றில், மக்களை கடவுளின் வழியில் நடத்திய பலரும் இறைவாக்கினராக கருதப்படுகின்றனர். எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து இஸ்ரயேலரை மீட்டுக் கொண்டு வந்த மோசே முதன்மையான இறைவாக்கினராக போற்றப்படுகின்றார். அவருக்கு பின் கடவுளின் பெயரால் இறைவாக்குரைத்த சிலரும் இறைவாக்கினராக கருதப்படுகின்றனர். அரசர் தாவீதும் இறைவாக்கினர்களுள் ஒருவராக மதிக்கப்படுகின்றார்.\nஎலியா, நாத்தான், ஆமோஸ், எசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், ஓசேயா, யோவேல், ஒபதியா, யோனா, மீக்கா, அபகூக்கு, செப்பனியா, ஆகாய், செக்கரியா, மலாக்கி போன்றோர் பல்வேறு காலக் கட்டங்களில் தோன்றிய இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் ஆவர். இவர்களில் பலர் பெயரால் விவிலியத்தில் நூல்களும் இடம்பெற்றுள்ளன.\nகிறித்தவ கருத்தில் பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களுள் இறுதியானவராக கருதப்படுபவர் திருமுழுக்கு யோவான் ஆவார். கடவுளின் மீட்புத் திட்டத்தின் நிறைவில், \"இறைமகன் இயேசுவே உலகின் பாவங்களைப் போக்க வந்த செம்மறி\"[3] என்பதைச் சுட்டிக்காட்ட மீட்பரின் முன்னோடியாக யோவான் வந்தார்.\n↑ யோவான் 1:29 'இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், \"இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்\" என்றார்.'\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/335631/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2019-04-21T08:32:14Z", "digest": "sha1:GUYZCG7HLDWRQCUAODNKHAQ63G6XD63T", "length": 5393, "nlines": 84, "source_domain": "www.connectgalaxy.com", "title": "பதிவிறக்கப் பிழைகள் சரிசெய்யப்பட்டன : Connectgalaxy", "raw_content": "\nக��ந்த சில நாட்களாக வெளியிடப்பட்ட மின்னூல்களை பதிவிறக்க இயலவில்லை என்று பலரும் மின்னஞ்சல் வழியிலும், நேரிலும், மின்னூல் பக்கங்களின் கருத்துப் பெட்டியில் பதிலுரையிலும் கூறினர். சுட்டிக்காட்டிய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.\nஏற்பட்ட பிழைகளுக்கு வருத்துகிறேன். நீண்ட தேடலுக்குப் பின், பிழையைக் கண்டறிந்து சரி செய்துவிட்டேன். மின்னூல்களின் பதிவிறக்க இணைப்புகளையும் சரி செய்து, என்னால் இயன்ற வரை சோதித்து விட்டேன். நீங்கள் விரும்பும் மின்னூல்களை மீண்டும் ஒருமுறை பதிவிறக்கம் செய்ய வேண்டுகிறேன்.\nஇன்னும் பிழைகள் இருப்பின், அருள்கூர்ந்து freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் எழுதுக. அல்லது கூகுள், முகநூல் குழுக்கள், கருத்துப் பெட்டி என ஏதேனும் ஒரு இடத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.\nமின்னூல் உருவாக்கம் மற்றும் வெளியிடலை தானியக்கமாக செய்துள்ளோம். இதனால் பங்களிப்பாளர்களின் பணி பெரிதும் குறைகிறது.\nசுமார் 50 நிமிடங்கள் எடுக்கும் பணி, இப்போது 20 நிமிடங்களில் பெரும்பாலும் தானியக்கமாகவே நடைபெறுகிறது.\nதானியக்க மின்னூல் உருவாக்கி வெளியிடும் முறையின் காணொளி-\nசமீபத்தில் நிரலை மேம்படுத்தியபோது – என்பதை _ என்று மாற்றத் தவறியதால், மின்னூல்களில் பதிவிறக்க இணைப்பு மாறியது. அது பதிவிறக்கப் பிழைகளுக்கு இட்டுச் சென்றது. இப்போது பிழைகள் களையப்பட்டன.\nமின்னூலாக்கம், நிரல்கள், பிழைகள் கண்டறிதல் ஆகியவற்றில் பங்களிக்க உங்களையும் அழைக்கிறேன். ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்க.\nதொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்கள், நூலாசிரியர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/05/11593-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-04-21T08:34:09Z", "digest": "sha1:4ML6Y2O634IJVC2AJSAU76JVZ2VEAMOB", "length": 11098, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மனிதவளத் துறையில் நிபுணத்துவம்: புதிய கல்வி உதவி நிதி | Tamil Murasu", "raw_content": "\nமனிதவளத் துறையில் நிபுணத்துவம்: புதிய கல்வி உதவி நிதி\nமனிதவளத் துறையில் நிபுணத்துவம்: புதிய கல்வி உதவி நிதி\nமனித வளத் துறையில் புதிய கல்வி உதவ��� நிதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தொழில்துறை கல்வி உபகாரச் சம்பளத்தின் கீழ் வழங்கப்படும் இந்தக் கல்வி உதவி நிதியை மனித வளத் துறையில் உள்ளவர்கள் பட்டக்கல்விக்குப் பின்னர் தங்களது நிபுணத்துவத்தை மேம்படுத்தப் பயன்படுத்தலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. மனிதவளம் குறைந்த பொருளியலை நோக்கி சிங்கப்பூர் செல்லும் நிலையில், நிறுவனங்கள் தங்களது திறனாளர் களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, மனிதவள ஊழியர்கள் வர்த்தகத்தை மாற்றியமைக்க உதவுவதுடன் ஊழியர்கள் புதிய பணிகளை மேற்கொள்வதற்கான திறன்களைப் பெறவும் உதவ வேண்டும் என்று ஊழியர்துறை நிபுணர்கள் கூறினர்.\nஒரு கல்வியாளர் $10,000 வரை உதவி நிதியைப் பெறலாம். தேவையான திறன்களைப் பெறவும் பட்டக் கல்விக்குப் பிந்திய நிபுணத்துவ மேம்பாட்டுக்கும் இந்த நிதியைப் பயன்படுத்த லாம். 2012ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் தொழில்துறை கல்வி உபகாரச் சம்பளம், இந்த உபகாரச் சம்பளத்தைப் பெறுவோருக்கு ஆதரவு வழங்கும் நிறுவனங்களில் பணியைத் தொடங்க வாய்ப்பளிக்கிறது. நேற்று மொத்தம் 117 பேர் இந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)\nஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை\nமத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்\nநான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nதனக்குத் தானே மருத்துவ விடுப்பு கொடுத்த மருத்துவர்\nவட்டாரப் பயணங்களுக்குச் சிறிய விமானங்கள்\nசோற்றுக் கட்டுக்கு��் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nசாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/15/%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-21T09:05:21Z", "digest": "sha1:VI2R5OOCQ7DFG7GTYNYWEZVSKEMERISP", "length": 11696, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நஜிப்பை கடத்தத் திட்டம் - மூவருக்கு 12 ஆண்டு வரை சிறை ! | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்��� தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் கைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nநஜிப்பை கடத்தத் திட்டம் – மூவருக்கு 12 ஆண்டு வரை சிறை \nபுத்ரா ஜெயா, ஏப். 15 – முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கையும் முன்னாள் அமைச்சர்களையும் கடத்த முயன்ற மூவருக்கு 8 லிருந்து 12 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்தோனேசியாவைச் சேர்ந்த நிரந்தர குடியிருப்பு அனுமதியைப் பெற்றிருந்த அலி சைபுடினுக்கு 12 ஆண்டுகளும் மலேசியர்களான நோர் அஸ்மி ஜைலானி மற்றும் முகமட் யுஸ்ரி முகமட் யூசோப் ஆகியோருக்கு 8 ஆண்டு சிறையும் விதிக்கப்பட்டது.\nமேல் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் வெர்னோன் ஓன் லாம் கியாட், ஸபிடின் முகமட் டியா மற்றும் ஹஸ் ஸானா மேஹாட் ஆகியோர் அடங்கிய அமர்வு அவ்வழக்கை செவிமடுத்தது. அவர்களின் தண்டனை 2015 ஆண்டு ஏப்ரல் 5இல் அவர்கள் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து அமலுக்கு வரும்.\n2015 ஆம் ஆண்டு ஜனவரி 30லிருந்து ஏப்ரல் 6 வரை அலி(31), நோர் அஸ்மி(32) யுஸ்ரி(32) ஆகியோர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், ஐஎஸ் தீவிரவாதி ஒருவரின் மகனோடு அவர்கள் இணைந்து நஜிப், முன்னாள் துணை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி, முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேய்ன் மற்றும் முன்னாள் இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோரைக் கடத்த அவர்கள் திட்டம் போட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஎஸ்ஆர்சி முறைகேடு - நஜிப்பின் தரப்பு 3 ஆவணங்களைக் கோருகிறது.\nபேராக் மாநில ம.இ.கா முன்னாள் செயலாளர் தங்கராஜ் காலமானார் \nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nஉலக பேஸ்ட்ரி கிண்ணத்தை வென்ற மலேசிய சமையல்கலை நிபுணர்கள்\nபிஏசி மீண்டு���் 1எம்டிபி விசாரணையை தொடங்க வேண்டும்- லிம் குவான் எங்\nவாக்குச் சீட்டு விவகாரம்: அந்த வீடியோ பழசு\nஆளைக் கைது செய்ய பூவா, தலையா போட்ட பெண் போலீசார் நீக்கம் போட்ட பெண் போலீசார் நீக்கம்\nவங்கிக் கணக்கு முடக்கம் செல்லாதுமுன்னாள் உளவுத் தலைவர் எம்ஏசிசி மீது வழக்கு\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/17/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-29-%E0%AE%9C%E0%AF%87/", "date_download": "2019-04-21T09:19:35Z", "digest": "sha1:DVTRPRXZ5UZHZ3SCP5XLUWJXMFON64NJ", "length": 10221, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஊழலில் சம்பந்தப்பட்ட 29 ஜேபிஜே அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தீ விபத்து ! | Vanakkam Malaysia", "raw_content": "\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் யாருக்கு கை மாறுகிறது \nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி\nநயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு\n9 கொலைகள் செய்ய 14 வயது சிறுமிகள் திட்டம்: போலீசார் கைது\nபினாங்கு பாலத்தில் விபத்து – மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nஊழலில் சம்பந்தப்பட்ட 29 ஜேபிஜே அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தீ விபத்து \nஜோர்ஜ்டவுன், ஏப்.17 – ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதற்காக பினாங்கு சாலைப் போக்குவரத்து இலாகா அதிகாரிகள் 29 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் நேற்று கைது செய்யயப்பட்டனர். இன்று அவர்களை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்கு ஜோர்ஜ்டவுன் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியில் அவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீடீரென்று தீப்பிடித்து கொண்டது.\nஇச்சம்பவம் இன்று காலை 8.50 மணியளவில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.\nமேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.\nதொழில்நுட்பத் துறையின் தேவைக்கேற்ப இளைஞர்கள் தயாராக வேண்டும் - கோபிந்த் சிங் \nமலேசிய இந்து அறப்பணி வாரியம் ; ஆலோசனைக் குழுவில் அரசு சார்பற்ற இயக்கங்கள் இடம் பெற்றிருப்பது தவறா - மலேசிய இந்து சங்கம் கேள்வி \nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nMACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்\nஅடிப் பெயரில் போலி பேஸ்புக் பக்கமா\nசொந்தத் தொகுதியில் பிரதமர் வாக்களிப்பு: தொலைக்காட்சியில் நேரடி உரை\nகடலில் விழுந்த வாகனம்: ஓட்டுநரின் உடல் தகனம்\nஜொகூர் சுல்தான்- மகாதீர் சந்திப்பு\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி\nகுண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா\nஇலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nலோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்\nபாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/07/blog-post_10.html", "date_download": "2019-04-21T08:55:01Z", "digest": "sha1:RPEKVIBPAVIVAGZJBFUXI2XQYFCXI464", "length": 21317, "nlines": 156, "source_domain": "www.nisaptham.com", "title": "ரெளடின்னு சொன்னா நம்பணும்! ~ நிசப்தம்", "raw_content": "\nஅடுத்த புத்தகம் அச்சுக்குச் சென்றுவிட்டது. சத்தியமாகத்தான். ‘ரோபோஜாலம்’.\n‘என்னப்பா திடீர்ன்னு சொல்லுற’ என்று யாராவது கேட்கக் கூடும். நாமும் அவ்வப்பொழுது ரவுடி என்று காட்டிக் கொள்ள வேண்டாமா அதுதான். ரோபோடிக்ஸ் பற்றிய எளிய அறிமுகத்தைக் கொண்ட புத்தகம் இது. எனக்கு எதுக்கு ரோபோ பற்றித் தெரிய வேண்டும் என்று யாராவது கேட்டால் ரஜினியிடமும் ஷங்கரிடமும் பிடித்துக் கொடுத்துவிடுவேன். சீனாவுடன் போர் வரும் போலிருக்கிறது. அவரோடு எல்லைக்குச் சென்று போரிட வேண்டியிருக்கும். எப்படி வசதி என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.\nஉளவு ரோபோவிலிருந்து உழவு ரோபோ வரை விதவிதமான ரோபோக்கள் பற்றிய தகவல்களும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்ற தொழில்நுட்பமும்தான் புத்தகத்தின் உள்ளடக்கம். புத்தகம் வெளியாகும் தருணத்தில் பில்ட்-அப் இல்லாமல் அறிவித்துக் கொள்ளலாம் என்றுதான் சொல்லவில்லை. வெறுமனே முப்பது பிரதிகள் மட்டும் விற்பனையானால் ‘யோவ் உன்னை நம்பி புக் போட்டேன் பாரு’ என்று பதிப்பகத்தினர் கதறக் கூடும். எப்படியும் இருநூறு முந்நூறு பிரதிகள் விற்றால் முதலீட்டை எடுத்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.\nமூன்றாம் நதியில் அவர்களுக்கு நல்ல இலாபம்தான். கலைக்கல்லூரியில் பாடத்திட���டமாகச் சேர்க்கப்பட்ட பிறகு அங்கு மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பிரதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். ‘எவ்வளவு சம்பாதிச்சீங்க’ என்று ரகசியமாகக் கேட்டாலும் கூட இலாபம் என்பது வணிக ரகசியம் என்பதால் சொல்ல மாட்டார்கள்.\nரோபோஜாலம் அநேகமாக புத்தகம் நாளை கையில் கிடைத்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த நூலையும் யாவரும் பதிப்பகம்தான் வெளியிடுகிறது. எட்டாவது புத்தகம் இது. ஊருக்குள் பந்தாவாகச் சொல்லிக் கொள்ளலாம். சைபர் சாத்தான்களுக்குப் பிறகு வெளியாகும் என்னுடைய இரண்டாவது அறிவியல் கட்டுரைத் தொகுப்பு.\nகண்ணாடியில் நகரும் வெயில் (கவிதை)\nசைபர் சாத்தான்கள் (சைபர் கிரைம் குறித்தான கட்டுரைகள்)\nஎன்னைக் கடவுளாக்கிய தவிட்டுக் குருவி (கவிதை)\nலிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் (சிறுகதை)\nமசால்தோசை 38 ரூபாய் (மனிதர்கள் குறித்தான கட்டுரைகள்)\nஃபாரின் சிடி (அயல் சினிமா)\nரோபோஜாலம் (ரோபோடிக்ஸ் எளிய அறிமுகம்).\nஎழுத்து என்பது ஒரு விளையாட்டு. அத்தனை வகைமையிலும் கை வைத்துப் பார்த்துவிட வேண்டும். ‘இலக்கியம் வளர்ப்பேன்’ என்பதோ, விருது வாங்க வேண்டும் என்பதோவெல்லாம் லட்சியமாக இல்லை. ஒரு காலத்தில் ஜோல்னாபையாகத் திரிய வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு. இப்பொழுது இல்லை. எழுதுவதற்கு எது வாகாக இருக்கிறதோ அதை எழுத வேண்டியதுதான். ஒவ்வொன்றை எழுதவும் ஒவ்வொருவிதமான மனநிலை தேவையாக இருக்கிறது. அந்த மனநிலை கெடுவதற்குள்ளாக அதை எழுதிவிட்டால் போதும். லிண்ட்சே லோஹன் பிடித்தவர்களில் சிலர் மூன்றாம் நதி பிடிக்கவில்லை என்று சொல்வதுண்டு. மூன்றாம் நதியைப் பிடித்தவர்களுக்கு ஃபாரின் சிடியோ ரோபோஜாலமோ பிடிக்காமல் இருக்கலாம். எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லை. எழுதுகிறவன் திருப்தியாக எழுத வேண்டும். ஒவ்வொரு எழுத்துக்கும் யாரோ ஒரு வாசகன் இருக்கக் கூடும். அது போதும்.\n‘ரோபோஜாலம்’ புத்தகத்தைக் கொண்டு வந்துவிட வேண்டும் என ஜீவ கரிகாலன் வெகு காலமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். சில திருத்தங்களைச் செய்து தந்திருந்தால் கடந்த ஆண்டே கூட வெளியாகியிருக்கக் கூடும். என்னால்தான் சரியாக நேரத்தை ஒதுக்க முடியவில்லை. கடந்த மாதம் காலில் அடிபட்டுக் கிடந்த ஐந்து நாட்களில் திருத்தங்களைச் செய்தாகிவிட்டது.\nகோபு ராசுவேல�� அட்டையை வடிவமைத்து உள்ளடக்கத்தைச் சரி செய்து பதிப்பாளரின் கையில் கொடுத்துவிட்டார். எண்பத்தெட்டு பக்கங்கள்.\nசனிக்கிழமை அண்ணா நூலகத்தில் நடைபெறும் நிகழ்வில் இரண்டு நிமிடங்கள் மட்டும் இந்த நூல் வெளியீட்டுக்காக ஒதுக்கிக் கொள்ளலாம். உண்மையிலேயே இரண்டு நிமிடங்கள் மட்டும்தான். நோ வாழ்த்துரை. நோ கருத்துரை. திரு.அரவிந்தும் திரு.வினோத் சுப்பிரமணியனும் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் விழித்திறனற்றவர்கள். ஆனால் தொடர்ந்து நிசப்தம் தளத்தை வாசிக்கிறவர்கள். அவர்களுக்கு என்னால் செய்ய முடியக் கூடிய மிகச் சிறு கெளரவம் இது. திருப்பதியிலிருந்து மகேஷ் வருவதாக இருப்பின் அவரையும் இவர்களோடு சேர்ந்து வாங்கிக் கொள்ளச் சொல்லலாம். இந்நிகழ்வுக்காக வரச் சொல்லி அவரைத் தொந்தரவு செய்ய வேண்டுமா என யோசிக்கிறேன். மூவருமே என்னளவில் மிக முக்கியமானவர்கள். மனதுக்கு நெருக்கமானவர்கள்.\nபுத்தகத்தை வீகேன் ஷாப்பிங் தளத்தில் ஆன்லைன் விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். (இணைப்பு) பல்லாயிரக்கணக்கான பிரதிகளை ஆர்டர் செய்து பிரதமர் நாடு திரும்புவதற்குள்ளாக உள்நாட்டுக் கலவரத்தை உண்டாக்கி உதவவும்.\nகல்கி வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகள் இவை.\nபொறியியல் முடித்துவிட்டு ரோபோடிக்ஸ் படிப்பேன் என்று நினைத்ததில்லை. 2005 ஆம் ஆண்டில் என்னை எம்.டெக் மெக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர்த்துவிட்டு அழுத முகத்தோடு அம்மாவும் கவலை தோய்ந்த அப்பாவும் தொடரூர்தியில் ஏறினார்கள். அவர்களுக்கு பிரிவுத் துன்பம். ஆனால் எனக்கு வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்றுக் கொள்ள நிறைய இருந்தன. பேராசிரியர் விவேகானந்தன் சண்முகநாதனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எதையாவது தூண்டி விட்டுக் கொண்டேயிருந்தார்.\nரோபோடிக்ஸில் வல்லுநர் ஆகவில்லையென்றாலும்- அங்கு அடிப்படையைக் கற்றுக் கொள்ள முடிந்தது.\nபடித்து முடித்த சில வருடங்களில் கல்கியில் பணியாற்றிய திரு.கதிர்பாரதி ‘ஒரு தொடர் எழுத முடியுமா’ என்று கேட்ட போது ‘ரோபோடிக்ஸ் பற்றி எழுதட்டுமா’ என்று கேட்டேன்.\nரோபோடிக்ஸ் பற்றியதொரு எளிமையான சித்திரத்தைத் தர வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. எழுத ஆரம்பித்த பிறகுதான் ரோபோடிக்ஸ் என்ற பெருங்கடலுக்��ுள் நின்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. படிப்பது வேறு. படித்ததைத் தாண்டி எழுதுவது வேறு. கையளவு நீரை அள்ளி எடுத்தாலே போதும் என்ற முடிவுக்கு வர வெகு காலம் பிடிக்கவில்லை.\nஅப்படி அள்ளி எடுத்த கையளவு ரோபோடிக்ஸ் பல வருடங்களுக்குப் அச்சு நூலாகிறது. மகிழ்ச்சி.\nஎனது ஒவ்வொரு கட்டத்திலும் என்னிடம் காட்டிக் கொள்ளாமல் பெருமிதம் அடைந்த அப்பாவுக்கு நூலை சமர்ப்பித்திருக்கிறேன். அவர் மறைந்த பிறகு.\nஓ..இந்த விஷயம் எனக்குத் தெரியாதே பதிப்பாளரிடம் பேசிவிட்டு அப்டேட் செய்கிறேன்.\nநீங்க \"பெரிய\" ரௌடி ஆகி கொஞ்ச காலம் ஆச்சு...\nBlogger அன்புடன் அருண் said...\nநீங்க \"பெரிய\" ரௌடி ஆகி கொஞ்ச காலம் ஆச்சு...\nஅடுத்தது,மிகப் பெரிய ரவுடி... தாதா....கல்வித் தந்தை...ரூட் அப்படி போய்ட்டிருக்கு.//\nநீஈஈஈஈரு பெரிய்ய்ய்ய (ராவடி) தான்.\n(ராவடின்னா இன்னான்னு தெரியதவங்க நேரத்தோட வந்தா நேரில் விளக்கப்படும்.)\nகண்ணாடியில் நகரும் வெயில், மூன்றாம் நதி தவிர மற்றவை யாவும் வித்தியாசமான தலைப்புகள். யார்ரா இது.. தலைப்பே இப்படி வித்தியாசமா இருக்கேன்னு நினைச்சுதான் லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன், என்னைக் கடவுளாக்கிய தவுட்டுக் குருவி சைபர் சாத்தான்கள் புத்தகங்களை வாங்கினேன். அதன் பிறகே உங்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது.\nவாழ்த்துக்கள் மணி... ரொம்பவே சந்தோசமா இருக்கு...\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_534.html", "date_download": "2019-04-21T08:48:42Z", "digest": "sha1:IYQU62522APMCPIPLUMP6O5ZKFWT3N4V", "length": 6904, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "அரசாங்கத்துக்கு ஒரு மாதம் காலக்கெடு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka அரசாங்கத்துக்கு ஒரு மாதம் காலக்கெடு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்\nஅரசாங்கத்துக்கு ஒரு மாதம் காலக்கெடு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்\nஒரு மாதத்துக்குள் தமக்கு அமைச்சுப் பதவியொன்று கிடைக்காவிடின் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிவருமென புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார எச்சரித்துள்ளார்.\nநேற்றைய தினம் ஆடிகம- சியம்பலாவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் திருப்புமுனையே ரங்கே பண்டார தான் என எல்லோரும் கூறுகின்றனர். ஆனால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு ஒரு மாதமாகவுள்ள நிலையில், இன்னும் தனக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனவே புத்தளம் மாவட்ட மக்களுக்காக தான் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அடுத்த வருடம் முதல் மாதத்துக்குள் அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்காவிடின் தான் கடுமையான தீர்மானமொன்றை எடுக்க வேண்டி வருமென்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(���ிளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.twipu.com/Anbil_Mahesh/tweet/1103300416463286281", "date_download": "2019-04-21T08:33:29Z", "digest": "sha1:QIGR26CAIR2EZMZFPLKLNG7DQX2BJC44", "length": 4505, "nlines": 183, "source_domain": "www.twipu.com", "title": "40/40 வெற்றிச் சரித்திரம் பாடும் விருதுநகர்! 🖤❤️🌄 Tweet added by Anbil Mahesh - Download Photos | Twipu", "raw_content": "\n40/40 வெற்றிச் சரித்திரம் பாடும் விருதுநகர்\nபாஜகவும் ஆளும் அடிமை மைனாரிட்டி அதிமுகவும் கலக்கத்தில் உள்ளார்கள்\nஇந்த தேர்தலில் அனைத்து கட்சி மக்களின் ஓட்டும் திமுகவுக்கு தான் .40 நமதே. உறுதி.\nகாசு கொடுத்தால் நான் கூட தான் வருவேன்\nவாய்ப்பு இல்ல ராஜா.... ஒருவேள அவங்க மேல உள்ள கோபத்துல உங்களுக்கு எதாச்சும் ஆனாதான் உண்டு... 😌😌😌😌\nவெற்றி சரித்திரம் என்றால் ஏன்டா ஓட்டுக்கு பணம் கொடுக்குற.\n 20/20 வருமா என்று பாருங்கள் \nநாடும் நமதே நாற்பதும் நமதே\nஅன்பு அண்ணா நாற்பதும் நமதே நாடும் நமதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/sports?page=286", "date_download": "2019-04-21T08:32:46Z", "digest": "sha1:3ZW4LXSUXJVEO4VEFL53R6LZIZ234VNE", "length": 9783, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nஇரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் ; சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nசுழற் பந்துவீச்சினால் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வென்றது தொடரை\nஅமித் மிஷ்ராவின் அதிரடிப் பந்து வீச்சில் சிக்குண்ட நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களால் இந்தியாவுடனான ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரை இழந்தது.\nகுசல் பெரேராவின் கன்னி சதத்துடன் முதல் நாள் முடிவில் இலங்கை அணி வலுவான நிலையில்\nசிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ரங்கன ஹெரத்தின் அணி தலைமையில் இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.\nஉலகக் கிண்ண அணி பயணமானது : நாளை அவுஸ்திரேலியாவுடன் மோதல்\n1996ஆம் ஆண்டு இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தை வென்று தந்த இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமானது.\nசுழற் பந்துவீச்சினால் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வென்றது தொடரை\nஅமித் மிஷ்ராவின் அதிரடிப் பந்து வீச்சில் சிக்குண்ட நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்ட...\nகுசல் பெரேராவின் கன்னி சதத்துடன் முதல் நாள் முடிவில் இலங்கை அணி வலுவான நிலையில்\nசிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ரங்கன ஹெரத்தின் அணி தலைமையில் இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில...\nஉலகக் கிண்ண அணி பயணமானது : நாளை அவுஸ்திரேலியாவுடன் மோதல்\n1996ஆம் ஆண்டு இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தை வென்று தந்த இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமானது.\nதொடரை சமப்படுத்தியது நியுஸிலாந்து (வீடியோ இணைப்பு)\nஇந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் மார்டின் குப்டிலின் அரைச்சதத்தின் உதவியுடன், நியுஸிலாந்து அணி 19 ஓட்ட...\nஇலங்கை மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹேமந்த தேவப்பிரிய\nஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹேமந்த தேவப்பிரிய நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்...\nஇந்திய அணியின் முக்கிய வீரர்கள் மூவருக்கு ஓய்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய மூன்று வீரர்களுக்கு தொடர்ந்தும் ஓய்வு வழங்குவதற்கு இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தீர்ம...\nஇலங்கை அணியின் தலைவராக ரங்கன ஹேரத்\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் தலைவராக சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெ...\nஎஞ்சலோ மெத்தியுஸ் பந்து வீச முடியாது\nஇலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் பந்து வீசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.\nஅகில இலங்கை ரீதியாக இரண்டாமிடம் ; சமுக வலைத்தளங்களில் வரவேற்பு\nஅகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கான மெய்வலுனர் போட்டி கண்டி போகம்பரையில் இடம்பெற்றது.\nசிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிப்பு\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\nஅனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5304", "date_download": "2019-04-21T08:34:42Z", "digest": "sha1:VVTVKTQRAF24KBNNRYJEGHPI5REKFI3Z", "length": 28682, "nlines": 170, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமகள் தேவை 10-06-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nலொறி மீது பஸ் மோதி விபத்து ;7 பேர் பலி\nவவுனியா தேவாலயங்களில் பொலிஸ் பாதுகாப்பு\nஇரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் ; சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nகொழும்பு இந்து விஸ்­வ­குலம், 1966, மூலம் Pharmaceutical Company இல் Sale Representative திரு­ம­ண­மா­காத மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை. 69 2/1, விகாரை லேன், கொழும்பு– 6. 011 2363710, 077 3671062.\nபிரான்ஸ் நாட்டில் சொந்த தொழில் புரியும். 39 வயது நிரம்­பிய P.R உடைய இந்து மண­ம­க­னுக்கு 32 வய­துக்­குட்­பட்ட நல்ல குணம், அழ­கு­டைய மண­மகள் தேவை. விரும்­பி­ய­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். பெற்­றோர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். பெற்றோர்– 077 1555712.\nகொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1980 சுவாதி நட்­சத்­தி­ரமும் துலா ராசி­யு­மு­டைய அழ­கிய மண­ம­க­னுக்கு ( சொந்த கடை, வீடு, வாகனம் உண்டு) முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த அழ­கிய மண­ம­களை எதி­பார்க்­கின்றோம்.Tel: 071 5939393.\nகண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1980 உத்­தி­ராடம்– 3 ம் நட்­சத்­தி­ரமும், மகர ராசியும் உடைய அழ­கிய மண­ம­க­னுக்கு (சொந்த நக���க்­கடை, வாகனம், வீடு, காணி உண்டு.) அழ­கிய படித்த செவ்வாய் தோஷ­மு­டைய முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம்.Tel: 071 5939393.\n1985, யாழிந்து வேளாளர், Hong Kong, It Manager மண­மகன் (பதிவு இலக்கம் 1042) படித்த மண­மகள் தேவை. விப­ரங்­க­ளுக்கு பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com தொலை­பேசி/Whatsapp/Viber: 076 6649401.\n1969 இல் பிறந்த France குடி­யு­ரிமை உள்ள விவா­க­ரத்­தான யாழ். இந்து – ஒரு வாழ்க்கைத் துணை­வியை நாடு­கிறார். தகு­தி­யான குடும்­பப்­பாங்­கான பெண் தொடர்பு கொள்­ளலாம். தார­மி­ழந்த விவா­க­ரத்­தா­னவர் உட்­பட. வய­தெல்லை 46 க்குள். Mani. (தந்தை) 077 6447489, 021 2261896.\nயாழ். இந்து விஸ்­வ­குலம் 1986 பூராடம் தனுசு ராசி 7 இல் செவ்வாய் தோஷ­மில்லை. பாவம் 34 ½ கொழும்பு தனியார் துறையில் மனேஜர் ஆகப் பணி­பு­ரியும் எமது மக­னிற்கு படித்த தொழில் செய்யும் மண­மகள் தேவை. 2, 4 செவ்வாய் விரும்­பத்­தக்­கது. ஜாதகப் பொருத்தம் முக்­கியம். தொடர்பு: 076 1133386.\nAge 39, Christian (Anglican) தனியார் நிறு­வ­னத்தில் Logistic Officer ஆக பணி­யாற்றும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். 072 3626707.\nநாடார் இனத்தைச் சேர்ந்த வயது 34, உயரம் 5’8” உடைய மண­ம­க­னுக்கு நல்ல குணத்­தை­யு­டைய மணப்பெண் தேவை. தொடர்பு: 077 0592282. Address: B–9, 30/9, 2/2, Church Lane, Colombo – 02.\nயாழிந்து வேளாளர்,1989, சதயம், நான்கில் செவ்வாய் Doctor Srilanka/ யாழிந்து வேளாளர்,1989, சித்­திரை 3, இலக்­கினச் செவ்வாய், Engineer America, உள்­நாடு வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1989, அவிட்டம் 4, இலக்­கி­னச்­செவ்வாய் BSc, MBA வெளி­நாடு, உள்­நாடு தேவை/ கொழும்பு இந்து வேளாளர், 1990, விசாகம் 2, ஏழில் செவ்வாய், English Teacher, வெளி­நாடு, உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1988, உத்­த­ராடம் 4, ஏழில் செவ்வாய், BA, வெளி­நாடு, உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை, RC குரு­குலம்,1988, மகம், செவ்­வா­யில்லை, பட்­ட­தாரி உள்­நாட்டில் உத்­தி­யோக மண­மகன் தேவை/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1988, சித்­திரை 3, செவ்­வா­யில்லை, Engineer Srilanka/ சிவ­னருள் திரு­மண சேவை: 076 6368056. (Viber).\n71 ஆம் ஆண்டு, பூஜை செய்யும் ஐயர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 68 இல் பிறந்த இந்து உயர் வேளாளர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. உள்­நாடு, வெளி­நாடு தொடர்­பு­கொள்­ளவும். 026 2226877, 077 5252601.\nகொழும்பு இந்து வேளாளர் 1990, பூரம், எட்டில் செவ்வாய், Doctor, Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1987, சித்­திரை 2, இரண்டில் செவ்வாய் Own Business France Citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேள���ளர் 1983, அத்தம், எட்டில் செவ்வாய், Divorced, Canada Citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1978 பரணி, செவ்­வா­யில்லை, Divorced London Citizen வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1980, திரு­வா­திரை, செவ்­வா­யில்லை, Engineer, Srilanka வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1990, கார்த்­திகை 3, செவ்­வா­யில்லை, Engineer srilanka வெளி­நாடு, உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை இந்து குரு­குலம், 1988, சுவாதி, நான்கில் செவ்வாய், London Citizen சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).\nகொழும்பில் வசிக்கும் ரோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த பெற்றோர் 1984 ஆம் ஆண்டு பிறந்த வங்­கியில் வேலை செய்து வரும் மக­னுக்கு உயரம் (6’1’’) பொருத்­த­மான மண­ம­களை தேடு­கின்­றனர். கொழும்பில், வத்­த­ளையில் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளுங்கள். தொடர்­பு­க­ளுக்கு: 011 2441247.\nகண­வனை இழந்தோர் மற்றும் விபத்­து­களால் அல்­லது வேறு கார­ணங்­களால் கண­வனை இழந்து உற­வினர் இடத்து தங்கி வாழ்வோர் முழு விப­ரத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 1979 இந்­திய வம்­சா­வளி 39 வயது கொழும்பில் சொந்த வீடும் உயர் தொழில் புரியும் மக­னுக்கு தாயார் துணையை எதிர்­பார்க்­கிறார். வசதி, வேறு தடைகள் இல்லை. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. menega----–sri@outlook.com G– 442, C/o, கேசரி மணப்­பந்தல் த.பெ.இல. 160. Colombo.\nவயது 39, இந்து உயர்­குலம், படித்து முடித்­து­விட்டு தற்­போது சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 0116510.\nயாழ்ப்­பாணம் விஸ்வ குலத்தைச் சேர்ந்த 33 வயது மண­ம­க­னுக்கு தாயார் பொருத்­த­மான துணையைத் தேடு­கிறார். 6 ½ பாவக்­கி­ரகம் 11 இல் சூரியன், செவ்வாய் சாத­கத்தில் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 9272431.\nமட்­டக்­க­ளப்பு,1983, திரு­வா­திரை, மிது­ன­ராசி, 5’7’’ உயரம் B.Sc (Hons) MSc, PGDE, Ph.D (Pending or Viva Voce) தகை­மை­யு­டைய அரச தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­ம­களை உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கின்­றனர். 071 4865855.\nகொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து, 6 அடி, 1984 இல் பிறந்த தற்­போது லண்­டனில் வசிக்கும் மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள அழ­கான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 4832255.\nஉயர்­குல பெற்றோர் படித்த சொந்தத் தொழில் புரியும் தமது மக­னுக்கு படித்த தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 077 0664897.\nயாழ். இந்து வேளாளர் 1982 நவம்பர், புனர்­பூசம், 3ம் பாதம், ரியாத் சவூதி அரே­பி­யாவில் IT Professional ஆ�� வேலை பார்க்கும் மக­னுக்கு தாயார் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். 077 4043310.\nவெளி­நாட்டில் இலக்­ரி­சியன் (Electrician) தொழில் புரிந்து வந்­தி­ருக்கும் 39 வயது நிரம்­பிய மண­ம­க­னுக்கு ஆதி திரா­விடர் இனத்தைச் சேர்ந்த 34 வய­திற்குள் குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. விரும்­பி­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 077 5757202, 076 5519900.\nயாழ். இந்து வேளாளர், UK வதி­விட உரி­மை­யு­டைய, 1984, அவிட்டம், கும்­ப­ராசி, தோசங்கள் இல்லை. சுய­தொழில், சொந்த வீடு, உட­ன­டி­யாக Sponsor செய்யக் கூடி­ய­வ­ருக்கு மண­மகள் தேவை. 071 5349150.\nசைவ உயர் வெள்­ளாளர், 35 வயது, நற்­பண்­புகள் உடைய, படித்த, சொந்த வியா­பாரம், வாகன வசதி உடைய, குடும்­பத்தில் ஒரே மக­னுக்கு படித்த, அழ­கான பெண் தேவை. 076 7130067.\nகொழும்பு, 1989 இந்து, BSc Civil Engineer, அவிட்டம், கும்­ப­ராசி, 6 அடி உயரம், அழ­கான மண­ம­க­னுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 9920345, 011 2526402.\nயாழ். இந்து கொழும்பில் வசிக்கும் குரு­குல பெற்றோர் 1987 இல் பிறந்த பூரம் நட்­சத்­திரம், குறைந்த 17 கிரக பாவம் செவ்வாய் இல்லை. உயரம் 5’ 8” தனியார் நிறு­வ­னத்தில் Accountant (BBA, CIMA, ACCA) ஆக பணி­பு­ரியும் மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். வேறு குலத்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 6133411.\nNorway பிரஜா உரிமை உடைய, நல்ல, அழ­கான, உய­ர­மான, கெட்ட பழக்­கங்கள் இல்­லாத, மிக வச­தி­யான பதிவுத் திரு­மணம் செய்து பிரிந்த ஆணுக்கு நல்ல படித்த அழ­கான, குண­மான பெண்ணை எதிர்­பார்க்­கிறோம். உய­ர­மா­கவும், திரு­மணம் ஆகாத அல்­லது பதிவுத் திரு­மணம் செய்து பிரிந்­த­வர்கள் 1, 5, 6, 8 பிறப்­பெண்­ணா­கவும் ரிஷபம், மீனம், மகரம் ஆகவும் 40 வய­துக்கு குறை­வா­கவும் இருத்தல் அவ­சியம். ஜாதகம், சீதனம் அவ­சியம் இல்லை. 004792450256. Viber: 076 4529277.\nஇந்து விவா­க­ரத்­துப்­பெற்ற 43 வய­தான, கடவுள் பக்­தியும் கரு­ணை­யு­முள்ள மண­ம­க­னுக்கு தாயார் தகுந்த வரனைத் தேடு­கிறார். வசிப்­பிடம் மாத்­தளை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 9633466 தொடர்­பு­கொள்­ளவும். 4 p.m. மணிக்கு பிறகு தொடர்­பு­கொள்ளல் விரும்­பத்­தக்­கது.\nமாதாந்தம் 30 ஆயிரம் ரூபா­வுக்கு மேல் வரு­மா­ன­முள்ள 55 வயது நப­ருக்கு விதவை/ விவா­க­ரத்­துப்­பெற்ற துணை ஒருவர் தேவை. G –444, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.\nகண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட முக்­குலம், மிது­ன­ராசி, திரு­வா­திரை நட்­சத்­திரம், A/L படித்த, தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் 26 வயது மக­னுக்கு பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 081 2219647.\nமலை­யகம், இந்து ஆதித் திரா­விடர், வயது 33, ஆசி­ரி­ய­ராக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு 27 – 30 வய­துக்­கி­டைப்­பட்ட ஆசி­ரி­யை­யாக தொழில் புரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 0351364.\nChristian RC வேளாளர் 1987 Systems Engineer மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில்/ உள்­நாட்டில் அழ­கிய மண­மகள் தேவை. 077 6233205, 075 2985834.\nசிங்­கப்­பூரில் வசிக்கும் இந்து கௌடர், 29 வயதும் 5’55 உய­ரமும் படித்த மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 011 2363663, 077 2597276. info@friendsmatrimony.com Ref# 113168.\nயாழிந்து வேளாளர், 1979 சூரி. செவ். 11 இல் பாவம் 73, கார்த்­திகை BSc, MSc, PhD, படித்து Lecturer ஆக கொழும்பில் தொழில் புரியும் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் படித்த மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 077 7355428.\nகொழும்பில் வசிக்-கும் இந்து உயர் வெள்­ளாளர், 78 ஆம் ஆண்டு, 5’9” உயரம், Auto Mobile Eng. இந்­தி­யாவில் படித்த, மகம் நட்­சத்­திரம் உள்ள மண­ம­க­னுக்கும் கன­டாவில் வசிக்கும் 83 ஆம் ஆண்டு பிறந்த 5’5” உயரம், அனுசம் நட்­சத்­திரம், Electronic Eng. படித்த, கனடா சிட்­டிசன் உள்ள, சூரியன், செவ்வாய் மண­ம­க­னுக்கும், அவ­ரது தாயார் மண­மக்­களை தேடு­கிறார். தொடர்பு: 6474477495. கனடா E–mail: monal----_50@live.ca தொடர்பு: கொழும்பு – 078 5947651. தர­கர்கள் வேண்டாம்.\nலண்­டனில் PR உள்ள, கௌரவ மண­ம­க­னுக்கு 32 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. நட்­சத்­திரம் பூரம், 1 ஆம் பாதம், வயது 39, 7 இல் செவ்வாய் உள்­ளது. தொடர்பு: 076 8357955.\nயாழ். இந்து வேளாளர், 1989, பூராடம், Bank Manager மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com\nவயது 36. அரச அங்­கீ­கரம் பெற்ற மருந்­தாளர் (Licensed and competed higher Diploma in Pharmaceuticals) சொந்­த­மாக இரு வியா­பா­ரங்­களை கொழும்பில் நடத்­திச்­செல்லும் சிவந்த அழ­கிய தோற்­ற­மு­டைய 5’ 11” மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். ஜாதி, நாள், நட்­சத்­திரம் கருத்திற் கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. பெற்றோர் தொடர்பு கொள்­ளவும். 075 6688951. (மாலை 5 மணிக்குப் பிறகு)\nயாழ்ப்­பா­ணத்தில் இந்து 1988 இல் பிறந்த பூரம் நட்­சத்­திரம், 8 இல் செவ்வாய், கி.பா. 103 உடைய சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னிற்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்பு: 077 9863089, 071 0857114.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%C2%AD%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:46:16Z", "digest": "sha1:HFZ3WQUXRCNF5Q6CNBDLSGFLAAAAXTMM", "length": 3583, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சமு­தாயம் | Virakesari.lk", "raw_content": "\nலொறி மீது பஸ் மோதி விபத்து ;7 பேர் பலி\nவவுனியா தேவாலயங்களில் பொலிஸ் பாதுகாப்பு\nஇரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் ; சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nபோதைப்­பொருள் பாவ­னையில் சிக்­கி­யுள்ள தோட்ட இளைஞர் சமூகம்\nமாத்­தளை மாவட்ட பெருந்­தோட்டப் பகுதி இளைஞர் சமு­தாயம் மற்றும் அங்­குள்ள பாட­சாலை மாண­வர்கள் எதை நோக்கிப் பயணம் செய்­கின்...\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\nஅனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-21T08:19:25Z", "digest": "sha1:QPSQQYOKXAVK7ERZYR2ZUDIABGT3AV5Y", "length": 7990, "nlines": 68, "source_domain": "rajavinmalargal.com", "title": "தைரியம் | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\n1 சாமுவேல் 19: 11,12 தாவீதைக் காவல்பண்ணி மறுநாள் காலமே அவனைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான். இதை தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: இன்று இராத்திரியிலே உம்முடைய பிராணனைத் தப்புவித்துக்கொள்ளாவிட்டால் நாளைக்கு நீர் கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி, மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிடாள். அவன் தப்பி ஓடிப்போனான்.\nசவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்த���த் திருமணம் செய்துகொண்டாள். ஆனால் மீகாளுக்கு நன்கு தெரியும் சவுல் அவனைக் கொலைசெய்ய அலைகிறான் என்று. சவுலால் வளர்க்கப்பட்ட அவளுக்கு அவனின் மூர்க்ககுணம் தெரியாதா என்ன\n சவுல் தொடர்ந்து தாவீதைக் கொலை செய்ய முயன்று கொண்டிருந்தான். அப்படிப்பட்ட சூழலில் அவள் தாவீதை மணந்த அவள் மிகுந்த தைரியசாலியாகத்தான் இருந்திருக்கவேண்டும்\nஇன்றைய வசனத்தில் நாம் பார்க்கும் அந்த இராத்திரியில் மீகாளின் வாழ்க்கையில் காணப்பட்ட தைரியம் புல்லரிக்க வைக்கும் ஒன்று. அவள் தகப்பனுடைய மூர்க்கமும், கோபமும் தன் கணவனை மட்டும் அல்ல ஒருவேளை அவளையும் கூட அழித்துவிடலாம் என்று தெரியும். அந்த இருண்ட இராத்திரி மீகாள் தைரியமாக தன் கணவனைப் பாதுகாத்து, சவுலும் உறங்கிக் கொண்டிருந்த அதே மாளிகையிலிருந்து ஜன்னல் வழியாக இறக்கி அவனைத் தப்பிக்கவும் செய்தாள்.\nஅவளுக்கு பயமில்லாமல் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா நிச்சயமாக இருந்திருக்கும் சவுல் கண்டுபிடித்து விட்டால் அவள் உயிருக்கே ஆபத்து அல்லவா அவள் தாவீது மேல் கொண்ட அன்பு பயத்தை மேற்கொள்ள உதவியது.\nநம்முடைய வாழ்க்கையில் மீகாளைப் போல் தைரியமாய் நடக்கவேண்டிய சூழல் என்றாவது ஏற்பட்டதுண்டா\nஎன்னுடைய வாழ்க்கையில் தைரியம் எப்பொழுது தேவைப் படுகிறது தெரியுமா பெரிய மலையைத் தாண்டவோ அல்லது நீரில் மூழ்கவோ இல்லை பெரிய மலையைத் தாண்டவோ அல்லது நீரில் மூழ்கவோ இல்லை என்னால் இதை செய்ய முடியாது என்ற ஒரு காரியத்தை செய்து முடிக்க நான் அடிமேல் அடி வைக்கும்போதுதான் என்னால் இதை செய்ய முடியாது என்ற ஒரு காரியத்தை செய்து முடிக்க நான் அடிமேல் அடி வைக்கும்போதுதான் ஒருவேளை என்னால் முடியாவிட்டால் என்ற பயத்தின் மத்தியில் நான் எடுக்கும் ஒவ்வொரு அடியும் தைரியத்தைத்தான் காட்டுகிறது\nமீகாளைப் பொறுத்தவரை அவள் ஒருவனை நேசிக்கவும் தைரியம் தேவைப்பட்டது அவனோடு ஒவ்வொருநாளும் வாழவும் தைரியம் தேவைப்பட்டது அவனோடு ஒவ்வொருநாளும் வாழவும் தைரியம் தேவைப்பட்டது அவனைத் தன் தகப்பனிடமிருந்து காப்பாற்றவும் தைரியம் தேவைப்பட்டது\n ஆனால் பயத்தை வெல்வதற்கு பெயர் தான் தைரியம்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/2014/01/14/118-istanbul-memories-and-the-city/", "date_download": "2019-04-21T08:46:00Z", "digest": "sha1:QKQ5US42XLMASP5QLPPD6RZUVBP5ZQBP", "length": 40022, "nlines": 122, "source_domain": "puththakam.wordpress.com", "title": "118. ISTANBUL – MEMORIES AND THE CITY | புத்தகம்", "raw_content": "\nமனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக 500 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பியர்கள் கடல் புகுந்து பல நாடுகளைக் கண்டுபிடித்ததை, 10ம் வகுப்பிற்கு முன் வரலாற்றுப் பாடத்தில் படித்தேன். இந்தியாவிற்குக் கடல்வழி தேடப் புறப்பட்டது தான் அடிப்படை காரணம் என்றும் படித்தேன். ஒட்டாமன் அரசர்கள் கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றியதால், இந்தியாவிற்குக் கடல்வழி கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்டதாகவும் படித்தேன். இந்தியாவிற்கு வெளியே வரலாறு என்று சொல்லப்படுபவை எல்லாம், ஐரோப்பிய வல்லரசுகள் வரலாறு என்பதால் ஒட்டாமன் யாதென்றும், கான்ஸ்டான்டிநோபிள் எதென்றும், அப்போதைய இந்தியாவிற்கு என்ன தொடர்பு என்றும் வரலாற்றுப் பாடங்கள் சொல்லவில்லை. விஜயநகர, மொகலாயப் பேரரசுகள் உடைந்த காரணங்களை அடுக்கியடுக்கிச் சொன்ன பாடங்கள், ஒட்டாமன் பேரரசு உடைந்து போனதென்று முதல் உலகப் போரின் விளைவுகளாகக் கடைசி ஒருவரியில் முடிந்து போயின. மதிப்பெண் வாங்க மட்டுமே 10ம் வகுப்பு இருந்ததாலும், ஐரோப்பிய வல்லரசுகளுடன் இந்திய ஆளுங்கட்சிகளின் தாக்கமும் இருந்ததாலும், அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சியும் டென்னசி பள்ளத்தாக்குத் திட்டமும் கசடறக் கற்கப்போய், ஒட்டாமன் கான்ஸ்டான்டிநோபிள் ஆசியமைனர் துருக்கி என்று படித்திருந்த பதங்கள் கற்றபின் அதற்குத்தக நிற்காமல் போயின. ஐரோப்பாவின் நோயாளி யாரென்றால், பெரும்பாலும் துருக்கி என்று சரியான பதில் கிடைக்கும். துருக்கியின் தலைநகர் யாதென்றால், பெரும்பாலும் இஸ்தான்புல் என்று தவறான பதில் கிடைக்கும். இங்ங‌னம் என்னைப் போலவே அல்லது என்னைவிட சோகமான வரலாறு, வரலாறு படித்த என் சக இந்தியத் தமிழர்களுக்கு உண்டென்பதால் வழக்கம்போல் கொஞ்சம் வரலாறு சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.\nஒட்டாமன் கான்ஸ்டான்டிநோபிள் போன்ற சொற்கள் ஏதோ முழுமை அடையாமல் தொக்கிப் போய் என் ஆழ்மனதில் பதிந்து கிடந்தன. வெகுகாலம் மண்ணில் புதைந்து கிடக்கும் கிழங்குகள் ஒரு தருணத்தில் முட்டி முளைப்பது போல என் ஒட்டாமனை வெளிக்கொணர்ந்தது, நோபல் பரிசு பெற்ற முதல் துருக்கிய எழுத்தாளர் ஓரன் பமூக் (Orhan Pamuk) அவர்களின் ‘என் பெயர் சிவப்பு’ (My name is Red) என்ற‌ புதினம். எந்த அறிமுகமும் இல்லாமல் நானாகவே தேர்ந்தெடுத்து படித்த பல நல்ல புத்தகங்களில் அதுவும் ஒன்று. அடுத்த மாதம் ஒரு திருமணத்தில் பரிசளிக்க வேண்டும். இஸ்ரேல்‍-அரபு பிரச்சனை படிக்க ஆரம்பித்து, ஜெருசலேம் நகரம் படித்தேன். கான்ஸ்டான்டிநோபிள் படிக்கச் சொல்லி ஜெருசலேம் தான் சொன்னது. ஜெருசலேமுடன் ஒப்பிட நம் சமகாலத்து அம்சங்கள் நிறைய உண்டு. உதாரணமாக, 8 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்து சமீபத்தில் இறந்து போன இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் சரோனுடன் ஒப்பிட இந்திய மண்ணில் தலைவர்கள் இன்றும் உண்டு; நாளையும் வருவார்கள். ஆனால் ஜெருசலேம் சம்மந்தப்பட்ட எந்தவொரு ஒப்பிடலும் மதங்களைக் குறிக்கும் என்பதால், நான் என்றுமே எனது கருத்துகளை வெளிப்படையாக‌ எழுதியதில்லை. ஈழத்தமிழர்களை யூதர்களுடன் பலர் ஒப்பிடுவது பற்றி கூட நான் ஒன்றும் சொல்ல‌வில்லை. ஆனால் கான்ஸ்டான்டிநோபிள் அப்படியில்லை. அதனுடன் ஒப்பிட நிறைய விடயங்கள் நம்மில் உண்டு. மதங்களின் தடையில்லை. புத்தகத்திற்குள் நுழையும் முன் கான்ஸ்டான்டிநோபிள் முதல் இஸ்தான்புல் வரை ஒரு சுருக்கமான வரலாறு இதோ\nரோம் நகரைத் தலைமையாகக் கொண்ட ரோமானியப் பேரரசின் மன்னன் முதலாம் கான்ஸ்டன்டைன் (325CE), எதிர்பாரா வகையில் கிழக்கே ஒரு போரில் வென்று ஆசியக் கண்டத்தில் கால்பதித்த போது, அவ்வெற்றிக்குக் காரணம் இயேசு கிறித்து தான் என்று அவனுக்குத் தோன்றுகிறது. இயேசு கிறித்து முதல் அந்நாள் வரையிலான அனைத்துக் கிறித்தவர்களையும் கொன்று கொண்டிருந்த தன் முந்தைய பேரரசர்களில் இருந்து விலகி கிறித்தவ மதத்தைத் தழுவுகிறான். அதுவரை ரகசியமாகத் தூரத்துத் தேசங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த கிறித்தவ மதம், மன்னன் எவ்வழியோ குடிமக்கள் அவ்வழி என ரோமானிய தேசமெங்கும் பரவுகிறது. மன்னனே கடவுள் என்று மன்னர்களின் மற்றும் அவர்களின் ஒருபால் காதலர்களின் நிர்வாணச் சிலைகளை வழிபட்டு வந்த ரோமானிய மக்கள் கிறித்தவர்கள் ஆனார்கள். தான் அப்படி வென்ற பைசாந்திய (கிரேக்க‌) நாடுகளில், தன் பெயரிலிருந்து கான்ஸ்டான்டிநோபிள் என்ற புதிய தலைநகரைய���ம் உருவாக்குகிறான். ரோமின் மொழி இலத்தின். இரண்டாம் ரோம் என அழைக்கப்பட்ட கான்ஸ்டான்டிநோபிளின் மொழி கிரேக்கம். ரோம் மேற்கு; கான்ஸ்டான்டிநோபிள் கிழக்கு. அதாவது ரோமானியப் பேரரசின் மேற்கு மற்றும் கிழக்குச் சாம்ராச்சியங்கள் மொழியாலும் கலாச்சாரத்தாலும் இருவேறு இனங்கள். ரோமானியப் பேரரசிற்குக் கிழக்கே இருந்த நம்மைப் போன்றவர்களுக்கு, மொத்த ரோமானியப் பேரரசும் மேற்கு. மேற்கத்திய கிழக்கத்திய நாடுகள் என்ற நமது அன்றாட சொல்லாடல்களில் இப்படித்தான் மறைமுகமாக இருக்கிறது கான்ஸ்டான்டிநோபிள்.\nரோமில் அப்போதிருந்த குழப்பங்களால் அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லாம் கான்ஸ்டான்டிநோபிளையே அதிகம் வளர்த்தனர். ஒரு காலத்தில் ஜெருசலேமில் இருந்த யூதர்களின் சாலமன் தேவாலயத்திற்குப் போட்டியாக ஹேகியா சோபியா (Hagia Sophia) என்ற கிறித்தவ தேவாலயத்தை ரோமானியர்கள் கட்டினர். இப்படி 1000 ஆண்டுகளாக மிக முக்கிய நகரமாக நீடித்து வந்த கான்ஸ்டான்டிநோபிளை, 1453ல் துருக்கிய சுல்தான்களான ஒட்டாமன்கள் கைப்பற்றுகிறார்கள். கான்ஸ்டான்டிநோபிள் இஸ்தான்புல் ஆனது. ஹேகியா சோபியா மசூதி ஆனது. இந்த ஒட்டாமன் பேரரசுதான் முதல் உலகப் போரில் உடைந்து, பாலஸ்தீன் தவிர மற்ற‌ அரபு நாடுகளை உண்டாக்கப் போகிறது. ஹேகியா சோபியா அருங்காட்சியம் ஆகப்போகிறது.\nபுவியியல் ரீதியில் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பாலமாக இருக்கும் துருக்கி. இரு கண்டங்களில் பரவியிருக்கும் இஸ்தான்புல் நகரம். இஸ்தான்புலை இரு துண்டுகளாக்கி கருங்கடலை மற்ற கடல்களுடன் இணைக்கும் போஸ்பொரஸ் நீரிணை. ஹேகியா சோபியா. இந்நிலப்பரப்பின் ஆழமான வரலாறு. இவைதான் இஸ்தான்புல் பற்றி என்னைப் படிக்கத் தூண்டியவை. ஓரன் பமூக் எழுதி இருப்பதால் வாங்கிவிட்டேன். புத்தகத்திற்குள் போகலாம்.\nஉலகம் என் வீட்டு வாசல்படியில் இருந்துதான் துவங்குகிறது.\nIstanbul – Memories and the city. இஸ்தான்புல் நகரமும் அதன் நினைவுகளும். ஆசிரியரின் 16 வயது வரையிலான வாழ்க்கையில் இஸ்தான்புல் நகருடன் கொண்டிருந்த சிநேகிதமே இப்புத்தகம். எவ்வயதில் இஸ்தான்புல் என்னில் தங்கியதோ அதுவரை புத்தகம் பேசுவதால், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன். பரம்பரைச் சொத்துகளைப் படிப்படியாக இழந்து வரும் தன் குடும்பம், மேற்கத்தியவர்கள் போல் பழகச் சொல்லும் ��ாட்டி, முதல் காதல், ஓவியத்திறமை என தன் சொந்தக் கதை கொஞ்சம் பேசுகிறார். எல்லாக் கதைகளும் அவர் வாழ்ந்த வீடுகளையும், வீதிகளையும், போஸ்பரஸ் நீரிணையையும் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஓவியம் என்ற திறமையை வைத்துக் கொண்டு பணம் செய்ய முடியாதென்றும், கல்யாணம் கட்டிக் கொண்டால், பணம் இல்லாக் காலத்தில் மனைவியை வைத்து நிர்வாண ஓவியங்கள் வரைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் முத்தமெல்லாம் கொடுத்த முதல் காதல் நிராகரித்துவிடுகிறது. காதலைத் துறந்து தன் மனம் சொல்லும் வழியைத் தொடர்ந்த ஆசிரியர் தனியனாய் உணர்ந்த பொழுதுகளிலும், திறமைகள் நிராகரிக்கப்பட்ட சமயங்களிலும், இருண்ட இஸ்தான்புல் தெருக்களில் இறங்கி சுற்றித் திரிந்ததையும், போஸ்பரஸ் வழியே கடந்து போகும் கப்பல்களையும் அதன் கரைகளை ஆக்கிரமித்திருக்கும் யாலி (yali) என்ற குடியிருப்புகளையும் வீட்டு மாடியில் இருந்து மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருந்ததையும் சொல்கிறார். Life can’t be that much bad; Whatever happens, I can always take a walk along the Bosphorus என்கிறார். ஆசிரியரின் சொந்த வாழ்க்கைச் சம்பவங்கள் இப்படி ஆங்காங்கே சொல்லப்பட்டாலும், ‘என் பெயர் சிவப்பு’ புதினத்தின் கடைசிப் பக்கங்கள் போல மனதில் நிற்கும்படி அழகாக முடிக்கிறார்.\nநான் ஆரம்பத்தில் சொன்ன வரலாறு எல்லாம், இப்புத்தகத்திற்கு முன்னரே நான் அறிந்தவை. நான் இப்புத்தகம் படித்த காலத்தில், புத்தகம் தவிர வேறெதும் இணையத்தில் தேடி அறிந்து கொள்ளவில்லை. அதாவது இப்புத்தகம் இஸ்தான்புல் நகரின் வரலாற்றைக் காலக்கோடு போட்டு விளக்கவில்லை. அரசியல் புத்தகமும் அல்ல. பிறகு என்னதான் சொல்கிறது இப்புராதன நகரம் பற்றி இப்புத்தகம்\nஆசிரியர் இஸ்தான்புலில் பிறந்த வருடம் 1952; ஒட்டாமன் வெற்றி பெற்ற 500வது வருடம்; ஒட்டாமன் சிதறிப் போய் 30 ஆண்டுகள் கழித்து. தனது ஒட்டாமன் பாரம்பரியத்தைப் படிப்படியாக இழந்து, நவீன உலகத்தோடு ஒட்டிக் கொள்ள இஸ்தான்புல் தடுமாறிக் கொண்டிருந்த காலம். தோற்றுப்போன, சிதிலமடைந்த, துயரமிக்க இடமாக இஸ்தான்புல் இருந்த காலம். பாஷாக்களின் மேன்சன்கள், ஒட்டாமன் பிரத்யேகக் காவலர்கள் (Janissary), அடிமைச் சந்தைகள், சுஃபி சாதுக்கள் (Dervish), ஒட்டாமன் காலத்து ஆடைகள், அந்தப்புரம் போன்றவை மேற்கத்திய ஒழுக்கத்திற்கு எதிரானவை என முற்றிலும் ஒழிக்கப்பட்ட ���ாலம். துருக்கிய மொழி தேசிய மொழியானபின் அரபு வனப்பெழுத்து (Calligraphy) முறையும், நகர்மயமாக்கல் என்ற பெயரில் தோட்டங்களும் கல்லறைகளும் மயானங்களும் அழிக்கப்பட்ட காலம். யாராவது கிரேக்கம் அல்லது ஆர்மேனியம் அல்லது அரபு அல்லது குர்திஷ் மொழியில் பேசினால், ‘தயவு செய்து நமது தேசிய மொழியான துருக்கியில் பேசுங்கள் குடிமக்களே’ என திடீரென ஒருவர் கூட்டத்தில் இருந்து கத்திய காலம். தெருநாய்கள் தவிர மற்ற எல்லா விசயங்களையும் அவசரமாக மேற்கத்தியமயமாக்கிக் கொண்டிருந்த ethnic cleansing காலம். அடிக்கடி தீ விபத்துகள், போஸ்பரஸ் கடக்கும் கப்பல்களில் சேதங்கள், நகரெங்கும் பரவிக் கிடக்கும் வறுமை. இஃதுதான் கரு என்று ஓரெல்லைக்குள் அடங்கி இல்லாமல், இஸ்தான்புல் நகருக்குள் இருக்கும் எண்ணற்ற கதைகளில் ஒன்றாக தன்னையும் உணரும் ஆசிரியரின் கதையிது. அக்காலத்தைய இஸ்தான்புல் நகரின் நிசப்தமான துயரமே இப்புத்தகம். Nothing good can come out a place like this என்று உணரப்படும் ஒரு நகரத்தில் இருந்து வந்த நல்ல புத்தகம் இது.\nஆசிரியர் இஸ்தான்புல் இருவருக்கும் தனிப்பட்ட சோகங்கள் இருந்தாலும், அந்நகரை நேசிப்பதன் மூலம் தன் சோகம் மறக்கிறார் ஆசிரியர். To be unhappy is to hate oneself and one’s city. இஸ்தான்புல் பற்றி தபால்தலைகளையும், சொற்களஞ்சியங்களையும் (encyclopedia), ஓவியங்களையும் தேடித் தேடி சேகரிக்கிறார். தான் சேகரித்த பல அரிய புகைப்படங்களையும் ஓவியங்களையும் புத்தகம் முழுவதும் கொடுத்திருக்கிறார். ஆசிரியர் உணர்ந்த இஸ்தான்புல் நகரத்தின் துயரை ஏற்கனவே தங்கள் எழுத்துக்களில் பதிவு செய்த நான்கு துயரமிகு எழுத்தாளர்களைப் பற்றி விவரிக்கிறார். அந்நால்வரின் எழுத்துகளும் வாழ்ந்த காலத்தில் நிராகரிக்கப்பட்டதும், அவர்களில் ஒருவர் கடைசி வரை எப்புத்தகத்தையும் அச்சிட்டு வெளியிட முன்வராத துயரத்தையும் பதிவு செய்கிறார். இஸ்தான்புல் பற்றி 130 ஆண்டுகளில் செய்தித்தாள்களில் பத்திகளைப் படித்து, ஆவண‌ப்படுத்திய சில நல்ல பத்திரிக்கையாளர்கள் பற்றி குறிப்பிடுகிறார். அப்போது அவருக்குத் தென்பட்ட சில வேடிக்கையான பத்திகளில் ஒன்று இது:\nஇன்று நம்மூர் நிலைமை உங்களுக்கே தெரியும்\nநவீனமயமாகும் அவசரத்தில் ஒரு நகரம் எப்படி விளம்பரம் மற்றும் அறிவிப்புப் பலகைகளின் குப்பையாகிறது எனப் பேசுகிறது ஒரு கட்டுரை. நம்மூர் கூவம் போல் ஆகிப் போன தங்க முகடு (Golden Horn) பற்றி பேசுகிறது. இஸ்தான்புல் நகரைக் கருப்பு வெள்ளையாக மட்டுமே பார்க்கும் ஆசிரியரின் உருவகம், அவன் அவள் அது இது என்ற நான்கு பொருள்களுக்கும் ஒரே வார்த்தை கொண்ட துருக்கிய மொழியில் கடவுளைப் பெண்ணாக (She) விளிப்பது என அழகான பல விசயங்கள் புத்தகத்தில் நிறைய உள்ளன. மிடுக்காக வலம்வரும் மேல்தட்டு மக்கள் பற்றி ஒரு கட்டுரை பேசுகிறது. நம்மூரில் உள்ளது போலவே, அவர்களுக்கென பிரத்யேகமாக‌ கிசுகிசுக்கள் சொல்லும் செய்தித்தாள் பத்திகளில் ஒன்று: Her Bebek house has been robbed, but no one seems to know what’s missing. Let’s see if the police manage to solve this riddle. அவர்களைப் பற்றி ஆசிரியர், An interest in society gossip is a sign of personal weakness என்கிறார்.\nஅற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல், எல்லா நகரங்களும் வாழத் தகுதி இழக்கும் வரை, மனிதனின் நுகர்வுப் பசி தீர்வதேயில்லை. இந்த வேட்டையில் மனிதன் தன் வாழுமிடத்தைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறானா இன்னொருவன் நகரை மதிக்கிறானா என் சொந்த அனுபவங்கள் சொல்கிறேன். நான் சென்னை வந்த புதிதில், பிரபலமான ஒருவர் கோட்டூர்புரம் அருகில் ஆற்றில் குதித்து மாண்டார். பெரும்பாலான பத்திரிக்கைகள் கூவம் ஆறு என்று எழுதின. சென்னை நகரில் கூவம், அடையாறு என்ற இரு தனித்தனி ஆறுகளைக் கூவம் என்ற ஒரே ஆறாகச் சொல்லும் பலர் இருப்பதை அன்றுதான் அறிந்தேன். தமிழ்த்தாய்க் கோயில் என்று பலரிடம் வழிகேட்டு, யாருக்கும் தெரியாமல், கடைசியில் தமிழன்னைக் கோயில் என்று ஒரேயொரு முறை கேட்டு வழிபெற்ற அனுபவம் காரைக்குடியில் கிடைத்தது. வீரபாண்டிய கட்டபொம்மன், குமரி விவேகானந்தர் பாறை பற்றி அவ்வூர் அடித்தட்டு மக்களிடம் விசாரித்து இருக்கிறீர்களா எங்கள் ஊர் இரயில் நிலையத்தில் சித்தன்னவாசல் பற்றி அறிவிப்புப் பலகை இருக்கும். எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் சில ஊர்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளன. இவை பற்றி ஏதொன்றும் எம்மக்கள் அறியிலர். வழக்கம் போல எங்கள் புத்தகங்கள் எங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்லித் தரவில்லை\n1. சமீபத்தில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் ஆர்மீனியா நாடு பற்றி ஒரு செய்தித் தொகுப்பு பார்த்தேன். முதல் உலகப் போரில் ஒட்டாமன்கள் கை ஓங்கி இருந்த காலத்தில் அவர்களால் இனவழிப்பு செய்யப்பட்ட ஆர்மேனியர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. மன��ஷ்யபுத்திரன் சொல்வ‌து போல், வரலாறு ஈழத்திற்கு முன்பும் இப்படித்தான் இருந்திருக்கிறது.\nCategory : ஆங்கிலம், ஆளுமை, இடம், ஞானசேகர், பயணம், வரலாறு\n119. விலங்குப் பண்ணை →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆதிரையார் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கந்தர்வன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி கோ.ரகுபதி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சி.இளங்கோ சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சுந்தர ராமசாமி சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தக‌ழி சிவசங்கரப் பிள்ளை தமிழ்மகன் தாழை மதியவன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெ.மணியரசன் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்���ிரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=178", "date_download": "2019-04-21T09:07:51Z", "digest": "sha1:ZJZQCGEQNZYWPRSRMFEZIAFHF3KUZK2S", "length": 9045, "nlines": 192, "source_domain": "mysixer.com", "title": "ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை!", "raw_content": "\nஉதயாவின் உத்தரவு மகாராஜா, மறுபடியும்\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\nராணா படத் துவக்கவிழா முதல் ரஜினிகாந்த் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவது தெரிந்ததே. போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் உயர் சிகிச்சைக்காக லண்டன் செல்வாரா அமெரிக்கா செல்வாரா என்கிற பரபரப்பான சூழல் நிலவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள கிட்னி மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு உயர் சிகிச்சைக்காக\nதன் இரு மகள்களுடனும், மருமகன் தனுஷுடனும் இன்று (27.05.2011) இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார். ராமச்சந்திரா மருத்துவனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினியை அழைத்து செல்கிறார்கள். அந்த ஆம்புலன்ஸ் விமானத்தின் அருகே செல்லும் வகையில் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள். இதனால் ரஜினியின் முகத்தைப் பார்க்கும் வாய்ப்பு பத்திரிக்கையாளர்களுக்கோ அவர் உடல் நலம் பெறக்காத்திருக்கும் ரசிகர்களுக்கோ கிடைக்காமல் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.\nரஜினி குடும்பத்தாரின் இந்த நடவடிக்கைகளின் மூலம் ரஜினியின் உடல் நிலை பற்��ிய சர்ச்சைக்கு விடைகாண முடியாமல் அவரது ரசிகர்களும் ரஜினி மீது அபிமானம் வைத்திருக்கும் பொதுமக்களும் தவிக்கின்றனர்.\nதுணை நடிகர் வாழ்க்கை சொல்லும், கூத்தன்\nஇளையதிலகத்துடன் இணையும் இசக்கி பரத்\nவெங்கைய்யாவின் வாழ்த்துப் பெற்ற படம்\nஆழ்வார் இயக்குநரின் அடுத்த படம்\nஇயக்குநர் புருவத்தை கிழித்த அஞ்சலி\nஅன்பைப் பரிமாறுங்கள் - யுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mkact.com/?lang=ta", "date_download": "2019-04-21T08:08:53Z", "digest": "sha1:5UULJJUEMA6TLOPKKUYCSH3QXPOHENPA", "length": 7286, "nlines": 60, "source_domain": "www.mkact.com", "title": "எம்.கே. சட்டம் |", "raw_content": "\nபயம் இல்லாமல் ஒரு எதிர்கால – உங்களுக்கு உதவி செய்ய முடியும்\nபுகலிடம் – தங்க எங்காவது பாதுகாப்பான\nபுகார்கள் கொள்கை & செயல்முறை\nஎம்.கே. சட்டம் மேல் வேலை இது மில்டன் கெய்ன்ஸ் ஒரு தொண்டு ஆகும் 100 குடும்பங்கள் 'தினமும் பயம் மற்றும் முறைகேடு இருந்து நகர்த்த உதவும். நாம் மேலாக உள்நாட்டு வன்முறை தப்பி பெண்கள் மற்றும் குழந்தைகள் மில்டன் கெய்ன்ஸ் பாதுகாப்பான அவசர விடுதி வழங்கும் 40 ஆண்டுகள்.\nதயவு செய்து குறிப்பு அழைப்புகளை குறைந்த செலவு மற்றும் நம்பிக்கை உள்ளது. ஆதரவு அல்லது உங்கள் விருப்பங்கள் அழைத்து விவாதிக்க:\n0808 2000247 தேசிய உள்நாட்டு வன்முறை ஹெல்ப்லைன் (24 மணி)\nநீங்கள் ஆபத்தில் நினைத்தால் போலீஸ் அழைக்க பயப்படவேண்டாம்: 999\nவிடுதி மற்றும் பின்தொடர்தல் சேவைகள்\nஅவசர அடைக்கலம் விடுதி 28 குடும்பங்கள்\nவிடுதி சேவை குழந்தைகளுக்கு சிறப்பு ஆதரவு\nஅடைக்கலம் ல் ஆலோசனை சேவை மேற்கொள்\nநெருக்கடி தலையீடு சேவை: வாடிக்கையாளர்கள் ஒரு முறை மட்டுமே தங்கள் கதை சொல்ல உறுதி இது குறிப்பு ஒரு புள்ளி.\nசிறப்பு ஆலோசகர்கள் தகவல் மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவு வழங்குகின்றன. சுகாதார அணுக, வீடுகள் மற்றும் சட்ட ஆலோசனை மற்றும் சேவை மற்ற பகுதிகளில் இருந்து மேலும் ஆதரவு.\nIDVA (சுயாதீனமான உள்நாட்டு வன்முறை ஆலோசகர்) சேவை சிறப்பு நீதிமன்றம் ஆதரவு வழங்குகிறது.\nஉள்நாட்டு முறைகேடு அனுபவிக்கும் குடும்பங்களுக்கு தரம் ஆதரவு சேவைகளை வழங்குகிறது என்று ஒரு உள்ளூர் தொண்டு.\nபதிவு அற இல்லை: 1011284\nஆன்லைன் உங்கள் தடங்கள் மறைப்பதற்கு\nஅவசரகால வெளியேறும் இங்கே கிளிக் செய்யவும்\nதயவு செய்து குறிப்பு அழைப்புகளை குறைந்த செலவு மற்றும் நம்பிக்கை உள்ளது. ஆதரவு அல்லது உங்கள் விருப்பங்கள் அழைத்து விவாதிக்க:\nதிங்கட்கிழமை - Friday 9am-5pm\nஎங்கள் அஞ்சல் பட்டியலில் பதிவு\nஇணையத்தளம் மூலம் சந்திர சஃபாரி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/85416-a-satirical-article-about-vishals-political-entry.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2019-04-21T08:59:21Z", "digest": "sha1:3KSPB7T6575RHVT5HUMOPQD7ETHNC3PY", "length": 24866, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "விஷாலை கூகுளில் தேடும் தினகரன்! - ஆர்.கே நகர் அரசியலிஸம் | A satirical article about vishal's political entry", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:22 (04/04/2017)\nவிஷாலை கூகுளில் தேடும் தினகரன் - ஆர்.கே நகர் அரசியலிஸம்\nநிற்கிற எல்லாத் தேர்தலிலும் ஜெயிச்சுக்கிட்டு இருக்கிற விஷாலை அனல் பறக்கிற ஆர்.கே நகர் தேர்தல்ல அவங்கவங்க கட்சிக்காக சப்போர்ட் பண்ண வெச்சா எப்படி இருக்கும்னு சும்மா ஒரு கற்பனை.\nயதார்த்தமாக அந்த ஏரியாவுக்கு 'மதகஜராஜா பார்ட் 2'-வுக்கு ஷூட்டிங் போன விஷாலை முதல் ஆளா அள்ளிப் போட்டுக்கொண்டு போகிறார் ஓ.பி.எஸ். 'மாண்புமிகு இதயதெய்வம் தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மாவின் ஆசி பெற்ற இந்தக் கட்சிக்கு தம்பி விஷாலின் பங்கு எப்போதுமே இருக்கிறது. எதிரிகள் அவர்களது கட்சியை அ.தி.மு.க அம்மா என்றுதான் வைத்திருக்கிறார்கள் ஆனால் நாங்கள் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா என வைத்திருக்கிறோம். ஏன் இதைச் சொல்றோம்னா இயல்பிலேயே தம்பி விஷாலுக்கு இருக்கிற பட்டப்பெயர் புரட்சித்தளபதி. ஆக அந்தப் புரட்சி இருப்பது எங்களின் கட்சியில்தான். ஒரு முன்னாள் நிதியமைச்சராகச் சொல்கிறேன் கூட்டிக்கழிச்சுப் பாருங்க மக்களே... விஷால் நமது அணிக்குத்தான் சொந்தம்' என பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் ஏரியாவுக்கு இழுத்துப்போகிறார் தீபா.\n'ஓ.பி.எஸ் தங்களது கட்சியில்தான் புரட்சி இருக்கிறது என்கிறார். எங்கள் கட்சியில் மட்டும் என்ன புளியங்காயா காய்த்துத் தொங்குகிறது. நாங்களும் பரட்டைதான் சீப்பும் வெச்சுருக்கோம். பிழைப்புக்காக கட்சியிலே புரட்சியை வைத்திருப்பவர்கள் அவர்கள். கட்சி பிறந்ததிலிருந்தே புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி என இரண்டு பேரையும் கட்சியிலே வைத்திருப்பவர்கள் நாங்கள்; எனவே, விஷால் நமது அணிக்குத்தான் சொந்தம் என்கிற ஒரு நல்ல முடிவை மக்களாகிய நீங்கள்தான் கூறவேண்டும்' எனச் சொல்லிவிட்டு பால்கனிக்கு பறந்துசெல்கிறார்.\n'தம்பி அப்படியே இந்தப் பக்கம் ஒரு ரவுண்ட் வர்ரது' என அடுத்த ரவுண்டுக்குக் கூப்பிட்டு இத்துடன் முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சுட்டு இருந்த விஷாலின் எண்ணத்தை சட்டசபையில் கிழிந்த சட்டைபோல கிழித்துத் தொங்கவிடுகிறார் ஸ்டாலின். ஆளாளுக்கு இவரை வெச்சுப் பேசிட்டாங்க... நாம் எப்படி ஆரம்பிக்கிறது என ரொம்ப நேரம் யோசித்துவிட்டு, விஷாலின் கலரை வைத்து பிரசாரத்தில் பெயின்ட் அடிக்க ஆரம்பிக்கிறார். 'அவரு கண்ணைப் பாருங்கய்யா... அவரு கலரைப் பாருங்கய்யா... ஜினல் ஜினல் ஒரிஜினல் திராவிட நிறம். அவர் கண்டிப்பாக தி.மு.க-வோட ஆதரவாளர்னு சொல்லித் தெரியணுமா கேட்டு நீங்க தெரிஞ்சிக்கணுமா அவர் சொல்லித்தான் நம்பணுமா' என அல்ஜீப்ரா கணக்கில் அடுக்கிக்கொண்டேபோக விஷாலை அடுத்த ஷிஃப்ட்டுக்கு அள்ளிப்போட்டுக்கொண்டு போகிறது தினகரன் டீம்.\n'விஷால் எத்தனையோ படங்களை நடித்திருக்கிறார். ஆனால் அவரது ஃபேமிலி அரசியலில் ஜெயிக்க அவர் அணிலாக இருந்து உதவிய படமென்றால் அது 'ஆம்பள'தான். ஆம்பள படத்தில் அவரது டீம் எப்படி வெற்றிபெற்றார்கள் என நினைத்துக்கொண்டிருக்கும்போதுதான் கூகுளில் 'ஆம்பள மூவி ஸ்டில்ஸ்' என சர்ச் செய்தேன். வந்து விழுந்த போட்டோக்களைக் கண்டு அதிர்ச்சியில் விழுந்தேன். ஏனென்றால் பல போட்டோக்களில் விஷால் ஹன்சிகாவுடன் இருந்தார். அது மேட்டர் இல்லை; ஆனால் அதிலெல்லாம் விஷால் நமது வெற்றிச்சின்னமாம் சின்னம்மாவின் சின்னமாம் நாளைய தமிழகத்தின் வண்ணமாம் தொண்டர்களின் எண்ணமாம் தொப்பியுடன் இருந்தார். ஆகவே அப்போதே நமது கட்சிக்கு தனது ஆதரவைக் குறியீடாகச் சொல்லித்தான் இருக்கிறார். எனவே ஆம்பள படம் போல ஆர்கே நகரிலும் நாம் வெற்றி பெறுவோம்' என சூளுரைக்கிறார் தினகரன். எல்லாரும் பேசியதைப் பார்த்து தமிழிசையும் தன் பங்குக்கு விஷாலை வைத்து மசால் தடவுகிறார்.\n'ஏன் எதற்கென்று காரணம் எல்லாம் கேட்கக் கூடாது. விஷால் பாரதிய ஜனதா கட்சிக்குத்தான் ஆதரவு தெரிவிப்பார். எங்களிடம் எந்தக்காரணமுமே இல்லைதான் ஒத்துக்கொள்கிறோம். அதுக்காக காரணம் இருந்தால்தான் விஷால் எங்களது கட்சி எனச் சொல்லவேண்டுமா' எனக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டதோடு இல்லாமல் 'ஆந்தை எ��்றால் இரவிலே அலறும்.. சிலரும் என்பதற்கு ஆப்போசிட் பலரும். தாமரையே கண்டிப்பாக மலரும் மலரும் மலரும்' எனக் கூவுகிறார் தமிழிசை. இதுவரைக்கும் பேசுனவங்களோட பேச்சுலயாச்சும் கொஞ்சம் லாஜிக் இருந்துச்சு. இந்த டயலாக்லாம் என்ன வகைனே தெரியலையே ஆத்தீ... என பாதியிலேயே பிரசார மேடையின் பின்புறமாகத் தெறித்து ஓடுகிறார் விஷால்.\n - சரவெடி ஷாட்ஸ் via gifs\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நிலநடுக்கத்தை போல உணர்ந்தோம்’ - பதறவைக்கும் இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\nதிருச்செந்தூரில் வரும் மே 18-ல் வைகாசி விசாகத் திருவிழா\n`அ.தி.மு.கவுக்கு மக்களவை தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n“திருப்பதிஏழுமலையானுக்கு சொந்தமான 1371 கிலோ தங்கம் - சென்னையில் பிடிபட்ட க\n`நிலநடுக்கத்தை போல உணர்ந்தோம்’ - பதறவைக்கும் இலங்கை தேவாலய குண்டுவெடிப்ப\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n``சீரியல், சினிமா... கிளாமர் பாலிசி என்ன'' - வாணி போஜன்\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/banana-mask-tamil/", "date_download": "2019-04-21T09:09:09Z", "digest": "sha1:YJGPNH6OKZSUGB43JCX7EWTR23GT6E4F", "length": 7923, "nlines": 41, "source_domain": "tamilpalsuvai.com", "title": "சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைக்கும் வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்! – TamilPalsuvai.com", "raw_content": "\nசருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைக்கும் வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்\nவாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும். முதுமையைத் தடுப்பதற்கு ஃபேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம்.\nமுதுமையைத் தடுக்க உதவும் மற்றொரு ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறை:\nவாழைப்பழத்தில் பன்னீர் சில துளிகள் விட்டுப் பிசைந்து அதனை ஃபேஸ் மாஸ்க்காகப் போட்டு அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் விட்டு பிறகு கழுவலாம்.\nவாழைப்பழத்தைக் குழைத்து, ஃபேஸ் மாஸ்க்காகப் போடவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். சருமம் வறண்டு போயிருந்தால், இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் முகப் பொலிவு பெற, ஒரு டீஸ்பூன் வைட்டமின் E காப்சூலை உடைத்து அப்படியே அதிலுள்ளவற்றை ஊற்றிக் கலக்கினால் போதும். இதனால் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள வாழைப்பழம் உதவுகிறது.\nஉங்கள் முகத்திலோ முகப்பரு உள்ள பகுதிகளிலோ வாழைப்பழத் தோலின் உட்பகுதியை வைத்துத் தேய்த்தால் போதும். அழற்சியைக் குறைக்கிறது. பிசைந்த வாழைப்பழத்துடன் மஞ்சள் பொடி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தும் ஃபேஸ் மாஸ்க் போடலாம். அது முகப்பருக்களை ஒழிப்பது மட்டுமின்றி, சருமத்திற்கும் இயற்கையான பளபளப்பையும் பொலிவையும் கொடுக்கும்.\nகரும்புள்ளிகளின் மீது வாழைப்பழத் தோலைத் தேய்த்தால் அல்லது பிசைந்த வாழைப்பழத்தையே தேய்த்தால் வயதாவதால் தோன்றும் புள்ளிகளும், கரும்புள்ளிகளும், முகப்பரு வடுக்களும் குறைகின்றன. விரைவில் பலன் பெற, இதை குறைந்தது வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.\nஒரு வாழைப்பழத்துடன் (பூவன் பழம்) சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும் தூசியாலும் சருமத்தில் ஏறிய கருமை நீங்கும். பாலுக்கு பதில் தயிர் சேர்க்க, முகம் குளிர்ச்சி பெறும்.\nஇந்த வாழை – வெள்ளரி கலவையில் பால் அல்லது தயிருக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பூசினால், சருமம் மிருதுவாகும். எலுமிச்சைச் சாறு சேர்த்தால், பிளீச்சிங் செய்தது போல் முகம் பளிச்சிடும்.\nவாழைப்பழத்தையும் வெண்ணெய்ப்பழத்தையும் ஒன்றாகப் பிசைந்து முகத்திலும் கழுத்திலும் மாஸ்க் போடவும். சுமார் 25 நிமிடங்கள் வரை காத்திருந்து, பிறகு கழுவவும்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பதிவுகள் கீழே…\nகோடைகாலத்தில் எல்லோருக்கும் வரும் பிரச்சனை என்ன தெரியுமா\n← நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள் கொள்ளு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும் தெரியுமா கொள்ளு சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும் தெரியுமா\nசித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா\nதாய்மார்களே குழந்தை பிறந்தபின் எடை கூடிவிட்டது இதோ ஒரு இல்லத்தரசியின் எடைக் குறைப்பு திட்டம்\nஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்\nஇரத்த அழுத்தம் (Blood Pressure) ஒரு நோயா \nஉங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க உங்கள் சமையலறையை இப்படி வாஸ்து படி அமையுங்கள்\nமிளகு பற்றி நீங்கள் அறியாத மகத்தான மருத்துவக் குணங்கள்\nஅழகை தக்க வைத்துக்கொள்ள எளிமையான டிப்ஸ்\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86/", "date_download": "2019-04-21T08:04:51Z", "digest": "sha1:FWCKQJ2KIWIHTUMAWKWUMWYI6QXP6HZT", "length": 7180, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கோஹ்லி-ரஹானே பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்ட இந்தியா | Chennai Today News", "raw_content": "\nகோஹ்லி-ரஹானே பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்ட இந்தியா\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nகோஹ்லி-ரஹானே பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்ட இந்தியா\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்மூன்று விக்கெட்டுக்களை சொற்ப ரன்களுக்கு இழந்து இந்திய அணி தவித்து வந்த நிலையில் கேப்டன் விராத் கோஹ்லியும், துணை கேப்டன் ரஹானேவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.\nவிராத் கோஹ்லி, 152 பந்துகளில் 97 ரன்களும், ரஹானே 131 பந்துகளில் 81 ரன்களும் எடுத்ததால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 87 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 307 ரன்கள் குவித்துள்ளது.\nமுதல் நாள் முடிவில் நல்ல ஸ்கோரை இந்தியா எட்டியுள்ளதால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது\nகோஹ்லி-ரஹானே பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்ட இந்தியா\nநிவாரண பொருட்களுடன் கேரளாவுக்கு செல்லும் 3 கப்பல்கள்: நிதின்கட்காரி\n142 அடிக்கும் கீழ் குறைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை: முல்லை பெரியாறு அணை குறித்து ஓபிஎஸ்\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/10/blog-post_556.html", "date_download": "2019-04-21T08:49:57Z", "digest": "sha1:LD43LV7WX54ZIF2LH6E2SRGVNSTTW4KC", "length": 49320, "nlines": 1865, "source_domain": "www.kalviseithi.net", "title": "மாணவர்கள் பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதை தடுக்க மிக சூப்பர் தீர்வு - பள்ளிக்கல்வித்துறை புது திட்டம் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nமாணவர்கள் பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதை தடுக்க மிக சூப்பர் தீர்வு - பள்ளிக்கல்வித்துறை புது திட்டம்\nதங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பத்திரமாக சென்று இருப்பார்களா..\nமீண்டும் பள்ளியில் இருந்து மாலை சரியான நேரத்தில் கிளம்பி விட்டார்களா என்றஎண்ணம் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில்தற்போது இந்த பிரச்சனைக்கு மிக சூப்பர் தீர்வு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.\nதங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பத்திரமாக சென்று இருப்பார்களா.. மீண்டும் பள்ளியில் இருந்து மாலை சரியான நேரத்தில் கிளம்பி விட்டார்களா என்றஎண்ணம் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில்தற்போது இந்த பிரச்சனைக்கு மிக சூப்பர் = தீர்வுகண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு இன்று கேள்வி குறியாகி உள்ளது. பெற்றோர்கள் மிகவும் வேதனை கொள்ளும் விஷயம் தம் பிள்ளைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்கிறார்களா என்பதே....பள்ளிகல்விதுறையில் எடுத்த நடவடிக்கையில் தானியங்கி வருகை பதிவு வசதி கொண்டுவர அடையாள அட்டையில் சிப் பொருத்தப்பட்டு, பெற்றோர்களின் மொபைல் எண்ணையும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.இந்த முறையை சென்னை போரூரில் உள்ள மகளிர் மேனிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nபள்ளி நுழைவு வாயிலில் ரேடியோ அலைகள் பாய்ந்துக்கொண்டிருக்கும் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். இதன் வழியாக அடையாள அட்டைஅணிந்து செல்லும் மாணவர்களின் வருகை உடனடியாக பதிவு ஆகி விடும்.\nஇதே போன்று மாணவர்களின் வருகையை தெரிந்துக்கொள்ள பெற்றோர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அடையாள அட்டையுடன் சிப் பொருத்தபபடு மொபைல் எண்ணையும் இணைக்கப்பட்டு உள்ளதால், தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குள் நுழையும் போது உடனடியாக மெசேஜ் சென்று விடும். அதே போன்று பள்ளி விட்டவுடன் மாணவர்கள் வெளியில் வரும் போதும் உடனடியாக தானாகவே ஒரு மெசேஜ் பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு சென்று விடும்.இதன் மூலம் மாணவர்கள் நேரம் தாழ்த்தி செல்வதும், பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும் தடுக்கப்படும். இதை விட மேலானது, பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்துகிறது.இதன் மூலம் மாணவர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...என்ற நிலை உருவாகி உள்ளது.\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு மாற்றத்தை கொண்டு வருகிறார். அவர் கொண்டு வரும் அனைத்து திட்டமும் கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்து உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தற்போது செங்கோட்டையன் கொண்டு வந்துள்ள இந்த சிறப்பு திட்டம் மூலம் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் பெருமூச்சு விடுகின்றனர்.\nமிக பெரிய அறிவாளி நம்ம மங்குனி அமைச்சர்\nஇன்றைக்கு ஏதும் இல்லைனு நினைத்தேன்\nஐயா தெய்வமே...RFID எல்லாம் இருக்கட்டும்... இன்னும் பல பள்ளிகளில் ஓடு போட்ட கட்டிடம் தான் உள்ளது... தரையில் உட்கார்நதுள்ளனர்... குடிநீர்.. கழிவறை வசதி பின் தங்கிய நிலை... கிழிந்த சீருடை... போதுமான போக்குவரத்து வசதியின்மை... ஆசிரியர் பற்றாக்குறை\nமாணவன் ஓடாம.. ஆசிரியர்கள் பார்த்துக்கொள்வார்கள்\nஐ டி கார்ட வெச்சு ஏமாத்துறது பெரிய வேலை இல்ல, நண்பர் சொன்ன மாதிரி கட்டிடங்கள ஒழுங்கா கட்டி வாத்தியார நியமிச்சா போதும், பசங்க தன்னால வருவாங்க,\nஎத்தனையே பள்ளிகளில் சுற்றுசுவர்களே இல்லை அதை முதலில் சரி செய்யுங்கள் ஆசிரியர் பற்றாகுறையை போக்குங்கள் அவர்கள் பார்த்துகொள்வார்கள் மாணவர்களை\nஎத்தனையே பள்ளிகளில் சுற்றுசுவர்களே இல்லை அதை முதலில் சரி செய்யுங்கள் ஆசிரியர் பற்றாகுறையை போக்குங்கள் அவர்கள் பார்த்துகொள்வார்கள் மாணவர்களை\nId card ஐ தொலைத்துவிட்டு வரும் மாணவர்களை உங்களால் தண்டிக்க முடியுமா அமைச்சரே...சட்ட ஒழுங்கை முதலில் சரி செய்ய ஆசிரியர்களுக்கு அதிகாரம் கூடங்கள் போதும்.\nId card ஐ தொலைத்துவிட்டு வரும் மாணவர்களை உங்களால் தண்டிக்க முடியுமா அமைச்சரே...சட்ட ஒழுங்கை முதலில் சரி செய்ய ஆசிரியர்களுக்கு அதிகாரம் கூடங்கள் போதும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nதனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய ஆடை, பட்டாச...\nபள்ளிக்கல்வித்துறையில் ��ல்வேறு அலுவலகங்களில் இளநில...\nதங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்கள்\nஅரசு பள்ளிக்கு ஓர் அழைப்பு - ஆசிரியர் ந.டில்லிபாபு...\nஆசிரியர்களுக்கு ஒரு நாள் திறன் ஆங்கில திறன் மேம்பா...\nScience Fact - பச்சிளங்குழந்தைகள் கைசூப்பும் பழக்க...\nFlash News: 200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்க...\n48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருது\nதமிழகத்தில் தீபாவளிக்கு காலை, இரவு தலா 1 மணி நேரம்...\nபள்ளிக்கல்வித்துறையில் தேவை இன்னொரு மாற்றம் - மாணவ...\nதேசிய ஒற்றுமை உறுதிமொழி - அக்டோபர் 31 - ஆசிரியர் த...\nதேசிய ஒற்றுமை நாள் - 31.10.2018 இன்று சர்தார் வல்ல...\nஆசிரியர் பணியிடங்கள் ரத்து : இயக்குனரகம் புது உத்த...\nஇன்று வரலாற்றில் இன்று ( 31.10.2018 )\nSBI - (அக்.31-ம் தேதி) முதல் ஏ.டி.எம்.மில் ரூ.20 ஆ...\nபிளஸ் 2 துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு\nவிபத்தில்லாத தீபாவளி பள்ளிகளுக்கு அறிவுரை\nசத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு தோல்வி\nகல்வித்துறை சீர்திருத்தத்தில் குளறுபடி டி.இ.ஓ.,அலு...\nநவ-5ம் தேதி நடைபெற இருந்த சென்னை பல்கலை தேர்வுகள் ...\nDSE - 01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணிய...\n12ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு -...\nDSE - தீபாவளி பண்டிகையின் பொழுது மாணவர்களுக்கு தீ ...\nBio - Chemistry படித்த மாணவர்களுக்கு B.Ed சேர்க்கை...\nதமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அன...\nஎங்கள் பள்ளியில் \"ஏடிஸ்\" கொசுப்புழு இல்லை என வியாழ...\nCM CELL - சென்ற ஆண்டு 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத...\nScience Fact - குளிர் காலக் காலை நேரங்களில் மோட்டா...\nTNPSC - தமிழக வேளாண் துறையில் தோட்டக்கலை அதிகாரி ப...\nகனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\nபள்ளி மாணவர்கள் நடத்திய மாதிரி வாரச் சந்தை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்ச...\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் -...\nதீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளித்த...\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் -...\n2019 - அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு - பொங்கலுக்...\nபள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல் - பொங்கல் த...\nபொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு...\nவிரைவில் 2,250 ஊழியர்கள் நியமனம்\nJEE தேர்வு - மே 19-ல் நடைபெறவுள்ளது\nதீபாவளிக்கு முந்தைய நாளான நவ.5 அரசு விடுமுறை - தமி...\nகல்வித்துறையில் 4 இணை இயக்குர்கள் அதிரடியாக பணியிட...\nTRB சிறப்பாசிரியர் தேர்வு - ��மிழ் வழிச் சான்று விவ...\nதொடக்கப்பள்ளிகளில் மழலையர்கள் வகுப்பு கால அட்டவணை ...\nNMMS - தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு கல்வி உதவ...\nScience Fact - சோடா போன்ற மென்பானங்களில் (soft dri...\nFlash News : கனமழை இன்று விடுமுறை அறிவிப்பு ( 02.1...\nஜாக்டோ-ஜியோ - நேற்று (28.10.2018 ) நடைபெற்ற உயர்ம...\nஅரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை-பள...\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்கள்...\nஉலக வரலாற்றில் இன்று ( 29.10.2018 )\nNEET - நீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்'...\nTNPSC - 'குரூப் - 4' தேர்வு: சான்றிதழ் பதிவு விபரம...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் ஆசிரியர் மீது, கட...\nஅரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் எல்.கே.ஜி. தொடங்கத் ...\nCBSE - தேர்வு தேதி இந்த வாரம் அறிவிப்பு\nநாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம்; சத்துணவு மையங...\nFlash News : நாளை முதல் பள்ளிகளில் தங்கு தடையின்றி...\nஅனைத்து பள்ளிகளுக்கும் இன்டர்நெட் வசதி, ஆசிரியர்க...\nபகுதி நேர M.Phil, P.hd படிப்புகளுக்கு கட்டுப்பாடு:...\nDiwali Planning : 2018ஆம் ஆண்டு மீதமுள்ள மதவிடுப்ப...\nஉபரி ஆசிரியர் பணியிடங்களை அரசிடம் ஒப்படைப்பு செய்ய...\nமாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி - அமைச்சர் செங்கோட்...\nஆசிரியரை இடம்மாற்றம் செய்ய வேண்டாம் - மாணவர்கள் போ...\nராணுவ பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை\nபள்ளி மாணவர்களால் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் ப...\nஆசிரியர்களுக்கும் நவீன வருகைப்பதிவு முறை எப்போது க...\n13.11.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசு வழங்கிய மடிக்கணினியின் செயல்பாடு எப்படி\nTNPSC - குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்ற நிலைய...\nTNPSC - பல கட்ட தேர்வுகள் நடைபெறும் தேதியும், முடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-21T09:21:41Z", "digest": "sha1:6XTQMP7BFCQVE3YBW45N4YC5UWXUKQ5D", "length": 5771, "nlines": 11, "source_domain": "ta.videochat.cafe", "title": "சந்திக்க பெண்கள் - டேட்டிங் இலவச", "raw_content": "சந்திக்க பெண்கள் — டேட்டிங் இலவச\nசுய பேச்சு பெரும்பாலும் மிகவும் சிக்கலான. சிறந்த வழி பற்றி பேச சுய அதை விட்டு பாதியில் முடிந்தது. குறுகிய சொல்ல நான். நான் ஒரு பெண், சுத்தமான, தைரியமான, மாறும், ஒருங்கிணைக்கிறது, லட்சிய, மரியாதை, ஒரு உணர்வு உள்ளது, குடும்ப, மற்றும் யார் அச்சத்தை கடவுள்.\nநான் ஒரு எளிய பெண், மரியாதை மற்றும் அன்பான எழுப்பப்பட்ட கடவுள் கண்டு பயப்படுபவர்கள் சந்திக்க தயாராக ஒரு தீவிர மனிதன் பயந்து, கடவுள் வணக்கம் ஐயா என்னை மிகவும் எளிய இனிப்பு அக்கறை நளினமான மரியாதை ஆராய்ச்சி உள்ளது என்று அனைத்து அழகான மனித உறவுகள். நான் மிகவும் தீவிரமாக இருக்கிறேன் நான் செல்ல விரும்புகிறேன் சிரிக்க மற்றும் நான் காதல் குழந்தைகள் மிகவும் ஏனெனில் நான் மிகவும் உணர்ச்சி மற்றும் அனைத்து மேலே மிகவும் உணர்திறன். நான் நேசிக்கிறேன். இளம் பெண், இருண்ட மற்றும் அழகான, மென்மையான மற்றும் பாசம், அன்பான குடும்ப வாழ்க்கை கதைப்பாடல்கள் பயண யார் சந்திக்க விரும்புகிறேன் தீவிர மனிதன் கேட்டார் மற்றும். நான் ஒரு மனிதன் தேடும் தீவிர மற்றும் நேர்மையான யாருடன் நான் செய்யும் என் வாழ்க்கையில் நான் வயது மற்றும் நான் ஒரு ஐரோப்பிய வெள்ளை இல்லை அரபு மற்றும் உறுதி. வணக்கம் நான் ஒரு மனிதன் என்று நம்புகிறார் இருப்பதை உண்மையான காதல். நான் சாய் ஆன்மீகம் மற்றும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். வணக்கம் நான் ஒரு இளம் பெண் முற்படுகிறது யார் உண்மை காதல் என்றால் அது உள்ளது இந்த உலகில் ஒப்பந்தம் என்னை கான் குறிப்பிட்டதாக இல்லை என்றால், நீங்கள் செய்யவில்லை. பிற்பகல் எலிசபெத் ஒற்றை குழந்தை இல்லாமல் நான் ஒரு பெண் அமைதியாக எளிய இனிப்பு நான் செய்ய விரும்புகிறேன் ஒரு நல்ல கூட்டம் என்றால் நாட்டம் மேலும் பார்க்க நீங்கள் இடையே சிறார் மற்றும் ஆண்டுகள் நான் ஒரு மனிதன் என்று நம்புகிறார் இருப்பதை உண்மையான காதல். நான் சாய் ஆன்மீகம் மற்றும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். வணக்கம் நான் ஒரு இளம் பெண் முற்படுகிறது யார் உண்மை காதல் என்றால் அது உள்ளது இந்த உலகில் ஒப்பந்தம் என்னை கான் குறிப்பிட்டதாக இல்லை என்றால், நீங்கள் செய்யவில்லை. பிற்பகல் எலிசபெத் ஒற்றை குழந்தை இல்லாமல் நான் ஒரு பெண் அமைதியாக எளிய இனிப்பு நான் செய்ய விரும்புகிறேன் ஒரு நல்ல கூட்டம் என்றால் நாட்டம் மேலும் பார்க்க நீங்கள் இடையே சிறார் மற்றும் ஆண்டுகள் நீங்கள் ஒரு நபர் தீவிர, அன்பு, அக்கறை, யார் ஆராய்ச்சி ஒரு உறவு நிலையான மற்றும் நிலையான நீங்கள் ஒரு நபர் தீவிர, அன்பு, அக்கறை, யார் ஆராய்ச்சி ஒரு உறவு நிலையான மற்றும் நிலையான பின்னர் நீங்கள் செய்ய. நான், வயது, வயது, உயரம், செ. மீ, ஒற்றை இல்லை குழந்தைக���் ஒரு மனிதன் தேடும் வயதுடைய ஆண்டுகள் பழைய, தொழிலாளி மற்றும் இலட்சியம். நான் ஒரு இளம் பெண், அழகான, குறும்பு, மிகவும் பொறுப்பு மற்றும் மரியாதை வாழும் கமரூன்.\nஎன் கனவு கண்டு என் ஆன்மா. ஒற்றையர் இணையத்தில் இலவச உள்ளது மட்டும் பதிவு இலவசம், ஆனால் முழு தளத்தில் இலவச மோசமாக. பதிவு இப்போது செய்ய கூட்டங்கள் இலவசமாக\nபிரான்ஸ் கேம் அரட்டை அறையில் அரட்டை அந்நியன் →\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%93%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-21T09:06:48Z", "digest": "sha1:M5IJ7DKPBM4J5KT3RYV5YR7UG22C7IXN", "length": 6023, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "ஓன்றாரியோ கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் கரலைன் மல்ரூனியின் தமிழ் சமூகத்துடனான ஒன்றுகூடல்.. | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nஓன்றாரியோ கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் கரலைன் மல்ரூனியின் தமிழ் சமூகத்துடனான ஒன்றுகூடல்..\nஒன்ராரியோ பழமைவாதக்கடசியின் புதிய தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும்முன்னாள் பிரதமர் பிரைன் மலிரூனியின் மகளும் இளையவருமான தலைமைத்துவ வேட்பாளர்கரலைன் மல்ரூனியின் வருகை முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. எமது தமிழ் சமூகத்துடனான ஒன்றுகூடலை நடத்தும் அளவிற்கு அவர் எங்கள் அருகே வந்துவிட்டார்.\n1986இல் கனடிய கரையைவந்தடைந்த தமிழ் அகதிகளுக்கு கை கொடுத்த அன்றைய முற்போக்கு பழமைவாதகட்சியைச் சார்ந்த பிரதமர் பிரையன் மல்ரூனியின் மகளே கரலைன் மல்ரோனி ஆவார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம்:- Princess Banquet Hall, 3330 Pharmacy Ave, Scarborough\nகாலம்: பெப்பிரவரி 25 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிமுதல் 9 மணிவரை\nதமிழ் மக்களின் அரசியல் பலத்தை வெளிப்படுத்த அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள்.\nPosted in கனடா அரசியல்\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடி���ில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/19-8.php", "date_download": "2019-04-21T08:37:13Z", "digest": "sha1:27SZQFURUD3ILU3H73WWGARBI5RGY2CE", "length": 9488, "nlines": 231, "source_domain": "www.biblepage.net", "title": "சங்கீதம் 8, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nபுத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 பதிப்பு Tamil Bible\n1 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.\n2 பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.\n3 உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,\n4 மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.\n5 நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.\n6 உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகைதந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.\n8 ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.\n9 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/06/blog-post_6.html", "date_download": "2019-04-21T08:14:10Z", "digest": "sha1:IDRC4KUXASIUIA64SGI5L3VPHC7ZZ4O4", "length": 32187, "nlines": 123, "source_domain": "www.nisaptham.com", "title": "உங்களுக்கு எத்தனை பேரைத் தெரியும்? ~ நிசப்தம்", "raw_content": "\nஉங்களுக்கு எத்தனை பேரைத் தெரியும்\nநண்பர் ஒருவருக்காக காவல்துறை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவரிடம் ஒரு புகார் இருந்தது. அதைக் கொடுப்பதற்காகத்தான் சென்றிருந்தோம். தமிழக காவல்துறையில் ஒரு FIR பதிவு செய்வதற்குள் எதையெல்லாம் தின்று தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பற்றிய முன் அனுபவம் இருக்கிறது. ஹைதராபாத்தில் பணி புரிந்த நிறுவனத்தில் பிணை ஒன்றைக் காட்டி கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். அந்த நிறுவனத்திலேயே நான்கு வருடங்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான் முக்கியமான ஷரத்து. நான்கு ���ருடங்கள் என்பது பிரச்சினையில்லை. ஆனால் சொற்ப சம்பளம். ஒருவேளை நான் வேலையை விட்டு நிற்பதாக இருந்தால் பிணையை முறிப்பதற்காகக் கொடுக்க வேண்டிய தொகை எனது நான்கு வருடச் சம்பளத்தைவிடவும் பெரிய தொகை.\nபத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். வயிறெரிந்து கிடந்தேன். தற்காலிகமாகக் கூட சான்றிதழ்களை வாங்க முடியவில்லை. ‘சார் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்ய வேண்டும்’ என்றால் அந்த ஹெச்.ஆர் டைரக்டர் புளித்த ஏப்பத்தைவிட்டபடியே ‘அதுக்கு என்ன அவசரம்’ என்பார். ஒருமுறை ‘பிறப்புச்சான்றிதழில் இனிஷியல் மாற்ற வேண்டும் என்றும் அதற்கு கல்விச் சான்றிதழ் தேவை’ என்றெல்லாம் புருடா விட்டுப்பார்த்தேன். என்னை மாதிரி எத்தனை ஆட்களைப் பார்த்திருப்பார்கள். கடவாய் பற்களின் இண்டுகளை நோண்டியபடியே சிரித்தார். ‘எவனாவது இவனை சாத்த வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டே வெளியேறினேன்.\nஎத்தனை பேர் சாபத்தை வாங்கி வைத்திருந்தாரோ தெரியவில்லை. அடுத்த மாதத்திலேயே அவரது மண்டையை உடைத்துவிட்டார்கள். ஹைதராபாத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அந்தத் தொழிற்சாலை இருந்தது. அந்த டைரக்டர் தினமும் காரில் வந்து போவார். அவராகவேதான் வண்டி ஓட்டுவார். அது தேசிய நெடுஞ்சாலை. இருபக்கமும் அவ்வளவாக வீடுகளும் கடைகளும் இல்லாத பொட்டல் காட்டைக் கிழித்துக் கொண்டு அந்தச் சாலை இருந்தது. தொழிலாளர்கள் அந்த மனிதர் மீது பயங்கரக் கடுப்பில் இருந்தார்கள். ஒரு சுபயோக சுபதினத்தில் காரை நிறுத்தி வெளியே இழுத்துப் போட்டு மண்டையை உடைத்துவிட்டார்கள். வெளியில் மண்டை மட்டும்தான் உடைந்திருந்தது. உள்ளடி எவ்வளவு குரூரமானதாக இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஆறு மாதம் விடுப்பில் சென்றுவிட்டார். அவர் விடுப்பில் சென்ற பிறகு காவல்துறை விசாரணை, கைது, டிஸ்மிஸ், போராட்டம் என்று ஏகப்பட்ட விவகாரங்கள் நடந்து கொண்டிருந்தன.\nஆறு மாதங்களுக்குப் பிறகு பணிக்குத் திரும்பிய அந்த மனிதன் இன்னமும் கொடூரனாகிவிட்டான். முன்பாகவேனும் பற்களை நோண்டிக் கொண்டு பேசியவன் அதன் பிறகு பேசுவதற்கு கூட யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. முதல் நடவடிக்கையாக கேண்டீனில் மதியச் சாப்பாட்டில் தயிர் கொடுப்பதை நிறுத்தச் சொன்னான். ஆந்திர���க்காரர்களைப் பொறுத்தவரைக்கும் சாப்பாட்டை முடித்துவிட்டு தயிரில் சர்க்கரையைப் போட்டு உறிஞ்சினால்தான் திருப்தி அடைவார்கள். அந்தத் தயிரிலேயே கை வைத்தால் சும்மா விடுவார்களா\nஅவர்கள் பொங்கிக் கொண்டிருக்கட்டும் அல்லது அவிந்து கொண்டிருக்கட்டும். இனிமேல் என் சான்றிதழ்களை அவர்களிடமிருந்து வாங்கிச் சேர்க்க முடியாது என்ற அவநம்பிக்கை வந்துவிட்டது.\n‘சான்றிதழ் தொலைந்துவிட்டது’ என்று போலீஸில் முதல் தகவல் அறிக்கையை வாங்கினால் அதை இணைத்து சான்றிதழ்களைக் கோரி பள்ளிக் கல்வித்துறையில் விண்ணப்பிக்கலாம் என்றார்கள். சான்றிதழைக் கூட வாங்கிவிடலாம் ஆனால் இந்த FIR வாங்குவதில்தான் பிரச்சினையே இருந்தது. சான்றிதழ்கள் தொலையவில்லை. ஆனால் அப்படித்தான் புகார் கடிதம் எழுதி வைத்திருந்தேன். தொடரூர்தியில் பயணிக்கும் போது தொலைந்துவிட்டதாக எழுதியிருந்தேன். ஆனால் அதை எந்தக் காவல் நிலையத்திலும் வாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை. உள்ளூரில் கொடுத்தால் ரயில்வே காவல் துறையில் கொடுக்கச் சொன்னார்கள். இறங்கிய ஊரில் கொடுத்தால் ‘எங்கே ஏறினாயோ அந்த ஊரில் கொடு’ என்றார்கள். அங்கே சென்றால் ‘எங்கே இறங்கினாயோ அங்கே கொடு’ என்றார்கள். அலைந்து கொண்டிருந்ததுதான் மிச்சம்.\nஅவர்கள் பிரச்சினை அவர்களுக்கு. ‘சர்டிபிகேட் தொலைந்து போய்விட்டது’, ‘செல்போன் தொலைந்துவிட்டது’, ‘ஹார்ட் டிஸ்க்கை காணவில்லை’ என்றெல்லாம் FIR பதிவு செய்தால் கண்டுபிடிக்கவா முடியும் போனது போனதுதான். தீர்க்கப்படாத வழக்குகளின் எண்ணிக்கைத்தான் அதிகமாகும். ‘ஏன் இத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன போனது போனதுதான். தீர்க்கப்படாத வழக்குகளின் எண்ணிக்கைத்தான் அதிகமாகும். ‘ஏன் இத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன’ என்று கேள்வி கேட்டால் அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அதனால்தான் அவ்வளவு தயங்குகிறார்கள்.\nதமிழகத்தில் மட்டும் கடந்த ஓரிரண்டாண்டுகளில் ரயிலில் சிதைந்து இறந்து போனவர்களில் ஆயிரக்கணக்கானவர்களின் அடையாளங்களை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இந்தியா முழுவதும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டக் கூடும். இதனால்தான் பாதிக் கொலைகள் ரயில் சக்கரத்தில் விழுந்து தற்கொலைகளாக மாறிவிடுகின்றன. அதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாமல் திறந்த கோப்புகளை திறந்தபடியே வைத்துக் கொண்டு மண்டையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று ‘என் சான்றிதழைக் காணவில்லை; கோவணத்தைக் காணவில்லை’ என்று சொல்வது நம் தப்புதான்.\nசான்றிதழ்களைப் பெறுவதற்கு வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. அந்தச் சமயத்தில் அம்மா கிராம நிர்வாக அலுவலராக இருந்தார். ஏதோ ஒரு கொலை வழக்கில் சாட்சி சொல்ல அழைப்பதற்காக ஒரு போலீஸ்காரர் வந்திருந்தார். எப்பொழுதுமே நம்மிடம் காரியம் ஆகும் வரைக்கும் போலீஸ்காரர்கள் தன்மையாக நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் இடத்துக்குச் சென்றுவிட்டால் அவ்வளவுதான். கழுத்து மீது பூட்ஸ்காலை வைத்து மிதிப்பார்கள். அனைத்து போலீஸ்காரர்களுமே அப்படித்தான் என்று சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். வந்திருந்த போலீஸ்காரருக்கு அம்மாவிடம் காரியம் ஆக வேண்டியிருந்தது. விவகாரத்தைச் சொன்னவுடன் ‘இதை நான் பார்த்துக் கொள்கிறேன்; விசாரணைக்கு மட்டும் நீங்க வந்துடுங்க’ என்று காரியத்தை முடித்துக் கொடுத்தார்.\nஇந்த சான்றிதழ் விவகாரத்திற்குப் பிறகு வெகுநாட்கள் கழித்து அப்பா ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டார். கிடாகறிக்கு காரில் சென்றுவிட்டு வந்தவர் ப்ரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரில் காலை வைத்து மரத்தில் கொண்டு போய் வண்டியைச் சாத்திவிட்டார். வண்டி காலியாகிவிட்டது. இன்சூரன்ஸூக்காக காவல்துறையில் தகவல் தெரிவிக்கச் சொன்னார்கள். FIR இல்லை- ‘புகாரைப் பெற்றுக் கொண்டோம்’ என்று ஒரு ரசீது கொடுப்பதற்காக இரண்டாயிரம் ரூபாயை வாங்கிவிட்டார்கள்.\nஇவையெல்லாம் மிகச் சாதாரணமான காரியங்கள். இன்னும் சற்று complex விவகாரம் என்றால் திணற வேண்டியதுதான். தேவைப்படுகிறதோ இல்லையோ- தொடர்புகள் அவசியம். எங்கே, யாரிடம் பேசினால் வேலையை முடிக்க முடியும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். காவல்துறை, அரசியல் போன்ற அதிகாரம் கொழிக்கும் துறைகளில் நான்கைந்து பேரையாவது தெரிந்து வைத்திருந்தால்தான் இனியெல்லாம் காரியம் ஆகும். இல்லையென்றால் பணம் கொடுக்கும் வலிமை இருக்க வேண்டும். இரண்டும் இல்லையென்றால் நாய் பிழைப்புதான்.\nதனியார் துறையில் வேலை வாங்க வேண்டுமென்றாலும் நான்கு பேரைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தில் ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமானாலும் யாரிடமாவது பரிந்துரை வாங்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு ஏன் பெங்களூரில் ஒரு பள்ளியில் எல்.கே.ஜி அட்மிஷன் வாங்குவதற்காக அப்துல்கலாமின் உதவியாளரிடம் கடிதம் வாங்கி வந்து கொடுத்தார்களாம். ‘அவனிடம் பேச மாட்டேன்; இவன் எனக்கு அவசியமில்லை’ என்று ஒதுங்கி ஒதுங்கிப் போனால் நஷ்டம் நமக்குத்தான்.\nநேற்று அந்த நண்பரின் புகாரை வாங்கிக் கொள்ள நான்கு மணி நேரம் எடுத்துக் கொண்டார்கள். நான்கு மணிநேரத்துக்குப் பிறகு ‘அந்த ஸ்டேஷன்ல போய்ப் பாருங்க’ என்றார்கள். அவ்வளவுதான். ஒற்றை வரி பதில். தலையைக் குத்திக் கொண்டு வெளியே வந்தோம். ‘அந்த ஸ்டேஷனில்’ போய்ப் பார்த்தால் என்ன சொல்வார்கள் என்பது உங்களுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட தெரிந்ததுதான்.\n இரண்டும் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சாதிக்கலாம்\nகைலாஸ் அவர்களே, சி.எஸ்.ஆர். மட்டும் போதாது. Non Traceable Certificateம் வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப காவல் துறையில் ஆட்கள் இல்லை எனபது பொயான வாதம். வேலை செய்வதைத் தவிர்க்க காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் கண்டுபிடித்த பொய் வாதம். இலஞ்சம் வாங்க அவர்களுக்கு தேவைக்கும் அதிகமான நேரம் உள்ளது. வேலை செய்யத்தான் நேரம் இல்லை எனபர்.\nநிதர்சனமான உண்மை...இப்படி அலைக்கழிக்கப்படும்போது நமக்குள் பெரும்பாலும் வெறியும் சுய பச்சாதாபமும் ஏற்பட்டு \" ஒரு நாள் இல்லை ஒரு நாள் நானும் பெரிய ஆள் ஆகி உங்களை எல்லாம் என் காலடில விழுந்து சேவகம் பண்ண வைக்கிறேண்டா..நு \" தோணும்...\nபோலிஸ் ஸ்டேசனனுக்கு தனியாக போகவே பயமா இருக்கு,அவங்ககிட்ட ககாரியம் சாதிக்க பணமும் வேணும்,தனித்திறமையும் வேணும்.\nசில நேரங்களில் போலிஸ் ஸ்டேசனுக்கு தனியாகச் செல்வதற்கே பயமா இருக்கு.அவர்களை கையாள பணத்துடன் தனித்திறமையும் வேண்டும்.\n90-களின் இறுதி அது. நான் படித்தது புதுவையில் (கல்லூரி விடுதியில்). வீடு சென்னையில். ஆகையால் வீட்டு முகவரியுடன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தேன். வசிப்பிடம் சரிபார்க்க காவல்காரர் வீட்டுக்கு வந்தபோது நான் இல்லை (புதுவையில் இருந்தேன். என்ன பண்ணிக்கொண்டிருந்தேன்-னுவெல்லாம் கேக்கப்பிடாது). அம்மாவிடம் 100 ரூபாய் கேட்க காவல்காரர் கூச்சப்பட்டதால் வந்த வினை. கூச்சப்பட்டாரே தவிர, படுபொறுப்பாக, ஆள் இல்லை - உறுதிப்படுத்தமுடியவில்ல என்று கூறிவிட்டார் பாஸ்போர்ட் அலுவலகத்திடம். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது பாஸ்போர்ட் அலுவலகம். இம்முறை நான் சனி, ஞாயிறில் காவல்துறை அலுவலகம் செல்வதாக அப்பா கண்காணிப்பாளரிடம் ஒப்புதல் பெற்றிருந்தார். நானும் ஆஜராகினேன். காசு எதுவும் கைமாறவில்லை. ஆனால், பாஸ்போர்ட்டும் வரவில்லை. வசிப்பிடம் உறுதிப்படுத்த முடியவில்லையாம். இதை என்னிடம் சொல்லியிருந்தால், பாண்டிச்சேரியில் வெள்ளிக்கிழமை என்ன செய்து கொண்டிருந்திருப்பேனோ, அதை விட்டுட்டு கண்காணிப்பாளரையே வீட்டுக்கு வரச்சொல்லியிருப்பேன். அப்பா அரசு அலுவலர் என்பதால் அவரிடம் அன்பளிப்பு கேட்கத்தயங்கி, என் கேஸை கவுத்துப்புட்டார் மாமா. பாஸ்போர்ட்டு வரவில்லையே தவிர, விண்ணப்பம் நிராகரிக்கப்படவுமில்லை. பிறகு ஹைதையில் வேலை கிடைத்து, பிறகு பெங்கைக்கு (அதாங்க…பெங்களூரு) வேலை மாறிய பிறகு (இதெல்லாம் நடக்க, அதிகமில்லை…இரண்டு ஆண்டுகள் தான்), அலுவலகத்துக்கு பக்கத்து கட்டிடமே பாஸ்போர்ட்டு அலுவலகம் என்பதால் அங்கு சும்மா…வேலை பார்க்குற இடத்திலேர்ந்து சான்றிதழ் மட்டும் வாங்கி விண்ணப்பித்தேன் (பால்கார்டு, ரேஷன்கார்டு எதுவுமில்லை). என்னே அதிசயம். மூன்றே வாரத்தில் காவல்காரர் வீட்டுக்கு வந்தார்-ன்னு பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். காவல் நிலையம் (ராஜாஜி நகர்-ன்னு நினைக்கிறேன்) சென்று பார்த்தபோது, பக்கத்து வீட்டிக்காரரிடம் இருப்பிட சான்றிதழ் வாங்கி வரச்சொல்ல, அதையே செய்தேன். நோ அன்பளிப்பு. அடுத்த மூன்றாவது வாரத்தில் புதிய பாஸ்போர்ட் என் கையில். சோகம் இன்னான்னா - அடுத்த மூன்றாவது வாரத்தில் இன்னொரு பாஸ்போர்ட்டும் என் கையில். இது கிரிமினல் குற்றமாம். முதல் முறை வெளிநாடு செல்லும்போது பயந்தேன். அப்புறம், பத்து ஆண்டு கழித்து (சேன் பிரான்ஸிஸ்கோவில்) பாஸ்போர்ட் நீட்டிக்கும்போது பயந்தேன். இதெல்லாம் தாண்டியதால், இனிமே மாட்ட வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன். எல்லாம் அந்த சென்னை காவல்காரரால் வந்த வினை, இல்லை பெங்கை காவல்துறையின் அதீத பணிவொழுக்கம்-ன்னும் சொல்லலாம்.\nலஞ்சம் கேட்கும் போலீசின் மேல் முறைப்பாடு செய்யவில்லை...அந்த தைரியத்தில் தானே கேட்கிறார்கள்....\nதொடர்ந்���து முறைப்பாடு செய்து கொண்டிருந்தால் அவர்கள் நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும்.....\nஎங்களது பயமே அவர்களது மூலதனம்....\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/category/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-04-21T08:41:16Z", "digest": "sha1:DRR3AT7MYTZVH5VP4ENKLWIM2YBG5HJQ", "length": 16680, "nlines": 156, "source_domain": "www.tamilvoice.dk", "title": "ஒலி-ஒளி", "raw_content": "\nspeciel ஒலி-ஒளி புலம்பெயர் மக்கள் அவலம்\nதமிழினத்தின் மிகக் கேவலமான துரோகம்… (உண்மைகள் -பாகம்-1) – நிராஜ் டேவிட்\nஎமது சில உறவுகளுக்கு நானும் நீங்களும் தெரிந்துகொண்டே நிகழ்த்துகின்ற சில கேவலமான கொடுமைகள் பற்றிப் பேசுகின்றது இந்த உண்மைகள் பெட்டக நிகழ்ச்சி. முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை பற்றிய பெட்டக நிகழ்ச்சி (காணொளி)\n2. juni 2013 admin\tKommentarer lukket til தமிழினத்தின் மிகக் கேவலமான துரோகம்… (உண்மைகள் -பாகம்-1) – நிராஜ் டேவிட்\nவிடுதலையின் பெயரால் தமிழ் மக்களை அடிமையாக்க முயலும் கும்பலுக்கு சமர்பணம்\n16. maj 2013 16. maj 2013 admin\tKommentarer lukket til விடுதலையின் பெயரால் தமிழ் மக்களை அடிமையாக்க முயலும் கும்பலுக்கு சமர்பணம்\nஒலி-ஒளி சிறப்புச்செய்தி தமிழீழம் முக்கிய செய்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ தேசிய மாவீரர் நாள் அறிக்கை.\nபெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை என இன்றைய அதிகாரபூர்வ மாவீரர் நாள் செய்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ மாவீரர் நாள் – 2012 தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/07/12 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27/11/ 2012. அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள். எம்மண்ணை ஆக்கிரமித்து எமது மக்களைக் கொன்றொழிக்கப் படையெடு��்த […]\n27. november 2012 admin\tKommentarer lukket til தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ தேசிய மாவீரர் நாள் அறிக்கை.\nஒலி-ஒளி புலம்பெயர் முக்கிய செய்திகள்\nஒற்றைக் குடையின் கீழ் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு நடிகர் சத்யராஜ் அழைப்பு \nஎதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என தமிழ் உணர்வாளரும், ஈழத்தமிழருக்காக எப்போது குரல்கொடுப்பவருமான நடிகர் சத்தியராஜ் அழைப்பு விடுத்துள்ளார் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது, சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை கோரியும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். […]\n24. februar 2012 தமிழ்நாட்டு செய்தியாளர்\tKommentarer lukket til ஒற்றைக் குடையின் கீழ் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு நடிகர் சத்யராஜ் அழைப்பு \nஇந்தியா ஒலி-ஒளி முக்கிய செய்திகள்\nநாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா.\nநாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் […]\n29. januar 2012 தமிழ்நாட்டு செய்தியாளர்\tKommentarer lukket til நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா.\nதேசியத்தலைவருடன் சென்றவர்கள் யார் என தளபதி ரமேசிடம் வினாவும் சிறிலங்கா படை.\nசிறிலங்கா இராணுவத்திடம் 17ம் திகதி சரணடைந்ததாகக் கூறப்படும் கேணல் ரமேசிடம், தேசிய தலை��ரின் மகள் (துவாரகா) எங்கே என்று இராணுவம் கேட்டுள்ளது. அதற்கு அவர் தனக்குத் தெரியாது எனப் பதிலளித்துள்ளார். அதுமட்டும் அல்லாது, தேசிய தலைவரின் மனைவி எங்கே என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கும் தளபதி ரமேசு அவர்கள் தெரியாது என்றே பதில் வழங்கியுள்ளார். பின்னர் தளபதி ஜெயம் எங்கே அவர் எந்த இடத்திற்கு பொறுப்பாக இருந்தார் அவர் எந்த இடத்திற்கு பொறுப்பாக இருந்தார், தேசிய தலைவரின் நெருங்கிய நண்பர்கள் யார், தேசிய தலைவரின் நெருங்கிய நண்பர்கள் யார் யார்\n\"பிரபாகரன் வருவார் எங்களுக்கு நிம்மதி வரும்\" -சிங்களம் சூழ்ந்துநிற்க குமுறிய ஈழத்தாய்\nதமிழீழ தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாளின் அஞ்சலியில் தமிழ்த்தாயொருவர் ஈழத்தின் சொல்லெண்ணா அவலங்களையும் சிங்களவன் காலில் தமிழன் படும் வேதனைகளையும் மனம்விட்டு கூறி கதறியழுதார்.பார்வதியம்மாளின் உடலத்திற்கு இராணுவத்தினரினதும் புலனாய்வாளர்களினதும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டும் சரளமாக காட்டுமிராண்டிகள் நின்றபோதும், எம் தேசத்து உறவுகள் பலர் தேசத்தாயின் இறுதியஞ்சலியில் மனம்விட்டு கதறியழுது தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.\nஜெகத் கசுப்பர் இல்லத்தில் CBI சோதனை\nதமிழ் மையத்தின் இயக்குனர் ஜெகத் கசுப்பரின் வீடு மற்றும் அலுவலகத்தில் இந்திய மத்திய குற்றப்புலனாய்வத் துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அருட்தந்தையுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருக்கும் நக்கீரன் ஆசிரியர் காமராஜ் அவர்களது இல்லம் உட்பட 27 இடங்களில் இச் சோதனை நடவடிக்கைகள் ஒரேநேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. spectrum முறைகேடுகள் தொடர்பாகவே இந்த சோதனை நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. spectrum அலைக்கற்றை தொடர்பான முறைகேடுகளுடன் இணைத்துப் பேசம்படும் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் முன்னாள் தகவல்துறை […]\nபுலிகள் மீது \"பழி சுமத்திய\" பெண் போர்குற்றகாணொளியில்.\nசிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்ட இந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண்கள் பிரிவு உறுப்பினரை வைத்து பொய் பிரச்சாரம் செய்த சிறிலங்காவின் தொலைக்காட்சி நிருபரும் யுத்த குற்றங்களுக்கு உடந்தையானவர். இப்பொழுது இந்த பெண் எங்கே என்ற கேள்விக்��ு குறிப்பிட்ட “ஊடவியலாளரும்” பதில் கூறக்கடமைப்பட்டுள்ளார். சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பொய் பிரச்சாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%93%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:53:14Z", "digest": "sha1:4MM4AEKKJXO5PIFQH2RIPMOC2I2V5AR7", "length": 16368, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐஓஎஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூன் 29, 2007; 11 ஆண்டுகள் முன்னர் (2007-06-29)\nஐஓஎஸ் என்பது ஒரு கைத் தொலைபேசி இயக்கு தளம். இது ஆப்பிள் நிறுவனத்தால் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோன் என்ற நவீன நுண்ணறி பேசி கருவிக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கு தளம். இந்த இயக்கு தளமானது மற்ற ஆப்பிள் கருவிகளான ஐபாட் டச் (செப்டம்பர் 2007), ஐ-பேடு (ஜனவரி 2010),ஐ-பேடு மினி (நவம்பர் 2012) மற்றும் இரண்டாம் தலைமுறை ஆப்பிள் டிவி (செப்டம்பர் 2010) போன்றவற்றிலும் இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் நுண்ணறி பேசி மற்றும் கூகிள் ஆண்ட்ராய்டு போலல்லாமல், ஆப்பிள் அல்லாத வன்பொருளில் இந்த இயக்கு தளத்தை நிறுவ உரிமம் இல்லை. மார்ச் 2018 வரை, ஐஓஎஸ் மென்பொருள் விற்பனைத்தளமாகிய ஆப் ஸ்டோரில் 20,00,000க்கும் மேலான பயன்பாட்டு மென்பொருள்கள் விற்பனைக்கு உள்ளன அதில் 10,00,000 மென்பொருள்கள் ஐ-பேடுக்கானவை.[3] இந்த பயன்பாட்டு மென்பொருள்கள் 130 பில்லியன் தடவைக்கு மேல் பதிவிறக்கம் செய்யபட்டுள்ளன.[4]\nஐஓஎஸ்-இன் முக்கிய பதிப்புகள் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் 17, 2018 அன்று இதன் 12வது பதிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான ஐஓஸ் 12.1 அக்டோபர் 30, 2018 அன்று வெளிவந்தது. மற்றும் ஐஓஎஸ் 12.1.1ன் 3வது பீட்டா பதிப்பு, நவம்பர்பர் 15, 2018 அன்று வெளியிடப்பட்டுள்ளது.\nமேக்வோர்ல்ட் மாநாடில் ஜனவரி 9, 2007 நடைபெற்றது. அதில் ஐபோன் (iPhone) அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் அந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தலைமுறை ஐபோன் வெளியிடப்பட்டது.[5] முதலில் இந்த இயங்குதளத்திற்கு தனியாக பெயர் எதுவும் அறிவிக்கப்படவில்லை, \"ஓஎஸ்-எக்ஸ் தளத்தில் ஐபோன் இயங்குகிறது\" என மட்டுமே சொல்லப்பட்டது.[6] ஆரம்பத்தில் வெளியாரால் உருவாக்கப்பட்ட மென்பொருட்கள் இதில் இயங்காது என கூறப்பட்டது.[7][8] அக்டோபர் 17, 2007 அன்று, ஆப்பிள் சாப்ட்வேர் டெவெலெப்மெண்ட் கிட்(SDK) உருவாக்கத்தில் உள்ளது எனவும் பிப்ரவரி மாதத்தில் இது பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது.[9] சாப்ட்வேர் டெவெலெப்மெண்ட் கிட்(SDK) மூலம் ஐபோன் மற்றும் ஐபோன் பயன்பாட்டளர்களுக்கு தேவையான பயன்பாட்டு மென்பொருட்களை மூன்றாம் தரப்பு நிரலமைபாளர்களால் உருவாக்க முடியும். மார்ச் 6, 2008 அன்று, முதல் சாப்ட்வேர் டெவெலெப்மெண்ட் கிட்(SDK) பீட்டா பதிப்பை வெளியிட்டது அதோடு ஐபோன் இயக்கு தளத்திற்கு \"ஐபோன் ஓஎஸ்\" என்று புதிய பெயரிடப்பட்டது.\n2007 விடுமுறை பருவத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்கள் விற்கப்பட்டது. ஜனவரி 27, 2010 அன்று, ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் டச் விட பெரிய திரை கணினியான ஐ-பேடை அறிவித்தது. இது இணைய உலாவல், ஊடக நுகர்வு, மற்றும் புத்தகங்கள்(iBooks) படிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என அறிவித்தது .[10]\nஜூன் 2010 இல், ஐபோன் ஓஎஸ் என்பது ஐஓஎஸ்(iOS) என ஆப்பிளால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் ஐஓஎஸ்(iOS) என்பது சிஸ்கோ நிறுவனத்தால் அதன் இயக்கு தளத்தில் உபயோகிக்கப்பட்ட பெயராகும் ஒரு தசாப்தமாக இந்த பெயரை உபயோகித்து வருகிறது. பின்னால் சட்ட ரீதியான பிரச்சினைகள் எதுவும் வரக்கூடாது என்பதால் ஆப்பிள் இந்த பெயரை சிஸ்கோ நிறுவனத்திடம் இருந்து உரிமமாக பெற்றுக்கொண்டது .[11] 2011 ஆண்டு இறுதியில், ஐஓஎஸ்(iOS) நுண்ணறி பேசி மற்றும் கணினிகள் 60 சதவீத பங்குச்சந்தையை கொண்டு இருந்தன.\nஐபோன் ஓஎஸ் 1 | ஐபோன் ஓஎஸ் 2 |ஐபோன் ஓஎஸ் 3 | ஐஓஎஸ் 4 | ஐஓஎஸ் 5 |ஐஓஎஸ் 6 |ஐஓஎஸ் 7 |ஐஓஎஸ் 8 |ஐஓஎஸ் 9\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2018, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/149675?ref=archive-feed", "date_download": "2019-04-21T09:03:48Z", "digest": "sha1:DXMZJIYXTAGHIUVNU4BBNYA6MOUTACJC", "length": 7698, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "அப்படி செய்யவில்லை என்றால் சூப்பர் ஸ்டார் ஆக இல்லாமல் சாதாரண ஸ்டார் ஆகிவிடுவார்- ராம் கோபால் வர்மா சர்ச்சை - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- ���ார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nஅப்படி செய்யவில்லை என்றால் சூப்பர் ஸ்டார் ஆக இல்லாமல் சாதாரண ஸ்டார் ஆகிவிடுவார்- ராம் கோபால் வர்மா சர்ச்சை\nசர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் யார் என்று கேட்டால் ரசிகர்கள் உடனே ராம் கோபால் வர்மா என்று கூறிவிடுவார்கள்.\nஇந்த முறை அவர் சர்ச்சை தொடங்கியிருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் பவன் கல்யாணை வைத்து தான். அவர் என்ன கூறியுள்ளார் என்றால், ரஜினி தமிழ்நாடு முழுவதும் போட்டியிடுவது போல் பவன் கல்யாண் அவர்களும் ஆந்திரா முழுவதும் போட்டியிட வேண்டும்.\nஅப்படி அவர் நிற்கவில்லை என்றால் ரஜினிகாந்த் போல சூப்பர் ஸ்டார் ஆக இல்லாமல் சாதாரண ஸ்டார் ஆகத்தான் பவன் கல்யாண் இருக்கிறார் என தெலுங்கு மக்களும், ரசிகர்களும் நினைத்துக் கொள்வார்கள் என டுவிட் செய்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/150500?ref=archive-feed", "date_download": "2019-04-21T08:49:24Z", "digest": "sha1:42TWJRGBMZF5EJA73GVQJZL2FS2TFX4I", "length": 6479, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த வருஷம் ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படம் எது? மெகா கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெள��நாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nஇந்த வருஷம் ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படம் எது மெகா கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ\nதமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் அனைத்து நடிகர்களின் படங்களும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்று இந்த வருடம் அதிகம் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் படம் எது என்ற கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதன் லிஸ்ட் இதோ..\nசிவகார்த்திகேயன் - பொன்ராம் படம்\nஇந்த படங்கள் தான் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் என ரிசல்ட்டை வெளியிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119318?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+jeyamohan+%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2019-04-21T09:37:38Z", "digest": "sha1:TZ33622BN4YTNCBAHHSXNOC2ZVISZIJP", "length": 16618, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆழத்து விதைப் பரப்பு", "raw_content": "\n« பங்கர் ராய்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88 »\nசென்ற காலத்தின் அடையாளமாகத் திகழும் பெரியவர்களைப் பார்க்கச் சென்றால் எப்போதும் ���ன்று நிகழும், நாம் வரலாறென ஒன்றை நினைத்திருப்போம். அது அரசியல்கட்சிகளால், அவர்களின் சொல்பரப்புநர்களான அரசியலெழுத்தாளர்களால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். அதை மீறி பெரியவர்களின் வாயிலிருந்து நமக்குத்தெரியாத மெய்யான வரலாறு வெளிவந்து நம்மை திகைக்கவைத்தபடி முன்னால் கிடக்கும்.\nதமிழகத் தலித் மறுமலர்ச்சியைப் பற்றிப் பேசுபவர்கள், இடதுசாரிகளாயினும் திராவிட இயக்கத்தவராயினும், தலித் இயக்கத்தவராயினும் , அதில் காந்தியப் பேரியக்கம் ஆற்றிய பங்கைப்பற்றிச் சொல்வதே இல்லை. ஆனால் எவர் பேசினாலும் பேசாவிட்டாலும் அது உண்மை. கரைக்கமுடியாத கல் என அது எப்போதும் நம் முன் இருக்கும்.\nஇங்கே காந்திய இயக்கம்தான் முதல்முறையாக தலித் மக்களின் சேரிகளைச் சென்றடைந்த முதல் அரசியல் இயக்கம்.அன்று தலித் விழிப்புணர்வு நகரங்களில், ஆங்கிலேயரை அணுகிவாழ்ந்த தலித்துக்கள் நடுவே முளைவிட்டிருந்தது. கம்யூனிஸ்டு கட்சி குழந்தைப்பருவத்தில் இருந்தது. அம்பேத்கர் பெரும்பாலும் மும்பையை மட்டுமே சார்ந்த அறிவியக்க அரசியல்வாதியாகவே திகழ்ந்தார்\nகாந்தியின் பேரியக்கம்தான் ஒரு பெரும் அலை என இந்தியா முழுக்க எழுந்து தலித் மக்களை நோக்கிச் சென்றது. அவர்களின் கல்வி, பொருளியல் மீட்பு, அரசியல் உரிமை ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைச் செய்தியை முதல்முறையாக அம்மக்களிடம் சொன்னது. பாபு ராமானுஜதாஸ் போன்ற பல்லாயிரம் தன்னலமில்லா தொண்டர்களை அது உருவாக்கியது. கிராமம் கிராமமாக அனுப்பியது.\nஆர்வமிருக்கும் ஒருவர் தான் வாழும் பகுதியின் பத்து கிலோமீட்டர் வட்டத்தை மட்டும் நோக்கினால்போதும், தன் முழுவாழ்க்கையையே தலித்துக்களுக்காகச் செலவிட்ட ஒரு மாமனிதரை, காந்தியில் இருந்து உருவான பல்லாயிரம் காந்திகளில் ஒருவரைக் கண்டடைய முடியும். அவர்களை இன்னமும்கூட தலித் மக்கள் மறக்கவில்லை என்பதை ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற தலித் ஆய்வாளர்கள் கண்டடைந்து அவர்களிடமிருந்தே அந்த முன்னோடிகளைப் பற்றி அறிந்து பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள்.\nதமிழ் இந்து நாளிதழ் கொடிக்கால் அப்துல்லா அவர்களிடமிருந்து சி.என்.அண்ணாத்துரை பற்றிய நல்ல சொற்களை பெற முயல்கிறது. ஆனால் அவர் கூடவே தன் அரசியல்வாழ்வுக்கும், தனிவாழ்வுக்கும் முதல் ஒளியாக வந்த பாபு ராமானுஜதா��் பற்றிச் சொல்கிறார். தன் மகனுக்கே பாபு என அவர் பெயரிட்டது அந்த மகானின் நினைவாகத்தான்.\nஇன்று இந்த ஒரு மனிதரின் நினைவில்தான் பாபு ராமானுஜதாஸ் வாழ்கிறார். ஆனால் அந்த ஊருக்குச் சென்று அம்மக்களிடம் ஒருவர் பேசினால் எங்கிருந்தோ ஊறி எழுந்து வருவார்.இன்னொருவர் எம்பெருமாள் நாயிடு. அவரைப்பற்றி வேறெங்காவது ஒரு வரியாவது எழுதப்பட்டுள்ளதா அவர்களின் மகத்தான தியாகம் வரலாற்றின் எவ்வாறு மறைந்தது\nஎன்றாவது ஒருநாள் தமிழக தலித் வரலாறு முழுமையாக நேர்மையாக எழுதப்படுமென்றால் நூறு ராமானுஜதாஸ்களையாவது அது பதிவுசெய்யும்.\nஎன்னுடைய அரசியல் கல்வி பாபு ராமானுஜ தாஸிடமிருந்து தொடங்குகிறது. யார் இந்த பாபு ராமானுஜ தாஸ் மங்களூரைப் பூர்வீகமாகக் கொண்ட, காசியில் பிறந்து வளர்ந்த ஒரு பிராமணர். காந்தி மீது அவருக்கு ஏற்பட்ட பிடிப்பு சாதிக்கு எதிரான போராட்டத்தில் அவரை உந்தித்தள்ளுகிறது.\nஹரிஜன சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். எங்கிருந்தோ எங்கள் ஊர் தேடி வருகிறார். என்னுடைய தந்தைவழிப் பாட்டனார் பிச்சாண்டியின் வீட்டில் தங்குகிறார். வீட்டிலுள்ள ஒரு பத்தாயம், அதுதான் பாபு ராமானுஜ தாஸ் மேசை, படுக்கை, இருப்பு எல்லாம். அவருடைய கைப்பையே தலையணை ஆகிவிடும். காலை நான்கு மணிக்கு எழுந்து விடுவார் – அதிகாலை கண் விழிக்கும் பழக்கம் எனக்கு அவரிடமிருந்து தான் வந்தது – அடித்தட்டு மக்களைத் தேடிச்சென்று வேலை செய்வார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட அந்நாட்களிலே எங்கள் ஊரில் முதன்முதலில் ஒரு பள்ளிக்கூடம் வந்தது – இரவுப் பாடசாலை; அதை உருவாக்கியவர் பாபு ராமானுஜ தாஸ். என்னுடைய பதினைந்து பதினாறு வயது வரை எனக்கு ஒரு ஆசான்போல அவர் இருந்திருக்கிறார்; அப்புறம் வேறு எங்கோ சென்றுவிட்டார். அடுத்து, பெரிய தாக்கம் உண்டாக்கியவர் டாக்டர் எம்பெருமாள் நாயுடு. அவர் லண்டனில் படித்தவர். காந்திய இயக்கத்தில் சேர்ந்ததால் கதர் மூட்டையைத் தூக்கிக் கொண்டு கிராமம் கிராமமாக மனைவியுடன் நடந்தவர். அவர்தான் ஹரிஜன சேவா சங்கத்தை இந்தப் பிராந்தியத்தில் வலுப்படுத்தினார்.\nகீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு\nராய் மாக்ஸம் - தினகரனில்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா, ஒரு தனிப்பட்ட கோரிக்கை\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\n���ருநிலம் - 5 [நமீபியப் பயணம்]\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/Car/2018/12/05170149/1216615/Year-end-discounts-on-Innova-Crysta-Fortuner-Yaris.vpf", "date_download": "2019-04-21T08:59:04Z", "digest": "sha1:YVO6J53II544ACVSCNA5B6NCYOS6GKY4", "length": 20287, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "டொயோட்டா வாகனங்களுக்கு சிறப்பு சலுகை || Year end discounts on Innova Crysta, Fortuner, Yaris and more", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடொயோட்டா வாகனங்களுக்கு சிறப்பு சலுகை\nபதிவு: டிசம்பர் 05, 2018 17:01\nமாற்றம்: டிசம்பர் 05, 2018 17:08\nஆண்டு இறுதியை முன்னிட்டு டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. #Toyota\nஆண்டு இறுதியை முன்னிட்டு டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. #Toyota\nடொயோட்டா நிறுவன கார் மாடல்களுக்கு ஆண்டு இறுதியை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுக்க இயங்கி வரும் ஜப்பான் நிறுவனத்தின் விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.\nபழைய மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் புது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2019 முதல் டொயோட்டா கார் மாடல்களின் விலை 4 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கும் நிலையில், புது சலுகைகள் புதிய கார் வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.\nஃபார்ச்சூனர் எஸ்.யு.வி. கார் வாங்குவோருக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் 2.8-லிட்டர் டீசல் மோட்டார் கொண்ட மாடலுக்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதே போன்று 166 பி.ஹெச்.பி. பவர் கொண்ட 2.7-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.\nஇந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ், ஹோன்டா சிட்டி மற்றும் ஹூன்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா யாரிஸ் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்டெப் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புது யாரிஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ.1.1 லட்சம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகிறது.\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இன்னோவா மாடலுக்கு நேரடி போட்டியாக எந்த மாடலும் இல்லை என்றாலும், இரண்டாம் தலைமுறை மாருதி சுசுகி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராசோ உள்ளிட்டவை விற்பனையில் போட்டி போடுகின்றன. டொயோட்டா எம்.பி.வி. மாடலில் 150 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.4 லிட்டர் டீசல், 174 பி.ஹெச்.பி. வழங்கும் 2.8 லிட்டர் டீசல், 168 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.\nவாடிக்கையாளர்கள் டீசல் என்ஜின் கொண்ட மாடல்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான சலுகைகளுடன், எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடல்களுக்கு அறிவிக்கப்படாத மறைமுக சலுகை வழங்கப்படுகிறது என்றாலும், இந்த கார் பெற இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.\nடொயோட்டா எடியோஸ் செடான், ஹேட்ச்பேக் (எடியோஸ் லிவா) மற்றும் கிராஸ்-ஹேட்ச் (எடியோஸ் கிராஸ்) என மூன்று வித வேரியன்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியன்ட்களும் பெட்ரோல் மற்றும் டீசன் என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அவ்வாறு 68 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.4-லிட்டர் டீசல் என்ஜின், செடான் மற்றும் கிராஸ் ஹேட்ச் மாடலில் 90 பி.ஹெச்.பி., 1.5 லிட்டர் பெட்ரோல், ஹேட்ச்பேக் மாடலில் 80 பி.ஹெச்.பி., 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதி வரை டொயோட்டா எடியோஸ் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தள்ளுபடி மற்ரும் சலுகைகள் வழங்கப்படுகிறது.\nஸ்கோடா ஆக்டேவியா மற்றும் ஹூன்டாய் எலான்ட்ரா மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட கொரோலா ஆல்டிஸ் 140 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.8-லிட்டர் பெட்ரோல் என்ஜின், 88 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வேரியன்ட்களில் கிடைக்கிறது. கொரோலா ஆல்டிஸ் வாங்கும் வாடிக்கையாளர்கள் கார் விலையில் இருந்து அதிகபட்சம் ரூ.75,000 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை பெற முடியும்.\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 156 ஆக உயர்வு - 35 வெளிநாட்டினரும் பலி\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nஇந்தியாவில் புதிய மைல்கல் கடந்த ஃபோக்ஸ்வேகன்\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த பி.எம்.டபுள்யூ. 620டி கிரான் டுரிஸ்மோ\nபுதிய நிறங்களில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்\nபாதுகாப்பு உபகரணங்கள் நிறைந்த ரெனால்ட் கேப்டுர்\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த மாருதி கார்\nபுதுவித அம்சங்களுடன் உருவாகும் டொயோடா சுப்ரா\nஏப���ரல் மாதம் முதல் கார் விலையை மாற்றும் டொயோட்டா\nஇந்தியாவில் டொயோட்டா இன்னோவா புது வேரியண்ட் அறிமுகம்\nடொயோட்டா லேண்டு குரூயிஸர் ஹெரிடேஜ் எடிஷன் அறிமுகம்\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-04-21T08:26:22Z", "digest": "sha1:Q4P2IB7I6OTJDTSR5HTSKXO74JNBAYZG", "length": 18305, "nlines": 295, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nமுகப்பு | ஆளுகை | ஆட்சிக் குழு\nபுலத்தலைவர்களில் இருந்து ஆட்சிக்குழு உறுப்பினர்கள்\nதமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம்,\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் , சென்னை- 15\nதொலைநிலைக் கல்வி திருத்தப்பட்ட தேர்வு மையங்கள் பட்டியல் மே 2019\nஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைக் கருத்தரங்கம்- 'ஐவகை நிலங்களில் உணவு'- நாள்:08.04.2019, நேரம்:முற்பகல்:10.15 மணி, இடம்:வளர்தமிழ் புலக் கருத்தரங்க அறை\nஇந்திய மொழிகளில் அகராதிப் பணிகள் மின்னியல் அகராதிகளும் ஆவணமாக்கமும் - அகராதியியல் துறை கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம், நாள் - 5.4.2019 முற்பகல் 10.45 மணி, இடம் - வளர்தமிழ்ப் புலக் கருத்தரங்கக் கூடம்\nஅயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை வழங்கும் 'சிறப்புக் கருத்தரங்கம்'¸ நாள்:05.04.2019¸ நேர��்: முற்பகல் 10.00 மணி¸ இடம்: பேரவைக் கூடம்¸ தமிழ்ப் பல்கலைக்கழகம்\nதொலைநிலைக் கல்வி முதுநிலை சுற்றறிக்கை & தேர்வு காலஅட்டவணை - மே 2019\nதொலைநிலைக் கல்வி இளநிலை சுற்றறிக்கை & தேர்வு காலஅட்டவணை - மே 2019\nதொலைநிலைக் கல்வி பட்டயம் சுற்றறிக்கை & தேர்வு காலஅட்டவணை - மே 2019\nதமிழ்ப் பல்கலைக்கழக 'செஞ்சுருள் சங்கத்தின் சிறப்புக் கருத்தரங்கம்' - நாள்:02.04.2019¸ நேரம்: பிற்பகல் 2.30¸ இடம்: மொழிப்புல அவையம்\nஅறிவியல் புலம் நடத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதிநல்கையுடன் பல்துறைத் தொழிலக ஆய்வு தேசியக் கருத்தரங்கு - நாள்:29.3.2019 மற்றும் 30.3.2019¸ இடம்: அறிவியல் புல கருத்தரங்க அறை\nசுற்றறிக்கை - மின்திணை போட்டி அழைப்பிதழ்\nதொலைநிலைக்கல்வி 2018-2019 கல்வியாண்டு பட்டயம், சான்றிதழ், அடிப்படைநிலை(1ம் & 2ம் ஆண்டு), தொடக்கநிலை, அறிமுகநிலை படிப்புகளுக்கான தொடப்பு வகுப்புகள் - சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி இளங்கல்வியியல் தேர்வுகால அட்டவணை மே 2019\nபல்கலைக்கழக மானியக்குழு நல்கையின்கீழ் அறிவியல் புலம் நடத்தும் \"தேசிய மாநாடு\" - நாட்கள் : 29.3.2019¸ 30.3.2019¸ நேரம்: முற்பகல்: 10.30 மணி¸ இடம்: அறிவியல் புலக் கருத்தரங்க அவையம்\nஇலக்கியத்துறை நடத்தும் \" தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" - நாள் : 26.3.2019¸ நேரம்: முற்பகல்: 10.30 மணி¸ இடம்:பேரவைக்கூடம்\nஇலக்கியத்துறை நடத்தும் \" தந்தை பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" - நாள் : 25.3.2019¸ நேரம்: முற்பகல்: 10.30 மணி¸ இடம்:மொழிப்புல அவையம்\nதொலைநிலைக்கல்வி 2018-2019 கல்வியாண்டு முதலாம் ஆண்டு முதுநிலை, முதுநிலைப்பட்டயம், சான்றிதழ், அடிப்படைநிலை(1ம் & 2ம் ஆண்டு), தொடக்கநிலை, அறிமுகநிலை படிப்புகளுக்கான தொடப்பு வகுப்புகள் மார்ச் 2019 - சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி இயக்ககம் 2018 கல்வியாண்டு இளங்கல்வியியல் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் பயிற்சி அனுமதிக் கடிதம்\nபண்பாட்டு மைய மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்பெறும்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி இயக்ககம் 2019 சேர்க்கை விவரங்கள்\nதொலைநிலைக் கல்வி இயக்ககம் 2019 - நாள்காட்டி ஆண்டின் முதுநிலை பட்டப்படிப்பு (முதலாம் ஆண்டு)விவரங்கள் மற்றும் கட்டணங்கள்\nதொலைநிலைக் கல்வி இயக்ககம் 2018-2020 இளங்கல்வியியல் மாணவர்கள் அரக்கோணம் மையத்தில் பங்கேற்க அனுமதித்தல்\nதேசிய தரமதிப்��ீட்டு குழுமம் வழங்கிய தரம் மற்றும் சான்றிதழ் (2018-2023)\nதொலைநிலைக்கல்வி தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக்கல்வி - ரத்து செய்யப்பட்ட மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக்கல்வி இயக்ககம்- ரத்து செய்யப்பட்ட மையங்கள்\nதொலைநிலைக் கல்வி - கல்வி மற்றும் தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக்கல்வி இயக்ககம் - 2018 நாட்காட்டியாண்டு சேர்க்கை மற்றும் திருத்தப்பட்ட கல்விக் கட்டண விவரங்கள் குறித்த சுற்றறிக்கை\nதொடக்கநிலைப் படிப்பு & அடிப்படைநிலைப் படிப்பு-அரசாணை\nநுண்ணிலைக் கற்பித்தல் - படிவம்\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்- (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(அடிப்படைக் கல்வி)\nபதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு\nமு.வ உரை: அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117697", "date_download": "2019-04-21T08:34:55Z", "digest": "sha1:ERTBWQMWIRX6K4KUA3CYEVNU3W2XGRBC", "length": 9994, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Fishermen struck across Tamil Nadu to protest the hike in diesel prices,டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் ஸ்டிரைக்", "raw_content": "\nடீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் ஸ்டிரைக்\n3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 115 பதவிக்கு 1,612 பேர் போட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nமணமேல்குடி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் பந்த்துக்கு ஆதரவாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ��டுபட்டுள்ளனர். விசைப்படகு ஒன்றுக்கு மாதந்தோறும் 2500 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. அரசால் வழங்கப்படும் மானிய டீசல் 1800 லிட்டர் போக மீதியை தனியார் டீசல் மையங்களில் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. அரசால் தற்போது லிட்டருக்கு ரூ.14 மானியம் வழங்கப்படுகிறது.\nதற்போது டீசல் விலை லிட்டர் ரூ.80ஐ நெருங்கியுள்ளது. இந்த கிடுகிடு விலை ஏற்றத்தால் மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் இன்று திமுக மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் பந்த் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம் மற்றும் மீனவ கிராமங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 500க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன் இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 301 விசைபடகுகள், 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. நாகை அக்கரைப்பேட்டையில் திருவிழா நடப்பதால் அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வேதாரண்யம், பூம்புகார், தரங்கம்பாடி மீனவர்கள் வழக்கம்போல் இன்று கடலுக்கு சென்றனர்.\nராமேஸ்வரம்: பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற நேற்றே வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கினர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தங்கச்சிமடம் உள்பட ராமேஸ்வரம் மாவட்ட மீனவரகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. கன்னியாகுமரி உள்பட தமிழகம் முழுவதும் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தத்தால், படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. புதுகை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nபொன்னமராவதியில் 1000 பேர் மீத��� வழக்கு: 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nபிளஸ் 2 ரிசல்ட் வெளியானது: 91.3% பேர் தேர்ச்சி\nகோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்\nதிருவண்ணாமலையில் 2வது நாள் கிரிவலம் பஸ் வசதியின்றி தவித்த பக்தர்கள் ரயிலில் முண்டியடித்து ஏறிச்சென்றனர்\n38 மக்களவை, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் தமிழகத்தில் விறுவிறு வாக்குப்பதிவு\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 48 வாக்குசாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதம்\nஒரே நாளில் தேரோட்டமும்.. தேர்தலும்.. திணறியது மதுரை; வெறிச்சோடிய வாக்குசாவடிகள்\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று ரஜினி-கமல்-விஜய்-அஜீத் வாக்குபதிவு\nபோலீசாரை தாக்கி பணத்தை அள்ளி சென்ற கும்பல் துப்பாக்கி சூடு; 1.5 கோடி பறிமுதல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/08/blog-post_70.html", "date_download": "2019-04-21T08:29:02Z", "digest": "sha1:TFJJVOD5C7ORIZU7JDOVXZZYUD6AX7TR", "length": 15189, "nlines": 176, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): மருந்து,மாத்திரை,ஊசி,டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் தண்ணீர் சிகிச்சை", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமருந்து,மாத்திரை,ஊசி,டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் தண்ணீர் சிகிச்சை\nமருந்து,மாத்திரை,ஊசி,டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் இலவசமான சுலபமான சிகிச்சையே தண்ணீர் சிகிச்சைதினமும் சுத்தமான தண்ணீரை ஒன்றேகால் லிட்டர்(சுமார் ஆறு டம்ளர்கள்)அருந்துவதால் ஏராளமான நோய்கள் தீருகின்றன என்பதை ஜப்பானின் நோயாளிகள் கழகம் கண்டறிந்துள்ளது.\nதலைவலி,இரத்த அழுத்தம்,இரத்த சோகை,கீல்வாதம்,மூட்டுவலி,சாதாரண பக்கவாதம்,ஊளைச்சதை,காதில் இரைச்சல்,இருதய வேகமான துடிப்பு,மயக்கம்,இருமல்,ஆஸ்துமா,சளி தொல்லை,மூளைக்காய்ச்சல்,கல்லீரல் சார்ந்த நோய்கள்,சிறுநீரகக் குழாய் நோய்கள்,பித்தக் கோளாறுகள்,வாயுக்கோளாறுகள்,வயிற்றுப்பொருமல்,இரத்தக் கடுப்பு,மூலம்,மலச்சிக்கல்,பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல்,ஒழுங்கற்ற மாதவிடாய்(இன்றைய மென் பானங்களை அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படுவது),அளவற்ற வெள்ளைப்படுதல்,கருப்பை புற்றுநோய்,மார்புப் புற்றுநோய்,தொண்டை சார்ந்த நோய்கள் இவை தீரும்.\nஎப்படி தண்ணீர் சிகிச்சை எடுத்துக்கொள்வது\nகாலையில் எழுந்தவுடன்(பல் துலக்கும் முன்பாகவே) 1250 CC தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும்.இது சுமார் 6 தம்ளர் அளவாக இருக்கும்.1.25 லிட்டர்கள் அளந்து வைத்துக்கொள்வது நன்று.இதை நமது முன்னோர்கள் உஷா பானம் என்று பெயரிட்டுள்ளனர்.குடித்தபின்னர் முகம் கழுவிக்கொள்ளலாம்.\nகாலையில் இப்படி தண்ணீர் குடித்தப்பின்னர்,ஒரு மணிநேரம் வரையிலும் எந்த விதமான பானங்களோ,பிஸ்கட்,பழங்கள்,தின்பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது.இது மிக முக்கியமான நடைமுறையாகும்.\nகாலையில் 1.25 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்தப்பின்னர்,படுக்கைக்குச் செல்லும் முன்பாக,நரம்புமண்டலத்தைத் தூண்டிவிடக்கூடிய பானங்கள்(மது மற்றும் போதை வஸ்துக்கள்)உணவுகளையோ எதையும் சாப்பிடக்கூடாது.இந்த நிபந்தனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.எனவே,இரவே பல்துலக்கிக் கொள்வது நன்று.தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கலாம் என சந்தேகப்பட்டால்,இரவே நீங்கள் காலையில் குடிக்க இருக்கும் 1.25 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்வது நல்லது.\nஒரே மூச்சாக 1.25 லிட்டர் தண்ணீரை குடிக்க முடியுமா\nசில நாட்கள் சிரமம் தான்.இரண்டு மூன்று நிமிடங்களில் விட்டுவிட்டும் குடிக்கலாம்.ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் செல்லும்.அதுவும் நன்மைக்கே\n எப்படி இந்த தண்ணீர் சிகிச்சை பலனளிக��கும்\nசரியான முறையில்(மேற்கூறிய முறையில்) சாதாரண நீரைக் குடிப்பதால் மனித உடலை சுத்தம் செய்கிறது.தினசரி 1.25 லிட்டர் அளவுக்கு தூய நீரைக் குடிப்பதால்,குடலை வலுவாக்குகிறது.மருத்துவ வார்த்தையில் ஹெமடோபைஸில் எனப்படும் புது ரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் முழுவதையும் வலுவடையச்செய்கிறது.இந்த முறையினால் குடலின் பகுதியில் உள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்பது அறிவியல் கருவிகள் மூலம் ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டுவிட்டன.குடல் பகுதியில் இருக்கும் திசு மடிப்புகள் சாப்பிட்ட உணவுப்பொருட்களை ரசமாக்கி உறிஞ்சப்படும்போது புது ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.\nதினமும் குடல் சுத்தமாக்கப்படுவதால்,தினமும் புது ரத்தம் உற்பத்தியாகிறது.இப்படி தினமும் புது ரத்தம் உற்பத்தியாவதால்,உடலில் அதுவரை இருந்துவந்த நோய்கள் வெகுவேகமாக குணமடைகின்றன.இந்த சூழ்நிலையை தினசரி காலையில் வெறும்வயிற்றில் தண்ணீர் அருந்துவதன் மூலம் மட்டுமே உருவாக்கிட முடியும்.\nநீண்ட ஆய்வுக்குப் பிறகு,பின்வரும் அதிசயத்தக்க முடிவுகள் கிடைத்திருக்கின்றன.\nமலச்சிக்கல் ஒரே நாளில் குணமடைகிறது.\nவயிற்றுப்பொருமல் இரண்டு நாளில் குணமடைகிறது.\nசர்க்கரை நோய் ஏழு நாட்களில் குணமடைகிறது.\nஇரத்த அழுத்தம் நான்கு வாரங்களிலும்,புற்று நோய் நான்கு மாதங்களிலும்,க்ஷய ரோகம் ஐந்து மாதங்களிலும் குணமடைகிறது.\nஇந்த தண்ணீர் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்:\nமூட்டுவாதம்,வாயுப்பிடிப்பு முதலிய நோய் இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை,மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கும்,இரவு உணவுக்கு முன்பு இந்த தண்ணீர்சிகிச்சையை செய்து வர வேண்டும்.ஒரு வாரம் கழித்து தினமும் காலையில் மட்டும் செய்துவந்தால் போதுமானது.\nமற்றவர்கள் தினமும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தப்பின்பே தண்ணீர் அருந்த வேண்டும்.\nபடுக்கைக்குச் செல்லும் முன்பாக காபி,டீ,நொறுக்குத் தீனிகள் சாப்பிடக்கூடாது.\nஇதுவரையில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் எதையும் மாற்றிச் செய்வது கூடாது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவிநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு\nமருந்து,மாத்திரை,ஊசி,டாக்டர் என்று எதுவுமே இல்லா���ல...\nநமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் கல்விச...\nஜய(1.9.2014 TO 13.4.2015) ஆண்டின் மைத்ர முகூர்த்த ...\nஆன்மீக முன்னேற்றத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/anna-arivalayam-stalin.html", "date_download": "2019-04-21T08:27:10Z", "digest": "sha1:C6KRCL6XL34HKO5HRK56WIXGRU56LWAB", "length": 6531, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "அறிவாலயத்தில் ஜெ! ஸ்டாலின் அரசியல் நாகரீகம்!! நெகிழும் ரத்தத்தின் ரத்தங்கள்!! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / இரங்கல் / கருணாநிதி / தமிழகம் / திமுக / ஜெயலலிதா / ஸ்டாலின் / அறிவாலயத்தில் ஜெ ஸ்டாலின் அரசியல் நாகரீகம்\nSunday, December 11, 2016 அதிமுக , அரசியல் , இரங்கல் , கருணாநிதி , தமிழகம் , திமுக , ஜெயலலிதா , ஸ்டாலின்\nதிமுக மிகவும் மாறிவருகிறது. எதிா் கட்சி தலைவா்தான். ஆனால், எதிாியல்ல என்பதை நிருபிக்கும் வகையில் எதிா் கட்சி தலைவா் உறுப்பினா்கள் புடை சூழ சென்று ஜெயலலிதாவிற்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.\nஅது போல உடல் நலக்குறைவால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அப்போலோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாாித்தாா்.\nசுனாமி வந்தபோது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் நிாவாரண நிதி வழங்கினாா். ஜெயலலிதாவிடம் ஸ்டாலின் அரசியல் நாகரீகத்துடன் நடந்து கொண்டாா்.\nவருகிற 20ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.\nஅதில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மாலை அணிவித்து திமுகவினா் அஞ்சலி செலுத்துவாா்கள் என கூறப்படுகிறது. இரங்கல் தீா்மானமும் வாசிக்கப்படுகிறதாம்.\nநோில் சென்று அஞ்சலி செலுத்தாத கருணாநிதி அன்று படத்திற்கு அஞ்சலி செலுத்துவாா் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற பணிகள் அனைத்தும் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.\nஇதனை கேட்ட ரத்தத்தின் ரத்தங்கள் நெகிழ்ச்சியடைந்து வருகின்றனா்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168145.html", "date_download": "2019-04-21T08:44:05Z", "digest": "sha1:SABMBN36ZSSDUVEM5ZSJKRVKO673RIW5", "length": 10854, "nlines": 141, "source_domain": "www.viduthalai.in", "title": "தெலங்கானா தேர்தல் ஆணையக் குழு ஆய்வு செய்த பின்னர் தேதி அறிவிப்பு", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளைய��ம் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\ne-paper»தெலங்கானா தேர்தல் ஆணையக் குழு ஆய்வு செய்த பின்னர் தேதி அறிவிப்பு\nதெலங்கானா தேர்தல் ஆணையக் குழு ஆய்வு செய்த பின்னர் தேதி அறிவிப்பு\nஞாயிறு, 09 செப்டம்பர் 2018 15:20\nபுதுடில்லி, செப்.9 தெலங் கானா சட்டப் பேரவை கலைக் கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு புதிதாக தேர்தல் நடத் துவது தொடர்பாக ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் குழு அந்த மாநிலத்துக்குச் செல்லவுள்ளது.\nவரும் 11-ஆம் தேதி அக் குழு அங்கு செல்லும் என்றும், தேர்தலுக்கு ஆயத்தமாவது தொடர்பான சாத்தியக்கூறு களை ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையில் அந்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந் தத் தகவலை தேர்தல் ஆணை யம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.\n119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப் பேரவையை கலைக்குமாறு மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச் சரவை வியாழக்கிழமை பரிந் துரைத்தது. அதை அந்த மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம் மனும் ஏற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக அங்கு விரைவில் தேர்தல் நடத்த வேண் டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nமத்தியப் பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட மாநில சட்டப் பேர வைகளுக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடை பெற உள்ளது. அவற்றுடன் சேர்த்து தெலங்கானாவுக்கு தேர்தல் நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெலங்கானாவுக்கு சிறப்புக் குழு சென்று ஆய்வு செய்யும் எனத் தெரிவித்துள்ளது. அக் குழு தாக்கல் செய்யும் அறிக் கையின் அடிப்படையில் தேர் தல் தேதி முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.\nஇதனிடையே, இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்தி ரசேகர் ராவ் கோரியதை ஏற்க முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறு கையில், \"தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்' என்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-2/168341.html", "date_download": "2019-04-21T08:11:15Z", "digest": "sha1:ESZ4GZIP2AVT2VC3YKQBUL7DYCKIT7GT", "length": 14390, "nlines": 82, "source_domain": "www.viduthalai.in", "title": "'விடுதலை'க்குச் சந்தா சேர்ப்போம் திருப்பூர் - தாராபுரம் மாவட்டங்கள் சார்பாக சந்தாக்கள்", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\nபக்கம் 2»'விடுதலை'க்குச் சந்தா சேர்ப்போம் திருப்பூர் - தாராபுரம் மாவட்டங்கள் சார்பாக சந்தாக்கள்\n'விடுதலை'க்குச் சந்தா சேர்ப்போம் திருப்பூர் - தாராபுரம் மாவட்டங்கள் சார்பாக சந்தாக்கள்\nதிருப்பூர், செப். 12 -திருப்பூர், தாராபுரம் மாவட் டங்கள் சார்பாக விடுதலை சந்தாக்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.\n\"விடுதலை\" சந்தாவே முக்கியப்பணி என்ற கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைக்கிணங்க தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று நாடெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற \"விடு தலை சந்தா சேர்ப்பு இயக்கம்\" தொடர் பான சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக 30.8.2018 அன்று தாராபுரம் பெரியார் திடலுக்கும், 31.8.2018 அன்று திருப்பூர் பெரியார் புத்தக நிலையத்திற்கும் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் த.சண்முகம் ஆகியோர் வருகை புரிந்தனர்.\nவிடுதலை சந்தாக்களை குவித்தாக வேண்டும். அதுவே நமது பணி, இலக்கு, பிரச்சாரம் என்ற தமிழர் தலைவரின் வேண்டுகோளை கழகத் தோழர்கள் மத்தி யில் கழக அமைப்புச் செயலாளர் த.சண் முகம் அவர்கள் துவக்கவுரையாக எடுத்து ரைத்தார்.\nகழகத் தோழர்கள் மத்தியில் உரை யாற்றிய கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் குறிப்பிட்டதாவது:\nஇன்று தந்தை பெரியார் அவர்கள் இல் லாத குறையைப் போக்கும் வகையில் அய் யாவின் இடத்திலிருந்து கழகப் பணியைத் தொய்வில்லாமல் தமிழர் தலைவர் அவர்கள் ஆற்றி வருகிறார்.சமுதாயத்தை பக்குவப்படுத்தும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்கள் வெகுமக்கள் மத்தியில் பரவ நம் கழக நாளேடான \"விடு தலை\" நாளிதழுக்கு சந்தாக்கள் சேர்ப்பதை கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் அன் றாடப் பணிகளுள் ஒன்றாகக் கருதி தீவிரப் படுத்தவேண்டும் கடந்த முறை ஈரோட்டில் கழகத் தலைவர் அவர்களிடம் நாம் வழங்கிய விடுதலை சந்தாக்கள் பெருமளவு காலம் முடிந்துவிட்ட நிலையில் விடுதலை விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. \"விடுதலை\" சந்தாவே கழகத்தின் உறுப் பினர் அட்டை என்கிற வகையில் கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் விடுதலைக்கு ஆண்டு சந்தா செலுத்தவேண் டும் கடந்த முறை ஈரோட்டில் கழகத் தலைவர் அவர்களிடம் நாம் வழங்கிய விடுதலை சந்தாக்கள் பெருமளவு காலம் முடிந்துவிட்ட நிலையில் விடுதலை விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. \"விடுதலை\" சந்தாவே கழகத்தின் உறுப் பினர் அட்டை என்கிற வகையில் கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் விடுதலைக்கு ஆண்டு சந்தா செலுத்தவேண் டும் தலைமைச் செயற்குழு தீர்மானத் தின்படி தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி வருகின்ற செப்டம்பர் 17 அன்று 5000 சந்தாக்களை தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்க ஏதுவாக முதற் கட்டமாக ஒவ்வொரு மாவட்டம் சார்பிலும் 100 சந்தாக்களை தோழர்கள் திரட்டித் தர வேண்டும் தலைமைச் செயற்குழு தீர்மானத் தின்படி தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி வருகின்ற செப்டம்பர் 17 அன்று 5000 சந்தாக்களை தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்க ஏதுவாக முதற் கட்டமாக ஒவ்வொரு மாவட்டம் சார்பிலும் 100 சந்தாக்களை தோழர்கள் திரட்டித் தர வேண்டும் தமிழர் தலைவரின் பிறந்த நாளான வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி யன்று 5000 சந்தாக்களை வழங்கும் வகை யில் இரண்டாம் கட்டமாகவும் தோழர்கள் விடுதலைக்கு சந்தாக்களை சேகரித்து தரும் வகையில் களப்பணியாற்றவேண்டும் என்று குறிப்பிட்டார்.\nதாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக முதற்கட்டமாக 12 ஆண்டுச் சந்தாக்களுக்கான தொகை ரூ.19,800- கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கப்பட்டது.\nதிருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக முதற்கட்டமாக 5 ஆண்டு சந்தா,ஒரு அரையாண்டு சந்தா தொகைகளான ரூ.9,900/- கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கப் பட்டது.\nதிருப்பூர் மாவட்டத் தலைவர் இரா.ஆறுமுகம், திருப்பூர் மாநகரத் தலைவர் இல.பாலகிருஷ்ணன், செயலாளர் பா.மா.கருணாகரன், துணைச் செயலாளர் \"தென்னூர்\" முத்து, அமைப்பாளர் சி.முத் தையா, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் \"நளினம்\" நாகராஜ், கோவை மண்டல இளைஞரணிச் செய லாளர் ச.மணிகண்டன், கோவை ஜி.டி. நாயுடு, பெரியார் படிப்பக பொறுப்பாளர் ராஜா, திருப்பூர் பெரியார் புத்தக நிலையப் பொறுப்பாளர் கரு.மைனர், பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த சு.முருகேஷ் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.\nதாராபுரம் மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன்,கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் நா.சக்திவேல், ப.மணி, தாராபுரம் நகர கழக செயலாளர் இரா. சின்னப்பதாஸ், மாவட்ட பக அமைப்பாளர் மு.மாரிமுத்து, தாராபுரம் நகர கழக இளை ஞரணி தலைவர் ஆ.முனீசுவரன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_22.html", "date_download": "2019-04-21T08:25:26Z", "digest": "sha1:CEHFE2BT6K4T6LRW5QUPWPCVWUPQDIYC", "length": 17907, "nlines": 70, "source_domain": "www.vettimurasu.com", "title": "அரசியலமைப்பு உருவாக்குவதைக் கைவிடப்போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன் எம்.பி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East அரசியலமைப்பு உருவாக்குவதைக் கைவிடப்போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன் எம்.பி\nஅரசியலமைப்பு உருவாக்குவதைக் கைவிடப்போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன் எம்.பி\nஅரசியலமைப்பு சாத்தியமில்லை என ஜனாதிபதி கூறுவதை ஏற்று நடக்க முடியாது அவர் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டாலும் நாங்கள் அதனைக் கைவிடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு வாகரையில் சனிக்கிழமை (02) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் -\nநாங்கள் ஒரு இருண்ட அரசியல் சூழ்நிலைக்குள்ளே சென்று அதிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கலாம் என்கின்ற சூழ்நிலையிலே தான் இந்தத் தை பிறந்திருக்கின்றது. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை திரும்பவும் துளிர்விடுவதான ஒரு நம்பிக்கை.\nஎங்களைத் தலைநிமிர்ந்து வாழ விடுங்கள், எங்களையும் சமமாக மதியுங்கள், எங்களுக்கான அரசியல் உரித்துக்களை நாங்கள் எடுத்துக் கொள்ள விடுங்கள். எங்களை நாங்களே ஆள விடுங்கள், அப்படிச் செய்கின்ற போது நீங்களும் இந்த தேசத்திலே சுயமாக, நிம்மதியாக, சமாதானமாக வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் கூற விரும்புகிறோம்.\nஒரு இனம் இன்னுமொரு இனத்தை அடக்குவதனால் அந்தத் தேசத்திலே சமாதானம் ஏற்படாது. அடக்குதல் என்று சொல்லும் போது குண்டு மழை பொழிந்து அடக்குவது மட்டுமல்ல ஜனநாயகத்தின் மூலமாகவும் அடக்கலா��்.\nஆட்சி முறையை மாற்றுங்கள் என்று சொல்லுகின்றோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுங்கள், ஓரிடத்தில் வைத்திருக்க வேண்டாம் என்று கூறுகின்றோம். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற போது முழு நாட்டிலும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும் கூட வெவ்வேறு இடங்களில் நாங்கள் பெரும்பான்மைப் பலத்தை வைத்து நாங்களே தீர்மானத்தை எடுக்கக் கூடியதாக இருக்கும். அப்டியான ஒரு ஆட்சி முறைக்கு மாற்றுமாறு தான் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். அதற்காக நீண்ட தூரம் வந்தும் இருக்கின்றோம்.\nஇந்த நாட்டிலே சிறிய கட்சிகள் தங்களுடைய பெறுமதிக்கு மேலாக செல்வாக்கைப் பயன்படுத்துகின்ற போது அது ஒரு நிலையான ஆட்சி இல்லை என்று சொல்லுகின்றார்கள்.\nஎண்ணிக்கையிலே சிறுபான்மையினத்தவர் தங்கள் வாக்கினால் தங்கள் செல்வாக்கினால் ஆட்சியை நிர்ணயிக்கின்ற போது யார் ஆட்சி செய்வார்கள் என்று அவர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற போது இதனைச் செய்ய முடியாது என்றே சொல்லுகின்றார்.\nஜனாதிபதி தேர்தலிலே வெற்றி பெற்ற போது தீர்மானிக்கும் சக்தியாக இருந்தவர்கள் யார்\nஜனாதிபதி அவர்களுக்கு மிகவும் தாழ்மையாக நாங்கள் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் அந்தத் தேர்தலிலே வெற்றி பெற்ற காரணத்தினால் தான் இன்று ஜனாதிபதி கதிரையிலே இருக்கின்றீர்கள். ஒரு தடைவ மட்டும் தான் நான் ஜனாதிபதியாக இருப்பேன். இன்னுமொரு தடவை போட்டியிட மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்த நீங்கள் இன்றைக்கு இரண்டாம் தரம் ஜனாதிபதியாவதைக் கனவாகக் கொண்டு செயற்படுகின்ற காரணத்தினாலே உங்கள் போக்கு மாறியிருக்கின்றது. அதனைச் சுட்டிக் காட்டுகின்ற உரித்து எங்களிடத்திலே இருக்கின்றது.\nஉங்களை ஜனாதிபதியாக்குகின்ற போது எமது இனப் பிரச்சனைக்கான தீர்வை எழுத்திலே கொடுக்கத் தயாராக இருந்தீர்கள். அதற்கு நானே சாட்சி. இன்னும் பலபேர் அங்கே இருந்தோம். ஆனால் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதனை எழுத்திலே நாங்கள் கேட்கவில்லை. பின்னர் நீங்களும் அதனை ஊர்ஜிதம் செய்திருக்கின்றீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்ற வேண்டிய தார்மிகப் பொறுப்பு இன்னமும் உங்களிடம் இருக்கின்றது.\nஇந்த அரசலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்ட அன்று அதற்கான முன்மொழிவு பாராளுமன்றத்திலே 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 09ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட போது நீங்கள் ஆற்றிய உரையை மீண்டும் ஒருமுறை செவிமடுத்துப் பாருங்கள்.\nஏன் இந்த நாட்டுக்கு ஒரு அரசியலமைப்புத் தேவை என்பதை நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். பண்டா செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாட்டில் ஒரு இரத்தக் களரி ஏற்பட்டிருக்காது நானும் அந்த வேளையிலே தவறாக அதனை விமர்சித்தேன் என்று சொன்னீர்கள். இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் கூட இந்த நாட்டில் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று நீங்கள் அன்று சொன்னீர்கள்.\nதெற்கில் இருக்கின்றவர்களுக்கு சமஷ்டி என்றால் பயம் ஏற்படுகிறது. வடக்கில் இருப்பவர்களுக்கு ஒற்றையாட்சி என்று சொன்னால் பீதி ஏற்படுகின்றது. நாட்டு மக்கள் பாhத்துப் பயப்படுகின்ற ஒரு விடயமாக அரசியலமைப்புச் சட்டம் இருக்கக் கூடாது என்று நீங்கள் தான் சொன்னீர்கள். இந்தச் சொற்களையெல்லாம் விடுத்து நாங்கள் ஒரு நவீன அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொன்னீர்களா இல்லையா எங்கே சென்றது இந்த வாக்குறுதிகள்.\nஒரு விடயத்தை நாங்கள் சொல்லி வைக்க விரும்புகின்றோம். ஜனாதிபதி அவர்கள் தன்னுடைய முழு நாட்டுக்கும் கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டாலும் கூட நாங்கள் அதனைக் கைவிடப்போவதில்லை. ஒக்டோபர் 26ல் அவர் சதிப் புரட்சி வலைக்குள்ளே சிக்கி செயற்பட்ட போதும் கூட நாங்கள் அவரைச் சந்தித்து அவரது முகத்திற்கு நேரே சில உண்மைகளை மரியாதையோடு சொல்லி வைத்தோம்.\nநீங்கள் அரசியலமைப்பை மீறியிருக்கினறீர்கள், இது ஜனநாயகத்திற்கு விரோதமானது, சட்டத்திற்குப் புறம்பானது நாங்கள் உங்களை ஆதரிக்க முடியாது என்று நேரடியாகவே அவரிடம் சொன்னோம். அதனை மாற்றியமைப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து செயற்பட்டோம். நிலைமை மாற்றப்பட்டது.\nபுதியதொரு அரசியலமைப்பு உருவாக்க்பட வேண்டும். இதுவரை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்ட அரசியலமைப்பு இந்த நாட்டிலே கிடையாது. அது ஒரு உண்மையான சமூக ஒப்பந்தமாக இருக்க வேண்டும். என்றார்.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கி��ங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=155872", "date_download": "2019-04-21T08:15:55Z", "digest": "sha1:HYQRKPJFXQCHJ6BSHURA7JP6GCTWMDS4", "length": 6302, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nஃபேமிலி ஒர்க்ஷாப் யார் யார் என்ன தெரிஞ்சுக்கணும்\nப்ரீ மேரிடல் கவுன்சிலிங்கில் என்னென்ன ஆலோசனை பெறலாம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajiv-gandhi-assassination-case-will-the-convicts-be-released/", "date_download": "2019-04-21T09:07:01Z", "digest": "sha1:LXAY24Y75XNXDCXQS7IAY2XBAZK2H5LN", "length": 13646, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராஜீவ் காந்தி கொலை வழக்கு : ஏழு பேரின் விடுதலை... ஆளுநருக்கான அதிகாரங்கள் - Rajiv Gandhi assassination case: Will the convicts be released?", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nநளினி உட்பட ஏழு பேர் விடுதலை : ஆளுநருக்கான சிறப்பு அதிகாரங்கள் பற்றி ஒரு பார்வை\nசட்டம் 161ன் படி குற்றவாளிகளின் தண்டனைக் காலம், தண்டனைகள், மற்றும் விடுதலைகள் குறித்து சுதந்திரமாக முடிவெடுக்க ஆளுநருக்கு உரிமை.\nராஜீவ் காந்தி கொலை வழக்கு : 1991ம் ஆண்டு தமிழ் நாட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்தார் ராஜீவ் காந்தி. அந்த பிரச்சாரத்தில�� மனித வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றதால் உடல் சிதறி உயிர் இழந்தார் ராஜீவ் காந்தி. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் 19 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.\nஆனால் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பாயஸ், மற்றும் ரவிச்சந்தரன் ஆகியோர் 27 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிடுதலை குறித்து தமிழக அரசே முடிவு\nஅவர்களை விடுதலை செய்வது தொடர்பாக பலவருடங்கள் மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.\nஇதனைத் தொடர்ந்து 9ம் தேதி அமைச்சரவையை கூட்டியது தமிழக அரசு. அதில் 7 பேரின் விடுதலையினை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது தமிழக அரசு.\nஇந்திய அரசாணை 161ன் படி ஆளுநருக்கு கைதிகளை மன்னிக்க, விடுதலை செய்ய, தண்டனை காலத்தைக் குறைக்க உரிமைகள் உண்டு. அதன் அடிப்படையில் 7 நபர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்கிறது அமைச்சரவை.\nஏற்கனவே ஆர்ட்டிகள் 161ன் படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் டிசம்பர் 30, 2015 அன்று மனு ஒன்றினை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை\nமே மாதம் 21, 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பால் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 9 காவல் துறையினர் உட்பட 14 நபர்கள் ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்தனர்.\nஇந்த வழக்கில் 19 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது விடுதலைக்காக காத்திருக்கும் 7 நபர்களில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை அளித்திருந்தது சிறப்பு நீதிமன்றம் குறிப்பிடத்தக்கது.\nபேரறிவாளன் 19 வயதில் இருக்கும் போது கைது செய்யப்பட்டார். 26 வருடங்கள் கழித்து முதல் முறையாக பரோலில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு கடந்து வந்த பாதைப் பற்றி ஒரு பார்வை\nஅற்புதம்மாள் ஏற்பாட்டில் சென்னையில் மனிதச் சங்கிலி: கி.வீரமணி, திருமாவளவன் பங்கேற்பு\nராஜிவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nபேரறிவாளனின் கருணை மனு எங்கள் பார்வைக்கு அனுப்பப்படவில்லை – குடியரசுத் தல���வர் அலுவலகம்\nராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுதலை மீண்டும் சிக்கல் ஆகிறதா\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை\nதமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்: ‘7 பேரின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி’ – அற்புதம்மாள் உருக்கம்\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை : 7 பேரின் விடுதலை தொடர்பாக முக்கிய ஆலோசனை\nபேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் எப்போது விடுதலை செய்யும் தமிழக அரசு\nபேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விரைவில் தமிழக அரசு விடுதலை செய்ய வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்\n2.0 teaser : முதல் முறையாக நேருக்கு நேர் மோதும் ரஜினி – அக்‌ஷய்\nஇனி தலைவலி என்றால் நோ சாரிடன்.. 328 மருந்துகளுக்கு அதிரடி தடை\nவிராட் கோலி சா(சோ)தனை: ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளில் இடம் பெற்றவர்\nஐபிஎல் வரலாற்றில் இதுவரை 168 போட்டிகளில் விராட் கோலி விளையாடியிருக்கிறார். அதில் 86 போட்டிகளில் அவரது அணி தோல்வியை தழுவியிருக்கிறது.\nRCB VS KKR Live score: கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதல்\nIPL 2019 live score: பெங்களூரு அணி ஏற்கனவே 4 தோல்விகளையும், கொல்கத்தா 2 வெற்றிகளையும் பெற்றிருக்கின்றன.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/blog-post_59.html", "date_download": "2019-04-21T08:13:05Z", "digest": "sha1:C32OJHVX5V223MYWSTBSVELI6KFGTAAG", "length": 4951, "nlines": 148, "source_domain": "www.padasalai.net", "title": "ஏழாம் வகுப்புக்கு அடைவு தேர்வு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஏழாம் வகுப்புக்கு அடைவு தேர்வு\nஏழாம் வகுப்புக்கு அடைவு தேர்வு\nஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில அளவிலான அடைவு தேர்வு நாளை நடக்கிறது\nஅரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் திறனை சோதிக்கும் மாநில அளவிலான அடைவு தேர்வு, நாளை நடக்கிறது. மதியம், 2:30 முதல் மாலை, 4:30 மணி வரை, அந்தந்த பள்ளிகளில் தேர்வு நடக்கிறது\nஅனைத்து பாடங்களில் இருந்தும், 100 மதிப்பெண்களுக்கு, ஓ.எம்.ஆர்., அட்டையில் வினாக்கள் கேட்கப்படும். விடைத்தாள் திருத்தப்பட்டு குறைகள் தீர்க்க, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117698", "date_download": "2019-04-21T08:35:14Z", "digest": "sha1:CEGYNMEVGA5IXGBNJ2IQRQWXAWZXRQNM", "length": 8329, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - India - England are in strong position for England Oval Test Match,இந்தியா - இங்கிலாந்து ஓவல் டெஸ்ட் போட்டி வலுவான நிலையில் இங்கிலாந்து", "raw_content": "\nஇந்தியா - இங்கிலாந்து ஓவல் டெஸ்ட் போட்டி வலுவான நிலையில் இங்கிலாந்து\n3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 115 பதவிக்கு 1,612 பேர் போட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nஓவல் : இங்கிலாந்து இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 332 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது. ஹனுமா விஹாரி 25 ரன்னுடனும், ஜடேஜா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்த�� தொட்டார். அறிமுக போட்டியிலேயே, கடுமையான ஸ்விங் பந்தை எதிர்த்து சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜடேஜா உடன் இஷாந்த் ஷர்மா ஜோடி சேர்ந்தார். இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்திருந்தது. ஜடேஜா 41 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nமதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய ஜடேஜா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\n95 ஓவரில் 292 ரன்கள் எடுத்திருக்கும்போது பும்ரா ரன்அவுட் ஆக, இந்தியா ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 40 ரன்கள் பின்தங்கிய நிலையில் இதனையடுத்து 40 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ள இங்கிலாந்து அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. குக் 46 ரன்களுடனும், ஜோ ரூட் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nகொல்கத்தாவை பழிதீர்க்குமா பரிதாப பெங்களூரு\nஐபிஎல் டி20 தொடரில் இன்று.... டெல்லி கேப்பிடல்ஸ்-மும்பை இண்டியன்ஸ் மோதல்\nபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் நடால் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: கார்லோஸ் மோயா பேட்டி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித்\nஎனது கனவு நனவாகியுள்ளது: கீமோ பால் மகிழ்ச்சி\nடென்னிஸ் உலகில் ரோஜர் பெடரர் புதிய சாதனை\nஐபிஎல் டி20 தொடரில் இன்று... சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதல்\nஆட்டநாயகன் விருதை மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன்: மும்பை கேப்டன் பொலார்ட் மகிழ்ச்சி\nமான்டெரி ஓபன் டென்னிஸ் ஸ்பெயின் வீராங்கனை முகுருசா வெற்றி\nஇரு அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது|: அஸ்வின் பேட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-04-21T08:53:52Z", "digest": "sha1:DWKOU3T4AZW4VARMZUDA75GL5FHAR464", "length": 16436, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பகுப்பில்லாதவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 1,657 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்திய செயற்கைக் கோள் அமைப்பு\nஇந்திய தேசிய வேதியியல் ஒலிம்பியாடு\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி, திருவனந்தபுரம்\nஇந்தியா சம்பந்தப்பட்ட காலக் குறிப்புகள்\nஇந்தியாவில் காபி - சிக்மகாளூர்\nஇயற்கணிதப் பண்புகள் - இயல் எண்களால் நிறைவு செய்யக்கூடியவை\nஇரட்டை மற்றும் ஒற்றை வரிசை எண்கள்\nஇராச மன்னார்குடி ஜைன ஜினாலய வரலாறு\nஇருகாரத்துவ அமிலங்களும் அதன் பயன்பாடுகளும்\nஉண்மையான பகுப்பாய்வில் ஒப்பீடு காம்பாக்ட் தொகுப்பு\nஉத்தம அளவு மக்கள் தொகை கோட்பாடு\nஉப்பை வடிக்கும் சிறப்பு உறுப்புகள்\nஉயிரியல் முறை களை கட்டுப்பாடு\nஉலக டவுன் நோய்க்கூட்டறிகுறி நாள்\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காஞ்சிரம்\nஎப்படி ஒரு பொருளாதாரம் வளரும், ஏன் அது சிதைகிறது\nஎழுத்து ஒலி வரி வடிவங்கள்\nஎஸ். பி. சென் வர்மா\nஒப்பு காமாக் கதிர் மாறிலி\nஒமேகா–3 கொழுப்பு அமிலத்தின் முக்கியத்துவம்\nஒரு மூலக்கூறு இயந்திரம் அல்லது நானோமசின்,\nஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள்\nஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள்\nஓக்லஹோமா எரிமலை பாறைகள்,பெரிய பாறைகள்\nஓட் ஆண் ஏ கிரிஷியன் அர்ன்\nகட்டுப்படுத்தப்பட்ட வாய்மொழி வார்த்தைகளை இணைக்கும் சோதனை\nகடல் நீர் குடிநீராக மாற்றப்பட்டது\nகடலூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களின் பட்டியல்\nகணித செயல் திறன் கவலை\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2014, 01:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/article-about-chennai-shanthi-theatre-one-glance/", "date_download": "2019-04-21T08:06:04Z", "digest": "sha1:SLIUZORL5PV44DJW2ILVFYMK3PUBBPKF", "length": 14051, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னை சாந்தி தியேட்டரை பற்றிய ஒரு தொகுப்பு! - Cinemapettai", "raw_content": "\nசென்னை சாந்தி தியேட்டரை பற்றிய ஒரு தொகுப்பு\nசென்னை சாந்தி தியேட்டரை பற்றிய ஒரு தொகுப்பு\nசென்னையில் ஏற்கனவே பழமையான பாரகன், சித்ரா, வெலிங்டன், அலங்கார், ஆனந்த், சபையர், புளுடைமன்ட், எமரால்டு, சன்,கெயிட்டி, உமா, மேகலா, ராக்கி, புவனேஸ்வரி, வசந்தி, ராஜகுமாரி, நாகேஷ் உள்ளிட்ட பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு மல்ட்டிப்ளக்ஸ் காம்ளக்ஸ் மற்றும் திருமண மண்டபங்களாகவும், , அபார்ட்மெண்ட் குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.இந்நிலையில் சென்னையின் முதல் ஏ.சி தியேட்டரும்,நடிகர் திலகத்துக்கு சொந்தமானதுமான சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு மல்ட்டி ப்ளக்ஸ் காம்ளக்ஸ் ஆக மாற்றப்பட உள்ளதாகவும் இந்த வணிக வளாகத்தில் நான்கு சிறு திரை அரங்குகளும் கட்டப்படுகின்றன எனவும் செய்திகள் கிடைத்துள்ளது.\nசிவாஜிகணேசன் நடித்த “ராஜராஜசோழன்”தான் தென்னாட்டின் முதல் சினிமா ஸ்இகோப் படம்.இதைத் தயாரித்த ஜி.உமாபதி உழைப்பால் உயர்ந்த தொழில் அதிபர். சென்னையில் ஒரு எளிய ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் உமாபதி. தந்தை பெயர் கோவிந்தசாமி முதலியார். பள்ளிக்கூடம் சென்று படிக்க விரும்பினாலும், ஏழ்மை அதற்கு இடம் கொடுக்கவில்லை.12-வது வயதில் ஒரு அச்சகத்தில் வேலைக்கு சேர்ந்தார். கடினமாக உழைத்தார். அச்சுத் தொழில் நுட்பங்களை நன்கு கற்றுக்கொண்டார். பிறகு சொந்தமாக அச்சகம் தொடங்கினார். அதுதான் “உமா அச்சகம்.” பிறகு அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கினார். அதன் மூலம் வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்தார்.\nகட்டிடக் கலையில் ஆர்வம் மிக்கவரான உமாபதி, சினிமா தியேட்டர் ஒன்றை நவீன வடிவமைப்பில் அமைக்க விரும்பினார். இதற்காக அவர் மும்பை சென்றார். அங்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நவீன வடிவமைப்பில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட “மராத்தா மந்திர்” தியேட்டரை பார்த்து அதற்கான செலவு முதலான விவரங்களை கேட்டறிந்தார்.சிவாஜி கணேசனும், உமாபதியும் நல்ல நண்பர்கள். சென்னையில் ஒரு நவீன திரையரங்கம் கட்டவேண்டும் என்ற தன் வ��ருப்பத்தை உமாபதியிடம் சிவாஜி தெரிவித்தார். மேலும் தியேட்டரை அமைக்கும் பொறுப்பை உமாபதி ஏற்றார்.\nஅதன்படி கட்டப்பட்டதுதான் அண்ணா சாலையில் உள்ள “சாந்தி தியேட்டர்.” சினிமாஸ்கோப் படங்களை திரையிடுவதற் கென்றே அகன்ற திரை அமைக்கப்பட்டது. 1,212 பேர் அமர்ந்து படம் பார்க்க முடியும். `பால்கனி’யில் மட்டும் 419 பேர் உட்காரலாம்.இந்த பிரமாண்டமான “ஏசி” தியேட்டரை பெருந்தலைவர் காமராஜர் 1960-ல் திறந்து வைத்தார்.\nஇது பற்றி உமாபதியின் மகன் `இளம்பாரி’ கருணாகரன்,”“சிவாஜி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் சாந்தி தியேட்டரை என் தந்தை கட்டினார். சிலர், `இந்த திரை அரங்கை கட்டிய உமாபதி, அதை நடத்த முடியாமல் சிவாஜிக்கு விற்றுவிட்டார்’ என்று கூறினார்கள்.அது ரொம்ப தப்பு” என்றார்.\nபின்னர் சிவாஜி நடித்த அனைத்து படங்களும் சாந்தி தியேட்டரில்தான் திரையிடப்பட்டன. சிவாஜி ரசிகர்களால் எப்போதும் சாந்தி தியேட்டர் நிரம்பி வழியும்.சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் 35 திரைப்படங்கள் சாந்தி தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது. பழனி, தில்லானா மோகனாம்பாள் திரைப்படங்கள் 132 நாட்கள் திரையிடப்பட்டன. 2005ல் ரஜினி திறப்பு 2005ஆம் ஆண்டில் தியேட்டரை புதுப்பித்தனர். சாந்தி, சாய் சாந்தி என இரண்டு தியேட்டராக மாற்றப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தியேட்டரை ரஜினிகாந்த் திறந்துவைத்தார்.\nஇதனிடையே அந்த தியேட்டரில் தற்போது லிங்கா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அநேகமாக இதுதான் சாந்தி தியேட்டரில் வெளியாகும் கடைசி படமாக இருக்கும் என்றும் விரைவில் தியேட்டர் இடிக்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆக, சென்னையின் முதல் ஏ.சி தியேட்டரான சாந்தி தியேட்டர் இடிக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் கவலைப் படுகின்றனர்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள், விக்ரம் பிரபு\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில��.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/titanic-movie-teaser-kkp/", "date_download": "2019-04-21T08:21:11Z", "digest": "sha1:KFLTUAD4N6R742FLYG7S2ZEJV3LN3MLN", "length": 7605, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "கலையரசன் நடிக்கும் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’ டீஸர் ! - Cinemapettai", "raw_content": "\nகலையரசன் நடிக்கும் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’ டீஸர் \nகலையரசன் நடிக்கும் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’ டீஸர் \nதயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து வரும் படம் ‘டைட்டானிக்’ – ‘காதலும் கவுந்து போகும்’.\nஅறிமுக இயக்குனர் எம்.ஜானகிராமன் இயக்கத்தில் ஹீரோவாக கலையரசன், ஹீரோயின்களாக கயல் ஆனந்தி, ஆஷ்னா சாவேரி நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசை. ஒளிப்பதிவாளராக பாலு, எடிட்டராக க்ரிஷ்.\nஏற்கனவே பர்ஸ்ட் லுக் வந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று இப்படத்தின் டீஸர் வெளியானது.\nfirst look teaser of #டைட்டானிக் – #காதலும்கவுந்துபோகும்\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் ��னோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/11/blog-post_7248.html", "date_download": "2019-04-21T08:35:02Z", "digest": "sha1:2AORC7DOARRBZKKWI325ZH3HY5KNTMNG", "length": 17903, "nlines": 304, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "சொந்த அனுபவம்..(மகான்களின் வாழ்க்கையில்) ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nTuesday, November 15, 2011 அனுபவம், சமூகம், செய்திகள், மகான்கள், ராஜாராம் மோகன்ராய், வரலாறு 20 comments\nஇந்த \"மகான்களின் வாழ்க்கையில்\" என்கிற இந்தத் தொடர், நம் உலகில் வாழ்ந்த பல அறிஞர்கள், மகான்கள், வாழ்க்கையில் உச்சத்தை(பொருளாதார நிலையில்) அடைந்தவர்கள், பேரறிஞர்கள் போன்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான, படிப்பினைத் தரும் நிகழ்ச்சிகளை தொகுப்பாக்கும் ஒரு சிறு முயற்சியே....\nஇந்தியாவில் பல இடங்களில் கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதற்குத் தீவிரமாகப் பாடுபட்டு வெற்றி கண்டவர் ராஜாராம் மோகன்ராய் என்பது நமக்குத் தெரியும்.\nஇந்த விஷயத்தில் மோகன்ராய் இவ்வளவு தீவிரமான முயற்சியில் ஈடுபட்டதற்கு அவருடைய சேவை மனப்பான்மை ஒரு காரணம் என்றாலும் , மற்றொரு முக்கியமான காரணம் உண்டு. அவருடைய அண்ணன் சற்றும் எதிர்பாராத நிலையில் மரணம் அடைந்துவிட்டார்.\nஅப்போது இருந்த வழக்கத்தின்படி அண்ணன் மனைவியை துடிக்கத் துடிக்க அண்ணன் சிதையில் போட்டு எரித்துவிட்டார்கள்.\nஅந்தக் காட்சியைக் கண்டு ராஜாராம் மோகன்ராய் துடிதுடித்துப் போய்விட்டார்.\nஅந்த கணமே இந்த கொடுமையான உடன்கட்டை ஏறும் பழக்கத்தை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார்.\nசிறப்பான தொடராக அமைய வாழ்த்துக்கள்\nஅக்பரும் இந்த பழக்கத்தை தடை விதித்தார் என்பது தெரியுமா...\nஇன்னும் சற்று கூடுதல் விவரங்களுடன் தாருங்கள். இளையவர்கள் புதிதாக சில விசயங்களை புரிந்து கொள்ளட்டும். நன்றி.\nசிறப்பான தொடராக அமைய வாழ்த்துக்கள்...\nசிறப்பான பகிர்வாக அமைய வாழ்த்துக்கள்..\n////இந்த \"மகான்களின் வாழ்க்கையில்\" என்கிற இந்தத் தொடர், நம் உலகில் வாழ்ந்த பல அறிஞர்கள், மகான்கள், வாழ்க்கையில் உச்சத்தை(பொருளாதார நிலையில்) அடைந்தவர்கள், பேரறிஞர்கள் போன்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான, படிப்பினைத் தரும் நிகழ்ச்சிகளை தொகுப்பாக்கும் ஒரு சிறு முயற்சியே....\nசிறப்பான தொடர் வாழ்த்துக்கள் பாஸ் தொடர்ந்து பல மகான்களைப்பற்றி அறிய காத்திருக்கின்றோம்\nஇந்த மாதிரி நான் எழுதணும் என்று நினைத்திருந்தேன். நீங்க முந்திட்டீங்க... ராஜாராம் மோகன்ராய் பற்றி இப்போது அவ்வளவாக யாரும் பேசுவதில்லை. நினைவு படுத்தியதற்கு நன்றி.\nநல்லதொரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறீர்கள். தொடருங்கள். இன்னும் விரிவாகவே சொல்லலாம் நீங்கள். நன்று.\nநல்ல ஐடியா தொடருங்கள் வாழ்த்துக்கள்\nஉடன் கட்டை ஏறும் பழக்கத்தை தீவிரமாக எதிர்த்து , அதில் வெற்றியும் பெற்றவர் ராஜாராம் மோகன்ராஜ். பகிர்வுக்கு நன்றி. கருன்..\nமாப்ள விஷயம் எனக்கு புதிது....அண்ணன் மனைவியை சிதையில் போட்டது\n...அண்ணன் மனைவியை சிதையில் போட்டதுகேள்விப்படலை\nஅறிய வேண்டிய அறிய தகவல்கள்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nமுதல்வர் 'ஜெ'- க்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து.....\nஇந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.\nகனிமொழிக்கு ஜா'மீன்' எந்த மார்கெட்டுல கிடைக்கும்\nமுதல்வர் ஜெ க்கு மறுபடியும் ஒரு குட்டு\nஇதற்கு பதில் சொல்ல முடியுமா\nஒரு கேள்விக்கு பத்து விடைகள்..(மகான்களின் வாழ்க்கை...\nMr மன்மோகன் சிங் அவர்களே இது நியாயமா\nஇவன்தான் இன்றைய சராசரி இந்தியனோ \nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு இக்கதை பொருந்துமா\nசிபி. செந்திலுக்கு சவால்விட்ட பேரன் \nஒரு நடிகைன்னா, உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா\nஇப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல\nஇதற்கு மட்டும் தடை சொ��்லுவதில்லை பெண்கள்\nஇது, கனிமொழி,விஜயகாந்துக்கு அவசியம் தேவை \n'பிளாக்' (BLOG) கிற்கு அடிமையானவர்கள் - ஓர் அதிர்...\nஅண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனி...\nமுன்னாள் சூப்பர் ஸ்டார் நினைவுநாள் - ஏமாற்றம் அளித...\nகனிமொழி ஜாமீன் மறுப்பு - நடந்தது என்ன\nபெண்ணின் மனதிற்குள் என்னதான் இருக்கிறது\nசாட்டையால் அடி வாங்கினால், பிள்ளை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/12133117/1028400/Madurai-Election-India-Election-Commission.vpf", "date_download": "2019-04-21T08:15:01Z", "digest": "sha1:7EX3PZH4ZK2CU65NTAY6QWFU2XDC35KH", "length": 10582, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மதுரையில் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்துவோம், ஒத்திவைக்க முடியாது\" - இந்திய தேர்தல் ஆணையம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மதுரையில் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்துவோம், ஒத்திவைக்க முடியாது\" - இந்திய தேர்தல் ஆணையம்\nமதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதை அடுத்து, ஆலோசனை கூட்டத்தில் இருந்து அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர்.\nமதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதை அடுத்து, ஆலோசனை கூட்டத்தில் இருந்து அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர்.\nஏப்ரல் 18ஆம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடக்கிறது. இதனால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் பங்கேற்ற அனைவரும், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் எனவும், அன்று தேர்தல் நடந்தால் வாக்கு சதவீதம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த நடராஜன், தேர்தல் தேதியை மாற்ற இயலாது என்றும், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.\nஇலங்கை தமிழர்களை பாது��ாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்\nமதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள், அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஹர்திக் பட்டேல் கூட்டத்தில் வன்முறை : தொண்டர்கள் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு\nகுஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஹர்திக் பட்டேல் கலந்துகொண்ட கூட்டத்தில் வன்முறை வெடித்தது.\nகாங். வேட்பாளருக்கு ஆதரவாக திருச்சி வேலுச்சாமி பிரசாரம் : தமிழர்கள் அதிகம் வாழும் வண்டி பெரியாரில் பிரசாரம்\nகேரள மாநிலம் இடுக்கியில், கேரள காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியாகோஸ்-ஐ ஆதரித்து, தமிழக காங்கிரஸ் பிரமுகர், திருச்சி வேலுச்சாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.\n4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்\nஅதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது\nமாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\nநெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.\nஅதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - காவல்துறை வாகனங்களுக்கு தீவைப்பு\nகலவர பூமியாக மாறிய பாரிஸ் நகரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியே�� செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-04-21T08:32:15Z", "digest": "sha1:IQ2LFG33ZIXU5ZJQNQFIKDKPLRYQ326Y", "length": 7709, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "யாழ்ப்பாணத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்ற யாழ்.மாநகர சபையில் தீர்மானம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nமுல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு\nவருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்\nலோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி 'சஸ்பெண்ட்'\nயாழ்ப்பாணத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்ற யாழ்.மாநகர சபையில் தீர்மானம்\nஇலங்கையில் மத்திய அரசினால் கையகப்படு த்தப்படும் யாழ்.மாநகர சபை எல் லைக்குட்பட்ட புராதன சின்னங் களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என மாநகர சபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.\nயாழ்.மாநகர சபையின் மாதா ந்த அமர்வு அண்மையில் நடைபெற்றது. அதில் மேற்குறித்த பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வை.கிருபாகரன் முன்மொழிந்தார். அதில் வடக்கில் உள்ள முக்கிய உள்;ராட்சி நிர்வாகமாக யாழ்.மாநகர சபை திகழ்கின்றது. எனவே இச் சபைக்கு வருமானத்தை ஈட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.\nஎனவே யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள புராதான சின்னங்களை சபையின் நிர்வாகத்தின் கீழ் எடுத்து, அதனை சுற்றுலா தளமாக மாற்றி அதன் ஊடாக வரு மானத்தை ஈட்ட முடியும். குறிப்பாக யாழ். கோட்டையினை எமது கட்டுப்பாட்டுக்குள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.\nமேற்குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த உறுப்பினர் தனுஜன், மத்திய அர சாங்கம் இங்குள்ள புராதன சின்னங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முய ற்சியை செய்து வருகிறார்கள். அதனை தடு க்க வேண்டும். இல்லாவிட்டால் எமது புரா தன சின்னங்கள் எமக்கு இல்லாமல் அழிக் கப்பட்டுவிடும், அல்லது வரலாறு மாற்றப்பட்டு விடும். முதலில் யாழ்.கோட்டையினை மாந கர நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து சுற் றுலா தளமாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். அதனடிப்படையில் குறித்த தீர்மானம் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பிரேரணை எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப் பட்டது.\nசெல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில் )\nஅன்னைக்கு மடியில் : 20-10-1990 – இறைவனின் அடியில் : 02-04-2015 [apss_share]\nசோமசுந்தரக் குருக்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்\nஅன்னை மடியில் : 30-09-1939 – இறைவனின் பாதகமலத்தில் : 27-03-2019 [apss_share]\nதிருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)\nதிருமகன். ரவீந்திரன் அரிகிருஷ்ணன் (மலேசியா )\nஅன்னைக்கு மடியில் : 04-03-1970 – மண்ணின் மடியில் : 15-02-2019 [apss_share]\nடீசல் – ரெகுலர் 125.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/179775", "date_download": "2019-04-21T08:34:32Z", "digest": "sha1:Y4JCCR3E4BVCATFUBOXV2AIXXHXLUGE5", "length": 6795, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "ஜான்சி ராணியாக களத்தில் போரிட தயாரான கங்கனா! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video ஜான்சி ராணியாக களத்தில் போரிட தயாரான கங்கனா\nஜான்சி ராணியாக களத்தில் போரிட தயாரான கங்கனா\nசென்னை: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் துணிச்சல் மிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக நடித்துள்ள திரைப்படம் மணிகர்ணிகா. இத்திரைப்படத்தினை இயக்குனர் ராதா கிருஷ்ணா இயக்கியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி எல்லா திரையரங்குகளிலும் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇத்திரைப்படத்தில், கங்கனா ரணாவத், ஜான்சி ராணி லட்சுமிபாயின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். நாளை (சனிக்கிழமை) இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கும் வேளையில், இன்று (ஐனவரி 25) இத்திரைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.\nஜான்சி ராணியின் இயற்பெயர் மணிகர்ணிகா. இவர், 1857-ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றினார். தனது 29-வது வயதிலேயே ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு வீர மரணம் அடைந்தார்.\nஇப்படத்திற்கு மேலும் வலு கொடுக்கும் விதமாக, பாகுபலி படங்களின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் இப்படத்து���்குக் கதை, திரைக்கதையை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் தமிழ் மொழி முன்னோட்டக் காணொளியைக் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பில் காணலாம்:\nPrevious article1எம்டிபி: மேலும் நால்வரை காவல் துறை தேடுகிறது\nNext articleகுறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டத்திற்காக, பி40 மக்கள் பதிய வேண்டும்\nபிரபல பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஷாருக்கானின் ‘ஸீரோ’ முன்னோட்டம் – 4 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள்\n850 விவசாயிகளின் கடன்களுக்குப் பொறுப்பேற்றார் அமிதாப் பச்சன்\n“காப்பான்” – சூர்யாவின் பரபரப்பான காட்சிகளுடன் முன்னோட்டம் வெளியீடு\nமிஸ்டர் லோக்கல்: ஹிப்ஹோப் தமிழா, அனிருத் கூட்டணியில் ‘டக்குனு டக்குனு’ பாடலுக்கு வரவேற்பு\nகொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி\n“இந்து அறவாரிய செயற்குழுவுக்கு சமய அமைப்புகளின் ஒருமித்த ஆதரவு” – வேதமூர்த்தி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மில்லியன் ரூபாய் வரையிலும் பிணையில்லாத கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117699", "date_download": "2019-04-21T08:35:33Z", "digest": "sha1:XWWAP6OWJGANT4J3EBHZH6TB7SKWPHAP", "length": 7776, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Silver reception in Asian Games is a welcome welcome in Avinashi,ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தருணுக்கு அவிநாசியில் உற்சாக வரவேற்பு", "raw_content": "\nஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தருணுக்கு அவிநாசியில் உற்சாக வரவேற்பு\n3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 115 பதவிக்கு 1,612 பேர் போட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nஅவிநாசி: இந்தோனேசியாவில் நடந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று ஊர் திரும்பிய அவிநாசியை சேர்ந்த தருணுக்கு மலர்கிரீடம் அணிவித்தும், பரிவட்டம் கட்டியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி சின்னேரிபாளையம் ஊராட்சி ராவுத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி. விவசாயி. இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் தருண் (22). இவர் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் வெற்றி இலக்கை 48.46 நொடியில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார். போட்டி முடிந்து நேற்று தருண், சொந்த ஊருக்கு வந்த���ர்.\nஅவிநாசியில் அவருக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் மேள தாளங்களுடன் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவிநாசியை சேர்ந்த நகைக்கடை அதிபர், ஒரு பவுன் மோதிரத்தை தருணுக்கு பரிசாக வழங்கினார். சால்வை, மலர்க்கிரீடம் அணிவித்து ஊர் பொதுமக்கள் அவரை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அங்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது.\nதருண் கூறுகையில், `தாய்நாட்டிற்காக பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உற்சாகம் அளித்தது. இனி வரும் போட்டிகளில் நிச்சயம் தங்கம் வெல்வேன்’ என்றார்.\nகொல்கத்தாவை பழிதீர்க்குமா பரிதாப பெங்களூரு\nஐபிஎல் டி20 தொடரில் இன்று.... டெல்லி கேப்பிடல்ஸ்-மும்பை இண்டியன்ஸ் மோதல்\nபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் நடால் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: கார்லோஸ் மோயா பேட்டி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித்\nஎனது கனவு நனவாகியுள்ளது: கீமோ பால் மகிழ்ச்சி\nடென்னிஸ் உலகில் ரோஜர் பெடரர் புதிய சாதனை\nஐபிஎல் டி20 தொடரில் இன்று... சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதல்\nஆட்டநாயகன் விருதை மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன்: மும்பை கேப்டன் பொலார்ட் மகிழ்ச்சி\nமான்டெரி ஓபன் டென்னிஸ் ஸ்பெயின் வீராங்கனை முகுருசா வெற்றி\nஇரு அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது|: அஸ்வின் பேட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32315", "date_download": "2019-04-21T08:24:24Z", "digest": "sha1:XJM5M25PY3YVGFQAKLQXWHKDYASVT7WK", "length": 13559, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "தோல்வியிலும் தமிழினத்த�", "raw_content": "\nதோல்வியிலும் தமிழினத்திற்கு பாடம் புகட்டிய குரோசியா அணி\nவரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிச் சென்ற வெற்றியை நேற்று வரை குரோசியா நாடு கொண்டாடியது. இன்று தோல்வியின் பின்னர் குரோசியாவின் புகழை உலகமே பேசுகின்றது.இறுதிப்போட்டி மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.\nகுரோசியா வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக வெற்றியை நழுவ விட்டாழும் உலகமே குரோசியா அணியை கொண்டாடுகின்றது.இதற்கு காரணம் அவர்களின் விடா முயற்சி.\nஉலகப் பந்தில் ஒவ்வெரு இனமும் சாதிக்க பிறந்த இனம்.அந்த இனங்கள் கால ஓட்டத்தில் சோர்வடைவதை விடுத்து குரோசியா போன்று சவால்களை சிறந்த முறையில் எதிர் கொள்ள வேண்டும்.\nகுரோசியா மக்களின் வரலாறு தமிழினத்திற்கு குறிப்பாக ஈழத் தமிழினத்திற்கு ஒரு வரலாற்றுப் படிப்பினையாகவும் அமைந்து விட்டது.இதேவேளை, இது வரையும் பலருக்கு பெயர் தெரியாத நாடாக குரோசியா இருந்திருக்கலாம்.\nஆனால், இன்று தேல்வியிலும் குரோசியா வீரர்கள் வெற்றி கண்டுள்ளனர். பலருக்கு எடுத்து காட்டாக அமைந்துள்ளனர்.போட்டி முடிவடைந்த பின்னர் குரோசியா நாட்டின் ஜனாதிபதி குரோசியா அணித்தலைவரை தட்டிக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅது மட்டுமன்றி அவர்களிடம் உள்ள ஒற்றுமையே அந்நாட்டை இவ்வளவு வேகமாக கட்டி எழுப்ப காரணமாக அமைந்தது என அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.இது தமிழர்களிடம் எவ்வளவு உள்ளது என்று ஒவ்வெரு தமிழரும் ஆராந்து பார்ப்பது காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளது.\nதமிழர் ஒரு காலகட்டத்தில் எல்லாற்றையும் போராடிதான் பெற்றான். போராட்டம் தமிழருக்கு பழகிப்போன ஒன்றாக இருந்தாலும் இவர்களிடம் காணப்படும் ஒற்றுமை தமிழர்களுக்கு ஆழ்ந்த கருத்தை புலப்படுத்துகின்றது.\nவெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில்......Read More\nஇரத்ததானம் செய்யுமாறு மக்களுக்கு அவசர...\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம்......Read More\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nமீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்......Read More\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ்,...\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி - 402 பேர்...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில்......Read More\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nவெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி......Read More\nஇன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில்......Read More\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம்......Read More\nமீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்......Read More\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி - 402...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில்......Read More\nகொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு......Read More\nபொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 25 பேர் பலி - 160...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 25 பேர்......Read More\nகொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி...\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=745", "date_download": "2019-04-21T08:36:19Z", "digest": "sha1:BJHHUNSTYGW622GQQULSVM27E5YAH4F2", "length": 26203, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "ஆயுதப் படைகளுக்கு நல்லா", "raw_content": "\nஆயுதப் படைகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் நம்பிக்கைத் துரோகம்: மகிந்த சீற்றம்\nஇலங்கையின் ஆயுதப்படைகளை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் வரவழைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதியும் பிரதமரும் திரும்பத் திரும்ப கூறிவருகின்ற போதிலும் கடந்த வாரம் ஜெனீவாவில் அளிக்கப்பட்ட உறுதிமொழி முற்றிலும் எதிர்மாறானதாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.\n“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2015, 2017 தீர்மானங்களில் மிகவும் அபாயகரமான விடயமாக அமைந்திருப்பது 2015 செப்டெம்பரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை எந்தவொரு ஆட்சேபனைகளும் இல்லாமல் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதாகும். அந்த அறிக்கையில் யுத்தத்தில் ஈடுபடாதவர்களை கண்மூடித்தனமாக கொலை செய்தல், சித்திரவதை, வன்புணர்வு, சட்டவிரோதமாக தடுத்து வைத்தல், கடத்தல், மனிதாபிமான உதவியைத் தடுத்தல் உட்பட முழு அளவிலான போர்க்குற்றங்கள் குறித்து அந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.\nஅந்த அறிக்கையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொள்வதற்கு எந்தவொரு நிர்ப்பந்தமான காரணமும் இருக்கவில்லை. அவர்களின் சொந்த தேசியத்திற்கு எதிரான போக்கைத் தவிர உயர்ஸ்தானிகரின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான கட்டாயமான காரணம் எதுவும் நல்லாட்சி அரசுக்கு இருந்திருக்கவில்லை என்றும் மகிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். 2010 இல் ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கைக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்திருந்தார்.\nஅந்த அறிக்கை 2011 ஏப்ரலில் வெளியிடப்பட்டிருந்தது. 2011 இல் வெளியிடப்பட்ட செயலாளர் நாயகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை தனது அரசாங்கம் தீர்க்கமான முறையில் ஏற்றுக்கொள்வதற்கு மறுத்திருந்ததாக ராஜபக்ஷ கூறுகிறார். அந்த அறிக்கை இருந்ததா என்பது தொடர��பாக எவருமே இன்று ஞாபகத்தில் கொள்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு சபையின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே நாடு ஒன்று தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு ஒன்றை செயலாளர் நாயகத்தினால் நியமிக்க முடியும் என்று மகிந்த கூறியுள்ளார். ஒபாமா நிர்வாகத்தின் அழுத்தத்தின் கீழ், பான்கீ மூன் நிபுணர்கள் குழுவை அமைத்திருந்தார்.\nஇலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க அக்குழு ஆரம்பிக்கப்பட்டது. பாதுகாப்பு சபையின் அங்கீகாரம் இல்லாமல் அந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது. அது ஐ.நா.வின். நடைமுறைகளுக்கு எதிரானதாகும். இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கும் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை ஆணைக்குழுவினால் உரிய முறையில் ஏற்படுத்தப்பட்ட அறிக்கை அல்ல என்றும் மகிந்த கூறியுள்ளார்.\nஅவரின் அறிக்கையின் முழு விபரம் வருமாறு; அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு முடிவடைந்துள்ளது. 2015 அக்டோபரில் தாங்கள் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக நல்லாட்சி அரசாங்கம் உறுதிமொழி அளித்துள்ளது. அதன் மூலம் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணையாளர்களுடன் போர்க்குற்ற நீதிமன்றத்தை அமைப்பதற்கு முன்னர் தாங்கள் பொறுப்பேற்றுக்கொண்ட விடயத்தை மீள புதுப்பித்திருக்கிறார்கள். நிர்வாக நடவடிக்கைகள் ஊடாக போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்ட ஆயுதக்குழுவின் உறுப்பினர்களை அகற்றுவதற்காக இது இடம்பெறவுள்ளது.\nநீதித்துறை விசாரணையின் முன்பாக அவர்களைக் கொண்டு செல்வதற்கு போதிய ஆதாரம் இல்லாவிடினும் கூட நிர்வாகத்துறை ஊடாக இந்த நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றி புதிய சட்டத்தை அதாவது மேற்கு அதிகாரங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு அனுமதி அளிக்கவும் இலங்கையில் ஏனைய பொறிமுறைகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. இவை வெளிநாடுகளிலிருந்து நீதியைப் பெற்றுக்கொள்வதற்காகும். எமது ஆயுதப்படைகளை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வரப்போவதில்லை என ஜனாதிபதியும் பிரதமரும் திரும்பத் த��ரும்பக் கூறி வருகின்றபோதிலும் ஜெனீவாவில் அளித்த வாக்குறுதி எதிரானதாக உள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை 2014 இல் ஆரம்பமானது. மனித உரிமைகள் பேரவை விசாரணை ஆணைக்குழுவை நியமித்த போது அதற்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவரினால் நியமிக்கப்பட்டன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உறுப்பு நாடு ஒன்றின் தலைவராக இருக்கின்றார். ஆனால் இலங்கை விவகாரத்தில் விசாரணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் குழு உயர்ஸ்தானிகரால் நியமிக்கப்பட்டது.\nஅவர் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் அல்ல. 2 ஆம் படி நிலையிலுள்ள அதிகாரியாவார். யாவற்றுக்கும் மேலாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வருடாந்தம் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மேற்கு நாடுகளிடம் நிதிக்காக அதிகளவிற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டே ஒவ்வொரு வருடமும் விசாரணைகள் நடைபெறுகின்றன. அதில் அந்த அலுவலகம் அதிகளவுக்கு மேற்கு நாட்டவர்களை அலுவலர்களாக கொண்டிருக்கின்றது. அதனால் தற்போதைய அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை பக்க சார்பாக நடந்து கொள்வதாக கிரமமாக குற்றம்சாட்டப்படும் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றின் அறிக்கையை தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.\nஎமது ஆயுதப் படைகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணை நடத்துவதை தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனது அரசாங்கம் உலகின் அதி முக்கியமான சட்டம் மற்றும் ஆயுத மோதல் சம்பந்தப்பட்ட நிபுணர்களைக் கொண்டிருந்தது. சேர் ஜோப்றேநைவ் டெஸ்மன்ட் டி சில்வா, றொட்னி டிக்சன், பேராசிரியர் டேவிட் கிரேம், பேராசிரியர் மைக்கல் நியூட்டன், மேஜர் ஜெனரல் ஜோம் கொன் ஆகிய நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.\nஎமக்கு எழுத்து மூல அபிப்பிராயங்களை குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் இலங்கைக்கு எதிராக திரிபுபடுத்தப்பட்ட ஆதாரங்கள் தொடர்பாகவும் வழங்குவதற்காக அவர்கள் நியமிக்கப்பட்டனர். இலங்கையில் ஆயுதப் போராட்டத்த���ன் சட்ட மீறல்கள் தொடர்பாக எதுவும் இல்லை என அவர்கள் தமது ஆய்வுகளில் திட்டவட்டமாக எழுதியுள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இந்த 6 அறிக்கைகளையும் சமர்ப்பிக்க எனது அரசாங்கம் விரும்பியிருந்தது. ஆனால் 2015 ஜனவரியில் நாங்கள் அதிகாரத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டோம். இந்த ஆவணங்கள் யாவற்றையும் வேண்டுமென்றே இந்த அரசாங்கம் நசுக்கிவிட்டுள்ளது.\nசர்வதேச நிபுணர்களின் இந்த எழுத்து மூல அபிப்பிராயங்கள் நசுக்கப்பட்ட பின்னர் நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு முணுமுணுப்பும் இல்லாமல் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கை கற்பனை செய்யப்படும் ஒவ்வொரு போர்க்குற்றத்திற்கும் எங்களை குற்றம்சாட்டுகின்றது. இப்போது அவர்கள் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானங்கள் ஊடாக பரிந்துரைகளை இது நல்லாட்சி அரசாங்கம் தனது சொந்த படைகளுக்கும் மக்களுக்கும் நேரடியாக நம்பிக்கை துரோகம் இழைப்பதாக இது அமைந்திருக்கிறது.\nவெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில்......Read More\nஇரத்ததானம் செய்யுமாறு மக்களுக்கு அவசர...\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம்......Read More\nபேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை\nமீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்......Read More\nதேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ்,...\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி - 402 பேர்...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில்......Read More\nவிமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை\nவெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி......Read More\nஇன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில்......Read More\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம்......Read More\nமீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச்......Read More\nநாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி - 402...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில்......Read More\nகொழும்பு, கொச்சிக��கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு......Read More\nபொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக......Read More\nகுண்டு வெடிப்புக்களில் 25 பேர் பலி - 160...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 25 பேர்......Read More\nகொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி...\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_75.html", "date_download": "2019-04-21T08:25:23Z", "digest": "sha1:S3WOYODSR7FAQZBYOGNF6BZE4U3CN677", "length": 6922, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அபிவிருத்திக்காக பணிசெய்வேன் - மட்டு. மாவட்ட சுதந்திர கட்சியின் தலைவர் கே ஹரிதரன் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அபிவிருத்திக்காக பணிசெய்வேன் - மட்டு. மாவட்ட சுதந்திர கட்சியின் தலைவர் கே ஹரிதரன்\nமட்டக்களப்பு மாவட்ட மக்களின் அபிவிருத்திக்காக பணிசெய்வேன் - மட்டு. மாவட்ட சுதந்திர கட்சியின் தலைவர் கே ஹ��ிதரன்\nமட்டக்களப்பு மாவட்ட சுதந்திர கட்சியின் தலைவர் கே ஹரிதரன் ,கிழக்கு மாகாண போக்குவரத்து சபை தலைவராக நியமனம் பெற்றுள்ளார்\nகிழக்கு மாகாண போக்குவரத்து சபை தலைவராக நியமனம் பெற்றுள்ள கே. ஹரிதரன் கிழக்குமாகாணத்தில் தமிழ் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஊடக சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரம் ,மாணவர்கள் கல்வி ,சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை மேம்படுத்தும் வகையில் மாவட்ட சுதந்திர கட்சியின் தலைவராக ஜனாதிபதியுடன் இனைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்\nமட்டக்களப்பில் உள்ள அவரது ஆலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தர்\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/166671-2018-08-14-10-09-09.html", "date_download": "2019-04-21T08:16:31Z", "digest": "sha1:U4ALZXHLX2ZBI3XMR4H7KEJT4VWR2GP5", "length": 22819, "nlines": 68, "source_domain": "www.viduthalai.in", "title": "மானமிகு கலைஞருக்கு சிலை அய்யாவின் ஆணையை நிறைவேற்றினோம்!", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\nமானமிகு கலைஞருக்கு சிலை அய்யாவின் ஆணையை நிறைவேற்றின���ம்\nசெவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 15:04\nசென்னை அண்ணாசாலையில், ஜெனரல் பீட்டர்ஸ் சாலை பிரியும் சந்திப்பில் முக்கியமான இடத்தில் கலைஞர் சிலை நிறுவ, முறைப்படி நாங்கள் தமிழக அரசின் பொதுப்பணித் துறைக்கு மனுச் செய்து, அவர்களும் போக்குவரத்துத் துறை (Traffic Cell Clearance) யின் தடையின்மை, காவல்துறை அனுமதி முதலியவைகளையெல்லாம் பெற்ற பிறகு (G.O.) அரசு ஆணை வழங்கினர்.\nஅய்யா அவர்களிடத்தில் பயிற்சி எடுத்த எங்களைப் போன்றவர்களுக்கு எதையும், அதுதானே நடந்து விடும் என்கிற (Take it for granted) மனப் போக்கில் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்னும் பாடம் - அய்யாவுடன் பழகிய எங்களுக்கு அவர் சொல்லிக் கொடுத்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடமாகும்\nஅய்யா அவர்கள் ஒரு மாநாடோ, ஒரு நிகழ்ச்சியோ நடத்தத் திட்டமிட்டால், அதன் சகலவித தேவைகள், முறைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் நேர்த்தி மிகவும் சிறப்பானது. எதையும் உறுதி செய்த பிறகே நாங்கள் அவர்களிடம் சொல்லிடும் பழக்கம் உண்டு. எடுத்துக்காட்டாக: அய்யாவுக்கு மிகவும் அறிமுகமான ஒருவர் பெரியார் திடலுக்கு வருவதைக் காணும்போதே, உடனே அய்யா அவர்களிடம் ஓடி வந்து அவர் அய்யாவைப் பார்க்க வருகிறார் என்று அவசரப்பட்டுச் சொல்லி விட மாட்டோம்; காரணம் அவர் பெரியார் திடலில் உள்ள வேறு சில நண்பர்களைப் பார்க்க வந்திருக்கக் கூடும்; அல்லது வந்தவருக்கு அவசரத் தகவல் வந்துகூட அவர் திரும்பிவிடக் கூடும். அய் யாவைச் சந்திக்காமலேயேகூட அல்லது அவரேகூட இப்போது போய் அய்யாவைச் சந்திப்பதைவிட, மற்றொரு நாளில் சற்று வசதியாக சந்தித்து உரை யாடினால் நல்லது என்றுகூடக் கருதி திரும்பிட முனையலாம் - இப்படி எத்தனையோ நிகழ வாய்ப்புகள் உண்டு\nஅய்யாவை மிகவும் நெருங்கிவிட்டார் என்றால் உடனே நாங்கள் ஓடோடிப் போய் அவர்கள் அய்யாவைப் பார்க்க வருவதை (உறுதி செய்து கொண்ட நிலையில்) சொல்வோம்; அப்போது அய்யா அவர்கள் கட்டிலிலிருந்து எழுந்து அவர்களுக்கே உரிய தக்க பண்போடு வாங்க வாங்க என்று வணக்கம் தெரிவித்து அன்பொழுகக் கைபிடித்து வரவேற்க வசதியாக அய்யா அருகில் அவரைப் பிடித்துக் கொண்டு நாங்கள் பின்னே நிற்க, பிறகு அமர்ந்து அவர்கள் உரையாடத் துவங்குவர்.\nஎனவே, சின்னச் சின்ன விஷயங்களில்கூட எங்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற முழுப் பயிற்சி - அய்யாவிடம் பழகியதால், தானே வந்து விடும்\nகலைஞர் சிலை அமைவதற்குரிய அரசு ஏற்பாடுகள், ஆணைகள் எல்லாம் முடித்து சிலைபீடம் அமைக்க இரவு 11 மணிக்குமேல் பணிகள் துவக்கப்பட்டன (முதல்வர் கலைஞர் சிலை திறப்பு 21.9.1975) 18.9.1975 - அன்று வட ஆர்க்காடு மாவட்டத்திலேயே (இப்பொழுது - திருவண்ணாமலை) முதன்முதலாக அய்யா அவர் களுக்கு அங்கேதான் சிலை நிறுவப்பட்டது. வரலாற்றை உருவாக்கிய வைக்கம் வீரருக்கு இந்த மாவட்டத்தில் எடுக்கப்படும் முதல் சிலை என்ற வரலாற்றுச் சிறப்புக்கு திருவண்ணாமலை நகரமே தன்னை முழுமையாக ஆயத்தம் செய்து கொண்டு நிறுவப்பட்டது.\nஅய்யாவின் சிலை திறப்பு திருவண்ணாமலை நகரிலே ஒரு தனிச்சிறப்புமிக்க அத்தியாயமாக இருக்க வேண்டும் என்றும், இதை விஞ்சி இங்கு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றதில்லை என்கின்ற வரலாற்றைக் சமைக்க வேண்டும் என்ற கட்டுக்கடங்கா ஆர்வத்தால் கழகக் கண்மணிகள் இராப்பகலாகப் பம்பரம்போல் சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள். திராவிடர் கழக - திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களின் இரவு, பகல் உழைப் பின் முத்திரை எங்கும் பளிச்சிட்டுக் காணப்பட்டது.\nசிலை அமைப்பானது திராவிட இன மக்களுக்கு அறிவுத் தீ கொளுத்தி அறிவுப் புரட்சியை முடுக்கிவிடும் ஆசானாக - அவரைப் புகழ்வது போல் அய்யா அவர்கள் வீற்றிருக்கும் முழுஉருவ வெண்கலச் சிலையை முதல்வர் கலைஞர் அவர்கள் இரவு 10-.10 மணிக்கு திறந்து வைத்தார்கள். திருவண்ணாமலையில் முதல்வர் கலைஞர் அவர்களும், அன்னை மணியம் மையாரும் அமைச்சர் ப.உ. சண்முகமும், அமைச்சர் சாதிக்பாட்சாவும் கலந்து கொண்ட தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்றோம்.\nசிலையைச் சுற்றிலும் பேரறிஞர் அண்ணா, பாரதிதாசன் மற்றும் கலைஞர் ஆகியோரின் வாசகங்கள் அய்யா அவர்களின் சிலை பீடத்தின் பல பக்கங்களிலும் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பு.\nஇதில் திருவண்ணாமலை நகரமன்ற உறுப்பினர் வையாபுரி, வட ஆர்க்காடு மாவட்ட தி.க.தலைவர் ஆம்பூர் ஏ.பெருமாள், திருவண்ணாமலை பகுத்தறி வாளர் கழகச் செயலாளர் முத்து, மாணவர் சித்தார்த்தன், கழகத் தோழர் தட்சிணாமூர்த்தி, வட ஆர்க்காடு மாவட்ட தி.க.செயலாளர் ஏ.டி.கோபால், திருவண்ணாமலை சுந்தரேசன், செய்யாறு அண்ணாமலை மற்றும் கவுதமன் ஆகியோர் கலந்துகொண்டு பெரும் பங்காற்றினார்கள். மிகச் சிறப்பான முறையி��் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா 18.9.1975 திருவண்ணாமலையில் நடைபெற்று முடிந்து, அமைச்சர் ப.உ.சண்முகம் அவர்களது இல்லத்தில் இரவு விருந்து - அன்னை மணியம்மையார், முதல்வர் கலைஞருக்கும் எங் களுக்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து விடுதலை' நிர்வாகி நண்பர் நாகரசம்பட்டி சம்பந்தம் அவர் களிடமிருந்து எனக்கு தொலைப்பேசி (திரு. சண்முகம் அவர்களது இல்லத்தில் இரவு 10.30 மணி சுமாருக்கு) வந்தபோது, சென்னை அண்ணாசாலையில் முதல்வர் கலைஞருக்குச் சிலை அமைப்பது போக்குவரத்துக்கு இடையூறாக அமையும்; அதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று திரு. ராமகிருஷ்ணபாபு என்ற ஒரு அண்ணா தி.மு.க. உறுப்பினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு போடப்பட்டு, அண்ணா தி.மு.க. வழக்குரைஞர் (பின்னாளில் இவர் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சர் ஆன ஆட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகவும் ஆனவர்) நாளை காலை விசாரணைக்கு வரவிருப்ப தாகவும் தெரிவித்தார். மற்ற கழகப் பொறுப்பாளர்களும் இருந்தபோது, உடனடியாக இரவோடு இரவாக எப்படியும் கலைஞர் சிலையை சிலை பீடத்தில் நாட்டி நிறுத்தி விடுங்கள்; உடனே புறப்பட்டு வருகிறோம் என்று கூறி, அம்மா அவர்களும் நானும் புறப்பட்டு இரவு 1 மணியளவில் சென்னைக்குத் திரும்பி, பெரியார் திடலில் அம்மாவை இறக்கி விட்டு விட்டு, நான் திரும்பி சிலை அமைக்கும் இடத்திற்கு வந்தபோது, தோழர் என்.எஸ். சம்பந்தமும் அவரது தம்பி ஏகாம்பரம் அவர்களும், என்ஜினியர் நண்பர்களும், கழகத் தோழர்களும் குறிப்பாக மறைந்த தோழர் கந்தசாமி (இவர் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தலைமைப் பொறியாளர் சி.வி. பத்மநாபன் அவர்களது அன்பைப் பெற்ற வடசேரித் தோழர்) ஆகியோரும் முன்நிற்க, விடியற்காலை 3 மணிக்குள் சிலை கம்பீரமாக எழுந்து நின்றுவிட்டது அவ்விடத்தில்\nதோழர் சுபா. சுந்தரம் அவர்களும் இரவெல்லாம் எங்களுடன் இருந்தவர். அவர் புகைப்படங்களை எல்லாக் கோணத்திலும் எடுத்து முடித்து, காலை 8 மணிக்குள் நெகடிவ்வைக் கழுவி, படங்களைப் போட்டு நமது வழக்குரைஞர்களிடம் ஒரு செட் படங்களைக் கொடுத்து விட்டு, உயர்நீதிமன்றத்தில் காலை 11 மணி யளவில் 19ஆம் தேதி (19.9.1975-இல்) வழக்கு. ஜஸ்டிஸ் ராமானுஜம் அவர்கள் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நமது சார்பில் வழக்காடி யவரும் அரசு வழக்குரைஞர்களும், இடைக்காலத் தடை விதிக்க இயலாது; அரசு ஆணைப்படி கலைஞர் சிலை ஏற்கெனவே அங்கு நிறுவப்பட்டு விட்டது. எனவே இந்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க இயலாது என்பது சுட்டிக்காட்டப்பட்டு, எடுக்கப்பட்ட ஒளிப்படங் களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nநேற்று மாலை நான் நேரில் சென்று பார்த்தேன்; அப்போது சிலை அங்கு இல்லை என்று எதிர்த் தரப்பு வழக்குரைஞர் நண்பர் பாண்டியன் வாதிட்டார்; படங்களைத் தாக்கல் செய்தபோது அவருக்கே அதனால் அதிர்ச்சி.\nதிட்டமிட்டபடி, கலைஞர் சிலை திறப்பு விழா சீரும் சிறப்புடன், 21.9.1975 அன்று நடைபெறும் என்று எங்களால் விடுதலை'யில் அறிவிக்கப்பட்டு, அதேபோல் எழிலார்ந்த வகையில் அருமை அம்மா அவர்களால் அச்சிலை திறக்கப்பட்டு அய்யாவின் ஆணையை நான் நிறைவேற்றி, கடமையாற்றிய நிம்மதியைப் பெற்றேன்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/lesson-2404771010", "date_download": "2019-04-21T08:16:57Z", "digest": "sha1:S767GWAD6RK2PCEGL3HQFCBH2WBC7E7L", "length": 3193, "nlines": 123, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Animaux - விலங்குகள் | Lesson Detail (French - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nChats et chiens. Oiseaux et poissons. Tout au sujet des animaux. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\n0 0 aboyer குரைத்தல்\n0 0 bêler ஆடு கத்துதல்\n0 0 miauler மியாவ் சப்தம்\n0 0 mugir மாடு கத்துதல்\n0 0 rayé வரியிட்ட\n0 0 un chiot நாய்க்குட்டி\n0 0 un cygne அன்னப் பறவை\n0 0 un museau நீள் மூக்கு\n0 0 un omnivore அனைத்துண்ணி\n0 0 un papillon பட்டாம்பூச்சி\n0 0 un reptile ஊர்ந்து செல்பவை\n0 0 un zèbre வரிக்குதிரை\n0 0 une girafe ஒட்டகச்சிவிங்கி\n0 0 une oie பெண் வாத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/570-crores-in-container-case-dmk-seeks-investigation-report/", "date_download": "2019-04-21T09:12:43Z", "digest": "sha1:WCTIPPSJDOSHSOXREVUEOCHIDN6HU3VJ", "length": 16302, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "570 crores in container case: DMK seeks investigation report - கண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே? சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு!", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விச���ரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nசிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக சார்பில் முறையீடு\nசட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கையை வழங்க கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் போது திமுக-வின் கோரிக்கையை முன்வைக்குமாறு நீதிபதி சுப்பையா தெரிவித்தார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடைமுறை அமலில் இருந்தபோது, திருப்பூர் மாவட்டத்தில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர்.\nஇதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்காத நிலையில், அந்த பணம் பாரத ஸ்டேட் வங்கியின் பணம் என்றும், ரிசர்வ் வங்கி அனுமதியுடன் கோவையிலுருந்து விசாகப்பட்டினத்துக்கு எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டதால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என திமுக தரப்பில் சிபிஐயிடம் புகார் கொடுக்கப்பட்டது. அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக செய்தி தொடர்புத் துறை செயலாளரும், மாநிலங்களை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், வங்கிகளுக்கு இடையே பணபரிமாற்றம் செய்வதற்கான விதிமுறைகளை மீறும் வகையில் இரவிலும், புகைவண்டிக்கு பதிலாக லாரிகளிலும் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும், சமூக விரோத செயலுக்காக கொண்டு செல்லப்பட்ட பணமாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா, மனுதாரர் 570 கோடி பிடிபட்டது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதுகுறித்து சிபிஐ விசாரித்து இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து விசாரணையை நிறைவு செய்த சிபிஐ தரப்பு தனது அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தரப்பு முதல் கட்ட விசாரணையில் பணம் கொண்டு வரப்பட்ட கண்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக லாரிகளில் கொண்டு வரப்பட்ட பணம் வங்கிப் பணம் தான் என்று சிபிஐ தெரிவித்து இருப்பது தகவல் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், சிபிஐ விசாரணை அறிக்கையின் நகல் வழங்கக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.\nஉயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், ஆஜராகி முறையிட்டார், அதில் தேர்தலின் பொது பிடிபட்ட பணம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் அது தொடர்பான அறிக்கையை மனுதரார்க்கு வழங்க வேண்டும் என முறையிட்டார்.\nஅப்போது நீதிபதி, இது தொடர்பான வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடுவதாகவும், அப்போது உங்கள் கோரிக்கையை தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.\nகே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக\nதி.மு.க பேச்சாளருக்கு குஷ்பு கடும் கண்டனம்\nகோடநாடு விவகாரம் : முதல்வர் மற்றும் மு.க ஸ்டாலின் பேச தடை\nதிமுக- வில் இருந்து முல்லைவேந்தன் சஸ்பெண்ட் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு மட்டும் தான் காரணமா\n4 தொகுதி இடைத்தேர்தல் : தயாரானது திமுக வேட்பாளர் பட்டியலில் செந்தில் பாலாஜி\nமிஷன் சக்தி: அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவதாக ராமநாதபுரத்தில் மோடி பேச்சு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை உயர்த்தி பிடித்த உதயநிதி\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகிறதா தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி பதில்\n‘இத்தனை ஆண்டில் ஒரு பழங்குடியின பேராசிரியர் கூட கிடைக்கலையா’ – ஐகோர்ட் அதிர்ச்சி\nHBD VIJAY : நடிகர் விஜய்க்கு பிடித்தமானது என்ன தெரியுமா\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nபோலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர்… விளையாட்டு வினையானது\nசென்னை மெரினா கடற்கரையில் பர்தா அணிந்து வலம் வந்த 21 வயது வாலிபர் போலீசிடம் சிக்கியதன் காரணம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு விபரீதம் ஆகும் என்ற வார்த்தைகளின் விளைவை சென்னை வாலிபர் ஒருவர் உணர்ந்திருக்கிறார். சமீபக் காலங்களாகவே, நண்பர்களுக்குள் பெட்டு கட்டி சில விஷயங்களை செய்வது அதிகம��க வழக்கத்தில் இருந்து வருகிறது. போலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர் இதே போன்ற ஒரு சம்பவத்தால், ஐடிஐ-ல் படிக்கும் 21 வயது வாலிபர் ஒருவர் போலீசிடம் சிக்கியுள்ளார். […]\nமெரினா கடற்கரையில் இயங்கும் 2000 கடைகளை நீக்க உத்தரவு…\nகடை உரிமையாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க மாநகராட்சி ஏற்பாடு\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/05150334/1174601/OnePlus-6-to-come-in-Green-Orange-colours.vpf", "date_download": "2019-04-21T09:06:31Z", "digest": "sha1:SORXT4U6XC3QXUI2GPVPQ76TZPW3RAPK", "length": 17258, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவப்பு நிறத்தை தொடர்ந்து பச்சை நிறத்தில் வெளியாகும் ஒன்பிளஸ் 6 || OnePlus 6 to come in Green, Orange colours", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசிவப்பு நிறத்தை தொடர்ந்து பச்சை நிறத்தில் வெளியாகும் ஒன்பிளஸ் 6\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்��ிளஸ் தனது சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 மாடலை சிவப்பு நிறத்தை தொடர்ந்து பச்சை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 மாடலை சிவப்பு நிறத்தை தொடர்ந்து பச்சை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் சமீபத்தில் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 மாடலின் ரெட் நிற வேரியன்ட்-ஐ அறிமுகம் செய்தது. முன்னதாக மிரர் பிளாக், சில்க் வைட் மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்பட்டது.\nதற்சமயம் ட்விட்டரில் 'ஐஸ் யுனிவர்ஸ்' என அறியப்படும் பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 6 புதிய வேரியன்ட்களில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nஇத்துடன் பர்ப்பிள் நிறத்திலும் ஒன்பிளஸ் 6 அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், புதிய ஒன்பிளஸ் 6 ஹூவாய் P20 போன்று கிரேடியன்ட் நிறம் கொண்ட வெர்ஷன் வெளியிடப்படலாம் என தெரிவித்திருக்கிறது.\nஒன்பிளஸ் நிறுவனம் ஃபைபர் போன்ற தோற்றம் கொண்ட மற்றொரு பிளாக் நிற வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய நிற வெர்ஷன்கள் ஒன்பிளஸ் 6 என்ட்ரி லெவல் மாடலான 6 ஜிபி ரேம் வேரியன்ட்-இல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் 6 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6 விலை ரூ.34,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஒன்பிளஸ் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரெட் நிற ஷேட் பெற சில காலம் ஆன நிலையில், புதிய நிறங்கள் வெளியாகவும் சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான சிவப்பு நிறத்தை பெற கடினமாக உழைத்திருக்கிறோம், இதற்கே சில மாதங்கள் ஆகிவிட்டது என ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇரண்ட�� புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ70 அறிமுகம்\nஅடுத்த வாரம் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 156 ஆக உயர்வு - 35 வெளிநாட்டினரும் பலி\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.4,575 வரை கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஎங்க பக்கம் பெரிய டீம் இருக்கு - டிக்டாக் தடை தற்காலிகமானது என நம்புகிறோம்\nவழக்குகளை திரும்பப் பெற ஆப்பிள் செலவிட்ட தொகை விவரம் வெளியானது\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20160514-2593.html", "date_download": "2019-04-21T08:22:05Z", "digest": "sha1:KAH775PVDM6LNZV6YUGKTB2Y6J5X7OXE", "length": 10062, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அமைச்சர் குணமடைய குவியும் பிரார்த்தனைகள் | Tamil Murasu", "raw_content": "\nஅமைச்சர் குணமடைய குவியும் பிரார்த்தனைகள்\nஅமைச்சர் குணமடைய குவியும் பிரார்த்தனைகள்\nநிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் நலம்பெற்று வீடு திரும்புவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிர முகர்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் பிரார்த்திப்பதோடு பூங்கொத்துகளையும் அனுப்பி வருகின்றனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அமைச்சர் ஹெங்குக்கு டான் டோக் செங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அமைச் சரவைக் கூட்டத்தில் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து அமைச் சர் ஹெங் பக்கவாதத்தால் பாதிக் கப்பட்டிருப்பது தெரிய வந்தது.\nஅதனைத் தொடர்ந்து டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மூளை யில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் நரம்பியல் அறுவை சிகிக்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் அமைச் சர் ஹெங்கின் பொறுப்புகளை துணைப்பிரதமர் தர்மன் சண்முக ரத்னம் கவனிப்பார் என்று அறி விக்கப்பட்டது. நேற்று மாலை அனைத்து சமய மன்றத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணைப் பிரதமர் தர் மன், அங்கு திரு ஹெங்கைப் பற்றிப் பேசினார்.\nசமயத் தலைவர்கள் பிரார்த்தனையில் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரத்னமும் பங்கேற்றார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசெயிண்ட் செபெஸ்டியன் தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு. படம்: இணையம்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்\nஇரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது தலைதூக்கிய வன்முறை\nஇந்தியாவில் 2வது கட்ட பொதுத்தேர்தல்\nதனக்குத் தானே மருத்துவ விடுப்பு கொடுத்த மருத்துவர்\nவட்டாரப் பயணங்களுக்குச் சிறிய விமானங்கள்\nசோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி\nசாலைத் ��டையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமின்னிலக்க உருமாற்றத்தை நோக்கி நிறுவனங்கள் பயணம்\nஉறவுக்கு உரமிடும் முயற்சிகள் நல்ல பலன்களை விளைவிக்கும்\nநமது மாணவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை அடைய உதவுவோம்\nஅரசமைப்புச் சட்டமும் அதிகாரத்துவ மொழிகளும்\nஇஸ்லாம் வெறுப்புணர்வு சமூகத்துக்குப் பெரும் மிரட்டல்\nவாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்\nதமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்\nநிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது\nஇலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்\nமாணவர் படைப்பில் கவிதை குறும்படம்\nசிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaskmycity.org/ta/about-2/", "date_download": "2019-04-21T08:56:07Z", "digest": "sha1:KZIFJSJI7HASZ2HM27FERFXMPJ6RDN2G", "length": 12393, "nlines": 51, "source_domain": "unmaskmycity.org", "title": "About - எங்களைப்பற்றி - Unmask My City", "raw_content": "\nஉங்கள் நகரத்தை கண்டுபிடிக்க முடியவில்லையா\nஎன்னுடைய நகரத்தின் முகமூடியை கழற்று' அமைப்பைப் பற்றி\nநம்முடைய உடல் ஆரோக்கியத்தையும் மற்றும் காலநிலையும் பாதுகாப்பதற்கு நம்முடைய நகரங்களில் நமக்கு சுத்தமான காற்று தேவை.\n20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற புகையிலை எதிர்ப்பு பிரச்சாரங்களைப் போன்று,நம்முடைய நகரங்களில் இருக்கும் மோசமான காற்றின் தரத்தினால் ஏற்படும் சுகாதார கேடுகளைப் பற்றி மருத்துவர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.காற்று மாசுபாடு தற்போது வருடத்திற்கு6.5மில்லியன் வரையிலான அகால மரணங்களுக்கு காரணமாக உள்ளது.[1] மிக மோசமான கேடுகளை விளைவிக்கக்கூடிய அளவிற்கு மாசுபட்டுள்ள காற்றினை சுவாசிப்பதற்கு மக்களை உட்படுத்துவது,இதய நோய்,நுரையீரல் புற்றுநோய்,சுவாச நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச்செய்யும்.குறிப்பாக குழந்தைகள்,முதியோர்கள் மற்றும் ஏற்கனவே ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் போன்றவர்கள் எளிதில் பாதிப்படையக் கூடும்.ஆனால் புகைப்பிடித்தலைப் போல இல்லாமல்,மக்கள் மிக எளிதாக சுவாசிப்பதை நிறுத்தும் வாய்ப்பை தேர்ந்தெடுக்க இயலாது.[2] தனிப்பட்ட முக மூடிகள் ஒரு பயனற்றதாகவும் மற்றும் இருந்து வரும் சவாலுடன் ஒப்பிடத்தக்க அளவிற்கு நிகரான போதிய பலனை தரவல்லதாகவும் உள்ளது.சிறந்த மனித மற்றும் கிரக சுகாதாரத்திற்கு வழிவகுக்கூடிய தீர்வுகள் மிகவும் பெரிதாக இருக்கின்றன மற்றும் அவர்கள் எங்களுடைய வாய்ப்புகளுடன் துவங்கும்போது,எங்களுடைய சமூகங்களாலும்,மற்றும் எங்களுடைய தீர்மானங்களை நிர்வகிப்பவர்களாலும் அவர்கள் உணர்த்தப்படுகிறார்கள்.உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்\nமருத்துவர்கள்,செவிலியர்கள்,பொது சுகாதார பயிற்சியாளர்கள் மற்றும் அது சார்ந்த சுகாதார தொழில்முறையாளர்கள் போன்றோர் நோயாளிகள் மற்றும் சமூகங்களுடைய சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளனர்.நம்முடைய நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதும் மாசு உமிழ்வுகளை கட்டுப்படுத்துவதும் மில்லியன் கணக்கான உயிர்களை பாதுகாக்கும் மற்றும் பில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கிய வெளிப்பாட்டினை மேம்படச் செய்யும்.மேலும் இது,கால நிலை மாற்றத்தை கையாள்வதற்கும்,சுகாதார சேவைகளின் மீதான சுமையினை குறைப்பதற்கும் மற்றும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவி செய்யும்.\nஉலக காலநிலை மற்றும் சுகாதாரம் கூட்டணி (GCHA)மற்றும் அதன் கூட்டாளர்களான தீங்கில்லாத சுகாதார பரமாரிப்பு,அமெரிக்க காலநிலை மற்றும் சுகாதார கூட்டணி மற்றும் காலநிலை மாற்றத்திற்கான யுனைட்டட் கிங்க்டம் சுகாதார கூட்டணி போன்றவைகள்,நடைமுறை தீர்வுகளை ஊக்குவிக்கவும் மற்றும் ஒரு தெளிவான, 2030[1]ஆம் ஆண்டு வாக்கில் நகர்ப்புற மாசுக்கள் உலகளவில் கீழ்நோக்கிய போக்கினை அடைவதற்கு வழிவகைசெய்யும் உறுதியான நகர நிலை கொள்கை மாற்றங்களை உருவாக்குவதற்காகவும் உள்ளூர் சுகாதரார பராமரிப்பு கூட்டாளர்கள் மற்றும் அதன் சமூகங்களுடன் தொடர்பினை ஏற்படுத்துகின்றது.இது மரணங்கள்,உடல்நலக்குறைவுகள் மற்றும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளை குறைப்பதற்கு வழிவகுக்கும்.\nநம்முடைய நகரங்களில் போக்குவரத்து மற்றும் ஆற்றல் அமைப்புகளில் ஒரு சீர்திருத்தத்தை ஏற்படுத்தும்பொருட்டு ஆதரவு அளிப்பதற்காக ஒன்றினைவதன் மூலம்,ஒரு பாதுகாப்பான காலநிலை மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்தல்,வலிமையான பொருளாதாரத்தை கட்டமைத்தல்,மற்றும் அனைவருக்கும் நன்மை பயக்கும் வழிமுறைகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் போன்ற சாதனைகளை நிகழ்த்துவதற்கு நாம் உதவி செய்ய இயலும்.\nஉலகளவில் வெளிப்புற காற்று மாசுபாடு வருடத்திற்கு 6.5மில்லியன் அகால மரணங்களுக்கு காரணமாக உள்ளது.நம்முடைய கார்களுக்கு,வீடுகளுக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளுக்கு ஆற்றலை அளிப்பதற்காக எரிக்கும் புதைபடிவ எரிபொருட்கள் ஆரோக்கியமற்ற காற்றினை உண்டாக்குகிறது,மற்றும் இது புவியின் வெப்பமயமாதலுக்கு பங்களிக்கின்றது.நிலையான ஆற்றல் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் செயலூக்கமிக்க போக்குவரத்து முன்முயற்சிகள் முதல் புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வரை,என காற்றின் தரத்தைப்பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின்&ஆர்.எஸ்..க்யூ.யு.ஓ-யின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு தக்கவாறான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதை வலியறுத்தும் பொருட்டு தீர்வுகளை நிர்ணயிக்கும் நிர்வாகிகளுக்கு ‘என்னுடைய நகரத்தின் முகமூடியை கழற்று’ அமைப்பு அழைப்பு விடுக்கின்றது.[2]\nஉலகம் முழுவதும் இருக்கும் மற்ற நகரங்களுடன் உங்கள் நகரம் இணையவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா\nஉலகம் முழுவதும் இருக்கும் மற்ற நகரங்களுடன் உங்கள் நகரம் இணையவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2015/01/2015.html", "date_download": "2019-04-21T08:23:18Z", "digest": "sha1:GR56VZ4SM7MPLMDZOQGRD7AVFKL3NNQM", "length": 10588, "nlines": 167, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): விஜய & ஜய 2015 வருடத்தின் மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவிஜய & ஜய 2015 வருடத்தின் மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\nகலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.\n.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.\nஇந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.\nதமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-க��னை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.\nவிஜய & ஜய வருடத்தின் மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்(1.1.2015 முதல் 13.4.2015 வரை)\n16.1.15 வெள்ளி விடிகாலை 2.05 முதல் 4.05 வரை;\n27.1.15 செவ்வாய் மதியம் 12.44 முதல் 2.44 வரை;\n13.2.15 வெள்ளி இரவு 12 முதல் 2 வரை;\n23.2.15 திங்கள் காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை;\n11.3.15 புதன் இரவு 10.15 முதல் 12.15 வரை;\n23.3.15 திங்கள் காலை 6.34 முதல் 8.06 வரை;\n8.4.15 புதன் இரவு 8.24 முதல் 10.24 வரை;\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள் =அவசியமான...\nகடலூரிலும் வீற்றீருக்கும் அருள்மிகு கைலாசநாதர் தி...\nபிரம்மரிஷி சித்த சிவராஜயோகி ஸ்ரீ மாதவானந்தாசுவாமி...\nவிஜய & ஜய 2015 வருடத்தின் மைத்ர முகூர்த்தம் வரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/spa-massage-rincomalee.html", "date_download": "2019-04-21T08:33:31Z", "digest": "sha1:VI6JOLIXVF36U2SVRDORKCYCCQJW54BI", "length": 8336, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "'மஸாஜ் நிலையங்களை அப்புறப்படுத்து' மக்கள் எதிர்ப்புப் போராட்டம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East 'மஸாஜ் நிலையங்களை அப்புறப்படுத்து' மக்கள் எதிர்ப்புப் போராட்டம்\n'மஸாஜ் நிலையங்களை அப்புறப்படுத்து' மக்கள் எதிர்ப்புப் போராட்டம்\nதிருகோணமலை - நிலாவெளி பிரதான வீதி, அலஸ்தோட்ட பகுதியை அண்டி அமைந்துள்ள மசாஜ் நிலையங்களுக்கு எதிராக, பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.\nபுதன்கிழமை 30.01.2019 இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 'மசாஜ் நிலையங்களை மூடு', 'சமூகச் சீர்கேடுகளை இல்லாமல் ஒழி' உடற்பிடிப்பு நிலையங்களா உடலை விற்கும் நிலையங்களா' உங்களுக்கு பணம் வேண்டும் ஆனால் எங்களுக்கு சீரழியாத கலாச்சார கிராமம் வேண்டு:ம்' போன்ற பதாதை���ளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.\nஉப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவிலான மசாஜ் நிலையங்கள் காணப்படுவதாகவும் அதனால் சமூகச் சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாகவும் இந்த மசாஜ் நிலையங்களை உடனடியாக மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.\nஅலஸ்தோட்டம் அபிவிருத்தி மகளிர் சங்கம், ஸ்ரீ நாகம்மாள் ஆலய நிர்வாக சபை, ஸ்ரீ நாகம்மாள் ஆலய அறநெறிப் பாடசாலை, அலஸ்தோட்டம் இளைஞர் அணி ஆகியோர்கள் இணைந்து, இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.\nபிரதேச மக்களின் எதிர்ப்பைக் கண்டறிவதற்காக உப்புவெளி பிரதேச சபைச் செயலாளர், பிரதேச சபையின் உப தலைவர், உறுப்பினர்கள் அலுவலர்கள் உள்ளிட்டோரும் பொலிஸ் அதிகாரிகளும் ஸ்தலத்திற்கு விரைந்திருந்தனர்.\nநடிவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறினால் தொடர்ந்து ஆரப்பாட்டம் இடம்பெறும் என ஆர்ப்பாட்டக் காரர்கள் வலியுறுத்தினர்.\nபொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் கலைந்து சென்றனர்.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_85.html", "date_download": "2019-04-21T08:10:07Z", "digest": "sha1:Y5JA35CIG76GKTRNSVYCNSHVAPZPKF6X", "length": 13738, "nlines": 64, "source_domain": "www.vettimurasu.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்த தமிழ் மக்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டோம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்த தமிழ் மக்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டோம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்த தமிழ் மக்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டோம்\nதமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்ற வகையில் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டுமென்ற அபிலாசையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் வாக்களித்த தமிழ் மக்களை நாங்கள் ஒருபோதும் ஏமாற்றமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கம்உதாவ செமட்ட செவண திட்டத்தின் மூலம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவந்தீவு பகுதியில் 25 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - கடந்த ஒக்டோபர் 26 புரட்சியின் போது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே நீதிமன்றம் சென்றோம். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை நாட்டை ஆளும் ஜனாதிபதியும் இதற்கு முன்ப இரண்டு தடவை ஆட்சிசெய்த ஜனாதிபதியும் மீறியுள்ளார்கள் என சுட்டிக்காட்டப்பட்டது. அந்த காலப்பகுதியில் ராஜபக்ஷ குடும்பத்தினர் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கும் நடவடிக்கையில்கூட இறங்கியிருந்தார்கள்.\n2009ல் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக வெளிநாடுகளிலிருந்து வந்த நிதியைப் பணன்படுத்தி அப்போதிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ���ென்பகுதியையே அதிகமாக அபிவிருத்தி செய்தார். அந்த காலப் பகுதியில் தொண்டு நிறுவனங்கள் பல வீடுகளை எமது மக்களுக்கு அமைத்துக் கொடுத்தன அரசாங்களத்தினால் கண்துடைப்புக்கானக ஒருசில வீடுகள் அமைக்கப்பட்டன.\nதற்போதைய வீடமைப்பு நிருமானத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸ ஏழை மக்கள் முதல் நடுத்தரவர்க மக்கள் வரை வீடமைப்புத் திட்டங்களை வழங்கி வருகிறார். வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கில் வீடமைப்புத் திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.\nகடந்த காலங்களில் தமிழ் மக்களின் அனுசரணை ஆலோசனைகளையும் பெறாமல் சிங்கள பேரினவாத கொள்கை அடிப்படையில் அரசியில்யாப்பு தயாரிக்கப்பட்டது. தற்போது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பினை உருவாக்கத்திற்கான குழுவில் இணைந்து செயற்படுகிறது.\nதயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பபை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கொண்டுவர விடமாட்டேன் என தென்பகுதி மக்களுக்கு கூறிக்கொண்டிருக்கிறார்.\nபுதிய அரசியலமைப்பில் அதிகாரப் பரவலாக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதனால்; 'இது சமஷ்டியைக் குறிக்கிறது தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படப்போகிறது\" என மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் தீவிர பிரசாரம் செய்கிறார்கள்.\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும்போது 'அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று 13 பிளஸ் தீர்வு வழங்கப்படும் என பிரசாரம் செய்திருந்தார். அந்தவேளையில் அவர் உருவாக்கிய சர்வ கட்சிக்குழு அறிக்கையிலும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவரே இன்று மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது, அதிகாரங்கள் பரவலாக்கப்படக் கூடாது,\nஅதிகாரப்பரவலாக்கம் நாடு பிளவுபடுவதற்கு வழியமைக்கும் என மேடைகளில் பிரசாரம் செய்கின்றார்.\nஅதிகாரம் மத்தியிலே குவிந்திருக்க முடியாது பரவலாக்கப்பட வேண்டும் காணி பொலிஸ் நிதி பெறும் அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருந்தால் மாகாணசபைகள் எவ்வாறு அதிகாரத்துடன் செயற்படுவது. மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது உள்ளுராட்சி சபைகளும் அதிகாரம் பெறும்.\nகிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் ���ற்றாக்குறை பாரிய பிரச்சினையாக உள்ளது மாகாண சபையிடம் கேட்டால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறுகிறார்கள். மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் அவர்களது பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்” என்றார்.\nஏறாவூரில் உள்ள உணவுக்கடைகளில் சிக்கிய மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு\nஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் ...\nபாம்பு கடிக்கு உள்ளான அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் அடிகாளாரின் இறுதி நல்லடக்கம்\nமட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை செற்றிக் ஜுட் ஒக்கஸ் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில...\n\"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" - மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1115 வேலைத் திட்டங்கள் - பிரதான நிகழ்வு கல்லடியில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் \"நாட்டிற்காக ஒன்றிணைவோம்\" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்க...\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி)...\nமகிழைஇளைஞர் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது ரென்ஸ்டார் அணி.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu02.wordpress.com/2013/02/17/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-21T08:49:34Z", "digest": "sha1:U723DEWJ5SNSPUZVJ6SO4NAAOTFAMQ2R", "length": 3732, "nlines": 60, "source_domain": "mandaitivu02.wordpress.com", "title": "சற்குணம் வாசுகி அவர்கள்… | mandaitivu02", "raw_content": "\nமரண அறிவித்தல் பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் (அனலைதீவு)…\nதிரு சடையர் இளையதம்பி அவர்கள்…\nமண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி சற்குணம் வாசுகி அவர்கள் ( 29.01.2013.) (இந்தியா) சென்னையில் காலமானார் அன்னார் விநாசி சற்குணம், காலம்சென்ற தவமணி அவர்களின் அன்பு மகளும் , சண்���ுகம் இராசமணி அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார் , அன்னார் சுயந் (ஜீவன்) அவர்களின் அன்பு அக்காவும், செல்வராசா ,திரவியராசா ,துரைராசா (சுவிஸ்) மணிமாலா ,சுகந்தினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும், செல்வமணி ,காலம்சென்ற ஜீவமணி, ஆறுமுகம் நாகமணி ,சின்னையா ,செல்லையா, நற்குணம் , ஆகியோரின் சிறியமகளும், ஆவார் அன்னாரின் ஈமைக்கிரியைகள் 29.01. 2013 அன்று இந்தியாவில் நடைபெற்றன, என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.\n« திருமதி ஜெயக்குமார் தேவராணி (சந்திரா) அவர்கள்… திரு சடையர் இளையதம்பி அவர்கள்… »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-04-21T09:17:51Z", "digest": "sha1:7HNKX5PJSSIAOTOUV2KBP5DAT7HYTVCQ", "length": 6288, "nlines": 12, "source_domain": "ta.videochat.cafe", "title": "அறிவு - பிரஞ்சு பிரேம் ரபாத்", "raw_content": "அறிவு — பிரஞ்சு பிரேம் ரபாத்\n«அந்த ஆசை சமாதானம் செய்ய ஒரு உண்மையில் அவர்களின் வாழ்க்கை, நான் வழங்க உத்வேகம் மற்றும் ஆலோசனை. நான் என்ன சலுகை, இவை வெறும் வார்த்தைகள், ஆனால் ஒரு வழியில் உள்ளே செல்ல, சுய மற்றும் சமாதானத்தை அனுபவிக்க என்று அங்கு காணப்படவில்லை.\nபயணம் அறிவு என்பது ஒரு பயணம் சுய கண்டுபிடிப்பு. இந்த அறிவு சாத்தியமாகிறது, அது ஒரு பாராட்டு வாழ்க்கை, பொருட்படுத்தாமல் சூழ்நிலை. அது ஒரு வழி பெறுவது தொடர்பில் சுய அனுபவம் என்று உள்ள வாழ்கிறது. அறிவு ஆகிய நான்கு உத்திகள் இதையொட்டி அவரது கவனத்தை வெளியே இருந்து உள்ளே.\nஇது கற்பனை அல்ல அல்லது கற்பனை எதையும்\nஇது ஒரு வசதியான வழி கொண்டு தங்கள் கவனத்தை மற்றும் தன்னை அணுக என்ன அங்கு ஏற்கனவே. அந்த ஆசை மேற்கொள்ள இந்த பயணம், நான் என் உதவி வழங்க தயார் செய்ய கற்று கொள்ள உத்திகள் அறிவு, மற்றும் நான் வழங்க தொடர்ந்து உத்வேகம் மற்றும் ஆலோசனை ஒரு வாழ்நாள் பாராட்டு.»உத்திகள் அறிவு கற்று, இலவசமாக கருத்தில் இல்லாமல் செக்ஸ், சமூக அல்லது பொருளாதார நின்று, பாலியல் சாய்வு, வாழ்க்கை முறை, இனம், மதம் அல்லது இனத்துவ. கே: இந்த எதுவும் செய்ய மதம், ஒரு ஆன்மீக பாதை, அல்லது ஒரு மெய்யியல்: என்ன மகாராஜ் சுதந்திர மதங்கள் மற்றும் அனைத்து இணக்கமானது. அறிவு என்பது ஒரு நடைமுறை வழி செய்ய அனுமதிக்கிறது என்று அனுபவம் உள் அமைத��. அது இணைக்கப்பட்ட எந்த தத்துவம், எந்த அமைப்பு நம்பிக்கை, எந்த ஆன்மீக பாதை. கே: அறிவு அதை தீர்க்க பிரச்சினைகள்: அறிவு இல்லை, நீக்க அல்லது எந்த பிரச்சினையை தீர்க்க அது அனுமதிக்கிறது நீங்கள் உள்ளே செல்ல உங்களை மற்றும் அமைதி கண்டுபிடிக்க. அறிவு வழங்க முடியாது, மற்றும் ஒரு மாற்று அல்ல, ஒரு ஆய்வுக்கு அல்லது ஒரு மருத்துவ சிகிச்சை, வழக்கு, பிரச்சினைகள், உடல் அல்லது மன. கே: இந்த அறிவு கற்று கொள்ள கடினமாக உள்ளது: நுட்பங்களை எளிதாக பயிற்சி மற்றும் கற்று கொள்ள முடியும் அனைத்து. அறுவடை பொருட்டு, பழங்கள், அறிவு, அர்ப்பணிப்பு, மற்றும் முயற்சி ஆதரவு அவசியம். கே: அறிவு இருந்தால் நான் ஆர்வமாக இருக்கிறேன், என்று நான் என்ன வேண்டும் என்று கேட்டார் நான் மாற்ற வேண்டும், என் வாழ்க்கை அல்லது பகுதியாக இருக்க எந்த: அது தேவைப்படுகிறது அனைத்து பற்றி மேலும் அறிய செய்தியை பிரேம் மடல் மற்றும் என்ன வாய்ப்பு உருவாக்க, அவரது சொந்த புரிந்து, மற்றும் நீங்களே முடிவு என்றால், நாம் உண்மையில் தொடர வேண்டும். அறிவு தலையிட முடியாது முறையில் வாழ்க்கை ஒவ்வொரு ஒரு. ஆராய்ச்சி இந்த அறிவு தனிப்பட்ட, அது ஒரு தனிப்பட்ட பயணம்.\nஎந்த குழு அல்லது அமைப்பு சேர\n← ஒரு நல்ல தளம் டேட்டிங் திருமணம் பிரான்ஸ்: அதை கண்டுபிடிக்க எப்படி\nகண்காணிப்பு ஆன்லைன் ஐபி கேமரா, பிரான்ஸ் →\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-atlee-and-vijay-going-to-dubai/", "date_download": "2019-04-21T08:06:33Z", "digest": "sha1:TT2HSE2PIKGTSLA2EGLC7G2KRC6IMRIK", "length": 10075, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "இயக்குனர் அட்லீயுடன் வெளிநாடு சென்ற விஜய்.! மெர்சல் 2 பிளானா? - Cinemapettai", "raw_content": "\nஇயக்குனர் அட்லீயுடன் வெளிநாடு சென்ற விஜய்.\nஇயக்குனர் அட்லீயுடன் வெளிநாடு சென்ற விஜய்.\nஆந்திரா, தெலுங்கானாவில் சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான அதிரிந்தி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nவிஜய்யின் மெர்சல் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ. 225 கோடிக்கு மேல் வசூலித்து பல நடிகர்களின் படங்களின் சாதனையை முறியடித்திருக்கிறது.\nஉலகில் அனைத்து நாடுகளிலும் விஜய்யின் மெர்சல் படம் வசூல் சேர்த்துவருகிறது.\nதற்போது தெலுங்கில் வெளியாகி படத்திற���கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வேறொரு புரட்சியை மெர்சல் செய்யும் என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.\nவிஜய், இயக்குனர் அட்லீ, ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோர் துபாய் சென்றிருக்கிறார்கள்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து விஜய் படக்குழுவுக்கு சிறப்பு பார்ட்டி கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.இந்நிலையில் தான் விஜய் துபாய் சென்றுள்ளார்.\nவிஜய் தனியாக துபாய் செல்லவில்லை. அவருடன் அட்லீயும், மெர்சல் படத்தின் ஒளிப்பதிவாளர் விஷ்ணுவும் சென்றுள்ளனர். விஜய் கடற்கரையோரம் நின்று கொண்டிருந்ததை மக்கள் பார்த்துள்ளனர்.\nமெர்சல் பட வெற்றியை கொண்டாடவே விஜய், அட்லீ, விஷ்ணு துபாய் சென்றார்களாம். ஆனால் மூன்று பேர் மட்டும் சென்றதால் மெர்சல் 2 படத்திற்கான டிஸ்கஷனோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nவிஜய்யின் சினிமா வாழ்க்கையில் மெர்சல் தான் மெகா ஹிட் படம் என்கிறார்கள். அதனால் அவர் மீண்டும் அட்லீயுடன் கைகோர்க்கிறாரோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.\nவிஜய், அட்லீ வெற்றிக் கூட்டணி மெர்சல் 2 படத்தில் சேர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். திரும்ப வர்றோம் தெறிக்க விடுறோம் என்று தங்களின் விருப்பத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்க��� ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-janaki-22-09-1631063.htm", "date_download": "2019-04-21T08:31:50Z", "digest": "sha1:UE7WLCDY7VD7NBJ4XNJUKOBP2BUZYZI5", "length": 8757, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்த 'குயில்' இனி பாடாது - திரையுலகில் அதிர்ச்சி... - Janaki - ஜானகி | Tamilstar.com |", "raw_content": "\nஇந்த 'குயில்' இனி பாடாது - திரையுலகில் அதிர்ச்சி...\nபிரபல பின்னணி பாடகி ஜானகி கடைசியாக ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் தனது சுமார் 60 ஆண்டு காலை இசைப்பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.\nபிரபல பின்னணி பாடகி ஜானகிக்கு 78 வயதானாலும் அவரது குரல் இன்னும் இளமையாக உள்ளது. அவரது தாலாட்டுப் பாடல்களை கேட்டால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு கூட தூக்கம் வரும். அப்படிப்பட்ட தேன் குரல் அவருடையது.\n1957ம் ஆண்டு வெளியான விதியின் விளையாட்டு படம் மூலம் பாடகியானவர் எஸ். ஜானகி. சுமார் 60 ஆண்டுகளாக பாடி வரும் அவர் 10 கல்பனகல் என்ற மலையாளப் படத்திற்காக ஒரு தாலாட்டுப் பாடலை பாடியுள்ளார். மலையாள தாலாட்டுப் பாடல் தான் நான் பாடிய கடைசி பாட்டு. அதன் பிறகு நான் படங்களிலோ, நிகழ்ச்சிகளிலோ பாட மாட்டேன்.\nஎனக்கு வயதாகிவிட்டது. பல மொழிகளில் பாடிவிட்டேன். இனி பாடுவதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்று ஜானகி தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளவர் ஜானகி. அது ஏன் கடைசியாக மலையாள பாடல் என்று கேட்டதற்கு, நானாக தேர்வு செய்யவில்லை. அதுவாக நடந்துள்ளது.\nஇசை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த வேளையில் என் மனதுக்கு நெருக்கமான தாலாட்டு பாடலே என்னை தேடி வந்துள்ளது என்கிறார் ஜானகி. ஜீவா, நயன்தாரா நடித்த திருநாள் படத்தில் வந்த தந்தையும் யாரோ என்ற பாடல் தான் ஜானகி கடைசியாக பாடிய தமிழ் பாடல் ஆகும். ஜானகி எஸ்.பி.பி. ஜோடிக் குரல் பிடிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. இந்நிலையில் ஜானகியின் ஓய்வு முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\n▪ ஜானகி அம்மா பேத்தி என்று பாராட்டப்பட்ட ஸ்ருதி\n▪ சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பிரபல பாடகி ஜானகி சாமி தரிசனம்\n▪ தென்னிந்தியக் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதால் பத்ம பூஷன் விருதை ஏற்கமாட்டேன்: பாட��ி எஸ்.ஜானகி\n▪ 81 வயதான பின்னும் என் நடிப்பை நிருபித்துக் காட்டுவேன் ‍-சௌகார் ஜானகி.\n▪ மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் எஸ் ஜானகி\n▪ குளியல் அறையில் தவறி விழுந்ததால் தலையில் காயம் : பின்னணி பாடகி எஸ்.ஜானகி ஆஸ்பத்திரியில் அனுமதி\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/22/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-04-21T08:16:08Z", "digest": "sha1:6XQCX63I35BYQYIIC7IVZOUPNVMKJUDW", "length": 19779, "nlines": 366, "source_domain": "educationtn.com", "title": "தலைவலி முதல் காய்ச்சல் வரை அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் ஒரே மருந்து...! தும்பையின் பயன்கள்..!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் தலைவலி முதல் காய்ச்சல் வரை அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் ஒரே மருந்து…\nதலைவலி முதல் காய்ச்சல் வரை அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் ஒரே மருந்து…\nதலைவலி முதல் காய்ச்சல் வரை அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் ஒரே மருந்து…\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.\nநெஞ்சக சளி, அஜீரணம், மலச்ச���க்கல் போன்ற நோய்களை சரிசெய்ய, தும்பை அற்புதமான மருந்தாகிறது.\nதும்பை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.\nதும்பையின் பூ, இலை, வேர் ஆகியவை அனைத்தும் நல்ல மருத்துவ பயன் அளிக்கிறது. அரிசி திப்லி உள் உறுப்புகளை தூண்டும் தன்மை கொண்டது. செரிமானத்தை சீர் செய்யும். நெஞ்சக சளியை வெளியேற்றவும் பயன்படுகிறது. இது கோடை மற்றும் குளிர்காலங்களில் வரும் தொற்றுநோய் வராமல் தடுக்கிறது.\nதும்பையை பயன்படுத்தி நெஞ்சம் சம்பந்தமான கோளாறுகளை சரிசெய்யும் ரசம் தயாரிக்கலாம்.\nதும்பை ரசம் செய்ய தேவையான பொருட்கள்:\nதும்பை இலை, பூ, நல்லெண்ணெய், வரமிளகாய், பூண்டு, கடுகு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புளிகரைசல், மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு.\nஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்.\nஇதில் கடுகு போட்டு பொறிந்ததும் வரமிளகாய், பூண்டு (பற்கள் தட்டி) போடவும்.\nபின் தும்பை செடியின் இலை, பூக்களை போட்டு வதக்கவும். இதன் பின்னர் புளிகரைசல் சேர்க்கவும்.\nஇதில், நீர்விட்டு மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து லேசாக கொதிக்க வைத்து இறக்கவும்.\nதும்பை ரசம் ரெடி. இந்த ரசத்தை குடித்து வர நெஞ்சக கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.\nதும்பை செடி நோய் எதிர்ப்பு சக்தி உடையது.\nநுண்கிருமிகளை அழிக்கும் சக்தி உடையது.\nதும்பை பூ, இலையை பச்சையாக கூட சாப்பிடலாம்.\nதும்பையை பயன்படுத்தி துவையல், ரசம் போன்றவை செய்து சாப்பிட்டுவர நெஞ்சக சளி, வயிற்றுகோளாறுகள், மலச்சிக்கல், பித்தம், மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகும்.\nதலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, இதமான சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.\nசளி( ஜலதோஷம்), இருமல் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தும்பைப் பூவை நீர்விட்டு கொதிக்க வைத்து, அதன் சாறை குடித்தால் பிரச்னை உடனே சரியாகும்.\nதலைவலி, தலைபாரம் உள்ளவர்கள் தும்பைப்பூவை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.\nதும்பைப்பூவை கசக்கி இரண்டு சொட்டு மூக்கில் வைத்து உள்ளே இழுத்தால் தீராத தலைவலி உள்ளவர்களுக்கு உடனடித் தீர்வு கிடை���்கும்.\nதும்பை பூவுடன் சம அளவு மிளகு சேர்த்து மைய அரைத்து சிறுசிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள். நிலவேம்பு கஷாயத்தில் இந்த உருண்டையில் ஒன்றை எடுத்து கலந்து உள்ளுக்கு சாப்பிட்டால், காய்ச்சல் உடனே நிற்கும். ஆனால், இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் போது உப்பு, புளி, அசைவ உணவுகள் உண்ண கூடாது .\nடைஃபாய்டு காய்ச்சல் வரும்போது ஏற்படும் கண்வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் வரும் போது,10 தும்பைப்பூக்களை தாய்ப்பாலில் ஊறவைத்து, அதை மெல்லிய துணியால் நனைத்து நெற்றி மற்றும் கன்னப்பொட்டில் பற்று போடவும். கூடவே கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்வலி, தலைவலி சரியாவதுடன் கண்களுக்கு ஒளி கிடைக்கும்.\nகுழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறுகள், மாந்தம், பேதி ஆகிய பிரச்சனைகள் வந்தால், தும்பைப்பூவின் சாறு 2 சொட்டு, வேலிப்பருத்தி (உத்தாமணி) சாறு 2 சொட்டு, மிளகுத்தூள் 2 சிட்டிகை, தேன் சேர்த்து குழைத்து கொடுக்க வேண்டும்.\nவிஷப்பூச்சிகள் கடித்தால் தும்பைப் பூ மற்றும் தும்பை இலையை ஆகியவற்றை சம அளவில் எடுத்து நசுக்கி சாறு எடுத்து, அதில் கால் அவுன்ஸ் அளவு சாப்பிட வேண்டும். இதேபோல, பூ மற்றும் இலையை அரைத்து பூச்சிக் கடித்த இடத்தில் பற்று போட்டால் உடனே விஷம் முறிந்துவிடும்.\nதும்பைப்பூவையும், தும்பை இலையையும் மையாக அரைத்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் கழித்து சுட்ட சீகைக்காயுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு உள்ளவர்களின் பிரச்னை தீரும்.\nபாம்பு கடித்து விஷம் தலைக்கு ஏறி மயக்கம் வந்துவிட்டால், முதலுதவியாக தும்பை இலைச்சாறை மூக்கில்விட்டு ஊதினால் சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்துவிடும். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்கலாம்.\nPrevious articleவாட்ஸ் ஆப் இல் நண்பர் டெலீட் செய்த மெசேஜ்களை எப்படிப் படிப்பது\nNext article500 பள்ளிகளை மூட அரசு கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nவெயில் காலங்களில் சாப்பிட ஏற்ற பழங்கள்\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த திருநீற்றுப் பச்சிலை…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n12.01.2019 – சனிக்கிழமை பள்ளி வேலை நாள் – CEO Proceeding\n12.01.2019 - சனிக்கிழமை பள்ளி வேலை நாள் - CEO Proceeding\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/11/09/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-241-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-21T08:27:19Z", "digest": "sha1:XNGB65CKXP6OQ6GV2HZBRHOXWSJBHRUV", "length": 13328, "nlines": 110, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 241 சிலந்திவலையில் சிக்கிய பூச்சி! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 3 இதழ் 241 சிலந்திவலையில் சிக்கிய பூச்சி\nநியாதிபதிகள் 16: 6, 7 தெலீலாள் சிம்சோனைப் பார்த்து; உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப் படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு சிம்சோன்; உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.\nபெரியவர்கள் நம் வீடுகளில் அடிக்கடி ‘ஒரு கால்க்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் திருமண பந்தத்தையே கால்க்கட்டு என்றனர் \nசிலர் ‘ குடும்பத்தையே கட்டி அழு அல்லது வேலையையே கட்டி அழு’ என்ற வார்த்தைகளை குடும்பத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ அதிக நேரம் செலவழிப்பவர்களைப் பார்த்துக் கூறுவதையும் கேட்டிருக்கிறோம். நம்மில் சிலருக்கு குடும்பம் ஒரு கட்டு, சிலருக்கு வேலை ஒரு கட்டு, சிலருக்கு திருமணம் ஒரு கட்டு, இப்படியாக நாம் பலவிதமான கட்டுகளால் இந்த உலகத்தில் கட்டப்படுகிறோம்.\nஇந்தக் கட்டுகள் நம்மை தேவனுடைய சித்தத்தை செய்யும்படியான நம்முடைய நோக்கத்தை நோக்கி வழிநடத்துகின்றனவா அல்லது தடை செய்கின்றனவா\nமாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டில் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டுவந்து (ஏசா:5:18)\nநாம் எதோடு இணைத்துக் கட்டப்பட்டிருக்கிறோம் என்பதே முக்கியம் என்று ஏசாயா கூறுகிறார்.\nசிம்சோன் திம்னாத்துக்குள் நுழைந்த நாள் முதல் சோரேக் ஆற்றங்கரையில் தெலீலாளிடம் நட்பு கொண்டது வரை உணர்ச்சிகளாலும், சரீரத்தாலும் தன்னை பலவிதமான கட்டுகளுக்கு உட்படுத்தின��ன் என்று பார்க்கிறோம்.\nசிம்சோனை கட்டிய கட்டுகளை அவன் பலமுறை அறுத்து எறிந்துவிட்டாலும், ஒருநாள் அவை அவனுடைய வாழ்வில் அறுக்க முடியாத கட்டுகளாய் மாறி அவனை அழித்து விட்டது என்ற கதை போன்ற சம்பவத்தை வேதாகமத்தில் இடம் பெற செய்த தேவனுடைய நோக்கமே, நாம் விளையாட்டாய் எடுத்துக்கொண்டு தவறான உறவும், தவறான காரியங்களும் நம்மை கட்டும் படி ஒப்புக்கொடுத்திருக்கிறோமே அவை ஒருநாள் நம்மை அழித்துவிடும் என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ளத்தான்\n‘என்னைக் கயிறுகளால் கட்டு’ என்ற விளையாட்டு தெலீலாள் போன்ற சாமர்த்தியசாலியிடம் பலிக்கவில்லை. சிம்சோனைக் கட்டிய கயிறுகள் என்னென்னவெண்று பாருங்கள்\nஎன்னால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் , என்னுடைய பலத்துக்கு ஈடானவன் யார் – இது சுய பெலன்\nஎனக்கு தெலீலாள் வேண்டும், என் உலகத் தகப்பனையும் பரலோகத் தகப்பனையும் நான் கேட்க வேண்டியதில்லை என்று நினைத்தான் – இது சுய தேடல்\nநான் எப்படி தோல்வியடைய முடியும் நான் மிகப் பெரியவன் இந்த சாதாரணமானவை என்னை மேற்க்கொள்ள முடியாது – இது சுய நீதி\nசிம்சோனால் இவற்றை அறுத்து எறியமுடியாமல் தெலீலாள் விரித்த வலையில் விழுந்தான். நியாதிபதிகள் 16 ம் அதிகாரத்தில் பலமுறை தன்னுடைய சரீரத்தை கட்டும்படி அவளிடம் கொடுத்து விளையாடிக்கொண்டிருந்தவன், 14ம் வசனத்தில் தன் தலையையும் , 17 ம் வசனத்தில் தன் இருதயத்தையும் அவளுக்குக் கொடுத்துவிட்டான் என்று பார்க்கிறோம்.\nசிம்சோனை தன் மடியிலே தூங்க வைத்துக்கொண்டு அவன் தலைமயிரை சிரைப்பித்தாள் என்ரு வாசித்த போது கர்த்தர் ஏன் அவனை திராட்சையின் பள்ளத்தாக்கான சோரேக் பள்ளத்தாக்குக்கு செல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார் என்று எனக்குப் புரிந்தது. அவன் சிந்தையை ஆட்கொள்ளும் எந்த பானமும் அவனுக்கு வேண்டாம் என்று கர்த்தர் கூறியிருந்தார். மதுபானமும், தெலீலாளும் அவன் சிந்தையை மாற்றி விடுவார்கள் என்று கர்த்தர் அறிந்திருந்தார்.\nஇன்று சிம்சோனின் கதைதான் நம்முடைய கதையும் நம்முடைய சிந்தையை அடிமைப்படுத்தும் காரியங்களோடு தான் நமக்கும் போராட்டம்\nஇன்று உன் வாழ்க்கையில் உன்னை சரீரத்தாலும், இருதயத்தாலும், சிந்தையாலும் இறுகக் கட்டியிருக்கும் தெலீலாளை தூக்கி எறிந்து விடு. அந்தத் தெலீலாள் ஒரு பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ அல்லது பொருளாகவோ அல்லது புகழாகவோ அல்லது பதவியாகவோ இருக்கலாம்.\nதேவனாகிய கர்த்தரின் பிள்ளையாக நாம் வாழத்தடையாயிருக்கும் எந்த தெலீலாளும் நமக்கு வேண்டாம்\n அவைகள் உன் பழக்கவழக்கங்கள் ஆகிவிடும்\n அவைகள் உன் நடத்தை ஆகி விடும்\n அதுவே நீ சேருமிடம் எதுவென்று முடிவுசெய்யும்\n( ஆங்கிலத்தில் யாரோ ஒருவரால் எழுதப்பட்டது)\nசிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல தெலீலாளின் வலையில் சிக்கி விடாதே\n← மலர் 3 இதழ் 240 நீங்கள் விலையேறப் பெற்றவர்கள்\nமலர் 3 இதழ் 242 உன் முடியும் வளரும்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:36:51Z", "digest": "sha1:QQGINBQZBEKFC4PJCAQ2NZI2MVDA2ZAG", "length": 20671, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரியலூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேறு பயன்பாடுகளுக்கு அரியலூர் (பக்கவழி நெறிப்படுத்தல்) ஐப் பார்க்கவும்.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எம். விஜயலட்சுமி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• வாகனம் • 61\nஅரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.[4] இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன.\n5 அரியலூர் சிமெண்ட் ஆலைகள்\nவிஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.\nஇது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று.\nஇவ்வூரின் அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. மழையின் அளவு ஆண்டுக்கு 1096mm cement city\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nடான்செம் (TANCEM)(tamilnadu cement corporation limited) அரசு நகர். இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். 1979ல் நிறுவப்பட்டது.↓[1]\nராம்கோ சிமென்ட் (RAMCO CEMENT)கோவிந்தபுரம். 1997ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்யத்துவங்கிய ஆலை தற்போது 3 மில்லியன் டன்(MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது(Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.↓[2]\nடால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 2012 பசுமை விருது (Green Award-2012), 2012ம் ஆண்டிற்க்கான செஐஐ விணைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.↓[3]\nசெட்டிநாடு சிமெண்ட் (CETTINAD CEMENT) கீழப்பழூர்.\nஅல்ட்ரா டெக் சிமெண்ட்(ALTRA TECH CEMENT) (ADITHYA BIRLA GROUP) ரெட்டிப்பாளையம்.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர்.\nஅரசு பொறியியல் கல்லூரி, அரியலூர்.\nஅரியலூரில் கோதண்டராமசாமி கோயில் உள்ளது. இக்கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nஅரியலூர் வட்டம் · செந்துறை வட்டம் · உடையார்பாளையம் வட்டம் · ஆண்டிமடம் வட்டம்\nஆண்டிமடம் · அரியலூர்· ஜெயங்கொண்டம் · செந்துறை · தா. பழூர் · திருமானூர்\nமுற்காலச் சோழர்கள் · களப்பிரர் · பல்லவர் · இடைக்காலச் சோழர்கள் · சாளுக்கிய சோழர்கள் · பிற்காலப் பாண்டியர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · மதுரை நாயக்கர்கள் · உடையார்பாளையம் இராசதானி\nபறவைகள் சரணாலயம் · உடையார்பாளையம் · உடையார்பாளையம் அரண்மனை · உடையார்பாளையம் 'கைலாச மஹால்' · பயற்ணீசுவரர் ஆலயம் · ஜெயங்கொண்டம் · கங்கைகொண்ட சோழபுரம் · கலியுக வரதராஜ பெருமாள் கோவில்\nஅரியலூர் · குன்னம் · ஜெயங்கொண்டம்\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n��ப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2018, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2160814", "date_download": "2019-04-21T09:10:16Z", "digest": "sha1:6742CW6YQCWRNVBFUUSSZ7ADLT5EOJGA", "length": 24565, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "பூமி உள்ளவரை... புகழ் நிலைத்திருக்கும்...! ;இன்று ஜெயலலிதா நினைவு தினம்| Dinamalar", "raw_content": "\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nபீதியடைய வேண்டாம்: இலங்கை அதிபர்\nகோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nகுண்டு வெடிப்பு இலங்கை பிரதமர் அவசர கூட்டம் 6\nவேலூரில் ரவுடி வெட்டிக்கொலை; இளைஞருக்கு வலைவீச்சு\nஈஸ்டர் திருநாளில் பயங்கரம்:இலங்கை தேவாலயங்களில் ... 47\nஓட்டுப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த அதிகாரி ... 5\n2 கிலோ கஞ்சா பறிமுதல் 2\nபொள்ளாட்சி சம்பவம் போல் பெரம்பலூரில் கொடுமை 7\nபூமி உள்ளவரை... புகழ் நிலைத்திருக்கும்... ;இன்று ஜெயலலிதா நினைவு தினம்\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nவியூகம் மாற்றும் அ.தி.மு.க., 68\nமோடிக்கு ஓட்டளியுங்க: தமிழக பத்திரிகையாளர்கள் ... 122\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nஉயிருக்கு ஆபத்து: திமுக, காங்., மீது கரூர் கலெக்டர் ... 76\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nஅரசியலில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா. ஆறுமுறை தமிழக முதல்வர், நாட்டில் நீண்டகாலம் பதவி வகித்த இரண்டாவது பெண் முதல்வர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலர், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், சினிமாவில் வெற்றி நாயகி, ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர், தைரியமான பெண் என பல சிறப்புகளை பெற்றவர். இவரது இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nகர்நாடாகாவின் மைசூருவில் 1948 பிப்., 24ல் ஜெயலலிதா பிறந்தார். பெற்றோர் ஜெயராம் - வேதவள்ளி. இரண்டு வயதில் தந்தையை இழந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை நிறைவு செய்தார். குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார். தமிழ் திரையுலகில் 'ஸ்கர்ட்' அணிந்து நடித்த முதல் நடிகை. 1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை வென்றது.திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்.,-ஜெயலலிதா ஜோடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சொந்த குரலில் பாடி ரசிகர்களை கவர்ந்தார். கடைசி படம் 'நதியை தேடி வந்த கடல்' 1980ல் வெளியானது.\nஎம்.ஜி.ஆர்., வழிகாட்டுதல் படி 1982ல் அ.தி.மு.க., வின் அடிப்படை உறுப்பினரானார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1983ல் திருச்செந்துார் இடைத்தேர்தலில் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். 1984ல் ராஜ்யசபா எம்.பி., ஆனார். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் 1987ல் ஜெ., அணி, ஜானகி அணி என அ.தி.மு.க., பிளவுபட்டது. தேர்தல் கமிஷனால் 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. 1989ல் சட்டசபை தேர்தலில் ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., அணி 'சேவல்' சின்னத்தில் போட்டியிட்டது. 27 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றாது. போடிநாயக்கனுார் தொகுதியில் வென்ற ஜெ., முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். 1989 பிப்ரவரியில், அ.தி.மு.க., மீண்டும் ஒன்றிணைந்தது. ஜெயலலிதா பொதுச்செயலரானார்.\nஆறு முறை முதல்வர் :\nஅ.தி.மு.க, கூட்டணி 1991 தேர்தலில் 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜெ., முதன்முறையாக முதல்வரானார். தேர்தல் மூலம் தேர்வான தமிழத்தின் முதல் பெண் முதல்வர், இளம் முதல்வர் என்ற பெருமை பெற்றார். பின் 2001, 2011 தேர்தல்களில் வென்று முதல்வரனார். 2016 தேர்தலில் 136 தொகுதிகளில் வென்று எம்.ஜி.ஆர்., க்குப்பின் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகி சாதித்தார். 2016, செப். 22ல் உடல்நலம் பாதிக்கப்பட, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.,5ல் மரணமடைந்தார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் 2014 செப்., 27ல் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் நான்காண்டு சிறை தண்டனை விதித்தது. முதல்வர் பதவியை இழந்தார். இது அவரது மனம் மற்றும் உடல்நிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மேல்முறையீட்டு வழக்கில் 2015 மே 11ல் உயர்நீதிமன்றம் இவரை விடுதலை செய்தது. 2016 தேர்தலில் உடல்நிலையை பொருட்படுத்தாமல் அ.தி.மு.க., வுக்கு வெற்றி தேடித்தந்தார்.\nதேசிய விருது, பிலிம் பேர் விருது, கலைமாமணி விருது, தங்க தாரகை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். ஐந்து பல்கலை சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.\nஆங்கிலம், தமிழில் எழுதிய பல கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழில் நான்கு முழு நீள நாவல்களும், சிறு கதைகளும் எழுதியுள்ளார்.\nஏரியில் மூழ்கிய 6 பேரை மீட்ட இளைஞருக்கு பாராட்டு(4)\n'சென்னை மாரத்தான்' ஜெர்சி வெளியீட்டு விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழகத்தின் மாநில உரிமைகளை நிலை நாட்டிய ஒப்பில்லா தலைவி அம்மாஜி அவர்கள்.....\nமுதலில் தமிழ் மொழி நிலைக்குமா என்று பார்க்கவேண்டும்.\nஜேயின் ஆன்மா சாந்தி அடைய மீண்டும் பிரார்த்திப்போம் .அவருக்கு தீங்கு விளைவிதித்தவர்கள் தொடர்ந்து தண்டனை அடைய வேண்டும் என்றும் பிரார்த்திப்போம் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏரியில் மூழ்கிய 6 பேரை மீட்ட இளைஞருக்கு பாராட்டு\n'சென்னை மாரத்தான்' ஜெர்சி வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=45435&ncat=2", "date_download": "2019-04-21T09:10:31Z", "digest": "sha1:Q4LZ6BDHYZNJNH4WOU5VUTE4CRYV3DG4", "length": 21316, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "அந்துமணி பதில்கள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nதயார் நிலையில் தி.மு.க., ஏப்ரல் 21,2019\nஈஸ்டர் திருநாளில் பயங்கரம்:இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; 129 பேர் பலி 300 பேர் காயம் ஏப்ரல் 21,2019\nஜாதி வெறியை தூண்டுவோரை அடக்க தேவை இரும்புக்கரம்\nஆட்சியை பிடிக்க ராகுல் வகுக்கும் ரகசிய வியூகம்: தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, கூட்டணியில் மாற்றம் ஏப்ரல் 21,2019\nமோடி மீண்டும் பிரதமராக'புல்லட் பைக்'கில் பயணம்: தமிழக பெண்ணுக்கு ஜார்க்கண்டில் வரவேற்பு ஏப்ரல் 21,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n* ஏ.எஸ்.யோகானந்தம், சென்னை:நான் எது செய்தாலும், 'இது சொள்ளை... இது நொள்ளை' என, என் நண்பன் கூறுகிறான். என்னுடைய எந்த செயலையுமே அவன் பாராட்டுவதில்லை... இது ஏன்\nஉங்கள் நண்பர், குறை உள்ளவர். அவரால் உங்களைப் போல் செயலாற்ற முடிவதில்லை. அவர் ஏற்கும் பணிகள் அனைத்திலும், தோல்வி காண்பவராய் இருக்கிறார். அதனாலேயே உங்களைப் பாராட்டுவதில்லை. குறையுள்ளவர், பிறரை பழிக்கும் குணம் கொண்டிருப்பர். இதுபோன்றோரை ஒதுக்கி தள்ளுங்கள். அவர் கூற்றை, மதிக்காதீர்.\nகே.வி.கோபாலகிருஷ்ணன், காஞ்சிபுரம்: தன் நேசிப்பை ஒரு பெண், ஆணிடம் கூ���லாமா\nஇங்குள்ள ஆண் மகன்களில், 10 சதவீதம் மட்டுமே, 'ஜென்டில்மேன்'கள் நேசிப்பை முதன் முதலில் ஒரு பெண் சொன்னால், நேசிக்கப்படும் நபர், 90ல் ஒருவராக இருந்து விட்டால், பெண்ணுக்கு மானக்கேடு வந்துவிடும் நேசிப்பை முதன் முதலில் ஒரு பெண் சொன்னால், நேசிக்கப்படும் நபர், 90ல் ஒருவராக இருந்து விட்டால், பெண்ணுக்கு மானக்கேடு வந்துவிடும் எனவே, அதிக கவனம் கொள்ள வேண்டும்\nதீபா ஆதித்யாநாதன், ராஜபாளையம்: உலகத்தில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நான் மட்டுமே துயரத்தில் மூழ்கி இருப்பதாகவும், ஒரு உணர்வு... இது எதனால்\n எப்படியாவது பயனுள்ள வகையில், உங்களை, 'பிசி'யாக வைத்துக் கொள்ள முயலுங்கள்... அதற்கான வழிமுறைகளை கண்டு, நேரமே இல்லை என்ற நிலைக்குச் செல்லுங்கள்... இந்த உணர்வு ஓடிப் போய்விடும்\nஎன்.செல்வராஜ், பொள்ளாச்சி: சாதனையாளர்களைப் பற்றி, பத்திரிகைகளில் படிக்கும்போது ஏற்படும் பொறாமை ஒரு புறம்... குடும்பத்தின் வறுமையை எண்ணி, நம்மால் முடியவில்லையே எனும் இயலாமை மறுபுறம்... இரண்டும் மனதை வாட்டுகிறதே...\nசாதனை புரிந்தவர்களின் பின்னணியைப் பாருங்கள்... பெரும்பாலும் வறிய பின்னணியை கொண்டவர்களாக இருப்பர். வறுமை தான், முன்னேற்ற ஆசையை, சாதனை புரிய வைக்கும் உந்துதலைக் கொடுக்கும் துாண்டுகோல்... இயலாமையை எண்ணி சோர்வடையாமல், முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்\nவி.தினேஷ், கோவை: வஞ்சிக்கும் நண்பர்களை, முன்னரே அடையாளம் காண்பது எப்படி\nகண்கள் இருக்கின்றனவே... அவை கண்டிப்பாக காட்டிக் கொடுத்து விடும்\n* இ.ஜெயமணி, விழுப்புரம்: மற்றவர்களின் அறுவையிலிருந்து மீள, நிறைய வழி சொல்கிறீர்கள்... மற்றவர்களை நாம் அறுப்பதை, எப்படி தெரிந்து கொள்வது\nநாம் அறுக்கும்போது, எதிராளி, 'திருதிரு'வென விழிப்பார்; அக்கம் பக்கம், மேலே, கீழே பார்ப்பார்; அசுவாரசியம் காட்டுவார்; நம்மை திசை திருப்ப, வேறு, 'சப்ஜெக்ட்' பேச முயல்வார்; 'அவசர வேலை இருக்கு, அப்புறம் பார்ப்போமா...' என்பார்... இவ்வளவு குறிப்புகளையும் நாம் உணராமல் தொடர்ந்து, 'பிளேடு' போட்டால், அடுத்த முறை, நம் தலை தெரிந்தால், தப்பி ஓடி விடுவார்\nநாய் விற்ற காசு குரைக்குமா\nநாடகத்துக்கு அனுமதி தந்த, சோ\nமாமா அர்ச்சகர், மருமகன் சுவாமி\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநான் தற்போது வெளியூரில் வசிக்கிறேன், அதனால் நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இல்லை. நான் என்ன செய்ய \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் ப���ிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/28828", "date_download": "2019-04-21T08:34:16Z", "digest": "sha1:ZSEKHZRYPAU3TBRGCSYDGHRG44ZB3CS2", "length": 3017, "nlines": 55, "source_domain": "kalaipoonga.net", "title": "Thanthai Sol Mikka Manthiram Illai Team Interview – Kalaipoonga", "raw_content": "\nஅக்னி அருணாச்சலம் கம்பெனி சார்பில் அருண் ராமசாமி தயாரிக்கும் படம் ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’. புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை சிவபாலகிருஷ்ணன் இயக்குகிறார். ஜெயராஜ் சக்ரவர்த்தி இசையமைத்திருக்கிறார்.\nPrevகுதிரையில் பொதுத்தேர்வுக்குச் சென்ற கேரள மாணவி வைரலான வீடியோ\nNextஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தேடும் கஸ்தூரி – நடிகை லதா கண்டனம்\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன்\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/", "date_download": "2019-04-21T08:15:57Z", "digest": "sha1:AADPICFUOPVGK35FHE3MFFMUADV3FXMF", "length": 6451, "nlines": 148, "source_domain": "video.sltj.lk", "title": "SLTJ Downloads | SLTJ மார்க்க அறிஞர்களின் உரைகள்", "raw_content": "\nபலவீனமான செய்திகளால் பலவீனப்படும் சுன்னத் ஜமாஅத்.\nகொள்கை உறுதியும் இறை உதவியும்\nபோதையை ஒழிப்போம் உயிரை காப்போம்\nபராஅத் இரவு என்று ஒரு தினம் இஸ்லாத்தில் இல்லததே\nஅபூ தல்ஹா ரழியின் சில நிகழ்வுகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் April Fool\nஅற்பமாக கருதப்படும் அழகிய நன்மைகள்.\nகாயிப் ஜனாஸாவும் ஜம்மியதுல் உலமாவின் அறியாமையும்\nகொள்கை உறுதியும் இறை உதவியும்\nஅபூ தல்ஹா ரழியின் சில நிகழ்வுகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் April Fool\nஅற்பமாக கருதப்படும் அழகிய நன்மைகள்.\nஅவதூறு மன்னன் க.மு பாயிஸ் மற்றும் அவர் மனைவி ஹஸீனா டீச்சர் ஆகியோரின் அவதூறுகளுக்கு ஆதாரபூர்வமான தக்க பதிலடி.\n – பகிரங்க விவாதம் 01\n – பகிரங்க விவாதம் 08\n – பகிரங்க விவாதம் 02\nஅரபா நோன்பு விமர்சனங்களும் விளக்கங்களும்\nஉழைப்பாளிகளின் உரிமை காத்த உத்தம தூதர் – Jummah 29-04-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?view=article&catid=28%3A2011-03-07-22-20-27&id=4872%3A2018-12-24-02-31-21&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=54", "date_download": "2019-04-21T08:54:04Z", "digest": "sha1:WRLKYJXHDJZJ3YGUZ7CUXJOFAOBHSZG3", "length": 17309, "nlines": 31, "source_domain": "www.geotamil.com", "title": "வாசிப்பும், யோசிப்பும் 318: எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்! காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்'! மகாகவியின் மகாமனது!", "raw_content": "வாசிப்பும், யோசிப்பும் 318: எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும் காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்' காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்'\nஎழுத்தாளர் பிரபஞ்சனின் மரணமும், அவரது ஆசையொன்றும்\nபிரபஞ்சன் அவர்கள் 'ஜெயித்த கதை' கட்டுரையின் இறுதியில் 'என் விருப்பமெல்லாம் , எழுத்தைப் போலவே , என் மரணமும் கெளரவமாக இருக்க வேண்டும் என்பதுதான்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரது ஆசை அவரது மரணத்தில் நிறைவேறியுள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு எழுத்தாளர் ஒருவருக்கு உரிய மரியாதைகொடுத்து அவரது இறுதி அஞ்சலியை நடாத்தியதற்காகப் புதுவை மாநில அரசையும், அதன் முதல்வரையும் பாராட்டுகின்றேன்.\nதம் வாழ்நாளெல்லாம் தம் எழுத்தால் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களைப் பொதுவாக மாநில அரசுகள் கவனிப்பதில்லை. இந்நிலையில் அரச மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு இறுதி அஞ்சலியினைச் செய்ததன் மூலம் புதுவை மாநில அரசு உயர்ந்து நிற்கிறது. தமிழக அரசும், ஏனைய மாநில அரசுகளும் இம் முன்மாதிரியைப்பின்பற்றட்டும். எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களது படைப்புகளை இலகுவாக வெளியிடும் வகையிலான திட்டங்கள் பலவற்றை உருவாக்கட்டும். நூலகங்கள் இலகுவாக அவர்கள்தம் நூல்களை வாங்கும் திட்டங்களை உருவாக்கட்டும். எழுத்தாளர்களின் நூல்களுக்குக் கொடுக்க வேண்டிய நூலுரிமைப்பணத்தை உரிய முறையில் கொடுப்பதை உறுதி செய்யும் திட்டங்களை உருவாக்கட்டும்.\nஎழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி இறந்தபோது ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவரை வழியனுப்பியதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். தமிழ் மக்களும் எழுத்தாளர்களை மதிக்கும் பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்காக இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் அதற்கு முற்றிலும் உரித்துடையவர்களே.\nகாலச்சுவடு வெளியீடாக வ���ளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்'\nநண்பர் எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் குறுநாவல்கள் அடங்கிய தொகுதி காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 'தங்ஙள் அமீர்' என்னும் பெயரில் வெளிவரவுள்ளது. வாழ்த்துகள். 'தங்ஙள் அமீர்' குறுநாவல் 'பதிவுகள்' இணைய இதழில் (23.04.2014) வெளியான குறுநாவல் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். அக்குறுநாவல் பதிவுகள் இதழில் வெளியாகியபோது வெளியான எனது அறிமுகக் குறிப்பினையும் இங்கு பதிவு செய்கின்றேன்.\nஎழுத்தாளர் தாஜ் அவர்களை தொண்ணூறுகளிலிருந்து எனக்குத் தெரியும். ஸ்நேகா (தமிழகம்) வெளியிட்ட எனது நூல்களான அமெரிக்கா, நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆகிய நூல்களைத் தமிழக நூல் நிலையமொன்றில் கண்டு வாசித்து அவை பற்றி எனக்குக் கடிதங்கள் இரண்டு அனுப்பியிருந்தார். அதன் பின்னர் வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற நாவல்களிலொன்றான 'என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' நாவலையும் தனது நண்பர் ஒருவர் மூலம் எனக்குக் கிடைக்கச் செய்தார். மறக்க முடியாது.\nதாஜ் அவர்களின் சிறுகதையான 'பால்ய விவாஹம்' பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காலச்சுவடு, கணையாழி போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவள விழாபோட்டியிலும் இவரது கவிதை முத்திரைக்கவிதையாக விருது பெற்றுள்ளது. இவர் தமிழ்ப்பூக்கள் என்னும் வலைப்பதிவினையும் வைத்திருக்கின்றார்.\nஎழுத்தாளரின் தாஜ் எழுதிய தங்ஙள் அமீர் குறுநாவல் பற்றி 'பதிவுகள்' இணைய இதழில் நான் எழுதியிருந்த அறிமுகக் குறிப்பு:\n\"புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அந்நிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இ���்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம்.\nஇஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை விபரிக்கும் 'தங்ஙள் அமீர்' வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் 'மிதவை' (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ''தங்ஙள் அமீர்'. இக்குறுநாவலினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர்.\"\nஇயற்கை அழிவுகள், மானுடர் தமக்குள் ஏற்படுத்திய பிரிவுகளால் ஏற்படுத்தும் அழிவுகள், துன்பங்கள் , படைப்பிலுள்ள குறைப்பாடுகளினாலுருவாகும் அழிவுகள், துயரங்கள் என்று இவ்வுலகு அழிவுகளாலும், 'சோகம் சூழ் உலகு' எனக்கிடக்கின்றது. மானுடர்தம் நல்வாழ்வுக்காக, இவ்வுலக இன்பத்துக்காக, பல்லுயி���்கள்தாம் இன்வாழ்வுக்காக எழுத்தாளர்கள் பலர் தம் எழுத்துகள் மூலம் குரலெழுப்பியுள்ளார்கள்; தம் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். மாகவி பாரதியும் அதற்கு விதிவிலக்கானவர்களல்லர். தான் வாழ்ந்த உலகின் துயர்கள் அவரது உள்ளத்தையும் வாட்டுகின்றது. அனைவரும், அனைத்துயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வேண்டுமென்று அவருள்ளம் வேண்டுகின்றது.\nபேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்\nகேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்\nயாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,\nஇன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந் திடவே\nஞானா காசத்து நடுவே நின்று நான்\n'பூ மண்டலத்தில் அன்பும் பொறையும்\nசாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/moto-e4-plus-launched-in-india-at-rs-9999-key-specifications-and-features/", "date_download": "2019-04-21T09:06:33Z", "digest": "sha1:NGXKWFMTKQEMDZ4KZLJLSEUXE5JTRU6B", "length": 13329, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "5,000 mAh பேட்டரி திறன் கொண்ட மோட்டோ E4 ஸ்மார்ட்போன் அறிமுகம்! - Moto E4 Plus launched in India at Rs 9,999: Key specifications and features", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \n5,000 mAh பேட்டரி திறன் கொண்ட மோட்டோ E4 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் மோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் 5,000 mAh கொண்ட இதன் பேட்டரி திறன் தான்.\nமோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக பேட்டரி திறன் என்பது இந்த ஸ்மார்போனில் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் மோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் 5,000 mAh கொண்ட இதன் பேட்டரி திறன் தான். இதன் விலை ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 11:59 மணி முதல் ப்ளிப்கார்டில் பிரத்யேகமாக விற்பனைக்கு வருகிறது.\nமோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதையொட்டி, அந்நிறுவனம் பல்வேறு ஆஃபர்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மோட்டோ பல்ஸ் 2 இயர்ஃபோன் ரூ.649 என்ற மலிவான விலையில் வாங்கிக் கொள்ளலாம். அதோடு, இரண்டு மாதத்திற்காக ஹாட்ஸ்டார் சந்தாவும��� இலவசமாக வழங்கப்படுவதாக அவிறித்துள்ளது.\nஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.443 என்ற ரீசார்ஜில், 84 ஜி.பி டேட்டா, 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல, ரிலையன்ஸ் ஜியோ ஜியோ மெம்பர்களுக்கு 30 ஜி.பி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.\nமோட்டோ E4 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.8,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்த E4 ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் 2,800 mAh என இருந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோ E4 ப்ளஸ்-ல் கூடுதலாக பேட்டரி திறன் உள்ளது.\nமோட்டோ E4 ப்ளஸ் -ன் டிசைன் கிட்டத்தட்ட மோட்டோ G5 வரிசையில் வரும் ஸ்மார்ட்போன்களுடன் ஒத்துப்போகும் வகையில் தான் இருக்கிறது. மோட்டோ E4 ப்ளஸ்-ன் வடிவமைப்பானது மெட்டல் யுனிபாடி டிசைனை கொண்டிருக்கிறது. ஹோம்பட்டனில் ஃபின்கர்ஃப்ரிண்ட் ஸ்கேனர் உள்ளது.\n5.5 இன்ச் டிஸ்பிளே, ரிசொலூசன் 1080 x 720 பிக்சல்ஸ்\nகுவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 427 ப்ராசஸர்\n3 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ்\nகேமராவை பொறுத்தவரை 13 எம்.பி ரியர் கேமராவும், 5 எம்.பி செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குளத்தில் செயல்படுகிறது.\nதண்ணீரை எதிர்த்து ( water-repellent coating) செயல்படும் வகையில் இந்த ஸ்மார்போன் உருவாக்கப்பட்டுள்ளது.\nகுறைந்த பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன \nஉங்கள் ஸ்மார்ட்போன் டேட்டாவை ஸ்மார்ட்டாக டெலீட் செய்வது எப்படி \nஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் போது நீங்கள் யோசிக்க வேண்டியது என்னென்ன \nபட்ஜெட் விலையில் உங்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்\nமிட்ரேஞ்ச் ஸ்மார்ட் போன்களுக்கான முக்கிய அப்டேட்டினை வெளியிட்ட குவால்கோம்\nமாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ஸ்மார்ட்போன் பயிற்சி முகாம்\nஉங்கள் செல்போன் உங்கள் காதுகளை பதம் பார்க்காமல் இருக்க செய்ய வேண்டியவை இது தான்…\nஐந்து பின்பக்க கேமராக்களுடன் ஒரு ஸ்மார்ட்போனா \nMost innovative smartphones of 2018 : ஐபோன்கள் மட்டுமே ப்ரீயம் போன்கள் அல்ல…\nஒரு மாதத்தில் காதலரை மணக்கும் இரோம் சர்மிளா\nநடிகர்களுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிராட் கோலி சா(சோ)தனை: ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளில் இடம் பெற்றவர்\nஐபிஎல் வரலாற்றில் இதுவரை 168 போட்டிகளில் விராட் கோலி விளையாடியிருக்கிறார். அதில் 86 போட்டிகளில் அவரது அணி தோல்வியை தழுவியிருக்கிறது.\nRCB VS KKR Live score: கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதல்\nIPL 2019 live score: பெங்களூரு அணி ஏற்கனவே 4 தோல்விகளையும், கொல்கத்தா 2 வெற்றிகளையும் பெற்றிருக்கின்றன.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2159303", "date_download": "2019-04-21T09:02:04Z", "digest": "sha1:MUMWPBSQ3D5ZS6DXU47FQTPAUQWI2U4S", "length": 15989, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "சர்ச்சையில் சுழலும் துணைவேந்தர் தேடல் குழுக்கள்; கவனம் செலுத்துவாரா கவர்னர் | Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2018,00:36 IST\nகருத்துகள் (6) கருத்தை பதிவு செய்ய\nசர்ச்சையில் சுழலும் துணைவேந்தர் தேடல் குழுக்கள்\nசென்னை : ஐந்து பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடல் குழுக்களில் திறமையான, நடுநிலையான கல்வியாளர்களை, கவர்னர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.\nபல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்க, கவர்னர் சார்பில் தேடல் குழு அமைக்கப்படும்.இந்த குழுவில், சிண்டிகேட் தரப்பில் ஒரு உறுப்பினர், அரசு பிரதிநிதி மற்றும் கவர்னர் பிரதிநிதி என, மூன்று பேர் இடம் பெறுவர். தேடல் குழு உறுப்பினர்கள் மீதே, சில ஆண்டுகளாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தேடல் குழுவால், சரியான நபர்கள் தேர்வு செய்யப்படுவது இல்லை என்ற, குற்றச்சாட்டும் உள்ளது.\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார், கொடைக்கானல் தெரசா, வேலுார் திருவள்ளுவர், சென்னை ஆசிரியர் கல்வியியல் பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை என, ஐந்து பல்கலைகளின் துணைவேந்தர் பணியிடங்கள்,\nநான்கு மாதங்களில் காலியாக உள்ளன. தற்போதைய துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.\nஇந்த பல்கலைகளுக்கு, புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்ய, தேடல் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த குழுக்களில், நேர்மையான, திறமையான, நடுநிலையான கல்வியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த காலங்களில், அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் சிபாரிசு பெற்றவர்கள், அரசியல் சார்புள்ள உயர்கல்வி துறையினர், தேடல் குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஅரசு தரப்பு பிரதிநிதியாக யாரை நியமித்தாலும், அதை, கவர்னர்அலுவலகம் ஏற்று கொள்கிறது. கவர்னர் அலுவலக செயலர், துணை செயலர்கள் பரிந்துரைக்கும் நபர்கள், கவர்னர் தரப்பு பிரதிநிதியாக தேடல் குழுக்களில் இடம் பெறுகின்றனர். பெரும்பாலும், அரசியல்வாதிகளின் மறைமுக செல்வாக்கு பெற்றவர்கள், கவர்னர் அலுவலக அதிகாரிகள்வழியாக பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளது.\nஅதேபோல, சிண்டிகேட் உறுப்பினர்களில் பெரும்பாலானோர், அரசு அதிகாரிகளாகவும், அரசின் நியமன உறுப்பினர்களாகவும் இருப்பதால், சிண்டிகேட் சார்பிலும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களே இடம் பெறுகின்றனர்.\nவரிசை கட்டிய வழக்குகள் :\nகடந்த காலங்களில், தேடல் குழுக்களின் உறுப்பினர்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேடல் குழுக்களால் சரியான நபர்கள்தேர்வு செய்யப்படுவது இல்லை என்பதும், மதுரை காமராஜ் பல்கலை மற்றும் பாரதியார் பல்கலையின் துணைவேந்தர் பதவி நீக்க விவகாரங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, தற்போது காலியாக உள்ள, ஐந்து பல்கலைகளின் துணைவேந்தர்க��ின் நியமனத்திலாவது, அரசியல் பின்புலம், அதிகார செல்வாக்கு இல்லாதவர்களை, தேடல் குழுக்களில் நியமிக்க வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேரடியாக தலையிட்டு, ஊழல் இல்லாத தேடல் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.\nRelated Tags சர்ச்சையில் சுழலும் துணைவேந்தர் தேடல் குழுக்கள் கவனம் செலுத்துவாரா கவர்னர்\nகீதா லட்சுமி அவர்கள் போன்ற நேர்மையானோர் துணைவேந்தராக தொடர கவர்னர் ஆவண செய்ய வேண்டும்.\nஹலோ, எங்களுக்கு அதை விட வேறு வெட்டி வேலைகள் அதிகம் இருக்கிறது.\nநாட்டில் எல்லா குற்றவாளிகளுக்கும் ஜாமீன் கிடைக்கும் போது நிர்மலா தேவிக்கு மட்டும் ஜாமின் வழங்காதது மர்மமாக உள்ளது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110176", "date_download": "2019-04-21T08:37:56Z", "digest": "sha1:PZ4NMCRAKUETBSISQSNGREUFO3CL6H4N", "length": 13036, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "காய்கறியாதல்", "raw_content": "\n« குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள்\nகாலில் ஒரு சிறுபுண். சென்ற ஏப்ரல் 14 அன்று ஊட்டி சென்றபோது ரயிலில் இருந்து இறங்கியபோது சிறு தடிப்பாகத் தோன்றி புண்ணாக ஆகியது. ஏதோ கடித்துவிட்டது, தானாகச் சரியாகப் போய்விடும் என நினைத்தேன், சரியாகவில்லை. கொஞ்சம் மட்டுப்படும். பயணங்களில் மீண்டும் சற்றுப்பெரிதாகும். பெரிய வலியெல்லாம் இல்லை. ஆனால் இருந்துகொண்டே இருந்தது.\nஆகவே பார்வதிபுரம் ஜோ டாக்டரிடம் காட்டினேன். மருந்தும் மாத்திரையும் அளித்தார். குணமாகவில்லை. மீண்டும் எட்டுநாட்கள் கழித்துச் சென்றேன். அடுத்த மருந்து வரிசை. அதுவும் பலனளிக்கவில்லை. சர்க்கரைநோய் இருக்கிறதா என்று பார்த்தார். சற்றே மிகுதி. ஆனால் அதனால் இப்படி நோய் ஆறாமலிருக்க வாய்ப்பில்லை. ஆகவே ரத்த ஓட்டம் குறைவாக இருக்குமா என்று பார்க்கவேண்டும் என்றார். ரத்தக்குழாய் அடைப்பு இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னார்.\nநாகர்கோயில் சுபம் ஆஸ்பத்திரிக்குச் சென்று ரத்த ஓட்டத்தைப் பரிசோதிக்கும் டாக்டரைப் பார்க்கவேண்டும் என்றார். அங்கே கூப்பிட்டால் அங்கு நேர முன்பதிவு இல்லை. சென்று காத்திருக்கவேண்டியதுதான். ஐந்து மணிக்கு வரச்சொன்னார்கள். சென்றால் “டாக்டர் ஏழு ஏழரைக்குமேல் எப்பவேண்டுமானாலும் வருவார். காத்திருங்கள்” என்றனர். அங்கே ஒரு இருபத்தைந்து ஓய்வூதியர்கள் அமர்ந்திருந்தனர்.\nநாகர்கோயில் வழக்கம் இது. இங்கே எந்த மருத்துவமனையிலும் முழுநேரச் சிறப்பு மருத்துவர்கள் கிடையாது. எல்லா மருத்துவமனைகளிலும் எல்லா சிறப்புமருத்துவர்களும் பட்டியலிடப்பட்டிருப்பார்கள். அவர்கள் வருவதே வருவதற்கான நேரம் என்பதனால் முன்பதிவு இல்லை. வருவார் என நம்பி காத்திருக்கவேண்டியதுதான். முதுமை என்பதே ஒருவகைக் காத்திருப்பு என்பதனால் எவருக்கும் அது பொருட்டு அல்ல. மருத்துவர்களுக்கு நோயாளிகளே ஒருபொருட்டு அல்ல.\nஓர் உள்நடுக்கு ஏற்பட்டது. இங்கே என்ன செய்கிறேன் என் உள்ளம் இருப்பது முழுக்க வெண்முரசில். இந்த வேலையற்ற முதியவர்களுடன் அமர்ந்து மனிதனின் உடலையும் பொழுதையும் பொருட்டாக எண்ணாத மருத்துவத்தொழிலர்களிடம் என்னை ஒப்படைத்து உடல்கொண்டு வாழ்வதே இலக்கு என்று இருக்கப்போகிறேனா என் உள்ளம் இருப்பது முழுக்க வெண்முரசில். இந்த வேலையற்ற முதியவர்களுடன் அமர்ந்து மனிதனின் உடலையும் பொழுதையும் பொருட்டாக எண்ணாத மருத்துவத்தொழிலர்களிடம் என்னை ஒப்படைத்து உடல்கொண்டு வாழ்வதே இலக்கு என்று இருக்கப்போகிறேனா என்னால் இனி இதற்கு பொழுதளிக்க முடியாது. பொழுதைவிட உள்ளத்தை சற்றும் அளிக்கமுடியாது.\nஇது ஒன்றும் உயிர்பறிக்கும் நோய் அல்ல. உயிர்பறிக்கும் நோயே என்றாலும்கூட பொதுவாக ஓர் அளவுக்குமேல் மருத்துவர்களுக்கு வாழ்க்கையையும் செல்வத்தையும் அளிக்கக்கூடாது என்பதே என் எண்ணம். அறுபதை ஒட்டி வயது ஆயிற்றென்றால் மருத்துவர்களிடம் வதைபடாமல் கௌரவமாக உயிர்விடுவதே உகந்தது. அதுவரைச் செய்யாத எதையும் அதற்குமேல் செய்யப்போவது இல்லை. இவர்களுக்கு பணம் அளிப்பதன்பொருட்டு நம்மை காய்கறியாக உயிர்மட்டுமே எஞ்ச வாழச்செய்வார்கள். அதற்கு உடன்படக்கூடாது\nதிரும்பிவந்துவிட்டேன். இனி இதைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை. ஒரு நிமிடம்கூட எண்ணவும் போவதில்லை. நான் எதன்பொருட்டு பிறந்தேனோ அதுவன்றி எதற்கும் வாழ்வின் ஒருதுளியையேனும் அளிக்��வும்போவதில்லை.\nபுதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை\nசு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97646", "date_download": "2019-04-21T08:12:05Z", "digest": "sha1:4J5T7FATQTNOJW6CUOXGWGUI4VO555WJ", "length": 21405, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "நித்யா -கடிதங்கள்", "raw_content": "\nதிரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.\nஎன்னுடைய மின் அஞ்சலுக்கு பதிலாக, நீங்கள் உங்களுடைய இணைய தளத்தில் வெளியிட்ட ‘நித்யாவின் இறுதிநாட்கள் ‘ (http://www.jeyamohan.in/97384#.WPRyxoh97IU) என்ற கட்டுரையைப் படித்தேன்.\nஉங்கள் கட்டுரை எனக்கு பயனுள்ளதாக உள்ளது. திரு. நித்ய சைதன்ய யதி அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு தூண்டுதலாக இர���ந்தது, அவரைப் பற்றி United Writers வெளியிட்டுள்ள ‘அனுபவங்கள் அறிதல்கள்’ என்ற புத்தகத்துக்கு நீங்கள் எழுதியுள்ள முன்னுரை.\nஅந்தப் புத்தகத்தில், அவர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு ‘மரணத்தை எதிர்கொள்ளல்’ (பக்கம் 101) என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.\nஅக்கட்டுரையை படித்த பின்தான், திரு. நித்ய சைதன்ய யதி, அவருடைய மரணத்தை எவ்வாறு எதிர் கொண்டார் என்ற கேள்வி எழுந்தது. அக்கேள்வியால் உந்தப்பட்டு, நான் உங்களுக்கு என்னுடைய முந்தைய மின் அஞ்சலை அனுப்பினேன். உங்களுக்கு, என்னுடைய நன்றிகள் பல.\nஎனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே, இறப்பு, மரணம் என்ற சொற்கள் என்னை ஈர்த்தே வந்துள்ளன.\nமரணம் என்ற வார்த்தையின் முழுப் பொருள், மகா + ரணம், அதாவது மிகப் பெரிய ரணத்தால் வேதனைப்பட்டு, உயிரானது உடலை விட்டுவெளியேறுதல் என்பார் என் அக்குபங்சர் ஆசான்களில் ஒருவரான அக்கு ஹீலர். உமர் பாரூக்.\nநாம், இயற்கையின் விதிகளான பசித்த பின் உணவு உண்டு,தாகமெடுத்த பின் நீர் அருந்தி, உடல் கேட்கையில் அதற்கு ஓய்வுகொடுத்து, இரவு 9 மணிக்கு உறங்கச் சென்றால், நோயற்ற வாழ்வுவாழ்ந்து, நம் உடலை விட்டு உயிர் பிரிகையில், வலிகள், தொந்தரவுகள், நோய்கள், எதுவும் இன்றி இயற்கையாக உயிர் பிரியும். அதனைத்தான் நம் முன்னோர்கள் இறப்பு என்கிறார்கள்.\nநமக்கு வரும் சிறிய நோய்களான ஜுரம், சளி, வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை, நம் உடலே, உடலை சுத்தம் செய்யும் ஒரு கழிவு நீக்க வேலை. இந்த வேலையை நாம் மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல், அனுமதிக்கையில், நமக்கு பெரிய எந்த ஒரு நோயும் வராது. இன்று மனிதர்களுக்கு வரும் கான்சர், சிறுநீரக செயலிழப்பு, உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம், சிறிய நோய்களான ஜுரம், சளி, வாந்தி, வயிற்றுப் போக்கு, போன்றவற்றுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதுதான்.\nமருந்துகள், எந்த ஒரு நோயையும் தீர்ப்பதில்லை. பாயசம் இல்லாத விருந்து இல்லை. பக்க விளைவு இல்லாத மருந்து இல்லை. மருந்துகளின் பக்க விளைவுகள்தான், மனித குலம் இன்று எதிர் கொள்ளும் அனைத்து நோய்களுக்கும் காரணம்.\n‘பட்டினியே சிறந்த மருந்து (லங்கணம் பரம அவுஷதம்)’ என்றனர் நம் முன்னோர்கள்.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nஉண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தேதேவையில்லை.\nநோய்க்கு சிகிச்சை அளித்தால் சரியாகும். இறப்பு என்பது நோய் அல்ல. அதற்கு சிகிச்சை கிடையாது. எனவே சிகிச்சை அளித்து இறப்பை நிறுத்த, முடியாது.\nஇது போன்ற உண்மை விளம்பும் கோட்பாடுகளால் கவரப்பட்டு நான் அக்குபங்சர் பயின்று, அக்குபங்சரிஸ்டாக சிகிச்சை அளித்து வருகிறேன். மருந்துகள், ஆய்வுக் கூட அறிக்கைகள், அறுவை சிகிச்சைள் இன்றி, மிக, மிக குறைந்த செலவில் பலர் குணமடைந்துள்ளார்கள்.\nநோய்கள், இறப்பு ஆகியவை பற்றிய பயத்தை, என்னிடம் இருந்து விரட்டியதில் அக்கு ஹீலர். உமர் பாரூக் உள்ளிட்ட என்னுடைய அக்குபங்சர் ஆசான்கள் 17 பேர்களின் பங்கு, முதன்மையானது.\nஒருவரின் உயிர் பிரிந்ததை,மற்றவர்களுக்கு தகவல் சொல்லும் போது, காசர்கோட்டில் என்னுடைய கிராமத்தில் அவருடைய ஆயுள் முடிந்து விட்டது எனச் சொல்வோம். அவர் மரணித்து விட்டார் எனச் சொல்ல மாட்டோம். காரணம், மரணம் என்பது எதிர் மறைச் சொல்.\nகாசர்கோட்டில் உள்ள பெர்லா கிராமம் என்னுடைய சொந்த ஊர். அங்கு என்னுடைய பரம்பரை வீடு Kuntikana உள்ளது. என்னுடைய இன்னொரு தாத்தாவின் (அம்மாவின், அப்பா) பரம்பரை வீடு, காசர்கோட்டில், சட்டஞ்சால் அருகில் உள்ள ‘தயிரா’ ஆகும்.\nஎன்னுடைய இரு தாத்தாக்களின் பரம்பரை வீடுகளிலும் சில நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயில்கள் உள்ளன. என்னுடைய கிராமம் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் நான் காசர்கோட்டுக்கு ரயிலில் செல்லும் போது, அந்த ஊர் பற்றி, அங்கு நீங்கள் இருந்ததைப் பற்றி நீங்கள் எழுதியது அவ்வப்போது நினைவுக்கு வரும்.\nதிரு நித்ய சைதன்ய யதி பற்றி வாசித்தேன். [நித்யாவின் இறுதிநாட்கள்] தொடர்புடைய கட்டுரைகளையும் வாசித்தேன்.\nஸ்ரீ நாராயண குரு கல்வி, சமூகசீர்திருத்தவாதி என்ற அளவு அறிந்திருந்த எனக்கு அவருடைய வேதாந்த ப்ரதிபத்தி ப்ரமிப்பை ஏற்படுத்திது.\n1992-95 ஆண்டுகளில் அஸ்ஸாமில் பணியாற்றியபோது ஸ்ரீ சங்கரதேவரைப்பற்றிய பரிச்சயம் ஏற்பட்டது. நாம்கர்கள் (Namgarh) பற்றி முதன்முதலாக தெரிந்துகொண்டேன். பௌத்த மதம் குறித்தும் அறிந்தேன்.\nஅஸ்ஸாம் கீழை பௌத்த நாடுகளின் நுழைவாயில். தாய்லாந்து பர்மா பாக்கு தேக்கு, சீனத்துப்பட்டு இவற்றின் விளைநிலம் இங்கு ஆரம்பம். குவாஹாடி என்றால் வடமொழியில் பாக்குச்சந்தை என்று பொருள்.\nதென்மேற்கில் நாராயணகுரு சங்கரமூர்த்தியை ப்ரதிஷ்டை செய்தார். வடகிழக்கில் சங்கரதேவர் நாராயணமூர்த்தியை நாம்கர்களில் ஷராய்களில் எழுந்தருளப்பண்ணி அனைத்து வகுப்பினரும் வழிபட உதவினார். மேலும் பல ஒற்றுமைகள். மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போல ஒரு அருள் பொழியும் தெய்வம், தாய் போல எதுவும் எதிர்பாராமல் அன்பு காட்டும் தேவதை தேவை. இந்த இரண்டு ஸாதுக்களும் அந்த தெய்வத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள்.\nஇன்றளவும் ஷராய் அஸ்ஸாமின் அதிகார பூர்வமான கலாசார சின்னம்.ஷராய் என்பது ஒரு புத்தவிஹார வடிவில் பித்தளையில் செய்யப்பட்ட சிறிய வழிபாட்டுப்பொருள். இதனுள் ஸாளக்ராமம் இத்யாதிகளை எழுந்தருளப்பண்ணி ச்ரவணம்,கீர்த்தனம் முதலிய அனுஷ்டானங்களை செய்வர்.\nயார் ஆலய பூஜை, ஆவாஹனம் பண்ணலாம் ஸம்ஸ்காரம், தீட்சை உடையவர்கள் மட்டும் தானே ஸம்ஸ்காரம், தீட்சை உடையவர்கள் மட்டும் தானே இதிஹாஸ புராண காலத்திலிருந்தது, இன்று வரை, தெரிந்தும் தெரியாமலும், தீக்ஷித குடும்பங்களில் கண்டெடுத்த, கொண்டெடுத்த குழந்தைகள் உண்டு. ஈச்வர ஸங்கல்பம் என்று சொல்வார்கள். ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக்கூடாது என்பது நியதி. சாஸ்த்ர மர்யாதை குலையாமல் மனித தர்மம் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிது. அதனால்தான் இந்த ஸாதுகள் வேத வேதாந்தங்களுக்கு தங்கள் அங்கீகார முத்ரையை பதித்தார்கள். ஆனால்\nதற்கால ஜாதீய அரசியல் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்ல இயலாது.\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\nகேள்வி பதில் - 08\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை-- ‘மண்குதிரை’\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் தி���ைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=4889", "date_download": "2019-04-21T08:06:00Z", "digest": "sha1:77XJPO5URHVMXPQKDAFEEGHDHW53GXVO", "length": 5549, "nlines": 65, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "மாத்தறை கதிர்காமம் ரயில் பாதையில் மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான ரயில் சேவை எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் ஆரம்பிப்பதே நோக்கம் என்று திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. ரயில் குறுக்குப் பாதை மற்றும் பொதுவான வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் அடங்கலாக ஏனைய வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன – SLBC News ( Tamil )", "raw_content": "\nமாத்தறை கதிர்காமம் ரயில் பாதையில் மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான ரயில் சேவை எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் ஆரம்பிப்பதே நோக்கம் என்று திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. ரயில் குறுக்குப் பாதை மற்றும் பொதுவான வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் அடங்கலாக ஏனைய வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன\nநெல்லுக்கு விலை சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று விவசாய அமைச்சர் பி.ஹரிஸன் தெரிவித்துள்ளார். அடுத்த போகத்திலிருந்து இது நடைமுறைப்படுத்தப்படும். நுகர்வோரைப் போன்று விவசா��ிகளையும் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார். அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்\n← மாத்தறை மற்றும் பெலியத்தைக்கிடையிலான ரயில் சேவை தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர்\nதென்னாபிரிக்க டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற முதலாவது ஆசிய அணியாக விளங்கும் இலங்கை கிரிக்கட் அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்ச நல்வாழ்த்து. →\nஇந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் பொருளாதாரத்துறையில் கிரமமான வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nஇணையம் ஊடாக வாடிக்கையாளரை அரவனைக்கும் ‘நவலங்கா’\nCategories Select Category உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vietnam-parliament-swears-in-top-policeman-as-president/", "date_download": "2019-04-21T08:22:04Z", "digest": "sha1:KTDECVTJNRXUHJTGNY2LYP5FMT4HRS2N", "length": 8393, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வியட்நாம் நாட்டின் புதிய அதிபராக பாதுகாப்பு காவல்துறை உயரதிகாரி பதவியேற்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nவியட்நாம் நாட்டின் புதிய அதிபராக பாதுகாப்பு காவல்துறை உயரதிகாரி பதவியேற்பு\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nவியட்நாம் நாட்டின் புதிய அதிபராக பாதுகாப்பு காவல்துறை உயரதிகாரி பதவியேற்பு\nவியட்நாம் நாட்டின் புதிய அதிபராக அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு காவல்துறை உயரதிகாரி டிரான் டாய் குவாங் பதவியேற்றுள்ளார். வியட்நாம் பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளுங்கட்சியின் அதிருப்தியை போக்கவே புதிய அதிபர் பதவியேற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nதற்போது சீனாவுக்கு வியட்நாமுக்கும் இடையேயான உறவு மிகவும் பலவீனமாக உள்ளதாகவும், இதனால் தற்போதைய அதிபருக்கு பதிலாக வேறு அதிபரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஆளுங்கட்சியில் வலியுறுத்த��்பட்டதால் புதிய அதிபராக 59 வயது டிரான் டாய் குவாங்9) என்பவரை ஆளும்கட்சியின் உயர்மட்ட பொதுக்குழு தேர்வு செய்துள்ளது.\nஇந்நிலையில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 465 உறுப்பினர்களில் 460 பேர் டிரான் டாய் குவாங்-ஐ ஆதரித்து வாக்களித்தனர். இதையடுத்து அவர் வியட்நாமின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஅமெரிக்க அதிபர் ஒபாமா வரும் மே மாதம் வியட்நாம் நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அப்போது, அவரை சந்திக்கும் புதிய அதிபர் டிரான் டாய் குவாங், இருநாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என கூறப்படுகிறது.\nமத்திய காகித ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளர் பணி\nசொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில்\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885128", "date_download": "2019-04-21T09:05:14Z", "digest": "sha1:GABXRTTGZVOQGBA6RNG2WBIDYGMJCP22", "length": 6189, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மோகனூர் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மகளிர் பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம் | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nமோகனூர் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மகளிர் பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம்\nநாமக்கல், செப்.11: மோகனூர் அரசு பள்ளியில், ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மோகனூர் ரோட்டரி சங்கம் மற்றும் விவேகானந்தா கண் மருத்துவனை சார்பில், மோகனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தர். மண்டல செயலாளர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.\nமுகாமை துணை ஆளுநர் ராமநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண், பெண் என 140 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குறைபாடு உள்ள 30 பேர் தேர்வு செய்யப்பட்டு இலவச கண் அறுவை சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். விழாவில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nராசிபுரம் அருகே போதமலையில் தன்னிச்சையாக சாலை அமைத்த 5 பேருக்கு ₹1.50 லட்சம் அபராதம்\nநாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர்\nசேலம், நாமக்கல்லில் பிஎஸ்என்எல் அதிவேக பைபர் இணைப்புகள்\nதிருச்செங்கோட்டில் 3,200 மூட்டை மஞ்சள் ₹1.50 கோடிக்கு விற்பனை\nநாமக்கல்லில் 156 மி.மீ மழை பதிவு\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/02/14.html", "date_download": "2019-04-21T08:45:54Z", "digest": "sha1:G6CJOPXQLNIYKFZ5MZQML53ZE7Q5YW7J", "length": 20359, "nlines": 112, "source_domain": "www.nisaptham.com", "title": "பிப்ரவரி 14 ~ நிசப்தம்", "raw_content": "\nஏழாவது அல்லது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அநேகமாக அதைவிடக் கூட பொடியனாக இருந்திருக்கக் கூடும். அப்பொழுது ஒரு காதல் அரும்பி இருந்தது. எனக்குத்தான். செம லவ். ஒன் சைட். ஆங் முன் குறிப்பு போட மறந்துவிட்டேன். இந்தச் சம்பவத்தில் தெரியாத்தனமாக யாருடைய பெயரையாவது குறிப்பிட்டிருந்தால் அது மாற்றப்பட்ட பெயர் என்று எடுத்துக் கொள்ளவும். அப்புராணித்தனமாக பெயர்களை அப்படியே எழுதினால் அடுத்த முறை ஊருக்குப் போகும் போது அரிவாளோடு வந்துவிடுவார்கள்.\nஅந்தப் பெண் எங்களுக்கு ஒரு வகையில் சொந்தக்காரி. ஒரே ட்யூஷனில் படித்தோம். அழகாகவும் இருப்பாள். காதல் வராமல் இருக்குமா பூத்துவிட்டது. காதலை யாரிடமும் சொல்லாமல் பொத்தி பொத்திதா���் வைத்திருந்தேன். ஒரேயொரு ஆகாவழியிடம் மட்டும் சொன்னேன். 'டேய் சூப்பர் ஜோடிடா' என்று கிளப்பிவிட்ட அவன் வடிவேலுவின் பேக்கரி விவகாரத்தை அர்ஜுன் ஊருக்குள் சொன்னது போல பள்ளி முழுக்கவும் பற்ற வைத்துவிட்டான். அடுத்த நாளே ஒருத்தன் வந்தான். அவன் வேறு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவன். பெரிய இடத்துப் பையன்.\n'அவளை லவ் பண்ணுறியாமே' என்றான்.\nஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்லாமல் பம்மினேன்.\n'அவ என் ஆளு...குறுக்க வராத' என்றான்.\nஅது ஒரு வகையில் மிரட்டுகிற தொனி. இப்பொழுது இருப்பதைவிடவும் சற்று குண்டாக இருப்பேன் என்றாலும் அம்மாவையும் அப்பாவையும் நினைத்து பயம் வந்துவிட்டது. அதுவும் அம்மாவுக்குத் தெரிந்தால் சோலி சுத்தம். 'முளைச்சு மூணு இலை விடல..' என்று உச்சியை பிடித்து ஆட்டித் தள்ளிவிடுவார். அப்பொழுது எனக்கு உச்சியில் முடி இருந்தது. சத்தியமாகத்தான். நம்புங்கள்.\nகாதலை என்ன செய்வது என எனக்கு ஏகக் குழப்பம். வெகு சிந்தனைக்குப் பிறகு விட்டுக் கொடுத்து விட்டேன். அதைத் தவிர வழி ஒன்றும் புலப்படவில்லை. கடுமையான யோசனை செய்துவிட்டு அடுத்த நாள் என் வில்லனைப் பார்த்து 'நான் இனிமேல் குறுக்க வரலை...ஆனா வேற ஒரு பொண்ண நான் புடிச்சா அதுல நீ குறுக்க வரக் கூடாது. அது மட்டுமில்ல, வேற யாராச்சும் ரகளை செஞ்சாலும் நீ எனக்கு சப்போர்ட்டா இருக்கணும்...ஓகேன்னா சொல்லு' என்றான்.அவன் சரி எனச் சொல்லிவிட்டான். டீலிங் முடிந்துவிட்டது.\nஅவனைப் பார்க்கும் போதெல்லாம் சிரித்துக் கொள்வோம். 'சொல்லிட்டியா' என்று நான் கேட்க மறப்பதில்லை. 'இல்லை' என்று அவனும் தலையாட்டாமல் இருந்ததில்லை. அந்தப் பெண்ணிடம் எப்பொழுதும் போல பேசிக் கொண்டுதான் இருந்தேன். அது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. 'இப்படியே அவனவன் லவ் பண்ணிட்டு இருப்பான்...நாம மட்டும் சும்மா இருக்கறதா' என்று அடுத்த காதலியை தேடவும் தொடங்கியிருந்தேன்.அதே சமயம் அவள் அவனைக் காதலிக்கிறாளா என்று தெரிந்து கொள்ளவும் வெகு ஆர்வம் உருவாகி இருந்தது.\nஜனவரி வாக்கில் எங்கள் பள்ளியில் வட்டார அளவிலான போட்டிகளை நடத்தினார்கள். அவளும் வந்திருந்தாள். எங்களுக்கு எல்லாம் ஒரே உற்சாகம். வெறும் பையன்களால் நிரம்பிக் கிடந்த பாலைவனம் எங்கள் பள்ளி. ரோஜாக்களும் மல்லிகைகளும் மணந்தால் மனசுக்குள் மத்தாப்பு பொறி ���றக்கத்தானே செய்யும் அவன் அவளிடம் பேசினானா என்று தெரியவில்லை. ஆனால் பையன்கள் அவன் பெயரை சத்தமிட்டு அழைத்தார்கள். அவள் வெட்கப்பட்டாள். 'அடியே காந்தா உனக்கு அவனைப் பத்தி முன்னாடியே தெரியுமா' என்று கறுவிக் கிடந்தேன். ஆனாலும் வாக்கு கொடுத்தாகிவிட்டது..ஒன்றும் செய்வதற்கில்லை..அவர்களைச் சேர்த்து வைத்து விட வேண்டும் கங்கணம் கட்டியிருந்தேன்\nஅப்பொழுதெல்லாம் பிப்ரவரி 14 இவ்வளவு பிரபல்யம் இல்லை. அதுவும் கிராமப்புறத்தில். ஆனால் எங்களை போன்ற இளங்காதலர்களுக்கு பரிச்சயம் உண்டாகி இருந்தது. அன்றைய தினம் ட்யூஷனில் 'ஷாஜஹான்' விஜய் வேலை ஒன்றைச் செய்வதாக நினைத்து ஒரு காரியத்தைச் செய்தேன். அவளது நோட்டு ஒன்றை எடுத்து 'அன்பே...நான் உன்னைக் காதலிக்கிறேன். இன்று உன்னைப் பார்த்தேன். பார்த்த உடனேயே செத்துப் போனேன். நீயும் என்னை காதலிப்பதாக இருந்தால் காதலர் தினத்தன்று ஒற்றை சிவப்பு ரோஜாவை வைத்துக் கொண்டு வரவும்' என்று எழுதி வைத்தேன். பள்ளிக்கு அவள் வந்திருந்த போது அவன் எப்படியாவது நோட்டை லவட்டி எழுதி இருப்பான் என்று அவள் நம்பிவிடுவாள் என்பதால் எனக்கு ஒன்றும் பிரச்சினை வராது என்ற நினைப்பில் செய்த காரியம் அது.\nநல்ல நினைப்பில் செய்த காரியம்தான் என்றாலும் கடைசியில் அது நம்பியார்த் தனமான வேலையாக முடிந்துவிட்டது. அவளது அப்பா அரசுப்பள்ளியில் ஆசிரியர். நோட்டு அவரது கையில் சிக்கிவிட்டது. கதை கந்தல். சும்மா விரட்டி விரட்டி வெளுத்து இருக்கிறார். இவள் ஓடிப் போய் குளியல் அறையில் நுழைந்து பூட்டிக் கொள்ள அவர் இவளை விட தில்லாலங்கடி. ஒரு ஸ்டூல் ஒன்றைப் போட்டு மேல ஏறி நின்று சுவருக்கு அந்தப் பக்கமாக சாட்டையை விட்டு விளாசித் தள்ளிவிட்டார். இரண்டு நாட்களுக்கு அவள் ட்யூஷன் பக்கமே வரவில்லை. மூன்றாவது நாள் வந்த போது கூட முகம் வீங்கியே கிடந்தது என்றால் வீரியத்தைப் புரிந்து கொள்ளலாம். தடுக்கப் போன அவளது அம்மாவுக்கும் பூசை நடந்ததாக பின்னர் கேள்விப்பட்டேன்.\nஅதன் பிறகு அவன் என்ன முயற்சிகளை எல்லாமோ செய்து பார்த்தான். ம்ஹும். வேலைக்கே ஆகவில்லை. அரும்புவதற்கு முன்பாகவே ஒரு காதல் செடியில் ஆசிட் அடித்த புண்ணியவான் ஆகிப் போனேன். அவனை மட்டுமில்லை அதன் பிறகு அவள் யாரையுமே காதலித்ததாகத் தெரியவில்லை. இப்பொழுது அவனும�� அவளும் எனக்கு நண்பர்கள். இதை படித்தால் 'நம்மைத் தான் சொல்கிறான்' என்று புரிந்து கொள்வார்கள். கண்டபடி சாபம் விடவும் வாய்ப்பும் இருக்கிறது. அவர்கள் கண்களில் படாமல் இருக்க வன பத்ரகாளியம்மன் அருள் புரியட்டும்.\nஇவ்வளவு நடந்த பிறகும் நண்பர்களா. ஐயகோ.\nநமக்கும் அனுபவம் உண்டு,ஆனால் எழுத வரமாட்டேன் என்கிறது.\n'நான் இனிமேல் குறுக்க வரலை...ஆனா வேற ஒரு பொண்ண நான் புடிச்சா அதுல நீ குறுக்க வரக் கூடாது. அது மட்டுமில்ல, வேற யாராச்சும் ரகளை செஞ்சாலும் நீ எனக்கு சப்போர்ட்டா இருக்கணும்ஹா' ஹா ஹா இதுக்கு அந்த பேக்கரி டீலிங்கே பரவாயில்ல போல இருக்கே\n'அப்பொழுது எனக்கு உச்சியில் முடி இருந்தது. சத்தியமாகத்தான். நம்புங்கள்' சத்தியமா நம்புறோம்\nநான் ஏழாவது படிக்கும்போது இடுப்பிலேர்ந்து அவுந்து விழும் என் ‘நிக்கற’ (அரைக்கால் சட்டை ) திரும்பவும் எடுத்து கட்டுறதுக்கே எனக்கு நேரம் சரியாய் இருக்கும் நீங்க என்னடானா ஒரு காதல் கோட்டையை கட்டிருக்கீங்க இன்னொரு காதல் கோட்டையை இடிச்சிருக்கீங்க\n// அரும்புவதற்கு முன்பாகவே ஒரு காதல் செடியில் ஆசிட் அடித்த புண்ணியவான் ஆகிப் போனேன்//\nகிராதகன் என்றெல்லாம் தலையை அழைக்கக்கூடாது என்று கொ.ப.செ வை கண்டிப்பதுடன் அவைக்குறிப்பிலிருந்து அவ்வார்தை நீக்கப்படுகிறது.\n//கிராதகன் என்றெல்லாம் தலையை அழைக்கக்கூடாது //\n\"அரும்புவதற்கு முன்பாகவே ஒரு காதல் செடியில் ஆசிட் அடித்த புண்ணியவான் ஆகிப் போனேன்\" என்ற வரிகளை வாசித்த அந்த கணம் என்னுள் உதித்த கொடுஞ்சொல் அது.இதை விட கடுமையான வார்த்தை சிக்கவில்லை.\nமேலும் இந்த ஆசிட் அடித்த சம்பவம் நடைபெற்ற காலத்தில் \"தல\" தல யாக ஆகியிருக்கவில்லை. இது அப்போதைக்கான திட்டுதல்.ஆகவே இந்த சொல்லை மீண்டும் அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன்.\nஅப்படி வைக்கும் பட்சத்தில் எதிர்காலம் \"தல\" யை எள்ளி நகையாடும் என எண்ண வேண்டாம்.அப்படி ஒரு வேளை கேள்வி எழுந்தால் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவருக்கு படத்திறப்பு நடத்தும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று சமாளித்து விடுவோம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் ப��்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/155717-----o--.html", "date_download": "2019-04-21T08:38:46Z", "digest": "sha1:UBCVTS2YU4K4ZNNERFDIBXZKE75GSL26", "length": 8225, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "நீதிபதி ரோகினியிடம் தந்தை பெரியாரின் Ôபெண் ஏன் அடிமையானாள்?", "raw_content": "\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\nஞாயிறு, 21 ஏப்ரல் 2019\nநீதிபதி ரோகினியிடம் தந்தை பெரியாரின் Ôபெண் ஏன் அடிமையானாள்\nவெள்ளி, 12 ஜனவரி 2018 14:39\nநூலின் ஆங்கில மொழியாக்க புத்தகம் அளிப்பு\nடில்லி, ஜன.12 அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ரோகினியை சந்தித்தார்கள். அப்போது நீதிபதி ரோகினியிடம் தந்தை பெரியார் புத்தகங்கள் அளிக்கப்பட்டது.\nடில்லியில் உள்ள பிற்படுத்தப் பட்டவர்களை வகைப்படுத்துவ தற்கான ஆணையத்தின் அலுவ லகத்தில் ஆணையத்தின் தலை வர் நீதிபதி ரோகினி மற்றும் டாக்டர் ஜே.கே.பாலாஜி, சைலேஷ் ஆகிய ஆணைய உறுப் பினர்களை அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணா நிதி, துணைப் பொதுச்செயலா ளர்கள் எம்.ஜார்ஜ் பெர்ணான்டஸ், தானா கர்ணா சாரி உள்ளிட்ட வர்கள் நேரில் சந்தித்தார்கள். அப்போது பிற்படுத்தபபட்ட வர்களை வகைப்படுத்தல் குறித்து அகில இந்திய பிற் படுத்தப்பட்டவர்கள் நல சங்கங் களின் கூட்டமைப்பின் கருத்து ஆணையத் தலைவரிடம் அளிக் கப்பட்டது. இணை செயலாளர் பி.எல்.மீனா கோரிக்கை மனுவை அளித்தார்.\nநீதிபதி ரோகினிக்கு கூட்ட மைப்பின் துணைப்பொதுச் செய லாளர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். தந்தை பெரியார் புத்தகமான Ôபெண் ஏன் அடிமை யானாள்Õ ஆங்கில மொழியாக்க புத்தகத்தை பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அளித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paravakkottai.webnode.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-04-21T08:23:32Z", "digest": "sha1:HXO6DD5CNT3OFQX7BB2GNSZW6E5FF3E5", "length": 3193, "nlines": 43, "source_domain": "paravakkottai.webnode.com", "title": "Welcome To Paravakkottai - Agriculture", "raw_content": "\nமுகப்பு | எங்களை பற்றி | வேளாண்மை\nஉழுதுண்டு வாழ்வரே வாழ்வார்மற் றெல்லாம்\nதொழுதுண்டு பின் செல் பவர்\nஉழவு செய்து அதனால் கிடைப்பதை உண்டு வாழ்பவரே உரிமையோடு வாழ்கின்றவர் ,மற்றவரெல��லாம் பிறரைத்\nதொழுது உண்டு பின் செல்கின்றவர்களே\nபரவாக்கோட்டையை சுற்றிலும் பசுமையான வயல்வெளிகளும், உயர்ந்த தென்னை மரங்களும் ,மிகப் பெரிய மாமர தோட்டங்களும்,புதிய தழைத்த பல்வேறு வகை செடியினங்களும் அடர்ந்துள்ளன.பரவாக்கோட்டையில் முப்போகமும் விளையும் முதன்மை சாகுபடி பயிர் \"நெல்\" .\nமுதல் போகம் \"குறுவை\" என்றழைக்கபடுகிறது.இது மூன்றரை மாத காலம் வளரும் குறுகிய கால பயிர்.\nஇரண்டாம் போகம் \"தாளடி\" என்றழைக்கபடுகிறது.இது ஆறு மாத காலப்பயிர்.மூன்றாம் போகம் \"சம்பா\" என்றழைக்கபடுகிறது.இது ஆறு மாத காலம் வளரும் நீண்ட கால பயிர் . இதை தவிர சோழம்,உளுந்து,கடலை,கரும்பு ஆகியவை மற்ற வேளாண் பயிர்களாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-21T08:47:41Z", "digest": "sha1:Y5WXGPB3XBATCGNNE3TH4VZEMHYKWBL4", "length": 6970, "nlines": 42, "source_domain": "puththakam.wordpress.com", "title": "பெ.மணியரசன் | புத்தகம்", "raw_content": "\nby J S ஞானசேகர்\nஒக்கேனக்கலில் வெள்ளம். மேட்டுர் அணை நிரம்பிவிட்டது. கொள்ளிடத்தில் வெள்ளம். காவிரி பாயும் மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை. அம்மாவின் நல்லாசிக்கிணங்க நடக்கும் நல்லாட்சிக்கு இயற்கையே உதவுகிறது என்று பெருமையாகச் சொல்கிறார் ஓர் அமைச்சர். எல்லாம் சரிதான். ஆனால், கடைமடை பகுதிகளுக்கு இன்னும் காவிரி சென்றடையவில்லை… Continue reading →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆதி��ையார் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கந்தர்வன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி கோ.ரகுபதி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சி.இளங்கோ சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சுந்தர ராமசாமி சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தக‌ழி சிவசங்கரப் பிள்ளை தமிழ்மகன் தாழை மதியவன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெ.மணியரசன் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mohanlal-is-the-son-of-vijay-what-will-happen-now/", "date_download": "2019-04-21T08:05:03Z", "digest": "sha1:5TZX2DPAFQDIBCZMN5RPHPFECBMH67ZP", "length": 7548, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜயின் ஓடாத பட டைட்டிலில் அறிமுகமாகும் மோகன்லால் மகன்.! இனி என்ன நடக்குமோ? - Cinemapettai", "raw_content": "\nவிஜயின் ஓடாத பட டைட்டிலில் அறிமுகமாகும் மோகன்லால் மகன்.\nவிஜயின் ஓடாத பட டைட்டிலில் அறிமுகமாகும் மோகன்லால் மகன்.\nமலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் மோகன்லால். இன்றும் கேரளா சினிமாவில் பல இளைஞர்கள் ஹீரோக்களாக வந்தும் மோகன்லாலுடன் போட்டி போட முடியவில்லை.\nஇந்நிலையில் இவருடைய மகன் ப்ரனவ் மோகன்லால் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் ஹீரோவாக களம் இறங்கவுள்ளார்.\nஇப்படத்திற்கு ஆதி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது, தமிழில் விஜய், த்ரிஷா நடிப்பில் ஆதி என்ற படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nஜீத்து ஜோசப் தான் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வெற்றியை பெற்ற த்ரிஷயம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள், விஜய்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/152016?ref=archive-feed", "date_download": "2019-04-21T08:51:34Z", "digest": "sha1:BBAMJJ3FDF6Z5KAF3EXBYPAOGT4AIHOS", "length": 6525, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "நயன்தாராவின் இந்த விசயத்தை கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்! - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nநயன்தாராவின் இந்த விசயத்தை கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்\nநடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் நடிகை. கதைகளை மிக தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் கூட அவர் நடிக்கவுள்ளார்.\nஐயா படம் மூலம் அறிமுகமானவர் இன்று அறம் வரை நடித்து விட்டார். மலையாள சினிமா நடிகையானலும் தமிழ் சினிமா தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என அந்தஸ்து கொடுத்தது.\nதற்போது மலையாளத்தில் சூப்பர் மம்முட்டியுடன் மீண்டும் நடிக்கிறாராம். இது ஆந்திர முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தான் இப்படமாம்.\nமம்முட்டி ரெட்டியாக நடிக்க நயன்தாரா ஜோடி அவருக்கு சேர்வது இது 5 வது முறையாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/actress-samantha-received-donation-from-chief-minister.html", "date_download": "2019-04-21T08:16:56Z", "digest": "sha1:DZ432HYJMLOAB54MRY4UHWQXI67HU2MB", "length": 6017, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "முதல்வரிடம் நன்கொடை பெற்ற சமந்தா! - News2.in", "raw_content": "\nHome / ஆந்திரா / உதவி / சமந்தா / சினிமா / நடிகைகள் / நன்கொடை / மாநிலம் / முதல்வர் / முதல்வரிடம் நன்கொடை பெற்ற சமந்தா\nமுதல்வரிடம் நன்கொடை பெற்ற சமந்தா\nWednesday, December 07, 2016 ஆந்திரா , உதவி , சமந்தா , சினிமா , நடிகைகள் , நன்கொடை , மாநிலம் , முதல்வர்\nநடிகை சமந்தா முதலமைச்சரிடம் இருந்து நன்கொடையாக ரூ.2 லட்சம் பெற்றுள்ளார்.\nநடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். மேலும் இவர் முன்னணி நடிகையாகவும் இருந்து வருகிறார். இவர் ஒரு நடிகை என்பதையும் தாண்டி ஏழை எளியோருக்கு தொண்டு செய்து வருகிறார். சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்.\nதற்போது அவர் பிரக்யுஷா என்ற அற���்கட்டளையை சொந்தமாக நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் பல ஏழைக்குழந்தைகளின் மறுவாழ்விற்காக அவர் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த லஹரி என்ற குழந்தையின் இதயஅறுவை சிகிச்சைக்காக உடனடியாக 6 லட்சம் தேவைப்பட்டுள்ளது.\nதற்போது ஆந்திரா முதலமைச்சர் அலுவலகத்திடமிருந்து 2 லட்சம் ரூபாய் நன்கொடை சமந்தாவின் டிரஸ்ட்க்கு வழங்கப்பட்டுள்ளது. நன்கொடையை பெற்றுக் கொள்கிறேன், அந்த குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று முதலமைச்சர் அலுவலகத்திற்கு பதில் கூறியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-1-2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2019-04-21T09:15:32Z", "digest": "sha1:I2ITFH5G3HJMKQJZ6JGVMIZURIR53UF5", "length": 2357, "nlines": 24, "source_domain": "www.nikkilcinema.com", "title": "பாகுபலி 1 2ம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நடிகர் பிரபாசின் நன்றி கடிதம் | Nikkil Cinema", "raw_content": "\nபாகுபலி 1 2ம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நடிகர் பிரபாசின் நன்றி கடிதம்\nஇன்றோடு பாகுபலி-1 திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். பாகுபலி குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும் மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய, அந்த நாட்களின் நினைவுகள் என்னை சிலிர்ப்போடுத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான் இந்த வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்கிறேன். குறிப்பாக எஸ். எஸ். ராஜமௌலி சாருக்கும், பாகுபலி குழுவினர் அனைவருக்கும் இந்த மாபெரும் வெற்றியை, நன்றியோடு சமர்ப்பிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-21T08:31:44Z", "digest": "sha1:4TECUL53Q7FQ3VXJQHWF67P5NBVA52JF", "length": 6860, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரத்து | Virakesari.lk", "raw_content": "\nஇரத்த வெள்ளத்தில் தோய்ந்தது சியோன் தேவாலயம் ; சோகத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பு\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\nதொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை\nநீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் கனடா குடியுரிமை ரத்து\nமியன்மார் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு கனடா வழங்கிய கௌரவ குடியுரிமையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை அந் நாட்டு நாடாளு...\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விடுமுறைகள் ரத்து\nநாட்டில் நிலவிய அசாதாரண நிலையை தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் அனைத்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில...\nமுஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டமை : டொன் பிரியசாத்தின் பிணை அனுமதி இரத்து\nஇஸ்லாம் மதம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுக்களை வெளியிட்டு நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும...\nபடகொடவின் பிடியாணை ரத்து : ஜூலை 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு\nமின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ்.படகொடவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட...\nமேலதிக நீதிவான் திலின கமகேயை நீதிமன்றில் ஆஜர்படுத்த சட்டமா அதிபர் பணிப்பு\nபிணை உத்தரவு ரத்துச் செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு மேலதிக நீதிவான் திலின கமகேயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அ...\nராகம பிரத��சத்தில் புகையிரத இயந்திர செலுத்துனர் ஒருவர் மீது நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஏனைய செலுத்துனர்க...\nஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் ரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு விஜயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இர...\nஉணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..\n\"இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும்\"\nதொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்\nஅனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/30/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-21T09:01:14Z", "digest": "sha1:GRYROTYNDPW6PTIN363FXWFBROG4K25G", "length": 12453, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "உங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS உங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி\nஃபேமிலி லிங்க்’ என்னும் வசதி மூலம் பெற்றோர்கள் தங்கள் மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டை வரையறை செய்யலாம். இந்தவசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. இதைப் பயன்படுத்தகூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதுமானது\nஇதன்மூலம் பெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ மொபைலைப்பயன்படுத்தியது போதும் என்னும்போது மொபைலை லாக் செய்யமுடியும். அத்துடன் செயலிகளை ப்ளாக் செய்யவோ, தரவிறக்கம்செய்வதையோ தடுக்க முடியும். முக்கியமாக தங்களின் குழந்தைகள்எங்கே இருக்கிறார்கள் என்பதையும் கண்டறிய முடியும்.\nமுதல் கட்டமாக இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும்அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\nஇவ்வசதி 13 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்காகஉருவாக்கப்பட்டாலும் பெரியவர்களும் இதைப்பயன்படுத்திக்கொள்ள முடியும். 13 வயதுக்கு மேற்பட்டவர்கள்பயன்படுத்த வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட இரு தரப்பும் ‘ஃபேமிலிலிங்க்’கைப் பயன்படுத்த ஒப்புதல் தரவேண்டும்.\nஅதேநேரத்தில் இதைப் பயன்படுத்துபவருக்குக்கண்காணிக்கப்படுவதில் விருப்பம் இல்லையெனில், பெற்றோர்களிடம் பாஸ்வேர்டைப் பகிர வேண்டியதில்லை. பாஸ்வேர்டு பகிரப்படும்போது பெற்றோரின் 24 மணி நேரக்கண்காணிப்பில் குழந்தைகள் இருப்பார்கள்\nPrevious articleவாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்.. மொத்தமாய் மாற போகும் வாட்ஸ்அப்..\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஆர்ச்சிவ்டு சாட்களுக்கான புதிய அம்சங்கள் சோதனை\nTNSET தேர்வில் தவறான வினாக்கள் இடம் பெற்றதாக புகார் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/09/26/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-484-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B1/", "date_download": "2019-04-21T08:37:22Z", "digest": "sha1:QSXWAG5XZGW44O3B7EDRYIFG7F3RCFVV", "length": 9693, "nlines": 94, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 484 பந்தைப் போல எறியப்பட்ட பழி! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 484 பந்தைப் போல எறியப்பட்ட பழி\nநியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்;\nஇன்று எங்களூடைய ரிசார்ட்டில் ( petravalparai.com) சிறுவர் விளையாட ஒரு பந்து வாங்கினோம். அதை சற்று நேரம் ஒருவர் மேல் ஒருவர் எறிந்து விளையாடிய போது ஏதேன் தோட்டத்தில் (ஆதி: 3) ஒருவர் மேல் ஒருவர் பந்து எறிந்து விளையாடுவது போலப் பழியைத் தூக்கி எறிந்து கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது. கர்த்தர் ஆதாமைக் கேள்வி கேட்டதும் ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லாமல், ஏவாள் மீதுப் பழியைப் போடுகிறான். ஏவாள், உடனேப் பழியை வஞ்சித்த சர்ப்பம் மீது எறிகிறாள். இப்பொழுது எதிர்க்கட்சி, ஆளும்கட்சி சண்டைகளை நாம் டிவியில் பார்ப்பது போல இருந்திருக்கும்.\nநாம் படித்துக்கொண்டிருக்கிற யெப்தாவின் மகளின் சரிதையில், தகப்பனாகிய யெப்தா, தான் பேசிய பேச்சால் வந்த விளைவுக்கு தன் மகள் மீது பழியைப் போடுவதைப் பார்க்கிறோம். என்னை மிகவும் கலங்கப்பண்ணுகிறாய், என்னுடைய துக்கத்திற்கு, என்னுடைய வேதனைக்கு, பிரச்சனைகளுக்கு எல்லாம் நீதான் காரணம் என்கிறான். ஆனால் இத்தனைக்கும் காரணம் அவன் சற்றும் யோசியாமல் செய்த தேவையில்லாத ஒரு பொருத்தனைதான் என்பதை அவன் அறவே மறந்து போய்விட்டான்.\nஇன்று நாம் வாழும் உலகில், இந்தத் தவறுக்கு நான் தான் காரணம், இதற்குரியப் பழியை நானே ஏற்றுக்கொள்கிறேன் , இந்தத் தவறை திருத்திக்கொள்கிறேன் என்று சொல்லும் பெருந்தன்மையை குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டாயிற்று.\nசெய்யும் தவறை ஏற்றுக்கொண்டு நம்மை நாம் ஒவ்வொருவரும் திருத்திக்கொள்ள ஆரம்பித்தால் நாம் வாழும் உலகம் எவ்வளவு வித்தியாசமாக மாறிவிடும் என்று சிந்தித்துப் பாருங்கள்.\nநான் யார் மீதாவது வீண்பழி என்னும் பந்தை எறிந்து காயப்படுத்தியிருக்கிறேனா என்று சிந்தித்தேன்.அதே சமயத்தில் மற்றவர்கள் என் மேல் வீண்பழி சுமத்தியபோது நான் எப்படி வேதனைப்பட்டேன் என்றும் சிந்தித்து பார்த்தேன்.இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேளையில் யாரவது ஒருத்தரால் வீண் பழி சுமத்தப்படுவார்கள் என்பது உண்மை தான். ஆனால் இந்த உலகத்தில் யாருமே படாத அளவுக்கு கொடிய வேதனையை வீண்பழி சுமத்தப்பட்டதால் நானும் என் குடும்பமும் பட்டிருக்கிறோம் என்பது பலருக்குத் தெரியாத உண்மை\n யெப்தா தான் செய்த குற்றத்துக்கு தானே பொறுப்பெடுத்துக்கொள்ளாமல், எதிரே வந்த தன் மகள்மீது ஆள்க்காட்டி விரலை நீட்டினான்.\nஇப்படிப்பட்ட பொறுப்பற்ற தன்மையோடு நீ இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறாயா நீ பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியத் தவறை யார்மீது தூக்கி எறிந்து கொண்டிருக்கிறாய் நீ பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியத் தவறை யார்மீது தூக்கி எறிந்து கொண்டிருக்கிறாய்\n← மலர் 7 இதழ்: 483 வார்த்தைகளை எண்ணாதே\nமலர் 7 இதழ்: 485 நான் என்ற குறுகிய பாதை\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 7 இதழ்: 448 தெபோர���ள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thai-girls.ws/ta/", "date_download": "2019-04-21T08:41:28Z", "digest": "sha1:HIZEGAIC5XQECIEFJQ37F4EQXDMGSNKV", "length": 16751, "nlines": 111, "source_domain": "thai-girls.ws", "title": "எப்படி தாய் பெண்கள் அழைத்து", "raw_content": "\nதாய்லாந்து பெண்கள் & பெண்கள் தாய்லாந்து\nதாய் தாய் பெண்கள் அரட்டை\nசியாங் மாய் பார் பெண்கள்\nஇந்திய ஆண்கள் போன்ற தாய் பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் என்ன தாய் தாய்மார்கள் விரும்புகிறீர்கள்\nThai Girls Whatsapp / ஸ்கைப் எண் வாங்க ஷாப்பிங் செய்ய ஷாப்பிங் செய்யுங்கள்\nநீங்கள் விரும்பும் தாய் பெண்ணைத் தேர்வு செய்க.\nதாய்லாந்து இரவு தாய்மைப் பெண்களுடன் சரியானதாக இருக்கிறது, இது எப்படியாவது ஒரு பெரிய இரவு விருந்திற்கான நாட்டிற்கான நாட்டிற்கு புகழ் பெற்றது, எட்டுக்குப் பிறகு இரவு மற்றும் இரவு நேரங்களில் கடற்கரை வேடிக்கை என்பது பொருள். பாங்காக், ஃபூகெட், கோ ஸ்யாம்யூய், சியாங் மாய், ஹாட் யாய், சதாவோ அல்லது சில கவர்ச்சியான தாய்மார்களுடன் வேறு எந்த இடமும் உள்ள சில தாய் பால்களில் உள்ள ஒரு தாய் இரவுகளில் குளிர்ச்சியாகவும், ஓய்வெடுக்கவும், சலிப்பு ஒவ்வொரு நாளும் பொருள் மற்றும் ஒரு நல்ல நேரம். ஒரு தனிப்பட்ட தாய் பார்பியை அல்லது இரவு விடுதியில் தனிப்பட்ட விருந்துக்கு மற்றும் எங்காவது ஒரு இரவு விடுதியில் ஒரு கவர்ச்சியான தாய் பட்டியில் பெண் அனுபவிக்க, சில பணம் செலவிட நீங்கள் கவனத்தை மையமாக இருக்கும்.\nWEB CAM மற்றும் CHAT உடன் THAI GIRL உங்களுக்கு வேண்டுமா\nதாய்மார்கள் இன்று எப்படி இருப்பார்கள்\nஅன்னி நைட்ரேட்டைப் பயன்படுத்த தாய் ரசிகர்கள் தங்கள் ரன் முடிவுகளை அற்புதமான இரவுகளுக்கு உயர்த்த விரும்புகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா பல தாய் பெண்கள் கூட பாப்பர்கள் முடக்கு பல தாய் பெண்கள் கூட பாப்பர்கள் முடக்கு நீங்கள் விரும்பியிருந்தால் அமில நைட்ரேட் வாங்கவும் தாய்லாந்தில் பாங்கொரா, பட்டாயா மற்றும் ஃபூக்கெட் ஆகிய நாடுகளில் உள்ள அனைத்து வேதியியலாளர்களும் தாய்லாந்தில் பாப்கார்களை வாங்குகின்றனர்\nதாய் பெண்கள் அழகான மற்றும் நட்பு உள்ளது\nசெல்ல வேண்டிய ஒரு வித்தியாசம் உள்ளது, பாப் பாங்க் மற்றும் நானா பிளாஸா போன்ற இடங்களுக்குச் செல்வதற்காக மற்ற இடங்களில் செல்வது பெரும்பாலும் ஒரு ஹோட்டலுக்குள் ஒரு ஹ���ட்டலைப் பெற பெரும்பாலும் இயக்கப்பட்டிருக்கிறது. \"கபேயின்\" தாய் பாணியைப் போன்ற இடங்களுக்குச் செல்வது சற்று மாறுபட்டது, அங்கு பெண்கள் பாடுவதும் நடனம் செய்து, ஒரு மேடையில் கரோக் பாணியை பாடும் போது சில மலர் மாலைகளைச் செலவழித்த பிறகு உங்களுடன் சேரும்.\nஅவர்களுடன் கூடிய வளிமண்டலமானது எப்போதும் ஒரு இனிமையான ஒன்றாகும், வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளரை பல்வேறு வழிகளில் திருப்திப்படுத்த முயற்சி செய்கின்றனர், சில கையேடு நடவடிக்கைகள் மற்றும் \"விஐபி அறையில்\" இன்னும் அதிகமானவை, அவை மிகவும் நெகிழ்வானவை. இரவு நேரங்களில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பெரிய பெண் பாணியுடன் இயற்கையாக ஒரே நாடு அல்ல, ஆனால் இந்த நாட்டிற்கான வியாபாரத்தில் வேறு எந்த நாடும் தாய் வழிக்கு அடிபணியக்கூடாது. இன்னொரு பெரிய நன்மையும் சேவைகளுக்கு விலை மற்றும் உணவு, தங்கும் வசதிகள் போன்றவற்றிற்கான விலை ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் மற்றும் ஒற்றை ஆண் பயணிக்கு மட்டுமல்லாமல், ஜோடிகளுக்கு மற்றும் குடும்பங்களுக்கும் ஒரு பெரிய விடுமுறை இடமாகவும் உள்ளது.\nநீங்கள் கவர்ச்சியான பெண்கள் ஒரு பட்டியில் பார்ட்டிங்கில் உயர் கியர் உள்ள மனநிலையில் பெற காத்திருப்பு முறையில் எப்போதும் பின்னர் நீங்கள் போக தயாராக இருந்தால், நீங்கள் விரும்பினால், bla bla நிறைய தேவை இல்லை, அவர்கள் உங்களுக்கு என்ன தெரியும். அவர்கள் உங்களுக்கு பிறகு சில கவர்ச்சியான விளையாட்டுகள் பறக்க அனுமதிக்க நீங்கள் ஆதரவு. சில தாய்மார்கள் கொண்ட ஒரு இரவு விடுதியில், சில கவர்ச்சியான பெண்களுடன் பயணம் மேற்கொள்வதால், சுற்றுச்சூழல் முடித்துவிட்டால், ஏறக்குறைய தாய்லாந்துப் பெண்களுடனான ஒரு இரவு விடுப்பு சரியான இடமாக இருக்கிறது. பாங்காக், பட்டாயா, ஃபூக்கெட், ஹாட் யாய், சாடோ, சியாங் மாய் முதலியவற்றில் நைட்ரலைப் பெண்கள் தாய்லாந்தில் உள்ள எந்தவொரு சுற்றுலாத்தளத்திலும் எந்தவொரு இரவு விடுதியையும் பார்வையிட வேண்டாம். அது, உனக்கு பிடிக்கும், அதனால் என்ன\nசியாங் மாயிலுள்ள தாய் பெண்கள்\nபட்டாயாவில் உள்ள தாய் பெண்கள்\nஃபூக்கெட் உள்ள தாய் பெண்கள்\nஹாட் யில் தாய் பெண்கள்\nமலேசிய ஆண்கள் போல தாய் தாய் அக்டோபர் 15, 2018\nதாய்லாந்தில் ஒரு காதலி எப்படி பெறுவது மார்ச் 7, 2017\nமகிழ்ச்சியான முடிவை மசாஜ் Phuket தாய்லாந்து ஜனவரி 20, 2017\nதாய்லாந்து ஸ்விங்ஸ் ஏப்ரல் 29, 2016\nதாய் பெண்கள் பெரிய Penises விரும்புகிறார்கள்\nஇலவச ஆன்லைன் டேட்டிங் - தாய் பெண்கள் ஜனவரி 2, 2016\nஇந்திய ஆண்கள் போன்ற தாய் பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nகட்டண மோல்ட் பட்டாயா ஜூலை 21, 2015\nபார்ஸ் பெண்கள் ஃபூகெட் ஜூலை 21, 2015\nபார் பெண்கள் பாங்காக் ஜூலை 21, 2015\nபார் பெண்கள் பட்டாயா ஜூலை 21, 2015\nபட்டாயாவில் இரவு விடுதிகள் ஜூன் 29, 2015\nஃபூகெட் விடுதிகள் ஜூன் 29, 2015\nதொடர்புகொள்ள ஜூன் 29, 2015\nஃபூகெட் இல் நைட் கிளப்புகள் ஜூன் 11, 2015\nபேங்காக் நகரில் இரவு விடுதிகள் ஜூன் 11, 2015\nஇலவசமாக தாய் மொழியில் பேசுங்கள்\nஇலவச கணக்குடன் கவர்ச்சியான தாய் பெண்களிடம் பேசுங்கள்\nதற்போதைய தாய் பெண்கள் சீக்கர்கள்\nதாய் பெண்கள் தொலைபேசி எண்கள் கிடைக்கும்\nகோ கோ கேட் & கோயட் பெண்கள்\nதாய் நைட் கிளப்பில் பெண்கள்\nஒரு தாய் பெண் இன்று தொடர்பு கொள்ளவும்\nஉங்கள் தொடர்பு விவரங்கள். ஸ்கைப், என்னெஸ்ஸ்பாப் =, ஃபோன் போன்றவை\nநீங்கள் என்ன வகை பெண் தேடுகிறீர்கள்\n---சாதாரண செக்ஸ்கன்னிகாதலி அனுபவம்விடுமுறை காதலிமிக நெருக்கமானவர்மனைவிசொல்ல விரும்பவில்லை\nநீங்கள் அனுப்ப விரும்பும் செய்தி\nதாய்லாந்தில் என்ன செய்ய வேண்டும்\nதேதி தாய் பெண்கள் இலவச\n© தாய்லாந்து தாய்மார்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதாய் அறிய | தனியுரிமை கொள்கை | தொடர்பு | வரைபடம் - கிறிஸ் வடிவமைக்கப்பட்டது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103941", "date_download": "2019-04-21T09:23:22Z", "digest": "sha1:7ULXT5MWMUTOGKXRL56U2YG7L7XKXFBM", "length": 11295, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள்", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 68\nவீரான் குட்டி கவிதைகள் »\nஇலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள்\nபுதுமைப் பித்தனில் ஆரம்பித்து, நாகராஜனில் முடிந்த அந்த கோட்டு ஓவியத்தின் கீழே ஒரு மூலையில் ஜெயமோகனின் படம்.\nஇலக்கிய முன்னோடிகள் நூல்வரிசை மீண்டும் ஒரே நூலாக வெளிவருவது அறிந்து மகிழ்ச்சி. அந்நூல்களை நான் என் கல்லூரிக்காலத்தில் வாசித்திருக்கிறேன். ஒரு படைப்பை எப்படி கருத்துக்களாக ஆக்கிக்கொள்வது, ஒரு படைப்பை எந்தெந்த கோட்பாடுகள் வழியாக பார்ப்பது என்று மட்டும்தான் எனக்கெல்லாம் கல்லூரியில் சொல்லித்தந்தார்கள். எனக்கென ஒரு வா���்க்கையும் அதைச்சார்ந்த சொந்தமான பல நுட்பமான கவனிப்புகளும் உள்ளன. அதைக்கொண்டு நானே இலக்கியப்படைப்புகளை கண்டுபிடிக்கலாம், ஆராயலாம் என்று எனக்குக் காட்டியது அந்த நூல்வரிசைதான். அதன்பிறகுதான் நான் உண்மையில் வாசிக்கவே ஆரம்பித்தேன். என் அனுபவங்கள் இலக்கியத்தைப்புரிந்துகொள்ள உதவின. இலக்கியம் என் அனுபவத்தைப்புரிந்துகொள்ள உதவியது.\nஅதேசமயம் வரலாறு சார்ந்த பல கூர்ந்த அவதானிப்புகள் அதுவரைக்கும் எவரும் சொல்லாதவை. மௌனிக்கும் பிரிட்டிஷ் ரொமாண்டிக் கவிதைக்குமான உறவு, கு.ப.ராஜகோபாலனின் வங்காள- பிரம்மசமாஜ சார்புத்தன்மை போன்றவை கல்வித்துறையினரால் சொல்லப்பட்டிருக்கவேண்டும். இன்றும் நினைக்கையில் என்னை ஆளாக்கிய நூல் என்ற் அந்த 7 புத்தகங்களைத்தான் சொல்வேன். அதற்காக நன்றி தெரிவிக்கவேண்டும்\nஇலக்கிய முன்னோடிகள் வரிசை மீண்டும் நூலாக வெளிவருவதறிந்து மகிழ்ச்சி. நான் நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த நூல் அது. இதேபோல எனி இண்டியன் வெளியீடாக கவிதைபற்றி வெளிவந்தநூலான உள்ளுணர்வின் தடத்தில் நூலும் வெளிவரவேண்டும். தமிழில் ரசனைசார்ந்த விமர்சனத்தின் முக்கியமான ஆவணங்கள் இவை\nமுன்வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் வாங்குவோர்க்கு ரூ. 500\nமுன்பதிவு செய்ய கடைசி நாள் – டிசம்பர் 15, 2017\nபுத்தகம் ஜனவரி முதல் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும்.\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45\nஹா ஜின் எழுதிய 'காத்திருப்பு'\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வ���ளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T08:54:14Z", "digest": "sha1:E5UKEYYZR2TVOQQV7KNU6NF34KCWGJYW", "length": 22616, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனுபவம்", "raw_content": "\nஅனுபவம், அரசியல், வாசிப்பு, விமர்சனம்\nதமிழினி “இலக்கிய முன்னோடிகள் வரிசை” புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஏற்புரை. இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கிய விமரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக ஒன்பது சொற்களை பதிலாக உருவாக்குகிறது. அதற்குப்பதில் சொல்ல நாம் தொண்ணூறு சொற்களை உருவாக்கவேண்டும். இது முடிவே இல்லாத செயல்பாடு. ஆகவே உலக அளவில்கூட பல முக்கியமான படைப்பாளிகள் காலப்போக்கில் விமரிசகர்கள் ஆகியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் டி எச் எலியட். தமிழில் க.நா.சு. நான் …\nTags: இலக்கிய முன்னோடிகள் வரிசை, இலக்கியம், உரை, திண்ணை, நாவல், நூல், விமர்சனம்\nவெண்முரசின் ஒவ்வொரு நாவல் முடியும்போதும் வந்து சூழ்ந்துகொள்ளும் தனிமை ஒன்றுண்டு. நாவலை எழுதும்போது அடுத்த நாளைக்கான கதை, அதற்கான அகத்தேடல் மட்டுமே இருக்கும். ஒட்டுமொத்தமாக நான் நாவல்களை பார்ப்பதில்லை. ஆனால் எழுதி முடித்ததும் ஒரே அலையாக வந்து நாவல் நம் மேல் மோதி நிலையழியச் செய்கிறது. இறப்புகள், வாழ்க்கையின் பொருள் அனைத்தையும் பொருளின்மையா�� ஆக்கும் காலத்தின் விரிவு. அதிலிருந்து மீண்டு அடுத்த நாவலுக்கு, அடுத்த காலகட்டத்திற்குச் செல்ல சற்றுநேரமாகும். அது ஒரு பெருந்தத்தளிப்பு. எழுதுவதன் மேலேயே நம்பிக்கை …\n[சித்தர் காடு] சென்னை கட்டண உரை நிகழ்வுக்கு வந்து இங்கே நண்பர்களுடன் கொட்டமடித்துக்கொண்டிருந்தபோது ராஜகோபாலன் நான்காம்தேதி சிவஇரவு என்று சொன்னார். அவர்கள் சென்ற ஐந்தாண்டுகளாகவே அன்று இரவு முழுக்க கார்களில் சென்னையைச் சுற்றி இருக்கும் சிவன்கோயில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். சென்னையைச் சுற்றி அந்த அளவுக்கு தொன்மையான, முதன்மையான சிவன் ஆலயங்கள் உள்ளன. சென்னை எனக்கு அறிமுகமே இல்லாத ஊர். ராஜகோபாலன் சென்னையில் திளைப்பவர். அவருடன் சென்றுதான் சென்னையின் புறநகர்களை ஒட்டி இருக்கும் கோயில்களை பார்த்தேன். திருநீர்மலையே …\nTags: காரைக்காலம்மையார், சித்தர் காடு, திருநின்றவூர், திருப்பாசூர், திருவாலங்காடு\nதிருவண்ணாமலையில் இருந்து ஜெயஸ்ரீ அக்கா அனுப்பியிருந்த புத்தக பார்சலுடன் , கடலூரில் அந்த முகவரியை தேடி கண்டடைந்தேன் . எண்பது கடந்த வயதில் தனித்து வாழும் பாட்டி .தள்ளாமை காரணமாக தற்போது எதோ உடற்பிணி அவர் யாரையும்,எந்த நேரமும் தொந்தரவு செய்யும் , சூழல் மறந்து தன்னை மட்டுமே கருத்தில் கொண்ட நபர் அல்ல ,ஆகவே அவர் யார் உதவியையும் பெரும்பாலும் நாடுவதில்லை . வாசகி .குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சுகாவின் வாசகி . தகவல் அறிந்து …\nஅன்புள்ள திரு ஜெயமோகனுக்கு வணக்கம். நலமா நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுக்கு எழுதும் கடிதம் பாலகுமாரனை பற்றிய தங்கள் பதிவிற்கு வந்த எதிர்வினைகளுக்கு ஒரு எதிர்வினை இந்த கடிதம். இந்த எதிர்வினைகளில் பாலகுமாரனுக்கு ஆதரவாக இரண்டு முக்கிய கருத்துக்கள் சொல்லபட்டிருக்கின்றன என்று நம்புகிறேன். முதலாவது, பாலகுமாரனின் எழுத்துக்கள் வாழ்க்கையில் உதவின; அதனால் அவர் எழுத்து இலக்கியம் என்ற கருத்து. இது எப்படி இருக்கிறதென்றால் MGR படங்களை பார்த்து நான் தாய் பாசத்தை கற்று கொண்டேன். எனவே MGR …\nTags: அனுபவம், ஆன்மீகம், மதம்\nஇன்று என் கதைகளுக்கு ஆதாரமாக ஒரு பெரிய கதைப்புலம் ஒன்று உள்ளது. யட்சிக்கதைகள், யானைக்கதைகள், வீரர்கதைகள், அம்மதெய்வங்களின் கதைகள் என ஒரு மிகவிரிவான புலம் அது. அதைப்பற்றி ஒரு கலைக்களஞ்சிய��ே என்னால் உருவாக்க முடியும். அந்தக்கதைகளை நான் என் சிறு வயதுமுதலே கேட்க ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்த நாட்களில் அந்தக்கதைகள் மீது ஒரு விசேஷக்கவனம் உருவாகி அவற்றை சேகரிக்கவும் கற்கவும் நிறையவே அலைந்திருக்கிறேன். அவை பெரும்பாலும் பாடல்களின் வடிவில் இருக்கின்றன. அவற்றை தெற்கன் பாட்டுகள் என்கிறார்கள். தென்திருவிதாங்கூர் …\nஈரட்டிப் புத்தாண்டு – கடிதங்கள் – 2\nஅனுபவம், சந்திப்பு, வாசகர் கடிதம்\nசிரிப்புடன் புத்தாண்டு ஈரட்டி – கடிதங்கள் அன்புள்ள ஜெ ஈரட்டி அனுபவம் பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொன்னது மிக முக்கியமானது. குடி இல்லாத கேளிக்கைதான் உண்மையானது. குடி இல்லாமல் நண்பர்களுடன் இருப்பதே உண்மையான கொண்டாட்டம். குடிக்கேளிக்கை என்பது ஒரு பாவலாதான். அப்போது எவருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை.சமீபத்தில் குடியை விதந்தோதும் எழுத்தாளர்களில் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக குடி இல்லாமல் நட்புச்சந்திப்பே சாத்தியமில்லாமல் ஆகியிருப்பதைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். நானும் அவ்வாறுதான் இருந்தேன். என் தொழில் என்னைக்குடிக்கச் செய்தது. கொஞ்சம் கொஞ்சமாக …\nஈரட்டிச் சிரிப்பு… ஈரட்டி சந்திப்பு இம்முறை புத்தாண்டை ஈரட்டியில் எங்கள் மலைவிடுதியில் நண்பர்களுடன் கொண்டாடலாம் என்று திட்டமிட்டேன். நண்பர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து ஈரோடுக்கு வந்தனர். சிலர் இறுதிநேரச் சிக்கல்களால் வரமுடியாமலாகிவிட்டது. விஷ்ணுபுரம் நிகழ்ச்சி முடிந்து ஐந்தாறுநாட்களே ஆகிவிட்டிருந்தமையால் பலருக்கு விடுப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. ஈரட்டிக்குச் செல்லலாம் என முடிவுசெய்தமைக்குக் காரணம் சென்றமுறை நண்பர்களுடன் அருவிப்பயணம் சென்றபோது அங்கே ஒருநாள் இரவு மட்டுமே தங்கி கிளம்பியதனால் உணர்ந்த நிறைவின்மைதான். நவம்பர் முதல் ஜனவரி முடியத்தான் ஈரட்டி மிதமான …\nகணிப்பொறிப்பயிற்சி என்று அருண்மொழிக்கு ஒருவாரம் மதுரைக்குப் போகவேண்டியிருந்தது. வழக்கமாக தபால்துறை போன்ற பெரிய நிறுவனங்களில் தங்குமிடம் உட்பட எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். இருந்தாலும் பதற்றத்துடன் வந்து ‘என்ன செய்றது ஜெயன்’ என்றாள்.’என்னமாம் செய்’ என்று பேரன்புடன் பதில் சொன்னேன். அவள் எதையும் திறம்படச்செய்பவள். அதற்கு முன் ஒரு ‘பேதை’ பாவனையை மேற்கொள்வது மிகவும் பிடிக்கும் அவ்வளவுதான். அரைமணிநேரம் கழித்து ‘டிராவல்ஸ் கூப்பிட்டு டிக்கெட் சொல்லிட்டேன்” என்றாள். மேலும் இருபது நிமிடம் கழித்து ”அங்க தங்கறதுக்கு ரூம் …\nஅன்புள்ள ஜெயமோகன், வெகு நாட்களாகக் கேட்க வேண்டும் என்று யோசித்த கேள்வி. உங்களிடம் இருந்து பதில் வருமென நினைக்கிறேன். நான் ஒரு தனியார் தொழில்நுட்ப அலுவலகம் ஒன்றில் பணி புரிகிறேன்; இந்தச் சூழலில் மாற்றம் என்பது நடந்துகொண்டே இருப்பது போல உணருகிறேன். மூன்று ஆண்டுங்கள் ஒரே அலுவகத்தில் வேலை செய்வது என்பது சவாலான ஒரு விஷயமாகவே இருக்கிறது. என் தந்தை ஒரு அலுவகத்தில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பணி புரிந்து அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார் …\nபாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள் பதில்\nஎஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்\nவடக்குமுகம் [நாடகம்] – 5\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-15\nஅன்புராஜ் - கடிதங்கள் - 2\nபங்கர் ராய் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம��� பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/08/useful-medical-tips-at-home.html", "date_download": "2019-04-21T08:18:56Z", "digest": "sha1:Y4IXWE5QJQS2XATH3IUY33QJOWZ4PZN6", "length": 6580, "nlines": 131, "source_domain": "www.tamilxp.com", "title": "பயனுள்ள 10 வீட்டு மருத்துவக் குறிப்புக்கள் – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome Article பயனுள்ள 10 வீட்டு மருத்துவக் குறிப்புக்கள்\nபயனுள்ள 10 வீட்டு மருத்துவக் குறிப்புக்கள்\nஇஞ்சியைத் தோல் சீவி அரைத்து வடிகட்டி அதில் சர்க்கரை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.மேலும் நல்ல செரிமானம் ஆகும்.\nசாதம் கொதிக்கும் போது மேலாக எடுத்த கொதி கஞ்சியில் பனங்கற்கண்டு, வெண்ணை அல்லது நெய் சேர்த்து சூடாக குடித்தால் தொண்டை வலி, தொண்டை புண் குணமாகும். அல்லது தூதுவளைக் கீரையை நெய்யில் வதக்கிச் சாப்பிடலாம்.\nசுண்டைக்காயை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் இருமல் குணமாகும். அல்லது பாலில் 6 பேரிச்சம் பழத்தை வேக வைத்து சாப்பிடலாம்.\nவாழைப் பழத்தோடு ஏலக்காய் சேர்த்து அவ்வப்போது சாப்பிட்டு வர, அதிக உதிரப்போக்கு பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும்.\nதூதுவளையை மைபோல அரைத்து, நெல்லி அளவு எடுத்து பசும் பாலில் கலந்து, காலை மாலை இருவேளை தொடர்ந்து சாப்பிட, 15 நாட்களில் கை நடுக்கம் சரியாகும்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் ஒரு டம்ளர் குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.\nபாசிப்பயறு, பூண்டு, வெந்தயம், அரிசி, சீரகம் போட்டு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகும்.\nஎலுமிச்சை சாறை முகத்தில், தடவி அரை மணி நேரம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் கழுவினால் முகப்பரு நீங்கும்.\nவெறும் வயிற்றில் கொத்துமல்லி சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.\nகுளிர்ந்த நீரில் எலுமிச்சை சாறு கலந்து மெதுவாக குடித்தால் செரிமானச் சிக்கல் தீரும். இதில் சர்க்கரை, உப்பு எதுவும் சேர்க்கக்கூடாது.\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாக்கெட்டிலிருந்து திடீரென வெடித்த செல்போன்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/12/blog-post_779.html", "date_download": "2019-04-21T08:43:32Z", "digest": "sha1:KPZKBRDARXSW6NO7MV5DSDNS42MNN3XI", "length": 26076, "nlines": 228, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மாற்றுத்திறனாளி சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிரை பிரமுகர்கள் கோரிக்கை (படங்கள்)", "raw_content": "\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை போட்ட...\nஅரசியலுக்கு வரும் ரஜினிக்கு அதிரை பாருக் வழங்கும் ...\nசீனாவில் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோச...\n60 ஆண்டுகள் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் உடன் பிறந...\nசவுதி ஜித்தாவாழ் அதிரை பிரமுகர்களின் ஒருநாள் குடும...\nஷார்ஜாவில் இன்றும், நாளையும் இலவச பார்க்கிங்\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை ஒத்தி...\n13,000 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தாய்லாந்து நீத...\nதுபை பாலைவனத்தில் சிக்கிய நபரை நவீன தொழில்நுட்ப உத...\nஅதிராம்பட்டினத்தில் SUMUKA கலந்தாலோசனைக் கூட்டம்\nதமிழக ஆளுநர் தஞ்சை வருகை ~ மக்கள் பிரதிநிதிகளின் ம...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் பிலால் நகர் இளைஞர்கள் கோர...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ,மாணவிகள் கின்ன...\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக...\nஅதிராம்பட்டினம் உட்பட பேரூராட்சி வார்டுகள் மறுவரைய...\nதுபையில் ஜன.1 முதல் ஃபிரேம் பில்டிங் பொதுமக்கள் பா...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ கிளை-3 புதிதாக தொடக்கம் ~...\nஅதிராம்பட்டினத்தில் இதுதான் சமூக ஒற்றுமை \nதுபையில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பார்க...\nஷார்ஜாவில் 50% தள்ளுபடி சலுகையில் போக்குவரத்து அபர...\nஅமீரகத்தில் 5% வாட் வரியால் ஜனவரி மாத பெட்ரோல் வில...\nஅதிராம்பட்டினம் செக்கடிமேடு நடைமேடை பயிற்சிகத்தில்...\nவரி விதிப்பால் சவுதியில் இருந்து 62,000 வெளிநாட்டு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் 'லேப்-டாப்' திரும்ப ஒப்படைத்து வ...\nதஞ்சை மாவட்டத்த���ல் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை ~...\nமாற்றுத்திறனாளி சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில...\nவிவசாயத்தில் சாதித்துக்காட்டிய அதிராம்பட்டினம் பிர...\nசவுதி குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் தலா 1000 ரி...\nதுபை அன்றும் ~ இன்றும் (புகைப்படங்கள்)\nஅமீரகத்தில் 8 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான போலி பி...\nமின்தடை உள்ளிட்ட புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்...\nஅபுதாபியில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பா...\nஅமீரகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய படகு அறிமுகம் \nமேலத்தெரு நீர்தேக்க தொட்டி பிரதான குடிநீர் குழாய் ...\nஅமீரகத்தில் 5G தொழில்நுட்பம் விரைவில் ஆரம்பம்\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடந்த ஜனாஸா குளிப்பாட்ட...\nஅமீரகத்தின் இளம் விஞ்ஞானிக்கு பட்டத்து இளவரசர் பார...\nபல உயிர்களை காப்பாற்றிய சிறுவனுக்கு குவியும் பாராட...\nதங்க நகரம் துபையில் 200 கடைகளுடன் மேலும் ஒரு கோல்ட...\nதுபை ஷாப்பிங் பெஸ்டிவல் இன்று முதல் கோலாகல தொடக்கம...\nஅதிராம்பட்டினம் அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) சந்...\nஅமீரக அரசுத்துறை ஊழியர்களுக்கு பனிக்கால சலுகை அறிவ...\nஷார்ஜா பார்க்கிங் மீட்டர் மீது ஸ்டிக்கர் நோட்டீஸ் ...\nஅதிராம்பட்டினம் ஆலடிக்குளம் புனரமைக்கும் பணிகள் தீ...\nசவுதியில் ஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் செலுத்தும் 5% வா...\nஅமீரகம் முழுவதும் இன்றும் வெண்பனி போர்வை \nதுபையில் மோட்டார் சைக்கிள் மீது பார்க்கிங் கட்டணம்...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து பிப்...\nபட்டுக்கோட்டையில் நடைபயிற்சி விழிப்புணர்வுப் பேரணி...\nஅதிராம்பட்டினம் மீனவர் வாகன விபத்தில் பலி \nஅதிராம்பட்டினத்தில் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் ...\nநீரிலும், நிலத்திலும் இயங்கும் விமானம் ~ சோதனை வெற...\nஎதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது பயணிகளை பாடாய்படுத்தி...\nதுபை விமான நிலையத்தில் ஹைட்ரஜன் டேக்ஸி அறிமுகம்\nதுபையில் ஃபிரேம் பில்டிங் அடுத்த வாரம் திறப்பு \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஜனாஸா குளிப்பாட்டும் ஒழ...\nஅமீரகத்தில் கடும் பனிமூட்டம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி ~ ...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு\nதொகுதியை மறக்காத முன்னாள் கவுன்சிலர் \nஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் அதிராம்பட்ட...\nதஞ்சையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர��களுக்கு திறன் பயிற்...\nஇஸ்லாமியர்களின் மையவாடி ஆக்கிரமிப்புகளை மீட்டுத் த...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஷீதா அம்மாள் (வயது 80)\nமதுக்கூர் அருகே தனியார் பேருந்து விபத்தில் ஒருவர் ...\nமலேசியாவில் ஆபத்தில் சிக்கிய பெண்ணின் குடும்பத்துக...\nதொழில் முனைவோர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ...\nதஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு சாலை விபத்தில் 432 ப...\nகடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (படங்க...\nஅதிராம்பட்டினத்தில் 10.40 மி.மீ மழை பதிவு \nபட்டுக்கோட்டையில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)...\nசவுதியில் திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணின் கார் த...\nதூய்மை நாள் விழிப்புணர்வு பேரணி ~ கூட்டம் (படங்கள்...\nகலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்ட...\nஅமீரகத்தில் பஸ் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் வ...\nஅமீரகம் ~ சவுதியில் ஜன.1 முதல் பெட்ரோலுக்கு 5% வாட...\nஇன்று இலவசம் நாளை முதல் ரொக்கம்\nஅதிரையில் 110 வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மு ஹனிமா (வயது 94)\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் தூறல் மழை\nதஞ்சை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தொழில் முன...\nதஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் நாளை டிச.20 தூ...\nதஞ்சையில் அதிரை பிரமுகரின் புதிய டெக்ஸ்டைல்ஸ் திறப...\nதஞ்சை-பட்டுக்கோட்டை-மன்னார்குடி புதிய அகல ரயில் பா...\nஅமீரகத்தில் பெட்ரோல் வாகனங்கள் கேஸ் வாகனங்களாக மாற...\nஅதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் விதை பந்துகள...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணி நிலவரம் ...\nகுவைத்தில் உயிரிழந்த அதிரையரின் மனைவிக்கு நிலுவைத்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகம்மது யூசுப் அவர்கள்\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் ராணுவ வாகனங்கள் (படங்க...\nஅமீரகத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த தீ விபத்தில...\nகுவைத்தில் 7 நாள் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்ச...\nஅதிராம்பட்டினத்தில் லக்கி சில்க்ஸ் வாடிக்கையாளர்கள...\nஅரசுப் பள்ளிக்கூடத்தின் அவலம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ப.அ முகமது சமூன் (வயது 62)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வால���பர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமாற்றுத்திறனாளி சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிரை பிரமுகர்கள் கோரிக்கை (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (27.12.2017) புதன்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது:\nமாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் தொடர்பான மனுக்களை அளிக்கலாம். மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி விரைவாக தீர்வு காணப்படும். அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு படித்த மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வில் பங்கு பெற வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கென்று வேலை வாய்ப்புகளில் 4 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் பெரும்பாலும் 4 சதவிகிதம் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்ப்படுத்தி அரசு வேலை வாய்ப்பு பெற்று பயன் பெற வேண்டும். அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான கையெடுகள் எளிதாக கிடைக்கின்றது.\nநமது மாவட்டத்தில் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் பொருத்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு செயற்கை கால் பெற்று பயன் பெறலாம். இது தவிர ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல் அரை மணி நேரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு அவர்களின் குறைகள் மனுக்களாக பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது.\nஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான அமர்வு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணி வெற்றிக் கோப்பையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மேலும், தஞ்சாவூர் மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியை சேர்ந்த வில்லியம் மற்றும் சசிகுமார் ஆகியோர் மாநில மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇக்கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் அ.பஹாத் அகமது கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார். அக்பர் அலி, புதுப்பட்டினம் ஜமால் முகம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/11/blog-post_28.html", "date_download": "2019-04-21T08:47:02Z", "digest": "sha1:5IXHCZQHDUEKCMO2ZQRWDDXLHYKT3PGN", "length": 10376, "nlines": 243, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: திருமண வாழ்த்துகள்..!", "raw_content": "\nவிழிகளில் துவங்கி மனங்களில் நிறையும் காதல்..\nஊடலில் துவங்கி உவகையில் நிறையும் நேசம்..\nமேளத்தில் துவங்கி மாலையில் நிறையும் திருமணம்..\nஆசையில் துவங்கி அன்பினில் நிறையும் உறவு..\nசிரிப்பினில் துவங்கி சேட்டையில் நிறையும் மழலை..\nஇவை அனைத்தும் பெற்று மணமக்கள் சிறப்புடன் வாழ என் வாழ்த்துகள்.. இந்த பதிவைப் படிக்கும் என் வாசகர்களின் வாழ்த்துகளும் அவர்களுக்கு உரித்தாகட்டும்..\nஎன்னுடைய எழுத்துகளை முதன் முதலாக அச்சில் ஏற்றி என் எழுத்துக்கு ஓர் அங்கீகாரம் கொடுத்த தோழி அனுராதா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் பல..\nபத்திரிக்கையில் எழுதி இருக்கேன் என்று தைரியமா சொல்லலாம். ஜஸ்ட் ஜோக். வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nரஜினி படம் பாக்க ரெடியா\nபயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)\nதீபாவளித் திரைப்படங்கள் 2012 - ஓர் அலசல்\nசமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)\nபயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nபயணத்தின் சுவடுகள்-1 (மை டியர் மலேசியா)\nSKY FALL - திரை விமர்சனம்.\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\nஞாயிறு : பச்சை மரம் உச்சியிலே ஒத்தை மரமா...\nவாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி ஐந்து\nஇரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/business-news-in-tamil", "date_download": "2019-04-21T08:24:17Z", "digest": "sha1:QJIFDKB5Y5YRFONV3XK6ASGNGRCZ726C", "length": 6984, "nlines": 118, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Tamil Business News | Finance News in Tamil | Stock Market | Latest Business Updates in Tamil | வ‌ணிக‌ம் | ‌பிஸின‌ஸ் | பைனா‌ன்‌‌‌ஸ் | பொருளாதார‌ம்", "raw_content": "\n டூப்ளிகேட் ஆதாரை எப்படி பெறுவது\nவருமான வரி செலுத்தவில்லை என்றால் என்னவாகும்\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nஇ பான் என்றால் என்ன\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nடிக் டாக்கை ப்ளே ஸ்டோரில் இருந்து தூக்கிய கூகுள்\nபுதன், 17 ஏப்ரல் 2019\nமொக்க ஆஃபர்: ஜியோ முன்பு கத்துகுட்டியான வோடபோன்\nபுதன், 17 ஏப்ரல் 2019\nரூ.5,290க்கு ஸ்மார்ட்போன்: பட்ஜெட் ரேஞ்சுக்கு இறங்கிய சாம்சங்\nசெவ்வாய், 16 ஏப்ரல் 2019\nரூ.19 முதல் ரூ.498 வரை... ஜியோவின் பெஸ்ட் ரீசார்ஜ் ப்ளான்ஸ்\nசெவ்வாய், 16 ஏப்ரல் 2019\nரெட்மியின் புது அவதாரம்: சியோமி அதிரடி அறிவிப்பு\nதிங்கள், 15 ஏப்ரல் 2019\nஜியோவின் மலிவு விலை டேட்டா பேக்\nதிங்கள், 15 ஏப்ரல் 2019\nபட்ஜெட் விலையில் 8ஏ ப்ரோ.... ஹானர் ஸ்மார்ட்போனின் புது வரவு\nசனி, 13 ஏப்ரல் 2019\nதங்கம் விலை சரிவு – பவுனுக்கு 112 ரூபாய் குறைவு \nசனி, 13 ஏப்ரல் 2019\nநியூஸ் ஆப்புகளுக்கு ஆப்பு: ஜியோ எடுத்த அதிரடி முடிவு\nசனி, 13 ஏப்ரல் 2019\nவிலை குறைந்தது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா\nவெள்ளி, 12 ஏப்ரல் 2019\nவிலைய கேட்டா கேமரா மட்டுமில்ல தலையும் சேர்த்து சுத்தும்... சாம்சங் புது வரவு\nவியாழன், 11 ஏப்ரல் 2019\nகூகுள் பே-க்கு ஆப்பு: அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு ஷாக்\nபுதன், 10 ஏப்ரல் 2019\nஆஃபர் இல்ல ஒரு மண்ணும் இல்ல... ஏமாற்றிய ஜியோ\nபுதன், 10 ஏப்ரல் 2019\nஜியோவின் ஆட்டம் க்ளோஸ்: அமேசான் எடுத்த அதிரடி முடிவு\nசெவ்வாய், 9 ஏப்ரல் 2019\nபட்ஜெட் லெவலுக்கு இறங்கி அடிக்கும் ஹானர் ரூ.9000 வரை விலை குறைப்பு...\nதிங்கள், 8 ஏப்ரல் 2019\nபாதிக்கு பாதி விலை குறைந்தது ஹானர் ஸ்மார்ட்போன்: டோண்ட் மிஸ் இட்\nசனி, 6 ஏப்ரல் 2019\n4 மில்லியன் சேல்ஸ்: பட்ஜெட் விலையில் சாதனை படைத்த ரெட்மி\nபுதன், 3 ஏப்ரல் 2019\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-04-21T08:44:49Z", "digest": "sha1:GBEMYCD6I2XZZYMSFZKZJPRD75BJ5J57", "length": 26515, "nlines": 733, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவிங்கிப் பூனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்க���ப்பீடியாவில் இருந்து.\nஐரோவாசிய லின்க்ஸ் (Lynx lynx)\nசிவிங்கிப் பூனையின் பரவல்: ஐபீரிய லின்க்ஸ் பூனை\nகனடா லின்க்ஸ் பூனை பாப் பூனை ஐரோவாசிய லின்க்ஸ் பூனை\nசிவிங்கிப் பூனை அல்லது சிவிங்கி[1](ஆங்கிலம்: Lynx) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள காட்டுப் பூனையாகும். இதில் நான்கு இனங்கள் உள்ளன. இவை புவியின் வட பகுதியில் குறிப்பாக வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வாழ்கிறது. இந்தியாவில் சம்மு காசுமீர் பகுதியில் அரிதாகக் காணப்படுகிறது.\nஇது மாக்கடோனியக் குடியரசின் தேசிய விலங்காகும்.[2][3]\nசிவிங்கிப் பூனை குறுகிய வால் கொண்டு, நீண்ட கால்கள், பனிக் கட்டிகளில் நடப்பதற்கேற்ற பாதங்கள், காதுகளில் கொத்தான முடி, முகத்தில் மீசைபோன்ற முடிக்கற்றைகள், போன்றவற்றுடன் இருக்கும். உடல் நிறம் மங்கிய பழுப்பு அல்லது சாம்பல் நிறமுடையதாகவும், ஆங்காங்கே பழுப்பு நிறப்புள்ளிகள் கொண்டிருக்கும். இவை உயரமான இடங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் புதர்கள், நாணல் செடிகள், புற்கள் போன்றவை அடர்தியாக நிறைந்த பகுதியில் காணப்படுகின்றன. இவை நன்கு மரமேறவும், நீந்தவும் தெரிந்தவை. இது பெரும்பாலும் பறவைகளையும், சிறியவகை பாலூட்டிகளையும் வேட்டையாடுகிறது. அவ்வப்போது ஆடுகளையும் பதம்பார்க்கும்.\nசிவிங்கிப் பூனைகளின் உடலியற் பண்புகள்\nவாழ்ந்து வரும் ஊனுண்ணி இனங்கள்\nஆப்பிரிக்கப் புனுகுப்பூனை (N. binotata)\nசதுப்புநிலக் கீரி (A. paludinosus)\nபுதர்வால் கீரி (B. crassicauda)\nசாக்சனின் கீரி (B. jacksoni)\nகருங்கால் கீரி (B. nigripes)\nஅலெக்சாந்தரின் குள்ளக் கீரி (C. alexandri)\nஅங்கோலா குள்ளக் கீரி (C. ansorgei)\nபொதுவான குள்ளக் கீரி (C. obscurus)\nதட்டைத்தலைக் குள்ளக் கீரி (C. platycephalus)\nசோமாலிய ஒல்லிக்கீரி (G. ochracea)\nபெருமூக்குக் கீரி (H. naso)\nவெண்வால் கீரி (I. albicauda)\nபாலைவனக் கீரி (S. suricatta)\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nசிறிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nகறகால் பூனை (C. caracal)\nஆப்பிரிக்கப் பொற்பூனை (C. aurata)\nஆசியப் பொன்னிறப் பூனை (C. temminckii)\nஆப்பிரிக்கக் காட்டுப்பூனை (F. lybica)\nகருங்கால் பூனை (F. nigripes)\nசீன மலைப்பூனை (F. bieti)\nஆண்டிய மலைப்பூனை (L. jacobita)\nசேர்வாள் பூனை (L. serval)\nகனடிய சிவிங்கிப் பூனை (L. canadensis)\nஐரோவாசிய சிவிங்கிப் பூனை (L. lynx)\nஐபீரிய சிவிங்கிப் பூனை (L. pardinus)\nகுறுவால் சிவிங்கி��் பூனை (L. rufus)\nபல்லா பூனை (O. manul)\nபளிங்குப் பூனை (P. marmorata)\nமீன்பிடிப் பூனை (P. viverrinus)\nசிறுத்தைப் பூனை (P. bengalensis)\nபுள்ளி லிசாங் புனுகுப் பூனை (P. pardicolor)\nஆப்பிரிக்கப் புனுகுப் பூனை (C. civetta)\nமலபார் புனுகுப் பூனை (V. civettina)\nபெரும் இந்தியப் புனுகுப்பூனை (V. zibetha)\nசிறு இந்தியப் புனுகுப்பூனை (V. indica)\nஅமெரிக்கக் கருங்கரடி (U. americanus)\nபழுப்புக் கரடி (U. arctos)\nஆசிய கருங்கரடி (U. thibetanus)\nசிவப்பு பாண்டா (A. fulgens)\nபொன்னிறக் குள்ளநரி (C. aureus)\nசாம்பல்நிற ஓநாய் (C. lupus)\nஆர்க்டிக் நரி (V. lagopus)\nசிவப்பு நரி (V. vulpes)\nபெரும் நீர்நாய் (P. brasiliensis)\nநீலகிரி மார்ட்டென் (M. gwatkinsii)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2019, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-21T09:03:24Z", "digest": "sha1:KZKPRRYJYBW77RUHJID6BT256RWGBPKG", "length": 19146, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோன்பத்ரா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோன்பத்ராமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nசோன்பத்ரா மாவட்டம் (Sonbhadra or Sonebhadra) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் இராபர்ட்கஞ்ச் ஆகும். இது மிர்சாபூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. 6788 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம், உத்தரப் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பிகார் மாநிலங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.\nவிந்திய மலைத்தொடர் மற்றும் கைமூர் மலைகளுக்கு இடையே அமைந்த சோன்பத்ரா மாவட்டம் அமைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் வடமேற்கில் மிர்சாபூர் மாவட்டம், வடக்கில் சந்தௌலி மாவட்டம், வடகிழக்கில் பிகார் மாநிலத்தின் கைமூர் மாவட்டம் மற்றும் ரோத்தாஸ் மாவட்டம், கிழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தின் காட்வா மாவட்டம், தெற்கில் சத்தீஸ்கர் மாநிலத்தின் கோரியா மாவட்டம் மற்றும் சர்குஜா மாவட்டம் மற்றும் மேற்கில் மத்தியப் பிரதேச மாந���லத்தின் சிங்கரௌலி மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.\nஇம்மாவட்டம் இராபர்ட்கஞ்ச், கோராவால், துத்தி என மூன்று வருவாய் வட்டங்களையும், இராபர்ட்கஞ்ச், கோராவால், ஒப்ரா மற்றும் துத்தி என மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும்; இராபர்ட்கஞ்ச் எனும் ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.\nஅலுமினியம், சுண்ணாம்புக்கற்கள், நிலக்கரி போன்ற கனிமச் சுரங்கங்கள் மிகுந்து உள்ளதால், இம்மாவட்டத்தில் அனல் மின் நிலையங்கள், அலுமினியம், சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது.\nவிந்திய மலைத்தொடர்களுக்கும் கைமூர் மலைகளுக்கும் இடையே அமைந்த இம்மாவட்டத்தின், மேற்கிலிருந்து கிழக்காக சோன் ஆறு பாய்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா மாவட்டத்திலிருந்து பாயும் ரிகண்ட் ஆறு சோன் ஆற்றில் கலக்கிறது.\nகன்னியாகுமரி - வாரணாசி நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் குவாலியர் - ஒரிசாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 75 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.\n2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மக்கள்தொகை 1,862,559 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 971,344 ஆகவும்; பெண்கள் 891,215 ஆகவும் உள்ளனர். [1] 6788 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை அடர்த்தி 270 ஆகும். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 27.27% ஆக உயர்ந்துள்ளது.[1]மக்கள்தொகையில் பட்டியல் சமூக மக்கள் 22.6% ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் 20.7% ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 323,092 ஆக உள்ளது. மாவட்டத்தின் சராசரி எழுத்தறிவு 64% ஆகவும்; ஆண்களின் எழுத்தறிவு 74.92% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 52.14% ஆகவும் உள்ளது.\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவர்கள் 93.5% ஆகவும்; இசுலாமிய சமயத்தவர்கள் 6% ஆகவும் உள்ளனர். பிற சமயத்தவர்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.\nஉத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார பழங்குடியின மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nமிர்சாபூர் மாவட்டம் சந்தௌலி மாவட்டம் கைமூர் மாவட்டம்\nசிங்கரௌலி மாவட்டம், மத்தியப் பிரதேசம் காட்வா மாவட்டம், ஜார்கண்ட்\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நக��் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2016, 03:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-21T08:47:16Z", "digest": "sha1:BXCCTXNWYZRZQS7GMDSUNMRVMNZFG7AM", "length": 7175, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "டீல், நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடீல் ( Deal ) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ செர்சி மாநிலத்தின் மொன்மவுத் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரம் ஆகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 1.32 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.இதில் 1.24 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.08 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 750 ஆகும். டீல் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 750 குடிமக்கள் ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2016, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_8_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2019-04-21T08:42:37Z", "digest": "sha1:BAM766JFAWWCWWDAXHB7IDNMKMP2PIY5", "length": 10964, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய நெடுஞ்சாலை 8 (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய நெடுஞ்சாலை 8 (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய நெடுஞ்சாலை 8 யை ஊதா வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.\nதேநெ 6 சூரத் அருகில்\nதில்லி - ஜெய்ப்பூர் - அஜ்மீர் - பீவார் - உதய்பூர் - அகமதாபாத் - வதோதரா - மும்பை\nSection of NH8 between Delhi and Jaipur டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் இடையே உள்ள தேநெ8.\nதேசிய நெடுஞ்சாலை 8 அல்லது என். எச் 8 என்பது, இந்தியாவின் தில்லி நகரையும், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை மாநில தலைநகரங்களான காந்திநகர் மற்றும் ஜெய்ப்பூர் மற்றும் முக்கிய நகரங்களான குர்க்கான், அகமதாபாத், சூரத் மற்றும் வதோதரா வழியாக செல்கிறது. இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இச்சாலையின் மொத்த நீளம் 1428 கிமீ ஆகும்.[1]\nதேசிய விரைவுசாலை 1 • தேசிய விரைவுசாலை 2\nமும்பை-பூனே • டெல்லி குர்கான் • டிஎன்டி • பெங்களூர் - மைசூர் • சென்னை எச்.எஸ்.சி.டி.சி • ஐதராபாத் உயர்வு விரைவுசாலைகள்\nபீகார் • அரியானா • இமாச்சலப் பிரதேசம் • கர்நாடகா • கேரளா • குஜராத் • மத்திய பிரதேசம் • மகாராஷ்டிரா • ராஜஸ்தான் • தமிழ்நாடு • உத்தரப் பிரதேசம் • மேற்கு வங்காளம்\nதேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் • தங்க நாற்கரச் சாலைத் திட்டம் • வடக்கு–தெற்கு மற்றும் கிழக்கு–மேற்கு பெருவழிச் சாலை\nஇந்தக் குறுங்கட்டுரை இந்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துடன் தொடர்புடையது. ஆகையினால் இதனை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2019, 23:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/holi-festival-lisahaydon-latest-look-picture-viral/", "date_download": "2019-04-21T08:12:37Z", "digest": "sha1:FOUCTLQTUILMR7ZSKEBJVF2OSHDI3N22", "length": 7787, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹோலி பண்டிகையில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.! ஷாக் ஆனா ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nஹோலி பண்டிகையில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.\nஹோலி பண்டிகையில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.\nதமிழ் சினிமாவில் நடிகைகள் மாடல் உடை என்று அணிந்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம் அதை புகைப்படம் எடுத்தும் இணையதளத்தில் வெளிடுகிரார்கள் சில நடிகைகள், அதேபோல் சில நடிகைகள் கவர்ச்சி போட்��ோ சூட் நடத்தி அந்த புகைபடத்தை வெளியிடுகிறார்கள்.\nபோட்டோ சூட் என்ற பெயரில் அதிக நடிகைகள் மாடலாக உடை அணிந்து அதை வேற வேற கோணங்களில் புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார்கள் அந்த புகைப்படம் ரசிகர்களிடையே மிகவும் வைரலாகும்.\nஅந்த வகையில் ஹோலி பண்டிகை நாளில் அரை நிருவாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை லிசா ஹைடன்.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/155540?ref=archive-feed", "date_download": "2019-04-21T08:51:01Z", "digest": "sha1:PU7ZYZUTY7DZZIRIUM5ZC2DL3V2DYAV2", "length": 7198, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விஸ்வரூபம்-2 ட்ரைலர், இப்போதே ஆரம்பித்துவிட்டார்களா! - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர��ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விஸ்வரூபம்-2 ட்ரைலர், இப்போதே ஆரம்பித்துவிட்டார்களா\nகமல்ஹாசன் நடிப்பில் எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் சந்தித்த எதிர்ப்புகளை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.\nஇந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது இரண்டாம் பாகத்தில் ட்ரைலர் வெளிவந்துள்ளது, இந்த ட்ரைலர் தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.\nஇதில் கமல்ஹாசன் ஒரு இடத்தில் ‘எந்த மதமாக இருந்தாலும் சரி, தேசதுரோகியாக இருப்பது தான் தவறு’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஆனால், விஸ்வரூபம்-2 ஹிந்தி ட்ரைலரில் ‘முஸ்லீமாக இருப்பது தவறில்லை, ஆனால், தேசதுரோகியாக இருப்பது தவறு’ என்பது போல் வசனங்கள் உள்ளது.\nஏன் ஹிந்தியில் இப்படி மாற்றினார்கள், அப்போது தமிழுக்காக கமல் தன் படைப்பை மாற்றுகின்றாரா இல்லை தெரிந்தே இப்படி செய்கின்றாரா இல்லை தெரிந்தே இப்படி செய்கின்றாரா என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2160818", "date_download": "2019-04-21T09:10:38Z", "digest": "sha1:WXGPUSLLURABPMT7TJU7B6US4LKTJDMR", "length": 20598, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.154 கோடி வருமானம்; 7 வயது சிறுவன் அசத்தல்| Dinamalar", "raw_content": "\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nபீதியடைய வேண்டாம்: இலங்கை அதிபர்\nகோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nகுண்டு வெடிப்பு இலங்கை பிரதமர் அவசர கூட்டம் 6\nவேலூரில் ரவுடி வெட்டிக்கொலை; இளைஞருக்கு வலைவீச்சு\nஈஸ்டர் திருநாளில் பயங்கரம்:இலங்கை தேவாலயங்களில் ... 47\nஓட்டுப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த அதிகாரி ... 5\n2 கிலோ கஞ்சா பறிமுதல் 2\nபொள்ளாட்சி சம்பவம் போல் பெரம்பலூரில் கொடுமை 7\nரூ.154 கோடி வருமானம்; 7 வயது சிறுவன் அசத்தல்\nவாஷிங்டன் : சர்வதேச அளவில், சமூக வலைதளமான, 'யூ டியூப்' மூலம், அதிக வருமானம் ஈட்டியவர்கள் குறித்து, பிரபல, 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த, 7 வயது சிறுவன் முதலிடம் பிடித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'போர்ப்ஸ்' பத்திரிகை, சர்வதேச அளவில் பிரபலமானது. இது, சர்வதேச அளவில், சமூக வலைதளமான, 'யூ டியூப்' வாயிலாக, அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் குறித்து ஆய்வு நடத்தி, பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த, 7 வயது சிறுவன், ரயான், 2018ல், 154 கோடி ரூபாய் சம்பாதித்து, பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளான்.\nரயானுக்கு, 4 வயதாக இருக்கும் போது, 2015ல், 'ரயான் டாய்ஸ் ரிவியூ' என்ற, 'யூ டியூப் சேனல்' துவங்கப்பட்டது. இதில், சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் குறித்து, ரயான் விமர்சனம் செய்து வருகிறான். இவன் அளிக்கும் விமர்சனம், பலரையும் கவர்ந்ததால், ஏராளமான விளையாட்டு பொருட்கள் பெரியளவில், 'ஹிட்' அடித்தன.\nரயான் யூ டியூப் சேனலுக்கு, 1.7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். ரயான் விமர்சனம் செய்து வெளியிடும், 'வீடியோ'க்கள், 2,600 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன. விளையாட்டு பொருட்களை விமர்சனம் செய்தது வாயிலாக மட்டும், 2018ல், 154 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, ரயான் சாதனை படைத்துள்ளான்.\nஇவனை கவுரவிக்கும் வகையில், 'ரயான் வேர்ல்டு' என்ற பெயரில், பொம்மைகள் மற்றும் துணிகளை விற்பனை செய்ய, 'வால்மார்ட்' நிறுவனம், சமீபத்தில், ஒரு தனிப் பிரிவையே துவங்கி உள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து வருவதாக, அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.\nRelated Tags Forbes Magazine Ryan Toys Review America Ryan World போர்ப்ஸ் பத்திரிகை அமெரிக்கா அமெரிக்கா 7 வயது சிறுவன் ரயான் டாய்ஸ் ரிவியூ ரயான் வேர்ல்டு விளையாட்டு விமர்சனம்\nகச்சா எண்ணெய் ஏற்றுமதி: அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை(12)\nபோராட்டத்திற்கு பணிந்தது பிரான்ஸ்; பெட்ரோல், டீசல் வரி உயர்வு ரத்து(13)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஜக்கி வாசுத��வும் இதில் நல்லாவே சம்பாதிக்கிறாரு\nஇவன் அவன் னு சொல்லாதீங்க.. இவர்ர்.. அவர்ர் அப்படினு சொல்லுங்க..\nChowkidar தெய்வசிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா\nகடின உழைப்பின் மூலம் தான் சம்பாதிக்க முடியும் உயரமுடியும் என்பது அந்த காலம். ஒரே நேரத்தில் அதிக மக்களை ரீச்சடைக்கிற மாதிரி ஏதாவது செய்தால் பணம் மட்டும் அல்ல புகழும் ஒருசேர வந்து சேரும் என்பதற்கு இது உதாரணம். .. அதுசரி, இத்தனை பணத்தை இந்த சின்ன வயதில் சம்பாதித்து விட்டு அப்புறம் காலம் பூரா என்ன செய்யறது \nகதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா\n ரீச் ஆகுற அல்லது சென்றடைகிற ... ரெண்டுங்கெட்டானா ரீச்சடைக்கிற \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இ��லாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகச்சா எண்ணெய் ஏற்றுமதி: அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை\nபோராட்டத்திற்கு பணிந்தது பிரான்ஸ்; பெட்ரோல், டீசல் வரி உயர்வு ரத்து\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/blog-post_524.html", "date_download": "2019-04-21T09:04:52Z", "digest": "sha1:YKTUK7W4RKSQYQ546NRALA7RPFUSWNKM", "length": 7719, "nlines": 158, "source_domain": "www.padasalai.net", "title": "அமேசான் புதிய திட்டம்: கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு ஆபத்து - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அமேசான் புதிய திட்டம்: கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு ஆபத்து\nஅமேசான் புதிய திட்டம்: கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு ஆபத்து\nஅமேசான் நிறுவனம் தனது மொபைல் அப்ளிகேஷனில் புது விதமான விளம்பரங்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.\nஅமேசான் நிறுவனம் இந்தியாவில் மிக அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் இணைய வர்த்தக நிறுவனங்களில் ஒன்று.\nஇந்நிறுவனம் தற்போது தனது மொபைல் அப்ளிகேஷனில் புதிய முறையில் விளம்பரங்களுக்கு இடம் அளிக்க உள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது.\nஇதற்காக ஐபோன்களுக்கான அமேசான் அப்ளிகேஷனில் சோதனை செய்துவருகிறது.\nவிரைவில் ஆண்ட்ராய்டு போன்களுக்கான அப்ளிகேஷனிலும் இந்த சோதனையை விரிவு செய்யும் எனத் தெரிகிறது.\nஇத்திட்டத்தின் முக்கியமான அம்சம் வீடியோ விளம்பரங்களை அமேசான் அப்ளிகேஷனில் இடம்பெறச் செய்வது.\nஒரு வாடிக்கையாளர் ஏதேனும் ஒரு பொருளை அமேசான் ஆப்பில் தேடினால் அதற்கான முடிவுகளுக்கு மத்தியில் விளம்பரங்களும் இடம்பெறும்.\nஏற்கெனவே பேஸ்புக் பதிவுகளுக்கு இடையில் விளம்பரங்களை அனுமதித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் தனது யூடியூப் வீடியோக்களில் விளம்பரங்களை அனுமதித்துள்ளது. இதே ஐடியாவை அமேசானும் பின்பற்ற உள்ளது.\nகூகுள், பேஸ்புக் நிறுவனங்களின் வருவாய் வீடியோ விளம்பரங்கள் மூலம்தான் அதிகமாக கிடைக்கின்றன.\nஅமேசான் நிறுவனத்தின் இத்திட்டத்தினால் அந்த நிறுவனங்களின் விளம்பர வருவாய் வீழ்ச்சி அடையக்கூடும்.\nஅமெரிக்காவில் 50% இணைய வர்த்தகத்தை தன்வசப்படுத்தியுள்ள அமேசான் நிறுவனம் வேகமாக வளர்ந்துவரும் டிஜிட்டல் விளம்பரங்களுக்கான தளமாக மாறியுள்ளது.\nஇத்துறையில் அமேசான் நிறுவனத்தின் பங்கு 8.8% ஆக வளர்ச்சி அடையும் எனவும் முதலிடத்தில் உள்ள கூகுள் நிறுவனத்தின் (யூடியூப்) பங்கு 37.2% ஆக சரியும் எனவும் ஈ-மார்க்கெட்டர் கணிப்பு தெரிவிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/07/sex-with-cow.html", "date_download": "2019-04-21T08:19:03Z", "digest": "sha1:OXTKMKH4OIVXVOZYGGLMUJCI5MADTXAO", "length": 4360, "nlines": 119, "source_domain": "www.tamilxp.com", "title": "பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome General பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது\nபசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது\nகென்யாவின் முருன்யு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ம்வெளரா என்ற 29 வயது இளைஞர் பசுவுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டிருந்த போது பிடிபட்டார்.\nதன்னை கொன்று விட வேண்டாம் என பொதுமக்களிடம் கெஞ்சியுள்ளான். பெண்களுடன் உறவு வைத்தால் எய்ட்ஸ் பரவும் என்பதால்தான் பசுவுடன் உறவு வைத்தேன் என்று கூறியுள்ளான்.\nஏற்கனவே நான்கு முறை பசுவுடன் உறவு வைத்ததாக தெரிவித்துள்ளான். பிறகு ஊர் பொதுமக்கள் அவனை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nபழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி\nசூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாக்கெட்டிலிருந்து திடீரென வெடித்த செல்போன்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sathyam-cinemas", "date_download": "2019-04-21T09:09:41Z", "digest": "sha1:N77QXSWFD5L65JDJEH4I5BAXBBAMRH2D", "length": 15063, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நிலநடுக்கத்தை போல உணர்ந்தோம்’ - பதறவைக்கும் இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு\n6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்\nதிருச்செந்தூரில் வரும் மே 18-ல் வைகாசி விசாகத் திருவிழா\n`அ.தி.மு.கவுக்கு மக்களவை தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது\n‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\n\"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்\" - செந்தில் பாலாஜி புகழாரம்\nஊட்டியில் கொட்டி தீர்த்த கன மழை - காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்பு\nமதுரை அருகே தனது தோட்டத்துக்கு தூங்கச் சென்ற விவசாயி - அதிகாலையில் நிகழ்ந்த சோகம்\n17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nசத்யம் சினிமாஸில் இனி இலவசமாக டிஜிட்டல் இதழ்களும் வாசிக்கலாம்\n' சிறப்பு குழந்தைகளை குதூகலமாக்கிய ஜங்கிள் புக்\n20 ஆண்டுகளில் 706 ஸ்க்ரீன்கள்... சத்யம் சினிமாஸை வாங்கவிருக்கும் நிறுவனத்தின் பின்புலம் என்ன\n850 கோடிக்கு முடிந்த டீல் - சத்யம் சினிமாஸ் பங்குகளை வாங்கிய பிவிஆர்\nதியேட்டர்களில் வெளி உணவுகள்... மகாராஷ்டிரா நடைமுறை தமிழகத்தில் சாத்தியமா\nபாப்கார்ன் டப்பாக்களில் நெகிழ்ச்சிக் கதை... சத்யம் சினிமாஸில் இதைக் கவனியுங்கள்\nஇலவச நாப்கின் தரும் இயந்திரம் - அசத்தும் சென்னைத் திரையரங்கம்\nஐ.டி வளையத்தில் சத்யம் சினிமாஸ்\n சத்யம் தியேட்டரின் உடனடி பதில்\n`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை\n`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\n“நான் ஒரு தி.மு.க சொம்பு... நான் ஒரு பி.ஜே.பி சங்கி... நான் அ.தி.மு.க பிரசார பீரங்கி” - கலகல கஸ்தூரி...\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி\nஓட்டு இயந்திரத்துடன் அறிவாலயம் வந்த சந்திரபாபு நாயுடு - மோசடி குறித்த செய்முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2016/01/blog-post_18.html", "date_download": "2019-04-21T08:50:22Z", "digest": "sha1:YOE5JLWHBEFQQCOGTCV4OYEYOZAZ3YZL", "length": 25560, "nlines": 189, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஆன்மீக பரமபதத்தின் ஏணி இதோ - சில காலத்திற்கு மட்டும் !!! ( பொருளாதார - சமுதாய மேம்பாடு - அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வா??? )", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஆன்மீக பரமபதத்தின் ஏணி இதோ - சில காலத்திற்கு மட்டும் ( பொருளாதார - சமுதாய மேம்பாடு - அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வா ( பொருளாதார - சமுதாய மேம்பாடு - அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வா\nஓம் உண்ணாமலை அம்மையே போற்றி \nஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.\n\"உனக்கு என நிர்ணயிக்கபட்டது உன்னை வந்து அடைந்தே தீரும்\". மனிதன் தோன்றிய காலம் முதல் வாழ்நாள் முடியும் வரை நிர்ணயிக்கபட்டதே நடக்கும் என்றாலும் இறைவன் சிலவற்றை மறைபொருளாக, சிலவற்றை அதிக முயற்சியினால் மேலும் சிலவற்றை மற்றவர்கள் மூலமாக கிடைக்க இருப்பதினை - நமக்கென்று நிர்ணயிக்கபட்டதை நாம் பயன்படுத்த / அடைய மறந்துவிடுகிறோம்.\nநமகென்று நிர்ணயிக்கபட்டது எதுவாக இருக்கலாம் எதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆம் அன்பர்களே - உத்தியோகத்தில் பதவி உயர்வாக இருக்கலாம், சிறந்த ஆளுமை தன்மையின் மூலம் மிக சிறந்த பொருளாதார வல்லுனராக இருக்கலாம் ; சிறந்த மங்கையாக நாட்டின் தலைவியாகவோ அல்லது வீட்டின்/ நிறுவனத்தின் பொருளாதார நிலையினை மாற்றும் திறம் கொண்டவர்களாக ; தலைவனாகும் ஆகும் திறமை ; சிறந்த கல்வி அறிவு பெற்று இருந்தும் கை கொடுக்காமை நீங்க வழி இருந்தும் கண்டு கொல்லாமை மேலும் ஆன்மீக பயணத்தினை சிறப்புற தொடங்க , தொடங்கிய பயணம் தங்கு தடை இன்றி நிறைவடைய; நம் மூதாதையர்களின் சாபம் நீங்கி சுகமாக வாழ - மூதாதையர்களின் ஆத்ம சாந்திக்காக நீங்கள் செய்ய வேண்டியவைகளாக இருக்கலாம், பித்ரு தோஷம் தொட்டு எல்லா தோஷங்களும் இந்த ஜன்மத்தில் நீங்க வாய்ப���புகள் - இப்படி உங்களுக்காக நிர்ணயிக்கபட்டது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nநிர்ணயிக்கபட்டதை மறப்பதற்கு காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் உதாரணமாக பணம் (நிதி ) அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நேரம் - காலம், உண்மையினை மறந்து நடுப்பு காலத்திலே லயித்து இருத்தல் ( செய்ய வேண்டியதை தவிர்த்து சாதாரண செயல்களிலே) தீயோர் சேர்க்கை ( கூடா நட்பு ) சரியான வழிகாட்டுதல் இல்லாமை ; போலிகளின் மூலம் பெற்ற முன் அனுபவம்\nஇப்படி வரிசைபடுத்திக் கொண்டே செல்லலாம்.\nஇதற்கு தீர்வு தான் என்ன \nமனிதன், தான் பெற்ற இந்த பூத உடலையினையே உண்மை என்றெண்ணி மதி மறந்து மாய மயக்கத்தில் செய்வது அறியாது திரிக்கின்றான். தீர்வினை தேடி தேடி ஓடி அலைந்து சோர்ந்து சொத்துகளை இழந்து இறுதியில் இயற்கை என்னும் மரணத்தின் பிடியில் சிக்கி சிதைகிறான்.\nநம்மில் பலர் இறைவனை இகழ்ந்து பேசி இருக்கிறோம். யாரேனும் காரணம் யோசித்து இருகிறீர்களா ஏன் அவர் மீது கோபம் என்று. கண்டிப்பாக உண்மைதனை உணராமல் வந்ததே தவிர உண்மை காரணம் யாரும் அறியோம். தன்னை இப்படி தாழ்த்தி படைத்துவிட்டான் அவர்களை எஜமானராக படைத்துவிட்டான். அவர்களிடம் அதை கொடுத்தான் எனக்கு ஏன் இதை தரவில்லை என்று தன்னால் இயலாததை எண்ணி எண்ணி தானும் நொந்து தன்னை படைத்த தாய் தந்தையரை பழித்து மேலும் எல்லாம் வல்ல இறைவனை திட்டிபடுகிறான், மதிகெட்ட மனிதன்.\nஇயலாமையின் காரணத்தால் எல்லோரையும் வஞ்சித்தவன், ஒருவரை தேட, அடையாளம் காண , யாசகம் கேட்க தவறிவிடுகிறான். அவர் யார் தெரியுமா ஆம் அன்பர்களே அவர் தான் \" குரு \". குரு அவர்களின் அருமை பெருமைகளை நாம் நன்கு அறிவோம். \" குரு பார்க்க கோடி நன்மை.\nமாதா - பிதா - குரு - குரு காட்டிய தெய்வம்\nஇப்படி கடவுளை நமக்கு காட்டிய குரு அவர்களை மறந்து நாம்,நம் துயரை துடைக்கும் வழியினை மறந்து எதோ வாழ்ந்து வழி இன்றி இறந்து மீண்டும் பிறப்பெடுத்து மடிந்து கொண்டே இருக்கிறோம்.\nதீர்வு தற்பொழுது உங்களுக்கு ஓர் அளவு புரியும் என்றே எண்ணுகின்றோம் .\nதோஷங்களில் ப்ரம்ஹகத்தி தோஷமே கொடியது. ஆம் இந்த தோஷம் பற்றி நாம் நன்கு அறிவோம். சில குறிப்புகள் மட்டும் இங்கே;\nஸ்ரீ ராம பிரான் - அவதார புருஷர் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி நாம் நன்கு அறிவோம் ; ஸ்ரீ ராம பிரான், தசரத சக்கரவர்த்திக்கு மூத்த மகனாக தோன்றியதில் ஆரம்பித்து இளமை - சீதாபிராட்டி சுயம்வரம் - அரசனாக வேண்டிய ஸ்ரீ ராம பிரான், தாயின் சூழ்ச்சியால் வனவாசம் அடைந்து\nசோதனையாக சீதா தேவி அவர்களை மாயமான் கவர்ந்து ராவண தேசம் கொண்டு சென்று\nஅங்கு அவர்களை தேட,அடையாளம் கண்டு வர தூதுவனாக அய்யன் ஆஞ்சநேயர்சென்று வருதல் : ராவணனின் பலம் - சிவ தொண்டு - அவர் அறிந்த பிரம்மம் - பலம் மிகுந்த ராவணன் ஸ்ரீ ராம பிரானிடம் தோல்வியை தழுவி உயிர்தனை விடுதல் - அசுர சாம்ராஜ்யம் அழிந்து போதல் : இப்படி ஸ்ரீ ஆமா பிரான், கடவுளின் அவதாரமாக வர்ணிக்கப்படும் அவர் - நன்மைகளையே செய்தாலும் \" பிரம்மத்தினை அறிந்த ஓர் ஞானிக்கு ஒப்பான ஒருவரை அதாவது ஸ்ரீ ராவணனை கொலை செய்த காரணத்தினால் - பிரம்ம கத்தி தோஷத்திற்கு ஆளானார்.\nஅன்பர்களே புரிகிறதா \" பிரம்மகத்தி தோஷம் \" என்பது உயர் ஜாதி அடிப்படையில் வந்தது அல்ல - பிரம்மத்தினை அறிந்த ஒருவரை யார் கொலை செய்கிறார்களோ அல்லது கொலை செய்வதற்கு இணையாக யார் சபித்து பேசுகிறார்களோ அல்லது பிரம்மத்தினை அறிந்தவரின் சொல் கேட்டும் கேட்க்காமல் ஏமாற்றுவது என்று நாம் இப்பிறப்பில் மட்டும் அல்லாது முந்தைய பிறப்புகளில் செய்திருந்தாலும் அதை சரி செய்யாவிடில் ஜன்ம ஜன்மத்திற்கும் இந்த தோஷம் நம்மையும் நம் சந்ததியர்களையும் தொடரும். இதில் எள் அளவும் ஐயம் இல்லை.\nஅப்படி கொடிய தோஷம் ஸ்ரீ ராம பிரானை தொட்டது ஆம் அன்பர்களே எப்படி என்று கேள்வி எழுப்புகிறீர்களா \nஸ்ரீ ராவண பகவான் தனது துரதிஷ்டவசமான காலத்தினால் அத்தகைய ( சீதா தேவி கவர்ந்து வருதல் ) கொடிய செயலுக்கு ஆளானார். அது தவிர ஸ்ரீ ராவண பிரான், எல்லாம் வல்ல ஈசனிடம் அதீத அன்பு கொண்டு பிரம்ம மந்திரத்தினை பெற்று கடுந்தவம் மேற்கொண்டு பிரம்மத்தினை உணர்ந்து அறிந்தவர்; ஒரு ஞானிக்குநிகரானவர் ;\nஅத்தகைய பெருமானை ஸ்ரீ ராம பிரான் வதை செய்ததினால் பிரம்மகத்தி தோஷம் அவரை ஆட்கொண்டது. ஆம் அன்பர்களே எல்லாம் வல்ல ஸ்ரீ ராம பகவானையே தோஷங்களில் கொடிய பிரம்ம கத்தி தோஷம் தீண்டியது. அதை ( தோஷத்தினை ) நிவர்த்தி செய்யும் பொருட்டு ஸ்ரீ ராம பகவானுக்கு சித்தராம் ரிஷிகளில் ராஜ ரிஷியாம் மஹா ரிஷி \" ஸ்ரீ விசுவாமித்ர சுவாமிகள் \" குருவாய்\nஇருந்து நிவாரண பரிகாரம் செய்து வைத்து அருளியதோடு மட்டும் அல்லாமல் ராஜ இருக்கைதனையும்( அயோத்தி அரசராக ) பெற்று தந்தார்கள்.\nதோஷ நிவர்த்தி எல்லா இடங்களிலும் செய்தல் ஆகாது ஆம் அன்பர்களே அதற்கென்று இடம் உண்டு அங்கு தான் செய்ய வேண்டும்:\nரிஷி அவர்கள் தேர்வு செய்த இடம் கடற்கரையின் அருகில் பாவங்களை வேரோடு அழிக்கும் சர்வ வல்லமை பொருந்திய ஸ்ரீ மகா காளி அன்னை நின்றிருக்க , நன் நீர் ஆற்று படுக்கையுடன் ( குடிக்கும் நிலையில் ) கூடிய இடத்தில், ரிஷி அவர்களால் பிரதிஷ்டை ( தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காகவே பிரத்யேகமாக ) லிங்க வடிவில் சிவபெருமானும் உடன் உலகுக்கெல்லாம் தாயான ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மை எழுந்தருளி காட்சியளிக்கும் \" விஜயாபதி \".\nஇந்த பரிகாரம், இது முழுக்க முழுக்க குரு - சிஷ்ய சூட்சும பரிகாரம். ஆம் அன்பர்களே..\nநம்மில் பலர், பலமுறை, பல வகையான பரிகாரங்கள் செய்தும், சரியான பலன் கிடைக்காமல் இன்னும் அல்லல் பல பட்டுக்கொண்டு இருப்பதை நாம் காண்கின்றோம். காரணம் \" குரு இல்லா வித்தை பாழ் \" ஆம் பரிகாரமும் ஒருவகையான வித்தை தான்.\nஇந்த வகையான தோஷ நிவர்த்தி பரிகாரம் நம் வாழ்க்கைதனை அப்படியே மாற்றி போடும் சக்தி வாய்ந்தது. சிவகதி கிடைக்க இந்த தோஷ நிவர்த்தி இன்றி அமையாதது.\nசர்வ வல்லமை வாய்ந்த சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் மேலுலக வாசிகளும் இந்த வகையான நிவர்த்தி செய்தவர்கள். ஞானிகள்யாவரும் பிறக்கும் போதே சர்வ வல்லமையோடு பிறக்கவில்லைஆனால் மனிதனாக பிறந்து கஷ்ட நஷ்டங்களில் உழன்றுஉண்மைதனை உணரத் தொடங்கையில் குருவினது பாதம் பற்றி சிவதொண்டாற்ற முற்பட்டு பின் கர்ம வினைகளை களைய தோஷ நிவர்த்தி செய்து சிவ தீட்சையுடன் பிரம்மத்தை அடைகிறான்.\nஆம் அன்பர்களே நம் பாவம் இப்பிறவியினால் வந்தது அல்ல நாம் இதற்கு முன் தரித்த உடலாலும் சார்ந்திருந்த உயிரினாலும் நம்மை தொடர்ந்து வருவது. உங்களுக்குள் ஏன் - ஏன் - எப்படி என்று கேள்வி எழுப்ப சில உண்மை இரகசியத்தினை உணர்வாய் என்று நம் அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்கள் கூறுவதுண்டு. ஆம் அன்பர்களே முயற்சித்து பாருங்களேன்\nஇப்படி நாம் இன்று இப்பொழுது அடைந்து வரும் இன்னல்களில் இருந்து தீர்வு காண்பதோடு மட்டும் அல்லாமல் மறுமையிலும் மேன்மை கொண்டு வாழ வழி இதோ :-\nஎல்லா வகையான தோஷத்தினையும் நிவர்த்தி செய்யும் ஒரே பரிகாரம் :- நவ கலச பூஜை.\nநம் அய்யாவின் குருநாதர் கூற்றுக்கு இணங்க, குறித்த காலத்திற்கு மட்டும் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் பொறுப்பேற்று பூஜைதனை நடத்தி வைக்க உள்ளார்கள். இது விளம்பரமோ வியாபாரமோ இல்லை. குரு கட்டிய தெய்வம் என்பதால் இந்த பூஜை நடத்தி கொடுக்கும் கடமை - ஆத்ம சீடனின் கடமையாக எண்ணி செய்ய இருக்கிறார்கள்.\nமேலும் இந்த பூஜை பற்றி அறிய அல்லது பூஜை செய்வது குறித்த உங்கள் கேள்விகளுக்கு நமது மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.மேலும் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் இதற்கு பின் இத்தகைய பூஜை செய்வது என்பது ஈசனை காட்டிய அவரது குருவின் கைகளிலே.\nமேலும் இந்த பூஜைக்கு அதிக அளவில் செலவுகள் ஆவதில்லை.மேலும் ஒருமுறை கூறிக்கொள்கிறோம் இது விளம்பரமோ அல்லது கட்டாயமாக எங்களுடன் இணைந்து செய்யுங்கள் என்று கூறவில்லை. எங்களை ஏற்றவர்கள் ஏற்றம் பெரும் வகையில் இதை செய்கின்றோம். நம்பிக்கையை விட சிறந்த மருந்து இவ்வுலகில் இல்லை.\nவிவரங்கள் வேண்டுபவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.\nகுருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் \nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஆன்மீக பரமபதத்தின் ஏணி இதோ - சில காலத்திற்கு மட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2011/02/blog-post_08.html", "date_download": "2019-04-21T08:45:44Z", "digest": "sha1:JLHBPYARLNCMIQJQ5FFUJYBQVEXQ2E24", "length": 15289, "nlines": 304, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: அன்புள்ள நண்பர்களுக்கு,", "raw_content": "\nஇன்றோடு இந்த 'கோவை ஆவி ' எனும் வலைப் பூவை ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் முடிந்து இரண்டாமாண்டில் காலடி() எடுத்து வைக்கிறோம். அது மட்டுமல்ல, இது நான் தமிழில் எழுதும் ஐம்பதாவது பதிவு. இந்த நாளில் நான் ஐம்பது பதிவுகள் எழுதுவதற்கு காரணமாக இருந்த சிலருக்கு நன்றி சொல்ல விழைகிறேன்.\nஆறாவது அகவையிலிருந்து எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தி, எழுதும் பழக்கத்தை சொல்லிக் கொடுத்து, என் கிறுக்கல்களை எல்லாம் காவியங்களாய் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட என் தாய்க்கு முதல் நன்றி. தமிழ் எழுத்துக்களின் மேல் ஒரு மோகத்தை உண்டாக்கிய அப்பாவின் அழகிய கையெழுத்துக்கு ஒரு நன்றி. நான் எழுதும் பஎல்லாவற்றிற்கும் மேலாக எழுதும் திறனை எனக்களித்த இறைவனுக்கு ஒரு நன்றி.\nஎன் எல்லா பதிவுகளையும் உடனுக்குடன் படித்து விமர்சனங்களைத் தர���ம் ஜானு செந்தில் மற்றும் செந்தில் பொன்னையா, சரவணா, ஜெயராஜ், புவனா கோவிந்த், எல்.கே, எஸ்.கே, அகிலா ராகவன், பனித்துளி சங்கர் மற்றும் Philosophy பிரபாகரன்.\nஇவர்கள் அனைவருக்கும் \"கோவை ஆவி\" வலைப்பூவின் சார்பாக என் நன்றிகளையும், மேலே உள்ள நண்பேண்டா விருதினையும் வழங்க ஆசைப்படுகிறேன். மேலும் உங்கள் ஆதரவினை என்றென்றைக்குமாய் வேண்டுகிறேன்\nநண்பரே, உங்கள் பயணம் என்றென்றும் இனிமையாக சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்\nமென்மேலும் எழுதி சிறப்பு பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇரண்டாவது ஆண்டுக்கும் ஐம்பதாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள்... விருதுக்கு நன்றி...\nஇரண்டாவது ஆண்டுக்கும் ஐம்பதாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள்..\nநன்றி நண்பரே. அரை சதம் அடிச்சதுக்கு வாழ்த்துக்கு ஐம்பது ஐநூறாகட்டும்\nவாழ்த்துக்கள் ஆனந்த். உங்கள் சேவை முடிவில்லா பயணம் போல மேலும் தொடர வாழ்த்துக்கள்.\nவிருதுக்கு நன்றி....விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்....\nஇரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்து, ஐம்பதாவது பதிவில் எங்களுக்கு விருதும் தந்தமைக்கு நன்றி + வாழ்த்துகள் நண்பா\nநடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <===\nநண்பரே, உங்கள் பயணம் என்றென்றும் இனிமையாக சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்\nநண்பரே உங்கள் பயணம் மேலும் மேலும் சிறப்பாகத்தொடர வாழ்த்துக்கள்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆப்பிள் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி\nபயணம் - திரை விமர்சனம்\nஉலக நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2011\nராஜா , இது நியாயமா \nஉலகக் கோப்பை கிரிக்கெட் - ஒரு முன்னோட்டம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nஎன் கூட ஓடி வர்றவுக\nஞாயிறு : பச்சை மரம் உச்சியிலே ஒத்தை மரமா...\nவாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி ஐந்து\nஇரும்பிலே ஒரு இதயம் முளைத்ததே\n சிறுவர் மின்னிதழ்- ஏப்ரல் 2019\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறு���தைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/25363/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-13072018", "date_download": "2019-04-21T08:04:59Z", "digest": "sha1:IFDNQSOF3O6PPMMOISV544HMLUIGC3C6", "length": 9857, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 13.07.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 13.07.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (13.07.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 115.6768 120.3501\nஜப்பான் யென் 1.3896 1.4387\nசிங்கப்பூர் டொலர் 115.0009 118.7313\nஸ்ரேலிங் பவுண் 206.6807 212.9861\nசுவிஸ் பிராங்க் 156.0891 161.6857\nஅமெரிக்க டொலர் 157.5591 160.7471\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 42.4953\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.3884\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.07.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.07.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.07.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோர் 138ஆக உயர்வு\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளையும் (22) ...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nகொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இன்று (21) காலை...\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார்...\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றி��ிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.04.2019\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-will-lose-the-match-if-england-plays-in-the-same-form-118091000026_1.html", "date_download": "2019-04-21T08:24:53Z", "digest": "sha1:G7NI2LLRMYQXDLBYUWALOUXYPOCBVPGJ", "length": 7924, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இங்கிலாந்து இப்படியே ஆடினால்....... அவ்வளவுதான் இந்தியா", "raw_content": "\nஇங்கிலாந்து இப்படியே ஆடினால்....... அவ்வளவுதான் இந்தியா\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (14:38 IST)\nஇங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது.\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் குவித்தது. இந்திய அணி 292 ரன்கள் குவித்தது. அதுவும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய தப்பியது.\nஇதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் குவித்து இந்திய அணியை விட 154 ரன்கள் முன்னிலையில் உள்ளது.\nஇங்கிலாந்து அணி கேப்டன் ரூட் மற்றும் தொடக்க வீரரான குக் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 4வது நாளான இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணி தோல்வி அடையும் அல்லது இந்த போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.\nஅம்பாத்தி ராயுடு vs விஜய் சங்கர் – கோஹ்லி யார் பக்கம் \nபெண்களை பற்றி சர்ச்சை கருத்து : பிரபல வீரர்களுக்கு அபராதம்\nவிராத் கோஹ்லி அபார சதம் கொல்கத்தாவுக்கு 214 ரன்கள் இலக்கு\nமருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா\nகம்பெனி இல்லாமல் கடைசி வரை போராடிய ஜடேஜா; தப்பிய இந்திய அணி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - டென்ஷனால் தோல்வியடைந்த செரினா வில்லியம்ஸ்\nமுதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து அணியை மீட்ட பட்லர், பிராட்\nஐபிஎல் 2019: பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி\nதமிழராக மாறிய ஹர்பஜன் சிங்கின் கலக்கல் வைரல் வீடியோ\nபெண்களை பற்றி சர்ச்சை கருத்து : பிரபல வீரர்களுக்கு அபராதம்\nஅம்பாத்தி ராயுடு vs விஜய் சங்கர் – கோஹ்லி யார் பக்கம் \nஅடிச்சு தூக்கிய கோலி: கொல்கத்தாவிற்கு பதிலடி கொடுத்த பெங்களூர் அணி\nஅடுத்த கட்டுரையில் நடுவரை விமர்சித்த செரினா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/neet-exemption-bill-make-a-quick-decision/", "date_download": "2019-04-21T09:06:09Z", "digest": "sha1:CG56SMYTNRFVZ5SWKAEWWUJMOUKGG36G", "length": 13511, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் தேர்வு விலக்கு மசோதா : விரைந்து முடிவெடுக்கக்கோரி வழக்கு - NEET Exemption Bill : Make a quick decision", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nநீட் தேர்வு விலக்கு மசோதா : விரைந்து முடிவெடுக்கக்கோரி வழக்கு\nநீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பான நடைமுறைகளை விரைவுபடுத்தக் கோரி ஐகோர்ட்டி வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறும் நடைமுறையை முடிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைவு படுத்த உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஎம்.பி.பி.எஸ் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, நாடு முழுவதும் ஓரே தேர்வு என்ற அடிப்படையில��� நீட் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது. இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வரப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அது ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படாமல், மத்திய அரசு கையில் இருக்கிறது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழக அமைச்சர்கள் முறையிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம், ஜனாதிபதி ஒப்புதலுக்காக கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பபட்டு இதுவரை அனுமதிக்கா காத்திருக்கிறது. இந்த சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளை முடிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.\nஇந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒப்புதல் இல்லை என தெரிந்தால் மாணவர்கள் பொறியியல் உள்ளிட்ட பிற பாடங்களை தேர்வு செய்வர். சட்ட மசோதா இன்னும் ஜனாதிபதி செயலகத்தை சென்றடையவில்லை என வாதிட்டார்.\nஇதையடுத்து, இந்த விவகாரம் தொடர்புடைய உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பிறப்பித்த தீர்ப்புகளை ஆய்வு செய்யும்படி மனுதாரர தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் வெள்ளிக் கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nNEET admit card 2019: நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு\nஒரே நேரத்தில் நீட் மற்றும் எய்ம்ஸ் தேர்வுக்கு தயாராகுகிறீர்களா\nNEET 2019: தெரிந்துக் கொள்ள சில முக்கிய விஷயங்கள்\nநீட் எழுதும் மாணவர்களுக்கு : விண்ணப்ப படிவங்கள் பிழை திருத்த புதிய ஏற்பாடு\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nசென்னை மாணவர்களை ஊக்குவிக��க முயற்சி.. ரூ.2.2 கோடி ஸ்காலர்ஷிப் அறிவித்த பிரபல நிறுவனம்\nதமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் : இன்று முதல் இயங்கும்\nநீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி: இந்தாண்டு சலுகை மதிப்பெண் கிடையாது\nNEET Exam 2019: அடுத்த ஆண்டின் நீட் தேர்வு தேதி அறிவிப்பு… ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே தேர்வு\n‘சுச்சிலீக்ஸ்’ வீடியோ விவகாரம்: பாதியில் கோபமாக வெளியேறிய தனுஷ்\nஅந்திய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\n’ என்ற கேள்வியுடன் ட்வீட் ஒன்றைப் போட்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் நிறுவனம்.\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \n5 ஆண்டுகளில் நாங்கள் மிக முக்கியமான 30 முடிவுகளை எடுத்துள்ளோம்.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thala57-title-starts-with-v/", "date_download": "2019-04-21T08:45:59Z", "digest": "sha1:EGQJLMO4A556O2LZTKUMIVAMJMX6WKBD", "length": 7551, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "'வி'யில் தொடங்கும் தல57 டைட்டில் ? - கசிந்த தகவல் - Cinemapettai", "raw_content": "\n‘வி’யில் தொடங்கும் தல57 டைட்டில் \n‘வி’யில் தொடங்கும் தல57 டைட்டில் \nஅஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடந்து வருகின்றது.\nஇப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் நடிக்க, அக்‌ஷரா முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகின்றார். அனிருத் இப்படத்திற்காக 3 பாடல்களை முடித்துவிட்டார்.\nஇப்படத்திற்கு என்ன டைட்டில் வைப்பது என்று படக்குழுவே குழப்பத்தில் இருக்கிறதாம், துருவன் பேச்சு வார்த்தையில் இருக்க, அதற்குள் விஷயம் வெளியே கசிந்தது அப்படியே அந்த டைட்டில் ட்ராப் ஆகிவிட்டது.\nதற்போது வந்த தகவலின்படி ’பொய்யும் மெய்யும்’ என்ற தலைப்பு வைக்கலாம் என யோசித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.\nஆனால், விஷயம் அறிந்தவர்கள் கண்டிப்பாக டைட்டில் ‘வி’யில் தான் ஆரம்பிக்கும் என கூறுகின்றனர்.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/154748?ref=archive-feed", "date_download": "2019-04-21T08:49:39Z", "digest": "sha1:INC6U3WGFEYT5JAJMEWKKFD4G2MNFX4M", "length": 7200, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் - சிக்கியபிறகு நடந்தது இதுதான்.. - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nபிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் - சிக்கியபிறகு நடந்தது இதுதான்..\nநடிகைகளை சுற்றி எப்போதும் 10 பாதுகாவலர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது என நாம் நினைக்கிறோம். ஆனால் அதையும் மீறி சிலர் அத்துமீறி நடக்கின்றனர் என நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.\n6 மாதங்களுக்கு முன்பு இவர் ஒரு விருது விழாவிற்கு சென்றாராம். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் ஒருவர் இவரிடம் தவறாக நடந்துள்ளார். அந்த கையை பிடித்துவிட்ட சுஷ்மிதா சென்னுக்கு அதிர்ச்சியாகி இருந்தது - காரணம் அவனின் வயது வெறும் 15 என்பது தான்.\nஇது பற்றி நான் புகார் அளித்திருந்தால் அவன் வாழ்க்கை முடிந்துவிடும். அதனால் அவனை அழைத்து சென்று அட்வைஸ் செய்தேன். முதலில் நான் எந்த தப்பும் செய்யவில்லை என சமாளித்த அவன் பின் தவறை உணர்ந்து ��ன்னிப்பு கேட்டான். இது தவறு என்று கூட அவனுக்கு யாரும் சொல்லி தராமல் இருந்தது தான் எனக்கு வருத்தமாக இருந்தது என சுஷ்மிதா கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/155198?ref=archive-feed", "date_download": "2019-04-21T08:43:17Z", "digest": "sha1:JIGZQI2YE5BWGBXAD4HTBFPBHJOUEJQE", "length": 6963, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடி! எந்த படம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஇளநீருக்குள் இருந்து சிக்கிய மீன் அதிர்ச்சியில் தமிழர்கள்... வியக்க வைத்த வெளிநாட்டவர்கள்\nஇரட்டையர்கள் ஒரு நாள் பிரிந்தாலும் இப்படி நடக்குமா..\nவிரைவில் படம் நடிக்கப்போகும் லெஜண்ட் சரவணன்- யார் இயக்குனர், என்ன படம்\nசிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 10 விடயங்கள்\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nசற்று முன் நடந்த இலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nபிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nலெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்கவுள்ளாரா அப்போ செம்ம மாஸ் தான்\nபாடகி பிரியங்காவுடன் கைகோர்த்த கனடா வாழ் ஈழச் சிறுமி\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nமீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடி\nநடிகை கீர்த்தி சுரேஷ் தான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின். ஒரே நேரத்தில் விஜய், விக்ரம், விஷால் ஆகியோரது பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அவர் சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள சீமராஜா படத்தில் ஒரு கவுரவ தோற்றத்தில் நடிக்கிறாராம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.\nஏற்கனவே சிவகார்த்திகேயன்-கீர்த்தி ஜோடி ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பேவோரைட்டாக மாறியது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/Car/2018/11/04154427/1211318/2018-Maruti-Ertiga-Launch-Date.vpf", "date_download": "2019-04-21T09:09:13Z", "digest": "sha1:GHTLIY24AVRTSZQYLXNMFJVXADVZQKJI", "length": 15383, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "2018 மாருதி எர்டிகா அறிமுக தேதி || 2018 Maruti Ertiga Launch Date", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2018 மாருதி எர்டிகா அறிமுக தேதி\nபதிவு: நவம்பர் 04, 2018 15:44\nமாருதி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2018 எர்டிகா கார் அறிமுக தேதி மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Maruti #Ertiga\nமாருதி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2018 எர்டிகா கார் அறிமுக தேதி மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Maruti #Ertiga\nமாருதி சுசுகி நிறுவனம் சமீத்தில் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்சமயம், மாருதி நிறுவனம் புதிய எர்டிகா 2018 ஃபேஸ்லிஃப்ட் மாடலை நவம்பர் 21ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செயய்ப்படலாம் என தெரிகிறது. பண்டிகை காலத்தில் புதிய வாகனம் விரும்புவோருக்கு எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் நல்ல தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எர்டிகா ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.\nபுதிய எர்டிகா நெக்சா பிரீமியம் விற்பனை மையங்கள் இன்றி, அரீனா விற்பனை நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய மாடல் வெளியாக இருக்கும் நிலையில், முதல் தலைமுறை எர்டிகா மாடல் தொடர்ந்து டூர் பேட்ஜிங் உடன் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.\nவெளிப்புறத்தில் மாருதி எர்டிகா மாடலில் முன்புறம் புதிய கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக புதிய எர்டிகா பிரீமியம் தோற்றத்தில் தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது அழகாக காட்சியளிக்கிறது.\nபக்கவாட்டில் மிதப்பது போன்ற ரூஃப் வடிவமைப்பு மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. புதிய எர்டிகா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் சியாஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nதமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழப்பு 156 ஆக உயர்வு - 35 வெளிநாட்டினரும் பலி\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்\nமுத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி\nகொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nடெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்\nஇந்தியாவில் புதிய மைல்கல் கடந்த ஃபோக்ஸ்வேகன்\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த பி.எம்.டபுள்யூ. 620டி கிரான் டுரிஸ்மோ\nபுதிய நிறங்களில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்\nபாதுகாப்பு உபகரணங்கள் நிறைந்த ரெனால்ட் கேப்டுர்\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த மாருதி கார்\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/10/blog-post_28.html", "date_download": "2019-04-21T08:59:09Z", "digest": "sha1:TD5RQVYVDZ5ETDOOAULERZ2CICAR4CJN", "length": 15321, "nlines": 390, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "நானும் மனிதன்தானே ... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\n இல்லை பொய் வார்த்தைகள் கூறியா\nபொய் வார்த்தைகள் என்றால் திருத்தி விடுங்கள் கருண்..\nயதார்த்தமான கவிதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.. \nநேரமிருக்கும்போது இங்கும் வந்து போங்களேன்..\nநிதர்சனத்தை அழகிய கவிதையாக வடித்துள்ளீர்கள் கருன். அசத்தல் (வழக்கம்போல்).\n தீபாவளி முதலா சோகமா இருக்கியே...\nமனிதன் என்ற சமூக விலங்கு, பல நேரங்களில் பல மாதிரி நடிக்க வேண்டி உள்ளது. அருமை.\nமுக மூடி அணிந்த முகங்கள் தான் அனைவரும்\nநம்ம எல்லாருமே அந்த கவிதையில் அடக்கம்\nம்ம் நடக்கட்டும்...கவிதை கனமா இருக்கு\nம் ... இதுதான் உண்மை கருன் \nஉண்மைதான் கருண் மனதில் உள்ளதை கவிதையாய் வடித்துவிட்டீர்கள்\nபாரம் இறங்கி மகிழ்ச்சியாக இருங்கள்\nபன்னிக்குட்டி ராம்சாமி October 28, 2011 at 10:11 PM\nவெளியூர்ல வேலபாக்குற எல்லாருக்குமே எழுதுனதுமாறிருக்கு\nமனுசன்-னா இப்படித்தான் -னு ஆகிப்போச்சி.\nயதார்த்தம் நிறைந்த கவிதை.சமூகத்தின் வெளிப்பாடு தெரிகிறது.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nநமக்கு இது வரமா/ சாபமா\nபெண்ணே உன்னை என்ன சொல்லி அழைக்க\nயார் இந்த எல்.ஐ.சி. நரசிம்மன்\nஎன்னது உங்க மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துடாங...\n படிக்கும் போது - பள்ளியில்...\nநாம் எப்போதும் அடிமைகள் தான் உறவுகளே...\nகொஞ்சம் ஜாலி கொஞ்சம் தன்னம்பிக்கை..\nதீபாவளி சில நம்பிக்கைகள் ..\nஇவன வச்சு யாரும் காமெடி கீமடி பண்ணலையே\nபிரியாணி,குவாட்டருக்காக உங்களை அடமானம் வைக்கபோகிறீ...\nபதறிய காரியம் சிதறும்- ஒரு குட்டிக் கதை\nநம் இந்தியா வல்லரசாகிறது. எதில்\nநம் முகமூ���ிகளே.... நம் மகுடங்கள்...\nஇப்படியும் ஒரு சிறுவன் - பள்ளியில் நடந்த உண்மைகள் ...\nதிகார் சிறை என்ன விருந்தினர் மாளிகையா \nநம் நாடு எங்கே செல்கிறது\nசொந்த வீடு/நிலம் வாங்கப் போறீங்களா\nதிருமணம் - சில ஜாலியான குறுஞ்செய்திகள்(SMS) ...\nஉன்னையும், என்னையும் சேர்த்து வைத்த மழை, ஏமாற்றிவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/success-of-jiophone-to-depends-on-wooing-price-and-2g-user/", "date_download": "2019-04-21T09:15:07Z", "digest": "sha1:7BZDKG6FQVFI36S5VETIHNEAWSQCSPLT", "length": 17414, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "2ஜி வாடிக்கையாளர்களை குறிவைக்கும் ஜியோஃபோன்! சந்தையில் ஆதிக்கம் செலுத்துமா?", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \n2ஜி வாடிக்கையாளர்களை குறிவைக்கும் ஜியோபோன்\nசராசரி வருமானம் ஈட்டும் 70-80 சதவீத மக்கள் மாதந்தோறும் தோராயமாக ரூ.50 முதல் ரூ.100 ரூபாய் வரை ஃபோன் பயன்பாட்டிற்காக செலவு செய்கின்றனர்\nசராசரி வருமானத்தை ஈட்டும் மக்கள் தினமும் ரூ.80 முதல் ரூ.100 வரை தங்களது போன் பயன்பாட்டிற்காக செலவு செய்கின்றனர். அந்த வாடிக்கையாளர்களை தன்பக்கம் இழுப்பதற்காகவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஜியோ போனை அறிவித்துள்ளதாக கருதப்படுகிறது.\nகுறிப்பாக ரூ.153 என்ற குறைந்தபட்ச விலையில், தினமும் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டாவை வழங்குவதற்காக ஜியோ அறிவித்துள்ளது. ரூ.80 முதல் ரூ.100 வரை மாதந்தோறும் போன் பயன்பாட்டிற்காக செலவு செய்யும் வாடிக்கையாளர்கள், ஜியோ போன் பக்கம் திரும்புவார்கள் என்ற நோக்கத்தில் ஜியோ தனது புதிய திட்டத்தை அதிரடியாக அறிவித்திருக்கிறது. முன்னதாக 4 ஜி சேவையின் மூலம் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை குறிவைத்த ஜியோ, தொடக்கத்தில இலவசமாக டேட்டா மற்றும் கால்ஸ் என ஆஃபர்கள் மூலம் வாடிக்கையாளர்களை தன்பக்கம் கவர்ந்திழுத்தது.\nதற்போதைய நிலையில், ஜியோவில், ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்கள் ரூ.309 -க்கு தினமும் 1 ஜி.பி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்களை பெற்றுவருகின்றனர். ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.309 என்ற ஆஃபர் இருக்கும் நிலையில் (நாள் தோறும் 1 ஜி.பி டேட்டா+ அன்லிமிடெட் கால்ஸ்), அதில் பாதி விலையில் அதாவது ரூ.153-க்கு(நாள் தோறும் 0.5 ஜி.பி டேட்டா+ அன்லிமிடெட் கால்ஸ்) ஜ��யோ போன் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் வழங்கப்படுகிறது.\nஆனாலும், பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லின்ச் தகவலின்படி, ஜியோ போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1,500 டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.1,500 என்ற தொகையானது ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களால் செலுத்துவது கடினம் என்பதால், வெகுஜன சந்தையை ஜியோவால் பெற முடியாது என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.\nஇதேபோல தான், முன்னணி மொபைல் நிறுவனத்திவ் இயக்குநர் ஒருவர் கூறும்போது, ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களால் இவ்வளவு தொகையை செலுத்த முடியுமா என்பதில் சந்தேகம் உள்ளது. எனவே, மக்களிடையே ஜியோ போன் வருகையானல் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து என்று கூறினார்.\nஆனால், ஜியோ-வில் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிப்பதாவது: ஃபீச்சர் போன் பயன்படுத்தும் மக்களை ஜியோ போன் பக்கம் ஈர்ப்பது என்பது தான் நோக்கமாக இருக்கிறது. சராசரி வருமானம் ஈட்டும் 70-80 சதவீத மக்கள் மாதந்தோறும் தோராயமாக ரூ.50 முதல் ரூ.100 ரூபாய் வரை போன் பயன்பாட்டிற்காக செலவு செய்கின்றனர். கிட்டத்தட்ட 10 முதல் 15 கோடி ஃபீச்சர்போன் வாடிக்கையாளர்கள் செலவிடும் மாதாந்திர தொகையானது, தற்போது ஜியோ போன் வழங்கும் ஆஃபருடன் ஒத்துப்போகிறது. எனவே, அவர்கள் ஜியோ போன் வருகையை எதிர்நோக்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என கூறப்படுகிறது.\nரூ.1500 என்ற டெபாசிட் தொகையானது கிட்டத்தட்ட புதிய 2ஜி போன் வாங்குவதற்கு போதுமானது. எனினும், அந்த தொகை மீண்டும் வாடிக்கையாளர்களிடம் வழங்கப்படும் என்பதால், ஜியோ போன் முற்றிலும் இலவசமான ஒன்றுதான். மேலும், ஜியோ போன் வாடிக்கையாளர்கள் 36 மாதங்களுக்கும் டேரிஃப் பிளானை பயன்படுத்த வேண்டும், ஒருவேளை அவர்கள் அந்த ஜியோ போனை பயன்படுத்தவில்லை என்றால், டெபாசிட் தொகையில் அந்த தொகை பிடித்தம் செய்யப்பட்டு திரும்பக் கொடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜியோ 4ஜி சேயையை மட்டுமே வழங்குகிறது என்பதால், மற்ற நிறுவங்களுடன் நிலவும்போட்டியை சமாளிக்க 2ஜி வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 4 ஜி பயன்படுத்தும் வகையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை ஜியோ முன்னதாக வெளியிட்டது. சுமார் ரூ.3000 முதல் அந்த ஸ்மார்ட்போன�� விற்பனையில் உள்ளது. எனினும், அந்த ஸ்மார்போன்களை கொண்டு மட்டுமே வாடிக்கையாளர்களை வர்திழுப்பது கடினம். 2ஜி வாடிக்கையாளர்களை 4ஜி-க்கு மாற்றும்பட்சத்தில், அது எளிதானதாக இருக்கும் என்பதால் ஜியோ போன் மூலமாக சந்தைக்குள் ஆதிக்கத்தை செலுத்த தயாராகி வருகிறது ஜியோ.\nஒருபக்கம் ரஃபேல் ஒப்பந்தம்… மறுபக்கம் அனில் நிறுவனத்துக்கு 1,124 கோடி வரி தள்ளுபடி: பிரபல பிரான்ஸ் ஊடகம்\nஜியோ வழங்கும் அன்லிமிட்டட் இண்டெர்நேசனல் ரோமிங் திட்டங்கள் என்னென்ன \nசரியான நேரத்தில் சகோதரன் அனிலை காப்பாற்றிய முகேஷ் அம்பானி\nஉலக பணக்காரர்களில் 13-ம் இடத்தில் முகேஷ் அம்பானி\nஜியோ வழங்கும் 5 அதிரடி டேட்டா ஆஃபர்கள்…\nகடனைக் கட்டுங்கள் இல்லை ஜெயிலுக்குச் செல்லுங்கள்… அம்பானியை எச்சரித்த உச்ச நீதிமன்றம்\nரிலையன்ஸ்ஸை தேர்வு செய்தால் மட்டுமே ரபேல் ஒப்பந்தம் கிடைக்கும் என நிர்பந்தித்தது இந்திய அரசு – டஸ்ஸால்ட் நிறுவனம்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் : ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு என்ன\nரபேல் போர் விமானமும், ரிலையன்ஸும் : முன்னாள் பிரான்ஸ் அதிபரின் காதலியை வைத்து படம் இயக்கிய ரிலையன்ஸ்\nஅந்திய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து\nஇந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்: அபினவ் முகுந்திற்கு வாய்ப்பு\nelection photo gallery : வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய மக்கள் வாக்குசாவடிகளில் அரங்கேறிய சுவாரசிய தருணங்கள்\nஅரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.\nLokSabha Elections 2019 : வரிசையில் நின்று வாக்களித்த அரசியல் பிரபலங்கள்\nLokSabha Elections 2019 : மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/vishwaroopam-2-tamil-official-trailer/", "date_download": "2019-04-21T09:09:34Z", "digest": "sha1:KR5KJP4QV7MJAR4VEDUSYFSQFP2UVY7S", "length": 9917, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மிரட்டலாக வெளிவந்த விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர்! - Vishwaroopam 2 (Tamil) Official Trailer", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nமிரட்டலாக வெளிவந்த விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர்\nகமலின் மகளான ஸ்ருதிஷாசன் இந்த ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.\nநடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வெளியாகியது. நடிகையும், கமலின் மகளான ஸ்ருதிஷாசன் இந்த ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.\nவிஸ்வரூபம் 2 படத்தின் இந்தி பதிப்புக்கான ட்ரெய்லரை அமீர்கானும், தெலுங்கு பதிப்புக்கான ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட்டனர். படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல் படங்களின் வசூல் நிலவரம்\nVishwaroopam 2 Box Office: திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்த விஸ்வரூபம் 2 ஓபனிங்\nVishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 விமர்சனம் … இது கமல் படம் தானா\nVishwaroopam 2: விஸ்வரூபம் 2 ரிலீஸ் ஆகாத சில மாவட்டங்கள்\nதடைகளை தகர்த்தெறிந்து நாளை வெளிவருகிறது விஸ்வரூபம்-2\nநெட்டிசன்கள் கையில் சிக்கி தவித்த விஸ்வரூபம் 2 ட்ரெய்லர்\n‘விஸ்வரூபம் 2’….. ரசிகர்களுக்கு கமலின் புதிய தகவல்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nபாகுபலி 2, விவேகம், மெர்சல், கபாலி, காலா… ஓபனிங் வசூல் ஓர் ஒப்பீடு\nசிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க பொன்.மாணிக்கவேலுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி\nStatue Smuggling Case: சிலைக் கடத்தல் வழக்கை சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அவர் விளம்பர நோக்கில் செயல்படுவதாகவும், முறையாக வழக்குகளை விசாரிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டி, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. […]\nகுறைந்த சம்பளம் வாங்கும் தனியார் ஊழியரா நீங்கள் இனி உங்களுக்கும் பென்ஷன் உண்டு\n15,000 க்குள் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பென்ஷன் சேவையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்த��யன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/04/01/115571/", "date_download": "2019-04-21T08:18:58Z", "digest": "sha1:YLVI4GMBVIPJSWLCO4FBTFHK3Y3X7LL7", "length": 6838, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு – ITN News", "raw_content": "\nஇடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு\nபாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் இன்றையதினம் பெயரிடப்படுவார்கள் 0 21.நவ்\nBREAKING NEWS : பிரபல ஊடகவியலாளர் ஹேம நளின் கருணாரத்ன காலமானார் 0 05.ஜூன்\nஉலக நீர் தினம் 0 22.மார்ச்\nசுரங்க இடிந்து விழ்த்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி நபரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இரத்னபுரி அயகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.\n41 வயதான குறித்த நபர் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே சுரங்க இடிந்து வீழ்ந்துள்ளது.\nஅயகம சிங்களகொட பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தைகள்\nஉற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு\nநெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nநெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..\nஉலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி\nஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர்\nஉலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் சுற்றுப்பயணத்தில் புதிய கட்டுப்பாடு\nஉலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nஉலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nசூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nYOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/12-Best-Places-to-Visit-in-Mumbai-on-Valentine%60s-Day/", "date_download": "2019-04-21T09:08:16Z", "digest": "sha1:DMMCPP3J5JCDOAFBGHMQEGOVJZOXXXTY", "length": 12774, "nlines": 216, "source_domain": "www.skymetweather.com", "title": "12-Best-Places-to-Visit-in-Mumbai-on-Valentine`s-Day", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-04-21T08:09:08Z", "digest": "sha1:HXTSLII7NNMX54MGLJ3ERMEUKY52Y5TY", "length": 7828, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கருணாநிதி சமாதியில் பஜனை முன்னேற்ற கழகம்: ராம்தாஸ் கிண்டல் | Chennai Today News", "raw_content": "\nகருணாநிதி சமாதியில் பஜனை முன்னேற்ற கழகம்: ராம்தாஸ் கிண்டல்\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nகருணாநிதி சமாதியில் பஜனை முன்னேற்ற கழகம்: ராம்தாஸ் கிண்டல்\nதிமுக தலைவர் கருணாநிதி கடவுள் நம்பிக்கை இல்லாதவர், குறிப்பாக இந்து கடவுள்களை அடிக்கடி அவர் கிண்டல் செய்ததும் உண்டு. ஆனால் அதே கருணாநிதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றபோது லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் இந்து கோவில்களில் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.\nஇந்த நி���ையில் சமீபத்தில் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுகவினர் பஜனை பாடினர். இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ‘வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம்’ என கிண்டலடித்துள்ளார்.\nஇதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டரில் கூறியதாவது: சென்னையில் கலைஞர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பஜனை பாடல்களைப் பாடிய திமுகவினர்: செய்தி – ஓ…. இது தான் பெரியார் வழிவந்தவர்களின் பகுத்தறிவுக் கொள்கையோ வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம் என்றும், கலைஞர் நினைவிடத்தில் திமுகவின் ஒரு பிரிவினர் பஜனை பாடல்களை இசைத்ததன் நோக்கம் என்ன தெரியுமா வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம் என்றும், கலைஞர் நினைவிடத்தில் திமுகவின் ஒரு பிரிவினர் பஜனை பாடல்களை இசைத்ததன் நோக்கம் என்ன தெரியுமா பஜனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக்கருவியின் பெயர் என்ன பஜனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக்கருவியின் பெயர் என்ன இரு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் இரு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்\nகருணாநிதி சமாதியில் பஜனை முன்னேற்ற கழகம்: ராம்தாஸ் கிண்டல்\nகேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம்” கேரள அரசு\nவிஷாலின் புதிய படத்தில் நயன்தாரா பட நாயகி\n10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பம்:\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்\nApril 21, 2019 கிரிக்கெட்\nபொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22428/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-04-21T08:06:05Z", "digest": "sha1:T7FIKO77M6IUYFTKPIHX76RGZQHATXH2", "length": 9558, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "மொறட்டுவ விபத்தில் நால்வர் பலி | தினகரன்", "raw_content": "\nHome மொறட்டுவ விபத்தில் நால்வர் பலி\nமொறட்டுவ விபத்தில் நால்வர் பலி\nமொறட்டுவ, அங்குலான, லுனாவ பகுதியில் ரயில் வண்டி, லொறியுடன் மோதுண்டதில் ரயில் மிதிபலகையில் பயணம் செய்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த விபத்தி��் ஐவர் படு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று (05) மாலை மருதானையில் இருந்து களுத்தறை நோக்கி பயணமான ரயிலில் பயணம் செய்த பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅங்குலானை ரயில் நிலையத்தில் இருந்து களு‌த்துறை நோக்கி பயணத்தை ஆரம்பித்த ரயில் சுமார் 200 மீற்றர் பயணம் செய்யும் போது மரண ஊர்வலம் ஒன்றுக்காக இடம் கொடுத்து ரயில் பாதைக்கு அருகில் நிறுத்திய லொறியில் ரயில் பயணிகள் மோதுண்டு கீழே விழுந்ததால் இவ்விபத்து நிகழ்ந்ததாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nலொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவ்விபதில் காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n(மொறட்டுவை மத்திய விசேடநிருபர் - எம்.கே.எம் அஸ்வர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோர் 138ஆக உயர்வு\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளையும் (22) ...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nகொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இன்று (21) காலை...\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார்...\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நி��்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26868/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2019-04-21T08:11:38Z", "digest": "sha1:3TNNEUUJHXCHP2VGEK3W57CNGGBVW7FC", "length": 25861, "nlines": 171, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்துமதத்தின் பெருமையை உலகறிய செய்தவர் சுவாமி விவேகானந்தர் | தினகரன்", "raw_content": "\nHome இந்துமதத்தின் பெருமையை உலகறிய செய்தவர் சுவாமி விவேகானந்தர்\nஇந்துமதத்தின் பெருமையை உலகறிய செய்தவர் சுவாமி விவேகானந்தர்\nசிகாகோ சர்வசமய பேரவையில் உரையாற்றிய 125 ஆண்டுகள் நிறைவு\nசுவாமி விவேகானந்தர் 1891-ஆம் ஆண்டிலிருந்து, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, மக்களோடு மக்களாக வாழ்ந்தார். இவ்விதம் அவர் சுமார் நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்தார். அப்போது அவர் இந்திய மக்களிடையே நிலவிய வறுமையையும், கல்வி அறிவின்மையையும் நேரில் கண்டார். ஆதலால், அவர் இந்தியா எழுச்சி பெற வேண்டுமானால், மக்களுக்கு முதலில் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்.\nஅவ்விதம் மக்களுக்குக் கல்வி அளிப்பதற்குப் பணம் தேவை. அதற்கான பணம் திரட்டுவதற்கு இந்தியாவில் வாய்ப்பில்லை. எனவே சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவுக்குச் சென்று பணம் திரட்ட எண்ணினார். அவர் அமெரிக்க நாட்டு மக்களிடம் சென்று, இந்திய மக்களுக்காகப் பணம் கொடுங்கள் என்று பிச்சை கேட்கக் கூடாது. இந்திய ஆன்மிகச் செல்வத்தை அமெரிக்காவுக்குத் தந்து, அதற்குப் பதிலாக, அமெரிக்க மக்களிடமிருந்து பணம் பெற்று இந்திய மக்களின் நலனை உயர்த்த வேண்டும் என்று நினைத்தார்.\nஅந்த எண்ணத்தை அவர் செயல்படுத்துவதற்கு, சிகாகோ சர்வ சமயப் பேரவை அவருக்கு நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவில் பல நூறு ஆண்டுகளாக, வெளிநாடுகளுக்கு இந்து சந்நியாசி செல்லக் கூடாது என்ற கருத்து இருந்து வந்திருக்கிறது.\nஇந்த நிலையில் சுவாமி விவேகானந்தர், சர்வ சமயப் பேரவையில் கலந��து கொள்வதற்கு அமெரிக்காவுக்குச் சென்றார். இதை அவர், 'மேலை நாடுகளுக்கு வந்த முதல் துறவி நான். உலக வரலாற்றில் இந்துத் துறவி ஒருவர் கடல் கடந்து சென்ற முதல் நிகழ்ச்சி இதுவே' என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇன்றைக்கு சரியாக 125 ஆண்டுகளுக்கு முன்பு, 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் சர்வசமயப் பேரவை நடைபெற்றது. அதில் சுவாமி விவேகானந்தர் கலந்து கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தியது இந்தியாவில் இந்து மதத்திலும் ஒரு மகத்தான மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.\nசிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவை, இந்துமதத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். சிகாகோ சொற்பொழிவுகள் சுவாமிஜியை உலகிற்கு அடையாளம் காட்டியது. முக்கியமாக, இந்தியாவிற்கு அவரை அடையாளம் காட்டின.\nஇந்தியாவின் பெருமையையும், இந்துமதத்தின் பெருமையையும் மேற்கு நாடுகள் அறிந்து கொள்வதற்கு, சிகாகோ பேரவை நல்ல ஒரு தொடக்கமாக அமைந்தது. இப்போது சுவாமி விவேகானந்தரை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், அவர் சிகாகோவில் சொற்பொழிவு நிகழ்த்தச் சென்ற போது, ஒரு சாதாரண துறவியாகத்தான் இருந்தார்.\n1893-ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டில் சிகாகோ மாநகரில், சிகாகோ ஆர்ட் இன்ஸ்டிடியூட்டின் கொலம்பஸ் ​ேஹாலி'ல், சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் உலகில் முக்கியத்துவம் உடைய அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அங்கு சர்வ சமயப் பேரவை' சொற்பொழிவுகள் 1893 செப்டம்பர் 11ஆம் முதல் 27-ஆம் திகதி வரை, பதினேழு நாள்கள் நடைபெற்றன. பேரவையில் 1893 செப்டம்பர் 11-ஆம் திகதி நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய தினம் கொலம்பஸ் ​ேஹாலுக்கு அருகிலிருந்து, பேரவையில் சொற்பொழிவு செய்வதற்கு வந்திருந்த பிரதிநிதிகள் ஊர்வலம் புறப்பட்டது.\nபிரதிநிதிகள் அனைவரையும் வரிசையாக அழைத்துச் சென்றார்கள். பிரதிநிதிகள் எல்லோரும் கம்பீரமாக நடந்து மண்டபத்துக்குள் வந்து மேடை மீது ஏறினார்கள். அப்போது அவர்களைப் பார்வையாளர் கூட்டம் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தியது.\n1893 செப்டம்பர் 11-ஆம் திகதி, காலை 10 மணிக்கு சிகாகோ சர்வ சமயப் பேரவை தொடங்கியது. சர்வ சமயப் பேரவையில் உலகில் 10 முக்கியமான மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்���ிறார்கள்' என்பதை அறிவிக்கும் வகையில், அங்கு பத்து முறை மணியோசை முழங்கியது. அதைத் தொடர்ந்து, சர்வ சமயப் பேரவையின் காலை நிகழ்ச்சிகள் தொடங்கின.\nஅவைத் தலைவர் ​ெடாக்டர் பரோஸ் ஒவ்வொரு பேச்சாளரும் பேசுவதற்கு முன்பு, அவரை அவையினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதில் முதலில் கிரேக்க தேவாலய பேராயர் ஜாந்தே உரை நிகழ்த்தினார்.\nஅவரைத் தொடர்ந்து பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்த பிரதாப் சந்திர மஜும்தார், கன்ஃபூசியஸ் மதத்தைச் சேர்ந்த புங் க்வாங் யூ, புத்த மதத்தைச் சேர்ந்த தர்மபாலர் ஆகியோர் நிகழ்த்திய சொற்பொழிவுகளுடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.\nபிற்பகல் நிகழ்ச்சிகள் தொடங்கின. பிரதிநிதிகள் ஒருவர் பின் ஒருவர் எழுந்து சென்று சொற்பொழிவு செய்தார்கள். அப்போது சுவாமி விவேகானந்தருக்கு முப்பது வயது. அவர் சிவப்பு உடையும், மஞ்சள் நிறத் தலைப்பாகையும் அணிந்திருந்தார். அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட 31 வது இருக்கையில் அமர்ந்திருந்தார்.\nசர்வ சமயப் பேரவையில் கலந்து கொண்டு சொற்பொழிவு செய்ய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த குழுவின் தலைவர் ​ெடாக்டர் பரோஸ். அவர்தான் அப்போது அங்கு பேரவை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார்.\nஅவர் இரண்டு மூன்று முறை சைகை காட்டி சுவாமிஜியை பேசுவதற்கு அழைத்தார். ஆனால், சுவாமிஜி, \"பிறகு பேசுகிறேன்\" என்று தான் பேசுவதை ஒத்திப் போட்டுக் கொண்டே இருந்தார். முடிவில், இதற்கு மேலும் தவிர்க்க முடியாது என்ற ஒரு நிலை வந்தபோது, சுவாமிஜி 23-வது பேச்சாளராகப் பேசுவதற்கு எழுந்தார்.\n​ெடாக்டர் பரோஸ், அவையினருக்கு சுவாமிஜியை அறிமுகம் செய்து வைத்தார். சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு செய்வதற்கு முன்பு, தன் குரு ஸ்ரீ இராமகிருஷ்ணரையும், கல்வித் தேவதை சரஸ்வதியையும் நினைத்துப் பிரார்த்தனை செய்தார்.\nஅதன் பின்பு அவர், \"அமெரிக்க நாட்டின் சகோதரிகளே, சகோதரர்களே...\"என்று கூறி, தன் சொற்பொழிவைத் தொடங்கினார். சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே அவர், \"சகோதரிகளே, சகோதரர்களே...\" என்று கூறியதன் மூலம், உலகம் முழுவதும் ஒரே குடும்பம் - எல்லாரும் உறவினர்கள் -வசுதைவ குடும்பகம்' என்ற இந்தியச் சிந்தனையை வெளிப்படுத்தினார். சுவாமி விவேகானந்தரின் இந்த சொற்கள் அங்கு ஓர் அற்புதத்தையே நிகழ்த்தி விட்டன.\nஅவர்கள், சுவாமி விவேகானந்தர் \"அமெரிக்க நாட்டின் சகோதரிகளே சகோதரர்களே...\"என்று கூறியதைக் கேட்டு, தங்களை மறந்து இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.\nஒருவாறு கரவொலி ஓய்ந்ததும், சுவாமிஜி தன் உரையைத் தொடர்ந்து பேசி விட்டு, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தன் இருக்கையில் சென்று அமர்ந்தார்.\nபிற்காலத்தில் சுவாமிஜி, தன் சீடர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, சிகாகோ சொற்பொழிவு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார்.\n\"சிகாகோவில் எனது முதல் சொற்பொழிவில் நான் எல்லோரையும், அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே என்று அழைத்ததும், எல்லோரும் எழுந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததும் உங்களுக்குத் தெரியும். ஆனால், அப்படி அவர்கள் பரவசப்பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா ஏதோ அதிசய ஆற்றல் என்னிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். என்னிடம் அத்தகைய ஆற்றல் இருக்கிறது. அது இதுதான்... - ஒருமுறை கூட காம எண்ணம் என்னுள் புகுவதற்கு நான் அனுமதித்ததில்லை. என் மனம், எனது சிந்தனை, பொதுவாக மனிதன் அந்த வழியில் செலவழிக்கும் என் ஆற்றல்கள் அனைத்தையும் ஓர் உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும் தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றலாக உருவெடுத்தது.\"\nசிகாகோ சர்வ சமய பேரவைக் கூட்டங்கள் பதினேழு நாள்கள் நடந்தன.\nஅவர் 'இந்து மதம்' கட்டுரையைப் பேரவையில் படித்த அன்று, அதுவரையில் என்றும் இல்லாதபடி மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nசுவாமி விவேகானந்தர், \"நான் எப்போது மேடை மீது சென்றாலும், பலத்த கரவொலி எழும். அநேகமாக எல்லாப் பத்திரிகைகளும் என்னை உயர்வாகப் பாராட்டின. கொள்கை வெறி பிடித்த பத்திரிகைகளும் கூட, அழகிய முகமும், காந்தம் போல் கவரும் தன்மையும், அற்புதப் பேச்சுத்திறனும் கொண்ட இந்த மனிதர் பேரவையில் மிகவும் முக்கியமானவராக விளங்குகிறார்\"என்று சொல்ல வேண்டியதாயிற்று.\nஇதற்கு முன்பு கீழை நாட்டினர் யாருமே அமெரிக்க சமுதாயத்தின் மீது இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை' என்று தான் எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார்.\nசிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு இந்தியாவின் வரலாற்றில் எல்லாவிதத்திலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. இந்த உண்மையை இந்திய வரலாற்றைக் கூர்ந்து கவனிப்பவர்கள் நன்கு தெரிந்து கொள்வார்கள்.\nதலைவர், ஸ்ரீ ராமகிருஷ்ண ��டம், மதுரை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோர் 138ஆக உயர்வு\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளையும் (22) ...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nகொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இன்று (21) காலை...\nவெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம்\nநாட்டின் சில இடங்களில் இன்று இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களில்...\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார்...\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ajiths-viswasam-box-office-collection-day-15/", "date_download": "2019-04-21T09:10:31Z", "digest": "sha1:Z3QDDSHYAS4H2KSM7EODY4SDFWVNJ3P3", "length": 12895, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ajith's Viswasam Box Office Collection, Day 15 - Viswasam Box Office Collection, Day 15 : அடிச்சு தூக்கிய", "raw_content": "\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nஅடிச்சு தூக்கிய தூக்குதுரை... வெளிநாட்டிலும் வசூலை அள்ளிய விஸ்வாசம்\nAjith-Nayanthara Starrer Viswasam Box Office Collection on Day 15: கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை...\nViswasam Box Office Collection, Day 15 : சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் ���ல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.\nகார்த்திக் சுப்புராஜுடன் முதல் முறையாக இணைந்துள்ள ரஜினி ‘பேட்ட’ படத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் தனது முழு ஸ்டைலையும் இறக்கியுள்ளார். அதே போல அஜித், விஸ்வாசம் படத்தில் சென்டிமெண்டால் ரசிகர்களை மனமுருக செய்துள்ளார்.\nViswasam Box Office Collection : விஸ்வாசம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்\nரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் இரண்டு படங்களும் வெற்றி தான். அதிலும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறது.ஓபனிங் கிங் என்று சொல்லக்கூடிய அஜித்தின் எந்த படங்களும் செய்யாத வசூல் சாதனையை ‘விஸ்வாசம்’ செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.\nதளபதி விஜய் நடிப்பில் மெர்சல், சர்கார் ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட் ஆனது. இப்படங்கள் வசூல் ரீதியாக பெரும் சாதனையை படைத்தது.ஆனால், இந்த சாதனையை பல திரையரங்குகளில் பொங்கலுக்கு வந்த விஸ்வாசம் படம் முறியடித்து வருகின்றது.\nஆரம்ப நாளில் பேட்ட, தமிழகத்தில் விஸ்வாசம் படத்தின் வசூலை மிஞ்சியது ஆனால், அடுத்து வந்த நாட்களில் விஸ்வாசம் படம் வசூலில் அடித்து தூக்கியது. வெளிநாட்டிலும் விஸ்வாசம் படத்துக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.\nபுலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் இலங்கை, அரபு நாடுகள், மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளியான நாளில் இருந்து கிட்டத்தட்ட 2 வாரங்களாக வசூலில் சாதனை படைத்து வருகிறது.\nவிஸ்வாசம் வெளியான அதேநாளில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட வந்தது. அந்தப் படமும் வெளிநாடுகளில் சக்கைப்போடு போடுகிறது.ஆனால் பேட்டக்கு இணையாக சளைக்காமல் விஸ்வாசமும் செம வசூல் எனக் கூறப்படுகிறது.வெளிநாடுகளில் மட்டும் விஸ்வாசம் படம் இப்போது வரை 30 கோடி ரூபாய் வரை வசூல் நடத்தியிருக்கும் என தெரியவந்துள்ளது .\nவிஸ்வாசம் வெளிநாட்டு வசூல் நிலவரம்:\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து : $115K\nஇந்தியா தவிர பிற நாடுகள் : $100K\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nKanchana 3 Review: ரசிகர்களை குதூகலப்படுத்திய கா��்சனா 3 விமர்சனம்\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nElection 2019: வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய சினிமா நட்சத்திரங்கள்\nActor Vikram Birthday: நம்பர்கள் முக்கியமல்ல நல்ல கதைகள் தான் முக்கியம்\nபத்து வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்\nSindhubaadh Release Date: விஜய் சேதுபதியின் அடுத்தப் பட ரிலீஸ் இந்த தேதியில் தான்\nவிஷால் மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2\nஆயுர்வேதம் : பால் சாப்பிட சிறந்த நேரம் எது \nVoter Registration, Form 6: முதன் முறையாக ஓட்டு போட இருக்கீங்களா அப்ப உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சி இருக்கணும்\nRasi Palan Today, 18th April Rasi Palan in Tamil: தவறான முடிவெடுத்து விட்டோமே என்று புலம்பிக் கொண்டிருப்பீர்கள்\nRasi Palan Today, 17th April Rasi Palan in Tamil: திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி – விஷயம் இது தான்\nSri Lanka Church Bomb Blast LIVE Updates : இலங்கை தலைநகரில் மீண்டும் குண்டு வெடிப்பு\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nசென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=45443&ncat=", "date_download": "2019-04-21T09:07:01Z", "digest": "sha1:5523444IZUVQLIU6SCGNSAARF7Y276RF", "length": 42803, "nlines": 345, "source_domain": "www.dinamalar.com", "title": "சரணாலயம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nதயார் நிலையில் தி.மு.க., ஏப்ரல் 21,2019\nஈஸ்டர் திருநாளில் பயங்கரம்:இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; 129 பேர் பலி 300 பேர் காயம் ஏப்ரல் 21,2019\nஜாதி வெறியை தூண்டுவோரை அடக்க தேவை இரும்புக்கரம்\nஆட்சியை பிடிக்க ராகுல் வகுக்கும் ரகசிய வியூகம்: தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, கூட்டணியில் மாற்றம் ஏப்ரல் 21,2019\nமோடி மீண்டும் பிரதமராக'புல்லட் பைக்'கில் பயணம்: தமிழக பெண்ணுக்கு ஜார்க்கண்டில் வரவேற்பு ஏப்ரல் 21,2019\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nசரவணனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தினமும் நடப்பது தான். மனைவி ரம்யாவின் பிடிவாதம், அவனுக்கு நன்றாக தெரிந்தது தான். சில விஷயங்களில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க முடியாது. இதை அவளிடம் சொன்னால், 'இதெல்லாம், முடிவு எடுப்பதை தள்ளிப்போடும் தந்திரம்...' என்பாள்.\nஇன்று பெரும்பாலான வீடுகளில் நடப்பது தான். சரவணனின், அம்மா - அப்பாவை, முதியோர் இல்லத்திற்கு அனுப்ப வேண்டும்; அதுவும், அவள் பார்த்து வைத்துள்ள, மிக குறைந்த கட்டணம் வசூலிக்கும் முதியோர் இல்லத்தில், உடனடியாக சேர்க்க வேண்டும்.\nஉடன் பணி புரியும் தோழி அம்சாவின், மாமனார் - மாமியார் தங்க வைக்கப் பட்டிருந்த அதே இல்லம் தான். இந்த விஷயத்தில், அம்சா தான் அவளுக்கு குரு, வழிகாட்டி எல்லாம். தினமும் அவள் இதுபற்றி கேட்பதால், ரம்யாவுக்கு, இது, மானப் பிரச்னையாகி விட்டது.\nதாம்பரம் அடுத்த பெருங்களத்துாரில், பள்ளி, மருத்துவமனை மற்றும் கடைகள் என, அனைத்து வசதிகளும் மிக அருகில் இருந்த, மூன்று படுக்கையறை உடைய, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை, பதிவு செய்திருந்தான், சரவணன். அவன் பெற்றோர், அவனுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்பியதால் தான், மூன்று படுக்கையறை குடியிருப்பு.\nநகர் நடுவில் வீடு வாங்குவதென்றால், கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும். புறநகரில், குறைந்த விலையில் வாங்கி, கார், ஸ்கூட்டர் பயன்படுத்தி சமாளிக்கலாம். இரண்டு பேர் அலுவலகத்திலும், பெட்ரோலுக்கான உதவி தொகை ��ண்டு. குழந்தைகள் ரவி, வித்யாவுக்கு பள்ளிக்கூடம் மிக அருகில் இருந்தது; சேர்க்கை அனுமதிக்கும் ஏற்பாடு செய்தாகி விட்டது.\nசரவணனுக்கு, ஒரு அண்ணன், ஒரு தங்கை. அண்ணன் ராஜு, துபாய்வாசி. குடும்பத்தோடு அங்கேயே குடியேறி விட்டான். அம்மா - அப்பா, அங்கு செல்ல வாய்ப்பில்லை. வெயில் அதிகம், கோவில், குளம் கிடையாது, இன்ன பிற காரணங்கள்.\nதங்கை லட்சுமியை, பணக்கார இடத்தில் கொடுத்திருப்பதால், அடிக்கடி போய் பார்க்காமல் இருப்பது தான் கவுரவம். படிப்பு, திருமண செலவுகளை சரவணன் பெற்றோர் செய்ததால், தங்கைக்கும் பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பு உண்டு என்பது, ரம்யாவின் (பிடி)வாதம்.\nஅண்ணியின் கைங்கர்யத்தால், ரம்யாவின் பெற்றோர், முதியோர் இல்லத்தில் இருப்பது, அவள் வாதத்திற்கு வலு சேர்த்தது.\nசரவணன் அணு குமுறையே வேறு. எந்த விஷயத்தையும் முழுமையாக பார்க்க வேண்டும். ஒரு சில நிகழ்வுகளின் அடிப்படையில், முடிவுகள் எடுக்கப்படக் கூடாது. அப்பாவுக்கு, குறைந்த ஓய்வூதிய தொகை. முதியோர் இல்லத்துக்கு போவதென்றால், வைப்பு தொகை மற்றும் மாத கட்டணத்தை, சரவணனோ, அவன் அண்ணனோ பொறுப்பேற்க வேண்டும். பெற்றோர் தன்னோடு இருக்கும்போது, ராஜுவிடமிருந்து பணம் எதிர்பார்ப்பது, அவனுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகள் இருவரும், தாத்தா - பாட்டி செல்லங்கள்.\nமுடிந்த வரை அவர்கள் உதவியாக இருந்தாலும், ரம்யாவுக்கு ஏனோ பிடிக்கவில்லை. சுதந்திரமாக, தன் குடும்பம் மட்டும் என்கிற வட்டத்திலிருந்து வெளியே வர விரும்பவில்லை. சினிமா, ஓட்டல் என, இஷ்டப்படி போக முடியாது. மருந்து, மாத்திரை, மருத்துவ பரிசோதனை என, கூடுதல் சுமைகளுக்காக தவிர்த்தாள்.\nஎவ்வளவு கஷ்டப்பட்டு, குடும்பத்தை முன்னேற்றினார், அப்பா என்பதை மறக்கவில்லை சரவணன். மிக ஏழ்மை நிலையில் இருந்தாலும், சிக்கனமாக குடும்பம் நடத்தி, மகன்கள் உயர் படிப்பும், அதன் மூலம் நல்ல வேலை கிடைப்பதை உறுதி செய்தவர். தங்கை லட்சுமிக்கும், பட்டப்படிப்பும், நல்ல குடும்பத்தில் வாழ்க்கையும் கிடைத்தது.\nசரவணனின் கவனிப்பும், குழந்தைகளின் அன்பும், ரம்யாவின் மறைமுக பேச்சுகளை, பொருட்படுத்த விடாமல் செய்தது. குழந்தைகள் வளர்ப்பில், அவர்கள் உதவியால் தான் ரம்யா, விடுமுறை அதிகமாக எடுக்காமல் பணியில் உயர முடிந்தது. 'அது, அவர்கள��� கடமைதானே...' என்று, முதியோர் இல்லம் அனுப்பும் முடிவால், சமாதானம் சொல்லிக் கொள்வாள். குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் அதிகமாக கொடுத்து, குண்டாக்கி விட்டனர் என்ற குற்றச்சாட்டு வேறு.\nகுடும்பத்தில் எந்த குழப்பமும் எழக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், அவன் பெற்றோர், முதியோர் இல்லம் செல்வதாக, சரவணனிடம் கூறி விட்டனர்.\nமுதியோர் இல்லம் அனுப்புவது தவிர, வேறு வழி உண்டா என, சரவணன் யோசித்தான். பெற்றோரிடம் பேசும்போது, வேறு சில ஏக்கங்களும் தெரிய வந்தது. அவற்றுக்கும் தீர்வு காண வேண்டும்.\n'பெருங்களத்துார் குடியிருப்பு கிரஹப்பிரவேசம் வரை, பொறுமையாக இருக்க வேண்டும்...' என்று, ரம்யாவிடம் உறுதியாக கூறி விட்டான், சரவணன். மனதில் சில திட்டங்கள் உருப்பெற்றன. அதைப் பற்றி, ரம்யாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.\nசெயல் திட்டத்தின் முதல் படியாக, சென்னை சுற்றுபுறத்தில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு சென்று, வைப்புத் தொகை, மாத கட்டணம், மருத்துவம், மற்ற வசதிகள் குறித்து, தகவல் சேகரித்தான். சில இல்லங்களில், அங்கிருப்பவர்களிடம் பேச அனுமதித்தனர்.\nவசதிகள், செலவு பற்றி யாரும் குறை சொல்லவில்லை. அவர்களின் ஏக்கம், உற்றார் - உறவினர்களை, குறிப்பாக, பேரன் - பேத்திகளை பார்ப்பதே அரிது. வெளிநாடுகளில் இருக்கும் பேரன் - பேத்திகளிடம் நெருக்கத்தை உணர முடியவில்லை. வயது முதிர்ந்த பெரியவர்கள் உடன் இருந்தாலும், வெறுமை, தாபம், ஆதங்கம் இருந்தது.\nஅடுத்த நடவடிக்கையாக, வெளியூர் பயணம் சென்று, பெற்றோரின் உடன்பிறப்புகள், அவர்களின் மகன் - மகள்கள், ரம்யாவின் பெற்றோர், அண்ணன், இன்னும் சில உறவுகளை சந்தித்தான், சரவணன். பெரும்பாலான வயதானோர், முதியோர் இல்லங்களில் இருந்தது, வருத்தத்தை கொடுத்தது.\nமகன்களுடன் இருக்கும் சில பெற்றோர், 'முதியோர் இல்லங்களுக்கு போனால் பரவாயில்லை' என்று குறிப்பிட்டனர்; வீடுகளில் அவ்வளவு கசப்பு.\nசனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில், சரவணனை வீட்டில் பார்க்கவே முடியாது. 'அலுவலக வேலையாக வெளியூர் பயணம்' என்று, ரம்யாவிடம் சொல்லி கிளம்பி விடுவான். பல பேரிடம் பேசினாலும், அவனுக்கு தேவையான தகவல்களை, மிக நாசுக்காக சேகரித்தான்; அண்ணன் ராஜுவுடன், பலமுறை பேசினான்.\nராஜு மற்றும் ரம்யாவின் அண்ணன், இன்னும் சிலர், சில வி��யங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி கூறினர். அவர்களின் பிரச்னைகளுக்கும், ஒரு தீர்வு கிடைக்கலாம் என்ற எண்ணம் தான்.\nபெரும்பாலான பெற்றோர், முழு சம்மதத்துடன் முதியோர் இல்லங்களுக்கு செல்லவில்லை. சிலர் தவிர்க்க முடியாமலும், குறிப்பாக, வெளிநாடுகளில் மகன்கள் இருக்கும்போது, செலவை பார்த்தால், அதிக வித்தியாசம் இல்லாமல் இருந்தது. அதிக வைப்பு தொகை, பல லட்சங்கள், வட்டி இல்லாமல் செலவு... தவிர, பாதுகாப்பு மட்டுமே, 'ப்ளஸ் பாயின்ட்' என, பல விஷயங்கள் இருப்பது, சரவணனுக்கு தெரிந்தது.\nபெருங்களத்துார் குடியிருப்பு வளாகத்தில், அனைத்து வசதிகளும் உண்டு. சிறுவர், வயதானவர்களுக்காக பூங்கா, விளையாட இடம், மருத்துவ வசதிகள், சூப்பர் மார்க்கெட். அருகிலேயே மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள். மேலும், 20 லட்ச ரூபாய்க்கு, சிறிய வசதியான குடியிருப்புகளும்.\nகுடியிருப்பில் உள் வேலைகள் நடக்கும்போது, குழந்தைகளை, சரவணன் பெற்றோர் பார்த்துக் கொண்டதால், மேற்பார்வை பார்ப்பது எளிதாக இருந்தது.\nகிரஹப்பிரவேச நன்னாள் வந்தது. சில மாதங்களாக, சரவணன் சந்தித்த உறவினர்கள், முதியோர் உட்பட அனைவரும் வந்திருந்தனர். சுப நிகழ்ச்சி, இனிதாக நடந்தது.\nவிடை பெறும் முன், 'மீதி நாலு கிரஹப்பிரவேசம், நாளை காலை, 7:00 மணிக்கு ஆரம்பம். எல்லாரும் தயாரா வந்துடுங்கோ...' என்று புரோகிதர் சொன்னதும், சரவணன், இன்னும் சில பேர் தவிர, மற்றவர்கள் ஆச்சரியமும், குழப்பமும் அடைந்தனர். 'இன்னும் நாலு வீடா... எப்படி, எங்கே\n''சாப்பாடு முடிந்ததும் பேசலாமே...'' சரவணன் முகத்தில், மர்ம புன்னகை.\nவடை, பாயசத்துடன் விருந்து முடித்து, அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர். தன் முயற்சிகளை பற்றி சுருக்கமாக சொன்ன அவன், புரிதல்களை பற்றியும் விளக்கினான்...\nகுறிப்பாக, வயதானவர்களின் ஏக்கங்கள், பேரன் - பேத்திகளை பார்க்க முடியாதது, சொந்தங்களுடன் பழைய நினைவுகளில் திளைப்பது, புதிய நிகழ்வுகளை பகிர முடியாதது போன்றவை, பற்றியும் விளக்கினான்.\nயாருமே நினைக்காத கோணம் அது. அவன் குரல், பல இடங்களில் தழுதழுத்தது.\n''முதுமை தவிர்க்க முடியாத, நாம் சந்திக்க வேண்டியது. எதிர்காலத்தில் நமக்கும் ஒரு முன்னேற்பாடு வேண்டும். முத்தாய்ப்பாக, நம் பெற்றோர், நமக்கு செய்ததை லட்சங்களில் மதிப்பிட முடியாது. இப்போது, அவர்களுக்கு செய்வது, ஒரு அடையாள மரியாதையே.\n''அதே குடியிருப்பு திட்டத்தில், நான்கு சிறிய குடியிருப்புகள் வாங்கி உள்ளோம். ராஜு, இரண்டு. 'அது, நல்ல முதலீடு...' என்றான். மேலும், இதுவரை பெற்றோருக்கு ஒன்றும் செய்யாததும் ஒரு காரணம். மைத்துனர், ஒன்றுவிட்ட சகோதரர்கள், இரண்டு. எல்லா வீடுகளிலும், எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\n''குறிப்பாக, வயதானவர்களுக்கு உதவவும், பொது சமையலுக்கு பெண்மணிகள், மற்ற வேலைகளுக்கு பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என் பெற்றோர், ரம்யாவின் பெற்றோர், இவர்களின் உடன் பிறப்புகளுடன், மொத்தம் எட்டு தம்பதியர் தங்குவர். செலவுகளை பகிர, முழு மனதுடன் சம்பந்தப்பட்டோர் சம்மதித்துள்ளனர். அந்த நான்கு குடியிருப்பில் தான், நாளை கிரஹப்பிரவேசம்...'' என்றான்.\nஒரு கல்லில் பல மாங்காய், அடித்து விட்டான், சரவணன்.\n'இப்படியும் ஒரு தீர்வு, அனைவரும் சந்தோஷப்படும்படி, யாருக்கும் எந்த சங்கடமும் இல்லாமல் இருப்பது பற்றி, இதுவரை யாரும் சிந்திக்கவே இல்லையே...' என, அனைவரும் கைதட்டி வரவேற்றனர். சிலர், கண்களில் கண்ணீர். யதார்த்தங்கள் புரிந்து கொள்ளப்பட்டன.\nமறுநாள், நான்கு கிரஹப்பிரவேசமும் நல்லபடியாக நடந்தது.\nஅலுவலகம் செல்லும் சரவணன் - ரம்யா போன்றோர், குழந்தைகள் பள்ளியிலிருந்து பத்திரமாக திரும்பினரா, ஏதாவது சாப்பிட்டனரா என்று கவலைப்பட தேவையில்லை. பல தாத்தா - பாட்டிகள் பொறுப்பாக கவனிக்கின்றனர். புராண, நீதி கதைகள் கேட்டு, குழந்தைகள் மகிழ்கின்றனர்.\nகடவுள் துதிகள் கற்றுக் கொண்டனர். அவர்கள் மேற்பார்வையில் விளையாடினர். 'பிட்ஸா, பர்கர்' மோகத்திலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான சத்து மாவு உருண்டை, கடலை உருண்டை, பலவிதமான அப்பம், முறுக்கு மற்றும் சீடை என, விதவிதமான நொறுக்கு தீனிகளை ரசித்து உண்டனர்; உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படவில்லை.\nஅப்படி ஏதாவது காய்ச்சல், வயிற்று வலி வந்தால், உடனே பாட்டி வைத்தியம்; தேவைப்பட்டால், ஆங்கில வைத்தியம். அந்த, குடியிருப்பு வளாகத்தில் இருந்த மற்ற இளம் தம்பதியர் குழந்தைகளும் பயன் பெற்றனர் என்பது, கூடுதல் சிறப்பு.\nநடை பயிற்சி மற்றும் முடிந்தளவு உடற்பயிற்சி செய்து, உடல்நலத்தை பேணினர், பெரியவர்கள். வீட்டுக்கு தேவையான உதவிகளும் கிடைத்தன. நெருங்கிய சுற்றம், பே���ன் - பேத்திகளுடன் வாழ்வது, நிம்மதியையும், சந்தோஷத்தையும் வாரி வழங்கியது.\nரம்யா போன்றவர்கள், முதியோர்களை பாரமாக பார்க்காமல், அவர்களால் கிடைக்கும் உதவிகளை உணர்ந்து, அணுகுமுறையை மாற்றிக் கொண்டனர்; மரியாதையும் கொடுத்தனர். எங்கும், என்றும் மகிழ்ச்சி தான்.\nசரவணனின் முயற்சி, வயதானவர்களுக்கு ஒரு சரணாலயம் உருவாக்கித் தந்தது. அதை அவர்கள், 'சர(வ)ணாலயம்' என்று அன்பாக, செல்லமாக அழைத்தனர் என்று, சொல்லவும் வேண்டுமா\nநாய் விற்ற காசு குரைக்குமா\nநாடகத்துக்கு அனுமதி தந்த, சோ\nமாமா அர்ச்சகர், மருமகன் சுவாமி\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇப்பேற்பட்ட கிராதிகள் இப்போது என்ன செய்வார்கள் தெரியுமா ஏங்க இந்த பக்கத்துல இந்த மாதிரி வீடுகளுக்கு வாடகை அதிகம் கிடைக்குதாம், பேசாம உங்க அப்பா அம்மாவை ஆசிரமத்தில் சேர்த்துட்டு அந்த வீட்டை வாடகைக்கு விடலாம்ங்க, வாடகை பணத்துல நம்ப இ எம் ஐ யை சுலபமா கட்டிடலாம் இப்போ எல்லாம் தனியா இருக்கிற வயசானவங்களை குறிவைச்சுத்தான் கொள்ளை நடக்குதாம் என்று சொல்வார்கள்.\nஅதை திருப்பி, எனக்கு வேலை போச்சுன்னா அப்படி செய்யலாம். ஆனா வர்ற வாடகை பணத்திலேதான் குடும்பம் நடத்தணும், உங்கப்பாவிடம் வரத்தடிச்சினை கேக்கவேண்டியிருக்குமே என்று ஒரு குண்டை போடலாமே ரம்யா அடங்கி விடுவாள். ஆனால் சரவணனுக்கு தைரியம் வருமா\nஅயோ,அவோலோ புத்தி இருந்தா ரம்யா சரவணன் போன்ற ஆளையா கெட்டிக்கிடுவா கோடிஸ்சுவரநை கட்டிகிட்டு, வேலைகாரர்கள் மூலம் மாமியா -மாமனாரை கவனிச்சுக்கிடுவாளே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/08/which-oil-is-good-for-you.html", "date_download": "2019-04-21T08:17:27Z", "digest": "sha1:LJKR3I4PK6Y4KF5NGDP3L4CCWW6SX2HH", "length": 4232, "nlines": 129, "source_domain": "www.tamilxp.com", "title": "எந்த ஆயில் எதற்கு உகந்தது? – Tamil Health Tips | Tamil Cinema News | Video | Photos | Articles - TamilXP", "raw_content": "\nHome Article எந்த ஆயில் எதற்கு உகந்தது\nஎந்த ஆயில் எதற்கு உகந்தது\nதீக் காயங்களையும் வெட்டுக் காயங்களை ஆற்றுவதற்கு உதவும். உடலைத் தளரச் செய்து மன நிலையை உயர்த்தும்.\nதோலை அழகாக்கும். அழற்சி ஆகியவற்றை போக்க உதவும் .\nதோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்து தோலுக்கு பலத்தைக் கூட்டும்.\nசெரிமானத்துக்கு உதவும், நோய் எத���ர்ப்பு தன்மையை கூட்டும், ஒரு விஷயத்தில் கவனத்தைக் குவிக்க செய்யும்.\nவலிமை தரும். ஞாபக சக்தியை அதிகப்படுத்தும். மூளை செயல்பாட்டை தூண்டும்.\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்\nவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாக்கெட்டிலிருந்து திடீரென வெடித்த செல்போன்\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530505.30/wet/CC-MAIN-20190421080255-20190421102255-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}