diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1123.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1123.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1123.json.gz.jsonl" @@ -0,0 +1,298 @@ +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-16T10:54:38Z", "digest": "sha1:3SOJ4ZBJJQCM77FHHAMUDUCSJOFGTBPA", "length": 27262, "nlines": 210, "source_domain": "athavannews.com", "title": "அதிருப்தி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ\nசீனாவில் கைதாகியுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியை சந்தித்தார் கனேடிய தூதுவர்\nசுபீட்சமான எதிர்காலத்திற்கான வழி கிடைத்துள்ளது: சுவாமிநாதன்\nஇலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் (4ஆம் இணைப்பு)\nநாடு உருப்பட வேண்டுமாயின் மக்கள் ஜனநாயகப் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும் – பாலகிருஷ்ணன்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் என்ன\nமைத்திரி- மஹிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்: மஹிந்தானந்த\nகட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் - மஹிந்த\n - விளக்குகிறார் செந்தில் பாலாஜி\n‘ரபேல்’ போர் விமான மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம் (2ஆம் இணைப்பு)\nயேமனின் போர் படைகளை ஹொடிதாவில் இருந்து விலக்க வேண்டும் - ஐ.நா. தலைவர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு தலைமை தாங்கப் போவதில்லை - பிரதமர் மே\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nபொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் நீதவான் அதிருப்தி\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சம்பவம் தொடர... More\nஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரியை விநியோகிக்க தீர்மானம்\nஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரியை விநியோகிக்க மரமுந்திரி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் லக்மன் கிரியல்ல வழங்கிய ஆலோசனைக்கு அமைய... More\nஅரசியல் கைதிகள் விவகாரம் – அரசாங்கத்தின் அணுகுமுறைகள் தொடர்பில் கூட்டமைப்பு அதிருப்தி\nஅரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க... More\nஜனாதிபதியின் அதிருப்தியையடுத்து ஶ்ரீலங்கன் விமான சேவை அதிரடி தீர்மானம்\nஶ்ரீலங்கன் விமான சேவைக்கான மரமுந்திரிகை விநியோகத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு த... More\nநைக்கின் புதிய விளம்பரம் குறித்து ட்ரம்ப் அதிருப்தி\nகாலணி உற்பத்தி நிறுவனமான நைக்கின் புதிய விளம்பரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்க பன்னாட்டு கூட்டுறவு நிறுவனமான நைக் அண்மையில் தமது புதிய விளம்பர பிரசாரத்திற்காக தேசிய கால்பந்து லீக் வீரர் கொலின் கபெர்னிக்கை ... More\nபாதுகாப்புத் தகவல்களை நீதிமன்றங்களுக்கு வழங்கக் கூடாது – ஜனாதிபதி உத்தரவு\nநீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கும் கொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளில், முப்படையினர் தொடர்பான உள்ளகத் தகவல்களை வழங்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சிங்கள இதழான ‘அனித்த’ இந்த தகவலை வெளியிட்... More\nமகாவலி அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பில் சுரேஸ் அதிருப்தி\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினை துண்டிக்கும் வகையிலான செயற்பாடுகளையே மகாவலி அதிகார சபை முன்னெடுத்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்... More\nகமலின் முடிவால் அதிருப்தியில் ஸ்ருதிஹாசன்\nஉலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவருடைய அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்காக சினிமாவில் இருந்து விரைவில் விலகவுள்ளதாகவு... More\nசபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பில் மஹிந்த அணி அதிருப்தி\nசபாநாயகர் கருஜயசூரியவின் செயற்பாடானது எதிர்க்கட்சியின் வகிபாகத்தை மீறும் ஒன்றாகவே அமைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்... More\nஇரா. சம்பந்தனின் செயற்பாடுகள் தொடர்பில் மஹிந்த அணி அதிருப்தி\nநாடாளுமன்றில் எதிர்க்கட்சி விடயம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரிய நடந்துக்கொள்ளும் விதமானது, அவர் மீதான மரியாதையை இல்லாது செய்துள்ளதாக ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சித் தல... More\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nஅரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். 509 ஆவது நாளாகவும் கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை இன்... More\nஅமைச்சரவை மாற்றம் குறித்து அதிருப்தி: ஜனாதிபதி- பிரதமர் சந்திப்பு\nஅமைச்சரவை மாற்றம் குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடவுள்ளார். அதன்படி, ஜனாதிபதிக்கும் பிரதமருக... More\nஏழாவதாக களமிறக்கப்பட்டதால் தினேஷ் கார்த்திக் அதிருப்தி\nநடைபெற்று முடிந்த முத்தரப்பு T-20 போட்டியின் இறுதிப் போட்டியில் ஏழாவது வீரராக களமிறக்கப்பட்டதால், இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் அதிருப்தி அடைந்ததாக அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 போட்... More\nரெக்ஸ் டில்லர்ஸன் பதவி நீக்கம்: ஜப்பான் அதிருப்தி\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனின் பதவி நீக்கத்துக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டரோ கொனோ அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த டரோ கொனோ, அமெரிக்க ஜனாதிபதி ட... More\nஇந்திய இளம் வீரர்களுக்கான பரிசுத் தொகையில் டிராவிட் அதிருப்தி\nஇளையோர் உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய இளம் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 30 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை போதாது என அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த இளையோர் உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்த... More\n – ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்கின்றார் மஹிந்த\nபிரதமர் ரணிலுக்கு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து\nபிரதமராக ரணில் பதவியேற்றதையடுத்து ஹட்டனில் ஆரவாரம்\nவெற்றிக்கொண்டாட்டத்தில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் (2ஆம் இணைப்பு)\nஓய்வூதியப் பணத்திற்காக உயிரிழந்த தாயின் உடலை மறைத்துவைத்து வாழ்ந்த இளைஞர்\n4 வயது குழந்தைக்கு சூடுவைத்த கொடூர தாய்\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\nசீனாவில் கைதாகியுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியை சந்தித்தார் கனேடிய தூதுவர்\nநாடு உருப்பட வேண்டுமாயின் மக்கள் ஜனநாயகப் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும் – பாலகிருஷ்ணன்\nகாலி முகத்திடலில் நாளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு\nஉலக்கிண்ண FootGolf போட்��ியில் பிரான்ஸ் அணி சம்பியன்\nவவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை வரவேற்கின்றோம் – இந்தியா\nசர்வ மதத்தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் ரணில்\nபிரித்தானியாவில் தீவிரமடையும் இளம்பெண் படுகொலைகள், திடுக்கிடும் கொலையாளிகளின் ஆதாரங்கள்\nபிரதமரின் செயலாளராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க நியமனம்\n17 வருடங்களுக்கு பின் கொங்கோ ஜனநாயக குடியரசில் ஜனாதிபதி தேர்தல்\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-12-16T11:32:33Z", "digest": "sha1:JO7JYNSMYL7TZG7Y3PAB7LWAYQPD3NHK", "length": 5524, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "“நண்பேன்டா” – ஸ்டில்ஸ் | இது தமிழ் “நண்பேன்டா” – ஸ்டில்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி “நண்பேன்டா” – ஸ்டில்ஸ்\nTAGஉதயநிதி ஸ்டாலின் நண்பேன்டா நயன்தாரா\nPrevious Postசரிந்த கோபுரம் - சரியாத நம்பிக்கை Next Postஸ்ருஷ்டி - ஆல்பம்\nஐரா – இரட்டை வேடத்தில் நயன்\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nப��ட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=429:2011-09-24-06-13-58&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2018-12-16T11:40:30Z", "digest": "sha1:TUWWCGGEK7ZGA2OA4TYMINEVDLQKN3R4", "length": 17927, "nlines": 103, "source_domain": "selvakumaran.de", "title": "ஆலமரம்", "raw_content": "\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by தாளையடி சபாரத்தினம்\nஅவளுடைய மூதாதைகள் 'அவளுக்கு' என்று வைத்து விட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி, விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள் தென்னம்பாளை – யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துகள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து. உயிருக்குயிரான காவலாளியுங்கூட....\nகாலையில் எழுந்தவுடன் தென்னப்பாளையினால் அம்மரத்தைச் சுற்றி நன்றாகச் சுத்தம் செய்வாள். அருகே இருக்கும் நீரோடைக்குச் சென்று பானையில் நீர்கொண்டு வந்து தான் கூட்டிய இடங்கட்குத் தெளிப்பாள். பின் பழைய சோறு ஏதாவது இருந்தால் தானுமுண்டு தன் நாய்க்கும் கொடுப்பாள். பொழுது நன்றாகப் புலர்ந்ததும், அந்த உடைந்த சட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு பிச்சைக்குப் புறப்படுவாள். போகும்போது தன் நாயை வாத்சலயத்தோடு தடவிவிட்டுச் செல்வாள். அதுவும் தன் வாலைக் குழைத்து இருதயபூர்வமான நன்றியைக் கண்கள் மூலம் தெரிவிக்கும்.\nதெருத் தெருவாக அலைவாள் - மூலை முடுக்கெல்லாம் போவாள் - யாராவது இரங்கி ஏதாவது உணவு கொடுத்தால், அதைப் பத்திரமாக உண்ணாமல் வைத்துக் கொள்வாள். 'ஏன் சாப்பிடாமல் கொண்டு போகிறாய்' என்று கேட்டால் 'நடக்கமுடியாத ஒரு கிழவனுக்குக் கொண்டு போகிறேன்' என்று கூறுவாள். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு ஏங்கியிருக்கும் அந்த நாயின் அருமை அவளுக்கல்லவோ தெரியும். ஆலமரத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கந்தல்களையும் மற்றப் பொருட்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் காவலாளி அல்லவா அது.\nசுமார் இரண்டு மூன்று மணிக்குத் தன் இருப்பிடம் நோக்கி விரைந்து செல்வாள். அவளுக்கு முன்னால் அவளுடைய உள்ளம் பறந்துகொண்டிருக்கும். தூரத்தில் வரும் பொழுதே கரிய முகில் கூட்டத்தைப்போல ஆலமிலைகளின் கூட்டம் காட்சியளிக்கும். அவளுடைய உருவங் கண்ணிற்பட்டதும் தாயைக் கண்டவுடன் துள்ளிக்குதித்தோடும் பசுக் கன்றைப்போல் அந்த நாய் ஓடிச்சென்று அவளைத் சுற்றி சுற்றி வாலைக் குழைக்கும். அவளும் அன்போடு அதைத் தடவிக் கொடுப்பாள்.\nஆலமரத்தின் கிழே உட்கார்ந்ததும் அவளுடைய களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிடும். கொண்டு வந்ததை நாயோடு பகிர்ந்து உண்பாள். சிறிது நேரம் சென்றபின் பக்கத்திலுள்ள நீரோடைக்குச் சென்று குளிப்பாள். சுமார் ஆறு, ஏழு மணியளவில் அரிசி இருந்தால் சோறாக்குவாள். இதற்கிடையில் அவளுடைய நண்பர்கள் - காகங்கள், குயில்கள் முதலியன – கா, கூ என்று ஆரவாரித்துத் தாங்கள் வந்திருப்பதை அவளுக்குத்\nதெரிவிப்பார்கள். எல்லோரும் உறங்கியபின் அவளும் அந்த வேரில் தன் தலையைச் சாய்ப்பாள். அந்த ஆலம்வேர்தான் அவளுடைய தலையணை. அவளுடைய குருட்டுத் தாத்தா உறங்கியதும் அதே வேரில் தலைவைத்துத்தான். சீமேந்தால் மெழுகப்பட்ட கவரைப்போல அந்தவேர் அழுத்தமாக இருந்தது.\nஅன்றும் அவள் அதே வேரில் தான் தலைவைத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினாள். அந்தநாயும் அவளின் காலடியில் தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு பயங்கரமான கனவு கண்டு துடித்து எழுந்தாள். வாய் என்னவோ கூறி உளறியது. மரத்தைச்சுற்றி ஒருமுறை வந்தாள். அப்பொழுதும் அவளுக்குத் திருப்தி உண்டாகவில்லை. நன்றாக ஒருமுறை அண்ணாந்து பார்த்தாள். மரம் மரமாகத்தானிருந்தது. அது முறிந்து வீழ்ந்து விடவில்லை. கண்டது வெறும் கனவாக இருந்தாலும் அவளுடைய உள்ளத்தில் சகிக்கமுடியாத வேதனை குடி கொண்டது. பொங்கி வரும் கண்ணீரை அடக்கினாள்: ஆனால் அடக்கமுடியவில்லை. அருகே கவலை தேங்கிய முகத்தோடு நின்ற நாயை அருகிழுத்து அணைத்துக்கொண்டாள். அதுவும் தன்னுடைய நாவால் அவளுடைய க���த்தை நக்கியது. இரவுமுழுவதும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள்.\nபொழுது புலாந்ததும் வழக்கம்போல் சட்டியைக் கையில் எடுத்துக்;கொண்டு புறப்பட்டாள். அவளுடைய மனம் சஞ்சலப்பட்டது. தான் கண்ட பயங்கரமான கனவை ஒருமுறை நினைத்துப் பார்த்தாள். ஒருவேளை உண்மையில் அப்படி நடந்தால்..... நினைக்கவே அவளுடல் நடுங்கியது. கால்கள் செல்ல மறுத்தன. எத்தனை நாட்களுக்குப் போகமலிருக்க முடியும் ஒருநாள் பிச்சைக்குச் செல்லாவிட்டால் அவளுடைய கதி என்ன ஒருநாள் பிச்சைக்குச் செல்லாவிட்டால் அவளுடைய கதி என்ன அவளையே நம்பிக் கொண்டிருக்கும் நாயின் கதிதான் என்ன அவளையே நம்பிக் கொண்டிருக்கும் நாயின் கதிதான் என்ன மனக்கலக்கத்தோடு புறப்பட்டாள். மரத்திலிருந்து இரண்டு மூன்று பனித்துளிகள் அவள்மேல் வீழ்ந்தன. பரிதாபத்தோடு அண்ணாந்து பார்த்தாள். மறுபடியும் பனித்துளிகள் வீழ்ந்தன. அவள் அதைக் கேவலம் பனித்துளிகளாக நினைக்கவில்லை. 'நிராதரவாக என்னை விட்டுப் போகிறாயா' என்று அந்த ஆலமரங்கதறிப் பெருக்குங் கண்ணீர்தான் அத்துளிகள் என்று நினைத்தாள். அவள் கண்களும் நீரைச் சொரிந்தன.\nஅவள் பிச்சைக்குச் சென்றுவிட்டாள். ஆனால் மனம் மட்டும் நிம்மதியாயில்லை. வழக்கத்திற்கு விரோதமாகப் பன்னிரண்டு மணிக்கே இருப்பிடத்தை நோக்கி நடந்தாள். எல்லோருங் கூட்டங் கூட்டமாக நின்று எதையோபற்றி ஆனந்தத்தோடு பேசிக்கொண்டு நின்றார்கள். அதை என்னவென்றறிய அவளுக்குமாசைதான், ஆனால் அவர்களிடம் சென்று அறியக்கூடிய தகுதி அவளுக்கு இல்லை. அவ்வழியால் வந்த ஒரு சிறுமியிடம் விசாரித்தபொழுது, 'எங்கள் கிராமத்திற்கு றெயில் பாதைபோடப்போகிறார்களாம். இன்னுமிரண்டு, மாசத்துள் றெயில் ஓட ஆரம்பித்துவிடும் என்று அப்பா சொன்னார்' என்றாள் சிறுமி.\n இருப்பிடத்தை நோக்கி அவள் விரைவாக நடந்தாள்.\n வேலைசெய்ய விடமாட்டேனென்கிறதே' என்றானொருவன். ஆங்கில உடையில் நின்ற எஞ்சினியரின் கைத்துப்பாக்கி 'டுமீல்' என்ற சத்தத்தோடு வெடித்தது. இவ்வளவு நேரமும் மரத்தைச் சுற்றிச்சுற்றித் தன் எஜமானியின் பொருட்களுக்காகப் போராடிய அந்த நாய் மண்ணிற் சாய்ந்தது.\nசுமார் கால் மைல் தூரத்தில் வரும்பொழுதே தென்படும் ஆலமரம் இன்று வெகு சமீபத்தில் வந்ததும் அவள் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆலமரம் இருந்த இடம் ஒரே வெளியாக இருந்தது. இரவு கண்டகனவு அவள் ஞாபகத்திற்கு வந்தது. கையிலிருந்த சட்டி 'தடா'லென்று வீழ்ந்தது. மரத்தடியை நோக்கி ஓடினாள். அவளுடைய சாமான்கள் ஒரு பக்கத்தில் எறியப்பட்டுக் கிடந்தது. இன்னொரு பக்கத்தில் அவளுடைய நாய் உயிரற்றுக் கிடந்தது. மறுபக்கம் திரும்பினாள். மாறி மாறி விழும் கோடாரிக்கொத்தைத் தாங்க மாட்டாமல் தவிக்கும் மரத்திலிருந்து உதிரம் பெருகுவது போலிருந்தது அதிலிருந்து வடிந்த பால், 'ஐயோ' என்றலறிக்கொண்டு ஓடிப்போய் வீழ்ந்தாள். திடீரென்று ஒரு கோடாரிக் கொத்து அவளுடைய தலையில் வீழ்ந்தது. எல்லோருந் திகைத்துப்போய் நின்றார்கள். வெண்ணிறரத்தமும் செவ்விரத்தமும் கலந்து அடிமரத்தைக் கழுவிக்கொண்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1289", "date_download": "2018-12-16T12:10:59Z", "digest": "sha1:4H4O2GEI43GKVFFKQK2PGQF7R6S45OSK", "length": 5591, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரான்ஸ் சிவன் கோவிலில் தைப்பூசம் விழா கொண்டாட்டம் | France Shiva temple celebration Thaippoosam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஐரோப்பா\nபிரான்ஸ் சிவன் கோவிலில் தைப்பூசம் விழா கொண்டாட்டம்\nபிரான்ஸ்: பிரான்ஸ் சிவன் கோவிலான அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் தைப்பூசம் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கோவிலில் எழுந்தருளியிருக்கும் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அனைத்து மூர்த்திகளுக்கும் தீபாராதனை செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதத்தடன் அன்னதானம் அளிக்கப்பட்டது.\nபிரான்ஸ் சிவன் கோவிலில் தைப்பூசம் விழா\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\nசுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா\nலண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா\nலண்டனில் நீட் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்பட்டது\nலண்டனில் அறப்போர் - தமிழின உரிமை மீட்பு குரல்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nலிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13851/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T11:14:37Z", "digest": "sha1:DV75X5AG2RM7MXUNIPVUFSM7AFABLJSR", "length": 8030, "nlines": 87, "source_domain": "www.tamilwin.lk", "title": "கிளிநொச்சியில் இராணுவம் மற்றும் பொலிசாரின் ஆதிக்கம் மக்கள் தவிப்பு - Tamilwin.LK Sri Lanka கிளிநொச்சியில் இராணுவம் மற்றும் பொலிசாரின் ஆதிக்கம் மக்கள் தவிப்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nகிளிநொச்சியில் இராணுவம் மற்றும் பொலிசாரின் ஆதிக்கம் மக்கள் தவிப்பு\nகிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மக்களின் குடிசைகளை அகற்றியதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.\nகுறித்த பகுதி அண்மையில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், காணியின் உரிமையாளர்கள் அங்கு மீள்குடியேறியிருந்தனர்.\nஅதில் தற்காலிக கொட்டில்களை அமைத்து வாழ்த்தும் வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் இன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களின் குடிசைகளை பலவந்தமாக அகற்றியுள்ளனர்.\nஇதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nசாந்தபுரம் பகுதியில் பொது மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட குறித்த பகுதியை மீண்டும் இவர்கள் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கை���ி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2018-12-16T10:39:50Z", "digest": "sha1:52UC43YZMBLTA2A56VIR6OVBWDQFHQLJ", "length": 15683, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "உயரும் வெயில் அளவு, சாகும் மக்கள்… காரணம் என்ன? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉயரும் வெயில் அளவு, சாகும் மக்கள்… காரணம் என்ன\nநான்கு வழிச் சாலைகள், ஆறு வழிச் சாலைகள், குளிரூட்டப்பட்ட உயர்ந்த கட்டடங்கள் என அனைத்தும் நம் கண்ணோட்டத்தில் வளர்ச்சியின் அடையாளங்கள்.\nநாம் ஒரு புறம் சிக்கிமின் செழிப்பான காடுகளையும், அதன் இயற்கை வனப்பையும் கொண்டாடிக் கொண்டே, மறுபுறம் மரங்களை வெட்டி சாலைகளை விரிவாக்கும் போது, “இதெல்லாம் வளர்ச்சியின் அங்கம்தானே சார்…. நாடு வளரணும்னா இதெல்லாம் தேவைதானே…” என்று நமக்கு நாமே சம���தானம் செய்து கொள்வோம்.\nஇது யாருக்கான சாலைகள், எளிய மக்களுக்காக இவ்வளவு அகலமான சாலைகள் தேவையா… என எந்த கேள்வியும் கேட்காமல் அந்த சாலைகளுக்காக நூற்றுக் கணக்கில் சுங்க கட்டணமும் கொடுக்க பழகிவிட்டோம். தமிழகத்தின் எந்த மூலையிலிருந்து சென்னை வரவேண்டுமென்றாலும் குறைந்தது கி.மீ க்கு ஒரு ரூபாய் சுங்க கட்டணமாகவே போய் விடும். அதாவது ஒரு நபர் சேலத்திலிருந்து சென்னை வரை காரில் பயணிக்க வேண்டுமானால் சுங்க கட்டணமாகவே மட்டும் ரூபாய் முன்னூறு செலவாகும்.\nசுங்க கட்டணங்கள் என்பதையெல்லாம் தாண்டி, நாம் வளர்ச்சியின் விலையாக மரணங்களை கொடுத்து கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் ரம்மியமாக இருந்த கோவை – மேட்டுப்பாளையம் சாலை பயணம், இப்போது ஒரு கொடுங்கனவாக மாறி இருக்கிறது.\nசேலத்திலிருந்து தொப்பூர் கனவாய் வழியான தருமபுரி பயணம் ஒரு காலத்தில் எவ்வளவு மகிழ்வான ஒன்றாக இருந்தது என்று போன தலைமுறையை சேர்ந்த யாரிடமாவது கேட்டு பாருங்கள்… ஒரு வேளை அவர்களது அந்த வர்ணனையில் நீங்கள் மரங்களின் வாசனையயும், அதில் கூடு கட்டி இருந்த பறவைகளின் ஏகாந்த ஓசையையும் உணரலாம். ஆனால், இப்போது அது மரண சாலையாக இருக்கிறது. வருடத்திற்கு குறைந்தது நூறு விபத்துகள் அந்த சாலையில் நடக்கிறது, ஐம்பதிற்கும் மேற்பட்டோர் மரணமடைகிறார்கள்.\nஅதே வேளை, இந்த சாலைகளால் மக்களின் வாழ்க்கை சூழலும் மேம்பட்டுவிடவில்லை. இன்னும், அந்த ஊர்களில் வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி இருக்கிறார்கள்.\nசாலைகள் வளர்ச்சியின் குறியீடு என்றால், அது யாருடைய வளர்ச்சிக்கான குறியீடு\nநமது பயன்பாட்டிற்கு இரண்டு வழிச் சாலைகள் போதுமே, நம் இரண்டு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் பயணிக்க மேம்படுத்தப்பட்ட இரண்டு வழி சாலைகள் போதாதா என்ன நிச்சயம் போதும். அப்படியானால், இது யாருடைய சாலைகள் அல்லது யாருக்கான சாலைகள். எளிய விடைதான். இது பெருநிறுவனங்களுடைய சாலைகள், பெருநிறுவனங்களுக்கான சாலைகள்.\nகடந்த ஒரு மாதத்தில் மட்டும் தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் ஏறத்தாழ அறுபது பேர் சூரிய வெப்பம் தாங்காமல் இறந்து இருக்கிறார்கள். அந்த மாநிலங்களில் அதிகபட்சமாக பதிவான வெயில் அளவு 41 டிகிரி செல்சியஸ். இந்த அளவு வெப்பத்திற்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும��, காடுகள் அழிப்பும் ஒரு பிரதான காரணம். அது மட்டுமல்லாமல், வளர்ச்சியின் பெயரால், சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களால், வாகன ஓட்டிகளாகிய நாம் ஒதுங்க நிழல் கூட இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.\nஆனாலும், நம் வளர்ச்சி பசி இன்னும் அடங்கவில்லை, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கவியிலிருந்து கோவா பனாஜி வரை சாலைகள் விரிவாக்கப்பணிக்காக வெட்ட திட்டமிடப்பட்டுள்ள மரங்களின் எண்ணிக்க எவ்வளவு தெரியுமா.. 37, 682 மரங்கள். அத்தனையும் பல தலைமுறைகளை பார்த்த மரங்கள். பல பறவைகளுக்கு கூடாக, வீடாக இருக்கும் மரங்கள்.\nவெயில் காலத்திலும் மெல்லிய குளிர்ச்சி இருக்கும் பெங்களூரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அளவிற்கு வெயில். சில நாட்கள் சென்னையை விட வெயில் அதிகம். நம் என்ன செய்வதாக உத்தேசம் இதே நிலை தொடர்ந்தால், நாளை சாலைகள் இருக்கும், உயர்ந்த கட்டடங்கள் இருக்கும், ஆனால் வசிக்க மக்கள் இருக்க மாட்டார்கள். இது வெறும் பிதற்றலாக கருதி, ஒரு கிராமத்து சாலையை கடந்து செல்வது போல் கடந்து சென்றுவிடாதீர்கள். ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளப் போகிறோம்.\nகேரளாவிடமிருந்து கற்றுக் கொள்ள நமக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று சாலையும், அதன் பராமரிப்பும் மற்றும் சுங்க வசூலும். கோவையிலிருந்து பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு வழியாக நீண்ட எங்கள் பயணத்தில் எங்கும் சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டப்பட்டுள்ளதை பார்க்க முடியவில்லை.\nஆம். அங்கு இரண்டு வழி சாலைகள்தான். பல தலைமுறைகளை பார்த்த மரங்கள் சாலையின் இரு மருங்கிலும் கம்பீரமாக நிற்கின்றன. விலையுயர்ந்த கார்களும் சென்று கொண்டுதான் இருக்கின்றன, எந்த பிரச்னையும் இல்லாமல். சாலை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்த போது, மக்களே அதே எதிர்த்துள்ளனர். இருக்கும் சாலைகளே போதும் என்று சொல்லி இருக்கின்றனர்.\nபெரும் நிறுவனங்களால அவர்களுக்கு மட்டுமே உதவும் நம்முடைய வளர்ச்சி பசி என்று குறையும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇதுவரை இல்லா வெப்பம் 2016இல்\nமிரட்டும் பயங்கர காட்டு தீக்கள்\nவெப்பத்தை குறைக்க புங்கன் மரங்கள்...\n2100ல் கடல் மட்டம் 1.6 மீட்டர் உயரும்...\n100 ஏக்கரில் 'தனி ஒருவன்' உருவாக்கிய காடு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-executive-committee-meeting-what-special/", "date_download": "2018-12-16T12:05:43Z", "digest": "sha1:27LM56QJZ4HR2VS56GMHN46ZE2IPV3VE", "length": 17824, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DMK Executive Committee, DMK Executive Meeting, DMK Executive Meeting Date, August 14, திமுக செயற்குழுக் கூட்டம், திமுக செயற்குழு தேதி", "raw_content": "\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nமுதல் முறையாக அணி அமைப்பாளர்களுக்கும் அழைப்பு: திமுக செயற்குழுவில் என்ன தீர்மானம்\nதிமுக செயற்குழுவுக்கு முதல் முறையாக மாவட்ட வாரியாக அனைத்து அணிகளின் அமைப்பாளர்களையும் அழைத்திருக்கிறார்கள்.\nதிமுக செயற்குழுவுக்கு முதல் முறையாக மாவட்ட அளவிலான அணிகளின் அமைப்பாளர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். என்ன தீர்மானம் செயற்குழுவில்\nஅரை நூற்றாண்டு காலம் திமுக.வின் தலைவராக கோலோச்சிய கருணாநிதி இல்லாத நிலையில், திமுக தனது அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்கிறது. கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கட்சி ரீதியான முதல் நிகழ்வு, ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற இருக்கும் செயற்குழுக் கூட்டம்தான்\nமாவட்டத்திற்கு தலா ஒரு செயற்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என சுமார் 200 பேர் திமுக.வின் செயற்குழு உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றவர்கள் இவர்கள் தவிர எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் என சுமார் 150 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவார்கள்\nஆனால் ஆகஸ்ட் 14-ம் தேதி திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நடைபெற இருக்கும் செயற்குழு சற்றே விரிவடைய இருக்கிறது. இந்த செயற்குழுவுக்கு முதல் முறையாக மாவட்ட வாரியாக அனைத்து அணிகளின் அமைப்பாளர்களையும் அழைத்திருக்கிறார்கள்.\nதிமுக.வில் இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, விவசாய அணி, மீனவர் அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி, வர்த்தகர் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை என பிரிவுகள் இருக்கின்றன.\nமாவட்டம் வாரியாக இந்த அணிக���ுக்கு அமைப்பாளர்கள் உள்ளனர். முதல் முறையாக மேற்படி அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்களுக்கும் செயற்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.\nதலைமைக் கழகத்தில் இருந்து கடிதம் அனுப்ப அவகாசம் இல்லாததால், அந்தந்த மாவட்டச் செயலாளர் மூலமாக இவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்படுகிறார்கள். அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் ஏற்கனவே பொதுக்குழு உறுப்பினர் அந்தஸ்தை பெற்றவர்கள்தான். தற்போது செயற்குழுவுக்கும் அழைப்பு கிடைத்திருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.\nஅதேசமயம் மாவட்டக் கழகத்தின் இணை, துணை செயலாளர்களுக்கு அழைப்பு இல்லை. இதனால், ‘அணிகளின் அமைப்பாளர்களைவிட மாவட்ட அவைத்தலைவர், பொருளாளர், இணை-துணை செயலாளர் பதவிகள் மட்டமாகப் போய்விட்டதா’ என இவர்கள் தரப்பில் குமுறல் இருக்கிறது.\nதிமுக செயற்குழுவில் என்ன தீர்மானம்\nஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிற திமுக செயற்குழுவில் ஸ்டாலினை தலைவராக தேர்வு செய்ய இருப்பதாகவும், அடுத்த பொதுக்குழுவில் அதற்கு அங்கீகாரம் பெற இருப்பதாகவும் முதலில் தகவல்கள் பரவின. இது குறித்து தலைமைக்கழக நிர்வாகி ஒருவரிடம் தமிழ். இந்தியன் எக்ஸ்பிரஸுக்காக பேசியபோது, ‘செயற்குழுவில் கட்சித் தலைவரை முடிவு செய்யும் நடைமுறையே திமுக.வில் கிடையாது. தலைவரை தேர்வு செய்ய வேண்டியது, முழுக்க பொதுக்குழுவின் வேலைதான்\nதவிர, தற்போது செயல் தலைவர் பொறுப்பில் இருப்பதால் உடனடியாக தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை. செயற்குழுவில் தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம், கலைஞரின் கனவுகளை மு.க.ஸ்டாலின் தலைமையில் நிறைவேற்றும்வோம் என்பதாக தீர்மானம், கலைஞருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் பிரமாண்டமாக நடத்துவது ஆகியவை குறித்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.\nஇதன்பிறகு செப்டம்பரில் பொதுக்குழுவைக் கூட்டி, மு.க.ஸ்டாலினை தலைவராக தேர்வு செய்வோம்’ என்றார் அவர் அறிவாலயத்தில் ஆகஸ்ட் 10-ம் தேதி மாலையும், இன்று (11-ம் தேதி) காலையும் துரைமுருகன், கனிமொழி, எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்ட சீனியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை ��ிறந்து வைத்தார் சோனியா காந்தி\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nமலையே சிலையானது போல்… கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை காணிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nசெந்தில் பாலாஜி மேல டிடிவி தினகரனுக்கு கோபமே இல்லையாம்.. என்ன சொன்னாரு பாருங்க\nடிடிவி தினகரனை விமர்சிக்க மறுத்த செந்தில் பாலாஜி: மக்கள் விருப்பப்படி திமுக.வில் இணைந்ததாக பேட்டி\nஅறிவாலயத்தில் செந்தில் பாலாஜி: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வில் இணைந்தார்\nஅதர்வாவின் விளம்பர இடைவெளி இவருடன் தான்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியக் கொடியை ஏந்திச் செல்லும் 20 வயது இளைஞன்\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\npetta vs viswasam: : தியேட்டர் அதிபர்களே விஸ்வாசம் தள்ளிப் போவதை விரும்புவதாக வரும் தகவல்களை விஸ்வாசம் படக் குழு ஏற்குமா\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nKarunanidhi Statue Inauguration In Chennai Today: சோனியாவும், ராகுல் காந்தியும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு கிளம்பிச் சென்றனர்\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nCyclone Phethai : 19 கிமீ வேகத்தில் வருகிறது பெய்ட்டி புயல்… இப்போது எங்கே இருக்கிறது\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nதல 59 படம் பூஜையில் ஸ்ரீதேவிக்கு மரியாதை… கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nஅத��� ஃபைனல், அதே எதிராளி, உச்சக்கட்ட ஆக்ரோஷம்: ‘உலக சாம்பியன்’ பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை\nவர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷல் ரிலீஸ்\nகூச்சப்படாமல் அப்பீல் செய்த ஆஸி, ஏமாற்றிய அம்பயர் ஹெல்மெட்டை வீசியெறிந்துச் சென்ற கோலி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/35242/", "date_download": "2018-12-16T10:22:29Z", "digest": "sha1:NMRNKH45LGNRQZ4MF6EJ4FOUIGOYGYGF", "length": 5622, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "விஸ்வாசம் பட சண்டைக் காட்சிகள் கசிவு - படக்குழுவினர் அதிர்ச்சி - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் விஸ்வாசம் பட சண்டைக் காட்சிகள் கசிவு – படக்குழுவினர் அதிர்ச்சி\nவிஸ்வாசம் பட சண்டைக் காட்சிகள் கசிவு – படக்குழுவினர் அதிர்ச்சி\nஅஜித் சிவா கூட்டணியில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் சண்டைக் காட்சிகள் கசிந்துள்ளதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.\nஅஜித் – சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் விஸ்வாசம். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.\n‘விஸ்வாசம்’ ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் டிரெண்ட் ஆனது. வரும் பொங்கலுக்கு திரைப்படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் அஜித் வில்லன்களோடு மோதும் காட்சிகள் வெளியே கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ள\b\bனர்.\nPrevious articleமீண்டும் இணையும் நகுல்-சுனைனா ஜோடி…\nNext articleஅபிராமியோட என்ன கம்பேர் பண்ணாதீங்க ப்ளீ\bஸ் – கதறும் நிலானி\n11வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – காப்பாற்றிய இளைஞன்\nஎன்ன.. விக்னேஷ் சிவனுக்காக படம் தயாரிக்கிறாரா நயந்தாரா\nஷகிலா வாழ்க்கை வரலாற்றை அப்படியே எடுத்து வருகிறோம்\nபத்து மாதங்களில் முறிந்துபோன ஆச்சியின் திருமண வாழ்க்கை\nசரித்திரத்த ஒரு முறை திரும்ப பார்த்த… டேவிட் பில்லா… தமிழ் சினிமாவின் மாஸ் டான் ‘தல’ #11YrsOfSovereignBILLA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/new-delhi/", "date_download": "2018-12-16T10:57:09Z", "digest": "sha1:A4JKOLOCEHZ6G7545LDJHBQUCLP5MPDV", "length": 30398, "nlines": 226, "source_domain": "athavannews.com", "title": "New Delhi | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ\nசீனாவில் கைதாகியுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியை சந்தித்தார் கனேடிய தூதுவர்\nசுபீட்சமான எதிர்காலத்திற்கான வழி கிடைத்துள்ளது: சுவாமிநாதன்\nஇலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் (4ஆம் இணைப்பு)\nநாடு உருப்பட வேண்டுமாயின் மக்கள் ஜனநாயகப் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும் – பாலகிருஷ்ணன்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் என்ன\nமைத்திரி- மஹிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்: மஹிந்தானந்த\nகட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் - மஹிந்த\n - விளக்குகிறார் செந்தில் பாலாஜி\n‘ரபேல்’ போர் விமான மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம் (2ஆம் இணைப்பு)\nயேமனின் போர் படைகளை ஹொடிதாவில் இருந்து விலக்க வேண்டும் - ஐ.நா. தலைவர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு தலைமை தாங்கப் போவதில்லை - பிரதமர் மே\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nடெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா காலமானார்\nடெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா உடல் நல சுகயீனம் காரணமாக தனது 82ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக நெஞ்சு வலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளார். டெல்... More\n27 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க மனுவை தள்ளுபடி செய்தார் ஜனாதிபதி\nஆம் ஆத்மி கட்சியின் 27 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தள்ளுபடி செய்துள்ளார். புதுடெல்லியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 27 சட்டமன்ற உறுப்பினர்கள் இலாப நோக்கில் பதவி வகிக்கின்றனர் என்ற குற்றச்சாட... More\nதமிழக ஆளுநர் டெல்லி விஜயம்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை (புதன்கிழமை) டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விஜயத்தின் போது, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திப்பதுடன் தமிழகத்தின்... More\nடெல்லியில் புயலுடன் கூடிய மழை: 57 பேர் உயிரிழப்பு\nடெல்லி புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக, ஒடிசா மாநிலத்தில�� இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே, கடந்த 11 ஆம் திகதி கரையைக் கடந்தது. இத... More\nஇந்தியா மீதான பொருளாதார தடை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ஜனாதிபதி ட்ரம்ப்\nஇந்தியா மீதான பொருளாதார தடை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ட்ரம்ப்பிடம் இந்தியா... More\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் மற்றும் மகனின் 54 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்கள் முடக்கம்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்புடைய 54 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் இன்று (வியாழக்கிழமை) அமுலாக்கத்துறை நடத்திய சோதன... More\nசிறுமிக்கு மண்டை ஓட்டினை மாற்றி முதன்முறையாக சாதனை\nஇந்தியாவில் முதன்முறையாக மண்டை ஓட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. புனேயில்உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் 4 வயது சிறுமிக்கு இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இடம்பெற்ற விபத்தில் தலையின் பின்பக்கத்தில் ... More\nஇந்தியா மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் சந்திப்பு\nஅமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மாட்டிஸ் மற்றும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கிடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று (புதன்கிழமை) அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்... More\nசர்வதேச பௌத்த சம்மேளனத்தை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி\nசர்வதேச பௌத்த சம்மேளம் ஒன்றை, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆரம்பித்து வைத்துள்ளார். டெல்லியில் இன்று (வியாழக்கிழமை), ‘பௌத்த பாத் – த உயிர் பாரம்பரிய’ என்னும் சர்வதேச சம்மேளனம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தால் ஆரம்பித்த... More\nசீனா பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம்\nஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள சீனா பாதுகாப்புத்துறை அமைச்சர் வோய் ஃபெங்கே, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்தியத் தலைநகர் டெல்லியை கடந்த 21 ஆம் திகதி சென்றடைந்த வோய் ஃபெங்கே, இன்று (வியாழக்கிழமை) இந... More\nபாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nசிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டதிருத்த மசோதா நேற்று (திங்கட்கிழமை) பாராளுமன்ற மக்களவையில் ஒருமனதாக நிறைவேறியது. சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோக செய்யும் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்... More\nவர்த்தக பற்றாக்குறையை நீக்க விரும்புகிறேன்: உகண்டாவில் மோடி\nஇந்தியா மற்றும் உகண்டாவிற்கு இடையிலான வர்த்தக பற்றாக்குறையை நீக்க விரும்புவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உகண்டாவிற்கான அரச முறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள மோடி, நேற்று (புதன்கிழமை) அந்த நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து பேசியிருந்தார். இதன்... More\nதமிழக துணை முதல்வரை சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுப்பு\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தமையானது, தமிழக அரசிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அவமானமென விமர்சனங்கள் எழுந்துள்ளது. சென்னையிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி நோக... More\nசட்டவிரோத கும்பலை தடுக்க புதிய சட்டமூலம்: ராஜ்நாத்சிங்\nஉச்சநீதிமன்றின் தீர்பிற்கு இணங்க, சட்டவிரோதமாக செயற்படும் கும்பலை கட்டுப்படுத்த, புதிய சட்டமூலத்தை கொண்டுவர மத்திய அரசு தயாராக இருப்பதாக, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்... More\nஒரே நாளில் இரு கட்டட இடிபாடு: நால்வர் உயிரிழப்பு\nஇந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் ஒரே நாளில் இடம்பெற்ற கட்டட விபத்தில் சிக்கி, இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்காளத்தின் சில்லாஹ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் டெல்லியிலுள்ள துவாரகா பகுதி ஆகிய இ... More\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் சட்டமூலங்களை நிறைவேற்ற, அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லி���ில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பிக்கு... More\nஇந்தியாவில் மனைவியுடன் ஆலய தரிசனம்: தென்கொரியா ஜனாதிபதி\nஉத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவை சென்றடைந்த தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே-இன், அங்குள்ள சுவாமிநாராயண் அக்சர்தம் கோவிலுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், மூன் ஜே-இன் முதன்முறையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தி... More\nபூட்டான் பிரதமரை சந்தித்தார் ராகுல்\nபூட்டான் பிரதமருடனான சந்திப்பு இரு நாட்டு உறவையும் வலுப்படுத்தும் வகையில் அமையப்பெறுமென, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பூட்டான பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கேவை, நேற்று (வெள்ளிக்... More\n11 பேர் உயிரிழந்த விவகாரம்: வெளியாகியது புதிய ஆதாரம்\nடெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் பிரகாரம், நேற்று (புதன்கிழமை) சி.சி.டி.வி. ஆதாரம் ஒன்று கையகப்படுத்தப்பட்டுள்ளது. அ... More\n – ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்கின்றார் மஹிந்த\nபிரதமர் ரணிலுக்கு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து\nபிரதமராக ரணில் பதவியேற்றதையடுத்து ஹட்டனில் ஆரவாரம்\nவெற்றிக்கொண்டாட்டத்தில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் (2ஆம் இணைப்பு)\nஓய்வூதியப் பணத்திற்காக உயிரிழந்த தாயின் உடலை மறைத்துவைத்து வாழ்ந்த இளைஞர்\n4 வயது குழந்தைக்கு சூடுவைத்த கொடூர தாய்\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\nசீனாவில் கைதாகியுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியை சந்தித்தார் கனேடிய தூதுவர்\nநாடு உருப்பட வேண்டுமாயின் மக்கள் ஜனநாயகப் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும் – பாலகிருஷ்ணன்\nகாலி முகத்திடலில் நாளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு\nஉலக்கிண்ண FootGolf போட்டியில் பிரான்ஸ் அணி சம்பியன்\nவவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை வரவேற்கின்றோம் – இந்தியா\nசர்வ மதத்தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் ரணில்\nபிரித்தானியாவில் தீவிரமடையும் இளம்பெண் படுகொலைகள், திடுக்கிடும் கொலையாளிகளின் ஆதாரங்கள்\nபிரதமரின் செயலாளராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க நியமனம்\n17 வருடங்களுக்கு பின் கொங்கோ ஜனநாயக குடியரசில் ஜனாதிபதி தேர்தல்\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-12-16T10:11:38Z", "digest": "sha1:7NBSZTIBZR3OCJ6X2HJ4HA3ZNMLVPW5W", "length": 7103, "nlines": 73, "source_domain": "fulloncinema.com", "title": "ஓவியா' பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..! - Full On Cinema", "raw_content": "\nFull On Cinema > ஓவியா’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..\nஓவியா’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..\nComments Off on ஓவியா’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..\nஓவியா’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..\nகனடாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமாகிய இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் ‘ஓவியா’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளரும் நடிகருமாகிய ஜெ.எஸ்.கே பிலிம்ஸ் ஜெ. சதீஸ்குமார் அவர்கள் வெளியிட்டார்.\nபுதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். எடிட்டிங் – சூர்யா நாராயணன்.\nகாண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார்.\nஇந்த ‘ஓவியா’ திரைப்படம் அனைத்து வயதினரையும் கவரும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.\nஇந்த திரைப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வை மற்றும் போஸ்ட் புரெடக்ஷன் வேலைகளை தமிழகத்தை சேர்ந்த TS MEDIA WORKS நிறுவனம் மேற்கொண்டுள்ளது.\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’\nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ்\n‘ஜாம்பி’ படப்பிடிப்பை இன்று ‘க்ளாப்’ அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nஇந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன்\nஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’\n2017ம் ஆண்டுக்கான “சிறந்த தமிழ் திரைப்படம்” விருதினை வென்ற குரங்கு பொம்மை திரைப்படம்\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட படம் SK14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutamil.com/archives/category/others", "date_download": "2018-12-16T10:38:12Z", "digest": "sha1:34DIQ2RRFG3WYQ4DAPWUXRIKYNKHLGPI", "length": 8979, "nlines": 152, "source_domain": "mutamil.com", "title": "ஏனையவை Archives | mutamil", "raw_content": "\nஎக்ஸ் வீடியோஸ் நாயகி ரியாமிக்காவின் திடுக்கிடும் தகவல்\nகலைச்செல்வி\t Nov 29, 2018\nப்ரூஸ்லீ இன் மரணத்திற்கான காரணம் 45 வருடங்களுக்கு பின் வெளியான திடுக்கிடும் தகவல்\nகலைச்செல்வி\t Nov 29, 2018\nபல பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பொலிஸ் அதிகாரி சிக்கினார்\nகலைச்செல்வி\t Nov 28, 2018\nபத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் குடுத்த நடிகை\nகலைச்செல்வி\t Nov 27, 2018\nநாட்டில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுக்கு காரணமான 2 நபர்கள் சுட்டு கொலை\nகலைச்செல்வி\t Nov 27, 2018\nஎலும்புகளை வன்மையாக்க இந்த டீயை குடியுங்கள்\nகலைச்செல்வி\t Nov 25, 2018\nஇப்படி ஒரு உதவி செய்ய தமிழனால் மட்டும்தான் முடியும்\nகலைச்செல்வி\t Nov 25, 2018\nதாயுடன் பாலியல் உறவு வைக்க மகனை வற்புறுத்திய தந்தை\nகலைச்செல்வி\t Nov 25, 2018\nபூட்டிக்கிடந்த கதவை உடைத்து சென்ற தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகலைச்செல்வி\t Nov 25, 2018\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய மைத்திரி\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதூக்கில் தொங்கிய நிலையில் சிவில் பாதுகாப்பு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nMY3க்கு நன்றி தெரிவித்தார் MR..\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஇப்போதல்ல எப்போதும் உயிருள்ளவரை UNP இல் சேரும்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபேபி பவுடரில் கல்நார் சர்ச்சை; ஜான்சன் &…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபாத்திரத்துடன் வந்தால்தான் இனிமேல் பார்சல்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகிராமங்களுக்குள் உட்புகுந்த கடல் நீர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவரலாறு படைத்தார் பி.வி.சிந்து: ‘உலக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் பிரதமர் பதவியேற்றதை முன்னிட்டு பாற்சோறு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஏழு பேர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவெளிநாட்டிலிருந்த வந்த இளம் பெண் மாட்டினார்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவிசாரணைக்கு சென்ற பொலிசாரை புரட்டி எடுத்த…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசற்று முன்னர் புதிய பிரதமர் பதவிப்பிரமானம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதமிழ் மக்களுக்குத் நிரந்தர தீர்வு\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமைத்திரிபால முன்பாக பதவியேற்பதை நினைக்கவே வெட்கமாக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமக்கள் ஆணை பெற்று மீண்டும் ஆட்சி புரிவோம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஅந்நியத் தலையீடுகளை முறியடிக்க அணிதிரள்க\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவைத்திய சாலையிலிருந்து வீடு திரும்பினார்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவையின் விபரம் இதோ\nகலைச்செல்வி\t Dec 16, 2018\n16.12.2018 இன்றைய நாள் உங்களுக்கு எவ்வாறு அமைய…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபெண்களுக்கு உயிரணுக்கள் ஆயுட்காலத்தை அறிவீர்களா…\nகலைச்செல்வி\t Dec 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/09/29/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81__/1339800", "date_download": "2018-12-16T11:14:38Z", "digest": "sha1:TRXT3SDO37X6WGBZRPCQ4EYXBGNVN4DR", "length": 11959, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "மனித குலத்தை பாதுகாப்பதில் மதங்களின் பங்களிப்பு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமனித குலத்தை பாதுகாப்பதில் மதங்களின் பங்களிப்பு\nதிருப்பீட வெளியுறவுச் செயலர், பேராயர் பால் காலகர் - ANSA\nசெப்.29,2017. பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு என்பது, அரசுகளின் குற்றவியல் சட்டங்களின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என கருதப்பட்டாலும், இதில் மதத்தலைவர்களின் கடமை குறித்தும் சிந்திப்பது அவசியம் என, அழைப்பு விடுத்தார், திருப்பீட வெளியுறவுச் செயலர், பேராயர் பால் காலகர்.\nமெசபொத்தோமியா நாகரீகத்தின் காலத்திலிருந்தே, சமூக ஒழுங்கை காப்பாற்றும் நோக்கில், மனிதரையும் அவர் உடைமைகளையும் காப்பாற்ற உதவும் குற்றவியல் சட்டங்கள் இருந்து வந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர், சமூக ஒழுங்கை காப்பாற்றும் பொறுப்பு, ஆட்சியாளர்களின் கடமையாக இருந்தது என்பதை, காலம் காலமாக இடம்பெற்றுவரும் வளர்ச்சிகளில் கண்டு வருகிறோம் என தெரிவித்தார்.\nமுதலாவதாக, இன ஒழிப்பு, போர் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் அரசுகளின் பொறுப்பு, இரண்டாவதாக, தனி அரசுகள் மக்களைப் பாதுகாப்பது குறித்த நடவடிக்கைகளில் அனைத்துலக சமூகம் உதவுதல், மூன்றாவதாக, ஓர் அரசு தன் மக்களைப் பாதுகாக்கத் தவறும்போது, உரிய நேரத்தில் கூட்டுநடவடிக்கை வழியாக, அனைத்துலக சமூகம் அம்மக்களைக் காக்க முன்வருதல், போன்ற மூன்று வழிமுறைகளை, ஐ.நா.வின் 60வது பொது அவை முன்வைத்ததையும் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் காலகர் அவர்கள், மனித மாண்பு காக்கப்படும் என்பதை, அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்ளும் நிலையில், மனிதகுலத்தின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் அவைகள் அறிந்தே உள்ளன என்றார்.\nமனிதகுலம் காக்கப்படும் நோக்கில் உருவாக்கப்பட்ட அனைத்துலகச் சட்டங்களுக்கும், உண்மை மதங்கள் கற்பிக்கும் மதிப்பீடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் காலகர்.\nசகிப்பற்றதன்மைகளுக்கும், பிரிவினை வாதங்களுக்கும் தங்களைக் கை��ளிக்காமல், மதிப்பையும், பலன்தரும் பேச்சுவார்த்தைகளையும் உண்மை மதங்கள் ஊக்குவித்துவரும் நிலையில், அவைகள், வன்முறையின் ஆதாரங்களாக அல்ல, மாறாக அமைதியின் ஊற்றுக்களாக உள்ளன என்ற பேராயர், இத்தகைய மதிப்பீடுகள் கப்பாற்றப்படும்போது, இறைவனின் பெயரால் மனிதனைப் பாகுபாட்டுடன் நடத்துவதும், கொலை செய்வதும் மறைந்துபோகும் எனவும் தெரிவித்தார்.\nமக்களையும் அவர்களின் உடைமைகளையும் காப்பாற்றும் பணியில் தங்கள் பங்கை அளிப்பது, மதத்தலைவர்களின் கடமையாகிறது என்பதை வலியுறுத்தினார் பேராயர் காலகர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஉயிரை அன்புகூர்ந்து பாதுகாக்க முன்வருவதே உண்மை அன்பு\nபுலம்பெயர்ந்தோரை வரவேற்று பாதுகாப்பதில் சமய நிறுவனங்கள்\nநேர்காணல் – சிறுநீரகத்தை நோயின்றி காக்கும் வழிகள்\nமகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் தேடும் மனிதர்கள்\nபுலம்பெயர்ந்தோரை வரவேற்பது எல்லைப் பாதுகாப்பிற்கு முரணல்ல\nமதங்களிடையே நல்லுறவை வளர்க்கும் பங்களாதேஷிற்கு பாராட்டு\nபுலம்பெயர்வோரைப் பாதுகாப்பதற்கு திருப்பீடம் அழைப்பு\nமனிதர், சுற்றுச்சூழலுக்கு உகந்த நன்னெறிக்கு திருத்தந்தை..\nபாசமுள்ள பார்வையில்.. மனிதரின் மதிப்பை உணர்த்திய ஆசிரியர்\nசிறாரைக் காப்பாற்றுவது, வருங்காலத்தில் போர்களைத் தடைசெய்யும்\n'இறைவா உமக்கே புகழ்', ஒரு வழிகாட்டி – கர்தினால் பரோலின்\nஅனைத்து மனித உரிமைகளையும் முழுமையாய் அனுபவிப்பதற்கு...\nILOவின் 107வது அமர்வில் பேராயர் யுர்க்கோவிச்\nபுலம்பெயர்வோர் பற்றிய ஐ.நா. அமர்வில் பேராயர் அவுசா\nபுவியின் அமைதி, குடும்பத்தின் அமைதியிலிருந்து பிறக்கிறது\nசிறார் வர்த்தகத்தைத் தடைசெய்ய திருப்பீடம்\nகடவுளை அறிவிக்கும் மனிதர் முதலில் மனிதம் உள்ளவராக...\n71வது உலக நலவாழ்வு அவையில் பேராயர் யுர்க்கோவிச்\nமனிதாபிமான பணியாளர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து...\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=10080&name=Ayappan", "date_download": "2018-12-16T11:37:27Z", "digest": "sha1:SEW2F5NYUPI3EOQYXMJNZV4DNCIATBV4", "length": 10888, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Ayappan", "raw_content": "\nதினமலர் ��ுதல் பக்கம் Ayappan அவரது கருத்துக்கள்\nAyappan : கருத்துக்கள் ( 611 )\nஅரசியல் அரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ.,\nஅதென்னவோ உண்மை தான் 12-டிச-2018 13:40:32 IST\nபொது சபரிமலை தீர்ப்பு அட்டர்னி ஜெனரல் அதிருப்தி\nஅதுவும் நடக்கும் 09-டிச-2018 11:56:49 IST\nபொது சபரிமலை தீர்ப்பு அட்டர்னி ஜெனரல் அதிருப்தி\nபடிப்பறிவு என்பது copying டெக்னாலஜி 09-டிச-2018 11:56:06 IST\nஅரசியல் பத்திரிக்கையாளர்களை சந்திக்காத பிரதமர் ராகுல் டுவீட்\nபொது காழ்ப்புணர்ச்சி அரசியல் வாத்ரா விரக்தி\nதமிழ் அவர்களுக்கு ஹிந்தி தெரியாது ... அவங்க சேனலை பார்த்தால் புரியும் .. மோடி தி கிரேட் 06-டிச-2018 11:36:46 IST\n ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சிக்குகிறது காங்.,\nராபின் சார் இப்படியே புலம்புங்க 06-டிச-2018 11:13:38 IST\nபொது அசல் மட்டும் தருகிறேன் ஆளை விடுங்கள்... விஜய் மல்லையா திடீர் சமரசம்\nகோர்ட் நிலக்கரி ஊழல் முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை\nமன்மோகன் சிங் தப்பித்து விட்டாரா கேவலம் .. பப்பு எங்கே 05-டிச-2018 15:27:26 IST\nபொது 3,50,00,00,00,00,00,000 வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை\nதலைவா .. முகலாயர்களால் இந்தியாவை பிரிட்டிஷ் இடமிருந்து காக்க முடியவில்லை .. அதுவும் இல்லாமல் பாகிஸ்தானை பிரித்துக்கொண்டு போய்விட்டார்கள் ... கேவலம் 02-டிச-2018 17:13:13 IST\nஅரசியல் கோயிலில் கதை அளந்த ராகுல்\nஉண்மையில் அவர்கள் நீங்கள் சொன்னபடி தான் தான் உண்டு .. தன் வேலை உண்டு என்று இருக்கிறார்கள் .. 29-நவ-2018 15:09:35 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/58316", "date_download": "2018-12-16T10:44:04Z", "digest": "sha1:UXVDJIR5B45X62KTQQDBYFB3EO5AEMSX", "length": 10512, "nlines": 107, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நக்கீரன் கோபால் விவகாரத்தில் ஆளுநர் மாளிகை மேல்முறையீடு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nநக்கீரன் கோபால் விவகாரத்தில் ஆளுநர் மாளிகை மேல்முறையீடு\nபதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2018 21:14\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் ��ளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நக்கீரன் இதழாசிரியர் கோபாலை சென்னை எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் நேற்று விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா அல்லது சிஆர்பிசி பிரிவுகளின் அடிப்படையில் புது வழக்கு பதிவு செய்யலாமா எனபது குறித்து ஆளுநர மாளிகையில் தீவிரப் பரிசீலனை நடக்கிறது.\nநக்கீரன் கோபால் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரின் அடிப்படையில் கோபால் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.\nசட்டப்பிரிவு 124-ன் படி அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. ஆனால், நீதிபதி கோபிநாத் நீண்ட விசாரணைக்குப் பிறகு சட்டப்பிரிவு 124-ன் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்தது தவறு, அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிடமுடியாது என்ற அதிரடி தீர்ப்பை வழங்கினார்.\nஇந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்டார். ஆறுமாதத்துக்கு முன்பு வெளியான நக்கீரன் இதழை அடிப்படையாக வைத்தே இந்தப் புகார் ஆளுநர் மாளிகையிலிருந்து அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், ஐபிசி 124 எனும் ஒரு பிரிவின் கீழ் மட்டும் வழக்கு போட்டதால்தான் அந்த ஒரு பிரிவின் கீழ வழக்கு பதிவு செய்தது தவறு என கோபாலை விடுவிக்க வாய்ப்பு ஏற்பட்டது.\nஜாமீனில் வெளியிட முடியாத ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தால் கோபால் தப்பி இருக்க முடியாது என சட்ட ஆலோசகர்கள் ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.. சட்ட நிபுணர்க்ள் கூறும் இந்தக் கருத்து சரியானதுதான் என்று ஆளுநர் மாளிகை அதிகாரிகள் உறுதியாக நம்புகிறார்கள்.\nஆளுநர் அலுவலகத்திலிருந்து அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்படாமல் விடுதலையானது இதுவரை நடக்காத நிகழ்வு. ஆளுநர் மாளிகைக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.\nஅதனால் சட்டக்குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளுநர் மாளிகை அதிகாரிகள் விரும்புகிறார்கள்.\nநேற்றும் இன்றும் சட்டத்துறையினருடன் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.\nஇதே வழக்கில் மேல்முறையீடு செய்யலாம் என்ற முடிவுக்கு அப்போது வந்துள்ளார்கள். மேல்முறையீட்ட���லும் தோல்வி கிடைத்தால் அதற்கப்புறம் எந்த முயற்சியும் செய்வது சரியாக இராது. அதனால் தோல்விக்கு இடமளிக்காமல் புது வழக்கு போடலாம் என்ற முடிவுக்கு ஆளுநர் மாளிகை அதிகாரிகள் வந்துள்ளனர்.\nஅதிகாரிகளின் கருத்தை நிராகரிக்கவில்லை என்றாலும் உள்துறை என்ன நினைக்கிறது என்ற கருத்து அவசியம் என ஆளுநர் நினைக்கிறார்.\nஅதனால் நேரில் சென்று உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசலாமா\nஅடுத்த கட்ட நடவடிக்கைக்கு உடனே தாவ முடியாமல் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் அதனால் பதற்றத்துடன் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189567/news/189567.html", "date_download": "2018-12-16T11:29:36Z", "digest": "sha1:M4NEK3OXFHE2QIH64UHRTII4ZEDRFOR5", "length": 5918, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "திரிகோணாசனம்!!( மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nமுதலில் நிற்கவும், அந்த நேரத்தில் உங்கள் கைகள் இரு பக்கவாட்டில் இருக்க வேண்டும். உங்கள் கால்கள் 45 அங்குல அல்லது குறைந்தபட்சம் 30 அங்குல இடைவேளையில் இருக்கவேண்டும். இரண்டு கைகளையும் தோளுக்கு இணையாக உயர்த்தி உள்ளங்கை தரையைப் பார்ப்பது போல நிற்கவும் அதே நிலையில் வலது புறமாக வளைந்து வலது கையால் வலது பாதத்தை தொடவும்.\nஇந்த நிலையில் முழங்காலை மடக்குவது, இடுப்பை அசைப்பது கூடாது. இடது கையை நேராக உயர்த்த வேண்டும். ஒரு சில வினாடிகள் இருந்த பிறகு அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும். இப்போது இடது புறமாக வளைந்து இதே முறையில் இடது பக்கம் செய்ய வேண்டும்.\nமுதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை மேம்படுத்தபடும். தோள்பட்டை சீரமைப்பு சரிசெய்யவும், கழுத்து, முழங்கால்கள் மற்றும் தோள்களில் விறைப்பு குறையும். இரைப்பை அழற்சி, முதுகுவலி, அஜீரணம், வாய்வு மற்றும் அமிலத்தன்மை, முதுகு வலி போன்றவைக்கு நிவாரணம் தரும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல் \nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nகணவனை கழட்டி விட்டு அந்த தொழில் செய்யும் தமிழ் நடிகைகள்\nஅழகே… அழகே… மணமகள் அலங்காரம்\nஇலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன\nநான் புற்றுநோயில் இருந்து மீண்டது இப்படித்தான்\nசாமி நித்தியானந்தா ருசி பார்த்த தமிழ் நடிகைகள்\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா \nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின��� தலைநகராக ஏற்றது அவுஸ்திரேலியா\nஎகிப்தியர்கள் மம்மியை எப்படி உருவாக்கினார்கள் தெரியுமா\nகோயிலில் வழங்கிய உணவை சாப்பிட்ட 11 பேர் பலி; பல பறவைகளும் உயிரிழப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-16T10:33:53Z", "digest": "sha1:6QRVFGQDVW74SQWOZLURGHPW4BZUQG4G", "length": 7750, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாம்பழ ஈக்களை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாம்பழ ஈக்களை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி\nமாங்காய்கள் முற்றிய பருவத்தில் ஈ பூச்சியானது காய்களில் உட்கார்ந்து மெல்லிய துளையிட்டு ஆயிரக்கணக்கான முட்டைகள் இடும்.\nஇதனால் மாங்காய்களின் மேல்புறத்தில் தோல் பகுதியிலிருந்து பிசின் போன்ற திரவம் வடியும்.\nதாக்கப்பட்ட பழங்களின் சதைப்பகுதியில் சிறிய புழுக்கள் தோன்றி பழத்தை அழுகச்செய்யும்.\nகோடை மழை பெய்யும் போது மண்ணில் புழுவாக இருக்கும் இந்த பூச்சியானது மழை ஈரத்தை பயன்படுத்தி புழுவில் இருந்து வெளி வந்தவுடன் மாங்காய்கள் அல்லது பழங்களைத் தாக்கி அழுக செய்துவிடும்.இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.\nஎனவே, இந்த தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஆண் ஈக்களை இனக்கவர்ச்சி பொறி மூலம் கவர்ந்திழுப்பதன் மூலம் ஈக்களை அழிக்க முடியும்.இதனால் மாம்பழம் சேதம் அடைதல் முற்றிலும் தடுக்கப்படுகிறது.\nஇந்த இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 4 அல்லது 5-ஐ வைக்க வேண்டும்.\nஅப்போது பொறியில் இருக்கும் மீனதல் யூஜினால் மருந்து மூலம் பூச்சிகள் கவர்ந்து இழுக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.\nஇவ்வாறு கன்னியாகுமரி அரசு தோட்டக்கலைத் துறை அலுவலர் ப.குமரேசன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி உள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமா மரங்களில் பூ அதிகம் பூக்க வைப்பது எப்படி\nமாமரத்தை தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் வழி...\nPosted in மா Tagged இனக்கவர்ச்சி பொறி\nபயறு சாகுபடிக்கு பாஸ்போ பாக்டீரியா →\n← குறுவை நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு ம��ற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T11:29:12Z", "digest": "sha1:3NUIHIJOBY33GKOQMZ4OHCDXDLBUEJOK", "length": 21439, "nlines": 386, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "குழப்பம் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஏற்கெனவே நான் புலம்பித் தள்ளியிருக்கும் இந்தப் பதிவின் கடைசிக்கு முந்தியான 6-வது பத்தியில் எழுதியிருப்பது தற்போது மீண்டும் நடந்துள்ளது.\nபிளாக்கில் எழுத வந்த முதல் நாளிலிருந்தே எனது inscript typing method-ஐ வைத்து Unicode-ல் type செய்ய முடியாமல் தவியாய் தவித்துப் போனேன்..\nவேறு Typing Method-ற்கும் மாற முடியாத சூழலில் இருந்தபோது நண்பர் பொங்குதமிழ் ராவணன் அவர்கள் பெருமுயற்சி செய்து எனக்காக ஒரு யுனிகோட் கீபோர்டை செய்து கொடுத்தார். அதிலேயும் சில பிரச்சினைகள் இருக்க.. அதை சரி செய்து தருவதாகச் சொல்லியிருந்தார்.\nஅதற்குள்ளாக நமது ‘கிழக்குப் பதிப்பகம்’ பத்ரி ஸாரும், நாகராஜன் ஸாரும் NHM Software-ஐ ரிலீஸ் செய்தார்கள். ஆனால் இதில் எனது inscript method இல்லாமல் இருந்தது. பின்பு நாகராஜன் அவர்களிடம் எனது நிலைமையைத் தெரிவித்து ‘அழுத’ பின்பு எனக்காக inscript method-ஐ NHM Software-ல் இணைத்துக் கொடுத்தார். மிக்க நன்றி நாகராஜன் ஸார்..\nஅதன் பின்னர் பிளாக்கரில் டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்ய வேண்டி வந்தால் NHM Software-ஐ பயன்படுத்தி நேரடியாக அதிலேயே டைப் செய்து வந்தேன்.\nஆனால் வழக்கம்போல அதிலும் ஒரு சின்னச் சிக்கல் முளைத்தது.. ஒரு எழுத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடிவதில்லை. ஒட்டு மொத்த வார்த்தையும் தானாகவே செலக்ட் ஆகி டெலீட் ஆகிவிடுகிறது. மேலும் கூடவே அந்த எழுத்துக்கள் ஆங்கில அஞ்சல் எழுத்துக்களாக உருமாறி விடுகின்றன. இதனால் என்னால் தொடர்ந்து பிளாக்கர் டெக்ஸ்ட் இடத்திலேயே டைப் செய்ய இயவில்லை. போதாதக் குறைக்கு ஏதோ “அ” என்கிற எழுத்து டெக்ஸ்ட் ஆப்ஷனில் உட்கார்ந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்து வருகிறது.. இந்த எழுத்தினால்தான் பிளாக்கரின் டெக்ஸ்ட் பாக்ஸில் எ���்னால் நேரடியாக டைப் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறேன்.\nஇதனை ஒழித்துக் கட்ட என்ன வழி..\nஅடுத்தது எனது தளத்தை ஓப்பன் செய்தாலே சிஸ்டமே ஆடிப் போய் நின்றுவிடுவதாக பல பதிவுலக சிங்கங்கள் போன் செய்து திட்டிக் கொண்டிருந்தன. இதை முருகனிடம்தான் கேட்க வேண்டும் என்று சொல்லித் தப்பித்து வந்தேன்.(தெரிஞ்சாத்தான சொல்றதுக்கு..\nஅப்போது பார்த்து நண்பர் தமிழ்பிரியன் வடிவில் வந்த முருகப்பெருமான் அதனை அவர் வாயிலாகவே தீர்த்து வைத்தான். நன்றி தமிழ்பிரியன் ஸார்.. இப்போது அந்த “தீபா கூகிள் பேஜஸ்” என்கிற நிரலி நீக்கப்பட்டு எனது தளம் வேகமாகப் பதிவிறக்கமானது.. இதுவும் கொஞ்ச நாள்தான்..\nஅந்தச் சமயத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே முருகனுக்கு நன்றி சொல்லிவிட்டு அப்புறம் நான் அவனைக் கண்டு கொள்ளவில்லை. அந்தக் கோபம் அவனுக்கு..\nஇந்த முறை கடந்த 4 நாட்களாகவே எனது தளம் முழுமையாக திறக்க மறுக்கிறது..\nGet Clicky என்கிற சாப்ட்வேருக்குப் பின்பு இருப்பது எதுவுமே திறக்கப்படாமல் அப்படியேதான் முருகன் சிலைபோல் நிற்கிறது.\nஇடது கீழ்ப்பக்கத்தில் “transferring data from c20.stateounter.com…” என்று டிஸ்பிளே ஆவதோடு தளம் அப்படியே நிற்கிறது.. இதற்கு மேல் எந்த மாற்றமுமில்லை..\nகூடவே எனது தளத்தின் வலதுபுற மேல்புறத்தில் முதல் இடத்தில் இருக்கும் ‘எனது தளத்தை பின்தொடர்பவர்கள்’ இடத்தில் ஒருவரின் புகைப்படம்கூட வெளியாக மறுக்கிறது.. ஆனால் எண்ணிக்கையை மட்டும் காட்டுகிறது..\nமுருகன் ஏன்தான் இப்படி படுத்துறானோ தெரியலை..\nநான் என்ன செய்ய வேண்டும் என்பதை விஷயம் தெரிந்த பதிவர்கள் சொன்னால் முருகனிடம் சொல்லி உங்களுக்கு ஏதாவது மேலயோ, அல்லது கீழயோ போட்டுக் கொடுக்கச் சொல்கிறேன்..\nஅனுபவம், கம்ப்யூட்டர், குழப்பம், பதிவர் வட்டம், பதிவு சந்தேகம் இல் பதிவிடப்பட்டது | 31 Comments »\nநீங்கள் இப்போது குழப்பம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/people-pay-funeral-for-monkey/35787/", "date_download": "2018-12-16T10:08:20Z", "digest": "sha1:IZQZ6GX7QVT5GH53IGSSEH3AYUOQNXDD", "length": 5183, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "குரங்கிற்கு இறுதிசடங்கு செய்த பொதுமக்கள் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் குரங்கிற்கு இறுதிசடங்கு செய்த பொதுமக்கள்\nகுரங்கிற்கு இறுதிசடங்கு செய்த பொதுமக்கள்\nஆம்பூர் அருகே இறந்த குரங்கிற்கு பொதுமக்கள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்றைய காலக்கட்டத்தில் ரோட்டில் யாராவது அடிப்பட்டு கிடந்தாலே பலர் கண்டும் காணாமலுமாய் தான் செல்கின்றனர். நமக்கு எதுக்குப் பா வம்பு என்றே பலர் கடந்து செல்கின்றனர். அப்படி இருக்கும் வேளையில் ஆம்பூரில் மக்கள் இறந்த குரங்கிற்கு இறுதிச்ச்சடங்கு செய்த சம்பவம் பிரம்மிக்க வைக்கிறது.\nஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சியில் குரங்கு ஒன்று மின்சாரம் பாய்ந்து பரிதபமாக உயிரிழந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் எல்லாம் சேர்ந்து குரங்கிற்கு இறுதி மரியாதை செய்து அதனை நல்லடக்கம் செய்தனர். இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலர் அந்த ஊர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleஇன்னொரு பாயாசத்த போட்\bற வேண்டியது தான் – விஷாலை குறிவைக்கும் ஶ்ரீரெட்டி\nNext articleஷாரிக்கை பார்த்து அசடு வழிந்த ஐஸ்வர்யா – பல்பு கொடுத்த ஷாரிக்\nபிக்பாஸில் காட்டியது எல்லாம் பொய்- நித்யா\n‘இதிமுக’ என்ற கட்சியை ஆரம்பித்தார் டி.ராஜேந்தர்\nரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 டீசரை வெளியிட்ட கமல்\nஅஜித் பாணியில் மன்றத்தை கலைக்க முடிவு செய்த விஜய்சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/simtangaran-meaning/35847/", "date_download": "2018-12-16T10:07:43Z", "digest": "sha1:M6RSTTWMAV6LBYGI2UI6MLZKH6YM7U24", "length": 4859, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "சிம்டாங்காரன் பாடலுக்கு அர்த்தம் என்ன? - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் சிம்டாங்காரன் பாடலுக்கு அர்த்தம் என்ன\nசிம்டாங்காரன் பாடலுக்கு அர்த்தம் என்ன\nஆளப்போறான் என்ற அற்புதமான பாடலை எழுதியவர் விவேக். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இந்த பாடல் புகழ்பெற்றது அந்த வரிசையில் இவர் விஜய் நடித்து வெளிவர இருக்கும் சர்க்கார் படத்தில் சிம்டாங்காரன் என்ற பாடலையும் அதே ரஹ்மான் இசையில் எழுதியுள்ளார்.\nசிம்டாங்காரன் என்ற வார்த்தை புதிதாக இருக்க பலரும் குழப்பம் அடைந்தார்கள், இதை அறிந்த விவேக் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் அதாவது சிம்டாங்காரன் என்றால், கவர்ந்து இழுப்பவன், துடுக்கானவன், கண் சிமிட்டாமல் சிலரை பார்க்க தோணும் அல்லவா அந்த மாதிரியான நபர் என அந்த பாடலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.\nPrevious articleசன்னி லியோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடங்கிய கன்னட ரக்சன வேதிகே அமைப்பு\nNext articleரஜினி பட வில்லன் மீது விஷால் பட நாயகி பாலியல் குற்றச்சாட்டு\nவிஷால் நடிக்க வந்து 25 வருடமா ஆகிறது\nதொடர் தோல்வி.. ஆள விடுங்கடா சாமி : அதிரடி முடிவெடுத்த விஜய் ஆண்டனி\nநள்ளிரவில் ஆடையை அவிழ்த்தார்கள்: பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nநீட் தேர்வு விவகாரம்: கமல் ஆவேசம்\nவியாபார தந்திரம் தொியாமல் படமெடுக்க வரக்கூடாது என நசுக்காக பேசிய தயாாிப்பாளா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutamil.com/archives/52299", "date_download": "2018-12-16T11:09:58Z", "digest": "sha1:B2OSWTMI2MPMX56JYYAZ2WDURERCEIPA", "length": 9486, "nlines": 135, "source_domain": "mutamil.com", "title": "உயர் நீதிமன்றத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு! | mutamil", "raw_content": "\nஉயர் நீதிமன்றத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு\nஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்தச் செய்யக் கோரி முன்வைக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், அதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அந்த தடையை மேலும் நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்னது.\nஅதற்கமைய எதிர்வரும் 8ஆம் திகதி வரை இந்த தடை நீடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉயர் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணை மீண்டும் நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய காற்றழுத்த தாழ்வு நிலை – மீனவர்களுக்கு எச்சரிக்கை\nகாற்று போனதால் வைத்தியர் காரிற்கு நேர்ந்த கதி- வீடியோ\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய மைத்திரி\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதூக்கில் தொங்கிய நிலையில் சிவில் பாதுகாப்பு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nMY3க்கு நன்றி தெரிவித்தார் MR..\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஇப்போதல்ல எப்போதும் உயிருள்ளவரை UNP இல் சேரும்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபேபி பவுடரில் கல்நார் சர்ச்சை; ஜான்சன் &…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபாத்திரத்துடன் வந்தால்தான் இனிமேல் பார்சல்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகிராமங்களுக்குள் உட்புகுந்த கடல் நீர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவரலாறு படைத்தார் பி.வி.சிந்து: ‘உலக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் பிரதமர் பதவியேற்றதை முன்னிட்டு பாற்சோறு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஏழு பேர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவெளிநாட்டிலிருந்த வந்த இளம் பெண் மாட்டினார்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவிசாரணைக்கு சென்ற பொலிசாரை புரட்டி எடுத்த…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசற்று முன்னர் புதிய பிரதமர் பதவிப்பிரமானம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதமிழ் மக்களுக்குத் நிரந்தர தீர்வு\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமைத்திரிபால முன்பாக பதவியேற்பதை நினைக்கவே வெட்கமாக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமக்கள் ஆணை பெற்று மீண்டும் ஆட்சி புரிவோம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஅந்நியத் தலையீடுகளை முறியடிக்க அணிதிரள்க\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவைத்திய சாலையிலிருந்து வீடு திரும்பினார்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவையின் விபரம் இதோ\nகலைச்செல்வி\t Dec 16, 2018\n16.12.2018 இன்றைய நாள் உங்களுக்கு எவ்வாறு அமைய…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutamil.com/archives/category/family", "date_download": "2018-12-16T10:13:09Z", "digest": "sha1:AUAJMTQJYCXJFETTOKRGBRZICI5WNEHD", "length": 9472, "nlines": 152, "source_domain": "mutamil.com", "title": "குடும்பம் Archives | mutamil", "raw_content": "\nஅழகான ஆண் குழந்தை வேணுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள்….\nநடிகை நயன்தாரா கர்ப்பமாக உள்ளாராம் விபரங்கள் உள்ளே…… அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nதனது அப்பா குடி���ோதையில்.. மகள் நடுரோட்டில் எல்லாரையும் கண்கலங்க வைத்த செயல்…. புகைப்படங்கள்…\nபிக்பாஸ் “ரைசா” கடல் கரையில் செய்யும் வேலையை பாருங்கள்…\nகணவனின் இறுதி சடங்கில் மனைவி செய்த செயல்.. மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..\nசின்னத்திரை நடிகை ஆல்யா மானசா காதலரை ஏன் கலட்டிவிட்டார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்…\nகருத்தரிக்க எத்தனை முறை உடல் உறவு கொள்ள வேண்டும்….. தெரிந்து கொள்ளுங்கள்…..\nமூன்று குழந்தைகள் பெற்றாள் இலவசமாக விவசாய நிலம்……\nசரவணன் மீனாட்சி சீரியல் நடிகை காயத்ரி ஏற்பட்ட விபத்துகாரணமாக அவருடைய கணவர் அவர் நலமாக உள்ளார் என்று…\nமகள் வயது இருக்கும் பெண்னை திருமணம் செய்து குழந்தைகளுக்கு தந்தை ஆகிய நபர்.அதிரச்சியில்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய மைத்திரி\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதூக்கில் தொங்கிய நிலையில் சிவில் பாதுகாப்பு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nMY3க்கு நன்றி தெரிவித்தார் MR..\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஇப்போதல்ல எப்போதும் உயிருள்ளவரை UNP இல் சேரும்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபேபி பவுடரில் கல்நார் சர்ச்சை; ஜான்சன் &…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபாத்திரத்துடன் வந்தால்தான் இனிமேல் பார்சல்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகிராமங்களுக்குள் உட்புகுந்த கடல் நீர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவரலாறு படைத்தார் பி.வி.சிந்து: ‘உலக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் பிரதமர் பதவியேற்றதை முன்னிட்டு பாற்சோறு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஏழு பேர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவெளிநாட்டிலிருந்த வந்த இளம் பெண் மாட்டினார்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவிசாரணைக்கு சென்ற பொலிசாரை புரட்டி எடுத்த…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசற்று முன்னர் புதிய பிரதமர் பதவிப்பிரமானம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதமிழ் மக்களுக்குத் நிரந்தர தீர்வு\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமைத்திரிபால முன்பாக பதவியேற்பதை நினைக்கவே வெட்கமாக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமக்கள் ஆணை பெற்று மீண்டும் ஆட்சி புரிவோம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஅந்நியத் தலையீடுகளை முறியடிக்க அணிதிரள்க\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவைத்திய சாலையிலிருந்து வீடு திரும்பினார்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவையின் விபரம் இதோ\nகலைச்செல்வி\t Dec 16, 2018\n16.12.2018 இன்றைய நாள் உங்களுக்கு எவ்வாறு அமைய…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபெண்களுக்கு உயிரணுக்கள் ஆயுட்காலத்தை அறிவீர்களா…\nகலைச்செல்வி\t Dec 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thekkikattan.blogspot.com/2012/10/blog-post_28.html", "date_download": "2018-12-16T10:33:56Z", "digest": "sha1:Z6IYOFTVWUPV4I3D4F6ME4Z6SFITSIGM", "length": 46250, "nlines": 289, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: விழித்துக்கொள்ளும் நேரம்:பொது சந்தை...", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nமலர்களுக்குள் ஆண்களுக்கான விடை: Flower Structure\nஅண்டத்தில் உள்ளது பிண்டத்தில்: செல் அமைப்பும் இயக்...\nஅவள் அப்படித்தான்/மூணு(3) - அரைகுறை பட விமர்சனம்\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nவலைப்பதிவர்களின் கூட்டமைப்பு பல புயல்களையும், ஆழிப்பேரலைகளையும் களம் கண்டு மேலெழும்பி வரும் ஒரு சமூகம். இப்பொழுதும் அது போன்றதொரு ஒரு முக்கியமான சுழற்சியில் இந்த அமைப்பு நின்று கொண்டிருக்கிறது. இது ஒரு பரந்த வெளி அண்டத்தில் மிதந்து வரும் பால்வீதிகளைப் போன்றே விட்டு விலகியியும், மறுமுனையில் ஒன்றித்து சுருங்கும் மாபெரும் இயக்கம்.\nஎழுதப்படிக்க தெரிந்தவர்களும், ஆக்க உந்து சக்தியினை உள்ளடக்கியவர்களும் காலம் தோறும் இணைந்து கொள்ளும் ஒரு மாநதி. ஆனால், அது போன்று புதிது புதிதாக இணைந்து கொள்பவர்களுக்கு சில அடிப்படையான புரிதல்கள், இந்த வெளி எப்படியாக இயங்குகிறது, எங்கு சென்று தனது கருத்துக்களை பரிமாறிக்கொள்வது, பரிமாறிக்கொண்டதிற்கு பிறகான எதிர்வினை எப்படியாக அமைய வேண்டும் என்பதனை அந்த கருத்தினை முன் வைத்தவர்களே முகம் கொடுத்து முடிக்க வேண்டிய பொறுப்பினையும் கொண்டவர்களாகி விடுகிறார்கள்.\nஇந்த பின்னணியில் தற்பொழுது நடந்து வரும் சர்ச்சை பல பரிமாணங்களைக் கொண்டது. தட்டையாக இதனைச் சுருக்கி ஒரு ஆண்/பெண் சம்பந்தப்பட்டதாக மட்டுமே பார்த்து விட முடியாது. எப்பொழுது விளைந்த ஒரு பயிர் சந்தைக்கு வர��கிறதோ, அப்பொழுது நுகர்வோர்களின் விமர்சனத்திற்கும் அந்த விளைச்சலின் தரம் பரிசீலிக்கப்படுகிறது. சமூகம் சார்ந்த கருத்துக்களை முன் வைக்கும் பொழுது, நாம் பலதரப்பட்ட பின்னணியின் ஊடாக நடந்து வரும் மனிதர்களின் சொல்லாடல்களையும்/கருத்துக்களையும் முகம் கொடுக்கும் நிலைக்கு நம்மை நகர்த்திக் கொள்கிறோம் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nபிரிதொரு சமயம் நாம் இதனை கொஞ்சம் விரிவாக அலசலாம்.\nஅதற்கு முன்னால், கீழே உள்ள கட்டுரையை வாசித்துப் பாருங்கள். இது 2010ல் தமிழ்மணத்தில் நடந்த ஒரு சர்ச்சையின் விளைவாக எனக்குள் எழுந்த எண்ணங்கள். இருப்பினும் இப்பொழுதும் இதற்கான தேவை இருக்கிறது...\nஉடல் + உடை = அரசியல்\nதமிழ்மணத்தில் வரும் அத்தனை பதிவுகளையும் வாசிக்க முடிந்துவிடுவதில்லை. இப்பொழுதெல்லாம் நண்பர் வட்டம் படித்துவிட்டு இதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் செலவு செய்தால் வீண் விரயமில்லை என்ற வடிகட்டலுக்குப் பிறகே சில நாட்கள், வாரங்களுக்குப் பிறகு நல்ல பதிவுகள் வந்தடைகிறது. இருப்பினும், தான் தோன்றியாக அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆர்வத்தை கிளப்பும் பதிவுகளை நானாகவே கிடைக்கும் நேரங்களில் அங்கு சென்று தழுவிச் செல்லாமலும் விட்டதில்லை.\nஎழுத்து என்பது என்னைப் பொருத்தமட்டில் ஒரு தானியங்கி முறையில் உள் உந்துதலாக நிகழ வேண்டியதொரு விசயம். அவ்வாறாக நிகழும் பொழுது அங்கே பசப்புத் தனங்களுக்கு இடமிருக்காது என்றே எண்ணுகிறேன். அதனை ஒரு கட்டாயமாக, நிர்பந்தமாக ஆக்கிக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பயிற்சி தோள் கொடுத்தாலும், எழுத்தில் ஒரு போலித்தனமும், ஆழமின்மையும் மிளிரக் காணமுடியலாம்.\nஅண்மைய காலங்களில் அதாவது வலைப்பூக்கள் அநாமதேயமாக எங்கிருந்து வேண்டுமானாலும், குறைந்த பட்ச நேரம் மட்டுமே மூலதனமாக செலவு செய்து தன்னிடம் சரக்கு இருக்கிறது, அது இந்த உலகிற்கு சென்றடைய வேண்டுமென்ற ஆவல் உள்ள எவரும் செயற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிற ஒரு சூழலில், நான் இன்று சந்திக்கின்ற வளரத் துடித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களிடம் கேட்டுக் கொள்வதனைத்தும் \"ஏன், நீங்கள் ஒரு ப்ளாக்கர்\" கணக்குத் தொடங்கி உங்களின் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதுதான் ;).\nஅப்படியாக அவரும் தொடங்கும் பொழுது அத��� அவருக்கு ஒரு ஆரோக்கியமான சுய வளர்ச்சிச் சூழலை உருவாக்கிக் கொடுக்கக் கூடும் என்ற நம்பிக்கையிலேயே, அவ்வாறாக பரிந்துரைக்கிறேன். ஏனெனில், மனித மனமென்பது எப்பொழுதும் தனக்கு பழக்கமான, ஆபத்தற்றதாக கருதிக் கொள்ளும் எல்லைகளிலேயே பயணிக்க பிரியப்படும். அவ்வாறான ஒரு சூழலும் அமைந்து போனால், அதனைத் தாண்டிய ஒரு உலகமும், மனிதர்களும் பல் வேறு பட்ட கருத்து, சமூக, கலாச்சாரங்களின் ஊடான பார்வைகளைக் கொண்டும் இதே தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், என்ற எண்ணத்தையே மறந்து தன்னுடைய எல்லைக்குள்ளாகவே லயித்து இருக்கும். அதன் நேர் பாதையில் ஏதாவது இடர்பாடுகள் இடரும் வரையிலும்...\nமனமும் அதன் வளர்ச்சியுமென்பது ஒரு நீரோடையைப் போன்று ஓடிக் கொண்டே இருப்பதும், தேவையான மாற்றங்களை, பிரபஞ்ச விரிதலைப் போன்று எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்வதற்கு எப்பொழுதும் தயாராக்கிக் கொள்வதுமாக அமைந்து போனால் எங்கிருந்து வருகிறது மனச் சோர்வும், இத்தனை முரண்பாடுகளும் இந்த தயார்படுத்தலுக்கு எழுத்தும், எண்ணமும் மேலும் வழிவகை செய்து கொடுக்கலாம். மனம் கற்றுக் கொள்ளும் நிலையிலேயே என்றுமிருந்தால்.\nஎனது எழுத்து என்பது என்னை நானே மேலும், மேலும் உட் நோக்கி பார்த்துக் கொள்வதற்கான காலச் சுவடு போன்றதாகக் கருதுகிறேன். அதற்கெனவே, மனதில் ஆழமாக உதித்ததை இங்கு பொதித்து வைத்து விடுகிறேன். பின்பொரு நாளில் கடந்து வந்த வளர்ச்சிப் பாதையின் நீளம், அகலம் அறிந்து கொள்வதற்காக.\nஅது போன்ற எழுத்தை எல்லார் முன்னிலையிலும் வைக்கக் காரணுமும் எத்தனை பேருக்கு அந்தத் தளத்தின் வீச்சம் பிடிபடுகிறது அல்லது எரடுகிறது என்பதனையும் அறிந்து கொண்டு எனது மேம்பட்ட வளர்ச்சிக்கெனவும் மேலும் பரந்து பட்ட பார்வையை உருவாக்கிக் கொள்ளவும் பயன் படுத்திக் கொண்டுள்ளேன். நமது உலகம், கற்றுக் கொள்ள மனதும் திறந்தே இருக்கும் நிலையில் விரிந்து கொண்டே செல்கிறது என்பதனை இது வரையிலும் எனக்கு ஊறக்கிடைத்த கிணறுகளின் நீள, அகலங்களை அளந்ததின் மூலமாக அறிந்து கொண்டேன். அதன் பொருட்டு இப்பொழுதெல்லாம் சில \"கம்பளத் தனமான\" வார்த்தைகளை (sweeping statement) விடுவதிலிருந்து முழித்துக் கொள்ள முடிகிறது.\nஇது அண்மையில் தமிழ்மணத்தில் நடந்து வரும் முரண்பாடுகளுக்கு ஊடான பதிவுகளும் , அதற��குண்டான எதிர் வினைகளுக்கும் சிறிது தொடர்பு இருக்கலாம். புதுப் புது பதிவர்களும், வாசகர்களும் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில், அது போன்ற முரண்பாடுகள் ஊடான பதிவுகளும், எதிர் வினைகளும் முடிவற்று நடந்து கொண்டேதான் இருக்கும். அடிப்படையான எண்ணங்களையே அவர்களும் தான் ஊறிக் கிடந்த கிணற்று சாளரத்தின் வழியாக பரந்து பட்ட வானத்தின் ஒரு வட்டத்தைப் பார்த்து அவர்கள் கண்ட வானம் எப்பேர்பட்டது என்பதனை 'பீத்தி' முன் வைக்கலாம், மற்றொருவர் அதற்கு பக்கத்தில் கிடக்கும் கிணற்றிலிருந்து அவர் தரப்பில் கூவிக் கொண்டிருக்கும் அதே வேலையில்.\nஇப்பொழுது, எனது கிணற்றின் ஊடான அனுபவம் சில வற்றையும், அது எப்படி என் அகக் கண்களை அந்த வேலையில் திறக்க உதவியது, அது போன்று உங்களுக்கும் திறக்க உதவக் கூடுமென்ற நப்பாசையில் இங்கே இறக்கி வைத்து விடுகிறேன் ...\nஅனுபவம் எண் 1: அப்பொழுது கார்கில் பகுதியில் பாகியுடன் நாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தோமென்று நினைக்கிறேன். அதே நேரத்தில் எனக்கு முன்னமே இந்தியாவிலிருந்து அமெரிக்கா குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழர் எனக்குப் பழக்கமானார். அவர் இஸ்லாத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்தும், படிப்பிற்கும் பொது அறிவிற்கும், பண்பாட்டிற்கும் ஒருவனுடைய அடிப்படை இயல்பிற்கும் எந்த தொடர்புமில்லை என்பதற்கிணங்க, ஒரு அறிவு கெட்ட \"கம்பள வார்த்தை\" ஒன்றை அவரிடத்தில் மிக்க தேச பக்தியில்(\nஅந்தக் கம்பள வார்த்தை என்னவெனில், \"பாகியை துடைத்தெறிந்திட்டா எல்லா பிரச்சினைகளும் ஓய்ந்துவிடும்\" என்பதுதான் அது. அவரும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு, நண்பா அந்த நாட்டில் இன்னமும் எங்களுக்கு தொடர்புடைய பெரியப்பா, பெரியம்மா வகை சொந்தங்கள் வசிக்கிறார்கள் இன்னமும் வந்து போயிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதாக கூறினார். எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்றே புரியவில்லை. அப்படியே நிலை குலைந்தவனாக அமர்ந்திருந்தேன். ஒரு நிமிடம் என்னை அவர் நிலையில் வைத்துப் பார்த்தேன். என்னுடைய வார்த்தையின் தீவிரம் புரிந்தது. அன்றிலிருந்து, பல சில நேரங்களில் இது போன்ற குருட்டுத் தனமான கம்பள வார்த்தைகளை தவிர்ப்பதின் அவசியத்தை உணர்ந்தேன்.\nஅனுபவம் எண் 2: இங்கு அமெரிக்கா வந்த பொழுதினில், எங்களைப் போல உண்டா ��ன்று நாளும் ஏதாவது ஒரு வெட்டி வம்பு பேசுவதுண்டு. ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையைக் காண்பதிலிருந்து ஆரம்பித்து, அரை ட்ராயர் போட்டு நடந்து திரியும் பெண்களைக் கண்டால், பார்க்கில் அமர்ந்து அன்நியோன்யமாக வருடிக் கொள்ளும் ஜோடிகளைக் கண்டால், வாயை விட்டு 'ஐ லவ் யு, ஹனி, மகளே, மகனே' எனச் சொல்லிக் கொள்ளும் மக்களைக் கண்டால்னு சகட்டு மேனிக்கு குருட்டுக் கம்பளம் விரித்தேன். எல்லாமே போலி, வேஷமென்று. அதாவது அந்நாளில் என்னுடைய கிணற்று சாளரத்தின் வழியாக எனக்குக் காணக் கிடைத்த வான வெளியுடன் அவர்களின் கலாச்சாரத்தை தேவையில்லாமல் ஒப்பீடு செய்து கொண்டிருந்திருக்கிறேன். என்ன ஏதென்று எனக்குப் புரிய ஆரம்பிப்பதற்கு முன்பாகவே\nஅது போன்ற ஒரு நாளில் எனக்குத் தெரிந்த ஒரு இந்திய குடும்பத்தாரை அருகிலிருக்கும் 'ஜோன்ஸ் பீச்சாங்கரைக்கு' அழைத்துச் சென்றேன். அதில் உள்ள கணவன், மனைவி ஐம்பதுகளின் மத்தியிலிருந்தார்கள். பத்தாவது படிக்கும் ஒரு மகன். பீச்சாங்கரையில் ஒரே ஜனத் திரள். எங்கு திரும்பினும் கூட்டம். யூனி ஃபார்மாக அந்த சூழலுக்கேயான உடை. பெண்கள் ட்டூ பீஸ், ஆண்கள் அரை ட்ரவுசர் என ஜோடித்திருந்தார்கள்.\nஎன்னுடன் வந்திருந்த அம்மா வட இந்தியர். சுடிதாருக்கு மேலாக போட்டிருந்த துணியையும் வெயில் காய்கிறதென்று தலையில் போட்டு சுத்தியிருந்தார்கள். கால் முதல், தலை வரை துணியாக பீச்சாங்கரையை வலம் வந்து கொண்டிருந்தார். நாங்களும் ஒரு இடத்தை தேர்வு செய்து, துணிக் கம்பளம் விரித்து, கொண்டு வந்த திண் பட்டங்களை வைத்து கடை விரித்தோம். அருகினில் அமர்ந்திருந்த ஏனைய கூட்டம் எங்களைப் பார்ப்பதும், ஏதோ கிசு கிசுப்பதுமாக இருந்தார்கள். ஒரு அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் எங்களைச் சுற்றி ஒரு 15 மீட்டர் சுற்று வட்டத்தில் யாரையுமே காணோம்\nஎங்கடா மக்கள் எல்லாம் என்று பார்த்தால், இந்தக் காட்டுமிராண்டிகளுடன் நமக்கெந்த தொடர்மில்லை என்று தொப்புள் கொடி அறுக்கும் விதமாக விலகிச் சென்றிருக்கிறார்கள். இங்கும் எனக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியாகவே அந்த நிகழ்வும், சூழலும் அமைந்திருந்தது. நம் ஊரில் வாரப் பத்திரிக்கைகளும், தினசரிகளிலும் வெள்ளைக்காரிகள் என்றாலே என்னமோ எப்பொழுதும் ட்டூ பீஸில் அழைந்து கொண்டு, சாலையோரங்களில் கண் அடித்த��� கவிழ்த்து விடும் பெண்கள் என்ற வித பொதுப் புத்தியை விதைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அன்று அந்த மெஜாரிடி சமூகத்தின் முன்னால்... எங்களுக்கு நிகழ்ந்ததின் பொருள் என்ன\nஒவ்வொரு பூமியிலும் அந்தந்த காலக் கட்டத்திற்கு ஏற்றார் போல அந்தந்த சமுதாயமும் வசதிக்கேற்ப உடலரசியலை நகர்த்திக் கொள்கிறது. அந்த எல்லைக்குள் வாழும், சமூகக் கண்களுக்கு எது வரையிலும் தோலைக் காமித்தால் முகம் சுழிக்காமல் எடுத்துச் சொல்லக் கூடுமோ அதுவரையிலும் அவர்களுக்கு அது நாகரீகம். அவர்களின் எல்லைக்குள். அதனைக் கொண்டு பிரிதொரு எல்லைக்குள் பிரவேசித்து அதனைப் போல உடலரசியல் செய்யவில்லை என்று கூவுவது எந்த விதத்திலும் நாகரீகமில்லை, அப்படி நிகழ்த்தும் பொழுது அங்கே வீண் பிரச்சினையும், கிணறுகளின் நீள, அகலங்கள் ஒன்றிலிருந்து பிரிதொன்றின் பார்வையில் வித்தியாசப் பட்டுக் கொண்டே போகும். எது வரையிலுமென்றால், அவைகளை விட்டு விலகி மொத்தமாக அந்த வித்தியாசங்களின் கூறுகளை காணும், மனக் கண் திறக்கும் நாள் வரையிலும் என் கிணறு உன் கிணறை விட சிறந்தது/தாழ்ந்தது என்ற முறையிலேயே அமையும்.\nபர்தா போட்டிருப்பவர்களின் கண்களுக்கு அதனைப் போடாமல் வெளியே போயி வருபவர்கள் ஆபாசமாகவும், சேலை கட்டிக் கொள்ளாமல் ஜீன்ஸ், ட்டி-ஷர்ட் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும், அவர்களின் கண்களுக்கு மினி ஸ்கர்ட்டும், அரை ட்ரவுசரும் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும் தெரிவது (இந்த வரிசைக்கிரமத்தை பின்னோக்கியாக ஓட்டி ஒருவர் மற்றொருவரை காட்டுமிராண்டி என்று அழைத்துக் கொண்டுமென...) எல்லாமே இந்த கிணற்று சாளரத்தின் வழியாக பார்க்கும் பார்வையில் தான் கோளாறே ஒழிய அந்தந்த தனிப்பட்ட மனிதரின் நிலையில் அது சரியே. பிடித்திருந்தால்/செல்லும் நிகழ்விற்கு ஒத்து வந்தால் எப்படி வேணா யாரும் இருந்துவிட்டுப் போகட்டுமே\nபி.கு: நான் இங்கு லுங்கி கட்டிக்கிட்டு வெளியே சென்று கடுதாசி பொறுக்கிக் கொண்டு வருவதற்குள், என் லுங்கியின் அமைப்பை பார்த்துவிட்டு என்னடா ... a guy dressed in long skirt என்று அதிசயத்து ஓட்டும் வாகனத்தை மட்டுப்படுத்தி குடுபத்தோட, குழந்தை குட்டிகளோட பார்த்தா அதுக்கு நான் என்ன பண்றது :))) ...\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், செய்தி, நிகழ்வுகள், பதிவர் வட்டம், மொக்கை\nபெரிசா அடித்த ப��றகு என்ன காரணமோ பிடுங்கிக் கொண்டு போய்விட்டது.\nபெரிசா எழுதவே பயமாயிருக்கு. மொத்தமாக எழுதிய பிறகு அப்படியே மக்கர் செய்கின்றது. மறுபடியும் முயற்சிக்கின்றேன்.\nநணபர் மற்றொரு நண்பருக்குச் சொன்ன அறிவுரை இந்த சமயத்தில் நினைவுக்கு வருகின்றது.\nஉன்னோட குழந்தைகள் பெண் குழந்தைகள். நாளைக்கு உன் பதிவை எடுத்து படிக்கும் போது சங்கடப்படக்கூடாது. அதை மனதில் வைத்துக் கொண்டு எழுதவும் எனறாராம்.\nஆனால் புதிய நண்பர்கள் உணர்ச்சி வேகத்தில் எழுதும் பல பதிவுகளின் போக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான். அந்த வேகம் முடிந்ததும் அவர்களுக்கே ஒரு அலுப்பு வந்து விடும்.\nகாலடிச்சுவடுகளை குறிப்பிட்ட காலம் கழித்து நாம் நடந்து வந்த பாதைகளின் தன்மைகளை இந்த எழுத்து வழியே படிக்கும் உணரும் உண்மைகள் பலப்பல.\nஆனால் உணர்ந்தவர்களும், உணர்ந்தவற்றை எழுதிக் கொண்டுருப்பவர்களின் எண்ணிக்கையும் மிகக்குறைவாக இருக்கிறது.\nஎனக்கும் நீண்ட உறக்கத்திற்கு பின்பு விழித்துக்கொண்டு வாசிக்கிற மாதிரிதான் இருக்குது உங்களின் வாசிப்பு.\nலுங்கி கட்டிகிட்டு வெளியில் சுத்துவதை ஒரு பேஷனாகவே ஆக்கறதுக்கு அமெரிக்க இந்தியர்கள் முயற்சி செய்வது மாதிரி இருக்குதேஅக்கா சல்வார் கமிசும்,மாமு மடிச்சு கட்டுன ட்ரவுசரா லுங்கியுமா ஒருத்தர் படம் போட்டு பதிவு போட்டிருந்தார்.\nஎனக்கு லுங்கியை கட்டிகிட்டு வெளியில் சுத்துவதில் இன்னும் வெட்கம் கலந்த போலித்தனம் இருக்குது.\nகார்கில் பாகி நிகழ்வு சிந்திக்கும் போது யோசிக்க சரியாக இருந்தாலும் கூட உணர்வு உந்துதலில் பாகியை இல்லாம செஞ்சுட்டா நல்லது என்பதுதான் யதார்த்த இந்திய மனப்பான்மையாக அந்த கால கட்டத்தில் இருந்திருக்கும்.ட்விட்டர்களின் நிலையும் இப்படி இரு புற விவாதமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.விவேகத்தையும் முந்திக்கொள்வது அந்தக் கண உணர்வுகளே.\nநல்ல கட்டுரை. (பெருசா ஒரு பின்னூட்டம் அடிச்சிட்டு எதுக்கு வியர்த்தம்னு இதோட நின்னுக்கிட்டேன்:))))\n//நல்ல கட்டுரை. (பெருசா ஒரு பின்னூட்டம் அடிச்சிட்டு எதுக்கு வியர்த்தம்னு இதோட நின்னுக்கிட்டேன்:))\nஸ்மைலி மட்டும் போட்டிருந்தா இன்னும் பாதுகாப்பாக இருந்திருக்குமே:)\nநடுநிலையா பேசுவது என்பது இப்போ புரியுது :-))\nநானும் நடுநிலையா பேச பழகிட்டு வரேன���(அதான் நல்லதாம்) :-))\nஆபாசமாக தனிநபர் பேசுவது என்பது தவறான செயல் என்றே வைப்போம்.\nஆனால் அப்படி ஆபாச தாக்குதலுக்கு ஆளாகிட்டேன்னு பரிதாபம் தேடிக்கொள்ளும் தகுதியற்றவராக தானே பாடகி சின்மயி இருக்கிறார்.\nஅவர் பேசியதில் எத்தனை வெகுஜன விரோத கருத்துக்கள், ஆனால் அது எல்லாம் எவ்வளவு விஷமத்தனமானது என அவருக்கு தெரியாது என்றால், அவருக்கு மூளை வளர்ர்சியில் ஏதோ குறை என்று தான் நினைக்க தோன்றுகிறது.\nபெருவாரியான மக்கள் ஆதாரித்தால் தான் பிழைப்பு எனப்படும் கலைத்துறையில் இருந்து கொண்டு பெருவாரியான மக்களை ஏளனமாக பேசுபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.\nநடு செண்டர்ல இருந்து எல்லா சூழ்நிலைகளூக்கும் பேசிவிட முடியாது என்றே கருதுகிறேன்.\nஉதிர்க்கும் ஒரு வார்த்தையைக் கொண்டே ஒரு நபர் எந்த இந்தியாவிலிருந்து பேசுகிறார் என்பதனை அவதானித்து விட வேண்டும்.\nநம்ம மக்களிடம் உள்ள பிரச்சினை ஒரு பிரபலம் என்றால் அவர்களை அவதாரப் புருஷர்களாக நினைத்துக் கொண்டு உலகில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் அவர்களின் திருவாய் மலரச் சொல்லி திருப்பாதங்களை வேண்டி நிற்படு நம்முடைய அறியாமையையே சுட்டி நிற்கிறது.\nஎன்னால் சம்பந்தப்பட்ட பிரபலத்தின் ஒரு சில ட்விட்களையே பொறுமையாக படிக்க முடியவில்லை. எப்படி இவர்களால் அம்பதாயிரம் டிவிட்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்க முடிந்தது.\nஇதனை பிரிதொரு சமயம் பேசலாம்.\n//பெருவாரியான மக்களை ஏளனமாக பேசுபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.//\nஎனக்கும் அதே எண்ணம் தான். இதனை அனைத்து தரப்பு மக்களும் உணர வேண்டும்.\nபின்னூட்டம், லைக் போடுறவங்க மேல எல்லாம் கேசு கொடுக்க மாட்டாங்க இல்ல\n//பி.கு: நான் இங்கு லுங்கி கட்டிக்கிட்டு வெளியே சென்று கடுதாசி பொறுக்கிக் கொண்டு வருவதற்குள், என் லுங்கியின் அமைப்பை பார்த்துவிட்டு என்னடா ... a guy dressed in long skirt என்று அதிசயத்து ஓட்டும் வாகனத்தை மட்டுப்படுத்தி குடுபத்தோட, குழந்தை குட்டிகளோட பார்த்தா அதுக்கு நான் என்ன பண்றது :)))//\nகடுதாசி எடுக்குற அளவுக்கெல்லாம் போறீங்களா எனக்கு பிரான்சில ஆரம்பகாலத்தில கெடைச்ச அனுபவத்தினால, பால்கனி பக்கம் கூட லுங்கியோட போறது இல்ல :(\nஇதை எழுதத் தூண்டிய விடயங்களோ நீங்கள் பதிவின் முதலில் கூறிய பதிவுலகில் நடக்கும் பிரச்ச��ைகளைப் பற்றியோ ஒன்றும் தெரியாது. ஆனால் Loved reading this. இது மாதிரி எனக்கும் சில அனுபவங்கள் உண்டு. எமது சமூகம் தான் மற்றவர்களை விட morally superior என்று எம் சமூகத்தில் அநேகமானவர்களுக்கு நினைப்பு. இங்கு வந்த நாள் முதலிலிருந்தே கொஞ்சம் கொஞ்சம் அனுபவங்கள் கிடைத்தாலும் பத்து வருடங்களுக்கு முன் திரும்ப இலங்கைக்குச் சென்ற கழித்த நாட்களில் தெட்டத் தெளிவாக உணார்ந்தது. நாம் நினைத்தளவு நம் கலாச்சாரம் மேலானதும் இல்லை, இந்நாட்டுக் கலாச்சாரம் கீழானதும் இல்லை என்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=13426", "date_download": "2018-12-16T11:06:19Z", "digest": "sha1:SHH73RLRPQEBIP3NRCL62JMKNGQCBG3Y", "length": 12795, "nlines": 60, "source_domain": "worldpublicnews.com", "title": "திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி - worldpublicnews", "raw_content": "\nவங்க கடலில் இன்று புயல் உருவாகிறது வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ராஜஸ்தான், சத்தீஷ்கர் முதல் மந்திரிகள் யார் ராகுல் காந்தி இன்று முடிவு ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nYou are at:Home»தமிழ்நாடு»திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி\nமறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், காமராஜ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டமன்ற சபாநாயகர் தனபால் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். எடப்பாடி அஞ்சலி செலுத்தும் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என்று முழக்கமிட்டனர்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மறைந்த கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு ���ஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சிஐடி காலனி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது அங்கிருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n95 வயதான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் காலமானார். 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருணாநிதி காலமானார். 25ம் தேதி உடல்நலக்குறைவால் கோபாலபுர இல்லத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27-ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார்.\nகோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nகலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என்று முழக்கமிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என்று தெரிவித்தார். கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்று விட்டார்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதி���ான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஆர்ஜே பாலாஜிக்காக விக்னேஷ் சிவன் செய்த செயல்\nஇதுதான் ‘தல’ பில்லா ஓபனிங் சீனை இப்ப பார்த்தாலும் சும்ம அதிரும் \nசத்யம் தியேட்டரில் மாஸ் காட்டும் விஸ்வாசம் \nஹன்சிகா மீது வழக்கு போட்ட பிரபல அரசியல் கட்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய அணி முதலில் பந்து வீச்சு\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5165", "date_download": "2018-12-16T12:11:32Z", "digest": "sha1:PXKJSKFJ7MX5YNHLGYIO6ZFSSIY7MOG7", "length": 9127, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "யோகாவில் வித்தை | Yoga in Yoga - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > யோகா\nயோகா மூலம் தன் உடலை ரப்பர் போல பின்னி, உடலை வில்லாய் வளைத்து, குறுக்கி வித்தை காட்டுகிறார் வைஷ்ணவி. கண் இமைக்கும் இடைவெளியில் சட்சட்டென்று ஆசனங்களை மாற்றி மாற்றி போட்டு செய்து காட்டுகிறார் இந்தக் குட்டிப் பெண். சமீபத்திய சாதனையாக யோகா மூலம் இவர், அரை மணி நேரத்தில 596 யோகாசனங்களை செய்து அனைவரையும் அசத்தி இருக்கிறார். ஏற்கனவே 60 நொடிகளில் 64 யோகாசனங்களை செய்து சாதனை நிகழ்த்தி முடித்திருக்கிறார். இவர் யோகா செய்யும் அழகை பார்ப்பவர்கள் அனைவரும் விழிகள் விரிய, சொல்ல வார���த்தையற்று பிரமித்து நிற்கிறார்கள்.\n“ஒன்பது வயதில் நான்காம் வகுப்பு படிக்கும்போது, நான் படித்த பள்ளியில் எனக்கு யோகா சொல்லிக் கொடுத்தார்கள். அப்போது சாதாரணமாகத்தான் யோகா செய்யத் துவங்கினேன். என் உடலின் வளைவுகளை கவனித்த எனது யோகா ஆசிரியர் என்னை கூடுதல் கவனம் எடுத்து யோகா கற்றுக்கொள்ள வலியுறுத்தினார். எனவே தொடர்ந்து யோகாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறப்பு வகுப்பில் இணைந்து யோகா கற்றுக்கொள்ள துவங்கினேன்.யோகாவில் ஆர்வமாகி தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட்டு, இந்த நிலையினை எட்டியிருக்கிறேன்” என்கிறார் இவர். இதுவரை 200க்கும் மேற்பட்ட மேடைகளில் ஏறி யோகா நிகழ்ச்சிகளை செய்திருக்கிறார். இவர் வாங்கிக் குவித்த விருதுகள், மெடல்கள் மட்டுமே 250ஐ தாண்டி வீடு நிறைந்து காட்சியளிப்பதாகச் சொல்கின்றனர் இவரின் பெற்றோர். தற்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி, மாநிலம் கடந்து சர்வதேச எல்லைகளையும் இந்த யோகா நிகழ்ச்சி மூலம் தொட்டிருக்கிறார்.\nகடந்த ஆண்டு, சர்வதேச அளவில் இந்தோனேஷியாவில் நடந்த யோகா போட்டியில் கலந்து கொண்டு, தங்கம் வென்று தங்க மங்கையாக இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்து ஜொலிக்கிறார். எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த வைஷ்ணவி, இன்னும் பல சாதனைகளை யோகா மூலம் நிகழ்த்தி, லிம்கா மற்றும் கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடிக்க வேண்டும் என்பதையே கனவாகக் கொண்டிருக்கிறார்.ஆனால் அதற்கான பொருளாதாரச் சூழல் இல்லை என்பதே இவரின் வருத்தமாகவும் உள்ளது. தங்கள் மகளுக்கு அதிக திறமையிருந்தும் கார் ஓட்டுநராக பணியில் இருக்கும் தன்னால் தன் மகளின் கனவை நிறைவேற்ற முடியுமா என்பதே வைஷ்ணவி பெற்றோர்களின் இப்போதைய கவலை.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nயோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்\nஅந்நிய மண்ணில் அசத்திய சிறுமிகள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nலிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதம���க தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6056", "date_download": "2018-12-16T12:09:26Z", "digest": "sha1:2ZTIZK7ICJ6AXKHZIBZDRX3RV3BVSAAB", "length": 7718, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "ராணி எலிசபெத்... சில சுவாரஸ்யமான தகவல்கள் | Queen Elizabeth ... some interesting information - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கலைகள்\nராணி எலிசபெத்... சில சுவாரஸ்யமான தகவல்கள்\n* பிரிட்டிஷ் அரசி ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா 530 மில்லியன் டாலர் (2016-ம் ஆண்டின்படி)\n* எலிசபெத் ராணிக்கு லேட்டஸ்டாக மேலும் ஒரு கொள்ளுப்பேரன் பிறந்துள்ளான். அதாவது இளவரசர் வில்லியம்ஸுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.\n* சின்ன வயதில், பிரின்ஸ் பிலிப்புக்கு செல்லப் பெயர் முட்டைகோஸ் (Cabbage).\n* ராணி எலிசபெத்துக்கு அவர் தந்தை மன்னர் ஜார்ஜ் வைத்த செல்லப்பெயர் லில்லிஃபெட் (Bet).\n* எலிசபெத் தன்னுடைய 13 வயதில்தான் வெளிநாட்டுக்கு முதன் முதலாக போன் பேசினார். அவருடைய தந்தையும், தாயாரும் கனடா சென்றிருந்தனர். அவரிடம்தான் பேசினார்.\n* இரண்டு ஒலிம்பிக் போட்டிகளை அதுவும் வெவ்வேறு நாடுகளில் துவக்கி வைத்த பெருமை அவருக்கு உண்டு. முதலில் 1976-ல் மாண்டரெலில் நடந்த ஒலிம்பிக்கை துவக்கினார். அடுத்து 2012-ல் இங்கிலாந்தில் நடந்த ஒலிம்பிக்கை துவக்கி வைத்தார்.\n* 1982-ம் ஆண்டு, பல கெடுபிடிகளுக்கும் டிமிக்கி கொடுத்து, மைக்கல்பேகன் என்ற நபர், ராணி அறையில் நுழைந்துவிட்டார். ஆனால் அவரை ராணி மன்னித்துவிட்டார்.\n* 1953-ல் எலிசபெத் ராணியாக பதவி ஏற்றார். அப்போது அவர் அணிந்திருந்த கவுனின் பின் அங்கியில், காமன்வெல்த் நாடுகளை பிரதிபலிக்கும் எம்பிராய்டரிகள் செய்யப்பட்டிருந்தன. இதில் இங்கிலாந்து ரோஜா, ஸ்காட்டிஸ் முட்செடி, கனடாவில் விறகுக்காக வளர்க்கப்படும் மர இலை, ஐரீஸ் மூன்று இலைகளைக் கொண்ட கிராம்பு செடியின் இலைகள், வேல்ஸ் அல்லி மலர் செடியின் பூ, ஆஸ்திரேலியன் வேலிக்கள்ளி, நியூசிலாந்து வெள்ளி பெரணி செடி இலை, தென் ஆப்பிரிக்கா ப்ரோடிவா செடி இலை, இந்தியா மற்றும் இலங்ைகயின் தாமரைகள் மற்றும் பாகிஸ்தானின் சணல் ஆகியவையும் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தன.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிரைப்பட உலகில் பெண் இயக்குநர்கள்\nஇவள் நவீன உலகின் ஏகலைவன்\nவா ரயில் விடப்போலாம் வா\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nலிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/18791", "date_download": "2018-12-16T11:07:26Z", "digest": "sha1:6IRBADFX2C3AAD2U5MI746YUB7RLM4WA", "length": 8120, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் தினம் கொண்டாட்டம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் நெல்லை\nஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் தினம் கொண்டாட்டம்\nபதிவு செய்த நாள் : 04 ஆகஸ்ட் 2018 01:03\nஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு குறிப்பிட்ட சில ஜவுளி ரகங்களுக்கு 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டன.\nஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தின் சார்பில் ஹம்ச தமயந்தி, ஐஸ்வர்ய பூக்கள் ஆகிய இரு பட்டுப்புடவைகள் பாரம்பரியத்துடனும், நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த பட்டுப்புடவைகளுக்கு கடந்த 2001ம் ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிப்பதாக ஆரெம்கேவி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.\nஜனாதிபதி விருது வழங்கப்பட்ட நாளை வாடிக்கையாளர்கள் தினமாக ஆண்டு தோறும் ஆரெம்கேவி நிறுவனத்தினர் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம் ஜவுளி எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பிட்ட ரகங்களுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், 17வது ஆண்டாக நேற்று ஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டனர்.\nவாடிக்கையாளர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஜவுளி எடுக்க குவிந்தனர். பட்டுச்சேலை, சுடிதார், சுடிதார் மெட்டீரியல்ஸ், பேன்ட், சர்ட் என குறிப்பிட்ட சில ரகங்களுக்கு 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டன.\nஇதுகுறித்து ஆரெம்கேவி நிறுவனத்தின் பங்குதாரர் மாணிக்கவாசகம் கூறுகையில்,‘‘எங்களது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் வாடிக்கையாளர்கள். அதனால் தான் ஜனாதிபதி விருதுக்கு பெற்ற நாளை வாடிக்கையாளர்கள் தினமாக நாங்கள் கொண்டாடுகிறோம். தொடர்ந்து அளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.’’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/07/41.html", "date_download": "2018-12-16T10:13:56Z", "digest": "sha1:E6CP5L7LFG52VFMCW566SBEJBGG2OKVG", "length": 16485, "nlines": 382, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: குவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மல", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதுரிதமாக நடைபெற்று வரும் வெபர் விளையாட்டு மைதான வே...\nஈ.பிஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரனின் துணைவிய...\nயாழ்.இலக்கியச் சந்திப்பு உரத்துப் பேசுவதற்கான சு...\nவேட்பாளர் தெரிவில் சாதிவெறி.......... பேராட்டத்தில...\nமனைவியை காப்பாற்ற மண்டியிட்ட மாவை\nகூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் விபரம்\nதனித்துப் போட்டியிட்டாலும் அரசுக்கே எமது ஆதரவு: ஈர...\nகளுதாவளை மகா வித்தியாலயம் பட்டிருப்பு வலயத்தில் மு...\nகுருநாகலிலிருந்து 50 இளைஞர் யுவதிகள்; மட்டக்களப்பி...\nஅமரர் தங்கத்துரை நினைவு தினம் அனுட்டிப்பு\nவட மாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி பணிப்புரை\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பில் 12 பேர் கைத...\nகுவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மல\n1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செட்டிபாளையம் வைத்தி...\nஉறவுகளின் நினைவுகளை மீட்டும் உதைபந்தாட்ட போட்டி\nசிங்கள குடிநீர் வேண்டாம் எ���்று யாழ் மக்கள் கோசமிட்...\nஜனாதிபதி ஆலோசகரின் மக்கள் சந்திப்பு அலுவலக முகவரி ...\nஜனாதிபதி ஆலோசகரின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு\nகுவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மல\nதேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு.\nகட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம்.\nநிலாந்தன் , சோலைக்கிளி, யோ. கர்ணன், அ.முத்துலிங்கம், தமிழ்க்கவி, மு. நித்தியானந்தன், சண்முகம் சிவலிங்கம், ந.இரவீந்திரன், ஸர்மிளா ஸெய்யித், தேவகாந்தன், பொ.கருணாகரமூர்த்தி, ஏ.பி.எம். இத்ரீஸ், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கற்சுறா, செல்வம் அருளானந்தம், லெனின் மதிவானம், லிவிங் ஸ்மைல் வித்யா, றியாஸ் குரானா, எம் .ரிஷான் ஷெரீப், ம.நவீன், ஓட்டமாவடி அறபாத், ஹரி ராஜலட்சுமி, கருணாகரன், மா. சண்முகசிவா, கறுப்பி, மோனிகா, தமயந்தி, பூங்குழலி வீரன், எம்.ஆர்.ஸ்ராலின், திருக்கோவில் கவியுவன், இராகவன், லீனா மணிமேகலை, ராகவன், தேவ அபிரா, கே.பாலமுருகன், குமரன்தாஸ், விஜி, யாழன் ஆதி, லெ. முருகபூபதி, தர்மினி, ஆதவன் தீட்சண்யா, அகமது ஃபைசல், கலையரசன், அ. பாண்டியன், அஜித் சி. ஹேரத், ச.தில்லை நடேசன், எஸ்.எம்.எம்.பஷீர், மகேந்திரன் திருவரங்கன், மஹாத்மன், லதா, ஷாஜஹான், பானுபாரதி, யாழினி, விமல் குழந்தைவேல், மேகவண்ணன், அஷ்ரஃப் சிஹாப்தீன், மெலிஞ்சிமுத்தன், யோகி, அஸ்வகோஷ், ந.பெரியசாமி, தேவதாசன், ராஜன் குறை, ஷோபாசக்தி... மற்றும் பலரின் எழுத்துகளுடன் எண்ணூறுக்கும் அதிகமான பக்கங்கள், 'கருப்புப் பிரதிகள்' வெளியீடு.\n2013 ஜுலை 20ம் தேதி யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பில் மலர் வெளியிடப்படும். பிரதிகளைப் பெறுவதற்கு:\nஇந்தியா - கருப்புப் பிரதிகள், karuppupradhigal@gmail.com /\nஅவுஸ்திரேலியா -லெ. முருகபூபதி, letchumananm@gmail.com /\nகனடா - மெலிஞ்சிமுத்தன், melinchi10@gmail.com /\nபிரித்தானியா -ராகவன், raagaa@hotmail.com /\nநெதர்லாந்து -கலையரசன், kalaiy26@gmail.com /\nதுரிதமாக நடைபெற்று வரும் வெபர் விளையாட்டு மைதான வே...\nஈ.பிஆர்.எல்.எ��் பொதுச்செயலர் தி.சிறீதரனின் துணைவிய...\nயாழ்.இலக்கியச் சந்திப்பு உரத்துப் பேசுவதற்கான சு...\nவேட்பாளர் தெரிவில் சாதிவெறி.......... பேராட்டத்தில...\nமனைவியை காப்பாற்ற மண்டியிட்ட மாவை\nகூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் விபரம்\nதனித்துப் போட்டியிட்டாலும் அரசுக்கே எமது ஆதரவு: ஈர...\nகளுதாவளை மகா வித்தியாலயம் பட்டிருப்பு வலயத்தில் மு...\nகுருநாகலிலிருந்து 50 இளைஞர் யுவதிகள்; மட்டக்களப்பி...\nஅமரர் தங்கத்துரை நினைவு தினம் அனுட்டிப்பு\nவட மாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி பணிப்புரை\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பில் 12 பேர் கைத...\nகுவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மல\n1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செட்டிபாளையம் வைத்தி...\nஉறவுகளின் நினைவுகளை மீட்டும் உதைபந்தாட்ட போட்டி\nசிங்கள குடிநீர் வேண்டாம் என்று யாழ் மக்கள் கோசமிட்...\nஜனாதிபதி ஆலோசகரின் மக்கள் சந்திப்பு அலுவலக முகவரி ...\nஜனாதிபதி ஆலோசகரின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-16T11:00:34Z", "digest": "sha1:ZTOUZBOVRPCYBVOEJGG37RFESWXBGOM4", "length": 3702, "nlines": 17, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோட்பாட்டு இயற்பியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோட்பாட்டு இயற்பியல் இயற்பியலின் ஒருபகுதியாகும். கணித மாதிரிகள், இயற்பியல் பொருள்கள் மற்றும் அமைப்புகளின் இயற்கை நிகழ்வுகளை பகுத்தறிய, விளக்க மற்றும் கணிக்க கருத்தியல் கோட்பாடுகளை பயன்படுகின்றனர். சோதனையை அடிப்படையாக கொண்ட இயற்பியலில் இயல்நிகழ்ச்சியை ஆய்வு செய்ய சோதனைக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அறிவியல் வளர்ச்சி பரிசோதனைகள், ஆய்வுகள் மற்றும் கோட்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன.\nசிலவேளைகளில் கோட்பாட்டுவாத இயற்பியல் சோதனை மற்றும் அவதானிப்புகளை குறைவாகவும் , கடினமான கணித முறைகளை அதிகளவிலும் பயன்படுத்துகின்றது. உதாரணமாக சிறப்புச் சார்புக் கோட்பாடு விருத்தி நிலையில் இருந்த போது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மேக்ஸ்வெல் சமன்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், லாரன்ஸ் நிலைமாற்றத்தையே அதிகம் கருத்தில் கொண்டார் .ஆனாலும் அவர் மைக்கல்சன்-மார்லே சோதனையில் ஆர்வம் காட்டவில்லை. அதே வேளை, முன்னர் வரை கோட்பாட்டு அ���ிப்படையில் விளக்கப்படாமல் இருந்த ஒளிமின் விளைவை விளக்கி கூறியதால் ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B0", "date_download": "2018-12-16T11:04:29Z", "digest": "sha1:4RWZRGXKJJSTXUBDZVFBDDONGFRU6ALS", "length": 4004, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கயர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கயர் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (துணி, தாள் முதலியவற்றில் படியும்) கறை.\n‘தேத்தண்ணீர் பட்டு என் சட்டை கயராகிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/please-give-one-more-chance-to-balaji-says-erode-mahesh/", "date_download": "2018-12-16T11:08:00Z", "digest": "sha1:JN45CNLW637YIELQTQVFRVXP5UNBJF5F", "length": 15520, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் பாலாஜி பற்றி பேசிய ஈரோடு மகேஷ் |Erode Mahesh Talk Abour Balaji", "raw_content": "\nHome செய்திகள் பாலாஜியை மிஸ் பண்றேன்.. உண்மையில் நல்ல மனிதன்.\nபாலாஜி என்ற பெயருக்குப் பின்னால் தவறாமல் நினைவுக்கு வரும் பெயர், மகேஷ். கடந்த பதினைந்து வருடங்களாக நட்பால் இணைபிரியாமல் இருந்து வருபவர்கள். தற்போது பாலாஜியை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அவரைப் பிரிந்த சோகத்தில் இருக்கும் ஈரோடு மகேஷிடம் பேசினேன்.\nஎன்னைப் பார்க்கிறவங்க பெரும்பாலும் கேட்கிறது, ‘பாலாஜியை ஏன் தனியா பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வெச்சீங்க’னுதான். பிக் பாஸுக்கு மட்டுமில்ல, பொதுவாகவே நான் தனியாக ஒரு நிகழ்ச்சிக்குப் போனால்கூட, பாலாஜி வரலையானுதான் முதல்ல கேட்பாங்க. மனைவி வரல��யானு கேட்பதற்கு முன்பு, இதுதான் கேள்வியா இருக்கும். நிஜமாகவே நான் பாலாஜியை மிஸ் பண்றேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போறதுக்கு முன்னாடி கிளம்புறதா சொல்லிட்டுத்தான் போனார். ‘உன்மேல இருக்கிற தவறான கண்ணோட்டம் மாறுவதற்கு இது நல்ல வாய்ப்பு மச்சி. மூன்று வாரம் இருந்துட்டா, கண்டிப்பா எழுபது நாள்களுக்கும்மேல உன்னால தாக்குப் பிடிக்க முடியும்’னு சொன்னேன். அது அப்படியே நடந்துடுச்சு. நூறு நாள்கள் வரைக்கும் இருப்பார்னு நம்புறேன். எல்லாம் மக்கள் கையிலதான இருக்கு’னுதான். பிக் பாஸுக்கு மட்டுமில்ல, பொதுவாகவே நான் தனியாக ஒரு நிகழ்ச்சிக்குப் போனால்கூட, பாலாஜி வரலையானுதான் முதல்ல கேட்பாங்க. மனைவி வரலையானு கேட்பதற்கு முன்பு, இதுதான் கேள்வியா இருக்கும். நிஜமாகவே நான் பாலாஜியை மிஸ் பண்றேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போறதுக்கு முன்னாடி கிளம்புறதா சொல்லிட்டுத்தான் போனார். ‘உன்மேல இருக்கிற தவறான கண்ணோட்டம் மாறுவதற்கு இது நல்ல வாய்ப்பு மச்சி. மூன்று வாரம் இருந்துட்டா, கண்டிப்பா எழுபது நாள்களுக்கும்மேல உன்னால தாக்குப் பிடிக்க முடியும்’னு சொன்னேன். அது அப்படியே நடந்துடுச்சு. நூறு நாள்கள் வரைக்கும் இருப்பார்னு நம்புறேன். எல்லாம் மக்கள் கையிலதான இருக்கு.” என்ற மகேஷிடம், ‘பாலாஜி எப்போவும் போஷிகாவைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாரே.” என்ற மகேஷிடம், ‘பாலாஜி எப்போவும் போஷிகாவைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாரே\nஅவருடைய உலகம் போஷிகாதான். ஷூட்டிங் ஸ்பாட்ல எவ்வளவு வேலை இருந்தாலும் அவருடைய நினைவில் ஓடிக்கொண்டே இருப்பது போஷிகாவாகத்தான் இருக்கும். ஸ்கூல்ல இருந்து போஷிகா கிளம்பிடுச்சா… வீட்டுக்குப் போயிடுச்சானு டிரைவருக்கு அடிக்கடி போன் பண்ணிக்கிட்டே இருப்பார். இப்போ போஷிகாவைப் பிரிந்து அவர் இருப்பது கஷ்டமாகத்தான் இருக்கும். இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில்கூட ஜனனி மொட்டை அடிக்க சொன்னபோது, ‘என் பொண்ணா நினைச்சு அடிச்சுக்கிறேன்’னு சொன்னார். அதைப் பார்த்தாலே அவருடைய உண்மையான அன்பு புரியும். பாலாஜி உண்மையில் நல்ல மனிதன். பிக் பாஸில் கோபப்படுறது, கெட்ட வார்த்தைகள் பேசுறது இதையெல்லாம் நான் நியாப்படுத்த விரும்பலை.\nஅதேபோல, நம்ம முன்னாடி அன்பா பேசிட்டு, வில்லத்தனம் பண்ற எத்தனையோ பேரை நம்ம வாழ்க்கையில பார்க்க முடியும். ஆனால், பாலாஜிக்கு அப்படி செய்யத் தெரியாது. அவர்கூட பழகுனவங்களுக்கு அது தெரியும். அவர்கிட்ட இருக்கிற மைனஸ், அவருடைய கோபம். அவரைவிட சிறந்த அப்பாவைப் பார்க்க முடியாது. இப்போது வெளியில் காட்டக்கூடிய காட்சி அப்படி இருக்கு. அவரின் பலம், பலவீனம் எல்லாம் போஷிகாதான். இவ்வளவு அவமானங்களையும் தாங்கிக்கிட்டு அவர் அமைதியாக இருக்கக் காரணம், போஷிகாதான். பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனப்போ இருந்த பாலாஜி இப்போ இல்லை. ரொம்பவே மாறியிருக்கார்.. இவ்வளவு அவமானங்களையும் தாங்கிக்கிட்டு அவர் அமைதியாக இருக்கக் காரணம், போஷிகாதான். பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனப்போ இருந்த பாலாஜி இப்போ இல்லை. ரொம்பவே மாறியிருக்கார்.\n“பிக் பாஸ் வீட்ல அவர் சொன்னது எல்லாமே நடந்திருக்கு. பொன்னம்பலத்தை எப்படியும் கமல் வீட்டுக்குள்ள வந்துதான் கூட்டிக்கிட்டு போவார்னு சொன்னார். அப்படித்தான் நடந்தது. மஹத்துக்கும் ஏதோ நடக்கப்போகுதுனு சொன்னார், ரெட் கார்டு கொடுத்து அனுப்பிட்டாங்க. ‘நீ எல்லோரையும் சரியா அனலைஸ் பண்ற மச்சி… ஆனா, உன் வாழ்கையை மட்டும்தான் சரியா அனலைஸ் பண்ணமாட்டேங்கிற’னு நான் அடிக்கடி அவர்கிட்ட சொல்றதுண்டு. நீங்கவேணா பாருங்க… பாலாஜி நல்ல மாற்றத்தோடு திரும்பி வருவார்.” என்றவர், நித்யாவுக்கும் ஒரு அட்வைஸ் சொன்னார்.\n”தனிமை மாதிரி கொடுமையான விஷயம் வேறெதுவும் இல்லை. வாழ்க்கையோட பெரிய பிடிப்பே நமக்காக ஒருத்தர் இருக்கார் என்பதுதான். அது எந்த உறவாகவும் இருக்கலாம். நித்யா – பாலாஜிக்கு இடையில் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், தன் தவறை உணர்ந்து பாலாஜி அமைதியாதான் இருந்தார். திருமணம் என்பது சேர்ந்து வாழ்றதுக்குத்தான். ஒருத்தரை ஒருத்தர் புரிந்து, விட்டுக்கொடுத்து வாழ்ந்தா மட்டுமே வாழ்க்கையை இனிமையாக நகர்த்திப் போக முடியும். எல்லோருக்கும் தன்னைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பைத் தரணும். பாலாஜி வெளியே வந்ததும் நிறைய பேசணும்.” என்றவரிடம், ‘பிக் பாஸ் வீட்டில் மிகவும் பிடித்த நபர் யார்\n”எனக்கு சென்றாயனைப் பிடிக்கும். அவருக்கு பைக் வாங்கணும்னு நீண்ட நாள் ஆசை. என்னைப் பொருத்தவரை இந்த நிகழ்ச்சி முடிந்து வரும்போது பென்ஸ் காரே வாங்கிடுவாப்ல” என்கிறார், ஈரோடு மகேஷ்.\nPrevious articleவிஜய்க்கு போட்டியாக தைரியமாக ���ளமிறங்கும் தனுஷ்..\nNext articleஜித்தன் ரமேஷ் என்ன ஆனார் தெரியுமா.. அவரா இது. புதிய கெட்டப்பில் வெளியான புகைப்படம்.\nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nசில மாதங்களுக்கு முன் நடைபெற்ற “சர்கார்” இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால்...\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nவிளம்பரத்திற்காக யாஷிகா அணிந்த ஆடை..\nபக்கெட் மீது ஏறி பேட்டி கொடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n அவருக்கு ஏற்பட்ட கதி என்ன தற்போது \nவிருது விழாவில் நிவேதா அணிந்து வந்த ஆடையால் முகம் சுளித்த நடிகர்கள் – புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-16T12:02:06Z", "digest": "sha1:7GRZ3PEM7C4WD4PQMUKCPVYVIHOXUJVC", "length": 19113, "nlines": 129, "source_domain": "cybersimman.com", "title": "கேளுங்கள்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அ��்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇந்த வலைப்பதிவை மேலும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக உங்கள் இணைய தேவை மற்றும் எதிர்பார்ப்பை தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.\nஇது வரை நான் தேர்வு செய்து எழுதியதை நீங்கள் படித்து வந்திருக்கிறீர்கள் .இந்த ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. இணையத்தில் இருந்து பகிர்ந்து கொள்ள தினமும் கை கொள்ளாத விஷயங்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன.இருப்பினும் எனது தேர்வை தாண்டி உங்கள் குறிப்பிட்ட தேவைக்காக எழுதுவது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.நான் தொடாடத விஷயங்கள் இருக்கின்றன.நான் தவிர்த்த விஷ்யங்களும் இருக்கின்றன.\nநான் எழுத வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கும் தலைப்புகள் அல்லது விஷ‌யங்கள் இருக்கிறதா அவற்றை தெரிவிக்கவும்.அவை தொடர்பான தகவலகளை திரட்டி உங்களுக்கான பதிவாக எழுதுகிறேன். குறிப்பிட்ட நோக்கிலான பதிவுகளை நீங்கள் எதிர்பார்த்தாலும் தெரிவிக்கவும்.\nஇணையம் மற்றும் தொழில்நுட்பம சார்ந்து உங்கள் மனதுக்குள் இருக்கும் கேள்விகள் மற்றும் எதிர்பார்ப்புகளை தெரிவியுங்கள்.அவை இந்த வலைப்பதிவை மேலும் மெருக்கூட்ட உதவும் என நினைக்கிறேன்.\nஇணையத்தில் எனக்கிருக்கும் ஆர்��மும்,பத்திரிகையாளனாக எனது எனுபவமும் எந்த தலைப்பு குறித்தும் தகவல்கள் தேடி ஆய்வு செய்து சுவாரஸ்யமாக எழுத முடியும் என நம்புகிறேன்.\nஎனவே உங்கள் விருப்பத்தை அல்லது ஆலோசனைகளை தெரிவிக்கவும். இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தே உங்கள் விருப்பம் இருக்கட்டும்.வேன்டுமானால் அறிவியலை சேர்த்து கொள்ளுங்கள்.விண்டோஸ் இயங்கு தளத்தில் கோப்புகளை நிறுவவது எப்படி என்றோ அல்லது எக்செல் கோப்புகளில் புதிய அட்டவனையை சேர்ப்பது எப்படி போன்ற செய்லவிளக்க கேள்விகளுக்கு பதில் சொல்ல என்னால் முடியும் என நினைக்கவில்லை.ஆனால் இத்தகைய கேள்விகளையும் எழுப்புங்கள். இதற்கு பதில் அளிக்க கூடிய பதிவர்களை விருந்தினராக அழைத்து எழுத சொல்கிறேன்.\nஇது உங்கள் வலைப்பதிவு. உங்கள் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இதை மேலும் செழுமையாக்கட்டும்.இந்த வலைப்பதிவு மேலும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thekkikattan.blogspot.com/2012/10/blog-post_9.html", "date_download": "2018-12-16T11:07:12Z", "digest": "sha1:J2HDTHPPN6S62XJIDA6QSBJJDXGG7FLP", "length": 20682, "nlines": 264, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்: செல் அமைப்பும் இயக்கமும்.", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nமலர்களுக்குள் ஆண்களுக்கான விடை: Flower Structure\nஅண்டத்தில் உள்ளது பிண்டத்தில்: செல் அமைப்பும் இயக்...\nஅவள் அப்படித்தான்/மூணு(3) - அரைகுறை பட விமர்சனம்\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nஅண்டத்தில் உள்ளது பிண்டத்தில்: செல் அமைப்பும் இயக்கமும்.\nரொம்ப நாட்களுக்குப் பிறகு அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதாக சொல்கிறார்களே அது எப்படின்னு திரும்பவும் புரிந்து கொள்ள கொஞ்சம் உள்ளர போயி பார்த்திடலாம்னு உட்கார்ந்தேன். பார்க்கப் பார்க்க இந்த இயற்கைதான் என்னமா கபடி விளையாண்டிருக்கிறது ஒவ்வொரு வாழும் உயிரினங்களின் உள்ளும் என்பதனை புரிந்து கொள்ளும் பொழுது ஆச்சர்யத்தில் பிளந்த தாடையை மீண்டும் தட்டிகிட்டி அதன் இடத்தில் வைப்பதற்குள் இதனை பதிவாக உங்களுக்கு வழங்குகிறேன்.\nஇந்த உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் இதனில் உள்ளடக்கம். கண்ணுக்கு தெரியா பாக்டீரியாக்களிலிருந்து அன்னார்ந்து பார்க்க வைக்கும் ஒட்டக சிவிங்கி வரையிலும் அதன் உடலமைவு செல்களால் (cells) கட்டமைக்கப்பட்டது. இந்த செல் வெற்றுக் கண்களுக்கு புலப்படுவதற்கு அப்பாற்பட்டது. இருப்பினும் அத்தனை உயிரினங்களுக்கும் அடிப்படையான ஒரு விசயம்.\nஇந்த செல்களே ஒன்றாக இணைந்து திசுக்களாகின்றன (tissue) இந்த திசுக்களே உயிரினங்களின் உறுப்புகளை (organs) கட்டமைக்கிறது. எனக்கு பெரும் மயக்கத்தையே கொடுக்குமளவிற்கு அமைந்த விசயம் என்னவெனில் இந்த ஒற்றை செல்லுக்குள் நடக்கும் விந்தையான, முறைப்படுத்தப்பட்ட இயக்கம்தான்.\nஇப்போ இந்த காணொளியை காணுங்கள். இதனைக் கொண்டு நான் புரிந்து கொண்ட வரையில் எத்தனை எளிமையாக விசயங்களை கொடுக்க முடியுமோ அத்தனை தொலைவு உள்ளே ஒரு பயணம் போவோம்.\nமேலே உள்ள காணொளி வேலை செய்ய வில்லையெனில் இங்கே போங்க- http://www.youtube.com/watch\nசெல்களில் இரண்டு விதமான செல்கள் இருக்கின்றன. புரொகரியோடிக் (Prokaryotic) - பாக்டீரியாக்களும் சில ஆல்கைகளும் இந்த வகையான செல்லால் ஆனது. மற்றொன்று யூகரியோடிக் (Eukaryotic) இந்த வகை செல்களே உலகின் அனைத்து விதமான சிக்கலான உடல் அமைவுகளை கொண்ட உயிரினங்களையும் கட்டமைக்கிறது; இதனில் தாவரங்களும் அடக்கம்.இப்பொழுது நாம் ஒரு நகரத்திற்குள் நுழைவதாக ஒரு செல்லிற்குள் நுழைவதனை கற்பனை செய்து கொள்ளுவோம். முதலில் அந்த நகரத்திற்கென நுழைவு வாயிலாக அமைந்துபட்டிருப்பது-\n1) ப்ளாஸ்மா செல் மெம்ப்ரேன் (Plasma Cell Membrane) - இந்த மெம்ப்ரேனே அந்த நகரத்திற்குள் (செல்லுக்குள்) யார் நுழையலாம், வெளியே வரலாம் என்பதனை செய்கிறது. மேலும் நரம்பு மண்டலத்திலிருந்து கிடைக்கும் செய்திகளை ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லிற்கும் நகர்த்துகிறது.\n2) நுயுக்ளீயஸ் (Nucleus) - இது அந்த நகரத்தின் தலைமையகம் என்று கொள்வோம். அங்கயே அந்த நகரத்தை இயக்குவதற்கான அத்தனை ஆணைகளையும் உள்ளடக்கிய மரபணு (DNA)இருக்கிறது. இந்த மரபணுவை சுற்றிலும் அதற்கென அமைந்த நுயுக்ளீயஸ் மெம்ப்ரேன் உள்ளது.\n3) மைட்டோகாண்ட்ரியா (Mitochondria) - அந்த நகரம் இயங்குவதற்கான சக்���ி பெட்டகம் (power house) எனக் கொள்ளலாம். இங்கிருந்தே அந்த செல் இயங்குவதற்கான சக்தி சேமிக்கப்பட்டு, பகிரப்படுகிறது இங்கேதான் சாதாரண குளுகோஸ் பின்பு அடினோசின் ட்ரைபாஸ்பாஸ்பேட்டாக (ATP) மாற்றப்பட்டு வழங்கப்படுகிறது.\n4) ரைபோசோம் (Ribosome) - நகரத்திற்கென இயங்கும் ஒரு தொழிற்சாலை எனலாம். இங்கு மரபணுவின் குறீயிடுகள் மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கென இயங்கும் புரதக் கூறுகளாக மாற்றப்படுகின்றது.\n5) கால்ஜி (Golgi) - ரைபோசோம்களால் உருவாக்கப்பட்ட புரதம் இங்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த அமைப்பு அந்த நகரத்திற்கான தபால் நிலையமாக செயல்பட்டு வரும் புரத மூலக்கூறுகளை வகை பிரித்து, மாற்றி, பொட்டலம் போட்டு அடுத்த அமைப்பிற்கு அனுப்பி வைக்கிறது...\n6) எண்டோப்ளாஸ்மிக் ரெட்டிகுலம் (Endoplasmic Reticulam-ER) - நகரத்திற்கென அமைந்த புராதான சாலைகளும் அங்கு நிறுத்தப் பட்டிருக்கும் லாரிகளும் என்று கொள்வோம். இந்த அமைப்பு புரதத்தை மற்ற பாகங்களின் செல்களுக்கு எடுத்துக் கொண்டு சேர்க்கும் தலையாய பணியை செய்கிறது. இந்த அமைப்பின் வெளிபுறத்தில் புரத தயாரிப்பாளரான ரைபோசோம்கள் இருக்கின்றன.\n7) லைசோசோம்கள் (Lysosome) - இவைகள் அந்த நகரத்தின் அசுத்தம் நீக்குவான். பழுதடைந்த செல்களின் இதர மூலக்கூறுகளை உண்டு செரித்தும், பழுது நீக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.\n8) ஸ்மூத் எண்டோப்ளாஸ்மிக் ரெட்டிகுலம் (Smooth Endoplasmic Reticulam) - செல்களில் புகும் நச்சுகளை அகற்றவும், தேவையான பொழுது உபரி மெம்ப்ரேன்களை உருவாக்குவதிலும் பங்கு கொள்கிறது.\n9) சைட்டோஸ்கிலிடல் ஃபைபர் (Cytoskeletal Fiber) - இந்த மொத்த நகரத்திற்கான வெளிப்புற கட்டமைப்பை வழங்கி, அதற்கென ஸ்ரத்தன்மையை வழங்கி அதன் இயக்கத்திலும், செல் பிரிதலின் போது இரண்டாக பிரிவதற்கும் உதவுகிறது.\nநாம் மேலே பேசிக்கொண்டிருந்தது நம் உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும், சதை அமைப்பிலும் கட்டமைப்பிற்கென அமைந்திருக்கும் கோடான கோடி செல்களில் ஒரு செல்லுக்குள் நடைபெறும் இயக்கமே.\nதாவர செல்லிற்கும் விலங்கு செல்லிற்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால், இந்த உலகத்தில் நாம் ஜீவிதம் நடத்த அடிப்படையான சக்தியை ஒளியிலிருந்து பெற்று அதனை ஒளிச்சேர்க்கையின் மூலமாக வேதிய சக்தியாக மாற்றுவதால் அதன் செல்களில் குளோரோப்ளாஸ்ட் (Chloroplast) என்ற அமைப்பு உப���ியாக உள்ளது.\nபிரிதொரு சமயம் எப்படி மரபணுவிலிருந்து செய்தி பிரித்தெடுக்கப் பெறுகிறது என்பதனை மீண்டும் ஒரு ஆர்வமூட்டு காணொளி உடன் காண்போம்.\nLabels: அறிவியலும் நானும், இயற்கை, செய்தி\nமிக நன்றாக எழுதியுள்ளீர்கள். :)\nபாடம் நடத்தறதைப் பார்க்க மத்த டீச்சரெல்லாம் வந்துருக்காங்க போலயே..:)\nப்ளாஸ்மா செல் மெம்பரென் லஞ்சம் வாங்குமா..\nஏன்னா இங்க இருக்கிறது அங்க இருக்குமோன்னு ஒரு டவுட்..:)\nபடிச்சுட்டு அப்படியே யோஜனை எங்கெங்கோ போய்கொண்டிருக்கிறது...\nசத்தியமா சொல்றேன்ப்பா இதில் உள்ள அத்தனையும் எனக்கும் பாடம் தான். ரசித்து விரும்பி படித்த பாடங்கள் தான். ஆனால் இருபது வருடத்திற்குப் பிறகு ரிபோசோம் என்ற வார்த்தையையே இப்போது தான் இங்கு தான் படிக்கின்றேன். நிச்சயம் இது போன்ற காணொளி காட்சியை வகுப்பறையில் நடத்தினால் எம்பூட்டி நல்லாயிருக்கும்.\n//ப்ளாஸ்மா செல் மெம்பரென் லஞ்சம் வாங்குமா..//\nநல்ல கற்பனை. நிச்சயமாக கொடுக்கத்தான் முயற்சித்திக் கொன்டிருக்கிறார்கள். அதனில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறோம். டி.என்.ஏ ரிகாம்பினென்ட் தொழிற் நுட்பத்தில் முன்னேற முதலில் துளைத்துக் கொண்டு உள்ளே புக இந்த மெம்ப்ரேனைத்தானே கவனிக்கணும். அப்போ அந்த சுவரைக் கரைக்க ஏதாவது கொடுப்பாங்களோ :)\nzoology பாடம் படித்த ஞாபகங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13547/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-12-16T11:16:15Z", "digest": "sha1:PJ2IENP5UPTBM7HX4UHA6RJHRJUYSBCB", "length": 7448, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "மாவின் விலை அதிகரிப்பு .... பாணின் விலையும் அதிகரிப்பு ! - Tamilwin.LK Sri Lanka மாவின் விலை அதிகரிப்பு .... பாணின் விலையும் அதிகரிப்பு ! - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமாவின் விலை அதிகரிப்பு …. பாணின் விலையும் அதிகரிப்பு \nஒரு கிலோகிரோம் கோதுமை மாவின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரித்தமையை அடிப்படையாக கொண்டு ஒரு பாண் இறாத்தலின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பு செய்தமை அசாதாரணமான விடயம் என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.\nஇலங்கையர்கள் பலரின் பிரதான உணவுகளில் பாணும் முக்கிய உணவாகவே காணப்படுகிறது. இந்நிலையில் திடீரொன பாணின் விலையை ஐந்து ரூபாவால�� அதிகரிப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.\nபாணொன்றை தயாரிப்பதற்கு ஒரு கிலோகிரேம் மா பயன்படுத்தப்படுவதில்லை. அதேபோல் ஐந்து ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்ட ஒரு கொத்து ரொட்டி பார்சலுக்கும் ஒரு கிலோகிரோம் மா பயன்படுத்தப்படுவதில்லை.\nஎனவே இது குறித்து அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் உடனடியாக கவனம் செலுத்தி இந்த விலை அதிகரிப்பை இடைநிறுத்தி சாதாரண விலை உயர்வை வழங்க வேண்டும் என்றார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/achcham-enbathu-madamaiyada.html", "date_download": "2018-12-16T10:13:02Z", "digest": "sha1:QTB56OL2ORIIKNONQ6HOOR6IBAZS2EZ7", "length": 5836, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அச்சம் என்பது மடமையடா | Achcham Enbathu Madamaiyada Kollywood Movie, Review, Story in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஅச்சம் என்பது மடமையடா (U)\nஅ��்சம் என்பது மடமையடா கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சிம்பு மற்றும் மஜிமா மோகன் நடிப்பில் இசைப்புயல் எ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காதல் திரைப்படம். ...\nபடியுங்கள்: அச்சம் என்பது மடமையடா கதை\nGo to : அச்சம் என்பது மடமையடா நடிகர், நடிகைகள்\nபாலாவின் அடுத்த டார்கெட் சிம்பு ‘தலை’..\nஒருவழியாக செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸாகும் சிம்புவின்..\nஅடுத்தடுத்து வெளியாகும் சிம்பு படங்கள்.. ரசிகர்கள் ஹேப்பி..\nசிம்புவை மீட்டது அச்சம் என்பது மடைமையடா.. கொண்டாடும்..\nGo to : அச்சம் என்பது மடமையடா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/ipl-2018-shikhar-dhawan-hardik-pandya-and-others-bring-back-the-breakthebeard-challenge/", "date_download": "2018-12-16T12:05:14Z", "digest": "sha1:Q7IKQYKSULMHSLVQCTCLO7576SYSHERJ", "length": 14428, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்” - IPL 2018: Shikhar Dhawan, Hardik Pandya and others bring back the #BreakTheBeard challenge", "raw_content": "\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nவைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”\nசிலர் இன்ஸ்டாகிராமில் புதிய சேலன்ச் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்\nஐபிஎல் 2018 போட்டியில் பிஸியாக இருக்கும் வீரர்கள் சைடு கேப்பில் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புது புரட்சியையே செய்து வருகிறார்கள்.\nஒட்டு மொத்த இந்தியாவிலும் தற்போதையை ஹாட் டாப்பிக் ஐபிஎல் தான். வருடந்தோறும் நடக்கும் இந்த ஐபிஎல் இந்த வருஷம் மட்டும் கொஞ்சம் ஓவரா மாஸ் காட்டுதோனு எல்லாருக்கும் ஒரு ஃபீல். அதுக்கு என்ன காரண்ம் வேணா சொல்லலாம்.\n2 வருட தடைக்கு பின்பு களத்தில் இறங்கி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், அல்லது புதிய அணி மாறி இருக்கும் வீரர்கள், காவிரி விவகாரத்திற்காக ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்னு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கு. இந்நிலையில், தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் ஹர்பஜன் சிங் தமிழிலியே ட்வீட் போட்டு ட்விட்டரில் புரட்சி செய்து வருகிறார்.\nஅவரின் கவனம் தமிழ் மீது செல்ல, மற்ற அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் புதிய சேலன்ச் ஒன்றை ஆரம்���ித்துள்ளனர். #BreakTheBeard challenge என்று இதற்கு பெயரும் சூட்டியுள்ளனர். இதன்படி தாடியுடன் சுற்றிக் கொண்டிருக்கும் வீரர்கள் கிளீன் சேவ் செய்து புதிய கேட்டப்பில் தோன்ற வேண்டும்.\nஅதை அவர்கள் ஒரே வீடியோவில் முன் , பின் என்று வேறு வேறு கெட்டப்பில் தோன்றி ரசிகர்களை வியக்க வைத்துள்ளனர். இந்த வீடியோக்கள் அந்தந்த வீரர்க்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது.\nவீரர்கள் பதிவிட்டுள்ள இந்த வீடியோக்களை லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். போன வருடம் ஐபிஎல்லின் போதும் இதே மாதிரி ஒரு சேலன்ச் சமூகவலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.\n‘வந்தா ராஜாவாத் தான் வருவேன்’ – மாஸ் காட்டிய ஹர்திக் பாண்ட்யா\n‘இதோ நானும் வரேன்’ : பிசிசிஐக்கு சிக்னல் கொடுத்த ஹர்திக் பாண்ட்யா\n பெங்களூரு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nஓய்வு நேரத்தையும் குடும்பத்துடன் செலவழிக்கும் ஷிகர் தவான்.. ’சிறந்த தந்தை’ என புகழாரம்\nவர்லாம் வா.. ஹர்திக் பாண்டியா வர்லாம் வா… இது ஜிவா தோனி வெர்ஷன்\n இறுதிக் கட்டத்தில் சரிந்த இந்திய விக்கெட்டுகள்\nஜடேஜாவை அங்கேயே அடிக்கலாம் என கை பரபரத்தது; கட்டுப்படுத்திக் கொண்டேன் – கோபத்தை வெளியிட்ட ரோஹித் ஷர்மா\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nதனி ஆளாக நின்று செயின் திருடனை பிடித்த சூர்யாவிற்கு போலீசார் அளித்த பரிசு\nவித்யா பாலன் கேரக்டரில் ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\npetta vs viswasam: : தியேட்டர் அதிபர்களே விஸ்வாசம் தள்ளிப் போவதை விரும்புவதாக வரும் தகவல்களை விஸ்வாசம் படக் குழு ஏற்குமா\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nKarunanidhi Statue Inauguration In Chennai Today: சோனியாவும், ராகுல் காந்தியும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு கிளம்பிச் சென்றனர்\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nCyclone Phethai : 19 கிமீ வேகத்தில் வருகிறது பெய்ட்டி புயல்… இப்போது எங்கே இருக்கிறது\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடிய�� தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nதல 59 படம் பூஜையில் ஸ்ரீதேவிக்கு மரியாதை… கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nஅதே ஃபைனல், அதே எதிராளி, உச்சக்கட்ட ஆக்ரோஷம்: ‘உலக சாம்பியன்’ பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை\nவர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷல் ரிலீஸ்\nகூச்சப்படாமல் அப்பீல் செய்த ஆஸி, ஏமாற்றிய அம்பயர் ஹெல்மெட்டை வீசியெறிந்துச் சென்ற கோலி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mullaiperiyaru-dam-1462018.html", "date_download": "2018-12-16T11:35:48Z", "digest": "sha1:RWDKMHYAICP6F5YBKOQ7NSMWUGDBSJF4", "length": 7792, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - முல்லைப் பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு!", "raw_content": "\n ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய���ப்பு திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nமுல்லைப் பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு\nமுல்லைப்பெரியார் அணையிலிருந்து வரும் 17-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமுல்லைப் பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு\nமுல்லைப்பெரியார் அணையிலிருந்து வரும் 17-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியுள்ளதாவது: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதிகளில் சாகுபடிக்காக முல்��ைப் பெரியார் அணையிலிருந்து வரும் ஜூன் 17ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளேன். இதனால் தேனி, உத்தமபாளையம், போடி நாயக்கனூர் பகுதிகளைச் சேர்ந்த 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nகுட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்\n125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர்\nஇந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/naalai-namadhey-vishal-plays-3-roles/", "date_download": "2018-12-16T11:33:43Z", "digest": "sha1:XC53T4T5M7TSM5GN26CKHF5RMRUPJNPM", "length": 7614, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "நாளை நமதே – 3 வேடங்களில் விஷால் | இது தமிழ் நாளை நமதே – 3 வேடங்களில் விஷால் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா நாளை நமதே – 3 வேடங்களில் விஷால்\nநாளை நமதே – 3 வேடங்களில் விஷால்\nதயாரிப்பு நிறுவனங்கள் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து நடிகர் விஷால் மூன்று பரிமாணங்களில் முதன் முறையாகத் தோன்றும் “நாளை நமதே” படத்தை, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். இயக்குநர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nவிஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகர் சதீஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.\nஇப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.\nPrevious Postமே 12 முதல் 'உள்குத்து' Next Postஉரு - ட்ரெய்லர்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nKGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக ��ருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/JBLMobileSpeaker59.html", "date_download": "2018-12-16T11:09:30Z", "digest": "sha1:2ZCD3O57YQRKS7ICCUUQXWVDBSVKVUFJ", "length": 4338, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 59% தள்ளுபடியில் JBL மொபைல் ஸ்பீக்கர்", "raw_content": "\n59% தள்ளுபடியில் JBL மொபைல் ஸ்பீக்கர்\nFlipkart ஆன்லைன் தளத்தில் JBL OnBeat AWAKE Mobile Speaker 59% தள்ளுபடியில் கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசந்தை விலை ரூ 10,990 , சலுகை விலை ரூ 4,450\n59% தள்ளுபடியில் JBL மொபைல் ஸ்பீக்கர்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nMicromax நிறுவனத்தின் டிவி க்கான சலுகை\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nSony, Canon, Nikon கேமராக்களின் சலுகை விலை ஒப்பீடு\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/10/chekka-chivantha-vaanam-day-3-box-office/", "date_download": "2018-12-16T11:53:04Z", "digest": "sha1:CYSGB5AC3TIJZ42IHGKKEXC3T25DOJA7", "length": 10206, "nlines": 94, "source_domain": "kollywood7.com", "title": "மூன்று நாட்களில் ரூ.20 கோடியைத் தாண்டிய செக்க சிவந்த வானத்தின் வசூல்!! – Tamil News", "raw_content": "\nமூன்று நாட்களில் ரூ.20 கோடியைத் தாண்டிய செக்க சிவந்த வானத்தின் வசூல்\nமூன்று நாட்களில் ரூ.20 கோடியைத் தாண்டிய செக்க சிவந்த வானத்தின் வசூல்\nமணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘செக்க சிவந்த வானம்’ தமிழ்நாட்டில் மட்டும் ரூ.20.42 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம், காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் ‘செக்க சிவந்த வானம்’. மல்டி ஸ்டாரர் படமான இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதேரி, ஜெயசுதா, டயானா உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.\nரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த வியாழக்கிழமையன்று இப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம், விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும், படத்தில் அனைத்து ஹீரோக்களுக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து ரசிகர்களும் படத்தை ரசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. ‘செக்க சிவந்த வானம்’ சென்னையில் நேற்று ரூ.1.01 கோடி வசூலித்துள்ளதாகவும், தமிழ்நாடு மொத்தமும் ரூ.7.32 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெக்க சிவந்த வானம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.20.42 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious சர்காரில் கிளாஸ் லுக்கில் மாஸ் காட்டும் தளபதி ‘விஜய்’\nNext விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nவிஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nவிஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-16T10:33:55Z", "digest": "sha1:KQKK4E3XKYEEGRVZIVZVUAQIB3X5M5YX", "length": 9093, "nlines": 145, "source_domain": "ta.wiktionary.org", "title": "பொதி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகரிகாடு (மரங்கள் கரிந்து போன காடு)\n3 அல்லது 4 கன அடி யுள்ள நீர்மப்பொரு ளளவுவகை\n2, 640 சதுர கெசம் கொண்ட நிலவளவுவகை\nகாடு என்பதன் விளக்கம்: பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறுமரங்கள் மிடைந்த காட்டை இறும்பு, குறுங்காடு என்றும், சிறு தூறுகள் பம்பின காட்டை அரில், அறல், பதுக்கை என்றும், மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காட்டை முதை என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் பொச்சை, சுரம், பொதி என்றும், அரசனது காவலில் உள்ள காட்டைக் கணையம், மிளை, அரண் என்றும் பண்டுதொட்டுத் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர் (பக் 44) இது 1934 இல் வெளிவந்தது. [இரா. இளங்குமரன், மறைமலையடிகள், பக்கம் 112, சாகித்திய அக்காதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசை, 1995]\n2010-11-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த பருத்தி உற்பத்தி 333 லட்சம் பொதிகள் (ஒரு பொதி 170 கிலோகிராம்) என்றால், நிகழ் நிதியாண்டில் 345 லட்சம் பொதிகள் (தலையங்கம்: கையும் காலும்தான் மிச்சம், தினமணி தலையங்கம், 09 மார்ச்சு 2012)\nதுள்ளுகிற மாடு பொதி சுமக்காது\nபொதித்தே னுகர்ந்தகலும் (தஞ்சைவா. 290)\nகண்ணெழுத்துப் படுத்த . . . பொதி (சிலப். 5, 112)\nமலர்ப்பொதி யவிழ்த்து (காசிக. நாரத. 5)\nபெய்கணைப் பொதிகளாலே வளர்ந்தது பிறந்தகோபம் (கம்பரா. நாகபா. 114)\nகமலப் பொதியினை நக���வன புணர்முலை (கம்பரா. நாட். 44)\nபசும்பொதித் தேறல் (மலைபடு. 463)\nபொதியே சுமந்துழல்வீர் (தேவா. 1154, 9)\nபைங்கழை பொதிகளைந் தன்ன (புறநா. 253)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 சூலை 2014, 02:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-daniel-firet-interview/", "date_download": "2018-12-16T09:56:57Z", "digest": "sha1:STK33TIFQOROJY5R5O32YVSMH4A7FDAL", "length": 9413, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இந்த ரெண்டு பேருக்கு கொஞ்சம் கூட சுயபுத்தி இல்ல.! வெளியே வந்த டேனி அதிரடி பேட்டி..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இந்த ரெண்டு பேருக்கு கொஞ்சம் கூட சுயபுத்தி இல்ல. வெளியே வந்த டேனி அதிரடி பேட்டி..\nஇந்த ரெண்டு பேருக்கு கொஞ்சம் கூட சுயபுத்தி இல்ல. வெளியே வந்த டேனி அதிரடி பேட்டி..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் வெளியேறிய அடுத்த வாரம் எலிமினேட் ஆனவர் டேனி. ஆரம்பத்தில் இவருக்கு நல்ல பெயர் இருந்தாலும் இடையில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் சற்று நெருக்கமாக இருந்து ஆளுக்கு ஏற்றார் போல நடந்து கொண்டதால் மக்கள் மத்தியில் சற்று வெறுப்பை சம்பாதித்தார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து முதல் வேலையாக தனது நீண்ட வருட காதலியான டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார் டேனி. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின் பல பேட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டேனி பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். பேட்டியின் நடுவே போட்டியாளர்களை பற்றி சில கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களிலேயே யாருக்கு ஐ க்யூ(IQ) அதாவது யாருக்கு சுத்தமாக சுயபுத்தி இல்லாமல் இருக்கிறார்கள் என்று கேக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு பதிலளித்துள்ள டேனி கண்டிப்பா ஐஸ்வர்யா மற்றும் பாலாஜிக்கு தான் ஐ க்யூ(IQ) என்பது சுத்தமாக இல்லை இவங்க ரெண்டு பேருக்கு தான் ஐ க்யூ(IQ) என்பது சுத்தமாக இல்��ை என்று சிரித்தபடியே கூறியுள்ளார். மேலும், வீட்டில் ரித்விகாவிற்கும் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரம்யாவிற்கு தான் அதிகப்படியான ஐ க்யூ(IQ) இருக்கிறது என்றும் இவர்கள் இருவரும் எப்போதும் தெளிவாக யோசித்து முடிவெடுக்க கூடியவர்கள் என்றும் கூறியுள்ளார் டேனி.\nPrevious articleசென்றாயன் எவிக்சனில் நடந்தது என்ன.. திரைக்கு பின் கமல் செய்த செயல். திரைக்கு பின் கமல் செய்த செயல்.\nNext articleகே.வி.ஆனந்த் படத்துக்காக லுக்கை மாற்றிய சூர்யா..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nவிளம்பரத்திற்காக யாஷிகா அணிந்த ஆடை..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் முதல்...\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nவிளம்பரத்திற்காக யாஷிகா அணிந்த ஆடை..\nபக்கெட் மீது ஏறி பேட்டி கொடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்..\nஇது வரை அஜித் பாடல் செய்யாத சாதனை..அஜித் ரசிகர்கள் வெட்டியை மடிச்சு கட்டிக்கலாம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஓவியாவின் வருகையால் திணரப்போகும் OMR .\nசென்னை 28 நடிகை விஜயலக்ஷ்மியா இது எப்படி இருக்காங்க தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.com/2018/01/blog-post_23.html", "date_download": "2018-12-16T10:16:47Z", "digest": "sha1:PDPLFKS3O5Z4N45JUN5AORARTICLE6N6", "length": 9951, "nlines": 124, "source_domain": "tamilsitruli.blogspot.com", "title": "உளி : சிவசேனா-பாஜக முறிவல்ல..தற்காலிகப் பிரிவு !", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\nசில மாதங்களாக வெளிப்படையாகவே இருந்த கிச்சு கிச்சு ஊடல் தற்போது எதிர்பார்த்தபடி வெளிப்படையாக கூட்டணி முறிவு என்று அறிவித்திருக்கிறார்கள்.\nஆனால் பீகாரின் நித்திஷ் குமார் - பாஜக கூட்டணி செய்த மக்கள் துரோகத்தைப் போல இங்கேயும் நடக���காது என்று மராட்டியர்கள் நம்புவார்களா என்ன\nஆளும் கட்சி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு மற்றும் பாஜகவின் மிகப்பெரிய தோல்வி திட்டங்களான ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றிற்கெதிரான ஓட்டுக்களை பிரித்து எப்படியாவது சில சீட்டுக்களை பெற்ற பின் மீண்டும் ஊடல்..கூடல்..தேனிலவு..உறவு..என்று ஒரே அமர்க்களம் பண்ண எண்ணம் தான்.\nஆனால் மராட்டியர்கள் பீகாரிகளல்ல. சேர்ந்து வந்தாலும் தனித்தனியா வந்தாலும் இந்த முறை கூர் சீவப்பட்டு ரெடியாக உள்ளது என்றே மகாராஷ்டிரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n-நமது சிறப்பு நிருபர். (தினமலர்க்கு மட்டும் தான் இருக்கணுமா என்ன\nநேரம் ஜனவரி 23, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nஅர்ஜுன் சம்பத் என்ற இந்துவும்.....\n2016 - 2017 ல் பாஜவுக்கு நன்கொடை 89 சதவீதம்..\nசி ஏ ஜி வினோத்ராய் - 2 ஜி தீர்ப்பு பற்றி கருத்துக்...\nரெங்கராஜ் பாண்டே - கேள்விகள் மட்டும்.\nநயினார் நாகேந்திரன் - புது அடிமை\nஇந்தியா டுடே கருத்துக்கணிப்பு - ஓர் உளவியல் தாக்கு...\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nகம்பெடுத்து வெளில வை.. தனது அணியில் இருந்து, இன்னொரு கேஜ்ரிவால் உருவாக விடமாட்டேன் என்று ஊழலுக்கு எதிரான (\nவைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும் - பொன்னார்\nசெய்தி: பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மேலே உள்ள படத்திலுள்ள நபர் வைகோ தன் மீது கல்வீசினவர்களை \"பாஜகவின் கைக்கூலிகள்\"...\n - ( ஆடிப்போயிட்டேன்) படம் நன்றி: கதிர் (கருஞ்சட்டை தமிழர்) நான் எப்போ வருவேன் எப்புடி வருவேன் என்ன கொள்கை கட்...\nமுழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி பதில்\nநான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை.. இன்னும் முக்கல.. தர்மச��லாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த ஆன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tv-compair-bhavanas-twitter-ac-hacked/1861/", "date_download": "2018-12-16T10:07:18Z", "digest": "sha1:AJXWTXZVYTXZQDIMCD37YJW3NTM2YTUA", "length": 5330, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "தொகுப்பாளினி பாவனாவின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்... - CineReporters", "raw_content": "\nHome சின்னத்திரை தொகுப்பாளினி பாவனாவின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்…\nதொகுப்பாளினி பாவனாவின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்…\nதொலைக்காட்சி தொகுப்பாளினி பாவனாவின் டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டனர்.\nசின்னத் திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் பாவனா. இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது பல கருத்துகளை தெரிவித்து வந்தார். ஜல்லிக்கட்டின் போது, பீட்டாவின் ஆதரவாளரான நடிகை த்ரிஷாவிற்கு பல்வேறு தரப்பினர் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்த போது, உங்கள் முடிவில் நீங்கள் உறுதியாக இருங்கள் என பாவனா திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.\nஇந்நிலையில், இவரின் டிவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் யாரோ சமீபத்தில் ஹேக் செய்துவிட்டனர். இதுபற்றி கருத்து தெரிவித்த பாவனா, இந்த மோசமான வேலையை செய்தவர்கள் யார் என்பதை விரைவில் கண்டு பிடிப்பேன் எனக் கூறி வருகிறார். இவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleசினிமா வாய்ப்பு – இளம்பெண்ணிடம் அத்து மீறிய தயாரிப்பாளர் கைது\nNext articleஅந்த விஷயத்தில் தனுஷ்தான் என் சாய்ஸ் – நடிகை அமலாபால் ஓபன் பேட்டி\nஇந்த வயதிலும் அபாரமாக குத்துச்சண்டை போடும் த்ரிஷா\nபிரியங்கா சோப்ராவுடன் நடிக்க விரும்பும் பிரபல ஹாலிவுட் நடிகை\n‘மாரி 2’ நடிகருக்கு லிப்கிஸ் கொடுத்த பிரபல நடிகை\nவிஜய் 62 பட டைட்டில் வெளியானது\nநடிகை காவ்யா மாதவன் கர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/fitness/how-to-get-a-flat-stomach-294.html", "date_download": "2018-12-16T11:02:04Z", "digest": "sha1:WOWB5XMB7ONLSGPU55TASLJD36BWHG6T", "length": 7744, "nlines": 135, "source_domain": "www.femina.in", "title": "தட்டையான வயிற்றைப் பெறுவது எப்படி? - How to get a flat stomach? | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதட்டையான வயிற்றைப் பெறுவது எப்படி\nதட்டையான வயிற்றைப் பெறுவது எப்படி\nதட்டையான வயிற்றைப் பெற முதலில் முதுகு, உடல் பகுதியை வலிமைப்படுத்த வேண்டும். பிலேட்ஸ், யோகா மற்றும் தீவிரமான அடிவயிற்று உடற்பயிற்சிகள், பிளாங்க், ரிவர்ஸ் கிரெஞ்சஸ், ஸ்விஸ் பால் கிரெஞ்சஸ் போன்றவை இதற்கு உதவும். மெடிசின் பால், டிரங்க் டிவிஸ்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் அடிவயிற்று உடற்பயிற்சிகள் வயிற்று கொழுப்பைப் கரைப்பதற்கு உதவும். நல்ல காலை உணவில் தொடங்கி, சரியான இடைவெளிகளில் சாப்பிட்டால், டயட்டைக் கட்டுப்படுத்த முடியும். உடல்வலிமைக்கான பயிற்சிகள் மூலம் எடைக் குறைப்பு வேகமடையும், இடைவெளிகளில் கார்டியோ பயிற்சிகள், சரிசமமான, ஆரோக்கியமான உணவு போன்றவை அவசியம் தேவை.\nஅடுத்த கட்டுரை : ஹிப் கிராஸோவர்\nஎடை குறைக்க நடை பயிற்சி உதவுமா\nதட்டையான வயிற்றைப் பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37814-shatrughan-sinha-tweet.html", "date_download": "2018-12-16T12:01:21Z", "digest": "sha1:6KQ3JKKDFUJT7XRIXSOZX5SNTVYWV4OY", "length": 10807, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "தூத்துக்குடி மக்களுக்கு நீதி வேண்டும் - பா.ஜ.க எம்.பி ஆவேசம்! | Shatrughan Sinha Tweet", "raw_content": "\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பஹேல் தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு\n3 மாநிலங்களில் நாளை பதவியேற்கும் காங்கிரஸ் முதல்வர்கள்\nஜட்ஜ் ஐயா... தீர்ப்பில் பிழை உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு\nசரப்ஜித் சிங் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தது பாக். நீதிமன்றம்\nஅரசாங்கம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை அரசு அமைப்புகள் அனைத்தையும் சிறுமைப்படுத்துகிறது காங்கிரஸ்\nதூத்துக்குடி மக்களுக்கு நீதி வேண்டும் - பா.ஜ.க எம்.பி ஆவேசம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வந்த மக்கள் 100-வது நாளான கடந்த செவ்வாய் கிழமை அன்று கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்றனர். அப்போது காவல்துறை ஏவல்துறையாக மாறி, உரிமைகளுக்காகப் போராடி வந்த அந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13-பேர் உயிரிழந்தார்கள். வழக்கம் போல 10 லட்சம் என அவர்களின் உயிருக்கு விலை நிர்ணயம் செய்திருக்கிறது தமிழக அரசு.\nஇதனை கண்டித்து தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்களும் உருவ பொம்பை எரிப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன. இணையப் போரளிகளும் இது குறித்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். தற்போது தமிழகம் கடந்து இந்திய அளவில் பலரை இந்த சம்பவம் பேச வைத்துள்ளது. இதனால் பலரும் தங்களின் ஆதங்கங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.\nகுறிப்பாக பா.ஜ.க-வின் எம்.பி சத்ருகன் சின்ஹா தன்னுடைய ட்விட்டர் பதிவில் இந்த விவகாரம் குறித்து மிகவும் கடுமையான கருத்தை முன் வைத்துள்ளார். அதில், \"சார்... இப்போது பேச வேண்டிய நேரம் வந்திருக்கிறது. கத்துவாவில் நடந்த ஆசிஃபாவின் வன்கொடுமை கொலையின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பெட்ரோல் விலை உயர்வைப் பற்றி எந்த பதிலும் இல்லை. கருணையே இல்லாமல் தூத்துக்குடியில் நடந்தேறிய கொலைகளைப் பற்றியும் இன்னும் வாய் திறக்கவில்லை. அந்த அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த யார் அனுமதி அளித்தது\nகாஷ்மீர் பற்றி எரிந்தது, நீங்கள் ஒன்றுமில்லை என்றீர்கள். இப்போது தமிழகம் வெந்துக் கொண்டிருக்கிறது. இப்போதாவது மக்கள் சேவகர் வாய் திறப்பாரா அப்பாவி மக்களை கொன்றவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களுக்கான நீதி நிச்சயம் வழங்கப்பட வேண்டும். இந்த அரசை மிகுந்த எழுச்சியோடு கேள்வி கேட்டு, தகுந்த பதிலைப் பெற, இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நான் முழு ஆதரவை அளிக்கிறேன்\" என கூறியுள்ளார்.\nபா.ஜ.க-வில் இருந்து இப்படி ஒரு குரல் எழுந்துள்ளதற்கு தமிழக மக்கள் ஆச்சர்யம் அடைந்திருப்பதுடன், அவருக்கு நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n: உச்சநீதிமன்றத்தை உசுப்பேத்தும் காங்கிரஸ்\n நகர் முழுவதும் போலீஸ் குவிப்பு...\nஉச்சநீதிமன்றத்தை சிறுமைப்படுத்துகிறது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு\nரத யாத்திரைக்கு அனுமதி மறுத்த மம்தா அரசு - கடுப்பில் பா.ஜ.க.\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-1/chapter-13.html", "date_download": "2018-12-16T09:59:10Z", "digest": "sha1:4RSSTUTLQYQLR3H2MKNFGNIWAHOZEOF5", "length": 61587, "nlines": 424, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\n���த்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅ��்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஇளவரசிகளின் ரதம் கண்ணுக்கு மறைந்த பிறகு, சோதிடர் வந்தியத்தேவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். தம்முடைய ஆஸ்தான பீடத்தில் அமர்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த அவ்வாலிபனையும் உட்காரச் சொன்னார்; அவனை ஏற இறங்கப் பார்த்தார்.\n” என்று கேட்டார், வந்தியத்தேவன் சிரித்தான்.\n“இல்லை, தாங்கள் இவ்வளவு பிரபலமான ஜோதிடர் என்னை கேள்வி கேட்கிறீர்களே நான் யார், எதற்காகத் தங்களிடம் வந்தேன் என்று ஜோதிடத்திலேயே பார்த்துக் கொள்ளக் கூடாதா நான் யார், எதற்காகத் தங்களிடம் வந்தேன் என்று ஜோதிடத்திலேயே பார்த்துக் கொள்ளக் கூடாதா\n பார்த்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கு நானே ஜோசியம் பார்த்துக் கொண்டால், தட்சிணை யார் கொடுப்பார்கள் என்றுதான் யோசிக்கிறேன்.”\nவந்தியத்தேவன் புன்னகை செய்து விட்டு, “ஜோதிடரே இப்போது இங்கே வந்துவிட்டுப் போனார்களே இப்போது இங்கே வந்துவிட்டுப் போனார்களே அவர்கள் யார்\n நீ யாரைப் பற்றிக் கேட்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. தெரியும் தம்பி, தெரியும் நீ என் சீடனைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது இங்கே இருந்தார்களே, அவர்களைப் பற்றித்தான் கேட்கிறாய், இல்லையா நீ என் சீடனைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது இங்கே இருந்தார்களே, அவர்களைப் பற்றித்தான் கேட்கிறாய், இல்லையா ரதத்தில் ஏறிக் கொண்டு, பின்னால் புழுதியைக் கிளப்பி விட்டுக் கொண்டு போனார்களே, அவர்களைப் பற்றித்தானே ரதத்தில் ஏறிக் கொண்டு, பின்னால் புழுதியைக் கிளப்பி விட்டுக் கொண்டு போனார்களே, அவர்களைப் பற்றித்தானே” என்று குடந்தை சோதிடர் சுற்றி வளைத்துக் ���ேட்டார்.\n அவர்களைப் பற்றித் தான் கேட்டேன்…”\n“நன்றாகக் கேள். கேட்க வேண்டாம் என்று யார் சொன்னது அவர்கள் இரண்டு பேரும் இரண்டு பெண்மணிகள் அவர்கள் இரண்டு பேரும் இரண்டு பெண்மணிகள்\n“அது எனக்கே தெரிந்து போய்விட்டது; ஜோதிடரே நான் குருடன் இல்லை. ஆண்களையும் பெண்களையும் நான் வித்தியாசம் கண்டு பிடித்து விடுவேன். பெண் வேடம் பூண்ட ஆணாயிருந்தால் கூட எனக்குத் தெரிந்து போய்விடும்.”\n“பெண்கள் என்றால், அவர்கள் இன்னார், இன்ன ஜாதி..”\n பெண்களில் பத்மினி, சித்தினி, காந்தர்வி, வித்யாதரி என்பதாக நாலு ஜாதிகள் உண்டு. உனக்குச் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் கொஞ்சம் பயிற்சி இருக்கும் போலிருக்கிறது. அந்த நாலு ஜாதிகளில் இவர்கள் பத்மினி, காந்தர்வி ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்.”\n“கடவுளை நான் கூப்பிட்டால், நீங்கள் ‘ஏன்’ என்று கேட்கிறீர்களே\n கடவுள் சர்வாந்தர்யாமி என்று நீ கேட்டதில்லையா பெரியவர்களுடைய சகவாசம் உனக்கு அவ்வளவாகக் கிடையாது போலிருக்கிறது பெரியவர்களுடைய சகவாசம் உனக்கு அவ்வளவாகக் கிடையாது போலிருக்கிறது எனக்குள்ளே இருப்பவரும் கடவுள் தான்; உனக்குள்ளே இருப்பவரும் கடவுள் தான். நீ இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாயே அந்த என் சீடனுக்குள்ளே இருப்பவரும் கடவுள்தான்…”\n“இத்தனை நேரம் பேசச் சொன்னதும் கடவுள்தான்; இப்போது நிறுத்தச் சொல்வதும் கடவுள்தான்\n இப்போது இங்கேயிருந்து போனார்களே, அந்தப் பெண்கள் யார், எந்த ஊர், என்ன குலம், என்ன பெயர், என்று கேட்டேன். சுற்றி வளைக்காமல் மறுமொழி சொன்னால்..”\n“சொன்னால் எனக்கு நீ என்ன தருவாய் அப்பனே\n“உன் வந்தனத்தை நீயே வைத்துக்கொள். ஏதாவது பொன்தானம் கொடுப்பதாயிருந்தால் சொல்லு\n“பொன்தானம் கொடுத்தால் நிச்சயமாய்ச் சொல்லுவீர்களா\n இதைக் கேள். ஜோதிடன் வீட்டுக்குப் பலரும் வந்து போவார்கள். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லக் கூடாது. இப்போது போனவர்களைப் பற்றி உன்னிடம் சொல்ல மாட்டேன். உன்னைப் பற்றி வேறு யாராவது கேட்டால் அவர்களுக்கும் உன்னைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டேன்.”\n ஆழ்வார்க்கடியான்நம்பி தங்களைப் பற்றிச் சொன்னது முற்றும் உண்மைதான்.”\n அவர் யார், அப்படி ஒருவர்\n ரொம்பவும் தங்களைத் தெரிந்தவர்போல் பேசினாரே ஆழ்வார்க்கடியான் நம்பி என்று கேட்டதேயில்லையா ஆழ்வ���ர்க்கடியான் நம்பி என்று கேட்டதேயில்லையா\n“ஒருவேளை ஆளைத் தெரிந்திருக்கும்; பெயர் ஞாபகம் இராது கொஞ்சம் அடையாளம் சொல்லு, பார்க்கலாம்\n“கட்டையாயும் குட்டையாயும் இருப்பார், முன் குடுமி வைத்திருப்பார். இளந்தொந்தியில் வேட்டியை இறுக்கிக் கட்டியிருப்பார். சந்தனத்தைக் குழைத்து உடம்பெல்லாம் கீழிருந்து மேலாக இட்டிருப்பார். சைவர்களைக் கண்டால் சண்டைக்குப் போவார். அத்வைதிகளைக் கண்டால் தடியைத் தூக்குவார். சற்றுமுன்னால் ‘நீயும் கடவுள், நானும் கடவுள்’ என்றீர்களே, இதை ஆழ்வார்க்கடியான் கேட்டிருந்தால் ‘கடவுளைக் கடவுள் தாக்குகிறது’ என்று சொல்லித் தடியினால் அடிக்க வருவார்…”\n நீ சொல்லுவதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் திருமலையப்பனைப் பற்றிச் சொல்லுகிறாய் போலிருக்கிறது..”\n“அவருக்கு அப்படி வெவ்வேறு பெயர்கள் உண்டா\n“ஊருக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்வார் அந்த வீர வைஷ்ணவர்.”\n“ஆளுக்குத் தகுந்த வேஷமும் போடுவாராக்கும்\n சமயத்துக்குத் தகுந்த வேஷமும் போடுவார்.”\n“சொல்லுவதில் கொஞ்சம் கற்பனையும் பொய்யும் கலந்திருக்குமோ\n“முக்காலே மூன்றரை வீசம் பொய்யும் கற்பனையும் இருக்கும்; அரை வீசம் உண்மையும் இருக்கலாம்.”\n“ரொம்பப் பொல்லாத மனிதர் என்று சொல்லுங்கள்\n“அப்படியும் சொல்லிவிட முடியாது. நல்லவர்க்கு நல்லவர்; பொல்லாதவர்க்குப் பொல்லாதவர்.”\n“அவருடைய பேச்சை நம்பி ஒன்றும் செய்ய முடியாது.”\n“நம்புவதும் நம்பாததும் அந்தந்தப் பேச்சைப் பொறுத்திருக்கிறது…”\n“உதாரணமாக, தங்களிடம் போய்ச் சோதிடம் கேட்டால் நல்லபடி சொல்லுவீர்கள் என்று அவர் கூறியது…”\n“அவர் பேச்சில் அரை வீசம் உண்மையும் இருக்கும் என்றேனே, அந்த அரை வீசத்தில் அது சேர்ந்தது.”\n“அப்படியானால் எனக்கு ஏதாவது ஜோதிடம், ஆரூடம் சொல்லுங்கள்; நேரமாகிவிட்டது எனக்குப் போகவேண்டும், ஐயா\n“அப்படி அவசரமாக எங்கே போக வேண்டும், அப்பனே\n“அதையும் தாங்கள் ஜோதிடத்தில் பார்த்துச் சொல்லக் கூடாதா எங்கே போகவேண்டும், எங்கே போகக் கூடாது, போனால் காரியம் சித்தியாகுமா என்பதைப் பற்றியெல்லாந்தான் தங்களைக் கேட்க வந்தேன்.”\n“ஜோதிடம், ஆரூடம் சொல்வதற்கும் ஏதாவது ஆதாரம் வேண்டும், அப்பனே ஜாதகம் வேண்டும்; ஜாதகம் இல்லாவிடில், பிறந்தநாள், நட்சத்திரமாவது தெரிய வேண்டும்; அதுவும் தெரியாவிடில், ஊரும் பேருமாவது சொல்ல வேண்டும்”.\n உன் ஜாதகம் கூட என்னிடம் இருந்ததே\n“என்னைப் போன்ற ஜோதிடர்களுக்கு வேறு என்ன வேலை. பெரிய வம்சத்தில் பிறந்த பிள்ளைகள் – பெண்கள் இவர்களுடைய ஜாதகங்களையெல்லாம் சேர்த்து வைத்துக் கொள்வோம்”.\n“நான் அப்படியொன்றும் பெரிய வம்சத்தில் பிறந்தவன் அல்லவே…”\n உன்னுடைய குலம் எப்பேர்ப்பட்ட குலம் வாணர் குலத்தைப் பற்றிக் கவிவாணர்கள் எவ்வளவு கவிகளையெல்லாம் பாடியிருக்கிறார்கள் வாணர் குலத்தைப் பற்றிக் கவிவாணர்கள் எவ்வளவு கவிகளையெல்லாம் பாடியிருக்கிறார்கள் ஒருவேளை நீ கேட்டிருக்க மாட்டாய்.”\n“ஒரு கவிதையைத்தான் சொல்லுங்களேன், கேட்கலாம்.”\nஜோதிடர் உடனே பின்வரும் பாடலைச் சொன்னார்:\n“வாணன் புகழுரையா வாயுண்டோ மாகதர்கோன்\nவாணன் பெயரெழுதா மார்புண்டோ – வாணன்\nகொடி தாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ\nஜோதிடர் இசைப்புலவர் அல்லவென்பது அவர் பாடும்போது வெளியாயிற்று. ஆயினும் பாடலைப் பண்ணில் அமைத்து மிக விளக்கமாகவும் உருக்கமாகவும் பாடினார்.\n“கவி காதுக்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய கொடியை ஏதாவது ஒரு மாட்டின் கொம்பில் நானே கட்டி விட்டால்தான் உண்டு. அரசமரத்துக் கிளை மேல் ஏறி நின்றால்தான் அரசு என் அடியைத் தாங்கும்; அதுகூடச் சந்தேகம்தான். கனம் தாங்காமல் கிளை முறிந்து என்னையும் கீழே தள்ளினாலும் தள்ளும்\n“இன்றைக்கு உன் நிலைமை இப்படி; நாளைக்கு எப்படியிருக்கும் என்று யார் கண்டது\n“தாங்கள் கண்டிருப்பீர்கள் என்று எண்ணியல்லவா வந்தேன்\n“நான் என்னத்தைக் கண்டேன், தம்பி எல்லாரையும் போல் நானும் அற்ப ஆயுள் படைத்த மனிதன்தானே எல்லாரையும் போல் நானும் அற்ப ஆயுள் படைத்த மனிதன்தானே ஆனால் கிரகங்களும் நட்சத்திரங்களும் வருங்கால நிகழ்ச்சிகளைச் சொல்லுகின்றன. அவை சொல்லுவதை நான் சிறிது கண்டறிந்து கேட்பவர்களுக்குச் சொல்கிறேன், அவ்வளவுதான் ஆனால் கிரகங்களும் நட்சத்திரங்களும் வருங்கால நிகழ்ச்சிகளைச் சொல்லுகின்றன. அவை சொல்லுவதை நான் சிறிது கண்டறிந்து கேட்பவர்களுக்குச் சொல்கிறேன், அவ்வளவுதான்\n“கிரஹங்களும் நட்சத்திரங்களும் என் விஷயத்தில் என்ன சொல்கின்றன ஜோதிடரே\n“நீ நாளுக்கு நாள் உயர்வாய் என்று சொல்லுகின்றன.”\n இப்போதுள்ள உயரமே அதிகமாயிருக்கிறது. உங்கள் வீட்��ில் நுழையும்போது குனிய வேண்டியிருக்கிறது இன்னும் உயர்ந்து என்ன செய்வது இன்னும் உயர்ந்து என்ன செய்வது இப்படியெல்லாம் பொதுவாகச் சொல்லாமல் குறிப்பாக ஏதாவது சொல்லுங்கள்.”\n“நீ ஏதாவது குறிப்பாகக் கேட்டால், நானும் குறிப்பாகச் சொல்லுவேன்.”\n“நான் தஞ்சாவூருக்குப் போகிற காரியம் கைகூடுமா\n“நீ தஞ்சாவூருக்கு உன் சொந்தக் காரியமாகப் போகிறதானால் போகிற காரியம் கைகூடும். இப்போது உனக்கு ஜயக்கிரகங்கள் உச்சமாயிருக்கின்றன. பிறருடைய காரியமாகப் போவதாயிருந்தால், அந்த மனிதர்களுடைய ஜாதகத்தைப் பார்த்துச் சொல்ல வேண்டும்\nவந்தியத்தேவன் தலையை ஆட்டிக் கொண்டு மூக்கின் மேல் விரலை வைத்து, “ஜோதிடரே தங்களைப் போன்ற சாமர்த்தியசாலியை நான் பார்த்ததேயில்லை தங்களைப் போன்ற சாமர்த்தியசாலியை நான் பார்த்ததேயில்லை\n“இருக்கட்டும். கேட்க வேண்டியதைத் தெளிவாகவே கேட்டு விடுகிறேன். தஞ்சாவூரில் சக்கரவர்த்தியைத் தரிசிக்க விரும்புகிறேன், அது சாத்தியமாகுமா\n“என்னைவிடப் பெரிய ஜோதிடர்கள் இருவர் தஞ்சாவூரில் இருக்கிறார்கள் அவர்களைதான் கேட்கவேண்டும்.”\n“பெரிய பழுவேட்டரையர் ஒருவர்; சின்ன பழுவேட்டரையர் ஒருவர்.”\n“சக்கரவர்த்தியின் உடல்நிலை மிக மோசமாகியிருப்பதாகச் சொல்கிறார்களே அது உண்மையா\n“சக்கரவர்த்திக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அடுத்த பட்டம் யாருக்கு என்று சொல்ல முடியுமா\n“அடுத்த பட்டம் உனக்குமில்லை; எனக்குமில்லை; நாம் ஏன் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்\n“அந்த மட்டில் தப்பிப் பிழைத்தோம்\n பட்டத்துக்குப் பாத்தியதை என்பது சாதாரண விஷயம் அல்ல; மிக்க அபாயகரமான விஷயம் இல்லையா\n தற்சமயம் காஞ்சியில் இருக்கிறாரே, இளவரசர் ஆதித்த கரிகாலர்.”\n“இருக்கிறார். அவருடைய சார்பாகத்தானே நீ வந்திருக்கிறாய்\n“கடைசியாகக் கண்டு பிடித்து விட்டீர்கள்; சந்தோஷம் அவருடைய யோகம் எப்படி இருக்கிறது.”\n“ஜாதகம் கைவசம் இல்லை, தம்பி\n“இளவரசர் மதுராந்தகரின் யோகம் எப்படி\n“அவருடையது விசித்திரமான ஜாதகம். பெண்களின் ஜாதகத்தை ஒத்தது. எப்போதும் பிறருடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருப்பது…”\n“இப்போதுகூடச் சோழ நாட்டில் பெண்ணரசு நடைபெறுவதாகச் சொல்கிறார்களே அல்லி ராஜ்யத்தைவிட மோசம் என்கிறார்களே அல்லி ராஜ்யத்தைவிட மோசம் என்கிறார்களே\n“எங்கே தம்��ி அப்படிச் சொல்லுகிறார்கள்\n“பெரிய பழுவேட்டரையர் புதியதாக மணம் புரிந்து கொண்ட இளைய ராணியின் ஆதிக்கத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் போலிருக்கிறது.”\n“சக்கரவர்த்தியின் திருக்குமாரி குந்தவைப் பிராட்டிதான் அவ்விதம் பெண்ணரசு செலுத்துவதாகச் சொல்கிறார்கள்\nஜோதிடர் சற்றே வந்தியத்தேவன் முகத்தை உற்றுப் பார்த்தார். சற்றுமுன் அந்த வீட்டிலிருந்து சென்றது குந்தவை தேவி என்று தெரிந்து கொண்டுதான் அவ்விதம் கேட்கிறானோ என்று முகத்திலிருந்து அறிய முயன்றார். ஆனால் அதற்கு அறிகுறி ஒன்றும் தெரியவில்லை.\n சுந்தர சோழ சக்கரவர்த்தி தஞ்சையில் இருக்கிறார், குந்தவைப்பிராட்டி பழையாறையில் இருக்கிறார் மேலும்…”\n“பகலில் பக்கம் பார்த்துப் பேச வேண்டும்; இரவில் அதுவும் பேசக் கூடாது. ஆனாலும் உன்னிடம் சொன்னால் பாதகமில்லை. இப்போது சக்கரவர்த்திக்கு அதிகாரம் ஏது எல்லா அதிகாரங்களையும் பழுவேட்டரையர்கள் அல்லவா செலுத்துகிறார்கள் எல்லா அதிகாரங்களையும் பழுவேட்டரையர்கள் அல்லவா செலுத்துகிறார்கள்\nஇப்படி சொல்லிவிட்டுச் ஜோதிடர் வந்தியத்தேவனுடைய முகத்தை மறுபடியும் ஒரு தடவை கவனமாகப் பார்த்தார்.\n நான் பழுவேட்டரையரின் ஒற்றன் அல்ல; அப்படிச் சந்தேகப்பட வேண்டாம். சற்று முன்னால் ராஜ்யங்களும் ராஜவம்சங்களும் நிலைத்து நில்லாமை பற்றிச் சொன்னீர்கள். நான் பிறந்த வாணர் குலத்தையே உதாரணமாகச் சொன்னீர்கள். தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள்; சோழ வம்சத்தின் வருங்காலம் எப்படியிருக்கும்\n“உண்மையைச் சொல்கிறேன்; சந்தேகம் சிறிதுமின்றிச் சொல்கிறேன். ஆனி மாதக் கடைசியில் காவேரியிலும் காவேரியின் கிளை நதிகளிலும் புதுவெள்ளம் வரும். அப்போது அது நாளுக்கு நாள் பெருகப் போகும் புது வெள்ளம் என்பது காவேரி தீரத்தில் உள்ளவர்களுக்கு நன்றாய்த் தெரியும். ஆவணி, புரட்டாசி வரையிலும் வெள்ளம் பெருகிக் கொண்டுதானிருக்கும். கார்த்திகை, மார்கழியில் வெள்ளம் வடிய ஆரம்பிக்கும். இது வடிகிற வெள்ளம் என்பதும் காவேரிக் கரையில் உள்ளவர்களுக்குத் தெரிந்து போகும். சோழ சாம்ராஜ்யம் இப்போது நாளுக்கு நாள் பெருகும் புதுவெள்ளத்தை ஒத்திருக்கிறது. இன்னும் பல நூறு வருஷம் இது பெருகிப் பரவிக் கொண்டேயிருக்கும். சோழப் பேரரசு இப்போது வளர்பிறைச் சந்திரனாக இருந்���ு வருகிறது. பௌர்ணமிக்கு இன்னும் பல நாள் இருக்கிறது. ஆகையால் மேலும் மேலும் சோழ மகாராஜ்யம் வளர்ந்து கொண்டேயிருக்கும்..”\n“இத்தனை நேரம் தங்களுடனே பேசியதற்கு இந்த ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லி விட்டீர்கள். வந்தனம், இன்னும் ஒரு விஷயம் மட்டும் முடியுமானால் சொல்லுங்கள். எனக்கு கப்பல் ஏறிக் கடற் பிரயாணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ரொம்ப நாளாக இருக்கிறது…”\n“அந்த விருப்பம் நிச்சயமாகக் கைகூடும்; நீ சகடயோகக்காரன். உன் காலில் சக்கரம் இருப்பது போலவே ஓயாமல் சுற்றிக் கொண்டிருப்பாய். நடந்து போவாய்; குதிரை ஏறிப் போவாய்; யானை மேல் போவாய்; கப்பல் ஏறியும் போவாய்; சீக்கிரமாகவே உனக்குக் கடற் பிரயாணம் செய்யும் யோகம் இருக்கிறது.”\n தென்திசைப் படையின் சேனாபதி, தற்சமயம் ஈழத்திலே யுத்தம் நடத்தும் இளவரசர் அருள்மொழிவர்மரைப் பற்றித் தாங்கள் சொல்லக் கூடுமா கிரஹங்களும் நட்சத்திரங்களும் அவரைப் பற்றி என்ன சொல்லுகின்றன கிரஹங்களும் நட்சத்திரங்களும் அவரைப் பற்றி என்ன சொல்லுகின்றன\n கப்பலில் பிரயாணம் செய்வோர் திசையறிவதற்கு ஒரு காந்தக் கருவியை உபயோகிக்கிறார்கள். கலங்கரைவிளக்கங்களும் உபயோகப்படுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம்விட, நடுக்கடலில் கப்பல் விடும் மாலுமிகளுக்கு உறுதுணையாயிருப்பது எது தெரியுமா வடதிசையில் அடிவானத்தில் உள்ள துருவ நட்சத்திரந்தான். மற்ற நட்சத்திரங்கள் – கிரஹங்கள் எல்லாம் இடம்பெயர்ந்து போய்க் கொண்டேயிருக்கும். ஸப்தரிஷி மண்டலமும் திசைமாறிப் பிரயாணம் செய்யும். ஆனால் துருவ நட்சத்திரம் மட்டும் இடத்தைவிட்டு அசையாமல் இருந்த இடத்திலேயே இருக்கும். அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்றவர் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் கடைக்குட்டிப் புதல்வரான இளவரசர் அருள்மொழிவர்மர். எதற்கும் நிலைகலங்காத திட சித்தமுடையவர். தியாகம், ஒழுக்கம் முதலிய குணங்களில் போலவே வீரபுருஷத்திலும் சிறந்தவர். கல்வியறிவைப் போலவே உலக அறிவும் படைத்தவர். பார்த்தாலே பசி தீரும் என்று சொல்லக் கூடிய பால்வடியும் களைமுகம் படைத்தவர்; அதிர்ஷ்ட தேவதையின் செல்வப் புதல்வர். மாலுமிகள் துருவ நட்சத்திரத்தைக் குறிகொள்வது போல், வாழ்க்கைக் கடலில் இறங்கும் உன் போன்ற வாலிபர்கள் அருள்மொழிவர்மரைக் குறியாக வைத்துக்கொள்வது மிக்க பல��் அளிக்கும்.”\n இளவரசர் அருள்மொழிவர்மரைப் பற்றி எவ்வளவெல்லாம் சொல்கிறீர்கள் காதலனைக் காதலி வர்ணிப்பது போல் அல்லவா வர்ணிக்கிறீர்கள் காதலனைக் காதலி வர்ணிப்பது போல் அல்லவா வர்ணிக்கிறீர்கள்\n காவிரி தீரத்திலுள்ள சோழ நாட்டில் யாரைக் கேட்டாலும் என்னைப் போலத்தான் சொல்வான்.”\n சமயம் நேர்ந்தால் உங்கள் புத்திமதியின்படியே நடப்பேன்.”\n“உன்னுடைய அதிர்ஷ்டக் கிரகமும் உச்சத்துக்கு வந்திருக்கிறது என்று அறிந்து தான் சொன்னேன்.”\n“போய் வருகிறேன் ஜோதிடரே. என் மனமார்ந்த வந்தனத்துடன் என்னால் இயன்ற பொன் தனமும் கொஞ்சம் சமர்ப்பிக்கிறேன்; தயவு செய்து பெற்றுக் கொள்ள வேணும்.”\nஇவ்விதம் கூறி, ஐந்து கழஞ்சு பொன் நாணயங்களை வந்தியத்தேவன் சமர்ப்பித்தான்.\n“வாணர் குலத்தின் கொடைத்தன்மை இன்னமும் போகவில்லை” என்று சொல்லிக் கொண்டு ஜோதிடர் பொன்னை எடுத்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/05/14/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88_%E2%80%93_%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/1374221", "date_download": "2018-12-16T10:38:20Z", "digest": "sha1:UNL63EZJBTRSC6TEF64BURL4FHB6XYY4", "length": 10953, "nlines": 120, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இமயமாகும் இளமை – ஏழைத் தாயை மகிழ்ச்சிப்படுத்திய மகன் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nஇமயமாகும் இளமை – ஏழைத் தாயை மகிழ்ச்சிப்படுத்திய மகன்\nகட்டடத் தொழிலில் ஈடுபட்டுள்ள தாய் - AP\n'அம்மா, நான் படித்து கலெக்டர் ஆகிடுவேன். அப்புறம் நீ கீற்று பின்னி கஷ்டப்பட வேண்டாம் என என் மகன் படிக்கும்போது சொல்லிக் கொண்டிருப்பான். சொன்னது போலவே செய்துவிட்டான்’ என தன் மகனை நினைத்து பெருமிதமடைகிறார், கீற்று பின்னும் கூலித் தொழிலாளி தாய் ஒருவர். இந்திய ஆட்சியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தமிழகத்தில் மாநில அளவில் 3வது இடம் பிடித்து ஐஏஎஸ்-ஆகத் தேர்ச்சி அடைந்துள்ள சிவ குருபிரபாகரன் என்பவர்தான் இந்த மகன். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேலஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் குடும்பத்தில் தாய், தந்தை, பாட்டி போன்ற அனைவருக்கும் த��ழில், தென்னங்கீற்று பின்னி விற்பது. அந்த வேலை இல்லாத நாட்களில் மரமில்லில் கூலிக்கு வேலை செய்வார்கள். மேலும், போதிய வருமானம் இல்லாததால் மாடு வளர்த்து பால் கறந்து, அதை விற்றும் பிழைப்பு நடத்தியுள்ளனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பத்தில் பிறந்த சிவகுருபிரபாகரன், தொடக்கப்பள்ளி படிப்பை அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், 6ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை அருகில் உள்ள புனவாசல் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலும் படித்தார். தொடர்ந்து புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பட்டய படிப்பு முடித்துவிட்டு, சிவில் இன்ஜினியரிங் படிப்பை, வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் சென்னை ஐ.ஐ.டியில் எம்.டெக் படித்த இவர், தொடர்ந்து போட்டித் தேர்வுகள் எழுதியதால் இரயில்வேயில் பணி கிடைத்தது. அப்போது, இந்த பணியே போதும் என்று அவரது உறவினர்களும், நண்பர்களும் சொல்லியிருக்கின்றனர். இருந்தபோதும், 'என் கனவு கலெக்டர் ஆவது. என் அம்மாவிடம் நான் சொன்னதை நிறைவேற்றும்வரை ஓயமாட்டேன்’ என சொல்லி தொடர்ந்து படித்தார். இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி, மாநில அளவில் மூன்றாவது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார், சிவ குருபிரபாகரன்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதன���\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=13429", "date_download": "2018-12-16T11:33:09Z", "digest": "sha1:TM65LQGOC4AJ6W4U2FYASY7W2XSAFLMV", "length": 14734, "nlines": 62, "source_domain": "worldpublicnews.com", "title": "தேசிய அரசியலில் கருணாநிதி பதித்த சில முத்திரைகள் - worldpublicnews", "raw_content": "\nவங்க கடலில் இன்று புயல் உருவாகிறது வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ராஜஸ்தான், சத்தீஷ்கர் முதல் மந்திரிகள் யார் ராகுல் காந்தி இன்று முடிவு ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nYou are at:Home»இந்தியா»தேசிய அரசியலில் கருணாநிதி பதித்த சில முத்திரைகள்\nதேசிய அரசியலில் கருணாநிதி பதித்த சில முத்திரைகள்\nதேசிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் வகையில் திமுக தலைவர் மு. கருணாநிதி பெரும் பங்கு வகித்துள்ளார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவற்றில் சில…\nகாங்கிரஸின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி மிசா சட்டம் கொண்டு வந்தார். அதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்புகளுக்கு பின் முதன் முறையாக தான் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என கல்கத்தாவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி பேசி இருந்தார். இதை ஏற்று டெல்லி வந்த கருணாநிதி, தன் கட்சி எம்.பி.யாக இருந்த இரா.செழியன் வீட்டில் வாஜ்பாய் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். இது, அடுத்த மக்களவை தேர்தலில் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அமைய வித்திட்டதாகக் கருதப்படுகிறது.\nமிசாவுக்குப் பிறகு காங்கிரஸுடன் நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் விலகியே நின்றன. அப்போது 1980-ன் மக்களவை தேர்தலில் முதல் கட்சியாக திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸுடன் கூட்டணி வ��த்தார்.\nஇதில், திமுகவுக்கு சட்டப் பேரவையில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன் நாடாளுமன்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் எம்பி அல்லாதவரான கருணாநிதியும் அழைக்கப்பட்டார். இதுபோல், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சி கூட்டங்களில் எம்.பி. அல்லாத முதல் தலைவராக கருணாநிதி கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் கீழே அமர்ந்திருந்தவரை இந்திரா காந்தி மேடைக்கு அழைத்து அமர வைத்தார்.\n1989 முதல் 1990 வரை பிரதமராக இருந்தவர் வி.பி.சிங். இவரது கட்சியான ஜனதா தளம் தலைமையில் அமைந்த தேசிய முன்னணி கூட்டணியில் திமுகவும் இடம் பெற்று இருந்தது. ஆனால், அதற்கு தமிழகத்தில் ஒரு எம்.பி கூட கிடைக்கவில்லை. எனினும், கருணாநிதியை தனிப்பட்ட முறையில் மதிக்கும் வகையில் வி.பி.சிங், திமுகவை தன் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார். இதுவும் பல வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக மத்திய அரசில் நிகழ்ந்த நடைமுறை ஆகும்.\nபல்வேறு காரணங்களுக்காக மாநிலங்கள் மீது ஆணையம் அமைப்பது மத்திய அரசின் வழக்கம். ஆனால், முதல் மாநிலமாக தமிழக அரசு மத்திய அரசின் மீது ஒரு ஆணையம் அமைத்த வரலாறு கருணாநிதியை சேரும். 1968-ல் தமிழக முதல்வரான கருணாநிதி ’மாநில சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி’ என ஒரு புதிய கொள்கையை அறிவித்தார். இதற்கு வலுசேர்க்கும் வகையில் மறுவருடம் நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்தார். இது, மத்திய, மாநில அரசுகள் இடையிலான உறவு எப்படி இருக்க வேண்டும் என ஆய்வு செய்தது. இதில், மாநில, மத்திய அரசுகளுக்கான முக்கிய முடிவுகள் இருதரப்பின் ஆலோசனைக்கு பிறகே அமைய வேண்டும் எனக் கூறப்பட்ட நடைமுறை இன்றும் அமலில் உள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பலன் அளித்த நிகழ்விற்கு அப்போது கருணாநிதி தேசிய அளவில் பாராட்டப்பட்டார்.\nஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய விழாக்களில் மாநிலத் தலைநகரங்களில் அதன் ஆளுநர்கள் மட்டுமே கொடியேற்றும் வழக்கம் இருந்தது. ஆனால், டெல்லியில் குடியரசு தலைவர் ஜனவரி 26-லும், பிரதமர் ஆகஸ்ட் 15-ல் செங்கோட்டையிலும் கொடி ஏற்றி வந்தனர். இதை அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தியிடம் சுட்டிக் காட்டிக் கடிதம் எழுதினார் முதல்வராக இருந்த கரு��ாநிதி. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் தற்போது முதல்வர்கள் ஆகஸ்ட் 15-ல் தேசிய கொடியை ஏற்றி மகிழ்கின்றனர்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஆர்ஜே பாலாஜிக்காக விக்னேஷ் சிவன் செய்த செயல்\nஇதுதான் ‘தல’ பில்லா ஓபனிங் சீனை இப்ப பார்த்தாலும் சும்ம அதிரும் \nசத்யம் தியேட்டரில் மாஸ் காட்டும் விஸ்வாசம் \nஹன்சிகா மீது வழக்கு போட்ட பிரபல அரசியல் கட்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய அணி முதலில் பந்து வீச்சு\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/nov/11/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2805838.html", "date_download": "2018-12-16T11:25:42Z", "digest": "sha1:NMLORQMBQGXIUYIGF5L7WJCY2QED6Y6O", "length": 10275, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "தீபத்துக்கு தயாராகும் அகல் விளக்குகள்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nதீபத்துக்கு தயாராகும் அகல் விளக்குகள்\nBy DIN | Published on : 11th November 2017 05:14 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை அருகே களி மண்ணில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nகார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது தீபத்திருநாள் தான். நிகழாண்டில் வரும் டிசம்பர் 2 -ஆம் தேதி (சனிக்கிழமை) கார்த்திகை தீபம் வருகிறது. அந்நாளில் கோயில்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவது வழக்கம்.\nபுதுக்கோட்டை மாவட்டம், குசலாக்குடி கிராமத்தில் கார்த்திகை தீபத்துக்காக மிகப் பெரிய அளவில் அகல் விளக்குகள் தயாரிப்பை அப்பகுதி மக்கள் குடிசைத் தொழிலாகச் செய்து வருகின்றனர். களிமண்ணில் கைகளால் தயாரித்த சிறிய, பெரிய அகல் விளக்குகள் உள்ளூர் சந்தைக்கும், வெளிமாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன.\nமுன்பெல்லாம் மரச்சக்கரத்தை உதவியாளர் மூலம் சுழல விட்டு, அதில் பிசைந்த களிமண் குவியலை வைத்து கையால் அகல் விளக்குகளைத் தயாரித்து வந்தனர். ஆனால், காலஓட்டத்தில் அனைத்துத் தொழில்களிலும் இயந்திரத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது.\nஇதற்கு மண்பாண்ட தொழிலும் விதிவிலக்கல்ல. தற்போது மின்மோட்டார் பொருத்திய சக்கரங்கள் மூலம் பல மாதிரிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது.\nஇது குறித்து, குசலாக்குடி கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளி எஸ்.எம். கருப்பையாவேளார் (60) கூறியதாவது:\n40 ஆண்டுகளாக மண்பாண்டத் தொழில் செய்து வருகிறேன். சுமார் 8 மணி நேரம் வேலை செய்தால், 300 முதல் 500 அகல் விளக்குகள் வரை தயாரிக்க முடியும். பிறகு வெயிலில் உலர வைத்து, சூளையில் அடுக்கி நெருப்பில் சுட்டு எடுக்கிறோம். தற்போது மழைபெய்து, கண்மாய், குளங்களில் நீர் நிரம்பிவிட்டது. இதனால், தொழிலுக்குத் தேவையான களிமண் எடுப்பதில் சிரமம் உள்ளது. அகல் விளக்குகளைத் தயாரிக்கும் இயந்திரம் விருத்தாசலத்தில் இருக்கிறது. அதை, இலவசமாகவோ அல்லது மானியத்துடன் பெறுவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.\nஇயந்திரம் கிடைத்தால் அதிக எண்ணிக்கையில் அகல் விளக்குகளைத் தயாரிக்க முடியும். இப்பணி முடிந்ததும் பொங்கல் திருநாளுக்கு பானைகள் தயாரிக்கும் பணி தொடங்கும். குசலாக்குடியில் சுமார் 25 -க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/56475", "date_download": "2018-12-16T11:07:39Z", "digest": "sha1:7LH3DNIAVXNDT4D6WO4Z2HGC3Y3UKHFX", "length": 4546, "nlines": 86, "source_domain": "adiraipirai.in", "title": "காயல்பட்டினம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நாகூர் அணி! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS sports உள்ளூர் செய்திகள்\nகாயல்பட்டினம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நாகூர் அணி\nஅதிரை ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அஷோசியேசன் (AFFA) நடத்தும் 15ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர்ப்போட்டி கடந்த 08.07.2018 கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கப்பட்டது.\nஇப்போட்டிகளில் பங்கேற்பதற்காக பல ஊர்களில் இருந்து பல தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டனர்.\nஇன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் நாகூர் மற்றும் காயல்பட்டினம் அணிகள் மோதினர். இதில் நாகூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nநேற்றைய தினம் வெற்றிபெற்ற தூத்தூர் அணியும் நாகூர் அணியும் நாளைய தினம் நடைபெறும் இறுதி போட்டியில் விளையாட உள்ளனர்.\nஅதிரையில் மறு���லர்ச்சி… பாலிதீன் பைகளுக்கு எதிராக ஓரணியில் மக்களும், வியாபாரிகளும்\nஅதிரையில் மனநலம் குன்றிய மூதாட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143999-thoothukudi-village-people-staged-protest-against-sterlite-industries.html", "date_download": "2018-12-16T10:41:31Z", "digest": "sha1:Y4JE3NKQXBYLLZSONGPF2OY3LHBRTB5Q", "length": 20326, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் '- கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! | Thoothukudi village People staged protest against Sterlite industries", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (06/12/2018)\n`ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் '- கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமேக்கே தாட்டூ அணை பிரச்னைக்காக இன்று கூடிய தமிழக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஸ்டெர்லைட் ஆலை மூடிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, ஆலைக்கு சீல் வைத்து மூடப்பட்டதை எதிர்த்து ஆலை தரப்பு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஆய்வுக் குழுவை நியமித்தது. இந்தக்குழு ``ஆலை மூடப்பட்டது தவறானது” என அறிக்கை சமர்ப்பித்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை பசுமைத் தீர்பாயத்தில் நாளை நடைபெற உள்ளது.\nநீதிபதி தருண் அகர்வாலின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும், இந்த விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் முதலில் துவங்கிய கிராமங்களில் ஒன்றான பண்டாரம்பட்டி கிராமத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n`நமக்காக தான் அரசாங்கமே தவிர;அரசாங்கத்துக்காக நாம இல்ல’ - சீதக்காதி ஸ்னீக் பீக்\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nஅசத்தல் சதம்; புதிய சாதனை - ஆஸி., வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கோலி\nஇந்த ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஹரிராகவன், ``தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. தீர்ப்பு ஆலைக்கு சாதகமாக வந்தால், கிராம மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். அதற்காக கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க இருக்கிறோம். ஆலைக்கு எதிராக எங்களின் போராட்டம் அறவழியில் தொடர்ந்து நடைபெறும். ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம்” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தினால் பண்டாரம்பட்டி கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.\n`தேள் கொடுக்கை நாம்தான் வெட்டணும்' - பேரவையில் அதிர்ந்த துரைமுருகன்; கலகலத்த ஓ.பி.எஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n`நமக்காக தான் அரசாங்கமே தவிர;அரசாங்கத்துக்காக நாம இல்ல’ - சீதக்காதி ஸ்னீக் பீக்\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nஅசத்தல் சதம்; புதிய சாதனை - ஆஸி., வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கோலி\n`வைகோ அப்போ போராடியிருக்க வேண்டியது தானே’ - கடம்பூர் ராஜூ கேள்வி\n`ஊழலற்ற ஆட்சியை தந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” - தமிழிசை\n\"செந்தில்பாலாஜி அ.தி.மு.கவிற்கு வர முயன்றார் \" - அமைச்சர் தங்கமணி பகீர்\nஒரு வருடத்துக்கு உங்களால் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியுமா அப்போ நீங்க தான் லட்சாதிபதி\n`நீங்கள் தான் பதில் கூற வேண்டும்; நான் இல்லை' - ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு `ஷாக்' கொடுத்த இஷாந்த் ஷர்மா\nவாட்ஸ்அப்பில் பெண்களை விமர்சித்த விவகாரம்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n`செந்தில் பாலாஜியை சேர்த்ததுக்காக தி.மு.க தலைமை வருத்தப்படும்’ - அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர்\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-4/chapter-37.html", "date_download": "2018-12-16T11:15:39Z", "digest": "sha1:JEXSMT6J6YBNKVB3R7WAEFBQNLDHFSSJ", "length": 71062, "nlines": 334, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - ��ிந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலைய���ானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஆதித்த கரிகாலன் கடம்பூர் மாளிகைக்கு வந்ததிலிருந்து அம்மாளிகையில் நிரந்தரமாக வசித்தவர்களும் விருந்தினராக வந்தவர்களும் முள்ளின் மேல் நிற்பவர்கள் போலவும் நெருப்பின் மேல் நடப்பவர்கள் போலவும் காலங்கழிக்க வேண்டியிருந்தது. இளவரசரின் நாவிலிருந்து எந்த நிமிஷத்தில் எந்தவிதமான அஸ்திரம் புறப்படும் என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. ஆகையால் எல்லாரும் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள்.\nசோழ சிம்மாசனத்தில் மதுராந்தகனை ஏற்றி வைப்பதற்குச் செய்யப்படும் சதியாலோசனை பற்றிக் கரிகாலன் அடிக்கடி ஜாடைமாடையாகக் குறிப்பிட்டு மற்றவர்களைத் துடிதுடிக்கச் செய்து வந்தான். பழுவேட்டரையரால் இதைப் பொறுக்க முடியவில்லை. சிற்றரசர்களின் அபிப்பிராயத்தைக் கரிகாலனிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டியதுதான் என்று சம்புவரையரிடம் வற்புறுத்தினார். சம்புவரையரோ, “கொஞ்சம் பொறுங்கள்; எப்படியும் நமது விருந்தாளியாக வந்திருக்கிறான்; வெறும் முரடனாகவும் இருக்கிறான். ஒன்று நினைக்க வேறொன்றாக முடிந்தால் என்ன செய்கிறது நல்ல சமயம் பார்த்துச் சொல்வோம்” என்று தள்ளிப் போட்டு கொண்டேயிருந்தார்.\nஎப்படி அந்தப் பேச்சை ஆரம்பிப்பது என்ற தர்மசங்கடத்தை அவர்களுக்கு வைக்காமல் ஆதித்த கரிகாலனே ஒரு நாள் எல்லாரும் சேர்ந்திருந்த சமயத்தில் பட்டவர்த்தனமாக அதைப் பற்றிக் கேட்டு விட்டான்.\n“பழுவூர்ப் பாட்டனிடமும் கடம்பூர் மாமனிடமும் ஒரு முக்கியமான விஷயத்தில் யோசனை கேட்பதற்காகவே நான் இங்கு வந்தேன். அதை இப்போது கேட்டுவிடுகிறேன். மூன்று வருஷங்களுக்கு முன் என் தகப்பனார் என்னைச் சோழ ராஜ்யத்தின் பட்டத்து இளவரசனாக்கிப் பகிரங்கமாக முடிசூட்டினார். அதற்கு நீங்கள் எல்லாரும் சம்மதம் கொடுத்தீர்கள். இப்போது சக்கரவர்த்தி தம் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து முடிசூட்ட வேண்டும் என்று விரும்புகிறாராம். அதற்காகவே தஞ்சாவூருக்கு வரும்படியாக எனக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு அனுப்பிக் கொண்டிருக்கிறார். நானும் போகாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறேன். எதற்காகத் தஞ்சாவூர் போகவேண்டும் போய் ���ன் தந்தையின் வார்த்தையை நேருக்கு நேர் ஏன் புறக்கணிக்க வேண்டும் போய் என் தந்தையின் வார்த்தையை நேருக்கு நேர் ஏன் புறக்கணிக்க வேண்டும் அதைவிடப் போகாமலிருந்துவிடுவதே நல்லது அல்லவா அதைவிடப் போகாமலிருந்துவிடுவதே நல்லது அல்லவா பழுவூர்ப் பாட்டா நீங்கள் பெரியவர்கள். எல்லா நியாயமும் தெரிந்தவர்கள் நீங்களே சொல்லுங்கள். இராஜ்யத்தை மதுராந்தனுக்கு விட்டுக் கொடுத்துவிடும்படி என் தந்தை இத்தனை காலத்துக்குப் பிறகு என்னைக் கேட்பது நியாயமாகுமா அதை நான் மறுதளித்தல் குற்றமாகுமா அதை நான் மறுதளித்தல் குற்றமாகுமா” என்று ஆதித்த கரிகாலன் திட்டவட்டமாகக் கேட்டதும், எல்லாருமே திகைத்துப் போனார்கள்.\nபழுவேட்டரையர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, பதில் சொல்லச் சிறிது காலம் கடத்தலாம் என்று எண்ணி, “கோமகனே இந்த விஷயமாகத் தங்கள் திருக்கோவலூர்ப் பாட்டனை யோசனை கேட்டிருப்பீர்களே இந்த விஷயமாகத் தங்கள் திருக்கோவலூர்ப் பாட்டனை யோசனை கேட்டிருப்பீர்களே மலையமான் என்ன சொல்கிறார்\n அந்தக் கிழவனாரின் இயல்புதான் உங்களுக்கெல்லாம் தெரியுமே அவருடைய பேரப்பிள்ளை சிம்மாசனத்தை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுத்துவிட அவர் சம்மதிப்பாரா அவருடைய பேரப்பிள்ளை சிம்மாசனத்தை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுத்துவிட அவர் சம்மதிப்பாரா அதைக் காட்டிலும் என்னையும், என்னைப் பெற்ற தாயையும் சேர்த்து அவர் வெட்டிப்போட்டு விடுவார் அதைக் காட்டிலும் என்னையும், என்னைப் பெற்ற தாயையும் சேர்த்து அவர் வெட்டிப்போட்டு விடுவார் இப்போது மலையமான் சைன்யம் சேர்க்கத் தொடங்கி விட்டார் – அவருடைய பேரனுடைய சிங்காதன உரிமையை நிலைநாட்டுவதற்காக இப்போது மலையமான் சைன்யம் சேர்க்கத் தொடங்கி விட்டார் – அவருடைய பேரனுடைய சிங்காதன உரிமையை நிலைநாட்டுவதற்காக ஆனால் நான் அவருடைய பேச்சைக் கேட்டு மட்டும் நடக்கப் போவதில்லை. நீங்கள் எல்லாரும் எப்படிச் சொல்கிறீர்களோ, அப்படி நடந்து கொள்வேன் ஆனால் நான் அவருடைய பேச்சைக் கேட்டு மட்டும் நடக்கப் போவதில்லை. நீங்கள் எல்லாரும் எப்படிச் சொல்கிறீர்களோ, அப்படி நடந்து கொள்வேன்” என்று கரிகாலன் மிக்க சாதுப் பிள்ளையைப் போல் கூறினான்.\nஇதனால் ஏமாந்துபோன பழுவேட்டரையர், “மலையமானைப் போல் தந்தையைத் தனயன் எதிர்க்கும்பட��� தூண்டி விடக்கூடியவர்கள் நாங்கள் அல்ல. சக்கரவர்த்தியின் கட்டளை எதுவாயிருந்தாலும் அதை அனுசரித்து நடக்க நாம் எல்லாரும் கடமைப்பட்டவர்கள். ஆனால் நியாயம் இன்னது என்பதைச் சொல்லும் பாத்தியதை நமக்கு உண்டு. சக்கரவர்த்தி இந்த விஷயமாகச் சொல்வதில் நியாயமே இல்லையென்று சொல்ல முடியாது. இந்தச் சோழ ராஜ்யத்தின் மீது மதுராந்தகத் தேவருக்கு உரிமையே கிடையாது என்றும் சொல்வதற்கில்லை. இளவரசே தாங்கள் கேட்கிறபடியினால் எங்கள் மனதை விட்டுச் சொல்கிறோம். முடிவு தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. இந்த விவாதத்தை வளரும்படி விடுவது இராஜ்யத்துக்கு மிக்க அபாயகரமானது என்று நாங்கள் கருதுகிறோம். ஆகையால், ஏதேனும் ஒரு சமரச முடிவுக்கு வருவது நல்லது. சோழ ராஜ்யம் இப்போது முன்னைப்போல் இரண்டு வெள்ளாறுகளுக்கு மத்தியில் குறுகிக் கிடக்கவில்லை. குமரி முனையிலிருந்து கிருஷ்ணை நதி வரையில் பரவிப் படர்ந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்தாலும் ஒவ்வொன்றும் பெரிய இராஜ்யமாக இருக்கும். அவ்விதம் கொள்ளிடம் நதிக்குத் தெற்கேயுள்ள ராஜ்யத்தை மதுராந்தகத் தேவருக்கும் வடக்கேயுள்ள பகுதியைத் தங்களுக்கும் உரியதென்று பிரித்துக் கொடுப்பது நியாயமாயிருக்கும் இது எங்கள் முடிவான கருத்து. தாங்கள் இதை ஒப்புக் கொண்டால் மேலே செய்ய வேண்டியதைச் செய்யலாம். சக்கரவர்த்தியை இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கச் செய்யும் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் தாங்கள் கேட்கிறபடியினால் எங்கள் மனதை விட்டுச் சொல்கிறோம். முடிவு தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. இந்த விவாதத்தை வளரும்படி விடுவது இராஜ்யத்துக்கு மிக்க அபாயகரமானது என்று நாங்கள் கருதுகிறோம். ஆகையால், ஏதேனும் ஒரு சமரச முடிவுக்கு வருவது நல்லது. சோழ ராஜ்யம் இப்போது முன்னைப்போல் இரண்டு வெள்ளாறுகளுக்கு மத்தியில் குறுகிக் கிடக்கவில்லை. குமரி முனையிலிருந்து கிருஷ்ணை நதி வரையில் பரவிப் படர்ந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்தாலும் ஒவ்வொன்றும் பெரிய இராஜ்யமாக இருக்கும். அவ்விதம் கொள்ளிடம் நதிக்குத் தெற்கேயுள்ள ராஜ்யத்தை மதுராந்தகத் தேவருக்கும் வடக்கேயுள்ள பகுதியைத் தங்களுக்கும் உரியதென்று பிரித்துக் கொடுப்பது நியாயமாயிருக்கும் இது எங்கள் முடிவான கருத்து. தாங்கள் இதை ஒப்புக் கொண்டால் மேலே செய்ய வேண்டியதைச் செய்யலாம். சக்கரவர்த்தியை இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கச் செய்யும் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன்\nஆதித்த கரிகாலன் அப்போது கலகலவென்று சிரித்தது பழுவேட்டரையருடைய வயிற்றில் அனலை மூட்டியது. “பாட்டா சோழ ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்துத் தெற்கு இராஜ்யத்தில் பழுவேட்டரையர்களும் வடக்கு இராஜ்யத்தில் சம்புவரையர்களும் அதிகாரம் செலுத்துவது சரியான பங்கீடுதான். உங்கள் இரு குடும்பங்களும் என் பாட்டனுக்குத் தகப்பனார் காலத்திலிருந்து செய்து வந்திருக்கும் சேவைக்கு உரிய வெகுமதிதான். ஆனால் இராஜ்யத்தைப் பிரிப்பதில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை. வழிவழியாக வந்த இராஜ்யத்தைப் பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான்; தாலி கட்டிய மனைவியை பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான் சோழ ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்துத் தெற்கு இராஜ்யத்தில் பழுவேட்டரையர்களும் வடக்கு இராஜ்யத்தில் சம்புவரையர்களும் அதிகாரம் செலுத்துவது சரியான பங்கீடுதான். உங்கள் இரு குடும்பங்களும் என் பாட்டனுக்குத் தகப்பனார் காலத்திலிருந்து செய்து வந்திருக்கும் சேவைக்கு உரிய வெகுமதிதான். ஆனால் இராஜ்யத்தைப் பிரிப்பதில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை. வழிவழியாக வந்த இராஜ்யத்தைப் பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான்; தாலி கட்டிய மனைவியை பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான் கிழவர்களாகிய உங்களுக்கு அது சம்மதமாயிருக்கலாம் கிழவர்களாகிய உங்களுக்கு அது சம்மதமாயிருக்கலாம் எனக்குச் சம்மதம் இல்லை” என்று கரிகாலன் கூறியபோது பெரிய பழுவேட்டரையரின் கண்களில் தீப்பொறி பறந்தது. அவர் கொதிப்புடன் எழுந்து நின்றார். உடைவாளை உறையிலிருந்து எடுப்பதற்கும் ஆயத்தமானார்.\n என்ன, இதற்குள் எழுந்து போகப் பார்க்கிறீர்கள் என்னுடைய யோசனையை முழுதும் கேட்டு விட்டுப் போங்கள். சோழ ராஜ்யத்தைப் பிரிப்பதற்கு எனக்குச் சம்மதமில்லை. என் குலத்து முன்னோர்களும், நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஐந்து தலைமுறையாகப் பாடுபட்டு எத்தனையோ வீராதி வீரர்களின் உயிர்களைப் பலி கொடுத்துச் சோழ ராஜ்யம் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்துச் சிறிய பகுதிகளாக்குவது பாவமாகும். வீர சொர்க்கத்திலுள்ள இராஜாதித்தர் முதலிய நம் முன்னோர்கள் நம்மைச் சபிப்பதற்கு ஏதுவாகும். ஆகையால் அந்த யோசனையை விட்டுவிடுங்கள். இந்தப் பெரிய சோழ ராஜ்யம் முழுவதையும் மதுராந்தகனுக்கே விட்டுக் கொடுத்து விட நான் ஆயத்தமாயிருக்கிறேன்; அதற்கு நியாயமும் உண்டு. என் பெரிய பாட்டனாரின் மகன் மதுராந்தகன். ஆகையால் என் தந்தைக்குப் பதிலாகவே மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டியிருக்க வேண்டும். பராந்தகச் சக்கரவர்த்தியின் ஏற்பாட்டினால் என் தந்தை முடிசூட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்தத் தவறு அவரோடு போகட்டும். ‘தந்தைக்குப் பிறகு மகன்’ என்ற நியதிப்படி எனக்கு இந்த ராஜ்யத்தின் பேரில் பூரண உரிமை இருந்தாலும் அதை விட்டுக் கொடுத்து விடுகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. வடதிசையின் மீது படை எடுத்துச் செல்ல மூன்று லட்சம் போர் வீரர் கொண்ட சைன்யம் எனக்கு வேண்டும். சைன்யத்துக்கு வேண்டிய தளவாட சாமான்களும் சாமக்கிரியைகளும் ஒரு வருஷத்துக்கு உணவுப் பொருள்களும் திரட்டித்தர வேண்டும். மாகடலில் செல்லக் கூடிய முந்நூறு பெரிய மரக்கலங்களும் வேண்டும். பார்த்திபேந்திரனைக் கப்பல் படைத் தலைவனாக்கிக் கடலோரமாக வரச் செய்துவிட்டு நான் தரை மார்க்கமாக வட நாட்டின் மீது படை எடுத்துச் செல்வேன். கங்கை நதியின் முகத்துவாரத்தில் நானும் பார்த்திபேந்திரனும் சந்திப்போம் பிறகு மேலும் வடக்கே போவோம். என் குலத்து முன்னோன், என் பெயர் கொண்ட கரிகால் வளவன், இமயமலை மீது புலிக் கொடியை நாட்டினான் என்று கவிஞர்கள் பாடி வைத்திருக்கிறார்கள். என் முன்னோர் சாதித்ததை நானும் இப்போது மறுபடியும் சாதிப்பேன். என்னுடைய வாள் வலிகொண்டும், எனக்குத் துணை வரும் வீரர்களின் தோள் வலிக்கொண்டும், கிருஷ்ணை நதிக்கு வடக்கே நானாகக் கைப்பற்றும் நாடுகளுக்குச் சக்கரவர்த்தியாவேன். அன்றி, போரில் மடிந்தால், சோழ குலத்தின் வீரப் புகழை நிலை நாட்டினோம் என்ற மகிழ்ச்சியுடன் வீர சொர்க்கம் அடைவேன். பழுவூர்ப் பாட்டா என்னுடைய யோசனையை முழுதும் கேட்டு விட்டுப் போங்கள். சோழ ராஜ்யத்தைப் பிரிப்பதற்கு எனக்குச் சம்மதமில்லை. என் குலத்து முன்னோர்களும், நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஐந்து தலைமுறையாகப் பாடுபட்டு எத்தனையோ வீராதி வீரர்களின் உயிர்களைப் பலி கொடுத்துச் சோழ ராஜ்யம் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது. இதை இரண்டாகப் ���ிரித்துச் சிறிய பகுதிகளாக்குவது பாவமாகும். வீர சொர்க்கத்திலுள்ள இராஜாதித்தர் முதலிய நம் முன்னோர்கள் நம்மைச் சபிப்பதற்கு ஏதுவாகும். ஆகையால் அந்த யோசனையை விட்டுவிடுங்கள். இந்தப் பெரிய சோழ ராஜ்யம் முழுவதையும் மதுராந்தகனுக்கே விட்டுக் கொடுத்து விட நான் ஆயத்தமாயிருக்கிறேன்; அதற்கு நியாயமும் உண்டு. என் பெரிய பாட்டனாரின் மகன் மதுராந்தகன். ஆகையால் என் தந்தைக்குப் பதிலாகவே மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டியிருக்க வேண்டும். பராந்தகச் சக்கரவர்த்தியின் ஏற்பாட்டினால் என் தந்தை முடிசூட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்தத் தவறு அவரோடு போகட்டும். ‘தந்தைக்குப் பிறகு மகன்’ என்ற நியதிப்படி எனக்கு இந்த ராஜ்யத்தின் பேரில் பூரண உரிமை இருந்தாலும் அதை விட்டுக் கொடுத்து விடுகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. வடதிசையின் மீது படை எடுத்துச் செல்ல மூன்று லட்சம் போர் வீரர் கொண்ட சைன்யம் எனக்கு வேண்டும். சைன்யத்துக்கு வேண்டிய தளவாட சாமான்களும் சாமக்கிரியைகளும் ஒரு வருஷத்துக்கு உணவுப் பொருள்களும் திரட்டித்தர வேண்டும். மாகடலில் செல்லக் கூடிய முந்நூறு பெரிய மரக்கலங்களும் வேண்டும். பார்த்திபேந்திரனைக் கப்பல் படைத் தலைவனாக்கிக் கடலோரமாக வரச் செய்துவிட்டு நான் தரை மார்க்கமாக வட நாட்டின் மீது படை எடுத்துச் செல்வேன். கங்கை நதியின் முகத்துவாரத்தில் நானும் பார்த்திபேந்திரனும் சந்திப்போம் பிறகு மேலும் வடக்கே போவோம். என் குலத்து முன்னோன், என் பெயர் கொண்ட கரிகால் வளவன், இமயமலை மீது புலிக் கொடியை நாட்டினான் என்று கவிஞர்கள் பாடி வைத்திருக்கிறார்கள். என் முன்னோர் சாதித்ததை நானும் இப்போது மறுபடியும் சாதிப்பேன். என்னுடைய வாள் வலிகொண்டும், எனக்குத் துணை வரும் வீரர்களின் தோள் வலிக்கொண்டும், கிருஷ்ணை நதிக்கு வடக்கே நானாகக் கைப்பற்றும் நாடுகளுக்குச் சக்கரவர்த்தியாவேன். அன்றி, போரில் மடிந்தால், சோழ குலத்தின் வீரப் புகழை நிலை நாட்டினோம் என்ற மகிழ்ச்சியுடன் வீர சொர்க்கம் அடைவேன். பழுவூர்ப் பாட்டா கடம்பூர் மாமா இந்த நிபந்தனையை நிறைவேற்றித் தர நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா\nஇவ்விதம் கம்பீரமாக கேட்டுவிட்டுக் கரிகாலன் நிறுத்தினான். கிழவர்கள் இருவரும் திகைத்துப் போனார்கள். பழுவேட்டரையர், த���ுமாற்றத்துடன், “இளவரசே தங்களுடைய நிபந்தனையை ஒப்புக் கொள்ள நாங்கள் யார் தங்களுடைய நிபந்தனையை ஒப்புக் கொள்ள நாங்கள் யார் எங்களுக்கு என்ன உரிமை சக்கரவர்த்தியை அல்லவா கேட்க வேண்டும்\nகரிகாலன் கொதித்து எழுந்து, இடி முழக்கக் குரலில் கர்ஜனை செய்தான்: “பாட்டா சக்கரவர்த்தியின் பெயரைச் சொல்லி யாரை ஏமாற்றலாம் என்று பார்க்கிறீர்கள் சக்கரவர்த்தியின் பெயரைச் சொல்லி யாரை ஏமாற்றலாம் என்று பார்க்கிறீர்கள் என்னை ஏமாற்ற முடியாது என் தந்தையை நீங்கள் அரண்மனையில் சிறைப்படுத்தி நீங்கள் ஆட்டி வைத்தபடி ஆடும் பொம்மையாக வைத்து கொண்டிருக்கிறீர்கள் அது எனக்குத் தெரியாது என்றா எண்ணினீர்கள் அது எனக்குத் தெரியாது என்றா எண்ணினீர்கள் சின்னப் பழுவேட்டரையர் அனுமதியின்றி யாராவது என் தந்தையைப் பார்க்க முடியுமா சின்னப் பழுவேட்டரையர் அனுமதியின்றி யாராவது என் தந்தையைப் பார்க்க முடியுமா என் தம்பியை ஈழத்திலிருந்து சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்கு என் தந்தை கட்டளை போட்டது சக்கரவர்த்தியின் சொந்த விருப்பத்தினாலா என் தம்பியை ஈழத்திலிருந்து சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்கு என் தந்தை கட்டளை போட்டது சக்கரவர்த்தியின் சொந்த விருப்பத்தினாலா உங்கள் கட்டாயத்தினாலா தேச மக்களின் கண்ணுக்குக் கண்ணான அருமை மகனை, வீராதி வீரனை, சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி எந்தத் தகப்பனாவது இஷ்டப்பட்டுக் கட்டளையிடுவானா அருள்மொழியைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்து கடலில் மூழ்க அடித்துக் கொன்றுவிட்டதாக உங்கள் பேரில் இன்று சோழ நாட்டு மக்கள் எல்லாரும் ஆத்திரப்பட்டுக் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்….”\n அத்தகைய அபாண்டமான பழியை யார் சொன்னது சொன்னவனுடைய நாவைத் துண்டித்து அவனையும் கண்டதுண்டமாக்குவேன்… சொன்னவனுடைய நாவைத் துண்டித்து அவனையும் கண்டதுண்டமாக்குவேன்…” என்று பழுவேட்டரையர் அலறினார்.\n“பழி சொல்லுகிறவர் ஒருவராயிருந்தால் நீங்கள் கண்டதுண்டம் செய்யலாம். பதினாயிரம், லட்சம், பத்து லட்சம் பேர் சொல்லுகிறார்கள். அவ்வளவு பேரையும் நீங்கள் தண்டிப்பதாயிருந்தால் சோழ நாடு பிணக்காடாகவும் சுடுகாடாகவும் மாறிவிடும். சிவபக்தனாகிய மதுராந்தகன் ஆட்சி புரிவதற்குச் சோழ நாடு தகுந்த இராஜ்யமாயிருக்கும் ஆனால் பாட்டா அந்த��் பேச்சை நான் நம்பவில்லை மக்கள் அறிவற்ற மூடர்கள். ஆராய்ந்து பாராமல் ஒருவன் கட்டிவிட்ட கதையையே மற்றவர்களும் திரும்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சோழ குலத்துக்குப் பரம்பரைத் துணைவர்களான நீங்கள் அத்தகைய படுபாதகத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டீர்கள். அருள்மொழி கடலில் மூழ்கியிருந்தால் அது அவனுடைய தலைவிதியின் காரணமாகத்தான் இருக்க வேண்டும். ‘மூன்று உலகமும் ஆளப் பிறந்தவன்’ என்று கூறி வந்த ஜோதிடர்கள், ஆருடக்காரர்கள், ரேகை சாஸ்திரிகள் வாயில் மண்ணைப் போடுவதற்காகவே அவன் கடலில் மூழ்கி மாண்டிருக்க வேண்டும். பாட்டா நீங்கள் எவ்வளவு பெரிய வீராதி வீரராயிருந்தாலும் நடுக்கடலில் சுழிக்காற்றை வரவழைப்பதற்கும் கப்பலின் பாய்மரத்தின் மீது இடிவிழச் செய்வதற்கும் உங்களால் கூட முடியாது. ஒருவேளை அது பாண்டிய நாட்டு மந்திரவாதிகளின் காரியமாயிருக்கலாம்; நீங்கள் அதற்குப் பொறுப்பில்லை. ஆகையால் அருள்மொழியின் கதிக்கும் நீங்கள் பொறுப்பாளியில்லை. ஆனால் ‘சக்கரவர்த்தியைக் கேட்டுச் சொல்ல வேண்டும்’ என்று மட்டும் இனி என்னிடம் சொல்லாதீர்கள். அப்புறம் அந்த அன்பில் பிரம்மராயனைக் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று கூடச் சொல்வீர்கள். சக்கரவர்த்தியும் முதன்மந்திரியும் ஏதோ அந்தப் பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் விருப்பத்தை மீறி அவர்கள் எதுவும் செய்ய முடியாது. பழுவூர் பாட்டி நந்தினிதேவியைக் கேட்டுச் சொல்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.. நீங்கள் எவ்வளவு பெரிய வீராதி வீரராயிருந்தாலும் நடுக்கடலில் சுழிக்காற்றை வரவழைப்பதற்கும் கப்பலின் பாய்மரத்தின் மீது இடிவிழச் செய்வதற்கும் உங்களால் கூட முடியாது. ஒருவேளை அது பாண்டிய நாட்டு மந்திரவாதிகளின் காரியமாயிருக்கலாம்; நீங்கள் அதற்குப் பொறுப்பில்லை. ஆகையால் அருள்மொழியின் கதிக்கும் நீங்கள் பொறுப்பாளியில்லை. ஆனால் ‘சக்கரவர்த்தியைக் கேட்டுச் சொல்ல வேண்டும்’ என்று மட்டும் இனி என்னிடம் சொல்லாதீர்கள். அப்புறம் அந்த அன்பில் பிரம்மராயனைக் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று கூடச் சொல்வீர்கள். சக்கரவர்த்தியும் முதன்மந்திரியும் ஏதோ அந்தப் பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் விருப்பத்தை மீறி அவர்கள் எதுவும் செய்ய முடியா��ு. பழுவூர் பாட்டி நந்தினிதேவியைக் கேட்டுச் சொல்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்..\nஇச்சமயம் கந்தமாறன் குறுக்கிட்டு, “ஐயா எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருப்பவர்களை…” என்று ஏதோ தடுமாற்றத்துடன் இரைந்து சொல்ல ஆரம்பித்தான்.\nகரிகாலன் அவன் பக்கம் கண்களில் தீ எழ நோக்கி, முப்புரம் எரித்த சிவனைப்போலச் சிரித்து “கந்தமாறன் இது உங்கள் வீடா கொல்லி மலை வல்வில் ஓரியின் வம்சத்தில் பிறந்த வீராதி வீரன் நீ என்பதையும் மறந்து விட்டேன். உன் வீட்டில், அதுவும் நீ இருக்கும் இடத்தில் கொஞ்சம் பயந்துதான் பேசவேண்டும் தவறாக என்ன சொல்லிவிட்டேன். உன் வீட்டு விருந்தாளிகளை என்ன செய்துவிட்டேன் தவறாக என்ன சொல்லிவிட்டேன். உன் வீட்டு விருந்தாளிகளை என்ன செய்துவிட்டேன்…. கந்தமாறன் ஏன் உன் கைகால் நடுங்குகிறது ஈழத்தில் பரவியிருக்கும் நடுக்கு ஜுரம் உனக்கும் வந்து விட்டதா ஈழத்தில் பரவியிருக்கும் நடுக்கு ஜுரம் உனக்கும் வந்து விட்டதா நீ ஈழத்துக்குக் கூடப் போகவில்லையே நீ ஈழத்துக்குக் கூடப் போகவில்லையே\n கந்தமாறனுக்கு நடுக்கு ஜுரம் இல்லை. தாங்கள் பழுவூர் இளைய ராணியைப் பாட்டி என்று சொன்னதில் அவனுக்குக் கோபம்\nகந்தமாறன் வந்தியத்தேவனைக் குரோதத்துடன் பார்த்துக் கொண்டு கத்தியை எடுக்கத் தொடங்கினான். பார்த்திபேந்திரன் அவன் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்துக் காதோடு ஏதோ சொன்னான் கந்தமாறன் அடங்கினான். அவனுடைய உடல் மட்டும் சிறிது நேரம் நடுங்கிக் கொண்டிருந்தது.\nகரிகாலன் அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு, பழுவேட்டரையர் பக்கம் திரும்பி, “பாட்டா இளங்காளைகள் இப்படித்தான் கட்டுக் கடங்காமல் சில சமயம் துள்ளிக் குதிப்பார்கள். அவர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் எனக்குப் பாட்டன் முறை ஆகையால் இளைய ராணி எனக்குப் பாட்டிதானே இளங்காளைகள் இப்படித்தான் கட்டுக் கடங்காமல் சில சமயம் துள்ளிக் குதிப்பார்கள். அவர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் எனக்குப் பாட்டன் முறை ஆகையால் இளைய ராணி எனக்குப் பாட்டிதானே அப்படி நான் அழைப்பதில் என் பாட்டிக்கும் வருத்தம் இல்லை; தங்களுக்கும் வருத்தமில்லை. இந்தச் சிறு பிள்ளைகளுக்கு எதற்காக ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது அப்படி நான் அழைப்பதில் என் பாட்டிக்கும் வருத்தம் இல்லை; தங்களுக்கும் வருத்தமில்லை. இந்தச் சிறு பிள்ளைகளுக்கு எதற்காக ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது போனால் போகட்டும் நான் ஆரம்பித்த விஷயத்தை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டேன். என் தந்தை – சக்கரவர்த்தியின் பேரில் தாங்கள் பாரத்தைச் சுமத்த வேண்டாம். தாங்கள் சம்மதித்தால் என் தந்தையும் சம்மதித்தாற் போலத்தான். பொக்கிஷம் தங்கள் கையில் இருக்கிறது. வடபுலத்துக்குப் படையெடுத்துப் போகிறேன் என்றால், சோழ நாட்டிலிருந்து மூன்று லட்சம் என்ன, முப்பது லட்சம் வீரர்கள் போட்டியிட்டுக் கொண்டு வருவார்கள். முந்நூறு கப்பல்களைச் சேகரித்துக் கொடுப்பதிலும் கஷ்டம் ஒன்றுமில்லை. தாங்கள் சம்மதிக்க வேண்டும் மதுராந்தகத் தேவனும் சம்மதிக்க வேண்டும் மதுராந்தகத் தேவனும் சம்மதிக்க வேண்டும் அவ்வளவுதான்” என்று கரிகாலன் நிறுத்தினான்.\nதிணறித் திண்டாடித் திக்கு முக்காடிப் போன பழுவேட்டரையர் தொண்டையை மறுபடியும் கனைத்துக் கொண்டு கூறினார்: “கோமகனே தங்கள் அதிசயமான விருப்பத்துக்கு நான் சம்மதித்தாலும், மதுராந்தகத் தேவரின் சம்மதம் எப்படியும் வேண்டும் அல்லவா தங்கள் அதிசயமான விருப்பத்துக்கு நான் சம்மதித்தாலும், மதுராந்தகத் தேவரின் சம்மதம் எப்படியும் வேண்டும் அல்லவா சக்கரவர்த்தியிடம் விடை பெற்றுக் கொள்ளாமல் தாங்கள் திக்விஜயத்துக்குப் புறப்பட முடியுமா சக்கரவர்த்தியிடம் விடை பெற்றுக் கொள்ளாமல் தாங்கள் திக்விஜயத்துக்குப் புறப்பட முடியுமா ஆகையால் எல்லோருமாகத் தஞ்சாவூருக்குப் போவோம்…”\n“அது மட்டும் முடியாது; பாட்டா, தஞ்சாவூருக்குப் போன பிறகு என் தந்தை வேறு விதமாகக் கட்டளையிட்டால் என்னால் அதை மீற முடியாமற் போய்விடும். அப்புறம் அங்கே என் அன்னை, மலையமான் மகள், இருக்கிறாள். என் சகோதரி இளைய பிராட்டி இருக்கிறாள். அவர்களுக்கு நான் முடிதுறந்து தேசாந்தரம் செல்வது சம்மதமாயிராது. அவர்கள் பேச்சை மீறுவதும் கஷ்டமாயிருக்கும். பாட்டா இந்த விஷயம் இந்தக் கடம்பூர் மாளிகையில்தான் முடிவாக வேண்டும். தாங்கள் தஞ்சைக்குப் போய் மதுராந்தகனை இங்கே அழைத்து வாருங்கள். நமக்குள் பேசி முடிவு செய்த பிறகு தந்தையிடம் தெரிவிக்கலாம். படையெடுப்புக்கு எல்லாம் ஆயத்தமான பிறகு நான் தஞ்சைக்கு வந்து என் ப��ற்றோர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்புகிறேன். அல்லது மதுராந்தகனுக்கு இப்போதே பட்டம் கட்டிவிட்டு என் பெற்றோர்கள் காஞ்சிக்கு வரட்டும். அங்கே நான் கட்டியிருக்கும் பொன் மாளிகையில் அவர்களை இருக்கச் செய்துவிட்டு நான் புறப்படுகிறேன்” என்றான்.\nபழுவேட்டரையர் சம்புவரையரைப் பார்த்தார். சம்புவரையரோ கூரை மேட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து உதவி ஒன்றும் கிடைப்பதற்கில்லையென்று கண்டு, பழுவேட்டரையர் “கோமகனே தங்களுடைய கட்டளைக்கு மாறாக நான் என்ன சொல்ல முடியும் தங்களுடைய கட்டளைக்கு மாறாக நான் என்ன சொல்ல முடியும்\n“கட்டளை என்று சொல்லாதீர்கள், பாட்டா சோழ சாம்ராஜ்யத்தின் சேவையில் தலை நரைத்துப் போன தங்களுக்கு இந்தச் சிறுவனா கட்டளையிடுவது சோழ சாம்ராஜ்யத்தின் சேவையில் தலை நரைத்துப் போன தங்களுக்கு இந்தச் சிறுவனா கட்டளையிடுவது என்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பதாகச் சொல்லுங்கள் என்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பதாகச் சொல்லுங்கள்” என்றான் ஆதித்த கரிகாலன்.\n“ஆகட்டும்” என்று சொல்லிப் பழுவேட்டரையர் கனைத்துக் கொண்டார்.\n அப்படியானால் சீக்கிரமே புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் மதுராந்தகனைப் பகிரங்கமாகவே யானை மீது ஏற்றி வைத்து இவ்விடத்துக்கு அழைத்து வாருங்கள். அல்லது பொன் ரதத்தில் ஏற்றி அழைத்து வாருங்கள். இளைய பாட்டியின் மூடு பல்லக்கு மட்டும் இந்தத் தடவை வேண்டாம் மதுராந்தகனைப் பகிரங்கமாகவே யானை மீது ஏற்றி வைத்து இவ்விடத்துக்கு அழைத்து வாருங்கள். அல்லது பொன் ரதத்தில் ஏற்றி அழைத்து வாருங்கள். இளைய பாட்டியின் மூடு பல்லக்கு மட்டும் இந்தத் தடவை வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் கரிகாலன்.\nபின்னர் கந்தமாறன் முதலியவர்களைப் பார்த்து, “கந்தமாறா உன்பாடு யோகந்தான் உன் வீட்டுக்கு மேலும் விருந்தாளிகள் வரப் போகிறார்கள். சுந்தர சோழருக்குப் பிறகு சோழ நாட்டுக்குச் சக்கரவர்த்தியாகப் போகிற மதுராந்தகர் வரப் போகிறார். அவருக்குப் பட்ட மகிஷியாகப் போகும் சின்னப் பழுவேட்டரையரின் மகளையும் உடன் அழைத்து வந்தாலும் வருவார். கடம்பூர் மாளிகை ஒரே கோலாகலமாகத் தானிருக்கும். பழுவூர்ப் பாட்டனார் தஞ்சைக்குப் புறப்படட்டும். நாம் வேட்டைக்குப் புறப்படலாம். வாருங��கள் வில் வித்தையில் ஒரு காலத்தில் நான் வல்லவனாக இருந்தேன். ‘அர்ச்சுனனுக்கு அடுத்தபடி ஆதித்த கரிகாலன் தான்’ என்று பெயர் வாங்கியிருந்தேன். மூன்று வருஷங்களாக வில்லைத் தொடாமல் வில் வித்தையே மறந்து போய் விட்டது. மறுபடியும் பழக்கம் செய்து கொள்ள வேண்டும். பார்த்திபேந்திரா வில் வித்தையில் ஒரு காலத்தில் நான் வல்லவனாக இருந்தேன். ‘அர்ச்சுனனுக்கு அடுத்தபடி ஆதித்த கரிகாலன் தான்’ என்று பெயர் வாங்கியிருந்தேன். மூன்று வருஷங்களாக வில்லைத் தொடாமல் வில் வித்தையே மறந்து போய் விட்டது. மறுபடியும் பழக்கம் செய்து கொள்ள வேண்டும். பார்த்திபேந்திரா வந்தியத்தேவா” என்று பொதுப் படையாகக் கரிகாலன் கேட்டான்.\nஇத்தனை நேரமும் எந்தப் பேச்சிலும் கலந்து கொள்ளாமலிருந்த சம்புவரையர், “கோமகனே கொல்லிமலை வெகு தூரத்தில் இருக்கிறது. அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. வீரநாராயண ஏரியின் மேற்குக் கரையில் அடர்ந்த காடு இருக்கிறது. அதைத் ‘தண்டகாரண்யம்’ என்றே சொல்வதுண்டு. வேட்டைக்கு வேண்டிய காட்டு மிருகங்களும் அங்கே ஏராளமாக இருக்கின்றன. அந்தக் காட்டிலிருந்து வேட்டையாடிக் கொண்டு வந்த மிருகங்கள் தான் நமது வேட்டை மண்டபத்தில் உள்ளவை. ஏரிக்கரைக் காடு, இம்மாளிகைக்குச் சமீபத்திலும் இருக்கிறது. காலையில் வேட்டையாடப் புறப்பட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விடலாம் கொல்லிமலை வெகு தூரத்தில் இருக்கிறது. அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. வீரநாராயண ஏரியின் மேற்குக் கரையில் அடர்ந்த காடு இருக்கிறது. அதைத் ‘தண்டகாரண்யம்’ என்றே சொல்வதுண்டு. வேட்டைக்கு வேண்டிய காட்டு மிருகங்களும் அங்கே ஏராளமாக இருக்கின்றன. அந்தக் காட்டிலிருந்து வேட்டையாடிக் கொண்டு வந்த மிருகங்கள் தான் நமது வேட்டை மண்டபத்தில் உள்ளவை. ஏரிக்கரைக் காடு, இம்மாளிகைக்குச் சமீபத்திலும் இருக்கிறது. காலையில் வேட்டையாடப் புறப்பட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விடலாம்\n இந்த மாளிகையில் நான் விருந்தாளியாயிருக்கும் வரையில் தாங்கள் வைத்ததே எனக்குச் சட்டம். தங்கள் குமாரி மணிமேகலையையும் வேட்டைக்கு அழைத்துப் போகலாமா அவள் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாயிருக்கிறது அவள் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாயிருக்கிறது” என்றான் ஆதித்த கரிகாலன்.\n“எனக்கு ஆட்சேபமி���்லை; மணிமேகலையைக் கேட்டுப் பார்க்கலாம்” என்றார் சம்புவரையர்.\nஅப்போது கந்தமாறன் “வேட்டைக்குப் போகும் இடத்தில் பெண்கள் எதற்கு அவர்கள் பத்திரமாயிருக்கிறார்களா என்று பார்ப்பதற்குத்தான் வேலை சரியாயிருக்கும். வேட்டையில் கவனம் செலுத்த முடியாது. மேலும், நந்தினி தேவிக்கு இங்கே துணை வேண்டுமல்லவா அவர்கள் பத்திரமாயிருக்கிறார்களா என்று பார்ப்பதற்குத்தான் வேலை சரியாயிருக்கும். வேட்டையில் கவனம் செலுத்த முடியாது. மேலும், நந்தினி தேவிக்கு இங்கே துணை வேண்டுமல்லவா\n“ஆமாம்; ஆமாம் கந்தமாறனுக்கு எப்போதும் பழுவூர் பாட்டியைப் பற்றித்தான் கவலை. மணிமேகலையை அழைத்துப் போவதில் இன்னொரு கஷ்டமும் இருக்கிறது. அவள் துள்ளிக் குதிப்பதைப் பார்த்துவிட்டு மான் துள்ளிக் குதிப்பதாக நினைத்து யாராவது அவள் பேரில் அம்பை விட்டாலும் விடுவார்கள். பெண்கள் அரண்மனையிலேயே இருக்கட்டும், நாம் வேட்டைக்குப் போகலாம். நாளை அதிகாலையில் புறப்பட வேண்டும். இன்றிரவு குரவைக்கூத்தைச் சீக்கிரம் முடித்துவிட்டு, அவரவர்களும் சீக்கிரமாகத் தூங்குங்கள். ஐயா வேட்டைக்காரர்களுக்கெல்லாம் இப்போதே சொல்லி வைத்துவிடுங்கள். வந்தியத்தேவா வேட்டைக்காரர்களுக்கெல்லாம் இப்போதே சொல்லி வைத்துவிடுங்கள். வந்தியத்தேவா வா” என்று சொல்லி ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டான். கந்தமாறனும் பார்த்திபேந்திரனும் அவர்களைச் சிறிது அசூயையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள். சம்புவரையர் வேட்டைக்காரர்களுக்குக் கட்டளை பிறப்பிப்பதற்காகச் சென்றார். பழுவேட்டரையர் நந்தினியைத் தேடி அந்தப்புரத்துக்குப் போனார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/506", "date_download": "2018-12-16T11:40:35Z", "digest": "sha1:NZNHOAKRRC6KWPVKM4N6TV7RVGP5OULG", "length": 5211, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "இந்தியா | Selliyal - செல்லியல் | Page 506", "raw_content": "\nகாவிரி நீர் கிடைக்காத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்\nமொகாலியில் எகிறியது டிக்கெட் விலை உலக கோப்பை அரையிறுதியை விட அதிகம்\nதன்முனைப்பு எழுத்தாளர் எம்.எஸ்.உதயமூர்த்தி காலமானார்\nகாங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம்\nபழனி முருகன் கோவில் உண்டியல் வசூல்: ரூ.2 கோடி 59 லட்��ம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கைகளை சரி பார்க்கும் பணி ஆரம்பம்\nசென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்: மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா...\nஜல்லிக்கட்டில் ஒருவர் பலி – 67 பேர் காயம்\nகரிகால் சோழனுக்கு மணிமண்டபம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nசபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தோன்றியது\nமத்திய பிரதேசம் : கமல்நாத் முதல்வர் – ஜோதிர் ஆதித்யா துணை முதல்வர்\nமத்திய பிரதேசம் : ஜோதிர் ஆதித்யா அல்லது கமல்நாத் முதல்வராகலாம்\nஇந்தியாவின் 5 மாநில சட்டமன்ற முடிவுகள் – பாஜக பின்னடைவு – காங்கிரஸ் முன்னேற்றம்\nஅம்பானி இல்லத் திருமணம்: ஹிலாரி கிளிண்டன் வருகை – பியோன்ஸ் கவர்ச்சி நடனம்\n3,000 பிற மொழிப் பெயர்கள் தமிழுக்கு மாற்றப்படும்- தமிழக அரசு\nஇந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி\nபூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி\nஇந்தியாவில் வணிகத்தை உயர்த்தத் தடுமாறும் நெட்பிலிக்ஸ்\nகருணாநிதி சிலையை சோனியா திறந்து வைக்கிறார் – தலைவர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/content/4674", "date_download": "2018-12-16T10:44:31Z", "digest": "sha1:6CCQ4NAYW3CB3442XJTUTOXDQJRZPACH", "length": 3211, "nlines": 37, "source_domain": "tamilnewstime.com", "title": "காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம்! | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமத்திய நீர்வளத்துறை செயலரும் , காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவருமான த்ருவ் விஜய் சிங் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் காவிரி கண்காணிப்புக்குழுவின் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச்செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, இ.ஆ.ப, பொதுப்பணித்துறை செயலர் டாக்டர். எம்.சாய் குமார், இ.ஆ.ப, காவிரி தொழில்நுட்ப குழுமத்தின் (Cauvery Technical Cell) தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்டனர்.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanoli.blogspot.com/", "date_download": "2018-12-16T11:14:06Z", "digest": "sha1:367LVPYOJSG7IFH2PD4U6UZPICHR7YXC", "length": 16939, "nlines": 195, "source_domain": "vaanoli.blogspot.com", "title": "வானொலி உலகம்", "raw_content": "\nஇலங்கை வானொலி அறிவிப்பாளர்கள்.... மற்றும் உலகத் தமிழ் வானொலி அறிவிப்பாளர்கள் பற்றிய பதிவுகளும்...உணர்வுகளும்...\nஆறாவது அகவையில் ஐரோப்பியத் தமிழ் வானொலி\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம்,கே.ஜே.ஜேசுதாஸ்....அபூர்வ இடைக் காலப் பாடல்கள் வானொலி நிகழ்ச்சி\nஇலங்கை வானொலியின் பிதாமகர் எஸ்.பி.மயில் வாகனன்\nஅவர்களின் அபூர்வ குரல் பதிவு. [பகுதி-2]\nஏ.ஆர்.ரகுமானை முதன் முதலாகப் பேட்டி கண்ட பத்திரிகையாளர்\n'லண்டன் தமிழ் வானொலி' மற்றும் 'இலங்கை வானொலி' புகழ் ஒலிபரப்பாளர் ஜனா... 31 ஆண்டுகளுக்கு முன்பு கமலுக்கு எழுதிய கடிதம்.\nஇலங்கை வானொலியில் எடுத்த மண்ணை பூஜையறையில் பாதுகாக்கும் ஆத்தூர் நேயர் விஜயராம் ஏ.கண்ணன\nஇலங்கை வானொலி எஸ்.கே.பரராஜ சிங்கம் அவர்களின் குரல் பதிவுகளைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.\nஅமரர் எஸ்.பி மயில்வாகனனின் குரலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.\nஐரோப்பிய தமிழ் வானொலி [E.T.R] பற்றிய வீரகேசரி சிறப்புக் கட்டுரை\nயாழ் சுதாகரின் குரல் பதிவுகள் [NEW]\nஐரோப்பிய தமிழ் வானொலியை [ETR] நடாத்தும் தர்மலிங்கம் இரவீந்திரன் [NEW]\nஎன்னைக் கவர்ந்த அப்துல் ஹமீத்\nஇலங்கை வானொலி நாடகத்துறையின் பிதாமகர் சானா என்று அழைக்கப்படும் சண்முகநாதன்.\n'நினைத்தாலே இனிக்கும்' யாழ் சுதாகர்,'இனிய இரவு' அருண் இருவரின் சன் நியூஸ் பேட்டியைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.[Telecasted on 30-09-2007] [NEW]\nஇலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை நிகழ்ச்சிகள் பற்றிய கோவி கண்ணன் அவர்களின் கட்டுரை. [NEW]\nநான் நேசிக்கும் கே.எஸ். பாலச்சந்திரன் - கானா பிரபா\n\"அண்ணை றைற்\" கே.எஸ். பாலச்சந்திரனின் தனி நடிப்பு பிரதியும் ஒலி வடிவமும்\nஎங்கள் பண்பாடுகள், கலைவடிவங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு நீங்கள் துணை புரிய வேண்டும்..... கே.எஸ்.பாலச்சந்திரன்\n'பல்கலை வித்தகர்' திரு.கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் இணையத்தளம்\nதொலைக்காட்சி வானொலிக் கலைஞர் பி.விக்னேஸ்வரனின் இணையத் தளம் [NEW]\n'மெல்லிசையின் பிதாமகர்' எஸ்.கே.பரராஜ சிங்கம் நினைவலைகள்-கரவையூரான்\nபல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் புகைப்படங்கள்\nராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது, ராஜ குரு சேனாதிபதி கனகரத்தினம், விசாலாட்சி ஹமீது பற்றி 'ராணி' இதழில் வெளியான கட்டுரை.\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்பு 'தின மலர்' பத்திரிகையில் வெளியான கே.எஸ்.ராஜாவின் சிறப்புப் பேட்டி\nகே.எஸ்.ராஜா வரும் போதே பரபரப்பு...\nஇலங்கை வானொலி மயில் வாகனன் ,கே.எஸ்.ராஜா...நினைவோட்டம்\nஅப்துல் ஹமீதை கண்ணீர் பெருக...உருக வைத்த நிகழ்வு\nசுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலங்கை வந்திருந்த போது அவர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களுக்கு அளித்த பேட்டியைக் கேட்க ...இங்கே சொடுக்குங்கள்.....\nரேடியோ சிலோன் சுந்தா ....\n'ஆனந்த விகடன்' பவழ விழா மலரில் வெளியான பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் சிறப்புக் கட்டுரை...\nகே.எஸ். பாலச்சந்திரன் .... ஒரு சுயம்பு - பி.எச். அப்துல் ஹமீது\nகே.எஸ்.ராஜா பற்றியும், இலங்கை வானொலியின் உன்னதங்கள் பற்றியும் விஜயராம் ஏ.கண்ணன் இலங்கை வானொலிக்கு அளித்த நேரடிப் பேட்டி. செவ்வி காண்பவர் நாக பூஷணி.\n'கனடா தமிழோசை வானொலி' நடத்திய இசை நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட டி.எம்.எஸ்,பி.பி.எஸ்,பி.சுசீலா,எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,எம்.எஸ்.விஸ்வநாதன் பி.ஹெச்.அப்துல் ஹமீத்...ஆகியோரின் புகைப் படங்கள்.\nவானொலி அறிவிப்பாளர் வரகுணன் பதில்கள்\n'வானொலிக் கலைஞர்' குயின்டஸ் துரைசிங்கம் அவர்களின் இணையத் தளம்...\n'கம்பீரக் குரலோன்' கணேஷ்வரனுக்கு...கண்ணீர் அஞ்சலி.... [ NEW ]\nதிருமதி ராஜேஸ்வரி சண்முகம் பற்றி 'நேயர் திலகம்' விஜயராம் ஏ. கண்ணன்\nஇலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.ஜெயகிருஷ்ணாவின் குரல் பதிவு -1\n'பிபிசி தமிழோசை' ஆனந்தி சூர்யப்பிரகாசம்\n'கலைக்கோலம்' சஞ்சிகை நிகழ்ச்சி.... காவலூர் ராசதுரை\nதமிழ் அமுது' கே. நாக பூஷணி\nஇலங்கை சக்தி எப்.எம் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்குங்கள்.\nஇலங்கை வானொலியில் இப்படிப் படுத்த மாட்டார்கள்\nசின்ன மாமியே புகழ் நித்தி கனகரத்தினம் பாடலை அவரின் குரலில் கேட்டு மகிழ இங்கே சொடுக்குங்கள்.\nஇலங்கை வானொலி பற்றிய அரிய பல தகவல்கள்\nஐரோப்பியத் தமிழ் வானொலி [ETR]\nலண்டன் FIRST AUDIO [ லண்டன் தமிழ் வானொலி ]\nகனடா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் CTBC\nகனடா ஒலி எப்.எம் [OLI FM CANADA]\nசக்தி எப்.எம் SRI LANKA\nSRI LANKA சூரியன் எப்.எம்\nAUSTRALIA தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்\n'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நினைவலைகள்\n'மக்கள் திலக��்' எம்.ஜி.ஆர் நினைவலைகள்\n'பாட்டுக்கு ஒரு தலைவர்' டி.எம்.சௌந்தர ராஜன்\n'யாழ் சுதாகர்' காதல் கவிதைகள்....பகுதி1\n'யாழ் சுதாகர்' காதல் கவிதைகள்....பகுதி2\n'யாழ் சுதாகர்' தத்துவக் கவிதைகள்\n'யாழ் சுதாகர்' போட்டோ ஆல்பம்-பகுதி1\n'யாழ் சுதாகர்' போட்டோ ஆல்பம்-பகுதி2\nஇலங்கை வானொலி புகழ் 'மதுரக் குரல் மன்னர்' 'மின்னல் வேக மன்னர்' கே.எஸ்.ராஜா அவர்களின் குரலைக் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்குங்கள்.[ORIGINAL VOICE OF K.S.RAJA]\nசின்ன மாமியே புகழ் நித்தி கனகரத்தினம் பாடலை\nஅவரின் குரலில் கேட்டு மகிழ இங்கே சொடுக்குங்கள்.\nஎம்.கே.தியாக ராஜ பாகவதரின்தேடினாலும் கிடைக்காத அபூர்வ பாடல்களைக்கேட்டு சிலிர்க்க இங்கே சொடுக்குங்கள்.\nஎம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடல்களைக்கேட்டு சிலிர்க்க இங்கே சொடுக்குங்கள்.\n'இசை மணி' சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பற்றிய தளம்\n'சங்கீத சாகரம்' கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் இணையத் தளம்\n'கலை மாமணி' சுதா ரகுநாதன் அவர்களின் இணையத்தளம்\nஎஸ்.சௌம்யா அவர்களின் இணையத் தளம்\nஉன்னி கிருஷ்ணன் அவர்களின் தளம்\nவீணை காயத்ரி கிரிஷ் அவர்களின் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/how-aswariya-get-lots-of-votes-in-bigg-boss-2/", "date_download": "2018-12-16T11:01:44Z", "digest": "sha1:OCPU3JDYSFPHCLUVYSARVNDKLDRMXOHN", "length": 6083, "nlines": 51, "source_domain": "www.tamilaruvi.news", "title": "ஐஸ்வர்யாவுக்கு ஓட்டுபோட்டது இவர்கள் தான், மக்கள் இல்லை- பிக்பாஸ் போட்டியாளர் அதிரடி – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nபதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..\nமைத்திரி- மகிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்\nரணிலிற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர் \nஇன்று ராஜினாமா செய்யவுள்ள மகிந்த\nHome / சினிமா செய்திகள் / ஐஸ்வர்யாவுக்கு ஓட்டுபோட்டது இவர்கள் தான், மக்கள் இல்லை- பிக்பாஸ் போட்டியாளர் அதிரடி\nஐஸ்வர்யாவுக்கு ஓட்டுபோட்டது இவர்கள் தான், மக்கள் இல்லை- பிக்பாஸ் போட்டியாளர் அதிரடி\nஅருள் 10th September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஐஸ்வர்யாவுக்கு ஓட்டுபோட்டது இவர்கள் தான், மக்கள் இல்லை- பிக்பாஸ் போட்டியாளர் அதிரடி\nதமிழ் பிக்பாஸ் 2வது சீசனை மக்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பிக்பாஸ், மக்கள் இருவரும் கணிப்பது எதிர்மறையாக இருக்கிறது, அதற்கு உதாரணமாக சென்ராயன் எலிமி��ேஷனை கூறலாம்.\nஒட்டுமொத்த மக்களும் இந்த முறை ஐஸ்வர்யா வெளியேறுவார் என்று தான் நினைத்தார்கள், ஆனால் பிக்பாஸ் ஐஸ்வர்யா இல்லாமல் சென்ராயன் வெளியேற மக்களே காரணம் என கூறிவிட்டார், அதாவது கமல்ஹாசன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.\nஇந்த எலிமினேஷன் குறித்து பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் காஜல் பசுபதி டுவிட்டரில், ஐஸ்வர்யாவுக்கு கிடைத்த இந்த சப்போர்ட் நிச்சயம் மக்கள் கொடுத்தது இல்லை, பிக்பாஸ் ஒரு குழுவை வைத்து அவர்களே நிறைய ஓட்டுக்கள் போட்டிருக்கலாம். நிச்சயம் இது நியாயமாக நடந்த வாக்கெடுப்பாக தெரியவில்லை என பதிவு செய்துள்ளார்.\nPrevious கொழும்பு கடற்கரையில் கடற்படையினர் குவிப்பு\nNext இன்றைய ராசிபலன் 11.09.2018\n5Sharesமேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்கவேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம்வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/today-rasipalan-18-09-2018/", "date_download": "2018-12-16T10:58:45Z", "digest": "sha1:FKJD267S7ZFFM2QSUOMS4ETJNTU5SZEP", "length": 12463, "nlines": 59, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 18.09.2018 – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nபதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..\nமைத்திரி- மகிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்\nரணிலிற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர் \nஇன்று ராஜினாமா செய்யவுள்ள மகிந்த\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 18.09.2018\nஅருள் 18th September 2018\tஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிபலன் 18.09.2018\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியா பாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந்தெரி யாத சின்ன சின்ன கவலை கள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள் வார்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபணம் தாமதமாக வரும்.உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். போராட்டமான நாள்.\nமிதுனம்: சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக் கில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களுக்காக சில பொறுப் புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்: புதிய யோசனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி: பழைய பிரச்னை களுக்கு சுமூக தீர்வு காண்பதுநல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடை யின்றி முடியும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியா மல் குழம்புவீர்கள். குடும்பத் தாருடன் இணக்கமாக செல்லவும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nமகரம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகும்பம்: எதையும் தாங்கும் மனவலிமைக் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.\nமீனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங் களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால்ஆதாயம் உண்டு. நம்பிக்கைக் குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nTags இன்றைய ராசிபலன் இன்றைய ராசிபலன் 18.09.2018 ராசிபலன் 18.09.2018\nPrevious இன்றைய ராசிபலன் 17.09.2018\nNext யாழில் தொடரும் குழப்பம் விசேட அதிரடிப்படையினர் களமிறங்கும் சாத்தியம்\n5Sharesமேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்கவேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம்வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/137094-pakistan-crush-hong-kong-by-8-wickets.html", "date_download": "2018-12-16T10:11:50Z", "digest": "sha1:X2GXC3KE7Z5H6T5CU5VTFXZZQE3XHURU", "length": 17081, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "‘ஹாங்காங்கை பந்தாடியது பாகிஸ்தான் அணி!’ - இமாம் உல் ஹக் அரைசதம் | Pakistan crush Hong Kong by 8 wickets", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:00 (17/09/2018)\n‘ஹாங்காங்கை பந்தாடியது பாகிஸ்தான் அணி’ - இமாம் உல் ஹக் அரைசதம்\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஹாங்காங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\n14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்தப் போட்டியில் மோதுகின்றன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி ஹாங்காங்கை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கத்துக்குட்டியான ஹாங்காங் அணி திணறியது. முடிவில் அந்த அணி 37.1 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஐஜாஸ் கான் 27 ரன்னும், கின்சிட் ஷா 26 ரன்கள் எடுத்தனர். 3 வீரர்கள் டக்-அவுட் ஆகி வெளியேறினர். பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் கான் 3, ஹசன் அலி மற்றும் சதாப் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 23.4 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 50 ரன்கள் எடுத்தார்.\n‘வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்’ - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நமக்காக தான் அரசாங்கமே தவிர;அரசாங்கத்துக்காக நாம இல்ல’ - சீதக்காதி ஸ்னீக் பீக்\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nஅசத்தல் சதம்; புதிய சாதனை - ஆஸி., வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கோலி\n`வைகோ அப்போ போராடியிருக்க வேண்டியது தானே’ - கடம்பூர் ராஜூ கேள்வி\n`ஊழலற்ற ஆட்சியை தந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” - தமிழிசை\n\"செந்தில்பாலாஜி அ.தி.மு.கவிற்கு வர முயன்றார் \" - அமைச்சர் தங்கமணி பகீர்\nஒரு வருடத்துக்கு உங்களால் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியுமா அப்போ நீங்க தான் லட்சாதிபதி\n`நீங்கள் தான் பதில் கூற வேண்டும்; நான் இல்லை' - ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு `ஷாக்' கொடுத்த இஷாந்த் ஷர்மா\nவாட்ஸ்அப்பில் பெண்களை விமர்சித்த விவகாரம்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\n`செந்தில் பாலாஜியை சேர்த்ததுக்காக தி.மு.க தலைமை வருத்தப்படும்’ - அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-2/", "date_download": "2018-12-16T11:38:51Z", "digest": "sha1:2ZRRSZMU4224K636HX5YODHBB25SDERC", "length": 12651, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "ரியோ-2 | இது தமிழ் ரியோ-2 – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா ரியோ-2\nரியோ என்பது பிரேசிலின் இரண்டாவது பெரிய நகரமான ரியோ டி ஜெனிராவைக் குறிக்கும்.\nப்ளூ என்னும் நீலநிற ஆண் கிளியை லிண்டா என்னும் பெண் தனது சிறுவயது முதலே வளர்த்து வருகிறார். பறவையியல் வல்லுநரான டுலியோ, லிண்டாவை அணுகி, அவரையும் ப்ளூவையும் ரியோவிற்கு அழைக்கிறார். நீலநிற கிளிகளில் கடைசியாக வாழும் பெண் கிளியான ஜ்வெலையும், ஆண் கிளியான ப்ளூவையும் ஒரே கூண்டில் விடுகின்றனர். பறவைகளைக் கடத்தும் கடத்தல்காரர்கள், ஜ்வெலையும் ப்ளூவையும் கடத்திவிடுகின்றனர். அவர்களிடமிருந்து தப்பி தங்களது வாழ்க்கையைத் தொடங்குகின்றனர் ப்ளூவும் ஜ்வெலும். அவர்களுக்குப் பிறக்கும் மூன்று கிளிகளுடன், ரியோ படத்தின் முதல் பார்ட் நிறைவடையும்.\n3டி படமாக வந்திருக்கும் ரியோ-2 முதல் பார்ட்டில் வரும் பறவைகளையே கதாபாத்திரங்களாகக் கொண்டுள்ளது. ஒரு பறவையை அமேசனில் விடச் செல்லும் லிண்டாவும் டுலியோவும், நீலநிற கிளியின் இறகொன்றைப் பார்க்கின்றனர். நீலநிற கிளிகள் கூட்டமாக காட்டில் வாழ்ந்து வருகின்றன என்ற செய்தியை, ப்ளூவும் ஜ்வெலும் தொலைக்காட்சியில் காண்கின்றனர். தங்கள் இனத்தைத் தேடி, 2000 கி.மீ. பறந்து குடும்பத்துடன் அமேசான் காட்டிற்கு நண்பர்களுடன் பறக்கின்றனர். அங்கே தனது இனத்தைப் பார்த்து விடுகின்றனர். நகரத்திலேயே வாழ்ந்து வந்த ப்ளூவிற்கு காட்டு வாழ்க்கை ஒத்து வருகிறதா என்றும், காட்டை அழிப்பவர்களிடன் சிக்கும் லிண்டா – டுலியோவின் கதியென்ன என்றும் படம் சுபமாய் முடிகிறது.\nகாட்டில் பறவைகளின் குதூகலமான வாழ்க்கையும், அவைகளின் வண்ணமயமான நடனத்தையும் 3டி-இல் பார்க்கப் பரவசமாய் உள்ளது. படத்தில் ஈர்க்கும் அம்சங்கள் ஏராளம். பிங்க் நிற தவளையின் காதல், எறும்பு திண்ணியின் நாக்கை ரியோ-1 இல் வரும் வில்லன் பறவையான நைகெல் பயன்படுத்தும்விதம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமாக திரையில் ஆமைகள் தோன்றினாலே மக்கள் கைதட்டத் தொடங்கிவிடுகின்றனர்.\nஅமேசானில் கதை நடக்கிறது எனும்பொழுது, படத்தில் அனகொண்டா இல்லாமலா சாத்தானுடன் ஒப்பிடப்படும�� பாம்பைக் கொண்டே, இயக்குநர் இப்படத்தில் தர்மத்தை நிலைநாட்டுவது நல்ல நகைமுரண். படத்தின் சுவாரசியங்களில் ஒன்று அனகொண்டாவிற்கு லாலிபாப் பிடிக்காது என்பதே சாத்தானுடன் ஒப்பிடப்படும் பாம்பைக் கொண்டே, இயக்குநர் இப்படத்தில் தர்மத்தை நிலைநாட்டுவது நல்ல நகைமுரண். படத்தின் சுவாரசியங்களில் ஒன்று அனகொண்டாவிற்கு லாலிபாப் பிடிக்காது என்பதே அதே சமயம், அங்கு வாழும் சின்னஞ்சிறு குரங்கிற்கோ லாலிபாப் என்றால் உயிர். கோடை விடுமுறைக்கு குழந்தைகளுடன் சென்று களிக்க ஏற்றதொரு படம்.\n‘ப்ளூ ஸ்கை ஸ்டுடியோஸ்’இன் ஒன்பதாவது படமிது. 2002 இல் இவர்களது முதல் படமான ‘ஐஸ் ஏஜ்’ முதல் பார்ட் வெளிவந்த பின், முழு நீள அனிமேஷன் படமெடுக்கும் கம்பெனியாக ப்ளூ ஸ்கை மாறியது. ‘எபிக்’ வரையில் சாதாரணமாக லோகோ போட்டுக் கொண்டிருந்தவர்கள், ‘ஐஸ் ஏஜ்’ புகழ் அணிலான ஸ்க்ரேட் ஏக்கோன் (Acorn) பழத்தைச் சேகரிக்கும் முயற்சியில் பிளவு உண்டாக்கும் அனிமேஷனைப் போட்டு, அது மெல்ல புது லோகோவில் முடிக்கின்றனர்.\nவன்முறையோ, மற்ற எந்த அச்சுறுத்தலோ இல்லாமல், காடுகளை அழிக்கக் கூடாது என்ற கருத்தையும் சொல்கிறது படம். அமேசானில் காடழிப்பு வருடத்திற்கு 28% உயர்ந்துள்ளதாக பிரேசில் அரசாங்கம் போன வருடம் நவம்பரில் தெரிவித்தது ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறது.\nPrevious Post“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – இசை வெளியீட்டு விழா Next Postஆந்திர சினிமாவில் ‘தமிழ்க் கடவுள்’\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வு���ளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-12-16T11:36:52Z", "digest": "sha1:5Q3ZVDTJWPVRUR5UCI5LQAWOERS2NJSA", "length": 14091, "nlines": 100, "source_domain": "podakkudi.net", "title": "பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு? – Podakkudi.net", "raw_content": "\nHome India பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு\nகுஜராத் தேர்தலில் முஸ்லிம்கள் புறக்கணிப்பா\nஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு\nபெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு\nசென்னை கொளத்தூர் அருகே நகைக்கடை ஒன்றில் கடையின் கூரையில் துளையிட்டு 3.5 கிலோ தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு கொள்ளையர்கள் நகைகளுடன் செல்லும் சிசிடிவி பதிவு கிடைத்தது. அதன் அடிப்படையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள், சென்ராம், கோலாராம், சங்கர்லால், தவ்ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nதொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய நாதுராம், தினேஷ்சவுத்ரி ஆகியோரை பிடிக்க மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி, தலைமையில் கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர் உள்ளிட்ட 4 பேர் ராஜஸ்தான் சென்றுள்ளனர். நேற்று கொள்ளையர்களை அவர்கள் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பெரியபாண்டி உயிரிழந்தார். அவருடன் சென்ற கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர் காயமடைந்தார்.\nராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் உள்ளது ராமாவாஸ் கிராமம். இந்த பகுதியில்தான் கொள்ளையர்கள் தங்கியிருந்துள்ளனர். சுமார் 4 நாட்கள் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி தலைமையில் ராஜஸ்தான் சென்ற காவலர்கள், அங்கு கிடைத்த தகவல்களின் மூலம் கொள்ளையர்கள் இருந்த இடத்தை கண்டறிந்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) அதிகாலை சுமார் 2 மணிக்கு ராமாவாஸ் கிராமத்திற்குச் சென்ற போலீசார் அங்கு ஒரு வீட்டில் இருந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் நடந்த மோதலில்தான் கொள்ளையர்கள் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை சுட்டு கொன்றதாக சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் இருந்து மற்ற 4 போலீசாரும் தப்பிசென்றுள்ளனர்.\nஇதில்தான் மிகுந்த சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது, காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மீது பாய்ந்த குண்டு கொள்ளையர்கள் துப்பாக்கியில் இருந்து பாய்ந்ததா அல்லது சகபோலீசார் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததா அல்லது சகபோலீசார் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததா என்பது ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.\nமேலும், தமிழக போலீசாருக்கு வந்த தகவல்கள் தவறானது என கூறப்படுகிறது. அதாவது கொள்ளையர்கள் தங்கியிருந்த இடத்தில் 3 பேர் மட்டுமே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், சம்பவ இடத்தில் 10க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருந்துள்ளனர். தமிழக போலீசார் 3 பேர் மட்டுமே அந்த இடத்தில் இருப்பதாக நினைத்து உள்ளே சென்றுள்ளனர். போலீசார் உள்ளே நுழைந்ததும் கொள்ளையர்கள் போலீசாரை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர்.\nஇதில் நிலைதடுமாறிய போலீசார் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆனால், இதில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மட்டும் கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளார். அப்போதுதான் பெரியபாண்டியனுடன் வந்த சக தமிழக போலீசார் அவரைக் காப்பாற்ற கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது கொள்ளையர்களை நோக்கி சுடப்பட்ட அந்த குண்டு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மீது பாய்ந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது என ராஜஸ்தான் போலீசார் கருதுகிறார்கள்.\nஇங்குதான் மேலும் பல கேள்விகள் எழுகின்றன. அதாவது கொள்ளையர்கள் தங்கள் தலைமை காவலரை சுடும்போது, அவருடன் வந்த மற்ற நான்கு சக காவலர்களும் ஏன் கொள்ளையர்களை நோக்கி பதிலுக்கு சுடவில்லை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் வரை வந்த தமிழக போலீசார், உயர் அதிகாரிகளிடம் கொள்ளையர்களைச் சுட அனுமதி வாங்கவில்லையா கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் வரை வந்த தமிழக போலீசார், உயர் அதிகாரிகளிடம் கொள்ளையர்களைச் சுட அனுமதி வாங்கவில்லையா அப்படி அனுமதி வாங்கியிருந்தால் ஏன் கொள்ளையர்களை நோக்கி திருப்பி சுடவில்லை அப்படி அனுமதி வாங்கியிருந்தா���் ஏன் கொள்ளையர்களை நோக்கி திருப்பி சுடவில்லை கொள்ளையர்கள் இரும்பு கம்பி, கற்களால் போலீசார் மீது கொடூர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படியென்றால், கொள்ளையர்கள் துப்பாக்கி வைத்திருக்கவில்லை என்றே தெரிகிறது. கொள்ளையர்கள் ஒருவர்கூட சிக்காமல் தப்பியோடியது எப்படி கொள்ளையர்கள் இரும்பு கம்பி, கற்களால் போலீசார் மீது கொடூர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படியென்றால், கொள்ளையர்கள் துப்பாக்கி வைத்திருக்கவில்லை என்றே தெரிகிறது. கொள்ளையர்கள் ஒருவர்கூட சிக்காமல் தப்பியோடியது எப்படி என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இந்த நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தங்களுக்கு தெரியவில்லை என்று ராஜஸ்தான் போலீசார் கூறியிருப்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.\nபெரியபாண்டி மரணத்தில், தமிழக போலீஸாரின் டீம் ஒர்க் குறித்து பல உயரதிகாரிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அதாவது, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்போது, அந்த மாநில போலீஸாருடன் தகவல்களை பரிமாறும் அளவுக்கு உயரதிகாரிகள் தலைமையில்தான் போலீஸ் குழு அமைத்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் மிகச்சிறிய குழுவை எப்படி உயரதிகாரிகள் அனுமதித்தார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.\nநபர்: J முஹம்மது ஜாவித்\nஉறவுகள்: அம்மாபேட்டையார் AR ஜெஹபர் சாதிக் அவர்களின் மகனும் R அப்துல் ரஹீம் மற்றும் R அப்துல் வஹ்ஹாப் இவர்களின் பேரனும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2016 & 2017-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: MPH அப்துர் ரஷீது\nபொருளாளர்: PMA ஷேக் ஜெஹபர்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2107386", "date_download": "2018-12-16T11:35:59Z", "digest": "sha1:2UTZQEUIWT2YRGSN2NVHHPAYE4HMOXYW", "length": 15896, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "கோட்டையை பிடிக்க புதிய திட்டம்! Dinamalar", "raw_content": "\nஇடைத்தேர்தல் தடை கேட்க திட்டம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2018,19:25 IST\nகருத்துகள் (41) கருத்தை பதிவு செய்ய\nகோட்டைய��� பிடிக்க புதிய திட்டம்\nகொங்கு மண்டலத்தை பலப்படுத்தி, கோட்டையை பிடிப்பதற்கான முயற்சியில், ஸ்டாலின் இறங்குகிறார்.\nகோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள், கொங்கு மண்டலத்தில் உள்ளன.இந்த மண்டலத்தில், 57 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 53 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க., கூட்டணிக்கு, நான்கு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.\nஇதேபோல, 2016 சட்ட சபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 45 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி, 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள, 11ல்,\n10 தொகுதிகளை, அ.தி.மு.க., அள்ளியது. கோவையில் உள்ள, 10 தொகுதிகளில்\nஒன்பதை கைப்பற்றியது. ஈரோட்டில் உள்ள, எட்டு தொகுதிகளிலும், இரண்டு சட்டசபை தேர்தல் களிலும், அ.தி.மு.க.,வே வெற்றி வாகை சூடியது.\nஆரம்ப காலங்களில், கொங்கு மண்டலத்தில், தி.மு.க., செல்வாக்கு கொடி கட்டி பறந்தது.\nஜெயலலிதாவின் அதிரடி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக, கொங்கு மண்டலத்தில், தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்தது. அந்த சரிவில் இருந்து, மீண்டு வர முடியாத நிலையில், தி.மு.க., உள்ளது.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களில் அதிக வெற்றி பெற்றாலும், கொங்கு மண்டலத்தில் கோட்டை விட்டதால், ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலைக்கு, தி.மு.க., தள்ளப்பட்டது.\nஎனவே, கொங்கு மண்டலத்தில், கட்சியை பலப் படுத்தும் நடவடிக்கையை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் துவங்கவுள்ளதாக, தகவல் வெளியாகி யுள்ளது.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப் படுவதாவது:கொங்கு மண்டலத்தில், நகர்ப்புற ஓட்டுகளை விட, கிராமப்புற ஓட்டுகளே அதிகம். எனவே, கிராமப்புற மக்களின் ஆதரவை பெறும் வகையில், ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளார். முதற்கட்டமாக, இம்மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செல்ல முடிவு செய்துள்ளார்.\nமக்களை சந்திக்கும் போது, அவர்களது பிரச்னைகளை அறிந்து, அதற்கேற்ப உதவிகள்\nசெய்யவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, பெண்கள், இளைஞர்கள் ஓட்டுகளை குறி வைத்து, அவர் பயணம் செய்யவுள்ளார். திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தலுக்கு முன் அல்லது பின், இந்த சுற்றுப்பயணம் அமையும். கொங்கு மண்டலத் தில் கால் பதிப்பதன் வாயிலாக, கோட்டையை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில், இந்த, 'ஆப்பரே���னை' அவர் அரங்கேற்ற உள்ளார்.\nஅதே நேரத்தில், கொங்கு மண்டல உடன் பிறப்புகளிடையே, பெரிய அளவில் கோஷ்டி பூசல் காணப்படுகிறது. அதை களைவதற்கான முயற்சியிலும், ஸ்டாலின் ஈடுபட உள்ளார். இவ்வாறு, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படு கிறது.\n- நமது நிருபர் -\nRelated Tags கோட்டையை பிடிக்க புதிய திட்டம்\nஹிந்து விரோத போக்கினால் சுடாலின் வெற்றி பெறுவது கஷ்டம் தான் . ஏன் என்றால் இவருக்கு குருவாக கோழைமணி இருக்கிறார் . பார்ப்பனரை இழிவாக பேசி ,பேசியே காலத்தை கடத்துகிறார் இந்த ஓசி சாப்பாடு ஆசாமி . பெரியாரின் மூத்திரப்பையை சுமந்து கூடவே சென்றதால் திருச்சிராப்பள்ளி புத்தூரில் பெரியார் மாளிகையில் தவசு பிள்ளையாக வேலை செய்தார் . பெரியார் காலமானவுடன் அவரது மனைவி ( இரண்டாவது )மணியம்மையை ஏமாற்றி சொத்துகளை கைப்பற்றி சுக வாழ்வு வாழுகிறார் . தவசுப்பிள்ளை வேலைக்கு முன் பெரியார் மாளிகையின் கேட் காவலாளியாக இருந்த அனுபவமும் உண்டு\nஎங்கள் தலைவர் வை.கோ இருக்கும் வரை கவலை இல்லை சுடாலின்\nஓடுகிற ஆட்டையே பிடிக்க முடியாத உனக்கு கோட்டை ஒரு கேடா.\nஉங்களுக்கு ஆட்டையை போடுறவுங்க தான் வேண்டுமோ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/10/plastic-containers-43.html", "date_download": "2018-12-16T10:32:49Z", "digest": "sha1:52IMPKVSSFPCH7CPFEMJQ6EUSVZJMVAV", "length": 4749, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Plastic Containers 43% தள்ளுபடியில்", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் தீபாவளியை முன்னிட்டு எல்லா பொருட்களும் மெகா சலுகையில் கிடைக்கிறது. அதில் சில பொருட்கள் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசமாக கிடைக்கிறது.\nசமையலறைக்கு தேவையான Plastic Container கள் 43% தள்ளுபடி விலையில் உள்ளது.\nமேலும் இதை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமாக கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசந்தை விலை ரூ 1058 , சலுகை விலை ரூ 599\nகூப்பன் கோட் : BUY1GET1 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி இந்த சலுகை பெறுங்கள்.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க ,\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nMicromax நிறுவனத்தின் டிவி க்கான சலுகை\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்க��ுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nSony, Canon, Nikon கேமராக்களின் சலுகை விலை ஒப்பீடு\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/the-case-for-private-engineering-colleges-is-permitted-to-fill-in-the-reservation-seats-of-the-state/", "date_download": "2018-12-16T12:05:57Z", "digest": "sha1:X5SJBQB4NILU7WYWJ4SGDPF7MZJ6EKOD", "length": 15034, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசு ஒதுக்கீடு இடங்களை தாங்களே நிரப்ப அனுமதிக்கோரி தனியார் கல்லூரிகள் வழக்கு - The case for private engineering colleges is permitted to fill in the reservation seats of the state", "raw_content": "\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஅரசு ஒதுக்கீடு இடங்களை தாங்களே நிரப்ப அனுமதிக்கோரி தனியார் பொறியியல் கல்லூரிகள் வழக்கு\nதனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை அந்தெந்த கல்லூரிகளே நிரப்புவதற்கு அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை அந்தெந்த கல்லூரிகளே நிரப்புவதற்கு அனுமதிக்க கோரியும், அந்த இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு அரசு சலுகைகளை வழங்க கோரியும் தனியார் கல்லூரிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.\nஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவீதம் இடங்களையும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்களையும் கலந்தாய்வு மூலம் அரசு நிரப்புகிறது.\n2007 முதல் 2016 வரையில் கலந்தாய்வு முடியும் போது லட்சக்கணக்கான இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்கள் கடைசி நேரத்தில் திருப்பி அளிக்கப்படுகின்றன.\nஅதனால் கல்லூரிகளுக்கும், அரசுக்கும் இடையிலான இடபகிர்வு முறையை மாற்றி அமைக்கவும், அதுவரை பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்கவும் கோரி திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழக சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்நிலையில், கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல��்தாய்வில், தனியார் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதால், அந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வு இல்லாமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தனியார் கல்லூரிகளே நிரப்ப அரசு அனுமதி கோர நேற்று நடந்த சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதேபோல, அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தனியார் கல்லூரிகளால் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கட்டண சலுகை உள்ளிட்ட அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என அரசிடம் முறையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான சலுகைகளை, நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் வழங்கவும் அரசை கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதனால் இந்த மனுவை ஏற்று தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூரில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்\nஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\n‘வீ ஆர் வாட்சிங் யூ’ – கஜ நிவாரணப் பணிகள் குறித்து ஐகோர்ட்\nநக்கீரன் கோபால் கைது வழக்கு : இந்து ராம் பேச அனுமதி அளித்தது யார்\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\n”கதிராமங்கலம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புங்கள்”: எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்\nஅனுஷ்காவுடன் அமெரிக்காவில் விடுமுறை கொண்டாடும் கேப்டன் விராட்\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\npetta vs viswasam: : தியேட்டர் அதிபர்களே விஸ்வாசம் தள்ளிப் போவதை விரும்புவதாக வரும் தகவல்களை விஸ்வாசம் படக் குழு ஏற்குமா\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nKarunanidhi Statue Inauguration In Chennai Today: சோனியாவும், ராகுல் காந்தியும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு கிளம்பிச் சென்றனர்\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nCyclone Phethai : 19 கிமீ வேகத்தில் வருகிறது பெய்ட்டி புயல்… இப்போது எங்கே இருக்கிறது\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nதல 59 படம் பூஜையில் ஸ்ரீதேவிக்கு மரியாதை… கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nஅதே ஃபைனல், அதே எதிராளி, உச்சக்கட்ட ஆக்ரோஷம்: ‘உலக சாம்பியன்’ பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை\nவர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷல் ரிலீஸ்\nகூச்சப்படாமல் அப்பீல் செய்த ஆஸி, ஏமாற்றிய அம்பயர் ஹெல்மெட்டை வீசியெறிந்துச் சென்ற கோலி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4", "date_download": "2018-12-16T10:34:03Z", "digest": "sha1:KTYOJBYLB6ZDRIPIL6K2DP7NGAUDPQ62", "length": 4059, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மகிழ | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மகிழ் யின் அர்த்தம்\n(விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால்) இன்பம் அடைதல்.\n‘நேற்றிரவு வெகு நேரம் பேசி மகிழ்ந்தோம்’\n‘அவருடைய உபசரிப்பில் மனம் மகிழ்ந்துபோயிருந்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-3/chapter-45.html", "date_download": "2018-12-16T09:59:08Z", "digest": "sha1:Q3PCGTUD6GH35TKXDFO2X6Z7H572XURS", "length": 79901, "nlines": 384, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் வி���ுந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சில��� சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - ��ந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்த��யாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வ��னதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\n ஐந்து வயதில் நான் காவேரி வெள்ளத்தில் மூழ்கியது நினைவிருக்கிறதா காவேரித் தாய் என்னை எடுத்துக் காப்பாற்றிப் படகிலே விட்டு விட்டு மறைந்தது நினைவிருக்கிறதா காவேரித் தாய் என்னை எடுத்துக் காப்பாற்றிப் படகிலே விட்டு விட்டு மறைந்தது நினைவிருக்கிறதா” என்று அருள்மொழிவர்மன் கேட்டான்.\n“இது என்ன கேள்வி, தம்பி எப்படி அதை நான் மறந்து விடமுடியும் எப்படி அதை நான் மறந்து விடமுடியும் ‘பொன்னியின் செல்வன்’ என்று உன்னை அழைத்து வருவதே அந்தச் சம்பவத்தின் காரணமாகத் தானே ‘பொன்னியின் செல்வன்’ என்று உன்னை அழைத்து வருவதே அந்தச் சம்பவத்தின் காரணமாகத் தானே\n“என்னைக் காப்பாற்றிய காவேரித் தாயை இலங்கையில் நான் கண்டேன், அக்கா.. என்ன, பேசாதிருக்கிறாயே\n“ஆச்சரியமில்லை, தம்பி. ஆனால் ஆர்வம் நிறைய இருக்கிறது. அவளைப் பற்றி எல்லா விவரங்களையும் சொல்\n“ஒரு நாளில், ஒரு தடவையில், சொல்ல முடியாது. முக்கியமானதை மட்டும் சொல்லுகிறேன். காவேரி வெள்ளத்திலிருந்து என்னை அவள் காப்பாற்றியது மட்டுமல்ல; இலங்கையில் பல தடவை என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள். உயிரைக் காப்பாற்றியது பெரிதல்ல, அக்கா எத்தனையோ பேர் தற்செயலாகப் பிறர் உயிரைக் காப்பாற்றுகிறார்கள். அவள் என்னிடத்தில் வைத்துள்ள அன்பு இருக்கிறதே, அதற்கு இந்த ஈரேழு பதினாலு உலகங்களும் இணையாகாது… ஏன் எத்தனையோ பேர் தற்செயலாகப் பிறர் உயிரைக் காப்பாற்றுகிறார்கள். அவள் என்னிடத்தில் வைத்துள்ள அன்பு இருக்கிறதே, அதற்கு இந்�� ஈரேழு பதினாலு உலகங்களும் இணையாகாது… ஏன் நீ என்னிடம் வைத்துள்ள அன்பைக் கூட, அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும் நீ என்னிடம் வைத்துள்ள அன்பைக் கூட, அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும்\n“அதைச் சொல்வதற்கு நீ தயங்க வேண்டாம். உன்னிடம் என் அன்பு அவ்வளவு ஒன்றும் உயர்ந்தது அல்ல; சுயநலம் கலந்தது. உண்மையைச் சொல்கிறேன், தம்பி எனக்கு இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் மேன்மைதான் முதன்மையானது. அதற்கு நீ பயன்படுவாய் என்றுதான் உன்பேரில் அன்பு வைத்திருக்கிறேன். அந்த நோக்கத்துக்கு நீ தடையாயிருப்பாய் என்று தெரிந்தால், என் அன்பு வெறுப்பாக மாறினாலும் மாறிவிடும். ஆனால் அந்த ஊமைச் செவிட்டு ஸ்திரீயின் அன்பு அத்தகையதல்ல. நம்முடைய தந்தையிடம் இருபது வருஷங்களுக்கு மேலாக அவள் உள்ளத்தில் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்த அத்தனை அன்பையும் உன் பேரிலே சொரிந்திருக்கிறாள். அதற்குப் பதினாலு உலகமும் இணையில்லைதான் எனக்கு இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் மேன்மைதான் முதன்மையானது. அதற்கு நீ பயன்படுவாய் என்றுதான் உன்பேரில் அன்பு வைத்திருக்கிறேன். அந்த நோக்கத்துக்கு நீ தடையாயிருப்பாய் என்று தெரிந்தால், என் அன்பு வெறுப்பாக மாறினாலும் மாறிவிடும். ஆனால் அந்த ஊமைச் செவிட்டு ஸ்திரீயின் அன்பு அத்தகையதல்ல. நம்முடைய தந்தையிடம் இருபது வருஷங்களுக்கு மேலாக அவள் உள்ளத்தில் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்த அத்தனை அன்பையும் உன் பேரிலே சொரிந்திருக்கிறாள். அதற்குப் பதினாலு உலகமும் இணையில்லைதான்\n“உனக்கு அது எப்படி தெரிந்தது, அக்கா\n“அவள் நம்முடைய பெரிய தாயார் என்பது\n“தந்தை சொன்னதிலிருந்தும், வந்தியத்தேவர் சொன்னதிலிருந்து ஊகித்துக் கொண்டேன், தம்பி அவள் உன்னைத் தன் சொந்த மகன் என்று எண்ணியிருக்கிறாளா அவள் உன்னைத் தன் சொந்த மகன் என்று எண்ணியிருக்கிறாளா அல்லது சக்களத்தியின் மகன் என்று எண்ணியிருக்கிறாளா அல்லது சக்களத்தியின் மகன் என்று எண்ணியிருக்கிறாளா\n“அந்த மாதிரி வேற்றுமையான எண்ணம் என் மனத்திலும் உதிக்கவில்லை; அவள் மனதில் எள்ளளவும் இருப்பதாகத் தெரியவில்லை. நீ ஏன் அம்மாதிரி வேற்றுமைப்படுத்திப் பேசுகிறாய்\n“தம்பீ, அந்த ஊமை ஸ்திரீ வீற்றிருக்க வேண்டிய சிங்காசனத்தில் நம் தாயார் வீற்றிருக்கிறாள். அது தெரிந்திருந்தும் அவள் உன்னிடம் அத்தனை அன்பு வைத்திருந்தால், அது மிக்க விசேஷமல்லவா\n“நான் அவள் வயிற்றில் பிறந்த மகனல்ல என்பது அவளுக்குத் தெரிந்து தானிருக்க வேண்டும். வயது வித்தியாசம் தெரியாமலா போகும் அவளால் பேச முடியாது; மனதில் உள்ளதைச் சொல்ல முடியாது. ஏதோ சித்திரங்கள் எழுதிக் காட்டியதைக் கொண்டு எவ்வளவு தெரிந்து கொள்ளலாமோ, அவ்வளவு தெரிந்து கொண்டேன். என்னிடம் அவளுடைய அன்பு இருக்கட்டும்; நம் தந்தையிடம் அவள் எத்தகைய அன்பு வைத்திருக்க வேண்டும் என்பதை நினைத்தால் என் நெஞ்சு உடனே உருகிவிடுகிறது. அக்கா அவளால் பேச முடியாது; மனதில் உள்ளதைச் சொல்ல முடியாது. ஏதோ சித்திரங்கள் எழுதிக் காட்டியதைக் கொண்டு எவ்வளவு தெரிந்து கொள்ளலாமோ, அவ்வளவு தெரிந்து கொண்டேன். என்னிடம் அவளுடைய அன்பு இருக்கட்டும்; நம் தந்தையிடம் அவள் எத்தகைய அன்பு வைத்திருக்க வேண்டும் என்பதை நினைத்தால் என் நெஞ்சு உடனே உருகிவிடுகிறது. அக்கா என்னுடைய பிராயத்தில் அப்பா என்னைப் போல இருப்பாரா என்னுடைய பிராயத்தில் அப்பா என்னைப் போல இருப்பாரா\n உன்னுடைய பிராயத்தில் நம் தந்தை மன்மதனைத் தோற்கடிக்கும் அழகுடன் விளங்கினார். நம்முடைய சோழ குலம் வீரத்துக்குப் பெயர் போனதே தவிர அழகுக்குப் பெயர் போனதல்ல. நம் பாட்டனார் அரிஞ்சய தேவர் அழகில் நிகரற்ற வைதும்பராயன் குலத்தில் பிறந்த கல்யாணியை மணந்தார். கல்யாணியை அரிஞ்சயர் மணந்த போது அவள் பத்தரை மாற்றுப் பசும் பொன்னொத்த மேனியும், பூரண சந்திரனை யொத்த முகமும் கொண்ட புவன மோஹினியாக விளங்கினாள். தற்சமயம் இத்தனை வயதான பிறகும் கல்யாணிப்பாட்டி எவ்வளவு அழகாயிருக்கிறாள் என்பதை நீயே பார்த்திருக்கிறாய். அதனால் நமது தந்தையும் அவ்வளவு அழகுடன் இருந்தார். ‘சுந்தரசோழர்’ என்ற பட்டப் பெயரும் பெற்றார். நாம் நம்முடைய தாயாரைக் கொண்டு பிறந்திருக்கிறோம். திருக்கோவலூர் மலையமான் வம்சத்தில் பிறந்தவர்கள் அழகை வெறுப்பவர்கள்; அழகு வீரத்துக்குச் சத்துரு என்று நினைப்பவர்கள்…”\n“அழகுக்கும், வீரத்துக்கும் என்ன சம்பந்தம் உண்டோ என்னமோ, எனக்குத் தெரியாது. ஆனால் அழகுக்கும், அன்புக்கும் சம்பந்தமில்லை என்பதை அறிவேன். இல்லாவிடில்…”\n“இல்லாவிடில் இந்தப் பெண் வானதி எதற்காக உன்னைத் தூண் மறைவிலிருந்து கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிர��க்கிறாள் அதோ அந்தப் படகில் சேந்தன்அமுதன் பூங்குழலியை ஏன் கண் கொட்டாமல் பார்த்துப் பரவசமடைந்து கொண்டிருக்கிறான் அதோ அந்தப் படகில் சேந்தன்அமுதன் பூங்குழலியை ஏன் கண் கொட்டாமல் பார்த்துப் பரவசமடைந்து கொண்டிருக்கிறான்\nஇளவரசன் புன்னகை புரிந்து, “அக்கா நீ எதிலிருந்தோ எதற்கோ போய்விட்டாய் நீ எதிலிருந்தோ எதற்கோ போய்விட்டாய் என் பெரியன்னை என்னிடம் வைத்துள்ள அன்பைக் குறித்துச் சொன்னேன். அது போனால் போகட்டும்; இவ்வுலகில் ஒருவரைப்போல் இன்னொருவர் தத்ரூபமாக இருப்பதென்பது சாத்தியமா, அக்கா என் பெரியன்னை என்னிடம் வைத்துள்ள அன்பைக் குறித்துச் சொன்னேன். அது போனால் போகட்டும்; இவ்வுலகில் ஒருவரைப்போல் இன்னொருவர் தத்ரூபமாக இருப்பதென்பது சாத்தியமா, அக்கா\n இரட்டைப் பிள்ளைகளாயிருந்தால் அது சாத்தியம், அல்லது தாயும் மகளும் ஒரு பிராயத்தில் ஒரே மாதிரி இருப்பது சாத்தியம்தான். இதைத் தவிர பிரம்ம சிருஷ்டியில் ஒருவருக்கொருவர் சம்பந்தமேயில்லாதவர்கள், அபூர்வமாகச் சில சமயம் ஒரே மாதிரி இருப்பதும் உண்டு.”\n“பழுவூர் இளையராணியும், இலங்கையில் நான் பார்த்த நம் பெரியன்னையும் ஒரே மாதிரி இருப்பதாக வந்தியத்தேவர் சொல்வது உண்மையாயிருக்க முடியுமா நந்தினி சிறு பெண்ணாயிருந்த போதுதான் நான் பார்த்திருக்கிறேன். பழுவூர் இளையராணியான பிறகு நன்றாய்ப் பார்த்ததில்லை. உனக்கு என்ன தோன்றுகிறது நந்தினி சிறு பெண்ணாயிருந்த போதுதான் நான் பார்த்திருக்கிறேன். பழுவூர் இளையராணியான பிறகு நன்றாய்ப் பார்த்ததில்லை. உனக்கு என்ன தோன்றுகிறது\n“நான் பழுவூர் ராணியைப் பார்த்திருக்கிறேனே தவிர, நம் பெரியம்மாவைப் பார்த்ததில்லை. ஆனால் வந்தியத்தேவர் கூறியது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். என் தந்தை கூறிய வரலாற்றிலிருந்து அதைத் தெரிந்து கொண்டேன், தம்பி\n“சில நாளுக்கு முன்பு நானும் வானதியும் தஞ்சைக்குப் போயிருந்தோம். அப்போது தம் இளம் பிராயத்தில் நடந்த சம்பவத்தைக் கூறினார். இலங்கைக்கு அருகில் உள்ள ஒரு தீவில் தாம் தனியாக ஒதுக்கப்பட்டதையும், அத்தீவில் ஒரு ஊமைப் பெண் தம்மிடம் காட்டிய அன்பைப் பற்றியும் கூறினார். பராந்தகர் அனுப்பிய ஆட்கள் தம்மை அத்தீவில் கண்டுபிடித்து அழைத்து வந்ததைப் பற்றிச் சொன்னார். தமக்கு இளவரசுப் பட்டம் ��ூட்டிய அன்று அரண்மனையின் வாசலில் நின்ற கூட்டத்தில் அவளைப் பார்த்தாராம். அடுத்த கணம் அவள் மறைந்து விட்டாளாம். அவளைத் தேடி அழைத்துவர முதன் மந்திரி அநிருத்தரையே அனுப்பினாராம். ஆனால் அந்தப் பெண் கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து கடலில் குதித்து இறந்து விட்டாள் என்று அநிருத்தர் வந்து கூறினாராம். இந்தச் சம்பவம் நம் தந்தையின் உள்ளத்தில் இருபத்து நாலு வருஷங்களாக இருந்து அல்லும் பகலும் வேதனை அளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தேன். அவள் இறந்துவிட்டதாகவே தந்தை நினைத்துக் கொண்டிருக்கிறார். தம்மால், தமது குற்றத்தால், அவள் மனம் புண்பட்டு உயிரை விட்டுவிட்டதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார். தம்பி சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி நம் மனக்கோட்டையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நீயும், நானுமாக முயன்று நம் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது. நீ எப்படியாவது இலங்கையிலிருந்து அந்த மாதரசியைத் தஞ்சைக்கு அழைத்து வர வேண்டும். தந்தையிடம் அவள் இறந்துவிடவில்லை; உயிரோடிருக்கிறாள் என்பதை நேரில் நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், நம் தந்தைக்கு இந்த ஜன்மத்திலும் மனச்சாந்தி இல்லை, மறு ஜன்மத்திலும் அவருக்கு நிம்மதியிருக்க முடியாது சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி நம் மனக்கோட்டையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நீயும், நானுமாக முயன்று நம் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது. நீ எப்படியாவது இலங்கையிலிருந்து அந்த மாதரசியைத் தஞ்சைக்கு அழைத்து வர வேண்டும். தந்தையிடம் அவள் இறந்துவிடவில்லை; உயிரோடிருக்கிறாள் என்பதை நேரில் நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், நம் தந்தைக்கு இந்த ஜன்மத்திலும் மனச்சாந்தி இல்லை, மறு ஜன்மத்திலும் அவருக்கு நிம்மதியிருக்க முடியாது\n சமீபத்தில் நான் இரண்டு மூன்று தடவை மரணத்தின் வாசல் வரையில் சென்று திரும்பினேன். அப்போதெல்லாம் என் மனத்தில் தோன்றிய எண்ணம் என்ன தெரியுமா பெரியம்மாவைத் தந்தையிடம் அழைத்துப் போய் விடாமல் செத்துப் போகிறோமே என்ற ஏக்கந்தான். அக்கா பெரியம்மாவைத் தந்தையிடம் அழைத்துப் போய் விடாமல் செத்துப் போகிறோமே என்ற ஏக்கந்தான். அக்கா அந்த மாதரசியை நினைத்தாலும் என் உள்ளம் குமுறுகிறது. வாயிருந்தால் மனதிலுள்ள குறைகளை��ும் வேதனைகளையும் வெளியிட்டுச் சொல்லி ஆறுதல் அடையலாம். காது இருந்தால் பிறர் கூறும் ஆறுதல் மொழிகளை கேட்டுத் துக்கம் தீரலாம். வாயும் செவியும் இல்லாத ஒருத்தியினுடைய நிலையை எண்ணிப் பார் அந்த மாதரசியை நினைத்தாலும் என் உள்ளம் குமுறுகிறது. வாயிருந்தால் மனதிலுள்ள குறைகளையும் வேதனைகளையும் வெளியிட்டுச் சொல்லி ஆறுதல் அடையலாம். காது இருந்தால் பிறர் கூறும் ஆறுதல் மொழிகளை கேட்டுத் துக்கம் தீரலாம். வாயும் செவியும் இல்லாத ஒருத்தியினுடைய நிலையை எண்ணிப் பார் உள்ளத்தில் குமுறும் அன்பையும், ஆர்வத்தையும், துன்பத்தையும், வேதனையையும், கோபத்தையும், தாபத்தையும் எல்லாவற்றையும் மனத்திற்குள்ளே அடக்கி வைத்திருக்கவேண்டும். அதிலும் நம் பெரியன்னையைப்போல் ஆசாபங்கம் அடைந்தவளின் மனோ நிலையைப்பற்றிச் சொல்ல வேண்டுமா உள்ளத்தில் குமுறும் அன்பையும், ஆர்வத்தையும், துன்பத்தையும், வேதனையையும், கோபத்தையும், தாபத்தையும் எல்லாவற்றையும் மனத்திற்குள்ளே அடக்கி வைத்திருக்கவேண்டும். அதிலும் நம் பெரியன்னையைப்போல் ஆசாபங்கம் அடைந்தவளின் மனோ நிலையைப்பற்றிச் சொல்ல வேண்டுமா அவள் பைத்தியக்காரியைப் போல் இலங்கைத் தீவின் காடுகளில் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதில் வியப்பென்ன அவள் பைத்தியக்காரியைப் போல் இலங்கைத் தீவின் காடுகளில் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதில் வியப்பென்ன அதையெல்லாம் நினைக்க நினைக்க, என் நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. அவளை எப்படியாவது அழைத்து வந்து தந்தையிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது. ஆனால் நம் தந்தை அதை விரும்புவார் என்று நினைக்கிறாயா, அக்கா அதையெல்லாம் நினைக்க நினைக்க, என் நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. அவளை எப்படியாவது அழைத்து வந்து தந்தையிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது. ஆனால் நம் தந்தை அதை விரும்புவார் என்று நினைக்கிறாயா, அக்கா\n“தந்தை விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, நம்முடைய கடமை அது, தம்பி இறந்து போனவளின் ஆவி வந்து அவரைத் துன்புறுத்துவதாக எண்ணி இரவு நேரங்களில் நம் தந்தை அலறுகிறார். இதனாலேயே அவர் உடம்பும் குணமடைவதில்லை.”\n“இது எப்படி உனக்குத் தெரிந்தது, அக்கா இதுவும் தந்தை சொன்னாரா\n“தந்தையும் சொன்னார்; என் தோழி ��ானதியும் சொன்னாள்.”\n அவளுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம் அக்கா நீ அவளிடம் சொன்னாயா, என்ன நீ அவளிடம் சொன்னாயா, என்ன\n தஞ்சை அரண்மனையில் ஒருநாள் நிகழ்ந்ததை அவள் வாய் மொழியாகவே சொல்லச் சொல்கிறேன். இருந்தாலும், நீ ரொம்பப் பொல்லாதவன், தம்பி சோழர்குலத்தின் பண்பாட்டையே மறந்துவிட்டாய் கொடும்பாளூர் இளவரசியிடம் ஒரு வார்த்தை பேசவும் இல்லை சௌக்கியமாக இருக்கிறாயா என்று கேட்கக்கூட இல்லையே சௌக்கியமாக இருக்கிறாயா என்று கேட்கக்கூட இல்லையே மகாவீரரான சிறிய வேளாரின் புதல்விக்கு நீ செய்யும் மரியாதை இதுதானா மகாவீரரான சிறிய வேளாரின் புதல்விக்கு நீ செய்யும் மரியாதை இதுதானா அழகாயிருக்கிறது\n வானதியைக் கவனித்துக் கொள்ள நீ இருக்கும் போது கவலை என்ன சௌக்கியமா என்று நான் விசாரிப்பது தான் என்ன சௌக்கியமா என்று நான் விசாரிப்பது தான் என்ன\n“ரொம்ப சரி, சற்று வாயை மூடிக்கொண்டிரு வானதி உன்னை இளவரசன் நன்றாய்ப் பார்க்க வேண்டுமாம்\nவானதி அருகில் வந்தாள். இளவரசனைப் பார்த்தும் பாராமலும் நின்றுகொண்டு, “அக்கா எதற்காகக் கற்பனை செய்து கூறுகிறீர்கள் எதற்காகக் கற்பனை செய்து கூறுகிறீர்கள் தங்கள் தம்பி என்னைப் பார்க்க விரும்பவில்லை. அவர் பார்வையெல்லாம் அதோ ஓடையில் இருக்கும் ஓடத்தின் மேலேயே இருக்கிறது. அவசரமாகத் திரும்பிப் போக வேண்டும் போலிருக்கிறதே தங்கள் தம்பி என்னைப் பார்க்க விரும்பவில்லை. அவர் பார்வையெல்லாம் அதோ ஓடையில் இருக்கும் ஓடத்தின் மேலேயே இருக்கிறது. அவசரமாகத் திரும்பிப் போக வேண்டும் போலிருக்கிறதே” என்று பட்டுப் போன்ற மிருதுவான குரலில் கூறினாள். ஓடத்தில் இருந்த பூங்குழலியை நினைத்துக்கொண்டு ஓடத்தைக் குறிப்பிட்டாள் போலும்\nஇளவரசன் நகைத்துக் கொண்டே, “அக்கா உன் தோழிக்குப் பேசத் தெரிகிறதே; நம் குடும்பத்தைச் சேர்ந்த ஊமைகளுடன் இவளும் ஒரு ஊமையோ என்று பயந்து போனேன் உன் தோழிக்குப் பேசத் தெரிகிறதே; நம் குடும்பத்தைச் சேர்ந்த ஊமைகளுடன் இவளும் ஒரு ஊமையோ என்று பயந்து போனேன்\n இவரைப் பார்த்தால் எனக்குப் பேச வருகிறதில்லை. எனக்கே நான் ஊமையாய்ப் போய்விட்டேனோ என்று பயம் உண்டாகிறது” என்றாள் வானதி.\n“அது ரொம்ப நல்லது. கோடிக்கரையில் ஒருவன் இருக்கிறான்; பூங்குழலியின் தமையன். அவன் மற்றவர்களிடம் ஒருவாறு தெத்தித் தெத்திப் பேசுகிறான். ஆனால் அவன் மனைவியைக் கண்டால் ஊமையாகி விடுகிறான். அதனால் அவனை அவன் வீட்டார் ஊமை என்றே வைத்து விட்டார்கள்” என்றான் இளவரசன்.\n“இந்தக் கொடும்பாளூர்ப் பெண் கொஞ்சம் அந்த மாதிரி தான். முன்னேயெல்லாம் இவளைச் சற்று நேரம் பேசாமல் சும்மா இருக்கச் சொன்னால் இவளால் முடியவே முடியாது. பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாள். நீ முதன் முதலில் இலங்கைக்குப் போனாயே, அது முதல் இவளுடைய பேச்சுக் குறைந்துவிட்டது. தனியாகத் தனியாகப் போய் உட்கார்ந்து கொண்டு எதையோ எண்ணிக் கொண்டிருக்கிறாள். அது போனால் போகட்டும், வானதி அன்று இரவு தஞ்சை அரண்மனையில் நடந்ததையெல்லாம் இளவரசனுக்கு விவரமாகச் சொல்லு” என்றாள் குந்தவை.\n“கொடும்பாளூர் இளவரசி உட்கார்ந்து கொண்டு சொல்லட்டும் அக்கா இவள் இத்தனை நேரம் நிற்பதைப் பார்த்தால் இவளுடைய பெரிய தந்தை உருகிப் போய் விடுவார். தென்திசைச் சேனாதிபதி என்னைப் பார்க்கும் போதெல்லாம் இவளைப் பற்றி விசாரிப்பார். நீயோ இவளைப் பற்றி ஒன்றுமே சொல்லி அனுப்புவதில்லை. ஆகையால், நான் அவருக்குப் பதில் சொல்ல முடியாமல் திண்டாடுவேன்” என்றான் இளவரசன்.\n“வாணர் குலத்து வீரரிடம் இவளைப்பற்றி விவரமாய்ச் சொல்லி அனுப்பினேனே, அவர் ஒன்றும் உன்னிடம் சொல்லவில்லையா\n“அவர் சொல்லித்தான் இருப்பார், அக்கா இவர் காதில் ஒன்றும் விழுந்திராது. இவருக்கு எத்தனையோ ஞாபகம் இவர் காதில் ஒன்றும் விழுந்திராது. இவருக்கு எத்தனையோ ஞாபகம்\n“அதுவும் உண்மைதான், உன்னுடைய ஓலையைப் பார்த்த பிறகு வேறு ஒன்றிலும் என் மனது செல்லவில்லை. இந்தச் சுரத்திற்குப் பிறகு என் காது கூடக் கொஞ்சம் மந்தமாயிருக்கிறது. உன் தோழியை உரக்கப் பேசச் சொல்லு\nபிறகு, வானதி தஞ்சை அரண்மனையில் குந்தவை துர்க்கை கோயிலுக்குப் போன பிறகு தான் தனியே மேன் மாடத்தில் உலாவச் சென்றதையும், சக்கரவர்த்தியின் அபயக்குரல் கேட்டதையும், அந்த இடத்துக்குத் தான் சென்று கீழே எட்டிப் பார்த்ததையும், அங்கே தான் கண்ட காட்சியையும் கூறினாள். இடையிடையே வானதி இளவரசனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க நேர்ந்தபோதெல்லாம் மெய்மறந்து நின்று விட்டாள். இளையபிராட்டி அவளை ஒவ்வொரு தடவையும் தூண்டிப் பேசும்படி செய்வது அவசியமாயிருந்தது.\nஎல்லாவற்றையும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த இளவரசன், கடைசியாகத் தமக்கையை நோக்கி, “அக்கா உன் தோழி முக்கியமான ஒரு சம்பவத்தை விட்டுவிட்டாள் போலிருக்கிறதே உன் தோழி முக்கியமான ஒரு சம்பவத்தை விட்டுவிட்டாள் போலிருக்கிறதே இவ்வளவையும் பார்த்துக்கேட்ட பிறகு இவள் மூர்ச்சை அடைந்து விழுந்திருக்க வேண்டுமே இவ்வளவையும் பார்த்துக்கேட்ட பிறகு இவள் மூர்ச்சை அடைந்து விழுந்திருக்க வேண்டுமே\nகுந்தவை சிரித்தாள்; வானதி நாணத்துடன் தலை குனிந்து நின்றாள்.\nகுந்தவை அவளை அன்பு ததும்பிய கண்களினால் பார்த்து “வானதி சற்று நேரம் ஓடைக் கரையோடு உலாவிவிட்டு வா, இல்லாவிட்டாலும் நம் பரிவாரங்கள் இருக்குமிடத்துக்குப் போயிரு. அருள்வர்மன் இன்னும் சில நாள் இங்கேயே தான் இருப்பான்; மறுபடியும் சந்திக்கலாம் சற்று நேரம் ஓடைக் கரையோடு உலாவிவிட்டு வா, இல்லாவிட்டாலும் நம் பரிவாரங்கள் இருக்குமிடத்துக்குப் போயிரு. அருள்வர்மன் இன்னும் சில நாள் இங்கேயே தான் இருப்பான்; மறுபடியும் சந்திக்கலாம்\n” என்று சொல்லிக் கொண்டு வானதி துள்ளிக் குதித்துச் சென்றாள். திடீரென்று அவ்வளவு குதூகலம் அவளுக்கு எப்படி ஏற்பட்டதோ, தெரியாது.\nமலர்ந்த முகத்தோடும், விரிந்த கண்களோடும் அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த அருள்வர்மன், அவள் மறைந்ததும், தமக்கையை நோக்கினான்.\n தந்தையின் புலம்பலின் காரணம் எனக்குத் தெரிகிறது. ஆனால் அவர் கண்ட காட்சியைப் பற்றி உன் கருத்து என்ன அவர் முன்னால் காணப்பட்ட தோற்றம் என்னவாயிருக்கக்கூடும் அவர் முன்னால் காணப்பட்ட தோற்றம் என்னவாயிருக்கக்கூடும் தந்தையின் மனப் பிரமையை அப்படியானால் உன் தோழிக்கும் பிரமை எப்படி ஏற்பட்டிருக்கும்\n“தந்தை கண்டதும் பிரமை அல்ல; வானதி கண்டதும் மாயத்தோற்றம் அல்ல; தந்தை முன் நடந்தது நள்ளிரவு நாடகம். அதில் முக்கிய பாத்திரமாக நடித்தவள் பழுவூர் இளையராணி நந்தினி. இதை அப்போதே நான் ஊகித்துத் தெரிந்து கொண்டேன். வந்தியத்தேவரும் நீயும் சொன்ன விவரங்களுக்குப் பிறகு அது உறுதியாயிற்று….\n“அந்த நாடகத்திற்குக் காரணம் என்ன பழுவூர் ராணி எதற்காக அப்படிச் செய்ய வேணும், அக்கா பழுவூர் ராணி எதற்காக அப்படிச் செய்ய வேணும், அக்கா\n“நந்தினிக்குத் தன் பிறப்பைக் குறித்துச் சந்தேகம் உண்டு. சக்கரவர்த்தி தன்னைப் பார்த்து, முன்னொரு தடவை ��ினைவிழந்ததை அவள் அறிவாள். அதற்குப் பிறகு அவள் தந்தை முன்னால் வருவதே இல்லை. இப்படி ஒரு நாடகம் நடத்தினால் ஏதாவது உண்மை கண்டறியலாம் என்று செய்திருக்கிறாள்….”\n நந்தினியின் உள்ளத்தை அவளைப் படைத்த பிரம்மதேவனாலும் கண்டறிய முடியாது. பழுவேட்டரையர் அவளிடம் படும்பாட்டை நினைத்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது; தம்பி சற்று முன் அழகைப் பற்றிப் பேசினோம் அல்லவா சற்று முன் அழகைப் பற்றிப் பேசினோம் அல்லவா பெண்களில் அழகி என்றால் நந்தினி தான் அழகி. நாங்கள் எல்லாரும் அவள் கால் தூசி பெற மாட்டோ ம். நந்தினி முன்னால் எதிர்ப்பட்ட புருஷர்களும் அவளுக்கு அக்கணமே அடிமையாகி விடுகிறார்கள். பழுவேட்டரையர், மதுராந்தகர், திருமலையப்பன், கந்தன்மாறன், கடைசியாக பார்த்திபேந்திரன் பெண்களில் அழகி என்றால் நந்தினி தான் அழகி. நாங்கள் எல்லாரும் அவள் கால் தூசி பெற மாட்டோ ம். நந்தினி முன்னால் எதிர்ப்பட்ட புருஷர்களும் அவளுக்கு அக்கணமே அடிமையாகி விடுகிறார்கள். பழுவேட்டரையர், மதுராந்தகர், திருமலையப்பன், கந்தன்மாறன், கடைசியாக பார்த்திபேந்திரன் அவளுடைய அழகுக்குப் பயந்து கொண்டு முதன் மந்திரி அநிருத்தர் அவள் பக்கத்திலேயே போவதில்லை. ஆதித்த கரிகாலன் அதனாலேயே தஞ்சைக்கு வருவதில்லை. தம்பி அவளுடைய அழகுக்குப் பயந்து கொண்டு முதன் மந்திரி அநிருத்தர் அவள் பக்கத்திலேயே போவதில்லை. ஆதித்த கரிகாலன் அதனாலேயே தஞ்சைக்கு வருவதில்லை. தம்பி நந்தினியின் சௌந்திரயத்துக்கு அஞ்சாமல், அவளிடம் தோற்றுப் போகாமல் மிஞ்சி வந்தவர், ஒரே ஒருவர் தான்…”\n“வாணர் குலத்து வீரரைத்தானே சொல்லுகிறாய்\n அதனாலேயே அவரைக் காஞ்சிக்கு ஆதித்த கரிகாலனிடம் அனுப்பியிருக்கிறேன்.”\n“பழுவூர் ராணி கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரும்படி நம் தமையனுக்குச் சொல்லியனுப்பியிருக்கிறாள். அவர்களுடைய சந்திப்பைத் தடுப்பதற்காக அனுப்பியிருக்கிறேன். அப்படிச் சந்தித்தாலும், விபரீதம் எதுவும் நேராமல் பாதுகாப்பதற்கு அனுப்பியிருக்கிறேன். கரிகாலனுக்கு நந்தினி தம் தமக்கை என்று தெரியாது. நந்தினி நம் உறவைக் கண்டு கொண்டாளா என்பதையும் நான் அறியேன்.”\n“அவள் நம் தமக்கை என்பது நிச்சயந்தானா, அக்கா\n அதை நான் அறிந்ததிலிருந்து என்னுடைய மனத்தை அடியோடு மாற்றிக் கொண்டு விட்டேன். நாம��� குழந்தைகளாயிருந்த போது நந்தினியை நான் வெறுத்தேன், அவமதித்தேன். அவள் அழகைக் கண்டு பொறாமைப்பட்டேன். நீயும், கரிகாலனும் அவளோடு பேசவுங் கூடாது என்று திட்டம் செய்தேன். அவள் பாண்டியநாட்டுக்குப் போன பிறகும் அவளிடம் நான் கொண்டிருந்த அசூயையும் வெறுப்பும் அப்படியே இருந்தன. பழுவூர்க் கிழாரை மணம் செய்து கொண்டு திரும்பி வந்த பிறகு எத்தனையோ தடவை அவளைப் பரிகசித்து அவமானப்படுத்தினேன். அதற்கெல்லாம் பிராயச்சித்தம் செய்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறேன்…”\n“அடுத்த தடவை அவளைச் சந்திக்கும்போது அவள் காலில் விழுந்து என்னுடைய குற்றங்களை யெல்லாம் மன்னிக்கும்படி கேட்டுக் கொள்வேன். அதற்காக என்ன தண்டனை விதித்தாலும் ஏற்றுக் கொள்வேன்…”\n“அதை நான் தடுப்பேன். நீ ஒரு குற்றமும் செய்யவில்லை நீ யாரிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. இந்த ஈரேழு பதினாலு உலகத்தில் உனக்குத் தண்டனை கொடுக்கக் கூடியவர்கள் யாரும் இல்லை. நீ பழுவூர் இளைய ராணி நந்தினியைப் பார்த்து அசூயைப்படவில்லை. அவள்தான் உன்னைப் பார்த்துப் பொறாமைப்பட்டாள். அவள்தான் உன்னை வெறுத்தாள்…”\n இலங்கையில் பைத்தியக்காரியைப்போல் திரியும் நம் பெரியம்மாவை நினைத்து நீ நெஞ்சம் குமுறுவதாகச் சொன்னாய். அரண்மனையில் சகல சுக போகங்களுடன் வாழ்ந்திருக்க வேண்டிய நந்தினி எப்படியெல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டாள் என்பதை நினைக்கும்போது என் இதயம் பிளந்து போகும் போலிருக்கிறது. யாரோ, எப்பொழுதோ செய்த தவறுகளின் காரணமாக, எனக்கு முன் பிறந்த தமக்கை இந்தக் கிழவர் பழுவேட்டரையரை மணக்க நேர்ந்துவிட்டது….”\n இதெல்லாம் எப்படி நேர்ந்திருக்கும் என்று உனக்கு ஏதாவது தெரிகிறதா நம் பெரியம்மா இறந்து விட்டதாகத் தந்தை எண்ணுவதற்குக் காரணம் என்ன நம் பெரியம்மா இறந்து விட்டதாகத் தந்தை எண்ணுவதற்குக் காரணம் என்ன நந்தினி அநாதையைப் போல எங்கேயோ, யார் வீட்டிலோ வளர்ந்து, இந்த நிலைமைக்கு வருவதற்குக் காரணம் என்ன…. நந்தினி அநாதையைப் போல எங்கேயோ, யார் வீட்டிலோ வளர்ந்து, இந்த நிலைமைக்கு வருவதற்குக் காரணம் என்ன….\n“அதைப்பற்றியெல்லாம் நான் இரவும், பகலும் யோசித்து வருகிறேன். ஆனால் இன்னமும் நிச்சயமாய்க் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த இரகசியங்களை அறிந்தவர்கள் இப்போது இரண��டு பேர் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். நம்முடைய பாட்டி செம்பியன்மாதேவிக்கு ஏதோ விஷயமும் தெரிந்திருக்கிறது. முதல் மந்திரி அநிருத்தருக்கு எல்லா விஷயம் தெரிந்திருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் இரண்டு பேரிடமிருந்தும் நாம் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. அநிருத்தருடைய சீடன் ஆழ்வார்க்கடியானுக்கும் ஓரளவேனும் தெரிந்திருக்க வேண்டும். அவன் குருவை மிஞ்சியவன் வாயை திறக்கமாட்டான். தம்பி அதையெல்லாம் கண்டுபிடிப்பதற்கு இப்போது அவசரமும் இல்லை. நந்தினியினால் நம் குலத்துக்கு விபரீதமான அபாயமும், அபகீர்த்தியும் ஏற்படாமல் தடுப்பதுதான் இப்போது முக்கியம். வந்தியத்தேவர் சொன்னார், ‘பழுவூர் ராணி மீன் சின்னம் பொறித்த, மின்னலைப்போல் ஒளிரும் வாள் ஒன்றை வைத்துப் பூஜை செய்து கொண்டிருக்கிறாள்’ என்று. அதைக் கேட்டதிலிருந்து என் நெஞ்சு பதைத்துக் கொண்டேயிருக்கிறது. தான் பிறந்த குலம் சோழ குலம் என்பதை அறியாமல் பழுவூர் ராணி ஏதாவது செய்துவிடப் போகிறாளோ என்று கவலையாயிருக்கிறது.”\n“பழுவூர் ராணியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் என்ன\n“சொன்னாலும் என்ன பயன் ஏற்படுமோ, தெரியாது. நம்மிடமெல்லாம் அவளுடைய கோபம் அதிகமானாலும் ஆகும். ஆனால் நமது கடமையை நாம் செய்துவிட வேண்டியது தான்\n“அதற்காக வந்தியத்தேவரை நீ அனுப்பியிருப்பது சரிதான். ஆனால் தந்தையிடமும் தெரிவிக்க வேண்டாமா அவர் எதற்காக உடல் வேதனை போதாதென்று, மனவேதனையும் பட்டுக் கொண்டிருக்க வேண்டும் அவர் எதற்காக உடல் வேதனை போதாதென்று, மனவேதனையும் பட்டுக் கொண்டிருக்க வேண்டும் நாம் உடனே, தஞ்சைக்குப் புறப்படலாம் அல்லவா நாம் உடனே, தஞ்சைக்குப் புறப்படலாம் அல்லவா\n இரண்டு நாளில் தஞ்சைக்கு நான் புறப்படுகிறேன். ஆனால் இந்தச் சூடாமணி விஹாரத்தில்தான் நீ இன்னும் சில காலம் இருக்கவேண்டும்.”\n தந்தையின் கட்டளையை மீறி என்னை இங்கே இன்னமும் ஒளிந்து, மறைந்து வாழச் சொல்கிறாயா\n நீ இப்போது தஞ்சைக்கு வந்தால் நாடெங்கும் ஒரே குழப்பமாகிவிடும். மக்கள் மதுராந்தகர் மீதும், பழுவேட்டரையர்கள் மீதும் ஒரே கோபமாயிருக்கிறார்கள். உன்னைச் சிறைப்படுத்திக் கொண்டுவரச் சொன்னதற்காகச் சக்கரவர்த்தி மீதுகூட ஜனங்கள் கோபமாயிருக்கிறார்கள். உன்னை இப்போது கண்டால் மக்களின��� உணர்ச்சி வெள்ளம் பொங்கிப் பெருகும். அதன் விளைவுகள் என்ன ஆகுமோ தெரியாது. உடனே உனக்குப் பட்டம் கட்டவேண்டும் என்று ஜனங்கள் கூச்சல் போட்டாலும் போடுவார்கள். தஞ்சைக் கோட்டையையும், அரண்மனையையும் முற்றுகை போடுவார்கள். ஏற்கெனவே மனம் புண்பட்டிருக்கும் தந்தையின் உள்ளம் மேலும் புண்ணாகும். தம்பி இராஜ்யத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது என்று உன்னை நான் வரச்சொல்லி ஓலை எழுதினேன். அதே காரணத்துக்காக இப்போது நீ திரும்பி இலங்கைக்குப் போய்விட்டால் நல்லது என்று நினைக்கிறேன்…”\n அது ஒருநாளும் இயலாத காரியம். நம் தந்தையைப் பார்க்காமல் நான் திரும்பிப் போகமாட்டேன். தஞ்சைக்கு நான் இரகசியமாக வருவது நல்லது என்று நினைத்தால் அப்படியே செய்கிறேன். ஆனால் சக்கரவர்த்தியை நான் பார்த்தேயாக வேண்டும். அவரிடம் என்னைக் காப்பாற்றிய காவேரி அம்மன் யார் என்பதைச் சொல்லவேண்டும்.”\n“அதையெல்லாம் நானே சமயம் பார்த்துச் சொல்லி விடுகிறேன். நீ வந்துதான் தீரவேண்டுமா\n“நேரில் பார்த்த நானே சொன்னால், தந்தைக்குப் பூரண நம்பிக்கை ஏற்படும் என் மனமும் ஆறுதல் அடையும். பெரியம்மாவை அழைத்துக்கொண்டு வருவதற்கு அவருடைய அநுமதியையும் பெற்றுக் கொள்வேன்….”\n உன் இஷ்டத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால் இன்னும் ஒரு வாரகாலம் சூடாமணி விஹாரத்தில் இரு. நான் முன்னதாகத் தஞ்சைக்குப் போகிறேன். நீ வந்திருப்பதாகத் தந்தையிடம் அறிவித்துவிட்டுச் செய்தி அனுப்புகிறேன். தம்பி நான் இங்கே உன்னைத் தேடி வந்தது உன்னைப் பார்ப்பதற்காக மட்டுமல்ல; உன்னிடம் ஒரு வரம் கோரிப் பெறுவதற்காக வந்தேன். அதை நிறைவேற்றி வைத்து விட்டால், பின்னர் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன். ஆண்பிள்ளைகள் அபாயத்துக்கு உட்படவேண்டியவர்கள்தான். வீர சௌரிய பராக்கிரமங்களின் இணையில்லாதவன் என நீ புகழ் பெற வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால் மறுபடி நீ உன்னை அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்வதற்கு முன்னால் என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்…”\n“இவ்வளவு பெரிய பீடிகை எதற்கு, அக்கா நீ சொல்லுவதை என்றைக்காவது நான் மறுத்ததுண்டா நீ சொல்லுவதை என்றைக்காவது நான் மறுத்ததுண்டா\n“மறுத்ததில்லை; அந்த நம்பிக்கையோடுதான் இப்போதும் கேட்கிறேன். ஆதித்த கரிகாலன் கலியாணம் செய்து கொள்ளவில்லை; கலியாணம் செய்து கொள்வான் என்றும் தோன்றவில்லை; சுந்தர சோழரின் குலம் உன்னால்தான் விளங்க வேண்டும். என் விருப்பத்தை இந்த விஷயத்தில் நீ நிறைவேற்றி வைக்க வேண்டும்…”\n“உன் விருப்பத்தை நிறைவேற்ற நான் சம்மதித்தால், எனக்குப் பிரியமான பெண்ணை மணந்துகொள்ள நீ சம்மதம் கொடுப்பாய் அல்லவா\n“இது என்ன இப்படிக் கேட்கிறாய் இருபது ஆண்டுகளாக நம் விருப்பங்கள் மாறுபட்டதில்லை. இதிலே மட்டும் தனியாக எதற்குச் சம்மதம் கேட்கிறாய் இருபது ஆண்டுகளாக நம் விருப்பங்கள் மாறுபட்டதில்லை. இதிலே மட்டும் தனியாக எதற்குச் சம்மதம் கேட்கிறாய்\n“அக்கா அதற்குக் காரணம் இருக்கிறது. நான் மணந்து கொள்ளும் பெண், நான் காணும் பகற் கனவுகளை நிறைவேற்றுவதற்கு ஒத்தாசையாயிருக்கவேண்டும் அல்லவா\n உன் பகற் கனவுகளை ஒரு பெண்ணின் ஒத்தாசை கொண்டு நிறைவேற்றிக் கொள்ளவா ஆசைப்படுகிறாய்\n” என்ற அபயக்குரல் கேட்டது. குரல் வானதியின் குரல் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-4/chapter-2.html", "date_download": "2018-12-16T10:27:57Z", "digest": "sha1:5WF5SMX4MLYTOTFX2MSZUZ3NZ2NFPRUG", "length": 76447, "nlines": 339, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் ��ிருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - ச��லை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nபின்னால் ரதத்தில் வந்த கிழவர் சமிக்ஞை செய்யவே, ஆதித்த கரிகாலன் குதிரையைத் திருப்பிக் கொண்டு அவர் வீற்றிருந்த ரதத்தின் அருகில் சென்றான்.\n நான் இவ்விடத்தில் உங்களிடம் விடை பெற்றுக் கொண்டு திருக்கோவலூர் போக எண்ணுகிறேன். போவதற்கு முன்னால் உன்னிடம் சில முக்கிய விஷயங்கள் சொல்ல வேண்டும். சற்றுக் குதிரையிலிருந்து இறங்கி அந்த அரச மரத்தடியிலுள்ள மேடைக்கு வா\n” என்று ஆதித்த கரிகாலன் குதிரையிலிருந்து கீழே குதித்தான். கிழவரும் ரதத்திலிருந்து இறங்கினார். இருவரும் அரசமரத்தடி மேடைக்குச் சென்றார்கள்.\nஅப்போது பார்த்திபேந்திரன், கந்தமாறனைப் பார்த்து, “நல்ல வேளையாய்ப் போயிற்று. இந்தக் கிழவர் ‘விடேன் தொடேன்’ என்று நம்முடன் நெடுகிலும் வந்து விடுவாரோ எனப் பயந்து கொண்டிருந்தேன்” என்றான்.\n“அப்படித் தொடர்ந்து வந்தால் இவரை வெள்ளாற்றின் பிரவாகத்தில் தள்ளி முழுக அடித்து விடுவது என்று நான் எண்ணியிருந்தேன்” என்றான் கந்தமாறன். இருவரும் தங்கள் பேச்சில் தாங்களே சிரித்து மகிழ்ந்தார்கள்.\nஆதித்த கரிகாலனைப் பார்த்து மலைநாடு உடையாராகிய திருக்கோவலூர் மலையமான் சொல்லலுற்றார்:-\n இன்றைக்கு இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நீ பிறந்தாய் திருக்கோவலூரில் என்னுடைய அரண்மனையிலேதான் பிறந்தாய் திருக்கோவலூரில் என்னுடைய அரண்மனையிலேதான் பிறந்தாய் அச்சமயம் நடந்த கொண்டாட்டங்கள் நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகமிருக்கின்றன. உன்னுடைய குலத்தைச் சேர்ந்தவர்களும், என்னுடைய குடியைச் சேர்ந்தவர்களும், சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் சேர்ந்த சிற்றரசர்கள் பலரும் வந்திருந்தார்கள். இவர்கள் எல்லோரையும் சேர்ந்த வீரர்கள் முப்பதினாயிரம் பேர் வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நடந்த விருந்தின் விமரிசையைச் சொல்லி முடியாது. உன் தந்தையின் பட்டாபிஷேக வைபவத்தின்போது கூட அத்தகைய விருந்துகளும் கோலாகலங்களும் நடைபெறவில்லை. என் பொக்கிஷத்தில் என் முன்னோர்கள் காலத்திலிருந்து நூறு வருஷங்களாகச் சேர்த்து வைத்திருந்த பொருள் அவ்வளவும் அந்த மூன்று நாள் கொண்டாட்டத்தில் தீர்ந்து போய் விட்டது அச்சமயம் நடந்த கொண்டாட்டங்கள் நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகமிருக்கின்றன. உன்னுடைய குலத்தைச் சேர்ந்தவர்களும், என்னுடைய குடியைச் சேர்ந்தவர்களும், சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் சேர்ந்த சிற்றரசர்கள் பலரும் வந்திருந்தார்கள். இவர்கள் எல்லோரையும் சேர்ந்த வீரர்கள் முப்பதினாயிரம் பேர் வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நடந்த விருந்தின் விமரிசையைச் சொல்லி முடியாது. உன் தந்தையின் பட்டாபிஷேக வைபவத்தின்போது கூட அத்தகைய விருந்துகளும் கோலாகலங்களும் நடைபெறவில்லை. என் பொக்கிஷத்தில் என் முன்னோர்கள் காலத்திலிருந்து நூறு வருஷங்களாகச் சேர்த்து வைத்திருந்த பொருள் அவ்வளவும் அந்த மூன்று நாள் கொண்டாட்டத்தில் தீர்ந்து போய் விட்டது\n“அச்சமயம் உன்னுடைய கொள்ளுப் பாட்டனாராகிய பராந்தக சக்கரவர்த்தியே திருக்கோவலூருக்கு வந்திருந்தார். உன் பெரிய பாட்டனார் கண்டராதித்தரும், உன் தந்தை சுந்தர சோழரும் வந்திருந்தார்கள். ஆண் குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் அவர்கள் அனைவரும் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. சோழ குலத்தை விளங்க வைப்பதற்கு நீ பிறந்து விட்டாய் என்று குதூகலம் அடைந்தார்கள். உன் பாட்டனின் மூத்த தமையன்மார்களுக்கு அதுவரையில் சந்ததியில்லை. அரிஞ்சயனுக்கும் உன் தகப்பன் ஒரே மகனாக விளங்கினான். அவன் உன் பிராயத்தில் மன்மதனையொத்த அழகுடன் விளங்கினான், சோழ குலத்திலோ அல்லது தமிழகத்துச் சிற்றரசர் வம்சத்திலோ அவ்வளவு அழகுடைய பிள்ளையை யாரும் அதற்கு முன் கண்டதில்லை. இதனால் உன் தந்தைக்குச் சில சங்கடங்களும் நேர்ந்தன. குடும்பத்தார் அனைவருக்கும் அவன் செல்லப் பிள்ளையாக இருந்தான். அரண்மனைப் பெண்டிர்கள் அவனுக்குப் பெண் வேடம் போட்டுப் பார்த்து மகிழ்ந்தார்கள். ‘இவன் மட்டும் பெண்ணாய்ப் பிறந்திருந்தால்’ என்று பேசிப்பேசிப் பூரித்தார்கள். உன் தந்தைக்குத் தங்கள் பெண்ணைக் கொடுப்பதற்கு இலங்கை முதல் விந்திய பர்வதம் வரையில் உள்ள மன்னாதி மன்னர்களும், சிற்றரசர்களும் தவம் கிடந்தார்கள். அர்ச்சுனனையும் மன்மதனையும் நிகர்த்த அழகன் அவன் என்பதுடன் சோழ சிங்காதனத்துக்கு உரியவன் என்ற எண்ணத்தினாலும் அவ்வளவு ஆர்வத்துடன் இருந்தார்கள். உன் தந்தையை மருமகனாகப் பெறும்பேறு கடைசியில் எனக்குக் கிடைத்தது.”\n“எங்கள் வம்சத்தில் நாங்கள் ஆண் ஆகட்டும், பெண் ஆகட்டும் மேனி அழகுக்குப் பெயர் போனவர்கள் அல்ல. ஆண் பிள்ளைகள் உடம்பில் எத்தனைகெத்தனை போர்க் காயங்களைப் பெறுகிறோமோ அவ்வளவுக்கு அழகுடையவர்களாக எண்ணிக் கொள்வோம். எங்கள் குலத்துப் பெண்களுக்குக் கற்பும், குணமும் தான் அழகும், ஆபரணமும். உன் தந்தைக்கு என் மகளைக் கலியாணம் செய்வதென்று தீர்மானித்தபோது, மலையமானாடு முழுதும் அல்லோல கல்லோலப்பட்டது. அவ்வளவுக்குத் தமிழகத்துச் சிற்றரசர்கள் எல்லாரும் அசூயை கொண்டார்கள்; அதை நான் பொருட்படுத்தவில்லை. மூன்று உலகம் பிரமிக்கும்படியாக உன் பெற்றோர்களின் திருமணம் தஞ்சையில் நடந்தது. என்றாலும் அப்போது நடந்த கொண்டாட்டத்தைக் காட்டிலும் நீ பிறந்த போது திருக்கோவலூரில் நடந்த கொண்டாட்டந்தான் அதிகக் குதூகலமாயிருந்தது. உனக்கு என்ன பெயர் வைப்பது என்பது பற்றிக் குதூகலமான சர்ச்சை நடந்தது. சிலர் உன் குலத்து முன்னோரில் மிகப் புகழ் பெற்ற கரிகால் வளவன் பெயரை இடவேண்டும் என்றார்கள். நானும் இன்னும் சிலரும் உன் பெரிய பாட்டனார் இராஜாதித்தியர் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினோம். கடைசியில் இரண்டையும் சேர்த்து ‘ஆதித்த கரிகாலன்’ என்று உனக்கு நாமகரணம் செய்தார்கள்.”\n திருநாவலூரின் கோவில் சிகரம் தெரிகிறது. நம்பி ஆரூரர் சுந்தரமூர்த்தி அடிகள் பிறந்த ஸ்தலம் அது. அங்கே, இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் உன் பெரிய பாட்டனார் இராஜாதித்ய சோழர் முகாம் செய்திருந்தார். கதைகளிலும், காவியங்களிலும் வரும் எத்தனையோ வீரர்களைப் பற்றிக் கேட்டறிந்திருக்கிறேன். இந்த வீரத��� தமிழகத்தில் எவ்வளவோ வீரர்களைப் பார்த்துமிருக்கிறேன். ஆனால் இராஜாதித்யரைப் போன்ற இன்னொரு வீரரைப் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை. போர்க்களத்தில் அவர் போர் செய்வதைப் பார்த்தவர்கள் யாராயிருந்தாலும், அப்படித்தான் சொல்லுவார்கள்.”\n“ஒரு மாபெரும் சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு வடநாட்டின் மீது படையெடுத்துச் செல்ல அவர் இங்கே ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். இரட்டை மண்டலத்து அரசனாகிய கன்னரதேவனை முறியடித்து, மானியகேடம் என்னும் அவனுடைய தலைநகரைத் தரைமட்டமாக்க வேண்டும் என்று அவர் உறுதி கொண்டிருந்தார். முன்னொரு காலத்தில் பல்லவ குலத்து மாமல்ல சக்கரவர்த்தி வாதாபி நகரை அழித்தது போல், மானியகேட நகரை அடியோடு அழித்தால்தான் இரட்டை மண்டலத்தாரின் கொட்டம் அடங்கும், என்றும், தானும் மாமல்லரைப்போல் புகழ் பெறலாம் என்றும் இராஜாதித்யர் எண்ணினார். அதற்கு வேண்டிய மாபெரும் சைன்யத்தைத் திரட்டுவதென்றால் இலேசான காரியமா மாமல்லர் ஏழு வருஷ காலம் படை திரட்டியதாகச் சொல்லுவார்கள். அவ்வளவு காலம் தனக்கு வேண்டியதில்லையென்றும் மூன்று அல்லது நாலு ஆண்டுகள் போதும் என்றும் இராஜாதித்யர் கூறினார். படை திரட்டிச் சேர்ப்பதற்கும், திரட்டிய படைகளுக்குப் போர்ப் பயிற்சி தருவதற்கும், தகுந்த பிரதேசம் இந்தக் கெடிலம் ஆற்றுக்கும் தென்பெண்ணை நதிக்கும் இடைப்பட்ட நாடுதான் என்று தேர்ந்தெடுத்தார்.”\n அந்த நாளில் இந்த இரு நதிகளுக்கும் இடையிலுள்ள பிரதேசத்தை நீ பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அந்தக் காட்சிகளைப் பார்த்தவர்களோ, உயிர் உள்ள வரையில் அதை மறக்க மாட்டார்கள். திருநாவலூரில் இராஜாதித்யர் முப்பதினாயிரம் வீரர்களுடன் தங்கியிருந்தார். பெண்ணை ஆற்றங்கரையில் முடியூரில் சேர நாட்டுச் சிற்றரசன் வெள்ளன் குமரன் இருபதினாயிரம் வீரர்களுடன் முகாம் செய்திருந்தான். உன் பாட்டன் அரிஞ்சயன் என்னுடன் திருக்கோவலூரில் இருந்தான். நானும், அரிஞ்சயனும் ஐம்பதினாயிரம் வீரர்களை ஆயத்தம் செய்தோம். இன்னும் கொடும்பாளூர்ப் பெரிய வேளான், இன்று சோழ நாட்டுக்குச் சனியனாக முளைத்திருக்கும் பழுவேட்டரையன், கடம்பூர் சம்புவரையன், இந்தத் திருமுனைப்பாடி நாட்டின் சிற்றரசனாக முனையதரையன், மழநாட்டு மழவரையன், குன்றத்தூர்க் கிழான், வைதும்பராயன் முதலியவர்கள் தத்தம் படைகளுடன் இந்த இரண்டு நதிகளுக்கும் இடையில் தங்கியிருந்தார்கள். யானைப் படைகளும், குதிரைப் படைகளும் தெரிந்த கைக்கோளரின் மூன்று கைப் படைகளும் இங்கே முகாம் போட்டிருந்தன. இப்படித் தங்கியிருந்த படைகளுக்குள்ளே அடிக்கடி பயிற்சிப் போர்கள் நடக்கும். யானைகளோடு யானைகள் மோதும்போது பூகம்பம் வந்து விட்டதாகத் தோன்றும். குதிரைப் படைகளின் அணிவகுப்புகள் வேல் பிடித்த வீரர்களுடன் பாய்ந்து செல்லுங்கால் எழும் சத்தம் பிரளய கால சமுத்திரம் பொங்கிவருவது போலிருக்கும். வீரர்கள் வில்லுகளிலிருந்து அம்புகள் விட்டுப் பழகிக் கொள்ளும்போது அந்தச் சரமாரியினால் வானமே மறைந்துவிடும். எதிரிப் படைகளைத் தாக்குவதற்காக ஆயிரமாயிரம் வீரர்கள் ‘நாவலோ நாவல்’ என்று ஏககாலத்தில் கர்ஜித்துக் கொண்டு கிளம்பிப் பாயும் போது உலகத்தின் முடிவு நெருங்கி விட்டதாகவே தோன்றும். இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்குத் திரள் திரளாக ஜனங்கள் வருவார்கள்.”\nஇந்தத் திருமுனைப்பாடி நாட்டிலும் நடு நாட்டிலும் உள்ள ஜனங்கள் மிக நல்லவர்கள் அதோடு வீரம் மிகுந்தவர்கள். இங்கே படை திரண்டிருந்தபோது அவர்களுடைய விவசாயத்துக்குப் பெரும் குந்தகங்கள் நேர்ந்தன. அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இத்தகைய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகவே இராஜாதித்யர் இந்த இரண்டு நாட்டிலும் பல ஏரிகள் தோண்டுவித்தார். கொள்ளிடத்திலிருந்து புதிய ஆறு வெட்டிக் கொண்டு வந்து வீர நாராயணபுரத்து ஏரியில் நிரப்புவதற்கும் ஏற்பாடு செய்தார். ஆதித்தா அந்த ஏரியின் வளத்தினால் பெருநன்மை அடைந்தவன் கடம்பூர் சம்புவரையன். அவன் அன்றைக்கு இராஜாதித்யரின் அடிபணிந்து நின்ற நிலையையும் இன்று அடைந்திருக்கும் செல்வச் செருக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எனக்குப் பெரு வியப்பு உண்டாகிறது அந்த ஏரியின் வளத்தினால் பெருநன்மை அடைந்தவன் கடம்பூர் சம்புவரையன். அவன் அன்றைக்கு இராஜாதித்யரின் அடிபணிந்து நின்ற நிலையையும் இன்று அடைந்திருக்கும் செல்வச் செருக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எனக்குப் பெரு வியப்பு உண்டாகிறது\nஆதித்த கரிகாலன் குறுக்கிட்டு, “தாத்தா சம்புவரையர் செருக்கைப் பற்றித் தங்களுக்கு என்ன கவலை சம்புவரையர் செருக்கைப் பற்றித் தங்களுக்���ு என்ன கவலை தக்கோலத்தில் நடந்த யுத்தத்தைப் பற்றிச் சொல்லுங்கள். இந்தக் கெடிலக் கரையில் திரட்டிய மாபெரும் சைனியம் எப்போது இங்கிருந்து புறப்பட்டது தக்கோலத்தில் நடந்த யுத்தத்தைப் பற்றிச் சொல்லுங்கள். இந்தக் கெடிலக் கரையில் திரட்டிய மாபெரும் சைனியம் எப்போது இங்கிருந்து புறப்பட்டது அவ்வளவு முன்னேற்பாடுகள் செய்திருந்தும், என் பெரிய பாட்டனார் அவ்வளவு பெரிய மகா வீரராயிருந்தும், ஏன் நம் படைகள் தக்கோலத்தில் தோல்வியுற்றன அவ்வளவு முன்னேற்பாடுகள் செய்திருந்தும், என் பெரிய பாட்டனார் அவ்வளவு பெரிய மகா வீரராயிருந்தும், ஏன் நம் படைகள் தக்கோலத்தில் தோல்வியுற்றன தாங்களும் அந்தப் போரில் கலந்து போரிட்டவர் அல்லவா தாங்களும் அந்தப் போரில் கலந்து போரிட்டவர் அல்லவா ஆகையால் நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டிருப்பீர்களே ஆகையால் நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டிருப்பீர்களே\n“ஆம், நானும் அந்தப் போர்க்களத்தில் இருந்தேன். அதைப் பற்றித்தான் உனக்குச் சொல்லப் போகிறேன்.”\n“இராஜாதித்யர் இங்கே பல வகைப் படைகள் திரட்டித் தூர தேசங்களுக்குச் சென்று போர் செய்வதற்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் அல்லவா சில காரணங்களினால் உத்தேசித்திருந்த காலத்துக்குள் அவர் புறப்பட முடியவில்லை. இலங்கையில் மறுபடியும் போர் மூண்டதாகச் செய்தி வந்தது. அதை வெற்றிகரமாக முடிப்பதற்கு மேலும் படைகள் அனுப்ப வேண்டியிருந்தது. தெற்கே ஒரு பகைவனை வைத்துக் கொண்டு வடக்கே நெடுந்தூரம் சோழ நாட்டின் முக்கிய சேனா வீரர்களும், தளபதிகளும் போவதைச் சக்கரவர்த்தி விரும்பவில்லை. ‘இலங்கைப் போர் முடிந்ததாகச் செய்தி வந்த பிறகு புறப்படலாம்’ என்று கூறி வந்தார். இராஜாதித்யரும் தந்தையின் வார்த்தையைத் தட்ட முடியாமல் பொறுமையுடன் காத்திருந்தார். ஆனால் பகைவர்கள் அவ்விதம் காத்திருக்க இணங்கவில்லை. இரட்டை மண்டலச் சக்கரவர்த்தி கன்னரதேவனும் அதே சமயத்தில் சோழ நாட்டின் மீது படை எடுப்பதற்காகப் பெரிய சைன்யம் சேர்த்துக் கொண்டு வந்தான். அந்த மாபெரும் சைன்யத்துடன் அவன் தெற்கு நோக்கிப் புறப்பட்டு விட்டான். கங்க நாட்டு மன்னன் பூதுகனும், தன் பெரும் படையுடன் கன்னரதேவனோடு சேர்ந்து கொண்டான். வட கடலும் தென் கடலும் ஒன்று சேர்ந்தாற்போல் இரட்டை மண்ட��� சைன்யமும், கங்க நாட்டுப் பூதுகன் சைன்யமும் சேர்ந்து ஒரு மகா சமுத்திரமாகி முன்னேறி வந்தது. அந்தச் சமுத்திரத்தில் யானைகளாகிய திமிங்கிலங்கள் ஆயிரக்கணக்கிலும் குதிரைகளாகிய மகர மீன்கள் பதினாயிரக்கணக்கிலும் இருந்தன. பிரளய காலத்தில் ஏழு கடலும் சேர்ந்து பொங்குவது போல் பொங்கி முன்னேறி வந்த அந்தச் சேனா சமுத்திரம் தென்னாட்டை அடியோடு மூழ்க அடித்துவிடும் என்று தோன்றியது. அந்தச் சைன்யத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டு முன்னால் வாயுவேக மனோவேகமாக ஓடிவந்து அறிவித்த நம் ஒற்றர்கள் அவ்வாறு சொன்னார்கள்.”\n“ஆனால் இதுவும் ஒரு விதத்தில் நல்லதே என்று பராந்தக சக்கரவர்த்தி கூறினார். நம்முடைய சைன்யங்களைத் தொலைதூரம் பிரயாணம் செய்யப் பண்ணி, பிரயாணக் களைப்புடன் பகைவர்களின் நாட்டில் எதிரி சைன்யத்துடன் போர் புரியச் செய்வதைக் காட்டிலும் எதிரி சைன்யங்களை நமது நாட்டுக்குச் சமீபமாக இழுத்து அவர்களை நாலாபுறமும் மடக்கி, அதம் செய்வதுதான் நல்ல போர் முறை என்று சக்கரவர்த்தி கூறினார். எதிரி சைன்யம் வடவேங்கடம் வரை நெருங்கி விட்டதென்று தெரிந்த பிறகுதான் பிரயாணப்படுவதற்கு அனுமதி கொடுத்தார்.”\n“அனுமதி கிடைத்ததோ, இல்லையோ, இராஜாதித்யர் புறப்பட்டு விட்டார். மூன்று லட்சம் காலாள் வீரர்களும், ஐம்பதினாயிரம் குதிரை வீரர்களும், பதினாயிரம் போர் யானைகளும், இரண்டாயிரம் ரதங்களும், முந்நூற்றிருபது தளபதிகளும், முப்பத்திரண்டு சிற்றரசர்களும் அப்பெரும் சைன்யத்தில் சேர்ந்து சென்றார்கள். அவர்களில் ஒருவனாகச் செல்லும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. ஆனால் உயிர் பிழைத்துத் திரும்பி வந்த துர்பாக்கியசாலியும் ஆனேன்.”\n“மூன்று நாள் பிரயாணத்துக்குப் பிறகு காஞ்சிக்கு வடக்கே இரண்டு காத தூரத்தில் தக்கோலம் என்னும் இடத்தில் நம் படைகளும் எதிரி படைகளும் போர்க்களத்தில் சந்தித்தன\n புராணங்களில் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் நடந்த யுத்தம் பற்றிக் கேட்டிருக்கிறோம். இராமராவண யுத்தம், பாண்டவர் – கௌரவர் யுத்தம் பற்றியும் அறிந்திருக்கிறோம். தக்கோலத்தில் நடந்த கோரயுத்தத்தை நேரில் பார்த்தவர்கள் அந்த யுத்தங்கள் எல்லாம் அற்பமானவை என்றே சொல்லுவார்கள். நம்முடைய படைகளைக் காட்டிலும் எதிரிகளின் படைகள் சுமார் இரண்டு மடங்கு அதிகமாயிருந்தன. ஐந்து லட்சம் வீரர்களும் முப்பதினாயிரம் போர் யானைகளும் அச்சைன்யத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இருந்தால் என்ன உன்னுடைய பெரிய பாட்டனார் இராஜாதித்யரைப் போன்ற சேனாதிபதி அந்தச் சைன்யத்தில் இல்லை. ஆகையால் வீர லக்ஷ்மியும் ஜயலக்ஷ்மியும் நம்முடைய பக்கத்திலேயே இருந்து வருவதாகத் தோன்றியது.”\n“பத்து நாள் வரையில் யுத்தம் நடந்தது. இரு பக்கத்திலும் இறந்து போன வீரர்களைக் கணக்கு எடுப்பது அசாத்தியமாயிற்று. போர்க்களங்களில் கரிய குன்றுகளைப் போல் யானைகள் இறந்து விழுந்து கிடந்தன. இரு பக்கத்திலும் சேதம் அதிகமாயிருந்தாலும், எதிரிகளின் கட்சியே விரைவில் பலவீனமடைந்தது. இதற்குக் காரணம் என்னவென்பதை எதிரிகள் கண்டு கொண்டார்கள். புலிக் கொடியைக் கம்பீரமாகப் பறக்க விட்டுக் கொண்டு இராஜாதித்யரின் யானை போகுமிடமெல்லாம் ஜயலக்ஷ்மியும் தொடர்ந்து போகிறாள் என்பதை அறிந்து கொண்டார்கள். எங்கெங்கே நமது படையில் சோர்வு ஏற்படுகிறதாகத் தென்பட்டதோ, அங்கங்கே இராஜாதித்யரின் யானை போய்ச் சேர்ந்தது. அந்த யானையையும் அதன் மீது வீற்றிருந்த வீர புருஷரையும் பார்த்ததும் நம் வீரர்கள் சோர்வு நீங்கி மும்மடங்கு பலம் பெற்று எதிரிகளைத் தாக்கினார்கள். இதையெல்லாம் பத்து நாளும் கவனித்து வந்த பகைவர்கள் ஒரு படுபாதகமான சூழ்ச்சி செய்தார்கள். அது சூழ்ச்சி என்று பின்னால்தான் தெரியவந்தது. சூழ்ச்சி செய்தவனும் அதை நிறைவேற்றி வைத்தவனும் கங்க மன்னன் பூதுகன் தான். திடீரென்று அந்தப் பாதகன் தன் யானையின் மீது சமாதானக் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு `சரணம் சரணம்’ என்று கூறிக் கொண்டு வந்தான். அச்சமயம் இராஜாதித்யரே சமீபத்தில் இருந்தார். புலிக் கொடி பறந்த அவருடைய யானையின் அம்பாரியைப் பார்த்த பின்னரே பூதுகன் அவ்வாறு செய்திருக்க வேண்டும். மகாவீரராகிய இராஜாதித்யர் இவ்வாறு ஒரு பகை மன்னன் ‘சரணாகதி’ என்று சொல்லிக் கொண்டு வருவதைப் பார்த்ததும் மனம் இளகி விட்டார். இரட்டை மண்டலச் சக்கரவர்த்தியே போரை நிறுத்த, சமாதானம் கோருகிறாரா அல்லது அவரைப் பிரிந்து பூதுகன் மட்டும் நம்முடன் சேர வருகிறானா என்று தெரிந்து கொள்ள விரும்பினார். ஆகையால் சங்கநாதம் செய்து தன்னைச் சுற்றி நின்ற மெய்க்காப்பாளரை விலகச் செய்தார். பூதுகன் ஏறியிருந்த யானையைத் தாம் ஏறியிருந்த யானைக்கு அருகில் வரும்படி சமிக்ஞை செய்தார். பூதுகன் இராஜாதித்யரின் அருகில் வரும் வரையில் கைகூப்பிய வண்ணம் வந்தான். அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகியதையும் இராஜாதித்யர் பார்த்தார். இதனால் அவருடைய மனம் இன்னும் இளகிவிட்டது.\n“தொழுகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்\nஅழுதகண் ணீரும் அனைத்து” \nஎன்னும் தமிழ்நாட்டுப் பெரும் புலவரின் வாக்கு அச்சமயம் இராஜாதித்யரின் ஞாபகத்தில் இருக்கவில்லை. கண்ணீரைக் கண்டு கரைந்து விட்டார். இன்னும் சமீபமாகப் பூதுகனை வரவிட்டு, ‘என்ன சேதி’ என்று கேட்டார். அதற்கு அவன் கூறிய மறுமொழி இராஜாதித்யரை அருவருப்புக் கொள்ளும்படி செய்தது. இரட்டை மண்டலப் படைகளுக்குத் தோல்வி நிச்சயம் என்று தெரிந்து விட்டால் சரணாகதி அடைந்துவிடும்படி கன்னர தேவனிடம் தான் கூறியதாயும், அவன் அதை மறுத்து விட்டபடியால் தான் மட்டும் தனியே பிரிந்து வந்து சரணாகதி அடையத் தீர்மானித்ததாகவும் பூதுகன் கூறினான். இதைக் கேட்டதும் இராஜாதித்யர் அவனைக் கடுமையாக நிந்தித்தார்.”\nஅத்தகைய நீசனைத் தாம் தம் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்றும், திரும்பிப் போகும்படியும் கூறிக் கொண்டிருக்கும்போதே, பூதுகன் கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் அந்தப் பயங்கரமான வஞ்சகச் செயலைப் புரிந்து விட்டான். மறைவாய் வைத்திருந்த வில்லையும், அம்பையும் எடுத்து வில்லில் நாணேற்றி அம்பைப் பூட்டி எய்து விட்டான். அந்தக் கொடிய விஷம் தோய்ந்த அம்பு எதிர்பாராத சமயத்தில் இராஜாதித்யரின் மார்பில் பாய்ந்ததும் அவர் சாய்ந்தார். இப்படிப்பட்ட வஞ்சனையை யாரும் எதிர்பார்க்கவில்லையாதலால் சுற்றிலும் நின்ற வீரர்கள் என்ன நேர்ந்தது என்பதையே சிறிது நேரம் தெரிந்து கொள்ளவில்லை. இராஜாதித்யர் பூதுகனைத் திரும்பிப் போகும்படி கட்டளையிட்டது மட்டும் அவர்கள் காதில் விழுந்தது. உடனே பூதுகன் தன் யானையை விரட்டி அடித்துக் கொண்டு ஓடிப் போனான்\n“இராஜாதித்யர் யானை மேலிருந்தபடியே மரணமடைந்தார் என்ற செய்தி பரவியதும் நமது படையைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் தனித்தனியே தலையில் இடி விழுந்ததுபோல் ஆகிவிட்டது. அந்த மாபெரும் துயரத்தினால் யுத்தத்தையே மறந்து விட்டார்கள். சிற்றரசர்கள், தளபதிகள், படை வீரர்கள் எல்லாருமே செயல் இழந்து புலம்பத் தொடங்கி விட்டார்கள். அந்த நிலைமையில் பகைவர்களின் கை ஓங்கி விட்டதில் ஆச்சரியம் இல்லையல்லவா சிறிது நேரத்துக்கெல்லாம் நமது சைனியம் பின் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. ஓடுகிறவர்களைத் துரத்துவது எல்லாருக்குமே எளிதுதானே சிறிது நேரத்துக்கெல்லாம் நமது சைனியம் பின் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. ஓடுகிறவர்களைத் துரத்துவது எல்லாருக்குமே எளிதுதானே அப்படி ஓடி வந்தவர்களில் நானும் ஒருவன்தான் அப்படி ஓடி வந்தவர்களில் நானும் ஒருவன்தான் இந்தக் கொடில நதிக்கரை வரையிலே கூடப் பகைவர்களின் சைனியம் வந்து விட்டது. இங்கே வந்த பிறகுதான் நாங்கள் சுய உணர்வு பெற்றுத் திரும்பி நின்றோம். பகைவர்களைத் தடுத்து நிறுத்தினோம். நான் திருக்கோவலூரிலிருந்து என் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு போய் மேற்கே மலை நாட்டில் இருக்கும் என்னுடைய கோட்டையில் விட்டேன். அந்த மலைச்சாரலிலேயே படைகளைத் திரட்டினேன். இந்தக் கெடில நதி வரையில் வந்து விட்ட பகைவர்களை அவ்வப்போது தாக்கிக் கொண்டு வந்தேன். ஆயினும் அப்போது வந்த பகைவர்கள் பல வருஷ காலம் இந்தப் பகுதியை விட்டுப் போகவில்லை. அங்குமிங்கும் தங்கித் தொல்லை கொடுத்துக் கொண்டுதானிருந்தார்கள். காஞ்சி நகர் அவர்கள் வசத்திலே தான் இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நீ வீரபாண்டியனை முறியடித்த பிறகு இந்தப் பக்கம் வந்துதான் காஞ்சி நகரை மீட்டாய்…”\nஆதித்த கரிகாலன் மீண்டும் குறுக்கிட்டு, “தாத்தா இதெல்லாம் எனக்கு முன்னமே தெரிந்ததுதான் இதெல்லாம் எனக்கு முன்னமே தெரிந்ததுதான் ஆனால் தக்கோலப் போரைப் பற்றியும் இராஜாதித்யர் வரலாற்றையும் எத்தனை தடவை கேட்டாலும் எனக்கு அலுப்பதில்லை. இப்போது இராஜாதித்யரைப் பற்றி எனக்கு எதற்காக நினைப்பூட்டினீர்கள் ஆனால் தக்கோலப் போரைப் பற்றியும் இராஜாதித்யர் வரலாற்றையும் எத்தனை தடவை கேட்டாலும் எனக்கு அலுப்பதில்லை. இப்போது இராஜாதித்யரைப் பற்றி எனக்கு எதற்காக நினைப்பூட்டினீர்கள் அதைச் சொல்லுங்கள்\n உன் பெரிய பாட்டனார் இராஜாதித்யர் சோழ சாம்ராஜ்யத்தை இலங்கை முதல் கங்கை நதி வரையில் விஸ்தரிக்க ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசை நிறைவேற��மலே உயிர் நீத்தார். அவரைப் போன்ற மகாவீரன் என் பேரன் ஆதித்த கரிகாலன் என்று நாடு நகரமெல்லாம் பேச்சாயிருக்கிறது. அவர் சாதிக்க நினைத்த காரியத்தை நீ சாதிக்கப் போகிறாய் என்று இத்தமிழகமெங்கும் ஜனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இராஜாதித்யரைப் போல் நீயும் வஞ்சத்திற்கு ஏமாந்து போகக்கூடாது என்பதற்காகவே அவருடைய வரலாற்றை உனக்கு நினைவூட்டினேன்…”\n என் பெரிய பாட்டனார் போர்க்களத்தில் பகைவர்களின் வஞ்சனையினால் உயிரை இழந்தார். அதை இப்போது எனக்கு எதற்காக நினைவூட்டுகிறீர்கள் நான் போர்க்களத்துக்குப் போகவில்லையே என்னை வஞ்சிக்கக் கூடிய பகைவர்களின் மத்தியிலும் போகவில்லையே என் தந்தையின் அத்யந்த நண்பர்களையல்லவா பார்க்கப் போகிறேன் என் தந்தையின் அத்யந்த நண்பர்களையல்லவா பார்க்கப் போகிறேன் அவர்கள் என்னை எந்த விதத்தில், எதற்காக வஞ்சிக்கப் போகிறார்கள் அவர்கள் என்னை எந்த விதத்தில், எதற்காக வஞ்சிக்கப் போகிறார்கள்” என்றான் ஆதித்த கரிகாலன்.\n எதிரிகள் தொழுத கையிலும் அழுத கண்ணீரிலும் கொடிய ஆயுதம் இருக்கக்கூடும் என்று கூறிய திருவள்ளுவர் பெருமான், வெளிப்பகையைக் காட்டிலும் உட்பகை கொடியது என்றும் கூறியிருக்கிறார்.\n‘வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக\nகேள்போல் பகைவர் தொடர்பு’ \nவாளைப் போல் வெளிப்படையாக எதிர்த்து நிற்கும் பகைவர்களிடம் பயம் வேண்டியதில்லை. சிநேகிதர்களைப் போல் நடிக்கும் பகைவர்களிடமே பயப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். குழந்தாய் கேளிரைப் போல் நடிக்கும் பகைவர்களின் மத்தியில் இப்போது போகிறாய். நான் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் நீ போகிறாய். ஏதோ ராஜ்யம் சம்பந்தமாகத் தகராறு நேர்ந்து விட்டதாகவும் அதைத் தீர்த்து வைக்கப் போவதாகவும் உன்னை அழைத்திருக்கிறார்கள். சம்புவரையன் மகள் ஒருத்தியை உன் கழுத்தில் கட்டிவிட உத்தேசித்து உன்னை அழைத்திருப்பதாகவும் அறிகிறேன். ஆனால் அவர்களுடைய உண்மையான நோக்கம் இன்னதென்பது எனக்கும் தெரியாது; நீயும் அறிந்திருக்க முடியாது. உனக்குப் பெண் கொடுப்பதற்கு இந்தப் பாரத தேசத்தில் மன்னர்கள் பலர் காத்திருக்கிறார்கள். இந்தச் சம்புவரையன் மகள் தான் வேண்டுமென்பதில்லை. இராஜ்யத்தை உனக்குப் பாதி என்றும் மதுராந்தகனுக்குப் பாதி என்றும் பிர���த்துக் கொடுத்துச் சமாதானம் செய்விக்கப் போகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். அதில் என்ன சூது இருக்குமோ, சூழ்ச்சி இருக்குமோ, எனக்குத் தெரியாது. எது எப்படியானாலும், நான் உடனே திருக்கோவலூருக்குச் சென்று என்னுடைய பாதுகாப்புப் படைகளையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்து வெள்ளாற்றங்கரையில் தங்கியிருப்பேன். சம்புவரையர் அரண்மனையில் இருக்கும்போது உனக்கு ஏதேனும் சந்தேகம் தோன்றினால் எனக்கு உடனே சொல்லி அனுப்பு கேளிரைப் போல் நடிக்கும் பகைவர்களின் மத்தியில் இப்போது போகிறாய். நான் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் நீ போகிறாய். ஏதோ ராஜ்யம் சம்பந்தமாகத் தகராறு நேர்ந்து விட்டதாகவும் அதைத் தீர்த்து வைக்கப் போவதாகவும் உன்னை அழைத்திருக்கிறார்கள். சம்புவரையன் மகள் ஒருத்தியை உன் கழுத்தில் கட்டிவிட உத்தேசித்து உன்னை அழைத்திருப்பதாகவும் அறிகிறேன். ஆனால் அவர்களுடைய உண்மையான நோக்கம் இன்னதென்பது எனக்கும் தெரியாது; நீயும் அறிந்திருக்க முடியாது. உனக்குப் பெண் கொடுப்பதற்கு இந்தப் பாரத தேசத்தில் மன்னர்கள் பலர் காத்திருக்கிறார்கள். இந்தச் சம்புவரையன் மகள் தான் வேண்டுமென்பதில்லை. இராஜ்யத்தை உனக்குப் பாதி என்றும் மதுராந்தகனுக்குப் பாதி என்றும் பிரித்துக் கொடுத்துச் சமாதானம் செய்விக்கப் போகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். அதில் என்ன சூது இருக்குமோ, சூழ்ச்சி இருக்குமோ, எனக்குத் தெரியாது. எது எப்படியானாலும், நான் உடனே திருக்கோவலூருக்குச் சென்று என்னுடைய பாதுகாப்புப் படைகளையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்து வெள்ளாற்றங்கரையில் தங்கியிருப்பேன். சம்புவரையர் அரண்மனையில் இருக்கும்போது உனக்கு ஏதேனும் சந்தேகம் தோன்றினால் எனக்கு உடனே சொல்லி அனுப்பு\nஇச்சமயம் ஆதித்த கரிகாலனுடைய கவனம் தன் பக்கம் இல்லை என்பதையும் வேறு பக்கம் திரும்பியிருக்கிறதென்பதையும் மலையமான் கண்டார்.\n” என்று ஆதித்த கரிகாலன் கலக்கத்துடன் கூறிய வார்த்தைகளை அந்த வீரக் கிழவர் கேட்டு, அந்தத் திசையை உற்று நோக்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/category/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/102/", "date_download": "2018-12-16T12:03:13Z", "digest": "sha1:3AADX7IHS7ODTLE3WIX3H7AJKCEO5U3D", "length": 23634, "nlines": 147, "source_domain": "cybersimman.com", "title": "இணைய ��ெய்திகள் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணைய செய்திகள்\nஹாலிவுட் நடிகை கிய்ரா நைட்லி இண்டெர்நெட்டை மிகவும் வெறுப்பதாக கூறியிருக்கிறார். பைரட்ஸ் ஆப் த கரிபியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கிய்ரா நெட்டை வெறுப்பதற்கான காரணம்,ஃபேஸ்புக் , டிவிட்டர் போன்ற தளங்கள் ஓயாமல் நெட்டையே பார்க்க வைத்திருப்பது தான். இது மனிததன்மையற்ற செயல் என அவர் கருதுகிறாராம். பல ஹாலிவுட் பிரபலங்கள் டிவிட்டரில் கலக்கி கொண்டிருக்கும் போது கிய்ரா இப்படி நெட் மீது பாய்ந்திருக்கிறார். பிரபலாமானவ‌ர்கள் என்ற முறையில் ஹாலிவுட் நட்சத்திரங்கள்,தங்களை வெளிப்படுத்திக்கொள்ள இண்டெர்நெட்டை விரும்பி பயன்படுத்தி […]\nஹாலிவுட் நடிகை கிய்ரா நைட்லி இண்டெர்நெட்டை மிகவும் வெறுப்பதாக கூறியிருக்கிறார். பைரட்ஸ் ஆப் த கரிபியன் உள்ளிட்ட படங்களில...\nடிவிட்டர் நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் நிலையில் டிவிட்டருக்கென்று வைரஸ் வராமல் இருந்தால் எப்படி ,டிவிட்டரை போன்ற தளமான ஸ்டாக்டைலி டாட் காம் என்னும் பெயரிலான தளத்திற்கு வருகை தருமாறு இந்த வைரஸ் அழைப்பு விடுக்கிறதாம். புகைப்படங்கள்,வீடியோ வசதி கொண்ட சேவை என்றும் ஆசை காட்டப்படுகிறது. இதை நம்பி இணைப்பை கிளிக் செய்தால் விபரீதம் தானாம். கிளிக் செய்யாவிட்டாலும் கூட பாதிப்பு ஏற்படலாமாம். எனவே டிவிட்டர் பாஸ்வேர்டை மாற்றுவது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. […]\nடிவிட்டர் நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் நிலையில் டிவிட்டருக்கென்று வைரஸ் வராமல் இருந்தால் எப்படி\nவந்தபின் புலம்புவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது என்னும் சிந்தனையோடு பிரிட்டனில் கூகுல் ஸ்டிரீட்வியூ வாகனம் உள்ளே நுழையக்கூடாது என போர்க்கொடி தூக்கி கூகுல் வானத்தை பின்வாங்கவும் வைத்துள்ளனர். கூகுல் எர்த்,மேப்ஸ் வரிசையில் கூகுல் ஸ்டிரீட்வியூ சேவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் அறிமுகமான சேவை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த்ப்பட்டு வருகிறது. சமிபத்தில் பிரிட்டனிலும் இந்த சேவை அறிமுகமாகியுள்ளது. ஸ்டிரீட்வியூ என்பது நகரங்களில் உள்ள தெருக்களை புகைப்பட காட்சிகளாக பார்க்க உதவும் சேவை. வீடுகளைகூட […]\nவந்தபின் புலம்புவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது என்னும் சிந்தனையோடு பிரிட்டனில் கூகுல் ஸ்டிரீட்வியூ வாகனம் உள்ளே நுழையக்...\nஜிமெயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு தருவதாக கூகுல் அறிவித்துள்ளது. கூகுலின் பிரபலமான ஜிமெயில் சேவையில் சமீபத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஜி மெயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு கூகுல் மன்னிப்பு கேட்டிருந்தது. பராமரிப்பின் போது ஏற்பட்ட மனித தவறால் இது நேர்ந்தது என்று கூகுல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கூகுல் ஜிமெயில் கோளாறா���் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு வழங்குவதாக அறிவித்துள்ளது. பயனாளர்கள் ஒவ்வொருவருக்கும் 2.05 டாலர்கள் […]\nஜிமெயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு தருவதாக கூகுல் அறிவித்துள்ளது. கூகுலின் பிரபலமான ஜிமெயில் சேவையில் சமீபத்...\nஇரண்டு மணிநேரம் இ‍ மெயில் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது அதிலும் லட்சக்கணக்கானோருக்கு இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது அதிலும் லட்சக்கணக்கானோருக்கு இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது ஜி மெயிலை பயன்படுத்துவோருக்கு தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கு கூகுல் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுள்ளது. ஜி மெயில் 3‍ வது பெரிய இ மெயில் சேவையாக திகழ்கிறது. 113 மில்லியன் பேர் ஜி மெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஜி மெயில் பயனாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜி மெயில் சேவையில் கோளாறு […]\nஇரண்டு மணிநேரம் இ‍ மெயில் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது அதிலும் லட்சக்கணக்கானோருக்கு இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வத...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/r-madhavan-ananth-mahadevan-nambi-narayanan-launch-the-teaser-of-rocketry-the-nambi-effect", "date_download": "2018-12-16T10:12:43Z", "digest": "sha1:HM3UI6YP6VXFXJF65XIAGW3KFV4XZXLK", "length": 8271, "nlines": 79, "source_domain": "fulloncinema.com", "title": "R Madhavan, Ananth Mahadevan & Nambi Narayanan launch the teaser of 'Rocketry - The Nambi Effect'! - Full On Cinema", "raw_content": "\nசமூக வலைத்தளத்தில் வைரலாகி 1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் ஐயங்கரன் டீசர்\nதீபாவளி அன்று வெளியாகிறது தினேஷ் - அதிதி மேனன் நடித்துள்ள “ களவாணி மாப்பிள்ளை “\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’\nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ்\n‘ஜாம்பி’ படப்பிடிப்பை இன்று ‘க்ளாப்’ அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nஇந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசைய���ல் இரண்டாம் இடத்தில் ராட்சசன்\nஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’\n2017ம் ஆண்டுக்கான “சிறந்த தமிழ் திரைப்படம்” விருதினை வென்ற குரங்கு பொம்மை திரைப்படம்\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட படம் SK14\nதீபாவளி அன்று வெளியாகிறது தினேஷ் - அதிதி மேனன் நடித்துள்ள “ களவாணி மாப்பிள்ளை “\nநம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் காந்திமணிவாசகம் இயக்கத்தில் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை\nசமூக வலைத்தளத்தில் வைரலாகி 1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் ஐயங்கரன் டீசர்\nகாமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐயங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் வழக்கமான", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://mutamil.com/archives/category/foreign", "date_download": "2018-12-16T10:12:20Z", "digest": "sha1:A4QCI3FXW5GTDW3VC326SQKFBFUCIYIM", "length": 9689, "nlines": 152, "source_domain": "mutamil.com", "title": "வெளிநாடு Archives | mutamil", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று அச்சப்படத் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று மாலை திறப்பு: சோனியா காந்தி, ராகுல் காந்தி,…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபாத்திரத்துடன் வந்தால்தான் இனிமேல் பார்சல் சாப்பாடு: பாலிதீன் பை பயன்பாட்டை தவிர்க்க ஹோட்டல்கள்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவரலாறு படைத்தார் பி.வி.சிந்து: ‘உலக சாம்பியன் பட்டம்’ வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனை\nகலைச்செல்வி\t Dec 16, 2018\n வானிலை மையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு\n முக்கியப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு –…\nகுழந்தையை கொன்ற தந்தை தற்கொலை – வறுமையால் விபரீதம்.\nகுடிக்க காசு தர மாட்டியா அப்ப சாவு: பெற்ற தாய் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன்\nகலைச்செல்வி\t Dec 11, 2018\nகஜா போன்றே “பெதாய் புயல்”.. இந்த நாள், இந���த நேரம், இந்த இடம் என குறிப்பிட்டு வானிலை ந.…\nகலைச்செல்வி\t Dec 11, 2018\nதமிழகத்திற்கு வருகிறது புதிய புயல் புயலால் தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்\nகலைச்செல்வி\t Dec 11, 2018\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய மைத்திரி\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதூக்கில் தொங்கிய நிலையில் சிவில் பாதுகாப்பு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nMY3க்கு நன்றி தெரிவித்தார் MR..\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஇப்போதல்ல எப்போதும் உயிருள்ளவரை UNP இல் சேரும்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபேபி பவுடரில் கல்நார் சர்ச்சை; ஜான்சன் &…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபாத்திரத்துடன் வந்தால்தான் இனிமேல் பார்சல்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகிராமங்களுக்குள் உட்புகுந்த கடல் நீர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவரலாறு படைத்தார் பி.வி.சிந்து: ‘உலக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் பிரதமர் பதவியேற்றதை முன்னிட்டு பாற்சோறு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஏழு பேர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவெளிநாட்டிலிருந்த வந்த இளம் பெண் மாட்டினார்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவிசாரணைக்கு சென்ற பொலிசாரை புரட்டி எடுத்த…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசற்று முன்னர் புதிய பிரதமர் பதவிப்பிரமானம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதமிழ் மக்களுக்குத் நிரந்தர தீர்வு\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமைத்திரிபால முன்பாக பதவியேற்பதை நினைக்கவே வெட்கமாக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமக்கள் ஆணை பெற்று மீண்டும் ஆட்சி புரிவோம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஅந்நியத் தலையீடுகளை முறியடிக்க அணிதிரள்க\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவைத்திய சாலையிலிருந்து வீடு திரும்பினார்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவையின் விபரம் இதோ\nகலைச்செல்வி\t Dec 16, 2018\n16.12.2018 இன்றைய நாள் உங்களுக்கு எவ்வாறு அமைய…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபெண்களுக்கு உயிரணுக்கள் ஆயுட்காலத்தை அறிவீர்களா…\nகலைச்செல்வி\t Dec 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2014/05/brother-sister-shortfilm.html", "date_download": "2018-12-16T11:23:05Z", "digest": "sha1:XS5F46QFJG5TNWKWRIEESO672K7PZR6R", "length": 22000, "nlines": 231, "source_domain": "www.mathisutha.com", "title": "அனைவருக்கும் தெரிந்த கதையை சிறந்த படமாக்குவது எப்படி? உதாரணம் « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home சினிமா அனைவருக்கும் தெரிந்த கதையை சிறந்த படமாக்குவது எப்படி\nஅனைவருக்கும் தெரிந்த கதையை சிறந்த படமாக்குவது எப்படி\nமுற்குறிப்பு - இங்கு குறிப்பிடப்படும் படமானது கதைக்காக பார்ப்பவருக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்காது. ஆனால் ஒரு கதையை எப்படி காட்டினால் நல்லது என்பதற்கு உதாரணமானது.\nமிக நீண்ட காலமாக கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியை பார்ப்பதோடில்லாமல் அப்படியே தரவிறக்கி வைத்திருக்கும் பழக்கம் எனக்குள் இருக்கிறது.\nஆனால் அந்நிகழ்ச்சி குறும்படங்களுக்கான சரியான வழிகாட்டி என்று சொல்ல முடியாவிடினும் அதில் வரும் நடுவர்களிடம் இருந்து பல விடயங்களை பொறுக்கக் கூடிய மாதிரி இருக்கும்.\nகடந்த ஞாயிறன்று (18.5.2014) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படம் ஒன்றில் இருந்து பல விடயங்களை என்னால் பொறுக்க முடிந்தது. சரி வாருங்கள் “சினம்“ என்ற அக்குறும்படத்துக்குள் செல்வோம்.\nபடத்தின் முதல் காட்சியை கடக்கும் போதே தங்கையை கொன்றவனை அண்ணன் பழி வாங்கும் இராமாயண காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கதை என யாருமே இலகுவாகச் சொல்லி விடலாம்.\nஆனால் இயக்குனரின் திறமை எங்கே வெளிப்படுகிறது என்றால் காட்சிகள் ஆக்கப்பட்டிருந்த ஒழுங்கும் அவை காட்டப்பட்ட விதங்களுமே.\nவழங்கப்பட்ட genure ஆனது action ஆக இருந்ததால் சென்ரிமென்ருக்குள் அக்சனை புகுத்த வேண்டும் என்பதை விட அக்சனுக்குள் சென்ரிமென்டை புகுத்த வேண்டிய தேவையை இயக்குனர் நல்ல திரிலோடு தொடங்கும் ஆரம்பக் காட்சியுடன் ஆரம்பிக்கிறார்.\nஆனால் இரண்டாவது அக்சன் காட்சியிலேயே தங்கை இறந்து விட்டாள் என்பதை ஒரு சுவரொட்டி மூலம் 3 அல்லது 4 செக்கனுக்குள் காட்டி விடுகிறார். படம் பார்ப்பவர் நீண்ட நேரம் கண் மூடித் திறப்பவர் என்றால் அந்த முக்கிய திருப்பு முனை இடத்தை தவற விட்டு விடுவார்.\nஅது மட்டுமல்லாமல் பாத்திரத் தெரிவுகள் பற்றிக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்த ஒரு சில கணங்களுக்கு மட்டும் வந்து போகும் தாயார் கூட நடிப்பால் மனதில் நிற்கிறார்.\nஆனால் படத்தில் இருந்த ஜதார்த்த மீறலாக ந���ன் பார்த்த விடயம் இவ்வளவு பலசாலியாக அண்ணன் காட்டப்படுகிறான். அதே போல தங்கை சாத்தி விட்டுச் சென்ற கதவானது மிகச் சாதாரணமான கதவு. அதை ஏன் அவனால் உடைக்க முடியாமல் போனது.\nஇதற்கு மேல் படம் பற்றிப் பேசினால் அதன் சுவாரசியம் இழக்கப்பட்டு விடும் என்பதால் படத்தையே தருகிறேன் பாருங்கள்.\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nவிரைவில் பார்க்கின்றேன் சகோ பகிர்வுக்கு நன்றி\n///நல்லதோர் பகிர்வு.கலைஞர் தொலைக் காட்சி.......இங்கே காசு கொடுத்துப் பார்க்க வேண்டும்.......ஹிஹி\nகாட்சிகள் சிறப்பாக நகர்ந்து செல்வது அருமை.\nநன்றி ஐயா யூரியுப்பில் அவர்கள் சனலை பின் தொடர்ந்தால் இலவசமாக அந்த அன்றே பார்க்கலாம்\nவலைச்சரத்தில் சிகரம் பாரதி மூலமாக தங்களது பதிவுகளைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.\nதங்களின் வலைப்பூபற்றி வலைச்சரத்தின் வழி அறிந்தேன் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் தங்களின் பக்கம் வருவது முதல் முறை என்வருகை தொடரும் இனி..\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nHUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது.\nகாணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nபதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம��� ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஅனைவருக்கும் தெரிந்த கதையை சிறந்த படமாக்குவது எப்ப...\n48 மணித்தியால சர்வதேச குறும்படப் போட்டி எம் பட முன...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-articles/11509-jallikattu-known-feelings-unknown-enemies.html", "date_download": "2018-12-16T11:34:33Z", "digest": "sha1:UDQ5ZYOJXLBZZZYHM4IFLULA2B3GRHF6", "length": 51222, "nlines": 394, "source_domain": "dhinasari.com", "title": "ஜல்லிக்கட்டு: தெரிந்த உணர்வுகள், தெரியாத எதிரிகள்! - தினசரி", "raw_content": "\n கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்…\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்று சிந்து சாதனை\nகொள்ளிடத்தில் தடுப்பணை; ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா\nபெண் ஒருவர் புத்த மத தலைவராக வருங்காலத்தில் வருவார் : தலாய் லாமா\nடூவீலரில் போறவங்க எச்சரிக்கையா போங்க..\nதமிழக பாஜக.,வினருடன் மோடி உரையாடல் அரசு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுகோள்\nபுயலாக மாறியது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வட மாவட்டங்களில் கன மழை பெய்யும்\nநாகர்கோவில் மேம்பாலத்தின் மேல் மகிழ்ச்சி பொங்க நின்று நகரை ரசித்த பொதுமக்கள்\nபச்சை குத்திய தொண்டன் போகவில்லை… பச்சோந்தி தான் போயிருக்கிறது\nதமிழகத்தில் தாமிர ஆலையே வேண்டாமென தீர்மானம் நிறைவேற்ற தினகரன் கோரிக்கை\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்று சிந்து சாதனை\nபெண் ஒருவர் புத்த மத தலைவராக வருங்காலத்தில் வருவார் : தலாய் லாமா\n4 ஆண்டுகளில் 84 முறை வெளிநாட்டுப் பயணம்\nஈழத் தமிழர் கொலைகாரர்கள் தமிழ் மண்ணில் ஒன்றுகூடுகிறார்கள்\nபுயலாக மாறியது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வட மாவட்டங்களில் கன மழை பெய்யும்\nஇலங்கைப் பிரத���ராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்\n கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்…\nடூவீலரில் போறவங்க எச்சரிக்கையா போங்க..\nஅரசு செலவு சிலைக்கு உயிர் இருக்காது சொந்த செலவுல வெச்சா அதுக்கு உயிர் இருக்கும்\nகருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கவில்லை: கமல் அதிரடி முடிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உத்ஸவ எட்டாம் நாளில்\nதிரு நாமம் பாட… திருப்பாவை மாதம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் 16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கிறார் ரஜினி காந்த்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nமுகப்பு கட்டுரைகள் ஜல்லிக்கட்டு: தெரிந்த உணர்வுகள், தெரியாத எதிரிகள்\nஜல்லிக்கட்டு: தெரிந்த உணர்வுகள், தெரியாத எதிரிகள்\nநம் தமிழ்ப் பண்பாட்டையும், அதன் அடித்தளமான மாடுகளையும் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை\nஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தமிழ்ச் சொந்தங்கள் வீதிக்கு வந்து போராடுவது, பாரதியின் கனவு நனவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று காட்டுகிறது.\nஎன்ற வரிகள் காதில் எதிரொலிக்கும் போது,\nதெளிவு பெற்ற மதியினாய் வா வா என்ற வரி, நம்மை ஒரு கணம் சிந்த��க்க வைக்கிறது.\nபாரதியின் இளைஞனுக்கு தெளிந்த மதியில்லாவிட்டால், சித்தர் சொன்னதுபோல் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை, கூத்தாடிகூத்தாடி போட்டு உடைத்துவிடுவானே என்ற கவலையும் எழுகிறது. இந்தக் கவலை சில வரலாற்று உண்மைகளை பதிவிட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஜல்லிக்கட்டுத் தடை – மூலமும் பின்னணியும்\nமார்ச் 29,2006 : ஒரு தமிழச்சி தமிழுக்கு துரோகம் செய்த நாள். இராமநாதபுரம் மாவட்டம் தனியன்கூட்டம் என்ற கிராமத்தில் மாட்டுவண்டிப் போட்டி (ரேக்ளா) நடத்த கரிசல்குளம் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் திரு.முனியசாமி தேவர் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரனைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி பானுமதி, உணவு இடைவேளைக்குப்பின் வழக்கிற்குத் தொடர்பே இல்லாத ஜல்லிக்கட்டையும், காளைச் சண்டையையும் மாட்டு வண்டிப் போட்டியுடன் சேர்த்து தடை விதித்தார் .\nகாளை வண்டிப் போட்டிக்கு அனுமதி கொடுத்த முந்தைய நீதிமன்ற ஆணைகளையெல்லாம் நிராகரித்த நீதிபதி பானுமதி அவர்கள், மாட்டுவண்டிப் போட்டியைத் தடை செய்த அப்போதைய அ.தி.மு.க அரசின் காவல்துறைத் தலைவர் (DGP) சுற்றறிக்கையை மேற்கோள் காட்டினார். இந்தச் சுற்றறிக்கையில் கோவா மாநிலம் ’த்ரியோ’ என்ற இடத்தில் நடக்கும் பாரம்பரியமான காளைச் சண்டைப் போட்டி மும்பை உயர் நீதிமன்றத்தால் 1996 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட தகவலை விலங்குகள் நலவாரியம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nகிராமப்புற விளையாட்டுக்கள், பண்பாடு பாரம்பரியம் சமய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்ற வழக்கறிஞர் சஜி செல்வனின் வாதத்தை அனுமதிக்காமல் இருந்ததுடன், வழக்குச் சம்பந்தமானவர்களுக்கு நோட்டீஸ் கூடக் கொடுக்காமல் ஒரு தலைப்பட்சமாக ஜல்லிக்கட்டிற்கும் தடை விதித்தார் நீதிபதி பானுமதி. பீட்டா, விலங்குகள் நலவாரியம் போன்ற நிறுவனங்களை இழுத்துவிட்டு பண்பாட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு அடித்தளம் அமைத்தது நீதிபதி பானுமதியின் தீர்ப்பு \nஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா, விலங்குகள் நலவாரியம் போன்ற அமைப்புக்களை நீதிபதி பானுமதி ஈடுபடுத்தியது ஏன் இந்த அமைப்புகள் தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கின்றன\nதமிழகத்தின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் கோயில்களில் உள்ள யானைகளை கோயில்களிலிருந்து அப்புறப்படுத்த இந்த விலங்கு நல அமைப்புக்கள் நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றன. கோயில்களிலிருந்து யானைகளைப் பறித்து கடலூர் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள குறும்பரம் கிராமத்தில் Tree Foundation என்ற அமைப்பின் ஆமைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்துள்ளது. ஆமை புகுந்த வீட்டில் யானைகள்\nமாட்டையும் யானையையும் கடித்தவர்கள் கடிக்கும் நாட்டு நாய்களை விட்டு வைப்பார்களா\n15 டிசம்பர் 2016 சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து, 36 ஆண்டு காலமாக சென்னையில் செயல்பட்டு வரும் நாட்டு நாய்களான இராஜபாளையம், கோம்பை மற்றும் சிப்பிப்பாறையை இனப்பெருக்கம் செய்யும் மையத்தை மூட உத்தரவு பெற்றுள்ளனர்.\nவிலங்குகள் பராமரிப்பிலுள்ள குறைபாடுகளைக் களைய பரிந்துரை செய்வதாக வழக்குகளில் ஆஜராகி, பின்னர் அவைகளை மூடுவது மட்டுமே தீர்வு என்று அறிக்கை சமர்பித்து வழக்குகளை திசை திருப்புவதே இவர்களின் யுக்தி\nஇந்த அமைப்புக்கள் தமிழகம் தவிர மஹாராஷ்டிரம், பஞ்சாப், கர்நாடகம்,கேரளம், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பாரம்பரியமான விழாக்களை நீதிமன்றம் வாயிலாக முடக்கியுள்ளது.\nஉலகப் பண்பாட்டின் தொட்டியலாகக் கருதப்படும் நம் நாட்டின் பண்பாடை காட்டுமிராண்டித்தனம் என்று சித்தரித்து, நம் சிந்தனை ஓட்டத்தை மேற்கத்திய அன்னிய வழியில் எடுத்துச் செல்லும் வேலையை இந்த விலங்கு நல அமைப்புகள் செய்து வருகின்றன.\nஇந்த உள்நோக்கம் கொண்ட அமைப்புக்களை தமிழகத்தில் நுழைய விட்ட தமிழ் பேசும் கிறிஸ்தவ நீதிபதி பானுமதி அவர்கள் யார் கண்ணிலும் படவில்லையே\nஉணர்ச்சி மிகுதியால் உண்மையான காரணத்தைக் கண்டறியும் தன்மையை இழந்தால், நமது போராட்டம் விழலுக்கு இறைத்த நீராகிவிடாதா\n2006 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டையும், காளை வண்டிப் போட்டியையும் தடை செய்து நீதிபதி பானுமதி தீர்ப்பு வழங்கியவுடன் தனித் தமிழ் பேசும் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டைப் பிரச்சனைக்கு உள்ளாக்கிய தீர்ப்பை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் \nசிலரைப் பல காலம் ஏமாற்றலாம்\nபலரை சில காலம் ஏமாற்றலாம் \nஎல்லாரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது என்பதை நிரூபித்து விட்டது மாணவர் சக்தி.\nஅன்னியர்களும், துரோகிகளும் பண்பாட்டை அழிக்கப் போட்ட திட்டம் இன்று மாணவர் எழ��ச்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது.\nபல காலத் திட்டம் பாழாய் போவதை சகித்துக் கொள்ள முடியுமா விஷமிகளுக்கு \nபண்பாட்டைக் காக்க உருவான மாணவர்த் திரட்சியை இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிராக திசை திருப்ப ஜல்லிக்கட்டு துரோகிகள் முயற்சிக்கின்றனர்.\nஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகப் போராட்டம் நடக்கும் இடங்களில் இந்த தீய சக்திகள் ஊடுறுவி, இந்தியாவே வெளியேறு, தமிழ்நாடு தனி நாடு, தனி ஈழம் வேண்டும், பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சிகளை இழிவாகச் சித்தரிக்கும் பதாகைகளை ஏந்தியும், வசைச் சொற்பொழிவாற்றியும் மாணவர்களை நாட்டிற்கு எதிராகத் தூண்டி வருகின்றனர்.\nமாட்டுப் பொங்கலையும், ஜல்லிக்கட்டையும் காட்டுமிராண்டித்தனம் என்று பழித்த முஸ்லிம் அமைப்புக்கள், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆதரிக்கும் போர்வையில் மாணவர் கூட்டத்திற்குள் புகுந்துள்ளனர்.\nமாட்டிறைச்சி தின்னும் போராட்டமும் பசுவதையைத் தடுக்கக் கூடாது என்று போராடியவர்களும் மாணவர்கள் திரட்சியைப் பார்த்தவுடன் மாட்டினப் பாதுகாவலர்களாக நாடகமாடத் தொடங்கியுள்ளனர்.\nஇந்த ஊடுறுவல்காரர்கள், சில மீடியா உதவியுடன் இந்தப் போராட்டம் ஈழத்தமிழர் பிரச்சனை, காவிரப் பிரச்சினை, வறட்சி போன்ற அனைத்திற்குமானது என்று திசை திருப்பப் பார்கிறார்கள். இதன் வாயிலாக மாணவர்கள் மத்தியில் தமிழ்நாடு புறக்கணிக்கப் படுவதாகவும், இந்திய அரசு தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.\nபண்பாட்டிற்கான மாணவர்களின் திரட்சி, பண்பாட்டை ஒழிக்கும் துரோகிகள் கையில் சிக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் பாரதியின் வரிகளான\nதெளிவு பெற்ற மதியினாய் வா வா\nஎன்பதைப் புரிந்து கொண்டு, இந்த நியாயமான போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு உண்மைச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும்.\nஜல்லிக்கட்டு வழக்கு நடந்து வந்த பாதை\n29 மார்ச் 2006 : தமிழ் பேசும் கிறிஸ்தவ நீதிபதி பானுமதியால் ஜல்லிக்கட்டு தடை விதிக்கப்பட்டது. மாட்டு வண்டிப் போட்டியைத் தடை செய்ய அ.தி.மு.க ஆட்சியில் வெளியிட்ட சுற்றறிக்கையும் காரணமானது.\n21 ஜுலை 2009 : ஜல்லிக்கட்டு நடத்த ஒழுங்குமுறை சட்டம் பிறப்பித்தது தி.மு.க தலைமைய���லான தமிழக அரசு.\n27 நவம்பர் 2010 : தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டத்திற்குட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி.\n11 ஜூலை 2011 : காளை மாட்டை காட்சி விலங்குப்பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டுத் தடைக்குச் சட்ட முகாந்திரம் அமைத்துக் கொடுத்தது தி.மு.க – கங்கிரஸ் மத்திய அரசு. இந்த அரசை ஆதரித்தவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.\n7 மே 2014 : தி.மு.க – காங்கிரஸ் அரசின் முந்தைய ஆணையின் அடிப்படையில் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.\n7 ஜனவரி 2016 : ஜல்லிக்கட்டு நடத்த தி.மு.க-காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்டத்தைத் திருத்தம் செய்து ஆணை வெளியிட்டது மோடியின் மத்திய அரசு.\n12 ஜனவரி 2016 : ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்த மோடியின் மத்திய அரசின் ஆணையை உச்ச நீதிமன்றம் தடை செய்தது.\n26 ஜூலை 2016 : ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மோடியின் மத்திய அரசு வாதிட்டது.\n7 டிசம்பர் 2016 : ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கோரி, பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கில் கட்சி சேர்ந்தார். திரு.சுப்பிரமணிய சாமியின் வாதத்தை எழுத்து மூலம் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\n14 டிசம்பர் 2016 : திரு.சுப்பிரமணிய சாமி அவர்கள் ஜல்லிக்கட்டு ஏன் வேண்டும் என்ற தனது வாதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.\n13 ஜனவரி 2017 : பொங்கலுக்கு முன் தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.\nஇதுவரை நடந்த நீதிமன்றப் போராட்டத்தில் பா.ஜ.க மற்றும் மோடி அரசைத் தவிர எந்த அமைப்பும், அரசியல் கட்சியும் நேர்மையாக ஈடுபடவில்லை.\n என்பதை இந்த வழக்கு நடந்து வந்த பாதையிலிருந்து அடையாளம் காணலாம்.\nஜல்லிக்கட்டுப் பிரச்சினை, பின்னணியிலுள்ள சூழ்ச்சி, கடந்து வந்த பாதையுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டைப் பற்றிய வரலாற்றுப் பின்னணியும், தேவையும் அறிந்திருந்தால் நம் பங்கிற்கு என்ன செய்யலாம் என்பது நமக்குத் தெளிவாகும்.\nசிந்து சமவெளி நாகரிகத்தில் ஏறு தழுவுதல்(image Indus valley seal)\nஉலகின் தொன்மையான நகர்புற நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம்.. இந்த நாகரிகம் இன்றைய பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள், நம் இந்திய நாட்டின் பஞ்சாப்,ஹரியானா, உத்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை பரந்து விரிந்து கிடந்தது. இந்த நாகரிகம் தழைத்த பகுதிகளில் ஏறு தழுவல் பழக்கத்தில் இருந்ததாகச் சொல்கிறார் அகழ்வாராய்ச்சியாளர் முனைவர்.ஐராவதம் மகாதேவன் அவர்கள்.\nகோசலை நாட்டு அரசன் நக்னஜீத்தின் மகள் சத்யாவை 7 காளைகளை அடக்கி மணம் புரிந்தான் கண்ணன் என்கிறது ஸ்ரீமத் பாகவதம். சத்யாவிற்கு நக்னஜீதி என்ற பெயரும் உண்டு. இதையே தமிழில் நப்பிண்ணை என்கிறார் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வார். கண்ணன் ஏறு தழுவியதை நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் பிரபந்த பாசுரங்களில் பாடியிருக்கிறார்கள். நாள் தோரும் நம் தமிழ்நாட்டுக் கோயில்களில் ஒலிக்கும் பிரபந்தப் பாசுரங்கள் ஏறு தழுவும் மரபை நமக்கு நினைவூட்டி வருகிறது.\nசங்க இலக்கியத்தில் ஏறு தழுவுதல்\nஆயர் குலத்து இறைவனான கண்ணனே ஏறு தழுவினால், அவனை வழிபடும் முல்லை நிலத்து தமிழன் ஏறு தழுவாமல் இருப்பானா\nஇந்தக் கலித்தொகைப் பாடலுக்கு உரை எழுதிய நச்சினாற்கினியர், ”கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்.” என்கிறார்.\nஇதைத் தவிர தழுவப்படும் ஏறு பற்றியும், அதன் சீற்றம் பற்றியும், அடக்க முன்வரும் வீரர்கள் பற்றியும் குறிப்புகள் கலித்தொகையின் 103 ஆம் பாடலில் இடம் பெற்றுள்ளது.\nபொலிகாளையைப் பராமரிப்பது கடினம். அது செலவினத்தையும் அதிகரிக்கும். இந்தப் பழுவைக் குறைக்க, கிராமக் கோயில்களில் பொதுச் செலவில் பொலி காளைகள் வளர்க்கப்படும். இந்தக் காளைகளை தம் வீட்டு மனிதர்களைப் போலக் கருதுவார்கள். சில செல்வந்தர்களும் சேவை மனப்பான்மையோடு பொலிகாளைகளை வளர்ப்பர். இந்தப் பொலிகாளைகள் மாட்டினப் பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும்.\nஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கோயில் காளைகளை வேறு ஊர் காளைகளுடன் பரிவர்த்தனை செய்து கொள்வர். தன் வழி வந்தக் கன்றுடன் காளைகள் சேர்வதைத் தடுப்பதுடன் வீரியமான மரபணுவும் இந்தப் பரிவர்த்தனையால் பாதுகாக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டி, இந்தக் காளைகளின் தரத்தை நிர���ணயம் செய்ய உதவுகிறது. இதுவே இனப் பெருக்கத்திற்கான தகுதியை முடிவு செய்கிறது. தமிழனின் வாழ்க்கை மற்றும் வழிபாட்டு முறை, ஒரு மரபணு அறிவியலை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்பதில் பெருமை கொள்வோம். (image vadivasal)\nவட இந்தியாவில் உள்ள நாட்டுப் பசுக்கள் பால் வளம் மிக்கவை ஆனால் நம் நாட்டுப் பசுக்கள் பாலைக் குறைவாகச் சுரந்தாலும் அவற்றிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மிக்க மருத்துவ குணம் வாய்ந்தவை. நம் நாட்டின் மருத்துவ முறைகளும், மருந்துகளும் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் நாட்டுப் பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பசுப் பாதுகாப்பு, காளைகளின் பாதுகாப்பில் உள்ளது. காளைகளின் நல்வாழ்வு பெருக ஜல்லிக்கட்டு வாழ வேண்டும்.\nநம் தமிழ்ப் பண்பாட்டையும், அதன் அடித்தளமான மாடுகளையும் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். இந்தக் கடமையை நாம் எப்படி நிறைவேற்றலாம் \n1. பசு இனத்தை அழித்து வரும் அன்னிய சக்திகளையும், பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்க்கும் அமைப்புகளை புறக்கணிக்க வேண்டும்.\n2. உயரிய தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.\n3. பண்பாட்டின் மையமான கோயில்களை உயிரோட்டமுள்ளவைகளாக மாற்ற வேண்டும்\n4. அரசியல் மற்றும் பிற காழ்ப்புகளைப் புறம் தள்ளி, நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், சான்றோர்கள் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும்.\n5. அன்னிய நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிப்போம்.\n6. இயற்கை விவசாயம் மற்றும் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கி ஆநிரைச் செல்வங்களைச் சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்தி பண்பாட்டையும் சுற்றுச் சூழலையும் பேணி காப்போம்.\n7. இறைச்சிக்காகக் கடத்தப்படும் மாடுகளைத் தடுத்து, ஆநிரைச் செல்வங்களைக் காப்போம்.\nமுந்தைய செய்திதமிழர் கலாசார விருப்பங்களை நிறைவேற்றுவேன்: மோடி உறுதி\nஅடுத்த செய்திஜல்லிக்கட்டு நடைபெற அவசரச் சட்டம் பிறப்பிப்பு: நிரந்தரச் சட்டம் கோரும் போராட்டக்காரர்கள்\nஆயுத பூஜை.. தமிழர் வாழ்வியல் மரபே\nதமிழர்கள் இந்துக்களா – 5\nதமிழில் ஜல்லிக்கட்டு பின்னணிப் படத்தில் மல்லுக்கட்டும் ஷிவானி ராஜசேகர்\n3 நாளில் அவசரச் சட்டம் இயற்ற முடிந்தது எப்படி\nஜல்லிக்கட்டு கலவரத்தில் ஆட்டோ எரித்த பெண் போலீஸ் அடையாளம் தெரிந்தது\nஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nகருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கிறார் ரஜினி காந்த்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\n கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்… அவ்வளவே\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்று சிந்து சாதனை\nகொள்ளிடத்தில் தடுப்பணை; ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா\nபெண் ஒருவர் புத்த மத தலைவராக வருங்காலத்தில் வருவார் : தலாய் லாமா 16/12/2018 2:05 PM\nடூவீலரில் போறவங்க எச்சரிக்கையா போங்க.. புயல் காத்து\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nஏழரையில் பிரதமரான மோடி... மீண்டும் வருவாராம்\nகுற்றவாளிகள் தமிழக பாஜக., தலைவர்களே\nசிலை அரசியல்… கனிமொழி, ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு ஹெச்.ராஜா போட்ட டிவிட்டு… செம ஹிட்டு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-16T11:29:24Z", "digest": "sha1:BB7EWKYKGO5IBTIBAHRLW6I5LTMZLDUR", "length": 3710, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆகுதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆகுதி யின் அர்த்தம்\nயாகத்தில் வளர்க்கும் தீயில் இடப்படும் பொருள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-12-16T11:07:28Z", "digest": "sha1:EZBIE6IA3LVTJ2QWIILXALSYVQHL2XW5", "length": 4021, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுயார்ஜிதம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சுயார்ஜிதம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு சுய சம்பாத்தியம்.\n‘இது சுயார்ஜிதச் சொத்து; யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க அவருக்கு உரிமை உண்டு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.com/2018/05/blog-post_23.html", "date_download": "2018-12-16T10:19:26Z", "digest": "sha1:ZYMJLRQ72JDLTZSGJJCWIILMGIUOWSJI", "length": 10728, "nlines": 164, "source_domain": "tamilsitruli.blogspot.com", "title": "உளி : சுட்டுவிடு எடப்பாடி...!!", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\nசுரண்டும் வேட்கை தீரும் வரை\nமனிதநேயம் கொண்டு - பலரை\nவந்தேறி கூட்டத்தின் வன்மம் தீர\nகாலம் வந்தால் வாழ்வு வரும்\nநேரம் மே 23, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எடப்பாடி, தூத்துக்குடி, பார்ப்பனீயம், பாஜக, மோடி, ஸ்டர்லைட்\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nசவுக்கடி ஓலம் எங்கும் ஒலிக்கட்டும்.\nஉளி 23 மே, 2018 ’அன்று’ முற்பகல் 3:40\nஆம் நண்பரே.. நீசக்கூட்டம் ஒழியும்வரை ஒலிக்கட்டும் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nஏ... வேற ஏதாவது கேள்வி இருக்கா\nஇன்றைய செய்தியும் சில நினைவூட்டலும்...\nகர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி\nவளர்ச்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - த்தூ\nநிமிர்ந்து நிற்கும் இனி நெடுவாசல்\nதமிழகத்திற்கு பாஜக செய்ததை பட்டியலிடத்தயார் - தமிழ...\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nகம்பெடுத்து வெளில வை.. தனது அணியில் இருந்து, இன்னொரு கேஜ்ரிவால் உருவாக விடமாட்டேன் என்று ஊழலுக்கு எதிரான (\nவைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும் - பொன்னார்\nசெய்தி: பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மேலே உள்ள படத்திலுள்ள நபர் வைகோ தன் மீது கல்வீசினவர்களை \"பாஜகவின் கைக்கூலிகள்\"...\n - ( ஆடிப்போயிட்டேன்) படம் நன்றி: கதிர் (கருஞ்சட்டை தமிழர்) நான் எப்போ வருவேன் எப்புடி வருவேன் என்ன கொள்கை கட்...\nமுழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி பதில்\nநான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை.. இன்னும் முக்கல.. தர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த ஆன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/71-212625", "date_download": "2018-12-16T10:56:38Z", "digest": "sha1:TXNONRWNG63VRQNLFTZHJRLAJBZKWTWY", "length": 6248, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘ஆசிரியர்களை நியமிக்காவிடில், குற்றவாளிகளாகி விடுவோம்’", "raw_content": "2018 டிசெம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை\n‘ஆசிரியர்களை நியமிக்காவிடில், குற்றவாளிகளாகி விடுவோம்’\n“மாணவர்களின் பாதுகாப்புக்காக ஆசிரியர்களை நியமியுங்கள். இல்லை எனில் குற்றவாளிகளாகி விடுவோம்” என வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.\nவடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்று (13) இடம்பெற்றது. அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“மீள் குடியேறிய ���குதிகளில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் ஆசிரிய பற்றாக்குறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அங்கு தொண்டர் ஆசிரியர்கள் வேண்டாம் என கூறி வருகின்றோம். அந்த பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாகுறையாக உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வலிகாமம் பகுதிகளில் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளனர். அவர்களை வலி.வடக்கு பாடசாலைகளுக்கு அனுப்ப முடியும். அங்கு பாடங்களுக்கு உரிய ஆசிரியர்களே உள்ளார்கள் என காரணம் கூறப்படாமல் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் அனுப்பப்பட வேண்டும்.\nமாணவர்களுக்கு ஏதாவது இடம்பெற்றால், அதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய குற்றவாளிகளாக நாங்கள் நிற்போம்” என தெரிவித்தார்.\n‘ஆசிரியர்களை நியமிக்காவிடில், குற்றவாளிகளாகி விடுவோம்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/actress-anusha-nair", "date_download": "2018-12-16T10:48:25Z", "digest": "sha1:IKSY3YQKEV4THZDTALGLJFY6C3JKW3UL", "length": 3258, "nlines": 73, "source_domain": "fulloncinema.com", "title": "Actress Anusha Nair - Full On Cinema", "raw_content": "\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’\nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ்\n‘ஜாம்பி’ படப்பிடிப்பை இன்று ‘க்ளாப்’ அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nஇந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன்\nஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’\n2017ம் ஆண்டுக்கான “சிறந்த தமிழ் திரைப்படம்” விருதினை வென்ற குரங்கு பொம்மை திரைப்படம்\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட படம் SK14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mutamil.com/archives/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-16T11:41:40Z", "digest": "sha1:PDYB6B3TAMFT33H2IULY7IVHNMF2JW45", "length": 8921, "nlines": 152, "source_domain": "mutamil.com", "title": "மரண அறிவித்தல்கள் Archives | mutamil", "raw_content": "\nபரீட்சை எழுதும் மாணவி வாழ்வில் ஏற்பட்ட துயரம் இறுதி கிரிகைக்காக காத்திருக்கும் தந்தையின் சடலம்\nஇணுவை மண்ணின் மருத்துவ சிகரம் மறைந்தது\nசாவதற்குள் மகனை கண்டுவிட வேண்டும் என்றிருந்தவர்கள் மகனைக் காணாமலே போய் சேர்ந்தனர்\nமுன்னாள் போராளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\nகடமையில் கொல்லப்பட்ட சிங்கள பொலிசாரிற்கு நேரில் அஞ்சலி\nபெருந்திரளான மக்கள் அஞ்சலி; ஊரே சோகமயம்\nமரண அறிவித்தல் : திருமதி. அலோசியஸ் மல்லிகாதேவி\nதளபதி சூசையின் சகோதாரர் இயற்கை எய்தினார்\nகட்டா காலிகளால் நேர்ந்த விபரீதம் யுத்தக்காலத்தில் துணிந்து பணியாற்றிய மக்கள் சேவகன் பலி\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய மைத்திரி\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதூக்கில் தொங்கிய நிலையில் சிவில் பாதுகாப்பு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nMY3க்கு நன்றி தெரிவித்தார் MR..\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஇப்போதல்ல எப்போதும் உயிருள்ளவரை UNP இல் சேரும்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபேபி பவுடரில் கல்நார் சர்ச்சை; ஜான்சன் &…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபாத்திரத்துடன் வந்தால்தான் இனிமேல் பார்சல்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகிராமங்களுக்குள் உட்புகுந்த கடல் நீர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவரலாறு படைத்தார் பி.வி.சிந்து: ‘உலக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் பிரதமர் பதவியேற்றதை முன்னிட்டு பாற்சோறு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஏழு பேர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவெளிநாட்டிலிருந்த வந்த இளம் பெண் மாட்டினார்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவிசாரணைக்கு சென்ற பொலிசாரை புரட்டி எடுத்த…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசற்று முன்னர் புதிய பிரதமர் பதவிப்பிரமானம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதமிழ் மக்களுக்குத் நிரந்தர தீர்வு\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமைத்திரிபால முன்பாக பதவியேற்பதை நி��ைக்கவே வெட்கமாக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமக்கள் ஆணை பெற்று மீண்டும் ஆட்சி புரிவோம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஅந்நியத் தலையீடுகளை முறியடிக்க அணிதிரள்க\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவைத்திய சாலையிலிருந்து வீடு திரும்பினார்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவையின் விபரம் இதோ\nகலைச்செல்வி\t Dec 16, 2018\n16.12.2018 இன்றைய நாள் உங்களுக்கு எவ்வாறு அமைய…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plantinformaticcentre.blogspot.com/2018/05/blog-post_10.html", "date_download": "2018-12-16T11:22:28Z", "digest": "sha1:QOFDCWCOVXYYQNRP7U2XS4EQKNAZ4LWW", "length": 6919, "nlines": 119, "source_domain": "plantinformaticcentre.blogspot.com", "title": "Plant Informatic Centre: திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\n09-05-2018 புதன் கிழமை அன்று இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் என்னும் நூல் வெளியிடப்பட்டது. .\nதிருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா\n09-05-2018 அன்று புதன் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை,\nமெரினா வளாகம் பவளவிழாக் கலையரங்கத்தில்\nவெளியிட்டு விழாவில் சென்னை வருமான வரித்துறை துணை ஆணையர்\nமுன்னால் அரசு செயலாளர் கி. தனவேல் IAS பணி ஓய்வு,\nதமிழ் வளர்ச்சித் துறை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்\nசென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர்\nதமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலக தமிழ் வளர்ச்சி நிறுவன இயக்குநர்\nதிருக்குறள் ஆய்வு மைய உதவி பேராசிரியர் முனைவர்\nசென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர்\nLabels: panchavarnam, panruti, thirukkural, திருக்குறள் திருவள்ளுவர் தாவரங்கள், பஞ்சவர்ணம், பண்ருட்டி\nதினத்தந்தியில் எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் மதிப்புரை திருக்குறள்\nதிருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் 05-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று 18 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்க...\nதாவரத் தகவல்மையம் நம் நாட்டின் இயற்கை வளங்களில்ஒன்றான தாவரங்களை மக்கள் உணவு, விலங்கின உணவு, தழை உணவு, தழைஉரம், மருந்து, அழ...\nபனை பாடும் பாடல் - தினமலர் மதிப்புரை\nபனை வெப்ப மண்டலங்களின் வறட்சியைத் தாங்கி , இயற்கையில் தானாகவே விதை போட்டு , நீரூற்றி வளர்க்காமல் இயற்கையாக வளர்ந்து அதிக பயன் தருவது ...\nதிருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்...\n09-05-2018 புதன் கிழமை அன்று இரா. பஞ்சவர்ணம் அவர்க...\nசிறுதானியத் தாவரங்கள் நூலுக்கு தமிழக அரசு பரிசளிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/essay/20", "date_download": "2018-12-16T11:06:01Z", "digest": "sha1:W7QPECDFPLAX5KYF7SNRJTWY336RB2UY", "length": 5375, "nlines": 64, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "ரேஸ்னு வந்துட்டா பாசம் பார்க்க மாட்டோம் டிவிஎஸ் ரேஸர் அஹமது\nரேஸ்னு வந்துட்டா பாசம் பார்க்க மாட்டோம் டிவிஎஸ் ரேஸர் அஹமது\nபெருங்கடலை வென்றவள்... பக்தி சர்மா – இந்தியாவின் நம்பிக்கை.\nபெருங்கடலை வென்றவள்... பக்தி சர்மா – இந்தியாவின் நம்பிக்கை.\nசுற்றியிருக்கும் நல்லவர்களின் ஊக்கத்தில் சாதனைகள் செய்வேன் - ஆஷிகா.\nசுற்றியிருக்கும் நல்லவர்களின் ஊக்கத்தில் சாதனைகள் செய்வேன் - ஆஷிகா.\nமிதாலி vs பொவார்... இந்திய கிரிக்கெட்டின் இன்னொரு கங்குலி vs சேப்பல்\nமிதாலி vs பொவார்... இந்திய கிரிக்கெட்டின் இன்னொரு கங்குலி vs சேப்பல்\nஇந்திய சுற்றுப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக கபில் டு கோலி என்ற கண்காட்சியும் நடத்துகிறது.\nஇந்திய சுற்றுப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக கபில் டு கோலி என்ற கண்காட்சியும் நடத்துகிறது.\nசெஸ் சாம்பியன். உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ள கார்ல்ஸன், இன்னொருமுறை உலக சாம்பியனாகி விட்டால், GOAT பட்டியலில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.\nசெஸ் சாம்பியன். உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ள கார்ல்ஸன், இன்னொருமுறை உலக சாம்பியனாகி விட்டால், GOAT பட்டியலில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.\nஇளம் வயதில் உலக சாதனை புரிந்து மேலும் பல சாதனைகளை முறியடிக்கப்போவதாகக் கூறியுள்ளார் காளிராஜ்.\nஇளம் வயதில் உலக சாதனை புரிந்து மேலும் பல சாதனைகளை முறியடிக்கப்போவதாகக் கூறியுள்ளார் காளிராஜ்.\nஎன்னால் முடிந்த ஒத்துழைப்பை நிச்சயமாக வழங்குவேன் - ஒலிம்பிக் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி\nஎன்னால் முடிந்த ஒத்துழைப்பை நிச்சயமாக வழங்குவேன் - ஒலிம்பிக் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி\nகோச் ஆகணும். நிறைய ஃபுட்பால் பிளேயர்களை உருவாக்கணும்\nகோச் ஆகணும். நிறைய ஃபுட்பால் பிளேயர்களை உருவாக்கண���ம்\nசிவகாசியின் அடையாளமாக விளங்கும் காலண்டர் தயாரிப்பு தொழிலை பாதுகாத்து, தொழிலாளர்களின் வேலை இழப்பை தடுக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசிவகாசியின் அடையாளமாக விளங்கும் காலண்டர் தயாரிப்பு தொழிலை பாதுகாத்து, தொழிலாளர்களின் வேலை இழப்பை தடுக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885211", "date_download": "2018-12-16T12:08:57Z", "digest": "sha1:YU2ZUG56R3C4P6CLHOEIA7XOLMW3BELO", "length": 6917, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "விஷம் குடித்து வாலிபர் சாவு | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nவிஷம் குடித்து வாலிபர் சாவு\nவிருத்தாசலம், செப். 12: முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கடந்த மாதம் 7ம் தேதி உடல்நல குறைவால் மறைந்தார். இந்த செய்தி கேட்ட கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியம் டி.புடையூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் பாலையா(39) என்பவர் அதிர்ச்சியில் இறந்தார். இது குறித்த தகவலறிந்த நல்லூர் ஒன்றிய செயலாளரும் மாவட்ட பொருளாளருமான பாவாடை கோவிந்தசாமி கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்எல்ஏ.வுக்கு தகவல் அளித்தார். இதுகுறித்து மாவட்ட செயலாளர் கணேசன் திமுக தலைமைக்கு தகவல் அளித்தார்.\nஇந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட செயலாளர் கணேசன் எம்எல்ஏ, பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி ஆகியோர் பாலையா மனைவி அஞ்சலையிடம் திமுக தலைமை அறிவித்த ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். அப்போது, ஒன்றிய துணை செயலாளர் மரிமுத்தாள் குணா, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ரகுநாதன், வணிகர் அணி துணை செயலாளர் செந்தில், தொண்டர் அணி துணை செயலாளர் ராஜிவ்காந்தி, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர்கள் பாபு, தனசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவலிங்கம், திருஞானசம்பந்தம், ஊராட்சி செயலாளர் பாலசுந்தரம் மற்றும் சாமிக்கண்ணு, விஜியாபுரி, ராஜவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவேளாண் மானியம் வழங்குவத��ல் முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் கோரிக்கை\nதேசிய திறனாய்வு தேர்வு மாணவ- மாணவிகள் பங்கேற்பு\nஎம்ஆர்கே சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்\nபடைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர் பாதிப்பு\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nலிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/gallery", "date_download": "2018-12-16T10:01:31Z", "digest": "sha1:FI7WO5VQ5XZSXGTZQJSCVF3XUVFNZ32G", "length": 7771, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nஅதிமுக 47-வது ஆண்டு விழா தொடக்க நிகழ்ச்சி முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சிக் கொடியேற்றி வைத்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கினார். எம்.ஜி.ஆர். அடுத்து 30 ஆண்டுகள் அந்த இயக்கத்தை ஜெயலலிதா வழிநடத்தினார்.\nஜெயா டிவி - தினகரன் வீடுகளில் ஐ.டி ரெய்டு\nஜெயா டி.வி., ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் கம்பெனி, தினகரன் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு, கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்சி அலுவலகம் என சசிகலா, தினகரனுக்குத் தொடர்பு உள்ள 150க்கும் இடங்களில், வருமான வரித் துறையினர் ரெய்டு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பரபரப்புக்கு உள்ளான நிலையில், தினகரன் தன் வீட்டில் மனைவி அனுராதாவுடன் சேர்ந்து, கோ பூஜை நடத்தினார். அலங்கரிக்கப்பட்ட பசுவுக்கும் கன்றுக்கும் அவர்கள் வாழை பழங்களை கொடுத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன்.\nகொல்கத்தா கட்டிடத்தில் தீ விபத்து\nகொல்கத்தா நகரின் மையப்பகுதியில் ஜவாஹர் லால் நேரு சாலையில் உள்ள 19 மாடிக் கட்டத்தில் ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகமும், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் இயங்கி வரும் நிலையில், கட்டடத்தின் 16-ஆவது தளத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் கணினி கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டடத்தில் இருந்து வெளியேறும் கரும்புகை.\nமுரசொலி அலுவலகத்தில் திமுக தலைவர் கருணாநிதி\nஉடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த காரணமாக தொடர் ஓய்வில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி, சென்னை கோடம்பாக்கம் சாலையில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டார். அவருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துரை முருகன், வேலு, பொன்முடி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moviebenchpark.com/actor-aari-angry-speach/", "date_download": "2018-12-16T11:49:01Z", "digest": "sha1:Z2AUZAG5G72BF2CBMPTUIZ3MONV54S3E", "length": 9140, "nlines": 57, "source_domain": "www.moviebenchpark.com", "title": "‘தோனி கபடி குழு’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி ஆவேச பேச்சு..!!! – MovieBenchPark.Com", "raw_content": "\nHomepage»Uncategorized»‘தோனி கபடி குழு’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி ஆவேச பேச்சு..\nUncategorized , சினிமா , செய்திகள் , திரைப்படங்கள் , நடிகர்கள்\n‘தோனி கபடி குழு’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி ஆவேச பேச்சு..\n‘தோனி கபடி குழு’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார் நம் கலாச்சாரம் சார்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அதற்கு எனது பாராட்டுக்கள்.\nதமிழ் சினிமா ‘குடி’யை நம்பி இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. ஒவ்வொரு இயக்குநருக்கும் தன்னுடைய முதல் படம் வெளியாகும் வரைக்கும் பல வித துன்பங்கள், இடையூறுகள், தடைகள், மன உளைச்சல்கள் போன்றவை இருக்கும். ஆனால், இப்படத்தின் இயக்குநர் ஐயப்பனிடம் அவை எதுவும் இல்லாமல் யதார்த்தமாகப் பேசியதிலிருந்து இப்படம் எந்தளவுக்கு தரத்தோடு இருக்கும் என்பதை உணர முடிகிறது. இப்படத்தில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அது சாதாரண செயல் அல்ல.\n‘இரட்டைச்சுழி’ படத்திலிருந்தே லீமாவைத் தெரியும். குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். சினிமா பின்னணியில்லாத ஒரு பெண் இன்று கதாநாயகியாக வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஇப்போதெல்லாம் படம் வெளியாவது அவ்வளவு எளிதல்ல. வெளியில் உள்ள அரசியலை பேசுவதற்கு முன்பு சினிமாவில் இருக்கும் அரசியலைப் பற்றி பேச வேண்டும். இன்றைய சூழலில் எந்த மாதிரியான படமாக இருந்தாலும் திரையரங்கிற்கு சென்றால் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டுதான் உள்ளது. அது ‘சர்காரில்’ ஆரம்பித்து ‘தோனி கபடி குழு’ வரையில் பிரச்னை இருக்கத்தான் போகிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், அவரவர்களுக்கு தன்னுடைய படங்கள் தான் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, சினிமா நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. பெரிய படம் வந்ததால் சிறிய படங்கள் ஓடவில்லை என்று இன்று கூட செய்திகள் வந்தது. EC உறுப்பினர்கள் இருவர் ராஜினாமா செய்துவிட்டார்கள்.\nசினிமா மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. இதை இப்படியே விட்டுவிட்டால் வருங்காலத்தில் மொத்த தமிழ் சினிமாவும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்றுவிடும்.\nகல்வியால் வறுமையை முற்றிலும் ஒழித்துவிடமுடியும் – டாக்டர் அச்யுதா சமந்தா\nரஜினி கதையில் நடிக்கும் விஜய்…\n“கொடி” திரைப்படத்தை விளம்பரபடுத்த தனுஷ் , த்ரிஷா ரெடி\nசர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கயல் சந்திரன்..\n`மேற்கு தொடர்ச்சி மலை’ நாயகியின் புதுப்படம்…\nசர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம்…\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது – ஹாசிம் மரிகர்\n“டிஜிட்டல் தொழில்நுட்பம் திரையுலகில் அறிமுகமான பிறகு புதிய படைப்பாளிகள் வருகை அதிகமாயிற்று”- மேகி இசை வெளியீட்டு விழாவில் நாசர் பேச்சு.\n‘தர்ம பிரபு’ வில் யோகிபாபுவுடன் நடனமாடும் மேக்னா நாயுடு.\nபட்டி தொட்டியெங்கும் பட்டயை கிளப்பும் நட்பே துணை சிங்கள் ட்ராக் .\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ்.\n‘க்ளாப்’ அடித்து ‘ஜாம்பி’ படப்பிடிப்பை துவக்கி வைத்த இயக்குநர் பொன்ராம்.\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nமிஸ் மெட்ராஸ்-2௦16 கதாநாயகியாக அறிமுகமாகும் ‘அமையா’..\nயோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் “ தர்மபிரபு ” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது \nவிசுவாசம் பட பாடலின் சாதனை…\nசர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம்…\n`மேற்கு தொடர்ச்சி மலை’ நாயகியின் புதுப்படம்…\nபாகுபலியை பின்னுக்கு தள்ளிய 2.0…\nஅட்லீ கதை டிஸ்கஷன் செலவை கேட்டா அதிர்ந்திடுவீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13679/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3000-%E0%AE%AA/", "date_download": "2018-12-16T11:12:49Z", "digest": "sha1:QEZVHRTXB6MYWDS57KWXUK4YAAZVSL5U", "length": 7614, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "இலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை! - Tamilwin.LK Sri Lanka இலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை! - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஇலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை\nஇலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதுடன், கடந்த மூன்று வருடங்களுள், 2017 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சுகாதார ஊக்குவிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமேலும் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தகவலுக்கமைய, 2,586 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும், இவர்களில் 677 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு தற்கொலை செய்துகொள்வோரில், 19 சதவீதமானோர் திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளால் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், 11.6 சதவீதமானோர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் விரக்தியால் தற்கொலை செய்தவர்களாகவும் உள்ளனர்.\nமேலும், 10 சதவீதமானோர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாகவும், 35.18 சதவீதமானோர் அச்சுறுத்தல் காரணமாகவும் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதற்கமைய, தற்கொலைகளை தடுப்பது தொடர்பில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான செயலமர்வொன்று சுகாதார அமைச்சு நாளை (12), ஏற்பாடு செய்துள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/03/blog-post_7961.html", "date_download": "2018-12-16T10:14:17Z", "digest": "sha1:JZBLVRWG3LLZGLI4ZMYMOQS2G4EYA2OK", "length": 24954, "nlines": 449, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான விசாரணையை நடத்த வேண்டும்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவி��� முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான விசாரணையை நடத்த வேண்டும்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன.8 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன.\nஇந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் நிறைவேறியதாக ஜெனீவாவில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஇறுதிக் கட்டப்போரின் போது நடந்திருக்கக்கூடிய போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு நம்பகமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா இந்தத் தீர்மானத்தில் கோரியது.\nஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடக்கின்றன.\nஎனினும் அங்கு நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படாமல் இருக்கின்றமை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பெரும் விசனங்கள் வலுத்துவருகின்றன.\nபோருக்குப் பின்னரும் நாட்டில் மனித உரிமை மீறல்களும் கடத்தல்களும் ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்களும் அதிகரித்துவருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.\nஇந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை கடுமையாக மறுத்துவருகிறது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Aristotle_Altemps_Inv8575.jpg", "date_download": "2018-12-16T10:37:42Z", "digest": "sha1:UCQKQLORBY3HHGYK6BWNJQ66STETIFWU", "length": 15650, "nlines": 255, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "படிமம்:Aristotle Altemps Inv8575.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 448 × 600 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 179 × 240 படப்புள்ளிகள் | 359 × 480 படப்புள்ளிகள் | 574 × 768 படப்புள்ளிகள் | 765 × 1,024 படப்புள்ளிகள் | 1,700 × 2,275 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(1,700 × 2,275 படவணுக்கள், கோப்பின் அளவு: 2.14 MB, MIME வகை: image/jpeg)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nபடிமங்களுக்கான தர மதிப்பீட்டு விதிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு பொதுக்கோப்பகத்தில் மிகவும் தரமுயர்ந்த படிமமாக இவ்வரம்புக்குள் கணிக்கப்பட்டுள்ளது: Busts of Aristotle, Roman copy after a Greek bronze original by Lysippos. நீங்கள் இதன் முன்மொழிவை இங்கு காணலாம்.\nவிளக்கம் Greek சிற்பி, brazier மற்றும் கட்டடக் கலைஞர்\nபிறந்த/இறந்த தேதி circa 390 BC\nபிறந்த இடம் Sicyon, Peloponnesus, கிரேக்கம்\nLocation உரோமை நகரம், இத்தாலி\nசில நாடுகளில் இது சாத்தியமில்லாது போகலாம். அவ்வாறாயின் :\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 3 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகுவிய விகிதம் (எஃப் எண்)\nசீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் வேகத் தரப்படுத்தல்\nதரவு உருவாக்க நாள் நேரம்\n10:39, 16 செப��டம்பர் 2006\nகோப்பு மாற்ற நாள் நேரம்\n10:39, 16 செப்டம்பர் 2006\nY மற்றும் C பொருத்துதல்\nகருப்பு வெள்ளை ஒப்பீடு மதிப்புகளின் ஜோடி\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\n10:39, 16 செப்டம்பர் 2006\nஅதிகபட்ச நில இடைவெளியில் தனித்தெடுத்த நிறம்.\nநாள் நேரம் பகுதி செக்கன்கள்\nபயன்வழக்கிலுள்ள பிளாழ்சுபிக்ஃசு (Flashpix) பதிப்பு\nஒரு chip வண்ண பகுதி உணரி\nஇலக்கமுறை (Digital) நிழற்பட கருவி\n35 மி.மி. படச்சுருளில் குவியத்தொலைவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sri-reddy-issue/35570/", "date_download": "2018-12-16T10:08:52Z", "digest": "sha1:3OXKCQO3EOKTGV7265PLIDEUCNDQCQSS", "length": 6099, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "பிரபல இயக்குனர் மீது பகீர் பாலியல் குற்றச்சாட்டு- மீண்டும் ஸ்ரீரெட்டி - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் பிரபல இயக்குனர் மீது பகீர் பாலியல் குற்றச்சாட்டு- மீண்டும் ஸ்ரீரெட்டி\nபிரபல இயக்குனர் மீது பகீர் பாலியல் குற்றச்சாட்டு- மீண்டும் ஸ்ரீரெட்டி\nசில வாரங்களாக ஸ்ரீரெட்டி யார் மீதும் எந்த பஞ்சாயத்தும் கூறாமல் இருந்தார். சில நாட்களாக அமைதியாக இருந்த அவரது சமூக வலைதள பக்கங்கள் மீண்டும் பிஸியாகி விட்டன.\nஇப்போது அவர் குற்றச்சாட்டு வைத்திருப்பது பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கி மீது.\nபிரபல தெலுங்கு இயக்குநர் ராம்கிக்கு நாள்தோறும் இளம் பெண்கள் தேவைப்படுவார்கள் என்றும், இது தொடர்பாக அவர் பேசிய வாட்ஸ் அப் உரையாடல் அவரது முகமூடியை கிழித்தெறியும் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி அடுத்த குண்டை அனல் தெறிக்க வீசியுள்ளார்.\nதனது முகநூல் பக்கத்தில், இயக்குனர் ராம்கியின் வாட்ஸ் அப் உரையாடலை வெளியிட்டு‘‘இதனை எனக்கு எஸ்.எம். என்பவர் அனுப்பி வைத்தார். பாலியல் தேவைக்கு இளம்பெண்களை ராம்கி கேட்டு இருக்கிறார். அவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’’ என்றுகண்டித்து கருத்து பதிவிட்டுள்ளார்.\nதெலுங்கு டி.வி விவாதங்களில் ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ராம்கி ஆரம்பத்தில் இருந்தே எதிராக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்கி மீதானஸ்ரீரெட்டியின் புகார் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious articleபுதிய படத்தில் இசைக்கலைஞராக நடிக்கும் விஜய் சேதுபதி\nNext articleஅஸ்ஸ��மிய மொழி படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் விஜய் டிவி செல்லபிள்ளை\nகோ.வெங்கடேசன் - June 17, 2018\nஇப்படி ஒரு கெட்ட பழக்கம் உண்டா யாஷிகாவிற்கு\nஇறந்த பெண்ணுடன் உடலுறவு கொண்ட 23 வயது இளைஞர்\nதலைவர் குறித்து தளபதியிடம் விசாரித்த தல தளபதி\nசுசீந்திரனின் புதிய படம் ஜீனியஸ்- டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45882/varlakshmi-to-join-sarathkumar-in-pamban", "date_download": "2018-12-16T10:32:20Z", "digest": "sha1:LFNZFPPN6YYX5DCFBNMR7AA7IKHYM6I2", "length": 5863, "nlines": 71, "source_domain": "www.top10cinema.com", "title": "‘பாம்பனி’ல் சரத்குமாருடன் இணையும் வரலட்சுமி! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘பாம்பனி’ல் சரத்குமாருடன் இணையும் வரலட்சுமி\nஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் படம் ‘பாம்பன்’. இந்த படத்தில் சரத்குமார் வித்தியாசமான ஒரு வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து வரலட்சுமி சரத்குமார் ட்வீட் செய்திருப்பதில்,\nசரத்குமாரும், வரலட்சுமியும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் இந்த படத்தை எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சங்கரலிங்கம் தயாரிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகஜா புயல் - கை கோர்த்த திரையுலக பிரபலங்கள்\n‘சர்கார்’ டீஸர் குறித்த தகவல்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சர்கார்’ தீபாவளிக்கு ரிலீசாகிறது. சன்...\n‘சர்கார்’, ’மாரி-2’ - முக்கிய தகவல்களை வெளியிட்ட வரலட்சுமி\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ மற்றும் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷு...\nகே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், அபி&அபி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம்...\nசண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவரலட்சுமி சரத்குமார் - புகைப்படங்கள்\nமிஸ்டர் சந்திரமௌலி - ட்ரைலர்\nஓடுற நரி வீடியோ பாடல் - எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=78937", "date_download": "2018-12-16T10:21:34Z", "digest": "sha1:JZSMEEEIY6QEQNBBTXZ33T4K7E25WA34", "length": 2869, "nlines": 39, "source_domain": "karudannews.com", "title": "தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை\nதனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை\nSlider, Top News, பிரதான செய்திகள்\nneurontin 300 mg discontinued தனியார் பேருந்து சேவைகளின் கட்டணத்தை 20% அதிகரிக்க வேண்டுமென மாகணங்களுக்கிடையான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nbuy Lyrica cheap அதன்படி குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.\nbuy modafinil from mexico குறித்த கட்டணத்தை மே மாதம் 15 திகதி முதலில் இருந்து அமுலுக்கு கொண்டுவரும் விதத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமலையக பாடசாலைகளில் “அனைவருக்கும் கணிதம்” வேலைத்திட்டம் அறிமுகம்\nஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு- கம்பளையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutamil.com/archives/50119", "date_download": "2018-12-16T10:24:32Z", "digest": "sha1:73XYK5ZOB2D2CXYV3QG6S3UM7IW3NUAZ", "length": 20568, "nlines": 159, "source_domain": "mutamil.com", "title": "அல்சரால அவதிப்படறீங்களா? கவலைப்படாதீங்க... இத மட்டும் சாப்பிடுங்க சரியாகிடும்...! | mutamil", "raw_content": "\n கவலைப்படாதீங்க… இத மட்டும் சாப்பிடுங்க சரியாகிடும்…\n கவலைப்படாதீங்க… இத மட்டும் சாப்பிடுங்க சரியாகிடும்…\nஅமில சாறுகள் அதிக உற்பத்தியாகும் சளி சவ்வுகளில் வளர்ச்சியடையும் புண்கள் தான் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் ஆகும். எச். பைலோரி பாக்டீரியாவின் வளர்ச்சி காரணமாக இந்த வயிற்றுப் புண் பொதுவாக உண்டாகிறது. சில மாத்திரை மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதும் வயிற்றுப் புண் ஏற்படுவதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம்.\nஅழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றுப் புண்களைப் போக்க சிறந்த முறையில் உதவுகின்றன. வயிற்றுப் புண் தொடர்பான பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகிறது. இந்த வயிற்றுப் புண்ணைப் போக்க சில உணவுகள் நம்மிடையே உள்ளன.\nஅடிவயிறு வலி மற்றும் எரிச்சல் வயிற்றுப் புண்ணின் முக்கிய அறிகுறிகளாகும். இதனுடன் எதுக்கலித்தல், வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு, உணவு ஒவ்வாமை போன்ற அறிகுறிகளும் இணைந்து ஏற்படலாம்.\nபொதுவாக இந்த வயிறு புண் பாதிப்பு என்பது பெரிய பிரச்சனை இல்லை. இதனை உணவில் ஏற்படுத்தும் மாற்றத்தால் சரி செய்ய முடியும். சிலநேரங்களில் இதில் சிறு சிக்கல் உண்டாகலாம். வாந்தி, இரத்தப்போக்கு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.\nவயிற்றின் pH அளவை பராமரிப்பதன் மூலம் இந்த வயிற்றுப் புண் பாதிப்பை குறைக்கலாம். இதற்கு பல்வேறு உணவுகள் உதவுகின்றன. நீங்கள் வயிற்றுப் புண் என்னும் அல்சர் நோயால் பாதிக்கபட்டால், உடனடியாக இந்த பதிவில் கூறப்பட்டுள்ள 6 உணவுகளை எடுத்துக் கொளவதால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.\nஅல்சரைப் போக்க உதவும் உணவுகள்\nநாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் அல்சரைப் போக்குவதில் முக்கிய இடம் பிடிக்கின்றன. சில உணவுகள் இந்த பாதிப்பை மேலும் மோசமடையச் செய்யும். அதே வேளையில் சில உணவுகள் பல ஊட்டச்த்துகளுடன் சேதமடைந்த திசுக்களை சரி செய்யும் பண்புகளைக் கொண்டு இந்த பாதிப்பில் இருந்து நமக்கு விரைந்த நிவாரணத்தை வழங்கும்.\nமருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையுடன் இணைந்து இந்த உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளுக்கு மாற்றாக இவற்றை மட்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nவயிற்று புண் உள்ள நோயாளிகளுக்கு அதிகமாக பரிந்துரைக்கப்படும் ஒரு காய்கறி கேரட் ஆகும். அதிக அமிலத்தால் உண்டாகும் பாதிப்பை சரி செய்ய கேரட்டில் இருக்கும் குணப்படுத்தும் பண்பு மற்றும் அமிலத்தை சமன் செய்யும் பண்பு உதவுகிறது. கேரட்டை ஜூஸ், சாலட் என்று எந்த விதத்தில் எடுத்துக் கொள்வதாலும் , வயிற்று எரிச்சல் மற்றும் எதுக்கலித்தல் போன்றவை குறைந்து சௌகரியமான உணர்வு உண்டாகும்.\nஆப்பிளில் அதிக அளவு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால் இது ஒரு பிரபல மருத்துவ பழமாக பார்க்கப்படுகிறது. செரிமான மண்டலத்தை கட்டுப்படுத்த உதவும் நார்ச்சத்து மற்றும் ஆர்கானிக் அமிலம் ஆப்பிளில் இருப்பதால் வயிற்றுப் புண்ணைப் போக்க இது ஒரு சிறந்த பழமாக கருதப்படுகிறது. அல்சர் மட்டுமில்லாமல் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரைப்பை அழற்சி போன்ற பாதிப்புகளுக்கு ஆப்பிள் சிறந்த தீர்வாகிறது.\nMOST READ: இனி குளிக்கற சோப்பை கடையில வாங்காதீ���்க… மீந்துபோன கேரட்டை வெச்சு வீட்லயே சோப்பு செஞ்சிக்கலாம்…\nகற்றாழையில் கிருமி எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. வயிற்றுப் புண் பாதிப்பு உள்ளவர்கள் கற்றாழையை பயன்படுத்துவதால் அதிகரித்த அமில சாறு உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும். மேலும் இரைப்பை சளியினால் உண்டாகும் எரிச்சலையும் கற்றாழை போக்குகிறது.\nஅல்சர் உண்டாக முக்கிய காரணமான எச்.பைலோரி பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதற்காண குணத்தைக் கொண்டது கற்றாழை. கூடுதலாக, சேதமடைந்த திசுக்களை சரி செய்யும் கூறுகளான அலியோமொடின் மற்றும் அளியோலின் போன்றவற்றையும் இது வழங்குகிறது.\nவாழைபழத்தில் ஸ்டார்ச் மற்றும் அல்கலின் கூறுகள் அதிகம் இருப்பதால், இதனை உடல் உறிஞ்சியவுடன், வயிற்றின் pH அளவு சரியாக முறையில் பராமரிக்கப்படுகிறது. வாழைப்பழம் உண்பதால், இரைப்பையில் உள்ள சளி சீர்குலைவது தடுக்கப்படுகிறது, மேலும் புண்கள் குறைகிறது. வயிற்றுக்கு ஒரு இதமான உணர்வைத் தந்து, சேதமடைந்த திசுக்கள் குணமடைய தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி உதவுகிறது. எதுக்கலித்தல் மற்றும் இரைப்பை அழற்சியை மெதுவாக குறைத்து அசௌகரியத்தைக் குறைக்கிறது.\nசிறந்த அமில எதிர்ப்பு உணவாகக் கருதப்படும் உருளைக்கிழங்கு, வயிற்றுப் புண் என்னும் அல்சரைப் போக்க பெரிதும் உதவுகிறது. உருளைக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, ஸ்டார்ச் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் ஆகியவை இதன் நன்மைகளுக்கு காரணமாக இருப்பவையாகும். இவை அனைத்தும் சீரான செரிமானத்திற்கு உதவுகின்றன.\nஅழற்சியைக் குறைக்க இதில் இருக்கும் உப்பு உதவுகிறது. மேலும் அமிலத்தால் பாதிக்கப்பட்ட திசுக்களை குணப்படுத்த இவை உதவுகின்றன. கூடுதலாக, வயிற்று எரிச்சலைப் போக்கி, வயிறு வீங்குவது மற்றும் எதுக்கலித்தலைப் போக்குகின்றன.\nநீரில் ஊற வைத்த ஆளி விதைகள், வெளியாக்கும் வழவழப்பான வஸ்து, அல்சரைப் போக்குவதில் சிறந்த பலன் தருகிறது. அழற்சியைக் குறைத்து எரிச்சலைத் தடுத்து புண்களைப் போக்க உதவுகிறது.\nஆளி விதைகளில், மற்ற உணவுப் பொருட்களை விட ஒமேகா 3 கொழுப்பு அமிலம் , நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் அதிகம் இருப்பதால், வயிற்றில் உள்ள திசுக்களை சரி செய்து, புண்ணை விரைந்து ஆற வைக்க உதவுகின்றன .\nவயிற்று புண் என்னும் அல்சர் பாதி��்பு உள்ள நோயாளிகள் சில அமில உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும் நீங்கள் சிகிச்சையின் போது இந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nகணவர்கள் உயிரோடு இருக்கும் போதே விதவையாக மாறிய மனைவிகள்\nஅழகான ஆண் குழந்தை வேணுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள்….\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய மைத்திரி\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதூக்கில் தொங்கிய நிலையில் சிவில் பாதுகாப்பு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nMY3க்கு நன்றி தெரிவித்தார் MR..\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஇப்போதல்ல எப்போதும் உயிருள்ளவரை UNP இல் சேரும்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபேபி பவுடரில் கல்நார் சர்ச்சை; ஜான்சன் &…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபாத்திரத்துடன் வந்தால்தான் இனிமேல் பார்சல்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகிராமங்களுக்குள் உட்புகுந்த கடல் நீர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவரலாறு படைத்தார் பி.வி.சிந்து: ‘உலக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் பிரதமர் பதவியேற்றதை முன்னிட்டு பாற்சோறு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஏழு பேர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவெளிநாட்டிலிருந்த வந்த இளம் பெண் மாட்டினார்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவிசாரணைக்கு சென்ற பொலிசாரை புரட்டி எடுத்த…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசற்று முன்னர் புதிய பிரதமர் பதவிப்பிரமானம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதமிழ் மக்களுக்குத் நிரந்தர தீர்வு\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமைத்திரிபால முன்பாக பதவியேற்பதை நினைக்கவே வெட்கமாக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமக்கள் ஆணை பெற்று மீண்டும் ஆட்சி புரிவோம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஅந்நியத் தலையீடுகளை முறியடிக்க அணிதிரள்க\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவைத்திய சாலையிலிருந்து வீடு திரும்பினார்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவையின் விபரம் இதோ\nகலைச்செல்வி\t Dec 16, 2018\n16.12.2018 இன்றைய நாள் உங்களுக்கு எவ்வாறு அமைய…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபெண்களுக்கு உயிரணுக்கள் ஆயுட்காலத்தை அறிவீர்களா…\nகலைச்செல்வி\t Dec 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/brands/mahindra", "date_download": "2018-12-16T10:55:55Z", "digest": "sha1:DRPQWP6ESNUKEDVI73PSBDDVTLM4TUEJ", "length": 60487, "nlines": 569, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா கார்கள் இந்தியா | மஹிந்திரா கார் விலைகள், மாதிரிகள், விமர்சனங்கள் மற்றும் படங்கள் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » மஹிந்திரா cars in India\n: நாட்டின் : பிராண்ட் கார்கள்\nமஹிந்திரா & மஹிந்திரா - 65 நீண்ட ஆண்களுக்கும் மேற்பட்டு, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பலம், நம்பகத்தன்மை மற்றும் தரத்திற்கு பொருள் மஹிந்திரா என்ற பெயரே பொருள்பட்டுள்ளது. 1945 இல் ஒரு எஃகு வர்த்தக நிறுவனமான அதன் எளிய தொடக்கத்திலிருந்து, மஹிந்திரா பிராண்ட் நாட்டின் இன்றைய கார் சந்தையில், வாகனங்களின் ராஜா என வழி வகுத்துவிட்டது. லுதியனாவில் கே.சீ.மஹிந்திரா மற்றும் ஜே.சீ.மஹிந்திரா சகோதரர்கள் மற்றும் மாலிக் குலாம் மொஹாமெட் சேர்ந்து நிறுவப்பட்டது, அன்று M&M ‘மஹிந்திரா & முகமது’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றபின் மாலிக் குலாம் மொஹாமெட் நிறுவணத்தை மஹிந்திரா சகோதரர்களின் தனிப்பட்ட உரிமையில்விட்டு பாகிஸ்தான் சென்றார், அதன் பின்னர், இன்று நாம் அறிந்த ‘மஹிந்திரா & மஹிந்திரா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஆடொமொபைல் உற்பத்தி சாம்ராஜ்யத்திற்கு மஹிந்திரா இந்தியாவின் முதல் வரவு அசெம்பில் செய்யப்பட்ட பிரபலமான வில்லீஸ் ஜீப், இதனால் நாட்டின் சிறந்த ஜீப் உற்பத்தியாளர்கள் இவர்கள் என அறியப்பட்டது. இந்தியாவில் மஹிந்திரா தலைமையகம் மும்பை, மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது போதும், அதன் ஆசேம்ப்ளி ஆலைகளில் பெருநில சீனாவில், யூனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா உள்பட ஏனைய பல உலக பகுதிகளிலும் காணலாம். அதே போல் அதன் வணிக டை-அப்களும், பிரான்சின் ரெனால்ட் SA மற்றும் அமெரிக்காவின் நேவிஸ்டர் சர்வதேசம் ஆகிய இரண்டும் பல மஹிந்திரா கூட்டணி நிறுவனங்களில் அடங்கும். ஏற்றுமதி பொறுத்தவரை, மஹிந்திரா கார்கள் இன்று ஆஸ்திரேலியா, மலேஷியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இவற்றில் சில உலகம் முழுவதும் எண்ணிலடங்கா நாடுகளின் சாலைகள் மற்றும் கரடுமுறடான நிலப்பரப்பை கவர கூடிய வகையில் காணலாம்.\nவிதிவிலக்கான பயன்பாடு வாகனங்கள் உற்பத்தி தவிர - மஹிந்திராவின் ஒரு பிரிவு எப்போதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் சேடான், மின்சார வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் குறிப்பிடத்தக்க திறனையும் காட்டியுள்ளது. REVA எலக்ட்ரிக் கார் நிறுவனம் மற்றும் கைநடிக் மோட்டார்ஸ் பங்குகளை வாங்கிய நிலையில், இந்த இந்திய கார் தயாரிப்பாளர் மின்சார கார்கள், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் துறைகளில் பல வெற்றிகரமான முயற்சிகளும் செய்துள்ளது. அடியெடுத்து வைத்த ஒவ்வொரு டொமைனிலும் மஹிந்திரா இந்தியா மிகச்சிறந்த தரத்தை மறுஉற்பத்தி செய்துள்ளது, அது வாகனங்கள், முன் மற்றும் பின் விற்பனை சேவை, டீலர் நெட்வொர்க் அல்லது தனிப்பட்ட சேவைகளாகட்டும். இதனால்தான் டெமிங் பரிசு, 2006-07 இல் பாம்பே சேம்பர் நல்ல பெருநிறுவன குடிமகன் விருது மற்றும் 2011 இல் ஃபார்ச்சூன் இந்தியா 500 இல் இந்திய உயர்மட்ட நிறுவனங்கள் பட்டியலில் 21 வது இடம் உட்பட அந்த நிறுவனம் அவ்வப்போது பல விருதுகள் மற்றும் தலைப்புகளை வென்றுள்ளது.\nமுக்கியமாக விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் (SUVs), மல்டி பயன்பாட்டு வாகனங்கள் (MUVs) மற்றும் சிறிய SUVக்கள் உள்ளடக்கி, இந்தியாவில் மஹிந்திரா கார்கள் தற்போது மொத்தம் 9 மாதிரிகள் கொண்டுள்ளது. இதன் விரிவான பயன்பாட்டு வாகனங்கள் மஹிந்திரா போலேரோ, மஹிந்திரா குவான்டொ, மஹிந்திரா ஸ்கார்பியோ, மஹிந்திரா ஸைலோ, மஹிந்திரா தார் மற்றும் மகேந்திரா XUV500, அதன் சேடன் வகையில் மஹிந்திரா வெறிடொ வைப், மஹிந்திரா வெறிடொ, மற்றும் அதன் மின் வாகன தொடரில் மஹிந்திரா ரேவா e2o அடங்கும்.\nமஹிந்திரா குறைந்த விலை கார்கள்\nதங்கள் மகத்தான வலிமை மற்றும் ஒப்பிட இயலாது நம்பகத்தன்மை தவிர ஒரு தனிப்பட்ட தரம் கிட்டத்தட்ட ஒவ்வொரு மஹிந்திரா காரிலும் கண்டறியப்பட்டுள்ளது எல்லோரும் வாங்கக்கூடிய வகையில் உள்ளது. அதன் மாதிரிகள் பொதுவாக ரூ. 5 - 10 லட்சம் விலை அடைப்புக்குள் ஆக்கிரமித்து கொண்டு, M&M எப்போதும் அதன் வண்டிகள் ஒரு இந்திய சாதாரண மனிதனுக்கு எளிதாக எட்டக்கூடிய வகையில் இருக்கும். மஹிந்திராவின் 9 மாடல்களில், மஹிந்திரா தார் ரூ. 5,03,617 என்ற மிகக் குறைந்த விலையில் வருகின்றது.\nமஹிந்திரா அதிகபட்ச விலை கார்கள்\nஅதன் போட்டி வாரிசுகளை ஒப்பிடுகையில் மஹிந்திரா மிகவும் குறைந்த விலையில் அளிக்கிறது என்றாலும், சில மேம்பட்ட கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஒரு பெரிய விலை டேகிற்கு ஆலாகின்றன, அதுவே மிகவும் விலையுயர்ந்த மஹிந்திரா காருக்கு காரணமாகின்றது. மஹிந்திரா XUV500 ரூ. 11,20,020 என்ற விலையில் கிடைக்க செய்து, அதன் அனைத்து மாதிரிகள் மத்தியில் M&M-ன் அதிகபட்ச விலையாக இருக்கிறது.\nஎரிபொருள் சிக்கனம் மிகுந்த மஹிந்திரா கார்கள்\nஎரிபொருள் விலை உயர்வு வழக்கமான கவலைகளாக உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில், எரிபொருள் திறன் மிகுந்த கார் வாங்க முடிவெடுக்கும் செயல்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. விலை தவிர, கார் எரிபொருள் சிக்கனம் இந்திய சந்தையில் தனது விதியை தீர்மானிக்கிறது மற்றும் மஹிந்திரா, மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஒன்றாக இருப்பதை நன்கு அறிவார். பெரிய மற்றும் வலுவுள்ள சவாரிகள் இருந்த போதிலும், மஹிந்திரா கார்கள் எப்போதும் அழகான கண்ணியமான மைலேஜ் வழங்குகின்றது, மிக அதிக எரிபொருள் திறன் வாய்ந்தது மஹிந்திரா ரேவா e2o.மஹிந்திரா ரேவா e2o விலை ரூ. 5,95,657 ஆக வைக்கப்பட்டுள்ளது.\nமஹிந்திரா இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும், அதாவது அதன் போட்டியாளர்கள் குழுவில் இது கடுமையான ஒன்றாகும். மஹிந்திரா காம்பாக்ட் xuv, மஹிந்திரா ஹாலோ, மஹிந்திரா ஸ்கார்பியோ AT மற்றும் மஹிந்திரா தார் நியூ போன்ற புதிய மாடல்கள் வரும் நாட்களில் சேர வாய்ப்பு உள்ளது எனவே மஹிந்திரா போட்டியாளர்கலான மாருதி சுசுகி, டாடா மற்றும் டொயோட்டா போன்ற பெரிய பிராண்டுகள் விரைவில் M & Mமிடம், போட்டியிட ஒரு கடினமான நேரம் இருக்கப்போகிறது.\n: பிராண்ட் கார் மாடல்கள்\nஇருந்து 9.0 Lac *\nஇருந்து 6.4 Lac *\nஇருந்து 5.0 Lac *\nஇருந்து 8.1 Lac *\nஇருந்து 5.3 Lac *\nஇருந்து 6.7 Lac *\nஇருந்து 7.3 Lac *\nஇருந்து 6.5 Lac *\nஇருந்து 7.6 Lac *\nஇருந்து 4.5 Lac *\nஇருந்து 4.3 Lac *\nஇருந்து 7.6 Lac *\nஇருந்து 7.5 Lac *\n* இங்கு காட்டப்பட்டுள்ள :பிராண்ட் Rs குறைந்த தோராயமான விலை மட்டுமே. :பிராண்ட் கார் மாதிரி இந்தியா முழுவதும் வரி, பதிவு, காப்பீடு மற்றும் பாகங்களின் விலை சேர்காது இருக்கும். :பிராண்ட் சரியான விலை அறிய :பிராண்ட் வியாபாரியை அணுகவும்\nபுதிய கார்களை பற்றி வாசிக்க :தேதி :நாடுவரவிருக்கும் கார்கள் மீது விரிவான தகவல் கிடைக்கும்: விமர்சனங்கள் மற்றும் விலை உட்பட தேதி\nபிரபலமான புதிய கார்கள் :தேதி :நாடு\nநாட்டின் பிரபலமான புதிய கார்கள் தேடல் :தேதி :நாடு. கார் பே இல் நினைத்த விலை, குறிப்புகள் விவரங்கள் போன்றவை கிடைக்கும்.\n: நாட்டின் : பிராண்ட் டீலர்கள்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஹைதராபாத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பெங்களூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் புதுதில்லி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கொல்கத்தா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அசம்கார்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் லக்னோ\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மும்பை\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கான்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பாட்னா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் புனே\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அகமதாபாத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் குர்கான்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் தானே\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பான்வல்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அல்காபாத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Kadapa\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜெய்ப்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நாக்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் விசாகப்பட்டினம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் டியோரியா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் செகந்தராபாத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜலந்தர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சென்னை\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் எர்ணாகுளம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் இந்தூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சண்டிகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சோலன்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சிம்லா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Rupnagar\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் வடோதரா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சூரத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜாம்ஷெட்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் தன்பத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கொச்சி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மோகா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் தியோகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பகல்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நிசாமாபாத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஹஸாரிபாக்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Ballia\nமஹிந்திரா கார் விநிய���ாகஸ்தர் ரூர்கேலா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் முசாபர்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜெய்ப்புரி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ரேபரேலி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஹாஜிபூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பில்வாரா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஷில்லாங்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் இம்பால்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பதேபூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கட்டாக்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் உன்னாவ்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பெகுசராய்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அஜ்மீர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நாசிக்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நொய்டா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் காசியாபாத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Mahasamund\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Sonipat\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Dantewada\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பீஜப்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அகமதுநகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நர்னவுல்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஹோஷியார்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் லே\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சிலிகுரி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஸ்ரீநகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜம்மு\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ராஜ்கோட்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கோயம்புத்தூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Kozhikode\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் குவஹாத்தி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Sri Ganganagar\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் காந்திதம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ரோடக்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஆலப்புழை\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பூஜ்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Sri Muktsar Sahib\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் போர்வோரிம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஃபரிதாபாத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் போபால்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் உடுப்பி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Medininagar\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Ranga reddy\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜிரக்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ராய்காட்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ராஞ்சி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பாட்டியாலா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சப்ரா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பாலக்காடு\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நவி-மும்பை\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Pratapgarh\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அரா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கோடா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பைசாபாத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கரீம்நகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Kendujhar\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பாண்டிச்சேரி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் யாவத்மல்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பராசாத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பெல்லாரி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Mau\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சித்தார்கர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Karaikudi\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் எடாவா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பாலங்கிர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் போர்ட்-பிளேயர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் துர்காபூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மண்டி-கோபிந்த்கர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஹூப்ளி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பூர்ணியா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பிகனர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Palayamkottai\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பரேலி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கேங்டாக்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ரத்தனகிரி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் இடா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ராஜ்சமந்த்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Tiruppur\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Krishna\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் திமாபூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Nagercoil\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பெர்ஹம்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஐசால்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜல்கான்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பல்ராம்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பரத்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் புதுக்கோட்டை\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அலிகார்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சித்தூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பாலசோர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நாண்டட்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சுல்தான்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கயா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் உதய்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Viluppuram\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நெல்லூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சம்பல்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் துலே\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் திருப்பதி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அங்குல்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Ashta\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சந்தரபூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் தர்பங்கா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அல்வார்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் காஞ்சிபுரம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஆக்ரா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ராஜமுந்திரி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Sehore\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பாரமதி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கூடலூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கிரேட்டர்-நொய்டா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஓங்கோல்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Bhanpuri\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Vidisha\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கோண்டா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் West Tripura\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் வேலூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கர்னூல்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Pakhanjore\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Chhindwara\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மஹோபா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அகர்தலா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Mehsana\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் தஞ்சாவூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Shujalpur\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் லட்டூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் புலந்த்சாகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Dispur\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Himatnagar\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சேலம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Meham\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் விஜயவாடா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Saraipali\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் வைதான்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அவுரங்காபாத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கோசாய்கான்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் தஹோத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நாமக்கல்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நீமச்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அமராவதி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Ghazipur\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் தின்சுகியா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பாலன்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஒசூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Yamuna Nagar\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் குண்டூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Baloda Bazar\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கண்ட்வா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அகோ���ா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் லூதியானா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பொக்காரோ\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் காரக்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ராம்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் தேஜ்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அங்கலேஷ்வர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஈரோடு\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Fatehabad\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அனந்தபூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் தம்டாரி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சாட்னா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மைசூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நவன்ஷார்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கார்கில்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஹௌரா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சித்தாபூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சில்சார்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் போர்பந்தர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கரூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Manali\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ராஜ்நந்தகான்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சாகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சதாரா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மங்களூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஃபரூக்காபாத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நகான்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சுரேந்தரநகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் திருச்சிராப்பள்ளி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சங்லி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சங்கரூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அசன்சால்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பஸ்டி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Sivasagar\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜூனாகத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மதுரை\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜஜ்ஜார்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Bilaspur(HP)\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ராய்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கர்கோன்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ருத்ராபூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பர்னாலா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மிர்சாபூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜோர்ஹட்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜிந்த்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Baddi\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜகல்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஷதோல்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் வாசை\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ரூர்��ி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Churu\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ராபர்ட்ஸ்கஞ்ச்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜாம்நகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பானிபட்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Hamirpur(hp)\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பிலாய்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜபல்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஹரிதுவார்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அமிர்தசரஸ்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Bhiwadi\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பிஜ்னோர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் திப்ரூகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கோத்ரா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Pen\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பிவானி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் குல்லு\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ரைகார்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் உஜ்ஜயினி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கோலாபூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஹல்தவானி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Bathinda\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் இடுக்கி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பராய்ச்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் போங்கைகான்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Vadkhal\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் காங்ரா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கோர்பா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ராட்லம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் டேராடூன்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அபோஹர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Jhunjhunu\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் முசாஃபர்நகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நகர்லாகன்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Pimpri chinchwad\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் குருசேத்திரா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Paonta sahib\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பிலாஸ்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ராய்ச்சூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Kanpur Dehat\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Karauli\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கொல்லம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Akbarpur\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் இடாநகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பாவ்நகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Dombivli\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கைதால்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அம்பிகாபூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஹோசங்காபாத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சகாரா\nமஹிந்திரா கார் விநிய���ாகஸ்தர் Gautam Buddha Nagar\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Danapur\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Dholpur\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மலப்புரம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் வாரணாசி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மர்காவோ\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அனந்த்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Mira Road\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ரேவரி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் குவாலியர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சிக்மகளூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Shravasti\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Nawada\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜலாவர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பதனம்திட்டா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஷாஜஹான்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் குர்சோரம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் காந்திநகர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Mahad\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சிர்சா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மாண்டி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் குணா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பெல்காம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Ambedkar Nagar\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Kishanganj\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பார்மர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் காசரகோடு\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மொராதாபாத்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் வாபி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் போய்சார்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Cooch Behar\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Firozpur\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Orai\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சஹார்சா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நாகௌர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கண்ணூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மீரட்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் வெர்னா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜல்னா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பகத்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Bardhaman\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பதன்கோட்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் தும்குர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Lakhimpur Kheri\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஔரங்காபாது (பீஹார்)\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஹனுமன்கர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் திருவனந்தபுரம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மதுரா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மாலேகான்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் அம்பாலா\nமஹிந்திரா கார் விந���யோகஸ்தர் Baharampur\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் தும்கா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஹாசன்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Saharanpur (UP)\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சிவான்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜெய்சால்மர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் திருச்சூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜான்சி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கம்மம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நவசரி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் பஞ்ச்குலா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Maldah\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ராஜ்பூரா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் குல்பர்கா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Firozabad\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மோதிஹரி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சிகார்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கோட்டயம்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜான்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நல்கோண்டா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சோலாபூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கர்னல்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் நாடியா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் சிமோகா\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Kaushambi\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஜோத்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் கோரக்பூர்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் வாரங்கல்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Bhubaneswar\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் Samba\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் ஹிசார்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் தாம்லுக்\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் மொஹாலி\nமஹிந்திரா கார் விநியோகஸ்தர் தாவன்கரே\nமேலும் பார்க்கவும் மஹிந்திரா வியாபாரி in India\nமாருதி கார்கள் in India\nஹூண்டாய் கார்கள் in India\nஹோண்டா கார்கள் in India\nடொயோட்டா கார்கள் in India\nமஹிந்திரா கார்கள் in India\nடாடா கார்கள் in India\nஃபோர்டு கார்கள் in India\nசெவர்லே கார்கள் in India\nஃபியட் கார்கள் in India\nஃபெராரி கார்கள் in India\nஅசோக்-லேலண்ட் கார்கள் in India\nஆடி கார்கள் in India\nஆஸ்டன் மார்ட்டின் கார்கள் in India\nஇசுசு கார்கள் in India\nஐசிஎம்எல் கார்கள் in India\nகீனிக்செக் கார்கள் in India\nகேடர்ஹாம் கார்கள் in India\nஜாகுவார் கார்கள் in India\nடாட்சன் கார்கள் in India\nடிசி கார்கள் in India\nநிசான் கார்கள் in India\nநில-ரோவர் கார்கள் in India\nபடை கார்கள் in India\nபிஎம்டபிள்யூ கார்கள் in India\nபுகாட்டி கார்கள் in India\nபென்ட்லி கார்கள் in India\nபோர்ஸ் கார்கள் in India\nப்ரீமியர் கார்கள் in India\nமஹிந்திரா-சாங்யாங் கார்கள் in India\nமாசெராட்டி கார்கள் in India\nமிட்சுபிஷி கார்கள் in India\nமினி கார்கள் in India\nமெர்சிடீஸ்-பென்ஸ் கார்கள் in India\nரெனால்ட் கார்கள் in India\nரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் in India\nலம்போர்கினி கார்கள் in India\nவெற்றி கார்கள் in India\nவோல்வோ கார்கள் in India\nவோல்க்ஸ்வேகன் கார்கள் in India\nஸ்கோடா கார்கள் in India\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/himachal-pradesh/mandi", "date_download": "2018-12-16T10:45:15Z", "digest": "sha1:D65B376AZ7HWNAITRVWXUSNRHPG2LJ6K", "length": 4626, "nlines": 59, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் மாண்டி | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள மாண்டி\n1 டாடா விநியோகஸ்தர் மாண்டி\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 டாடா விநியோகஸ்தர் மாண்டி\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/temple.asp?cat=America&lang=ta&page=2", "date_download": "2018-12-16T11:34:36Z", "digest": "sha1:4VDSMOSAVAOYJPGDCI4MDC6BC46IBUUD", "length": 9397, "nlines": 121, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nஸ்ரீ மகா வல்லபா கணபதி தேவஸ்தானம், நியூயார்க், அமெரிக்கா\nஸ்ரீ மகா வல்லபா கணபதி தேவஸ்தானம் அமெரிக்காவில், 45-57, பௌனே தெரு, ப்புழுஸிங், ��ியூயார்க் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ‘வட ...\nசிருங்கேரி வித்யா பாரதி பவுண்டேசன் கோவில், ஸ்ரட்ஸ்பர்க், பென்னின்ஸ்லேனியா, அமெரிக்கா\nசிருங்கேரி சாராதா மையம் என்ற பெயரில் அழைக்கப்படும் சிருங்கேரி வித்யா பாரதி பவுண்டேசன், அமெரிக்காவில் பென்னின்ஸ்லேனியா ...\nஸ்ரீரடி சாய் பாபா திருத்தலம், பிட்ஸ்பெர்க், பென்னின்ஸ்லவேன்யா, அமெரிக்கா\nஅமெரிக்காவில் பென்னின்ஸ்லவேன்யா மாகாணத்தில் பிட்ஸ்பெர்க் நகரில் சாய்பாபா திருத்தலம் சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. ...\nவெங்கடேஸ்வரா திருத்தலம், பிட்ஸ்பெர்க், அமெரிக்கா\nஅமெரிக்காவில் ‘பென்னின்சுலேன்யா’ மாநிலத்தில் ‘பிட்ஸ்பெர்க்’ என்ற இடத்தில் மிக பிரமாண்டமான வெங்கடேஸ்வரா திருத்தலம் ...\nஸ்ரீ குருவாயூரப்பன் திருத்தலம், நியூஜெர்ஸி, அமெரிக்கா\nஇந்து அமெரிக்கன் திருத்தலம் மற்றும் பாரம்பரிய மையம் என்று கூறப்படுகின்ற குருவாயூரப்பன் திருத்தலம் அமெரிக்காவில் ...\nஇலட்சுமி திருத்தலம், ஆஸ்லேண்ட், அமெரிக்கா\nநமது இந்து கலாச்சாரத்தை வெளிநாட்டில் வாழும் நமது சந்ததியினர் விடாமல் கடைப்பிடித்து வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும், இந்து ...\nஸ்ரீ குருஸ்தான் - ஸ்ரீரடி சாய் திருத்தலம், நார்த்போரோ, மசாசூட்\nஅமெரிக்காவில் மசாசூட் மாநிலத்தில் ‘நார்த்போரோ’ என்ற இடத்தில், சாலை எண் 9 லிருந்து விலகி செல்லும், எண்.107,ஓடிஸ் தெருவில் ஸ்ரீ ...\nஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில், பொம்மானோ\nஅமெரிக்காவில் நியூயார்க் நகரத்திலிருந்து பாஸ்டன் நகர் வரும் சாலையில் சுமார் 24 மைல் தூரம் சென்றதும், வருகின்ற விலக்குப் ...\nஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயில், நியூயார்க், வடஅமெரிக்கா\nஆலய குறிப்பு : வட அமெரிக்காவின் ஸ்ரீ நவகிரக தேவஸ்தானம் சார்பில் நியூயார்க் நகரில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் அமைக்கப்பட்டது. ...\nஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், டொரன்டோ, கனடா\nஆலய குறிப்பு : கனடாவின் டொரன்டோ நகரில் அமைந்துள்ளது, ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயம். இவ்வாலயத்தில் முக்கிய தெய்வமாக ...\nஅமெரிக்கா, மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள இந்திய பாரம்பரிய உணவு விடுதியான ...\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், கனடா\nசரவண பவன், எடிசன், நியூஜெர்ஸி\nதாய் வீடு (ஆன் லைன் மாத இதழ்), கனடா\nதமிழர் செந்தாமரை, ஒன்டாரியோ, கனடா\nஉலகத் தமிழர் (வார இதழ்)\nதேஸி ஜிந்தகி.எப்எம், பிரிமான்ட், கலிபோர்னியா\nபாட்மின்டன் ; சிந்து சாம்பியன்\nகுவாங்சு: 'வேர்ல்டு டூர் பைனல்ஸ்' பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ...\nசிலை திறப்பு: கமல் பங்கேற்கவில்லை\nவிஜய் திவாஸ் : நிர்மலா சீதாராமன் மரியாதை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nடாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-12-16T10:37:15Z", "digest": "sha1:3SAIAJUWJKBLA2DTBRKXJ2OHLZXN53R6", "length": 9263, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எண்ணளவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணிதத்தில், ஒரு கணத்தின் எண்ணளவை (cardinal number) என்பது அக்கணத்திலுள்ள உறுப்புக்களின் அளவாகும். எடுத்துக்காட்டாக கணம் A = {1,2,3} வில் மூன்று உறுப்புகள் உள்ளன. எனவே A வின் எண்ணளவை மூன்றாகும். இருவழிக்கோப்புகள், உள்ளிடுகோப்புகளைக் கொண்டு கணங்களை நேரிடையாக ஒப்பீடு செய்தல், முதலெண்களைப் பயன்படுத்தல் என இரு வழிகளில் எண்ணளவையானது அணுகப்படுகிறது.[1]\nமற்ற அளவைகளோடு குழப்பம் ஏற்படாதவரை ஒரு கணத்தின் எண்ணளவையானது அக்கணத்தின் அளவு எனவும் அழைக்கப்படுகிறது.[2]\nஎண்ணளவையைக் குறிக்க |A|, card(A), #A, n(A) A போன்ற குறியீடுகள் பயன்படுத்தப் படுகின்றன.\nN இலிருந்து E க்கான இருவழிச் சார்பு. E ஆனது N இன் தகு உட்கணமாக இருப்பினும் இரண்டின் எண்ணளவைகளும் சமமாக உள்ளன.\nஒரு முடிவுறு கணங்களைப் பொறுத்தவரை எண்ணளவை என்பது அக்கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். எண்ணளவைக் கருத்துருவை முடிவிலி கணங்களுக்கு நீட்டிக்கும்போது குறிப்பிலா கணங்களை ஒப்பிடும்முறையை வரையறுத்தல் அவசியமாகிறது.\nA , B கணங்களுக்கிடையில், A இலிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட ஒரு இருவழிக்கோப்பு (உள்ளிடு மற்றும் முழுக்கோப்பாக அமையும் ஒரு சார்பு) இருக்குமானால், அவ்விரு கணங்களின் எண்ணளவைகள் சமமானவையாக இருக்கும். அதாவது, | A | = | B |.\nஎண்ணளவை சமமாகவுள்ள கணங்கள் ≈, ~ ஆகிய குறியீடுகளால் இணைக்கப்படுகின்றன:\nE = {0, 2, 4, 6, ...} - எதிர்மமில்லா இரட்டை எண்களின் கணம்.\nf(n) = 2n என்ற சார்பு, N இலிருந்து E க்கு வரையறுக்கப்பட்ட இருவழிக்கோப்பாக உள்ளதால் | E | = | N | ஆக இருக்கும்.\nA இலிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட ஒரு உள்ளிடு சார்பு இருக்குமானால், A இன் எண்ணளவை B இன் எண்ணளவையை விடச் குறைந்ததாகவோ சமமானதாகவோ இருக்கும்.\nA இலிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட ஒரு உள்ளிடு சார்பு இருந்து, இருவழிச் சார்பு இல்லாமல் இருந்தால் A இன் எண்ணளவை B இன் எண்ணளவையை விடக் கண்டிப்பாகக் குறைந்ததாக இருக்கும்.\nN = இயல் எண்களின் கணம்.\nR = மெய்யெண்களின் கணம்.\nஉள்ளடக்கல் கோப்பு, i : N → R ஒரு உள்ளிடு சார்பாகும். ஆனால் N → R வரையறுக்கப்பட்ட எந்தவொரு இருவழிச் சார்பும் கிடையாது என்பதால்\nதெரிவு அடிக்கோளானது (axiom of choice), A,B கணங்களுக்கு,| A | ≤ | B | அல்லது | B | ≤ | A | ஆக இருக்கும் என்ற கூற்றுக்குச் சமானமானதாகும்.[3][4]\nX = {a, b, c}, Y = {ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா} கணங்களுக்கிடையில் { (a, ஆப்பிள்), (b,ஆரஞ்சு), (c, கொய்யா)} என்ற இருவழிச் சார்பு அமைந்துள்ளதால் | X | = | Y | = 3.\n| X | < | Y |, எனில் | X | = | Z | மற்றும் Z ⊆ Y என்றவாறு Z என்ற கணம் இருக்கும்.\n| X | ≤ | Y | மற்றும் | Y | ≤ | X | எனில் | X | = | Y |. இக்கூற்று முடிவிலி கணங்களுக்கும் பொருந்தும்.\nA , B என்பவை சேர்ப்பில்லா கணங்கள் எனில்:\nஇதிலிருந்து ஒன்றிப்பு கணங்கள் மற்றும் வெட்டு கணங்களின் எண்ணளவைகள் கீழ்வருமாறு தொடர்புபடுத்தப்படுகின்றன:[5]\n↑ வடிவவியலில் நீளம், பரப்பளவு போன்றவை – முடிவுறு நீளமுள்ள கோடானது புள்ளிகளாலான முடிவிலி எண்ணளவை கொண்ட கணமாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ttv-dhinakaran-about-rajinikanths-spiritual-politics/", "date_download": "2018-12-16T12:03:49Z", "digest": "sha1:YS6E5X5Y4CUUO3YFMQZBIWBILWZDYEBN", "length": 13369, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆன்மிகத்தை அரசியலில் கலந்தால் ஜெயிக்க முடியாது: டிடிவி தினகரன் - TTV Dhinakaran about Rajinikanth's Spiritual Politics", "raw_content": "\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஆன்மிகத்தை அரசியலில் கலந்தால் ஜெயிக்க முடியாது: டிடிவி தினகரன்\nமதம் என்பது வாழ்க்கை முறை, இறை வழிபாடு என்பது ஒழுக்கத்திற்காக கடைபிடிப்பது. அதை அரசியலில் கொண்டு வருவது வேறு மாதிரியாகிவிடும்\nசென்னை பெசன்ட் நகரில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் பழனிசாமி அணியில் இர��க்கும் ஸ்லீப்பர் செல்கள் வாக்கெடுப்பு சமயத்தில் தங்களது இருப்பை வெளிக்காட்டுவார்கள். விசாரணை ஆணையத்தில் அளித்துள்ள பென்டிரைவில் இருந்த காட்சிகளில் ஒரு பகுதியைத் தான் வெற்றிவேல் வெளியிட்டிருந்தார். என்னிடம் என்ன வீடியோ ஆதாரம் இருந்ததோ அதைத் தான் விசாரணை ஆணையத்திடம் கொடுத்திருக்கிறேன்.\nசட்டசபையில், ஆர்கே நகர் தொகுதி பிரச்சனை மட்டுமின்றி, தமிழகத்தில் பாதிக்கப்படும் விஷயங்கள் மற்றும் நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகளின் பிரச்சனை குறித்து பேசுவேன்.\nமத்திய அரசை கண்மூடித் தனமாக எதிர்க்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணமல்ல. தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் ஜெயலலிதா மத்திய அரசுடன் சுமூகமான உறவை கடைபிடித்தார். நல்ல திட்டங்களை வரவேற்பதும், கொள்கைகளை பாதிக்கும் விஷயத்தில் எதிர்ப்பதும் தான் ஜெயலலிதாவின் பண்பு. அதைத் தான் நானும் கடை பிடிக்கிறேன்.\nஆன்மிகம் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட விருப்பம். எனக்கு கடவுள் பக்தி இருப்பதால் உங்களுக்கும் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ஆன்மிகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்தக் கூடாது. அது தவறாகப் போய் முடியும் என்பது தான் என்னுடைய கருத்து.\nமதம் என்பது வாழ்க்கை முறை, இறை வழிபாடு என்பது ஒழுக்கத்திற்காக கடைபிடிப்பது. அதை அரசியலில் கொண்டு வருவது வேறு மாதிரியாகிவிடும். ஒரு மதத்தின் நல்ல விஷயம் மற்றொரு மதத்திற்கு ஒத்துவராது. அதை எடுத்துக் கொண்டு, இந்த நூற்றாண்டில் ஆன்மிக அரசியல் என்று சொல்வது சரியானதாக இருக்காது என்பது என்னுடைய கருத்து” என தினகரன் கூறியுள்ளார்.\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசெந்தில் பாலாஜி மேல டிடிவி தினகரனுக்கு கோபமே இல்லையாம்.. என்ன சொன்னாரு பாருங்க\nமேகதாது விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை தேவை – ரஜினிகாந்த்\nசெந்தில்பாலாஜி திமுக.வில் இணைகிறார்: ஆதரவாளர்கள் சென்னை பயணம்\nரசிகர்களும் முக்கியமல்ல… மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்\nதிமுக.வில் செந்தில் பாலாஜி: டிடிவி தினகரன் கட்சி பூசல் பின்னணி\nரஜினிக்கு ஜோடி மட்��ுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘நியூ இயர் ரிசல்யூஷன்’ என்னவாக இருக்கும்\nரஜினிகாந்த் மன்றம் வெப்சைட் : 10 லட்சம் ‘ஹிட்’களை தாண்டியது\nகூச்சப்படாமல் அப்பீல் செய்த ஆஸி, ஏமாற்றிய அம்பயர் ஹெல்மெட்டை வீசியெறிந்துச் சென்ற கோலி\nஆஸ்திரேலிய வீரர்கள், பீல்டிங்கில் மோசடி செய்ததற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு\nசிறிசேனாவிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மகிந்த ராஜபக்சே\nநாளை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கிறார்.\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nCyclone Phethai : 19 கிமீ வேகத்தில் வருகிறது பெய்ட்டி புயல்… இப்போது எங்கே இருக்கிறது\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nதல 59 படம் பூஜையில் ஸ்ரீதேவிக்கு மரியாதை… கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nஅதே ஃபைனல், அதே எதிராளி, உச்சக்கட்ட ஆக்ரோஷம்: ‘உலக சாம்பியன்’ பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை\nவர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷல் ரிலீஸ்\nகூச்சப்படாமல் அப்பீல் செய்த ஆஸி, ஏமாற்றிய அம்பயர் ஹெல்மெட்டை வீசியெறிந்துச் சென்ற கோலி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோ���்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kaali-movie-review/", "date_download": "2018-12-16T11:37:42Z", "digest": "sha1:66RKIRC2BO4ZRWWKMTRSZ4Q64TZ2QA2D", "length": 17275, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "காளி விமர்சனம் | இது தமிழ் காளி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா காளி விமர்சனம்\nஒரு கனவு, அமெரிக்க மருத்துவர் பரத்திற்கு தினம் வருகிறது. தனது கனவிற்கும், தனது சிறு வயது இந்திய வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமென அதைக் கண்டுபிடிக்க, இந்தியா வருகிறார் பரத். அவரது கனவிற்கான புதிருக்கும், கடந்த கால வாழ்க்கை பற்றிய அவரது தேடலுக்கும் விடை கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு.\nபடத்தின் தொடக்கமே எரிச்சலூட்டுவதாய் அமைகிறது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் சிறுநீரகம் தரும் டோனர் (Donor), ரத்தச் சம்பந்தமுள்ள உறவாக இருக்கவேண்டுமெனச் சொல்கிறார்கள். என்ன கொடுமை இது படத்தின் க்ளைமேக்ஸிலும் இது போன்றதொரு லாஜிக்கை அழுத்தமாக வலியுறுத்துவது போல் ஒரு காட்சி வருகிறது. நாயகன் எடுத்து வளர்க்கப்படும் வளர்ப்பு மகன் என அவனது பெற்றோர்கள் நாயகனிடம் சொல்லவும், தாய் சென்ட்டிமென்ட்டிற்காகவும் திணிக்கப்பட்ட அந்தப் பிற்போக்குத்தனமான லாஜிக் மிகக் கொடூரம்.\nமுழுக்க முழுக்க அமெரிக்காவில் வளர்ந்த நாயகன், அதற்குரிய எந்தக் குணாம்சமும் இல்லாமல், டூரிங் டாக்கிஸில் எம்.ஜி.ஆர் படங்கள் மட்டுமே பார்த்து வளர்ந்தவன் போல் அப்படி ஃபீல் செய்கிறார். இந்தியாவிற்கு வந்ததும் ஒரு வீட்டைப் பார்த்ததுமே, கிடைக்கும் ஒன்றிரண்டு தெளிவில்லாத க்ளூக்களைக் கொண்டு, “அடிவயிற்றில் இடம் கொடுத்து கண்ணுக்குள் காத்தவளே” என உருகத் தொடங்குகிறார். பிச்சைக்காரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு அப்படத்தில் வரும் தாய் சென்ட்டிமென்ட் காரணமென விஜய் ஆண்டனி நம்புவது காரணமாக இருக்கலாம். அதற்காக திரைக்கதையின் ஓட்டத்தோடு இல்லாமல் திணிக்கப்படும் எதுவும் சோபிக்காமல் தான் போகும்.\nஇரத்த மாதிரி (sample) எடுத்து டி.என்.ஏ. மேட்ச் செய்து பார்த்து, தன் மூதாதையரைக் கண்டுபிடிக்கிறார் மருத்துவர் விஜய�� ஆண்டனி. ஆனால் அதற்கு முன், ‘நான் வெள்ளையா இருக்கேன். என் அப்பாவும் வெள்ளையா தான் இருக்கணும்’ என்று தன் தேடலைத் தொடங்குகிறார். ஷ்ஷ்ப்ப்பாஆஆ. அமெரிக்க டாக்டரான விஜய் ஆண்டனிக்கும், உள்ளூரில் வெட்டியாகத் திரியும் யோகி பாபுவின் சிந்தனைத் திறனுக்கும் ஒரு சின்ன வேறுபாடாவது வேண்டாமா\nசித்த வைத்தியர் வள்ளியாக வரும் அஞ்சலி பாத்திரத்தை எப்படிச் சுவாரசியப்படுத்தலாம் என மெனக்கெட்டாததாகத் தெரியவில்லை. விஜய் ஆண்டனி தேர்ந்தெடுக்கும் கதைகளே நாயகிக்கு முக்கியத்துவமின்றி அப்படித்தான் இருக்கும். அதையும் மீறி, பூமயில், பார்வதி என சில அட்டகாசமான பெண் பாத்திரங்கள் படத்தில் உண்டு. “அரும்பே அரும்பே என்னைக் கடத்திப் போ கரும்பே” என பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் வரும் பாடல் மிகவும் அற்புதம். அந்தப் பாடல் எடுக்கப்பட்டுள்ள விதம், அதன் பேசுபொருள் என அனைத்துமே அட்டகாசம். பார்வதியாக ஷில்பா மஞ்சுநாத் வரும் இந்த அத்தியாயத்தை மட்டுமே ஒரு படமாக எடுத்திருக்கலாம் கிருத்திகா.\nகல்லூரி மாணவி தேன்மொழியாக வரும் அம்ரிதாவின் அத்தியாயம், 80களின் தமிழ் சினிமாவின் அப்பட்டமான பிரதி போன்றே உள்ளது. மற்ற இரண்டு அத்தியாங்களோடு ஒரு சின்ன இழையாகவாவது தொடர்புபடுத்தி இருக்கலாம். பூமயிலாக வரும் சுனைனா அத்தியாயத்திலும், ஷில்பா மஞ்சுநாத் அத்தியாயத்திலும் வழக்கமான முறுக்குடன் வேல ராமமூர்த்தி சிலம்பிக் கொண்டிருக்கிறார். ஃப்ரீ க்ளைமேக்ஸில், 28 வருடங்களுக்குப் பின் கத்தியோடு என்ட்ட்ரி ஆகும் R.K.சுரேஷ் கதாபாத்திரம் நல்ல காமெடி. தன் ரத்தத்தைக் கொடுத்து மீட்பரைக் காப்பாற்றும் மீட்பரின் மீட்பராக விஜய் ஆண்டனியை ஜொலிக்க வைக்க, இப்படிலாம் ட்விஸ்ட் யோசிக்காமல் திரைக்கதையில் கொஞ்சம் யதார்த்தத்தையும் யோசித்திருக்கலாம்.\n‘தானொரு தியாகி’ என்ற பாவனை விஜய் ஆண்டனியிடம் படம் முழுவதும் இருக்கிறது. அதற்கு மகுடம் சூட்டுவது போல் உள்ளது க்ளைமேக்ஸ். ஒரு மனிதர் தன் வாழ்நாளெல்லாம் ஓர் ஊரின் சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகிறார். அவரிடம் மிக முக்கியமான ஓர் உண்மையை மறைப்பதன் மூலம், அந்த ஊரிற்கு நல்லது செய்வதோடு மட்டுமில்லாமல், தன் தாயின் ஆசையையும் நிறைவேற்றுவதாக எண்ணிப் புளகாங்கிதம் அடைகிறார் விஜய் ஆண்டனி. அதாவது விஜய் ஆண்���னி உண்மையைச் சொல்லிவிட்டால், 28 வருடங்களாக சமூக நீதிக்காகப் போராடி அதை அந்த ஊரில் நிலைநாட்டி விட்ட அந்த மனிதர், உடனே கிளம்பி விஜய் ஆண்டனியோடு அமெரிக்காவிற்கு வந்து விடப் போவதில்லை அல்லது அவர் 28 வருடங்கள் கொண்டு வந்த மாற்றம் இல்லாமல் போய் விடப் போவதில்லை. ஆனாலும் நாயகனுக்குத் தானொரு தியாகியாக இருப்பதில் ஒரு பெரும் பிரேமை. அண்ணாதுரைக்கும் இதே ‘தியாக’ சிண்ட்ரோம் பிரச்சனை இருந்தது.\nகதைக்குள் கதை என நீள்கிறது திரைக்கதை. உபகதைகளின் பிரதான பாத்திரமாகவும் விஜய் ஆண்டனியே திரையில் தோன்றுகிறார். சிக்கல் என்னவென்றால், மதுசூதன் ராவாக, நாசராக, ஜெயப்ரகாஷாக என மூன்று வெவ்வேறு பாத்திரங்களிற்கும், ஒரே உடற்மொழி, ஒரே குரல், ஒரே முக பாவனை என எந்த மாறுபாடும் காட்டாமல் ஃப்ளாஷ்-பேக்கில் விஜய் ஆண்டனியே நடிப்பது எடுபடாமல் போகிறது. விஜய் ஆண்டனியைக் கொண்டு, இந்த விஷப் பரீட்சையை இயக்குநர் கிருத்திகா உதயநிதி தவிர்த்திருக்கலாம்.\nPrevious Postவஞ்சகர் உலகம் - கண்ணனின் லீலை Next Postசெயல் விமர்சனம்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“கஜா பேரிடரிலிருந்து மீள அனைவரும் ஒன்று சேரவேண்டும் – நடிகர் ஆதி\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/venom-movie-review/", "date_download": "2018-12-16T11:34:49Z", "digest": "sha1:5CGJLGXL2TETNK472JR7WYTVGHZAO2LY", "length": 5411, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "Venom movie review | இது தமிழ் Venom movie review – இது தமிழ்", "raw_content": "\nஉலகம் வாழத் தகுதியற்ற கிரகம் என நம்���ுகிறார் லைஃப்...\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39106-fifth-day-of-arvind-kejriwal-s-sit-in-protest-in-raj-niwas.html", "date_download": "2018-12-16T11:55:57Z", "digest": "sha1:Z5GPQ73X74CV5CSPWNUR3KOPZRMLG7RL", "length": 12112, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி ஆளுநர் மாளிகையில் 5ம் நாளாக தொடரும் கெஜ்ரிவாலின் போராட்டம்! | Fifth day of Arvind Kejriwal’s sit-in protest in Raj Niwas", "raw_content": "\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பஹேல் தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு\n3 மாநிலங்களில் நாளை பதவியேற்கும் காங்கிரஸ் முதல்வர்கள்\nஜட்ஜ் ஐயா... தீர்ப்பில் பிழை உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு\nசரப்ஜித் சிங் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தது பாக். நீதிமன்றம்\nஅரசாங்கம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை அரசு அமைப்புகள் அனைத்தையும் சிறுமைப்படுத்துகிறது காங்கிரஸ்\nடெல்லி ஆளுநர் மாளிகையில் 5ம் நாளாக தொடரும் கெஜ்ரிவாலின் போராட்டம்\nடெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஆளுநர் இல்லத்தில் 5வது நாளாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் அரசின் பல்வேறு திட்டங்களில் செயல்படுத்துவதில் அரசுக்கும், அம்மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் தலைமை செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனால் தற்போது டெல்லி மாநில ஐஏஎஸ் அதிகாரிகளும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகஸ் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதிக்கின்றனர் எனவும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டெல்லி முதல்வ அர்விந்த் கெஜ்ரிவால் அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்தி இருந்தார்.\nமேலும், ஆளுநரை சந்திக்கவும் கெஜ்ரிவால் நேரம் கேட்டார். அனுமதி மறுக்கப்படவே, அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் சத்யேந்திர ஜெயின், கோபால் ராய் ஆகிய 4 பேரும் ஆளுநரின் இல்லத்திற்கு சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 5ம் நாளான இன்றும் முதல்வர் உள்பட நால்வரும் அங்கு தான் இருக்கின்றனர். இவர்களது இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"பிரதமர் நரேந்திர மோடி இந்த விவாகரத்திற்கு தீர்வு சொல்ல வேண்டும்.கடந்த நான்கு நாட்களாக ராஜ் நிவாஸில் ஆளுநரை சந்திக்க காத்திருக்கிறோம். ஆனால் ஆளுநரோ, 4 நிமிடம் கூட எங்களுக்காக ஒதுக்குவதாக தெரியவில்லை\" என்றார். மேலும் பலர் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.\nமேலும், கெஜ்ரிவால் இதுகுறித்து பேசுகையில், \"ஆளுநரை சந்திக்காமல் நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம். தொடர்ந்து ஆளுநர் எங்களை சந்திக்காவிட்டால் ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தப்படும்\" என தெரிவித்துள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவரலாற்று டெஸ்ட்: மைதானத்தில் ரம்ஜான் கொண்டாடிய ஆப்கான் வீரர்கள்\nத்ரிஷா மீது தவறில்லை: வருமானத்தை மறைத்த வழக்கில் ஐகோர்ட்\nகாஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு\nஆப்கானிஸ்தான் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 474/10\nமோடியும், அமித் ஷாவும் ரொம்ப மோசமானவங்க - சொல்கிறார் கெஜ்ரிவால்\nஉர்ஜித் படேல் ராஜினாமா வருந்ததக்கது: மன்மோகன் சிங்\nடெல்லி முதல்வரை பாதுகாக்க முடியவில்லை என்றால் மோடி பதவி விலக வேண்டும் :கெஜ்ரிவால்\nடெல்லி முன்னாள் முதல்வர் மதன்லால் குரானா உயிரிழந்தார்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-12-16T10:55:29Z", "digest": "sha1:OXDNHWEM2E4TRJIQCONB4ILLDT4ZJN6W", "length": 10811, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "அணுவாயுத சோதனைகளை வடகொரியா கைவிடவில்லை: ஐ.நா. அறிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ\nசீனாவில் கைதாகியுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியை சந்தித்தார் கனேடிய தூதுவர்\nசுபீட்சமான எதிர்காலத்திற்கான வழி கிடைத்துள்ளது: சுவாமிநாதன்\nஇலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் (4ஆம் இணைப்பு)\nநாடு உருப்பட வேண்டுமாயின் மக்கள் ஜனநாயகப் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும் – பாலகிருஷ்ணன்\nஅணுவாயுத சோதனைகளை வடகொரியா கைவிடவில்லை: ஐ.நா. அறிக்கை\nஅணுவாயுத சோதனைகளை வடகொரியா கைவிடவில்லை: ஐ.நா. அறிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளைகளை மீறி, வடகொரியா தனது அணுவாயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக, ஐ.நா.வின் இரகசிய அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவடகொரியாவின் செயற்பாடுகளை கடந்த ஆறு மாதங்களாக கண்காணித்துவந்த ஐ.நா. சுயாதீன நிபுணர்கள் குழுவினர் அது தொடர்பான அறிக்கையை நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டனர். குறித்த அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவடகொரியா சிரிய ��ராணுவத்திற்கு ஒத்துழைப்பு நல்கிவருவதுடன், யேமனின் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு முயற்சித்து வருவதாகவும் குறித்த அறிக்கையில் வடகொரியா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2018 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் சீனா, கானா, இந்தியா, மெக்ஸிகோ, இலங்கை, தாய்லாந்து, துருக்கி மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் ஆடை ஏற்றுமதிக்கான தடையையும் பியோங்யாங் மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்-இற்கும் இடையே கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சந்திப்பின்போது, அணுவாயுத பாவனையை நிறுத்துவது தொடர்பாக கிம் உறுதியளித்திருந்தார்.\nஇந்நிலையில், வடகொரியா மீதான தடைகளை தளர்த்துவது குறித்து ஆராயுமாறு ரஷ்யாவும், சீனாவும் பாதுகாப்பு சபையை வலியுறுத்தியிருந்த நிலையிலேயே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஎனினும், குறித்த அறிக்கை தொடர்பாக பதிலளிக்க வடகொரிய தரப்பினர் முன்வரவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயேமன் சமாதான பேச்சுவார்த்தைகள் இன்றுடன் முடிவடைகின்றன – ஐ.நா செயலாளர் பங்கேற்பு\nயேமன் அரசுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையே சுவீடனில் இடம்பெற்றுவரும் சமாதானப் பேச்சுவார்த்தைக\nஐ.நா அகதிகள் பேரவைக்கு 15 ஆயிரம் டொலர்களை வழங்கவுள்ளதாக இலங்கை அறிவிப்பு\nஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் 15 ஆயிரம் டொலர்களை பங்களிப்பு நிதியாக வழங்குவதாக\nகாலநிலை ஒப்பந்த விதிகளை நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் : ஐ.நா செயலாளர்\nஉலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை ஒப்பந்தத்தி\nயேமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\nயேமன் அரசுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையே சுவீடனில் ஒருவாரமாக ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான\nஎல்லை பாதுகாப்பு அரண்களை அகற்றுவதற்கு வடகொரியாவும் தென்கொரியாவும் உறுதி\nவட மற்றும் தென் கொரிய எல்லை பாதுகாப்பு அரண்களை அகற்றுவது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே உறுதிபாடு\nசீனாவில் கைதாகியுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியை சந்தித்தார் கனேடிய தூதுவர்\nநாடு உருப்பட வேண்டுமாயின் மக்கள் ஜனநாயகப் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும் – பாலகிருஷ்ணன்\nகாலி முகத்திடலில் நாளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு\nஉலக்கிண்ண FootGolf போட்டியில் பிரான்ஸ் அணி சம்பியன்\nவவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை வரவேற்கின்றோம் – இந்தியா\nசர்வ மதத்தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் ரணில்\nபிரித்தானியாவில் தீவிரமடையும் இளம்பெண் படுகொலைகள், திடுக்கிடும் கொலையாளிகளின் ஆதாரங்கள்\nபிரதமரின் செயலாளராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க நியமனம்\n17 வருடங்களுக்கு பின் கொங்கோ ஜனநாயக குடியரசில் ஜனாதிபதி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-4/chapter-41.html", "date_download": "2018-12-16T11:11:39Z", "digest": "sha1:KKSFOFQZBYTMGCDXPXNIJXFFCKKEXFBV", "length": 50353, "nlines": 339, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்��ி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்��ியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தி��ாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஆதித்த கரிகாலன் தான் வேட்டையாடச் சென்று வெகு காலமாயிற்று என்றும், வில்வித்தையையே மறந்து போயிருக்கக் கூடும் என்று சொன்னான் அல்லவா அன்று அவன் வீரநாராயண ஏரிக்கரைக் காட்டில் வேட்டையாடியதைப் பார்த்தவர்கள் அவ்விதம் எண்ணவில்லை. அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளுக்கு அன்று எத்தனையோ காட்டு மிருகங்கள் இரையாயின. முயல்களும், மான்களும், கரடிகளும், சிறுத்தைகளும் செத்து விழுந்தன. விலங்கு எதுவும் கண்ணில் படாத போது வானத்தில் பறந்த பறவைகள் மீது அவனுடைய அம்புகள் பாய்ந்தன. பருந்துகளும் இராஜாளிகளும் அலறிக் கொண்டு தரையில் விழுந்தன. கரிகாலனுடைய கொலை வெறி நேரமாக ஆக அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடன் சென்றவர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. குதிரைகளும் மனிதர்களும் கூட்டமாக இரைச்சலிட்டுக் கொண்டு சென்றதில் காட்டு மிருகங்கள் தத்தம் இடத்திலிருந்து கிளம்பிச் சிதறி ஓடின. மற்றவர்கள் வேட்டையில் செய்த உதவி அவ்வளவேதான். கரிகாலன் மீது பாய வந்த மிருகங்கள் மீது மற்றவர்கள் அம்பு விடுவதையும் வேலை எறிவதையும் கூடக் கரிகாலன் அனுமதிக்கவில்லை. கந்தமாறன் ஒரு தடவை அவ்வாறு கரிகாலன் மீது பாய்ந்து வந்த கரடியின் பேரில் அம்பு எய்தான். அப்போது கரிகாலன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து, “கந்தமாறா அன்று அவன் வீரநாராயண ஏரிக்கரைக் காட்டில் வேட்டையாடியதைப் பார்த்தவர்கள் அவ்விதம் எண்ணவில்லை. அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளுக்கு அன்று எத்தனையோ காட்டு மிருகங்கள் இரையாயின. முயல்களும், மான்களும், கரடிகளும், சிறுத்தைகளும் செத்து விழுந்தன. விலங்கு எதுவும் கண்ணில் படாத போது வானத்தில் பறந்த பறவைகள் மீது அவனுடைய அம்புகள் பாய்ந்தன. பருந்துகளும் இராஜாளிகளும் அலறிக் கொண்டு தரையில் விழுந்தன. கரிகாலனுடைய கொலை வெறி நேரமாக ஆக அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடன் சென்றவர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. குதிரைகளும் மனிதர்களும் கூட்டமாக இரைச்சலிட்டுக் கொண்டு சென்றதில் காட்டு மிருகங்கள் தத்தம் இடத்திலிருந்து கிளம்பிச் சிதறி ஓடின. மற்றவர்கள் வேட்டையில் செய்த உதவி அவ்வளவேதான். கரிகாலன் மீது பாய வந்த மிருகங்கள் மீது மற்றவர்கள் அம்பு விடுவதையும் வேலை எறிவதையும் கூடக் கரிகாலன் அனுமதிக்கவில்லை. கந்தமாறன் ஒரு தடவை அவ்வாறு கரிகாலன் மீது பாய்ந்து வந்த கரடியின் பேரில் அம்பு எய்தான். அப்போது கரிகாலன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து, “கந்தமாறா நீ கரடியைக் கொல்லப் பார்த்தாயா நீ கரடியைக் கொல்லப் பார்த்தாயா என்னைக் கொல்ல முயன்றாயா” என்று கேட்டான். கந்தமாறன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. பிறகு அவன் வில்லை வளைக்கவே இல்லை.\nஏறக்குறைய சூரியன் உச்சி வானத்தை அடைந்த சமயத்தில் எல்லாரும் களைத்துப் போனார்கள். சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வீடு திரும்பலாமே என்ற யோசனை எல்லாருடைய மனத்திலும் தோன்றியது. ஆனால் கரிகாலனோ களைத்துப் போன குதிரையை மேலும் காட்டு வழிகளில் செலுத்திக் கொண்டு போனான்.\nகாலை நேரத்திலெல்லாம் கந்தமாறன் கரிகாலனையொட்டிப் போய்க்கொண்டிருந்தான். “என்னைக் கொல்லப் பார்த்தாயா” என்று கரிகாலன் அவனைக் கேட்ட பிறகு கந்தமாறன் பின்னால் தங்கிப் பார்த்திபேந்திரனுடன் சேர்ந்து கொண்டான். அவனிடம் இளவரசரின் முரட்டுத்தனமான நடத்தையையும் பேச்சையும் பற்றிக் குறை கூறத் தொடங்கினான். பார்த்திபேந்திரன் அதற்குச் சமாதானம் கூற முயன்றான்.\nஇந்தச் சமயம் பார்த்து வந்தியத்தேவன் கரிகாலனை அணுகினான். பிறகு அவர்கள் இருவருமே சேர்ந்து முன்னால் சென்று கொண்டிருந்தார்கள். வந்தியத்தேவன் வில்லும் அம்பும் எடுத்து வரவில்லை. அவனுக்கு வில்வித்தை அவ்வளவாகப் பழக்கமும் இல்லை. கையில் வேல் மட்டும்தான் கொண்டு வந்திருந்தான். ஆகையால் கரிகாலனுடைய வேட்டையில் குறுக்கிடாமல் அவன் ஜாக்கிரதையாகச் சென்று வந்தான். ஏதாவது அபாயம் நேருவதாக இருந்தால் வேலை உபயோகிப்பதற்கு மட்டும் எச்சமயமும் ஆயத்தமாகப் போய்க் கொண்டிருந்தான். அதற்கு அவசியம் உச்சி நேரம் வரை ஏற்படவில்லை.\nகந்தமாறன் பார்த்திபேந்திரனிடம், “இன்றைக்கு இவ்வளவு வேட்டை ஆடியது போதாதா இன்று ஒரு நாளிலேயே இந்தக் காட்டிலுள்ள விலங்குகளையெல்லாம் கொன்று தீர்த்து விடுவார் போலிருக்கிறதே. இவருடைய வேட்டை வெறி தணிவதற்குக் கொல்லி மலைக்குத்தான் போக வேண்டும். ‘இன்றைக்குப் போதும்; வீடு திரும்பலாம்’ என்று சொல்லுங்கள் இன்று ஒரு நாளிலேயே இந்தக் காட்டிலுள்ள விலங்குகளையெல்லாம் கொன்று தீர்த்து விடுவார் போலிருக்கிறதே. இவருடைய வேட்டை வெறி தணிவதற்குக் கொல்லி மலைக்குத்தான் போக வேண்டும். ‘இன்றைக்குப் போதும்; வீடு திரும்பலாம்’ என்று சொல்லுங்கள்\nஅதற்குப் பார்த்திபேந்திர பல்லவன், “தம்பி இளவரசரின் உள்ளத்தில் ஏதோ கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துவிடுவது என்றால் இலேசான காரியமா இளவரசரின் உள்ளத்தில் ஏதோ கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துவிடுவது என்றால் இலேசான காரியமா அந்த ஆத்திரத்தையெல்லாம் வேட்டையில் காட்டுகிறார். அது வரையில் நல்லதுதான். இல்லாவிடில் உன் மீதும் என் மீதும் காட்டுவார். அவராகச் சலிப்புற்றுப் ‘போதும்’ என்று சொல்லட்டும். நாம் தலையிட வேண்டாம்” என்றான்.\nஇந்தச் சமயத்தில் அந்த வனம் வனாந்தரமெல்லாம் நடுங்கும்படியான உறுமல் சத்தம் ஒன்று கேட்டது. கந்தமாறன் முகத்தில் பீதியின் அறிகுறி காணப்பட்டது.\n“காட்டுப்பன்றிக்கு என்ன அவ்வளவு பயம் புலி, கரடியெல்லாம் இளவரசரிடம் பட்ட பாட்டில் பன்றி எந்த மூலை புலி, கரடியெல்லாம் இளவரசரிடம் பட்ட பாட்டில் பன்றி எந்த மூலை\n“நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள் இந்தக் காடுகளில் உள்ள பன்றிகள் புலி கரடிகளை சின்னாபின்னமாக்கிவிடும் யானையை முட்டிக் கீழே தள்ளிவிடும் யானையை முட்டிக் கீழே தள்ளிவிடும் குதிரைகள் இலட்சியமே இல்லை, அம்பும் வேலும் காட்டுப்பன்றியின் தோலிலே பட்டுத் தெறித்து விழுமே தவிர அதன் உடலுக்குள்ளே போகாது குதிரைகள் இலட்சியமே இல்லை, அம்பும் வேலும் காட்டுப்பன்றியின் தோலிலே பட்டுத் தெறித்து விழுமே தவிர அதன் உடலுக்குள்ளே போகாது… ஐயா நில்லுங்கள்” என்று கந்தமாறன் கூச்சலிட்டான்.\nஅதே சமயத்தில் காட்டுப் புதர்களிலே ஒரு சிறிய சுழற்காற்று அடிப்பது போன்ற அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. மறு நிமிடம் குட்டி யானைகளைப் போன்ற கரிய பெரிய உருவம் வாய்ந்த இரண்டு காட்டுப்பன்றிகள் வெளிப்பட்டன. அவை ஒரு கண நேரம் நின்று குதிரைகளையும் அவற்றின் மீது வந்தவர்களையும் உற்றுப் பார்த்தன.\nபின் தொடர்ந்து வந்த வேட்டைக்காரர்களில் சிலர் இதற்குள் அங்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் தாரை தப்பட்டைகளைப் பிராணன் போகிற அவசரத்துடன் முழக்கிக் கொண்டு “கா கூ” என்று கூச்சலிட்டார்கள்.\nஅந்தப் பன்றிகள் என்ன நினைத்துக் கொண்டனவோ என்னமோ தெரியவில்லை. ஒருவேளை அவற்றின் குட்டிகளை நினைத்துக் கொண்டிருக்கலாம். குட்டிகளுக்கு ஆபத்து வராமல் தடுக்க வேண்டுமென்ற உணர்ச்சியினால் தூண்டப்பட்டிருக்கலாம். அல்லது தாரை தப்பட்டைகளின் சப்தத்தைக் கேட்டு மிரண்டிருக்கலாம். பன்றிகள் இரண்டும் வெவ்வேறு திசையை நோக்கி பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கின.\nகந்தமாறன் அதைப் பார்த்துவிட்டு, “கோமகனே அவை போய்த் தொலையட்டும், ஐந்தாறு வேட்டை நாய்கள் இல்லாமல் ஒரு காட்டுப்பன்றியைத் துரத்திக் கொல்ல முடியாது அவை போய்த் தொலையட்டும், ஐந்தாறு வேட்டை நாய்கள் இல்லாமல் ஒரு காட்டுப்பன்றியைத் துரத்திக் கொல்ல முடியாது\nகரிகாலன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வில்லை வளைத்து அம்பை விட்டான். அது ஒரு பன்றியின் முதுகில் போய்த் தைத்ததைப் பார்த்து விட்டு இளவரசன், “ஆஹா” என்று உற்சாக கோஷம் செய்தான். அடுத்த கணத்தில் அந்தப் பன்றி உடம்பை ஒரு உலுக்கு உலுக்கியது. அம்பு தெறித்துக் கீழே விழுந்தது; பன்றி மேலே ஓடியது.\nகந்தமாறன் அப்போது சிரித்த சிரிப்பில் ஏளனத்தின் தொனி தெரிந்தது. கரிகாலன் அவனைப் பார்த்து, “கந்தமாறா எங்கே ஒரு பந்தயம் நானும் வந்தியத்தேவனும் அந்தப் பன்றியைத் தொடர்ந்து போய் அதைக் கொன்று எடுத்துக் கொண்டு வருகிறோம். நீயும் பார்த்திபேந்திரனும் இன்னொரு பன்றியைத் துரத்திப் போய்க் கொன்று எடுத்து வாருங்கள் இந்தப் பன்றிகள் இரண்டையும் கொல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக்கூடாது இந்தப் பன்றிகள் இரண்டையும் கொல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக்கூடாது” என்று சொல்லிக�� கொண்டே குதிரையைத் தட்டி விட்டான். வந்தியத்தேவனும் அவனுடன் சென்றான்.\nஅவர்கள் தொடர்ந்து சென்ற காட்டுப்பன்றி எந்தத் திசையில் எந்த வழியாகப் போய்க் கொண்டிருக்கிறதென்பது கொஞ்ச நேரம் வரையில் தெரிந்து கொண்டிருந்தது. ஏனெனில் பன்றி சென்ற வழியிலிருந்த செடி கொடிகளும் புதர்களும் அந்தப் பாடுபட்டிருந்தன. பின்னர் ஒரு சிறிய கால்வாய் குறுக்கிட்டது. அது காட்டில் பெய்யும் மழைத் தண்ணீரை ஏரியில் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய். அவ்விடத்துக்கு வந்த பிறகு பன்றி எந்தப் பக்கம் போயிற்று என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கால்வாயைக் கடந்து அப்பாலுள்ள காட்டுக்குச் சென்றதா கால்வாய் ஓரமாக இந்தப் பக்கமாகவோ, அந்தப் பக்கமாகவோ சென்றதா என்பதை அறிய முடியவில்லை.\nஅச்சமயம் கால்வாயின் வழியாகத் தெரிந்த ஏரியின் விசாலமான நீர்ப்பரப்பில் தெரிந்த ஒரு காட்சி அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தது. படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிலிருந்தவர்கள் பெண்மணிகள் என்றும் அறியக் கூடியதாயிருந்தது. ஆனால் அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. வந்தியத்தேவனும் கரிகாலனும் அச்சமயம் இருந்த இடத்தை நோக்கியே படகு வருவதாக முதலில் காணப்பட்டது. பிறகு திசை சற்றுத் திரும்பி, ஏரிக் கரையோரமாக இருந்த இன்னொரு தீவை நோக்கிச் சென்று படகு மறைந்து விட்டது.\n பெண்மணிகள் போலத் தோன்றினார்கள் அல்லவா\n“பெண்கள் போலத்தான் தோன்றியது; அதற்குமேல் எனக்கும் தெரியவில்லை” என்றான் வந்தியத்தேவன்.\n“ஒருவேளை சம்புவரையர் வீட்டுப் பெண்களாயிருக்குமோ\n“இருந்தாலும் இருக்கலாம்; ஆனால் அவர்கள் ஏன் இவ்வளவு தூரம் வரவேண்டும்\n“ஆமாம்; அவர்களாயிருக்க முடியாதுதான்…காலையில் பழுவேட்டரையர் புறப்பட்டுப் போய்விட்டார் அல்லவா நிச்சயந்தானே\n அரண்மனை வாசல் திறப்பதையும் அவர் யானை மீது வெளியே போவதையும் நானே பார்த்தேன்.”\n“ஆமாம்; கிழவர் மட்டுந்தான் போனார்; இளைய ராணி போகவில்லை.”\n“அந்தக் கிழவரைப் போன்ற வீராதி வீரனை எங்கே பார்க்கப் போகிறோம் என் பாட்டனார் மலையமானைக் கூடப் பழுவேட்டரையருக்கு அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும்…”\n அந்தக் கிழவர்களைப் பற்றியெல்லாம் பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். தங்களுடைய வீரத்தைப் போர்க்களத்தில் நேரில் பார்த்திருக்கிறேன்; கடம்பூர் அரண்மனையிலும் பார்த்தேன். கிழவர்கள், குமாரர்கள் எல்லாரையும் எப்படி நடு நடுங்க அடித்துக் கொண்டிருந்தீர்கள்\n“அது உண்மைதான், ஆனால் எதற்காக அவ்வளவு தடபுடல் செய்தேனோ, அந்தச் சந்தர்ப்பம் நெருங்கி வந்திருக்கும்போது எனக்கு உள்ளமும் உடலும் நடுங்குகின்றன. என்னைப் போன்ற பயங்கொள்ளிக் கோழையை இந்தச் சோழ நாட்டிலேயே காணமுடியாது…”\n இன்று காட்டில் வேட்டையாடியபோது அப்படித் தாங்கள் பயந்து நடுங்கியதாகத் தெரியவில்லையே வனவிலங்குகள், பட்சிகள், பின்னோடு வந்தவர்கள் எல்லோரையும் அல்லவா நடு நருங்கச் செய்தீர்கள் வனவிலங்குகள், பட்சிகள், பின்னோடு வந்தவர்கள் எல்லோரையும் அல்லவா நடு நருங்கச் செய்தீர்கள்\n“இவையெல்லாம் ஒரு தைரியத்தில் சேர்ந்ததா கேவலம் ஒரு வேட்டை நாய் வேங்கைப் புலி மீது பாய்ந்து கொல்லுகிறது; காட்டுப்பன்றி மதயானையோடு சண்டைக்குப் போகிறது. வேட்டையாடும் தைரியம் ஒரு தைரியமா கேவலம் ஒரு வேட்டை நாய் வேங்கைப் புலி மீது பாய்ந்து கொல்லுகிறது; காட்டுப்பன்றி மதயானையோடு சண்டைக்குப் போகிறது. வேட்டையாடும் தைரியம் ஒரு தைரியமா வல்லவரையா, கேள் நான் செய்த சூழ்ச்சி பலித்துவிட்டது. பழுவேட்டரையர் நந்தினியைத் தனியாக விட்டு விட்டுச் சென்று விட்டார். ஆயினும் அவளைத் தனிமையில் பார்த்துப் பேசுவதைப் பற்றி எண்ணினால் எனக்குப் பீதி உண்டாகிறது” என்றான் ஆதித்த கரிகாலன்.\n அதற்கு காரணம் உண்டு; இத்தனை காலமும் பழுவூர் இளைய ராணியைப் பற்றி ஒருவிதமாக எண்ணி இருந்தீர்கள். இப்போது அவர் தங்கள் சகோதரி என்பதை அறிந்திருக்கிறீர்கள். அவரோ தங்கள் குலத்தையே அழித்துவிட விரும்பும் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களோடு சேர்ந்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அவரிடம் சொல்வது கஷ்டமான காரியந்தான். எனக்கு அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் என்னால் சொல்ல முடியவில்லையே\n நீ அறிந்து வந்து கூறிய செய்தி ஒவ்வொன்றும் திடுக்கிடச் செய்வதாகவே இருக்கிறது. இன்னமும் என்னால் நமப முடியவில்லை. ஆனால் சிற்சில பழைய விஷயங்களை யோசித்துப் பார்த்தால் உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கும் அவளுக்குமிடையில் எப்பொழுதும் ஒரு மாயத்திரை இருந்து வந்தது. பழையாறை பெரிய பிராட்டியார் – செம்பியன் மாதேவியார் – நந்தினியுடன் நான் சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அந்த நாளில் வற்புறுத்திச் சொன்னார். ஆனால் உண்மை முழுவதையும் சொல்லவில்லை; சொல்லியிருந்தால் இவ்வளவெல்லாம் நேர்ந்திராது…”\n“செம்பியன் மாதேவிக்கு முழு உண்மையும் தெரிந்திராமலிருக்கலாம். யாரோ அநாதை ஊமை ஸ்திரீ பெற்று போட்டுப் போன பெண் என்று மட்டும் அறிந்திருக்கலாம். சுந்தர சோழரின் மகள் பழுவூர் இளைய ராணி என்பது ஒருவேளை தெரியாமலிருக்கலாம்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=78939", "date_download": "2018-12-16T10:44:03Z", "digest": "sha1:S3PBLH2E3NF2LUVTEAROF6NGFCJIB5XQ", "length": 4714, "nlines": 44, "source_domain": "karudannews.com", "title": "ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு- கம்பளையில் சம்பவம்!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு- கம்பளையில் சம்பவம்\nஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு- கம்பளையில் சம்பவம்\nSlider, Top News, பிரதான செய்திகள்\nredirect_to=http://douglasat201.org/groundbreaking/ கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியாவத்தை பலாகுடமாக்க பகுதியில் நான்கு நாட்களுக்கு முன் காணாமல்போன 79 வயதுடைய ஒருவர் 14.05.2018 அன்று காலை 10 மணியளவில் அப்பகுதியில் அமைந்துள்ள ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளை மரியாவத்தை பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.எம்.ஜெயசேன வயது 79 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஆற்றில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த கம்பளை பொலிஸார் சடலத்தை மீட்டனர்.\nநான்கு நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்ற இவரை உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர். அதன்பின் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இவர் 14.05.2018 அன்று இவ்வாறு ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nமரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது கொலையா தற்கொலையா என பலகோணங்களில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை\nசிவனொளிபாதமலை வனபகுதியிலுள்ள யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு ஊடுருவல்- பிரதேசவாசிகள் அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148494", "date_download": "2018-12-16T12:00:18Z", "digest": "sha1:XNX4UDAVOUKBNRERHDS7DFY36TRUL4TB", "length": 18106, "nlines": 191, "source_domain": "nadunadapu.com", "title": "“பாலாஜி இருந்தாலும் நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குப் போறேன்னா…?!” – நித்யா பாலாஜி | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\n“பாலாஜி இருந்தாலும் நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குப் போறேன்னா…” – நித்யா பாலாஜி\nஇந்த ஆண்டு `பிக் பாஸை’ டாக் ஆஃப் தமிழ்நாடு ஆக்கப்போகிறவர்கள் அநேகமாக நடிகர் ‘தாடி’ பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா… இந்த இருவராகத்தான் இருப்பார்கள்.\nகணவன் மனைவியான இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிற சூழலில், பாலாஜி – நித்யா இருவரும் பிக் பாஸ் வீட்டிக்குள் செல்கிறார்கள்.\nதுணிமணிகளை பேக் செய்தபடி, நிகழ்ச்சிக்குக் கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்த நித்யாவிடம் பேசினோம்.\n“ஷோவுல கலந்துப்பீங்களானு என்கிட்ட கேட்டப்போ முதல்ல எனக்கு என்ன பதில் சொல்றதுனே தெரியலை.\n`சீரியஸாத்தான் கேட்குறாங்களா… இல்ல காமெடி பண்றாங்களா’னு சந்தேகமா இருந்தது. மறுபடியும் கூப்பிட்டுப் பேசுனப்போதான், நிஜமாதான் கேட்குறாங்கனு உறுதி படுத்திக்கிட்டேன்.\n`பிக் பாஸ்’ முதல் சீஸனைப் பார்த்திருக்கேன். இந்த நிகழ்ச்சிக்குக் கிடைச்சிருக்கிற வரவேற்பு எனக்கு நல்லாவே தெரியும்.\n`கலந்துகிட்டா, நிச்சயம் நல்ல அனுபவமா இருக்கும்’னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதுதான், `இந்த சீஸன்ல பாலாஜியும் கலந்துக்கப்போறார்’ங்கிற தகவல் வந்தது.\nமுதல்ல, `எங்களை வெச்சு ஏதோ பெருசா பிளான் பண்றாங்களோ’னு தோணுச்சு. அதனால, `அவர் கலந்துக்கிறார்னா, நான் வரலை’னு சொன்னேன்.\nவிஜய் டிவிக்குத் தெரிஞ்ச முகம்ங்கிறதாலதான், உங்களை கேட்கிறோம். `இந்த நிகழ்ச்சி மூலமா உங்களுக்குள்ள இருக்கிற பிரச்னை சுமுகமான முடிவுக்கு வர்றதுக்கு வாய்ப்பாகவும் இதை நீங்க எடுத்துக்கலாம்’னு சொன்னாங்க. என்னை இந்த நிகழ்ச்சிக்குத் தேர்ந்தெடுத்ததுக்காக முதல்ல சேனலுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.\nஅதேநேரம், எங்களுக்கிடையே ஓடிக்கிட்டு இருக்கிற பிரச்ன�� சுமுகமான முடிவுக்கு வரணும்னு நினைச்சு, நான் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கலை. ஏன்னா, தப்பு பண்ணிட்டு, பலதடவை மன்னிப்பு கேட்டவர் பாலாஜி.\nடி.ஆர் சார், சிம்பு எல்லோருமே அவருக்கு அட்வைஸ் பண்ணாங்க. `நான் திருந்திட்டேன்’னு அவர் வாயால கேட்டு கேட்டு எனக்குப் புளிச்சுப் போச்சு.\nஇப்போ என் மகளோட நான் இருக்கிற சூழலே எனக்கு நிம்மதியானதா இருக்கு. பிறகு எதுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில அவர் கலந்துக்கிறார்னு தெரிஞ்சும் நான் போறேன்னா, `நான் ஏற்கெனவே வேலை பார்த்துக்கிட்டு இருந்த இடங்களுக்கெல்லாம் போய் பிரச்னை பண்ணி, என்னை எந்த வேலைக்கும் போகவிடாம தடுத்திட்டார்.\nஅதனால, இப்போ நான் பிளே ஸ்கூல் ஒண்ணு தொடங்கி நடத்திக்கிட்டு இருக்கேன். என்னோட பொருளாதார ரீதியான தேவைகள் நிறைவேற இந்த நிகழ்ச்சி உதவியா இருக்கும்னு தோணுச்சு.\nஅதனால சம்மதிச்சேன். தவிர, எனக்கு வர்ற ஒரு சந்தர்ப்பத்தை ஏன் விடணும்” என்ற நித்யாவிடம், “ஷோவுல கலந்துக்கிறதைப் பத்தி உங்க மகள் போஷிகா என்ன சொன்னாள்” என்ற நித்யாவிடம், “ஷோவுல கலந்துக்கிறதைப் பத்தி உங்க மகள் போஷிகா என்ன சொன்னாள்\n“இப்பெல்லாம் எப்பவாவதுதான் அவ அப்பாங்கிற வார்த்தையை உச்சரிக்கிறா. நானா வலியப் போய் `அப்பாவைப் பார்க்கணும் போல இருக்கா’னுகூட கேட்டுப் பார்த்திருக்கேன்.\n`இல்லம்மா’னுதான் சொல்றா. “ `பிக் பாஸ்’ ஷோவுல கலந்துக்கட்டுமா”னு நான் அவளைக் கேட்டு, அவ சம்மதிச்ச பிறகுதான் சேனலுக்கு ஓகே சொன்னேன்.\n`உங்க அப்பாவும் பிக் பாஸ் வீட்டுல இருக்கிறாராம்’னு சொன்னேன். அதுக்கு அவ சொன்ன பதில்… `கேர்ஃபுல்லா இரு மம்மி’னு சொன்னேன். அதுக்கு அவ சொன்ன பதில்… `கேர்ஃபுல்லா இரு மம்மி\nமகளோட மனசு முழுக்க பயத்தை விதைச்சு வெச்சிருக்கிற எந்த அப்பாவையாவது நீங்க பார்த்திருக்கீங்களா\nPrevious articleகாதலனுக்கு 54 , காதலிக்கு 28 : மனைவி எதிர்த்ததால் காதலியுடன் தற்கொலை செய்துகொண்ட நபர்\nNext articleகஞ்சா, போதைப்பொருட்கள் கடத்துபவர்களுக்கு, மறைமுக உதவி “லைக்கா” மொபைல், சுவிஸ் செய்தி நிறுவனம் தகவல்.. (வீடியோ)\nபரபரப்பான சூழலில் பிரதமராகப் மீண்டும் பதவியேற்றார் ரணில்\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்’ – சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசே���்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nவவுனியாவில் மகளின் க.பொ.த [சா /தா] பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nமார்கழி மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/maruti/punjab/pathankot", "date_download": "2018-12-16T10:17:49Z", "digest": "sha1:JJAX3CMI7HKQE3A4O5ASZ3XFQIA5LHWK", "length": 5431, "nlines": 90, "source_domain": "tamil.cardekho.com", "title": "3 மாருதி டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் பதன்கோட் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » மாருதி கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள பதன்கோட்\n3 மாருதி விநியோகஸ்தர் பதன்கோட்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லே���ண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n3 மாருதி விநியோகஸ்தர் பதன்கோட்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=201712&paged=5", "date_download": "2018-12-16T10:22:37Z", "digest": "sha1:7OJINSNBOG3CX5SXI6JLNK27ZK62I6HJ", "length": 14059, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "2017 December — தேசம்", "raw_content": "\nவடக்கு முதல்வர் – மலேசியர் பிரதமர் சந்திப்பை தடுக்க முற்பட்ட கொழும்பு\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் சந்திப்பதைத் … Read more….\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வி – காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஇலங்கை தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையில், நரேந்திர மோடி அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக இந்தியாவின் … Read more….\nஆனோல்ட்தான் மேயர் வேட்பாளர்: பண்டத்தரிப்பில் அடித்து கூறினார் மாவை\nமுன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் யாழ். மாநகரசபைக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக … Read more….\nயார் வெற்றி பெற்றாலும் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது – நிமல் சிறிபால டி சில்வா\nஅரசாங்கத்தை கவிழ்க்கும் தேர்தலாக கருதி, இத் தேர்தலைப் பயன்படுத்துமாறு பலர் கூறுகின்றனர். இதில் … Read more….\nவசதியற்று இயலாமையில் உள்ள மக்கள் மீதான கரிசனையை வெளிக்காட்டுங்கள் – சம்பந்தனின் நத்தார் வாழ்த்து\nநத்தார் தின ஒளியானது நம்பிக்கை இழந்து வாழும் எமது மக்களின் மனங்களில் நம்பிக்கையையும் … Read more….\nவடமாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரத்தை மாற்ற நடவடிக்கை\nவடக்கு மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் அடுத்த வருடத்திலிருந்து காலை 8 மணிக்கு … Read more….\nமட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு நிகழ்வு\nமட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்படட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் … Read more….\nஎத்தகைய சவால்களுக்கும் முகங்கொடுக்க தயார்\nஎத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலும் தூய அரசியல் இயக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பை கைவிடப் … Read more….\nதமிழரசுக்கட்சி ஊடகப்பேச்சாளர் எம்.சுமந்திரன் புதிய அரசில் உத்தியோகப்பற்றற்று அமைச்சு பதவியினை ஏற்றிருப்பதாக கொழும்பு … Read more….\nபுதுக்குடியிருப்பில் சோகம்; ஆற்றில் மூழ்கி உயர்தர மாணவர் இருவர் பலி\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கோப்பாபுலவு வீதியில் உள்ள கள்ளியடி ஆற்றில் குளிக்கசென்ற மாணவர்கள் இருவர் … Read more….\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/nov/11/13-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2805554.html", "date_download": "2018-12-16T10:21:26Z", "digest": "sha1:EQ4YX5ZUGFLDTWB5K4ZQDKGQEYTOADO3", "length": 8406, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "13 கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு- Dinamani", "raw_content": "\n13 கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nBy சென்னை, | Published on : 11th November 2017 12:58 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்: தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது.\nஇதன் விளைவாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகியவற்றின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.\nசென்னையில்...: சென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யக் கூடும்.\nமழை விவரம்: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 50 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி 40 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 30 மி.மீ., புதுச்சேரியின் காரைக்கால், தூத்துக்குடி மாவட்டத்தின் கழுகுமலையில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.\nமேலும், திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம், நாங்குநேரி, செங்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேனி மாவட்டம் பெரியாறு ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/videos/", "date_download": "2018-12-16T10:08:05Z", "digest": "sha1:2URODB6ESWTR7M5G5IO3NF6MJL2TACZ4", "length": 5069, "nlines": 92, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Movie Trailers | Tamil Videos Clips |Tamil Video Songs", "raw_content": "\nதேவ் படத்தின் அனங்கே வீடியோ சாங்க்\nபேட்ட பட டீசர் – கலக்கல் வீடியோ\nஅடேங்கப்பா…அஜித் மகளா இது- இந்த வீடியோவை பாருங்க\nஉண்மை ஒரு நாள் வெளியே வரும்- சின்மயி பேசிய புதிய வீடியோ\nசண்டக்கோழி 2 இப்படிதான் உருவானது- வீடியோவை பாருங்க\nஅடங்க மறு- பச்சை துரோகம் லிரிக் வீடியோ\nபாஸிட்டிவ் நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றி விஷ்ணு விஷால் விளக்கம் -வீடியோ\nராட்சஷன் புதிய ஸ்னீக் பீக்- அமலா பால் உடனான காட்சிகள்\nஎதிர்பார்த்ததை விட அதிக ரசிகர்கள் வரும் படமாக பரியேறும் பெருமாள்- வீடியோ\nசண்டக்கோழி2 படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\nதியாகராஜன் குமாரராஜாவின் படத்திற்காக யுவன் கம்போஸ் செய்த அசத்தல் பிஜிஎம்- வீடியோ\nசிவகார்த்திகேயனின் மோதி விளையாடு பாப்பா 5 நிமிட குறும்படம்-வீடியோ\nஇதோ வந்துட்டாருல: விஜய் மகன் நடித்த குறும்பட டிஸர்\nசுசீந்திரன��ன் புதிய படம் ஜீனியஸ்- டீசர்\nமோகன்ராஜாவுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய விஜய்\nபாலியல் தொல்லை விவகாரத்தில் தெய்வ மகள் சத்யாவும் தப்பவில்லை: அதிர்ச்சி தகவல்\n‘ஏவுகணை நாயகன்’ ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினம் இன்று\nஉப்புமா படங்களுக்கு கூட அட்ஜஸ்ட் செய்துகொள்வீர்களா என கேட்பார்கள்: பிரபல நடிகை ஓபன் டாக்\nசபரிமலை பிரச்சினைக்காக போராடத்தயார்- சுரேஷ் கோபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rk-nagar-cm-deputy-cm-prop.html", "date_download": "2018-12-16T10:51:54Z", "digest": "sha1:QGSD3MSXLMEK24KELH6KFPYKDFKNB36D", "length": 7668, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆர்.கே.நகரில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக பிரச்சாரம்!", "raw_content": "\n ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலக��வது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nஆர்.கே.நகரில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக பிரச்சாரம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக அதிமுக தேர்தல் பணிமனை, சென்னை காசிமேட்டில் இன்று திறக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆர்.கே.நகரில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக பிரச்சாரம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக அதிமுக தேர்தல் பணிமனை, சென்னை காசிமேட்டில் இன்று திறக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ரிப்பன் வெட்டி, பணிமனையை திறந்துவைத்தனர்.\nஅமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆகியோர், இதில் கலந்துகொண்டனர். பின்னர், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரத்தை, தொடங்கினர். திறந்த வேனில் இருந்தபடியே மதுசூதனனுக்கு ஆதரவாக வீதி வீதியாக அவர்கள் வாக்கு சேகரித்தனர்.\nராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nகுட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்\n125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர்\nஇந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=149386", "date_download": "2018-12-16T11:59:01Z", "digest": "sha1:AVMC5W7HKPMU47BCEK3XAY4IPTODZC6B", "length": 26160, "nlines": 210, "source_domain": "nadunadapu.com", "title": "புண்ணியம் தரும் காவிரி நீராடல் | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nபுண்ணியம் தரும் காவிரி நீராடல்\nகங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். கங்கையை விட காவிரியில் நீராடுவது பன்மடங்கு புண்ணியத்தை நமக்கு கிடைக்கச் செய்யும் என்பது எவ்வளவு சிறப்பான விஷயம்.\nகங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். முக்தி கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் கங்கையை விட காவிரியில் நீராடுவது பன்மடங்கு புண்ணியத்தை நமக்கு கிடைக்கச் செய்யும் என்பது எவ்வளவு சிறப்பான விஷயம்.\nஇந்த காவிரியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில், ‘கங்கையிற் புனிதமாய காவிரி’ என்று புகழப்பட்டுள்ளது.\nபுண்ணியம் சேர்க்கும் காவிரியின் புனித நீராடலுக்கு, மாதங்களிலேயே சிறப்பு மிகுந்த ஒன்றாக பார்க்கப்படும் ஐப்பசி மாதம்தான் உகந்தது.\nஇந்த மாதத்தில் மயிலாடுதுறையில் ஓடும் காவிரி படித்துறையில் மூழ்கி எழுந்தால், ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் ஒரே நாளில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரியின் மகிமையை பற்றி அரிச்சந்திர மன்னனுக்கு, அகத்திய முனிவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.\nஇதுபற்றி ஸ்ரீதுலா புராணம் தெளிவாக கூறுகிறது. அகத்திய முனிவர் காவிரியின் சிறப்பு குறித்து கூறியபோது, அதனை அங்கிருந்த பல முனிவர்கள் கேட்டுணர்ந்தனர்.\nஅவர்கள் அனைவரும் சாதாரண முனிவர்கள் கிடையாது. தவத்தில் சிறந்து விளங்கிய மகா தபஸ்விகள். அந்த மகா தவவான்களின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம்.\nவசிஷ்டர், பிருகு, காச்யபர், வாமதேவர், வீதிஹோத்ரர், துர்வாசர், ஜாபாமலி, வாமதேவர், மங்கணர், காலவர், அத்ரி, விசுவாமித்திரர், கண்வர், யாஜர், மார்க்கண்டேயர், அஸிதா, பரத்வாஜர், கவுதமர், உபயாஜர், பராசரர், பைலவர், சாதாதபர், வியாசர், மவுத்கலர், முக்தர், வால்மீகி, கவஷர், ஜாதுகர்ணர், சுதீஷணர், சதானந்தர், சத்யவிரதர், மதங்கர், ஸத்யதபஸ், நாரதர், காந்தர், மாண்டவ்யர், ஆஸூரி, தவும்யர், கவிமதுஹாச்ரயர், ஹோதா, தூமகேது, ஜலப்லவர், சங்கர், லிகிதர், போதாயனர், யக்ஞகேது, யாக்ஞவல்கியர், மருக்ரது, புலஸ்தியர், புலஹர், கவுரர், ஆச்வலாயனர், ஆபஸ்தம்பர், மரீசி, யக்ஞராசி, பப்ரு.\nஇத்தனை ரிஷி முனிவர்களும் அறியும்படியாக, காவிரியை பற்றி அகத்திய முனிவர் கூறியதை நாமும் தெரிந்து கொள்ளலாம்.\nஐப்பசி மாதத்தில், புண்ணிய நதிகள் அனைத்தும் காவிரியில் கலக்கின்றன. எனவே அந்த மாதத்தில் காவிரியில் ���ீராடினால், புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய யோக பலன் கிடைக்கும்.\nமுக்தி பேறும் கிட்டும். அதுமட்டுமின்றி ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுபவரையும் சேர்த்து அவரது தாயார் வழியில் ஏழு தலைமுறையினரும், தந்தை வழியில் ஏழு தலைமுறையினரும் வைகுண்டப் பதவியை அடைவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.\nநீராடும் போது இரண்டு கைகளும் நிரம்ப பூக்களை எடுத்து காவிரிக்கு சமர்ப்பணம் செய்து பூலோக வைகுண்டத்தில் வாசம் செய்து வரும் ரங்கநாதரை நினைத்து வழிபட வேண்டும். ஐப்பசி மாதம் அனைத்து நாட்களும் காவிரியில் நீராடுவதாக ஒருவர் நினைத்துக்கொண்டால், சில காரியங்களை நிறைவேற்றவேண்டியது முக்கியம்.\nஎண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது. பகல் நேரங்களில் தூங்கக் கூடாது. முகச்சவரம் மற்றும் முடிவெட்டிக்கொள்ளுதல் கூடாது.\nதாம்பூலம் போட்டுக்கொள்வது, வீண் பேச்சு, பாய், கட்டில்களில் படுப்பது, சாப்பிட கூடாதவற்றைச் சாப்பிடுவது, வெளியிலோ அல்லது ஓட்டலிலோ சாப்பிடுவது, ஆண்–பெண் சங்கமம், தானம் வழங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.\nஇதே போல் உணவில் பூசணிக்காய், மொச்சைக்கொட்டை, கேழ்வரகு, தினை, உளுந்து, துவரை, கத்தரிக்காய், கொள்ளு, முருங்கைக்காய், சிறுகீரை, சுரைக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளக்கூடாது.\nஇரவு உணவு, காலை சந்தி– மாலை சந்தியில் உணவு உட்கொள்ளக் கூடாது. பழைய சாதம், எருமைப்பால் போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது.\nகடைபிடிக்க வேண்டியவைகளை படித்து விட்டு அயர்ந்து போய்விட வேண்டாம். தங்களால் இயன்றவரை கடைபிடித்தால் கூட புண்ணியம் கிடைக்கும்.\nஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நீராடினாலும், நீராடாவிட்டாலும், கார்த்திகை முதல் நாள் அன்றும், அதற்கு முந்தைய நாளான ஐப்பசி மாத கடைசி தினத்திலும் ஏராளமான பக்தர்கள் காவிரியில் நீராடுவார்கள்.\nஐப்பசி மாத கடைசி தினத்தில் நடைபெறும் புனித நீராட்டம் ‘கடை முழுக்கு’ என்றும், கார்த்திகை முதல் நாள் அன்று நடைபெறும் புனித நீராட்டம் ‘முடவன் முழுக்கு’ என்றும் அழைக்கப்படுகிறது.\n‘ஐப்பசி மாதம் முடிந்து விட்டதே, என்னால் புண்ணிய பலன்களை அடைய முடியாமல் போய்விட்டதே, என்னால் புண்ணிய பலன்களை அடைய முடியாமல் போய்விட்டதே’ என்று கூறி வருத்தப்பட்டான் ஒரு முடவன். அந்த வருத்தத்தை மயூரநாதரி��ம் முறையீடாகவும் வைத்தான்.\nஅவனது வருத்தமான புலம்பலைக் கேட்ட ஈசன், அசரீரியாக தோன்றி, ‘நீ சென்று காவிரியில் மூழ்கி எழு, உனக்கும் முக்தி பேறு கிடைக்கும்’ என்று கூறினார். அதன்படியே முடவனும் கார்த்திகை முதல்நாள் அன்று காவிரியில் புனித நீராடி, முக்தி பேற்றை அடைந்தான். ‘முடவன் முழுக்கு’ நடைபெறுவதற்கு காரணமாக இந்தக் கதை கூறப்படுகிறது.\nஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவிலில் முன்பு உள்ள காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷமானது.\nஏனெனில் இந்தப் பகுதியில் ஓடும் காவிரியே, இந்தத் தலத்திற்கு மிகப்பெரிய பெருமையை சேர்க்கும் தீர்த்தமாக அமையப்பெற்றிருப்பதுதான். இங்குள்ள காவிரி ஆற்று படித்துறை பகுதிக்கு இடப (நந்தி) தீர்த்தம் என்று பெயர்.\nஎவர் ஒருவரும் கயிலை மலையானை தரிசனம் செய்ய செல்லும் முன்பு வாயிலில் வீற்றிருக்கும் நந்தி தேவரிடம் அனுமதி பெற்ற பிறகே உள்ளே செல்ல முடியும். அத்தகைய சிறப்பு வாய்ந்தவர் நந்தி பகவான். ஒருமுறை நந்திதேவருக்கு கர்வம் ஏற்பட்டு விட்டது. அவரது வாக்கினில் ஆணவம் குடிகொள்ளத் தொடங்கியது.\nஇதனால் நந்தி பகவானை, பாதாளத்தில் அழுத்தி தள்ளினார் சிவபெருமான். அப்படி அழுத்தி தள்ளிய இடம்தான் மயிலாடுதுறை காவிரியின் துலாக் கட்டம்.\nஇந்த இடத்தின் நடுவில் இன்றும் இறைவனின் திருவுருவை கண்டு பரவசம் அடையலாம். இடப தேவர் அழுந்தப்பட்ட இடம் என்பதால் அந்த தீர்த்தம் இடப தீர்த்தம் என்று பெயர் பெற்றது.\nசிவபெருமானால் பாதாளத்தில் அழுந்தப்பட்டதும், நந்தி தேவர் உண்மையை உணர்ந்தார். பின்னர் சிவஞானத்தை உபதேசம் செய்யும்படி சிவபெருமானை விரும்பி கேட்டுக்கொண்டார்.\nசிவனும் அவ்வாறே நந்திதேவருக்கு சிவஞானத்தை உபதேசம் செய்து அருளினார். இது ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று, காவிரியின் வட பகுதியில் உள்ள வள்ளலார் கோவில் என்னும் இடத்தில் நடந்தது.\nஇதனால் தான் காவிரியில் ஐப்பசி அமாவாசையன்று நீராடி வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக மாறியது.\nஐப்பசி அமாவாசையில் நடுப்பகல் வேளையில் இடப தீர்த்த துறையில் இருந்து காவிரி தீர்த்தத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தால், அந்த தீர்த்தம் எத்தனை ஆண்டுகள் ஆயினும், கெட்டுப்போகாது என்பது இன்றும் அனைவராலும் நம்பப்படும் ஐதீகம். இன்றும் பலர் மேலே சொன்ன நேரத்தில் தீர்த்தத்தை பிடிப்பது நடைபெற்று வருகிறது.\nPrevious articleஉலக கோப்பை கால்பந்து – நாக் அவுட் சுற்றில் ரஷியா 4-3 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது\nNext articleமீண்டும் தோன்றும் நெருக்கம்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nவவுனியாவில் மகளின் க.பொ.த [சா /தா] பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nமார்கழி மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/technology/4629", "date_download": "2018-12-16T11:42:39Z", "digest": "sha1:FQ6N5VHTGXSOCQXTYM3LMPDW3RQTG4ZU", "length": 9272, "nlines": 45, "source_domain": "puthiyavidiyal.com", "title": "கூகுளை மிஞ்சிய மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன்…! | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் ச���னிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nகூகுளை மிஞ்சிய மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன்…\nகம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மொழிபெயர்ப்பு அப்ளிகேஷனை வெளியி்ட்டுள்ளது.\nதற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் டிரான்ஸ்லேட்டர் 27 மொழிகளை மட்டுமே மொழிபெயர்ப்பு செய்யும் நிலையில், மைக்ரோசாப்ட்டின் புதிய அப்ளிகேஷன் 50 விதமான மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் திறன் வாய்ந்ததாகும்.\nஇந்த அப்ளிகேஷனை பல்வேறு விதமான கருவிகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் டிரான்ஸ்லேட்டர் என அழைக்கப்படும் இந்த ஆப், விண்டோஸ் மட்டுமின்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கருவிகளிலும் இயங்கும் ஆற்றலுடன் உருவாக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, ஸ்மார்ட் வாட்ச்களிலும் இது இயங்கும். மொழிபெயர்ப்பு மட்டுமின்றி வாய்ஸ் கன்வெர்ஷன் வசதியும் இதில் உள்ளது. டிரான்ஸ்லேட் செய்யப்பட்ட சொற்களை வேறு அப்ளிகேஷனுக்கு காப்பி, பேஸ்ட் செய்து கொள்ளவும் முடியும்.\nஇந்த புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக நீண்ட நாட்களாக டிரான்ஸ்லேட்டர் சேவையை வழங்கி வரும் கூகுளின் எல்லைக்குள் மைக்ரோசாப்ட் நுழைந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகின்றனர்.\nகிழக்குமாகாண புதிய இராணுவக் கட்டளைத் தளபதி - மட்டு. அரசாங்க அதிபர் சந்திப்பு\nதமிழ்த்;;;;;;;;;;;;;;;;;; தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்\nஇறுதிக்கட்ட யுத்தத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த போராளிகளையும் அரசியல் கைதிகளையும் மஹிந்த அரசாங்கமே விடுதலை செய்தது என்கின்றார் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி (டினேஸ்)\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/15.html", "date_download": "2018-12-16T10:45:07Z", "digest": "sha1:XP56ESYOHBKW2CACAJBFY3QSOMF7VLGJ", "length": 10780, "nlines": 149, "source_domain": "www.easttimes.net", "title": "தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nHome HotNews WorldNews தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி\nதலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி\nஆப்கானிஸ்தான் காஸ்னி மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.\nஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்த்தில் உள்ள குஜா ஓமரி மாவட்டத்தில் நேற்று இரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இம்மாவட்டத்தில் உள்ள அரசு வளாகத்தில் நுழ���ந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.\nபாதுகாப்பு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\nமேலும், மாவட்ட கவர்னர், உளவுத்துறை இயக்குநர் மற்றும் துணை போலீஸ் அதிகாரி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். 15 பாதுகாப்பு படைவீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். 8 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபயங்கரவாதிகள் அரசு படைகளின் தாக்குதலிருந்து தப்பிக்க சுரங்கங்கள் அமைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்பாராத விதமாக நடைபெற்ற தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் தாக்கப்பட்டாலும் பின்னர் எதிர்தாக்குதல் நடத்தினர்.\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamila1.com/Tamil-Cine-News/Our-relatives-living-in-Australia-in-tamil-/131.aspx", "date_download": "2018-12-16T12:00:24Z", "digest": "sha1:3ABSQL2MMQ2FNWQHFS47XF7JTZ6ALBST", "length": 12617, "nlines": 246, "source_domain": "www.tamila1.com", "title": "Our relatives living in Australia in tamil - TamilA1", "raw_content": "\nதமிழர் ஆஸ்திரேலியாவில் குடியேறிய வரலாறு :\nஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் தமிழர் குடியேறினர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர் கண்டெடுத்தனர். அதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில் வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், 15-ஆம் நூற்றாண்டுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பின் வருமாறு : \"முகையதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி\" என்று காணப்படுகிறது. இதன் மூலம் தமிழக வணிகர்கள் எந்தளவிற்கு தூரக்கிழக்கு நாடுகளுக்கு போய்வந்தனர் என்பதை அறியலாம்.\nதமிழர்-ஆஸ்திரேலிய பழங்குடியினர் பற்றிய ஆய்வுகள்:\nபண்டைய திராவிட இன மக்களின் மொழி, இன கலாச்சார ஒற்றுமைகள் இங்குள்ள பழங்குடி களிடம் காணப்படுகின்றன. ஏ.சேப்பல் என்பவர் பின்வருமாறு கூறுகின்றார்: \"டிராலுக்மிலா சபோனஸ்கோவா பழங்குடி பேச்சில் ஏராளமான தமிழ்ச்சொற்களைக் காணலாம். இவர்கள் வாழும் இடங்கள் நல்லாபார் சமவெளி, மேற்கு ஆஸ்திரேலியப் பகுதிகள் ஆகியனவாகும். சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டு. \"ஒரு காலத்தில் குமரிக்கண்ட அழிவில் சம்பந்தப்பட்ட பெருங்கண்டத்தில் சரிந்து, இவர்கள் கீழே தெற்கில் ஒதுங்கிப் போயிருக்கலாம்\". மேலும் ஜெ.சி. ரிச்சர்டு என்ற ஆய்வாளர் 'தமிழுக்கும் பழங்குடி மக்களுக்கும் ஒற்றுமையுண்டு' என்கிறார். திராவிடமொழிகளுக்கும் பழங்குடியினர் மொழிகளுக்கும் ஒரே இலக்கண அமைப்பு காணப்படுவதாக வில்லியம் பிலிக் என்பவர் குறிப்பிடுகிறார். ஆஸ்திரேலியா சென்று வந்த பத்மா சுப்ரமணியம், பின்வருமாறு குறிப்பிடுகிறார்: மெர்ல்போனில் பக்லோவியர் என்னும் பழங்குடி மக்களின் பேச்சில் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. முட்டி(முழங்கால்), ஏர்ரது (ஏறுகிறது), மின்னல், பாம்பு, மகவு, நீறு போன்ற தமிழ்ச் சொற்களை இவர்கள் பயன்படுத்துகின்றனர் என்கிறார். தொல்காப்பியம் குறிப்பிடும் நீர்நாயையும், காரன்னத்தையும் ஆஸ்திரேலியாவில்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் மற்ற இனமக்களைவிட தமிழர்களிடமே 'வளைதடி' என்கிற 'வளரி' பயன்பாட்டில் இருந்தது. இக்கருவியை ஒரு பொருளின் மீதோ, அல்லது ஆள், பறவை, விலங்கு மீது குறிவைத்து எறிந்தால் அப்பொருளைத் தாக்கி விட்டு மீண்டும் எய்தவரிடமே வரும். தமிழகத்தை கடைசியாக ஆண்ட சிவகங்கைபாளையக்காரர்களான சின்ன மருது, பெரியமருது இக்கருவியை பயன்படுத்தியதை ஜென்ரல் வெல்ஷ் தம் இராணுவ நினைவுக் குறிப்பில் குறித்துள்ளார். 'மருது பாண்டியர்' கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட பின்னர், இக்கருவியைப் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டமும் வந்தது. இன்றும் கூட முக்குலத்தோர் வீடுகளில் இக்கருவி பூசைப் பொருளாக காணப்படுகிறது என்கிறார் தென்னிந்திய பழங்குடி ஆய்வாளரான எட்கர் தர்ஸ்டன். இக்கருவி 'பூமராங்' என்கிற பெயரில் இன்றும் ஆஸ்திரேலிய பழங்குடிகளிடம் பயன்பாட்டில் உள்ளதை வைத்தே பண்டைய உறவை, பண்பாட்டை உணர முடிகிறது.\n‘ஆஸ்திரேலிய தமிழ்’ நூலை வெளியிட்டு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் ராமசாமி பேசியதாவது:\nதமிழர்கள் 90 நாடுகளில் இருப்பதாகச் சொல்கின்றனர். கந்தையா கள ஆய்வு மேற்கொண்டதால், ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. நாம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் கந்தையாவின் ஆஸ்திரேலியத் தமிழர்கள் பற்றிய நூல்களில் உள்ளன.\nஆஸ்திரேலியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் மொழியில் தமிழ் மொழிச் சொற்கள் கலந்துள்ளன. ஆஸ்திரேலியப் பழங்குடியின மக்களின் மொழி குறித்து ஆய்வு மேற்கொண்டால், தமிழுக்கும் - உலக மொழிகளுக்கும் உள்ள உறவு குறித்து அறியமுடியும். இவ்வாறு ராமசாமி பேசினார்.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த பழங்குடியின் புகைப்படம். இதை உங்கள் வீட்டில் காட்டினால் யாருடைய தாத்தா என்றுதான் கேள்வி வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/08/blog-post_5113.html", "date_download": "2018-12-16T10:14:02Z", "digest": "sha1:77QT5VB7QYL3QJJZQK7VJO5TFXVHBGM3", "length": 27456, "nlines": 460, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் உறவுகளே செல்வக்குமார் உயிர் வாழ உதவுங்கள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமாமனிதர் அஷ்ரபின் பணியினைத் தொடர்வதனாலேயே எனது அரச...\nகாமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு...\nதமிழ் கூட்டமைப்பை மாத்திரம் நவநீதம்பிள்ளை சந்தித்த...\nஅமைச்சர் வாசு தலைமையில் மட்டக்களப்பில் சமாதான பேரண...\nபுலிகளால் கடத்தப்பட்ட 5000 பேர் தொடர்பில் மனித உரி...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பா...\nசிரியா மீதான இராணுவ தலையீடு குறித்து ரஷ்யா, சீனா எ...\nமட்டக்களப்பு மாவட்ட செயலருக்கு சிறந்த பெண்மணி விரு...\nகருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் உறவுகளே செல்வக்கும...\nஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில்\nகூட்டமைப்பின் சாதி வெறி அம்பலம் --அரசாங்கத்திற்கு ...\nகூரை மீதேறி கோழி பிடிக்க முடியாத கூட்டமைப்பினர் வ...\nகூட்டமைப்பை சிதைக்க யாழில் ஒரு பிரேமச்சந்திரன் கிள...\nபுதிய அமைச்சுக்கான காரணம் குறித்து அமைச்சர் ஹக்கீம...\nசிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்;...\nஃபொன்டிராவின் செயற்பாடுகள் இலங்கையில் முடக்கம்\nஏறாவூரில் கிணற்றிலிருந்து கைக்குண்டு மீட்பு\nகரடியனாறு பகுதியில் துப்பாக்கி, ரவைகூடு மீட்பு\nகிழக்கின் எழுச்சி இறுதிநாள் நாள் கண்காட்சி\nஎம்.பி.யோகேஸ்வரனின் வேனால் அடிக்கப்பட்ட மாணவி வைத்...\nலயன் காம்பராக்களை மூடி மலையக மக்களுக்கு தனி வீடுகள...\n‘நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த ஞான ச...\nபட்டதாரி பயிலுனர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்ச...\nகிழக்கு மாகாண அதிபர்கள், ஆசியர்களுக்கு ஜனாதிபதி வி...\nமாகாண அமைச்சர் - விவசாய சம்மேளனம் சந்திப்பு\nகிழக்கில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்\nஆழம் தெரியாமல் காலை விட்ட விக்கி\nமுன்னாள் முதல்வர் சந்���ிரகாந்தன் அவர்களின் 38 ஆவது ...\nத.ம.வி.பு. கட்சியைச் சேர்ந்தவர் கைது என்ற செய்தியி...\nமக்களுக்காக சளைக்காது பாடுபடும் முன்னால் முதல்வர் ...\n4500 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த பப்ரல் அம...\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ளூர் காய்­க­றி­கள...\nகிழக்கு முதலைமைச்சர் மட்டு வெபர் மைதானத்துக்கு விஜ...\nகிழக்கு மாகாண சபையை இல்லாமல் செய்ய சிலர் முயல்கின்...\nஎகிப்தில் கடும் மோதல்கள் : 150 பேர் பலி : பல நகரங்...\nTNA – PMGG ஒப்பந்தம் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்...\n67வது சுதந்திர தினம், நாளை\nசமதர்ம கட்சிகளின்; சார்பில் நடராசா தமிழ் அழகன் ஆகி...\nகூத்தமைப்பின் தேர்தல் வசூல் களைகட்டுகிறது\n23 வருடங்களின் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று ...\nசொந்த முயற்சியில் இந்திய விமானந்தாங்கிக் கப்பல்\nமட்டக்களப்பு காந்தி பூங்கா வேலை பூர்த்தியடையும் நி...\nவாகரை ஆயுர்வேத மருந்தகம் திறக்கப்பட்டது\nகூட்டமைப்பின் குடிம்பி சண்டை கிளிநொச்சியில் அரங்கே...\nஇனமத உறவுகள் வலுப்பெற வேண்டும்' றம்லான் வாழ்த்துச்...\nஇன்று சிந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று சி...\nஎழுத்தாளர்களை வளர்த்தெடுத்தவர் அமரர் சிவகுருநாதன்\nஆய்வுக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான...\nகோழி கூவி பொழுது விடிவதில்லை\nகந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்...\nஅமிர்தகழி மாமாங்கப் பிள்ளையாரின் தேரோட்டம்\nஒல்லாந்தர் கோட்டை அகழியின் திருத்தப் பணி\nகுடிநீருக்காக போராடி உயிரிழந்த மாணவன்\nஅக்கரைப்பற்று ஆர்.கே.எம். மகா வித்தியாலயத்தில் விப...\nகிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான, கலை கலாசார பீடங்களி...\nகப்கஹா பகுதியில் இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் பல...\nமுன்னாள் முதல்வரின் முயற்சியால் கிரான் குளத்தில் வ...\nகருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் உறவுகளே செல்வக்குமார் உயிர் வாழ உதவுங்கள்\nமட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த செல்வக்குமார் வறுமையான குடும்பத்தில் பிறந்து தனது சிறுவயதிலையே தந்தையை இழந்து தாயின் கடின உழைப்புடன் கூடிய அர்ப்பணிப்பினால் தனது முகாமைத்துவ படிப்பினை முடித்தவர். குடும்பத்தில் இவருக்கு இரண்டு சகோதரிகள் இவரது குடும்பமானது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஒரு குடும்பமாகும்.இவரது இரண்டு சிற���நீரகங்களும் செயலிழந்து விட்டமையால் இவருக்கு முதலாவது அறுவைச்சிகிச்சை கடந்த 30.09.20012 அன்று மேற்கொள்ள்ளட்டது.இச் சிகிச்சை ரூபா 10இலட்சம் இவரது குடும்பத்தினரால் அவர்களது சகல வளங்களையும் விற்று ஒரு சிறுநீரகம் மாற்றப்பட்டது.தூரதிஸ்டவசமாக அவரது உடம்பில் அதிகமான கல்சியம் ஆக்ஸலேட் படியத் தொடங்கிவிட்டமையால் மாற்றிய சிறுநீரகங்கம் மீண்டும் அகற்றப்பட்டது .இன்று மீண்டும் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டமையால் உயிருக்கா போராடிக்கொண்டுடிருக்கிறார்.இவருக்கு மீண்டும் அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதாயின் இந்தியா அப்பலோ மருத்துவ மனையிலே மேற்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.\nஅங்கு சென்று சிறுநீரக கல்லிரல் மாற்று சிகிச்சை மேற்கொள்வதாயின் இந்திய ரூபா 27 ரூபாய் தேவைப்படுகிறது.இத்தொகையானது செல்வகுமாரின் குடும்பத்தினரால் முடியாத ஒரு தொகையாகும்.\nவாழும் நாட்களை எண்ணி துடிக்கும் செல்வக்குமரின் நிலையை நினைத்து கருணை உள்ளம் கொண்ட எமது புலம்பெயர் உறவுகளே இவர் உயிர் வாழ உதவுங்கள். நீங்கள் ஒவ்வொரும் செல்வக்குமாருக்கு செய்யும்சிறு தொகைப்பணம் கூட அவர் உயிர் வாழும் நாட்களை நீடிக்க உதவும் தொகையாக அமையும் .\nபிரான்ஸ் நாட்டில் தளமாக கொண்டியங்கும் பாடுமீன் அபிவிருத்தி சங்கமானது இத்தகவலை எமது புலம்பெயர் உயவுகளுக்கு பணிவுடனும் உரிமையோடும்தெரியபடுத்துகிறது.\nஉங்களால் முடிந்த சிறு தொகை என்றாலும் கீழே உள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பி உதவுவீர்கள் என்று திடமாக நம்புகிறோம்\nமாமனிதர் அஷ்ரபின் பணியினைத் தொடர்வதனாலேயே எனது அரச...\nகாமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு...\nதமிழ் கூட்டமைப்பை மாத்திரம் நவநீதம்பிள்ளை சந்தித்த...\nஅமைச்சர் வாசு தலைமையில் மட்டக்களப்பில் சமாதான பேரண...\nபுலிகளால் கடத்தப்பட்ட 5000 பேர் தொடர்பில் மனித உரி...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பா...\nசிரியா மீதான இராணுவ தலையீடு குறித்து ரஷ்யா, சீனா எ...\nமட்டக்களப்பு மாவட்ட செயலருக்கு சிறந்த பெண்மணி விரு...\nகருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் உறவுகளே செல்வக்கும...\nஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில்\nகூட்டமைப்பின் சாதி வெறி அம்பலம் --அரசாங்கத்திற்கு ...\nகூரை மீதேறி கோழி பிடிக்க முடியாத கூட்���மைப்பினர் வ...\nகூட்டமைப்பை சிதைக்க யாழில் ஒரு பிரேமச்சந்திரன் கிள...\nபுதிய அமைச்சுக்கான காரணம் குறித்து அமைச்சர் ஹக்கீம...\nசிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்;...\nஃபொன்டிராவின் செயற்பாடுகள் இலங்கையில் முடக்கம்\nஏறாவூரில் கிணற்றிலிருந்து கைக்குண்டு மீட்பு\nகரடியனாறு பகுதியில் துப்பாக்கி, ரவைகூடு மீட்பு\nகிழக்கின் எழுச்சி இறுதிநாள் நாள் கண்காட்சி\nஎம்.பி.யோகேஸ்வரனின் வேனால் அடிக்கப்பட்ட மாணவி வைத்...\nலயன் காம்பராக்களை மூடி மலையக மக்களுக்கு தனி வீடுகள...\n‘நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த ஞான ச...\nபட்டதாரி பயிலுனர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்ச...\nகிழக்கு மாகாண அதிபர்கள், ஆசியர்களுக்கு ஜனாதிபதி வி...\nமாகாண அமைச்சர் - விவசாய சம்மேளனம் சந்திப்பு\nகிழக்கில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்\nஆழம் தெரியாமல் காலை விட்ட விக்கி\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் அவர்களின் 38 ஆவது ...\nத.ம.வி.பு. கட்சியைச் சேர்ந்தவர் கைது என்ற செய்தியி...\nமக்களுக்காக சளைக்காது பாடுபடும் முன்னால் முதல்வர் ...\n4500 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த பப்ரல் அம...\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ளூர் காய்­க­றி­கள...\nகிழக்கு முதலைமைச்சர் மட்டு வெபர் மைதானத்துக்கு விஜ...\nகிழக்கு மாகாண சபையை இல்லாமல் செய்ய சிலர் முயல்கின்...\nஎகிப்தில் கடும் மோதல்கள் : 150 பேர் பலி : பல நகரங்...\nTNA – PMGG ஒப்பந்தம் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்...\n67வது சுதந்திர தினம், நாளை\nசமதர்ம கட்சிகளின்; சார்பில் நடராசா தமிழ் அழகன் ஆகி...\nகூத்தமைப்பின் தேர்தல் வசூல் களைகட்டுகிறது\n23 வருடங்களின் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று ...\nசொந்த முயற்சியில் இந்திய விமானந்தாங்கிக் கப்பல்\nமட்டக்களப்பு காந்தி பூங்கா வேலை பூர்த்தியடையும் நி...\nவாகரை ஆயுர்வேத மருந்தகம் திறக்கப்பட்டது\nகூட்டமைப்பின் குடிம்பி சண்டை கிளிநொச்சியில் அரங்கே...\nஇனமத உறவுகள் வலுப்பெற வேண்டும்' றம்லான் வாழ்த்துச்...\nஇன்று சிந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று சி...\nஎழுத்தாளர்களை வளர்த்தெடுத்தவர் அமரர் சிவகுருநாதன்\nஆய்வுக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான...\nகோழி கூவி பொழுது விடிவதில்லை\nகந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்...\nஅமிர்தகழி மாமாங்கப் பிள்ளையாரின் தேரோட்டம்\nஒல்லாந்தர் கோட்டை அகழியின் திருத்தப் பணி\nகுடிநீருக்காக போராடி உயிரிழந்த மாணவன்\nஅக்கரைப்பற்று ஆர்.கே.எம். மகா வித்தியாலயத்தில் விப...\nகிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான, கலை கலாசார பீடங்களி...\nகப்கஹா பகுதியில் இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் பல...\nமுன்னாள் முதல்வரின் முயற்சியால் கிரான் குளத்தில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-16T10:00:19Z", "digest": "sha1:PQCWPZWMHEK2BIKTYRUGOE4X5MGNOA4P", "length": 5258, "nlines": 153, "source_domain": "www.wecanshopping.com", "title": "தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஎன் வாழ்க்கை - மால்கம் X Rs.650.00\nஎம் எஸ் சுப்புலட்சுமி - உண்மையான வாழ்க்கை வரலாறு Rs.220.00\nஎந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது.\nகாட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://healthreporter.info/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-12-16T10:03:02Z", "digest": "sha1:CPJALJJYNNNRNC4T5WSE7XVUJH47EBPY", "length": 7690, "nlines": 97, "source_domain": "healthreporter.info", "title": "விருப்பங்களை", "raw_content": "சுரண்டல் ஒன்றுக்கு வர்த்தக அமைப்பு\nசுரண்டல் ஒன்றுக்கு வர்த்தக அமைப்பு\nநீங்கள் பங்கு விருப்பங்களை எப்படி விளையாடுகிறீர்கள்\nவிருப்பங்களை எதிர்கால மற்றும் பிற பங்குகள் 8 வது பதிப்பு பயிற்றுவிப்பாளர் தீர்வு கையேடு\nபங்கு பிளவுகள் விருப்பங்களை பாதிக்கின்றன\nபங்கு விருப்பங்களை வட்டி அளவு திறக்க\nஅழைப்பு மற்றும் பைனரி விருப்பங்களை வர்த்தக வைத்து\nபங்கு விருப்பங்களை ஆன்லைன் தரகர்கள்\nபங்கு விருப்பங்களை சுற்றியுள்ள தற்போதைய சர்ச்சை\nபைனரி விருப்பங்களை வர்த்தகம் எப்படி 60 விநாடிகள்\nE g விருப்பங்களை வர்த்தக மேசை\nஎங்களுக்கு விருப்பங்களை வர்த்தகர் erfahrungen\nபைனரி விருப்பங்களை வர்த்தக மூலோபாயம் இலாப\nஎதிர்கால அடிப்படைகள் மற்றும் விருப்பங்களை இலவசமாக பதிவிறக்க சந்தைப்படுத்துகிறது\nஐபி பங்கு விருப்பங்களை வரி\nE g விருப்பங்களை வர்த்தக தளம்\nபடகு பைனரி விருப்பங்களை கார் வர்த்தகர் விமர்சனம்\nBitcoin வர்த்தக பைனரி விருப்பங்களை\nதங்க etf விருப்பங்களை வர்த்தக\nபங்கு விருப்பங்களை நடைமுறைப்படுத்த நிறுவனத்தின் கடன்\nஅந்நிய செலாவணி பைனரி விருப்பங்களை வர்த்தக சமிக்ஞைகள்\nபைனரி விருப்பங்களை தரகர்கள் சமிக்ஞைகள்\nபைனரி விருப்பங்களை வர்த்தக முறையானது\nவரையறுக்கப்பட்ட பங்கு விருப்பங்களை விவாகரத்து\nNinjatrader உடன் விருப்பங்களை நான் வர்த்தகம் செய்யலாம்\nஅந்நிய செலாவணி பைனரி விருப்பங்களை வர்த்தகம் செய்ய சிறந்த நேரம்\nவர்த்தக எரிசக்தி எதிர்கால விருப்பங்கள் 2 வது பதிப்பின் பி டி எஃப்\nஎன்ஸோ மரோவின் இன்டர்நெட் கான் எக்ஸ் அந்நியச் செலாவணி\nஊடாடும் தரகர்கள் மார்ஜின் பங்குகள்\nSg வங்கி அந்நியச் செலாவணி விகிதம்\nUsa இல் பங்கு விருப்பங்களை வரி விதித்தல்\nமின்னணு எக்ஸ் விருப்பங்களை வர்த்தகம்\nஇல்லை வைப்பு போனஸ் பைனரி விருப்பங்களை தரகர்கள் 2018\nபங்கு விருப்பங்களை கல்வி மதிப்பீடுகள்\nமேல் எங்களுக்கு விருப்பங்களை தரகர்கள்\nகாலாவதியான பங்கு விருப்பங்களை நீங்கள் எழுதலாம்\nஆசிய அமர்வு போது வர்த்தக பைனரி விருப்பங்களை\nஅந்நிய செலாவணி பைனரி விருப்பங்களை ஆய்வு\nAlpari எங்களுக்கு பைனரி விருப்பங்களை\nவர்த்தக விருப்பங்களை வர்த்தக தளம்\nபங்கு சந்தை விருப்பங்களை எப்படி இயக்குவது\nநிறுவன கையகப்படுத்துதலில் பங்கு விருப்பங்களை கையாளும் பெருமை கல்கேடுகள்\nஎப்போது ஊக்கமளிக்கும் பங்கு விருப்பங்களை வரிக்கு உட்படுத்தலாம்\nபைனரி விருப்பங்களை வர்த்தகம் செய்ய சிறந்த நாட்கள்\nதகுதியற்ற பங்கு விருப்பங்களை தனியார் நிறுவனம்\nதனியார் நிறுவன பங்கு விருப்பங்களை புரிந்துகொள்வது\nவிருப்பங்களை வர்த்தக வரிக்கு வரி தாக்கல்\nவர்த்தக ஆரஞ்சு சாறு விருப்பங்களை\nஒரு வரி வருவாயில் நீங்கள் பங்கு விருப்பங்களை எப்படி அறிக்கையிடுகிறீர்கள்\nஎதிர்கால அடிப்படைகள் மற்றும் விருப்பங்களை சந்தைப்படுத்துதல் தீர்வுகள்\nகுறியீட்டு விருப்பங்களை வர்த்தக சமிக்ஞைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-12-16T10:34:18Z", "digest": "sha1:46D4NYC27Z3KZXWZ7DZ33G3Q3ZLIFBHF", "length": 3830, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புள்ளிமான் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புள்ளிமான் யின் அர்த்தம்\nகிளைத்த கொம்பையும் செம்பழுப்பு நிற உடலில் புள்ளிகளையும் கொண்ட மான்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/manalvedu-magazine-3132-10004584", "date_download": "2018-12-16T10:05:40Z", "digest": "sha1:K6ACHWG5LKIWYZQKDPCRUWYYUAHPFILF", "length": 11256, "nlines": 327, "source_domain": "www.panuval.com", "title": "மணல் வீடு - இதழ்(31 & 32) - Manalvedu magazine 31&32 - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nமணல் வீடு - இதழ்(31 & 32)\nமணல் வீடு 28 & 29\nமணல் வீடு 28 &ம்29..\nமணல் வீடு - இதழ் (30 & 31)\nமணல் வீடு : (காலாண்டு இதழ்) இதழ் எண் : 30 & 31 (ஆகஸ்ட் 2017)..\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்) :வணக்கம் சுட்டிஸ்,உங்கள் வீட்டுப் பெரியவர்கள் உங்களோடு சேர்ந்து க..\nகாலச்சுவடு இதழ்(ஜூன்- 2018) : தமிழ் சினிமா டிஜிட்டல்உள்ளடக்கம்: சிறப்புப் பகுதிதமிழரும் அவர் தம் சின..\nஉயிர்மை (மே - 2018) இதழ்\nஉயிர்மை (மே - 2018) இதழ் :உள்ளடக்கம் :சுஜாதா விருதுகள் 2018.நிர்மலா தேவி: இருளில் கசியும் உண்மைகள்.ஆ..\nமணல் வீடு - இதழ்(31 & 32) : ஏப்ரல் 2018\nமணல் வீடு - இதழ்(31 & 32)\nமணல் வீடு 28 & 29\nமணல் வீடு 28 &ம்29..\nமணல் வீடு - இதழ் (30 & 31)\nமணல் வீடு : (காலாண்டு இதழ்) இதழ் எண் : 30 & 31 (ஆகஸ்ட் 2017)..\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்) :வணக்கம் சுட்டிஸ்,உங்கள் வீட்டுப் பெரியவர்கள் உங்களோடு சேர்ந்து க..\nகாலச்சுவடு இதழ்(ஜூன்- 2018) : தமிழ் சினிமா டிஜிட்டல்உள்ளடக்கம்: சிறப்புப் பகுதிதமிழரும் அவர் தம் சின..\nஉயிர்மை (மே - 2018) இதழ்\nஉயிர்மை (மே - 2018) இதழ் :உள்ளடக்கம் :சுஜாதா விருதுகள் 2018.நிர்மலா தேவி: இருளில் கசியும் உண்மைகள்.ஆ..\nபடச்சுருள் இதழ்(மே 2018) : '' அரச பய..\nஅயல் சினிமா இதழ்( மே 2018 )\nஅயல் சினிமா இதழ்( மே 2018 ) :உள்ளடக்கம் :சென்னை சர்வதேச ஆவண-குறும்பட விழாஒரு துளி நட்சத்திரம்கலகல வக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=90612", "date_download": "2018-12-16T10:24:44Z", "digest": "sha1:FURJ77YAXLXB6TYZPCMLKYAAU5QIYCPT", "length": 3152, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை …….. – Karudan News", "raw_content": "\nHome > Slider > பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை ……..\nபரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை ……..\nSlider, Top News, பிரதான செய்திகள்\nbuy modafinil israel கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதுதொடர்பில் விரைவில் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\ngo site கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் தபாலிடும்பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத்பூஜித்த தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1911 என்ற அவசரதொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் சனத்பூஜித்த கூறினார்.\nகட்சி தாவிய வடிவேல் சுரேஷ் மற்றும் வசந்த சேனாநாயக்க அமைச்சரவைக் கூட்டத்தில்\nவடிவேல் சுரேஸ் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென ஹரீன் பெர்னாண்டோ தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=118697", "date_download": "2018-12-16T11:58:18Z", "digest": "sha1:GHBQ7SPOMWTYLDI5ZMO774E2EL3SIPGU", "length": 13425, "nlines": 185, "source_domain": "nadunadapu.com", "title": "விதையில் அடிப்பட்டால், வயிற்றில் மிகுந்த வலி ஏற்படுவது ஏன்? | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழ��ழ மக்களும்\nவிதையில் அடிப்பட்டால், வயிற்றில் மிகுந்த வலி ஏற்படுவது ஏன்\nவிதைகள் ஆண்களின் வயிறு மற்றும் சிறுநீரக பகுதியின் அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு உடல் உறுப்பு. நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் இணைப்பு கொண்டுள்ள பகுதி தான் விதை.\nஒவ்வொரு முறையும் தெரிந்தோ, தெரியாமலோ விதை பையில் அடி அல்லது சிறித அதிகமாக அழுத்தம் ஏற்பட்டால் கூட அடிவயிறு வரை வலி பின்னி எடுக்கும். விதை பையில் அடிப்பட்டு மயக்கம் அடையும் நிலைக்கு சென்ற ஆண்கள் கூட இருக்கிறார்கள்.\nவிதை பையில் யாரேனும் அடித்தாலோ, கசக்கினலோ, தெரியாமல் விபத்தாக ஏதேனும் நடந்தாலும் கூட அதன் வலி விதையில் இருந்து வயிறு வரை பயணிக்கிறது. இது இனப்பின்னல் எனப்படும் இரண்டு விதையில் இருக்கும் அதிமுக்கிய நரம்பு மூலமாக பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிதை பையில் அடிப்படுவது ஸ்ரீ விதையில் வலி + வயிற்று வலி + குமட்டல் ஃ வாந்தி ஃ மயக்கத்திற்கு சமம்.\nஉலகின் மிக பெரிய உயிரினமான திமிங்கிலத்திற்கு அதன் விதைகள் 500 கிலோ எடை வரை இருக்கும் என கூறப்படுகிறது.\nவிதையில் அடிப்படுவதன் காரணமாக ஒரு ஆணின் கருவளம் மிகுதியாக பாதிக்கப்படலாம். பலமான அடி காரணமாக விதை நீக்கப்படும் அபாயம் கூற நேரிடலாம்.\nநிலைகுலைந்து போக செய்ய, எதிர் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே உலகின் பல பகுதிகளில் ஆண்களை விதை பகுதியில் அடிக்கிறார்கள்.\nPrevious articleஇறை வசனங்கள் மூலம் நபிகளாருக்குக் கிடைத்த உற்சாகம்\nNext articleஉணவில் தினமும் அப்பளம் சேர்த்துக் கொள்வது நல்லதா\nபரபரப்பான சூழலில் பிரதமராகப் மீண்டும் பதவியேற்றார் ரணில்\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்’ – சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nவவுனியாவில் மகளின் க.பொ.த [சா /தா] பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nமார்கழி மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/5156", "date_download": "2018-12-16T10:01:31Z", "digest": "sha1:EB7HRP6NYFP7T74OJZRJCXDVREAZTRNF", "length": 6656, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மாட்டு வண்டியில் வந்திறங்கிய வெள்ளைக்கார மாப்பிளை - யாழில் பழமை மாறாத திருமணம்", "raw_content": "\nமாட்டு வண்டியில் வந்திறங்கிய வெள்ளைக்கார மாப்பிளை - யாழில் பழமை மாறாத திருமணம்\nயாழ்ப்பாணம், கைதடியில் பழமை மாறாத வகையில் இடம்பெற்ற திருமண விழா அனைவர் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.\nமாறுபட்ட கலாச்சார மேகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்கார மாப்பிளை யாழ். தமிழ்ப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு, கரம் பிடித்துள்ளார்.\nதிருமணத்தின் மகத்துவத்தினை உணரத் தவறும் இக்கால கட்டத்தில் தமிழர் மரபுப் படி மாட்டு வண்டியில் திருமணம் நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஇதேவேளை, வெளிநாட்டவர்கள் தமிழர் கலாச்சாரத்தை மதிக்கும் அளவிற்கு எம்மவர் மதிக்கிறோமா என்பது நாம் ஒவ்வெருவரும் சிந்திக்க வேண்டியது.\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\nயாழின் மக்கள் அபிமானம் வென்ற வைத்திய நிபுணர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nயாழ்ப்பாணம் மந்திகை மகப்பேற்று வைத்தியரின் மனக் குமுறல் இது\nயாழ் பகுதி மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nயாழில் மகளின் பரிட்சைக்காக ஒத்திவைக்கப்பட்ட தந்தையின் இறுதிசடங்குகள்\nபருத்தித்துறை வீதியில் தோன்றிய கரிய உருவம்...\nயாழ். புத்தூர் பகுதியில் நில அதிர்வு\nயாழ். வல்லிபுரத்தில் தரை இறங்கிய விமானம்..\nஅனுராதபுரத்திலிருந்து 2 மணித்தியாலத்தில் கடிதம் கொண்டு வந்த புறாக்கள்\nயாழ்.பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா\nவடமராட்சியில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் நுளம்பு , பாதினிய ஒழிப்பு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhnodigal.blogspot.com/2010/11/blog-post_26.html", "date_download": "2018-12-16T10:32:14Z", "digest": "sha1:ULMVES4UIQG6HCB4EJ5PH74HZFG5Y2SN", "length": 15645, "nlines": 250, "source_domain": "tamizhnodigal.blogspot.com", "title": "ஆதிரா பக்கங்கள்: தொடரும் சிறை வாசம்....", "raw_content": "\n உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்\nதுன்பச் சிறை பட்ட போதும்\nகண்டுகொண்டதற்கும், நன் மொழியொனறைத் தந்து சென்றதற்கும் மிக்க ந்ன்றி யாதவன்.\n'பெண்மையின் வேதம்' சுவை. பொம்மையின் ஆதங்கம் ரசிக்க வைக்கிறது.\nதுன்ப சிறையை பொடிப்பட செய்து அவனின் இதய சிறைக்குள் அடைத்து. பிறர் அன்பின்பால் இருக்கும் கறைகளை நீக்கி தன் அன்பினால் குறையேதும் இல்லாது நிறையாய் மாற்றி... பாட்டுக்கு உயிர்கொடுக்கும் இசை போன்று... நன்பாட்டு கேட்கும் பாவைக்கும் உயிர் கொடுக்க இறைவன் ஒருவனை இனி புதிதாய் படைக்க போவதில்லை... பிறந்திருப்பான்... பெண்மையின் வேதத்தை எக்காலமும் தனக்கென மாற்றிக்கொள்ள வருவான்... இன்பத்தை அவனும் அள்ளித்தருவான் அப்பாவைக்கு...\nவரிகளின் வழியும், பாவையின் வழியும் பெண்களின் மன உணர்வினை அழகாக படத்தோடு பாடமாக காட்டீயுள்ளீர்கள்.... கவி நன்று...\nவிளையாட்டுக் கவிதைக்கு வாழ்த்து சொன்னமைக்கு மிக்க நன்றி அப்பா ஜி\nபடத்துக்குக் கவி எழுதச் சொன்னேன்.. அழகாக எழுதி நான் கிறுக்கியதற்கும் வந்து வாழ்த்து சொன்னமைக்கு மிக்க நன்றி வாசன்.\nஆம் பா��ைக்கு உயிர் கொடுக்க இனி ஒருவன் புதிதாய் பிறக்க முடியாதுதான். எங்கோ பிறந்து இருப்பான்.. என்றோ வருவான்.. உயிரைக் கொடுக்கவா தான் கொண்டு சென்ற உயிரின்றி உடல் எப்படி இருக்கிறது என்று பார்க்கவா தான் கொண்டு சென்ற உயிரின்றி உடல் எப்படி இருக்கிறது என்று பார்க்கவா\nபெண்மைக்கு எவ்வகையிலும் காயம் கொடுக்காத தங்களின் மென்மை மெய்சிலிர்க்க வைக்கிறது நண்பரே..\nஇப்படத்தை ஈகரையில் பதிவு செய்து அனைவரையும் கவிதை எழுதச் சொன்னேன். பலர் எழுதியுள்ளனர். இங்கும் தாங்கள் கவிதையைத் தந்துள்ளீர்கள். அருமை..\nசகோ அன்பான அழைப்பு எம் நூறாவது பதிவுக்கு\nபடமும் கவி வரிகளும் அருமை\nபதிவுலகில் பல்லாயிரம் பதிவுகளை இட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nபெண்மையை அழகாக கவிதை மூலம் கூறியிருக்கீரீர்கள்.\nநன்றி உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.\n தங்கள் வருகையில் மகிழும் என் மனையும் மனமும்\nஎன் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும்\nஎன் கட்டுரைத் தொகுப்பு நுல்\nகாதல் (51) பொது (31) ஒளிப்படங்கள் (21) பெண்ணியம் (19) சமுதாயம் (15) சும்மா (7) வாழ்த்துக்கள் (7) ஒளி ஒலிப்பேழை (வீடியோ) (6) தலைவர்கள் (6) தாய்மை (6) நட்பு (6) வாழ்த்துப்பா (6) விருதுகள் (6) அச்சு ஊடகத்தில் (5) இரங்கற்பா (5) இலக்கிய நிகழ்வுகள் (5) தமிழ் (4) மழலை (4) மானுடம் (3) அறிஞர்கள் (2) ஒளி ஒலிப்பேழை வீடியோ (2) இரங்கல் (1) என் கவிதை நூலின் ஆய்வுரை (1) என் நூல்கள் (1) கல்வி (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) மழை (1) முத்தமிழறிஞர் கலைஞருடன் (1) வாய்மொழித் தேர்வு (1)\nசாதி சாதியை மதித்து சதிசெயும் அரசியல் வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து மேதினியே சாதியின் பிடியில் துன்பச் சேதினை உடைப்பவர் யா...\nநினைவுக் கோப்பை நிறைந்து வழிகிறது காதல் ரசத்தால் , ஏடுகளை நீக்கிவிட்டு பாலைப் பருகிட நினைக்கிறேன்\n என் இல்லக் கடவுள் மீது ஆணையிட்டாய் புகையைப் புறக்கணிக்க தேன்சிந்தும் என் கன்னத்துச் செவ்வண்ணத்தின் மீது ஆணையிட்டாய் மதுக்கின்னத்...\nஇன்று மகாகவி பாரதியார் நகர் கிளை நூலகத்தில் முத்தமிழ் ஆய்வு மன்றத்தின் நிகழ்வில் விருது வழங்கி மகளிர் நாள் பெருவிழாவில் “பெண்ணின் பெருந்தக...\nபோ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ\nஉன்னை உச்சரிப்பதனால் என் நாவுக்கும் எழுதுவதால் என் எழுதுகோல் நாவுக்கும் ஆனந்தம் அதிகமாவதை நீ எவ்வாறு அறிவாய்\nகுற்றாலத்தில் ���ரிமா சங்க ஆண்டு விழாவில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. குற்றாலத்தில் காணும் இடமெல்லாம் அருவிகள்தான் இருக்கும். ஆனால் அன்று ஒ...\nஎன்னெனவோ எழுத நினைக்கிறேன் சமத்துவத்தைப் புனையத் துடிக்கிறேன் கடித்துத் துப்பியதில் நகங்களெல்லாம் கரைந்து சதைகளே மிஞ்சின விர...\nசேமிக்க நினைத்த கனங்களைச் செலவழித்தேன் தொலைக்க வேண்டிய தருணங்களை நினைவுகளாக்கி நெஞ்சு கணக்கச் சேமித்தேன் கனங்கள் ...\nஇரவு நண்பன் நீ இனிமைக் கதைகளுக்கும் இளமைக் கதைகளுக்கும் கண்ணீரிக் கதைகளுக்கும் முதலாம் சாட்சி நீ ஈருடல் சேரும் பரவச வேளையில் இ...\nஈகரை தமிழ் களஞ்சியம் Headline Animator\nதங்கள் வரவுக்காக காத்து இருக்கும் புதுச்சோலை...\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2121045", "date_download": "2018-12-16T11:32:02Z", "digest": "sha1:XK75NINR5VNTKVE3DMTPZGFLS42GBCBB", "length": 15147, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "டீலக்ஸ் பொன்னி நெல்: விவசாயிகள் ஆர்வம்| Dinamalar", "raw_content": "\nஉள்நாட்டு பாதுகாப்பு அதிகரிப்பு: ராஜ்நாத்\nகர்நாடகாவில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி 4\nசிலை கடத்தல்: அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கைது 13\nபாட்மின்டன் ; சிந்து சாம்பியன் 6\nவட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 1\n\" ராணுவ வீரர்களுக்கு வஞ்சகம் செய்த காங்.,\"- மோடி ... 19\nகருணாநிதி சிலை திறப்பு: கமல் பங்கேற்கவில்லை 10\nபா.ஜ., ரத யாத்திரை : மேற்குவங்க அரசு அனுமதி மறுப்பு 21\nவிஜய் திவாஸ் : நிர்மலா சீதாராமன் மரியாதை 3\nடீலக்ஸ் பொன்னி நெல்: விவசாயிகள் ஆர்வம்\nராமநாதபுரம்:ராமநாதபுரம் புத்தேந்தல் பகுதியில் நிலங்களை பண்படுத்திய விவசாயிகள், டீலக்ஸ் பொன்னி ரக நேரடி நெல் விதைப்பு பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.மாவட்டத்தில் இந்தாண்டு பருவமழை முன் கூட்டியே துவங்கியுள்ளது.ஒரு மாதத்திற்கு முன்பாகவே போதுமான மழைநீர் நிலத்தில் தேங்கியதால், நிலங்களை உழுது பண்படுத்திய விவசாயிகள், நேரடி நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உத்திரகோசமங்கை, களரி, கொடிக்குளம், புத்தேந்தல் பகுதிகளில் டீலக்ஸ் பொன்னி நெல் ரகம் விதைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விதைப்புக்கு பின்பு மழை பெய்தால், பயிர்கள் செழிக்க வாய்ப்புள்ளது என புத்தேந்தல் விவசாயி கோவிந்தராஜ் கூறினார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/58292", "date_download": "2018-12-16T10:15:33Z", "digest": "sha1:EGK7HCAL2C3XVRO4CQIV6AQDFNTIKJ7C", "length": 2746, "nlines": 52, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பாபு கணேஷ் இயக்கத்தில் காட்டுப்புறா படத்தின் இரண்டு நிமிட வீடியோ காட்சி - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஅவர்கூட ஒரு படம் போதும்\nபாபு கணேஷ் இயக்கத்தில் காட்டுப்புறா படத்தின் இரண்டு நிமிட வீடியோ காட்சி\nபாபு கணேஷ் இயக்கத்தில் காட்டுப்புறா படத்தின் இரண்டு நிமிட வீடியோ காட்சி\nஅஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் வேட்டிகட்டு பாடல் வரிகள் கொண்ட வீடியோ காட்சி\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் ஐந்து நிமிட வீடியோ காட்சி\nரஜினிகாந்த நடிக்கும் பேட்ட படத்தின் பேட்ட பராக் வீடியோ பாடலின் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/aug/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-2977918.html", "date_download": "2018-12-16T11:09:29Z", "digest": "sha1:2MJVQFC6L6KNOF777ZBADDFPWGAM6M7N", "length": 10972, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "சிலை மாயமானதுக்கும் வேணு சீனிவாசனுக்கு என்ன தொடர்பு? முன் ஜாமீன் கோரியது ஏன்??- Dinamani", "raw_content": "\nசிலை மாயமானதுக்கும் வேணு சீனிவாசனுக்கும் என்ன தொடர்பு முன் ஜாமீன் கோரியது ஏன்\nBy DIN | Published on : 10th August 2018 05:38 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஸ்ரீரங்கம் கோயில் சிலை மாயமானது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, டிவிஎஸ் குழும நிர்வாகி வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.\nகோயில் சிலை மாயமானதுக்கும் டிவிஎஸ் குழும நிர்வாகிக்கும் என்ன சம்பந்தம் இதில் அவர் முன் ஜாமீன் கோரியது ஏன் என்ற பல கேள்விகள் எழுந்தன.\nஇன்றைய முன் ஜாமீன் மனு மீதான விசாரணையில், வேணு சீனிவாசனைக் கைது செய்ய மாட்டோம் என்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்து.\nதிருச்சியில் உள்ள ஸ்ர��ரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் சென்னை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதில், திடீர் திருப்பமாக வேணு சீனிவாசனின் பெயர் அடிபட்டது எப்படி\nதமிழகத்தில் கபாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேகப் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தும் அரசுக் குழுவில் ஒருவராக இடம்பெற்றிருந்தவர் வேணு சீனிவாசன். 2004ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த குழுவுக்கு கோயில் திருப்பணிக் குழு என்று பெயர்.\nஇந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாயமானது தொடர்பான புகார் மனுவை பதிவு செய்திருந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில் திருப்பணிக் குழுவினர் ஒரே நள்ளிரவில் கோயில் சிலைகளை எடுத்துவிட்டு மாற்றி வைத்துவிடுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.\nஇந்த நிலையில்தான், ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுவின் நிர்வாகியாகவும், கோயில் திருப்பணிக் குழு உறுப்பினராகவும் இருக்கும் வேணு சீனிவாசனுக்கு சிக்கல் எழுந்தது.\nமுன்னதாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஏற்கனவே இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் உட்பட பலரை அதிரடியாகக் கைது செய்துள்ளது.\nஇதற்கிடையே, காவல்துறை பதிவு செய்திருக்கும் ஸ்ரீரங்கம் மற்றும் மயிலாப்பூர் கோயில் முறைகேடுகள் குறித்த முதல் தகவல் அறிக்கையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிர்வாகி வேணு சீனிவாசனின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அவரது வழக்குரைஞர் கூறினார். எனினும் இதனை உறுதி செய்ய முடியவில்லை என்றும், மயிலாப்பூர் கோயில் தொடர்பாக புகார் அளித்த யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில் வேணு சீனிவாசனின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇது குறித்து வழக்குரைஞர் கூறுகையில் முதல் தகவல் அறிக்கையில் வேணு சீனிவாசனின் பெயர் இருப்பதாக வந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று உறுதி செய்யப்படவில்லை. எனினும் முன் ஜாமீன் மனு கோர முவு செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜி��ிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174061/news/174061.html", "date_download": "2018-12-16T10:49:09Z", "digest": "sha1:EYX2CX5XROZP3LLALGJZRILXOF6BKGJM", "length": 7087, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிரியாவில் நடந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nசிரியாவில் நடந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிப்பு…\nடமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.\nசிரியாவில் நடந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிப்பு\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும், கிளர்ச்சிப்படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 7-வது ஆண்டாக சண்டை நீடித்து வருகிறது. இந்த சண்டையின்போது அப்பாவி மக்களும் கொன்று குவிக்கப்படுவது அங்கு தொடர்கதை ஆகி வருகிறது. இதுவரை உள்நாட்டுப் போரினால் அங்கு 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்; சுமார் 25 லட்சம் பேர் இடம் பெயர்ந்து உள்ளனர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nஇந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் பகுதியை குறிவைத்து நேற்று முன்தினம் கடுமையான வான்தாக்குதல் நடைபெற்றது. இன்னொரு முனையில் பீரங்கிகளைக் கொண்டும் சுட்டுத்தள்ளினர்.\nஇந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் குழந்தைகள் என்பது பதற வைக்கிற தகவலாக அமைந்துள்ளது.\nஇந்த தாக்குதல்களை நடத்தியது அதிபர் ஆதரவு படைகளா அல்லது அவர்களுக்கு பக்க பலமாக உள்ள ரஷியாவின் படைகளா என்பது தெரியவரவில்லை என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nகணவனை கழட்டி விட்ட��� அந்த தொழில் செய்யும் தமிழ் நடிகைகள்\nஅழகே… அழகே… மணமகள் அலங்காரம்\nஇலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன\nநான் புற்றுநோயில் இருந்து மீண்டது இப்படித்தான்\nசாமி நித்தியானந்தா ருசி பார்த்த தமிழ் நடிகைகள்\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா \nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றது அவுஸ்திரேலியா\nஎகிப்தியர்கள் மம்மியை எப்படி உருவாக்கினார்கள் தெரியுமா\nகோயிலில் வழங்கிய உணவை சாப்பிட்ட 11 பேர் பலி; பல பறவைகளும் உயிரிழப்பு\nபேரழகி கிளியோபாட்ராவின் மர்ம மரணம் கூறித்து பலரும் அறியாத திடுக்கிடும் ரகசியங்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-16T10:00:22Z", "digest": "sha1:FXDKNX2ROGHGKULRB5P3TDKHHBPILD2I", "length": 3991, "nlines": 38, "source_domain": "www.noolaham.org", "title": "\"பகுப்பு:நினைவு மலர்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"பகுப்பு:நினைவு மலர்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:நினைவு மலர்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள்)\nமீடியாவிக்கி:Hf-nsfooter- ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:அடிக்குறிப்பு ‎ (← இணைப்புக்கள்)\nமீடியாவிக்கி:Hf-nsfooter-நூலகம் ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:முகப்பு ‎ (← இணைப்புக்கள்)\nமீடியாவிக்கி:Hf-nsfooter-வலைவாசல் ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:உள்ளடக்கம் ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:உள்ளடக்கம்-அடிக்குறிப்பு ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-12-16T11:03:14Z", "digest": "sha1:LQMK526QADXFFR7G56FOQPLJQIOOOGVE", "length": 13177, "nlines": 158, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெண்டை சாகுபடி டிப்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவெண்டை சாகுபடியில் சாதாரண ரகங்கள் அதாவது அர்க்க அனாமிகா மற்றும் அர்க்கா அபை உள்ளன. ஆனால் இவைகள் ஒட்டு வீரிய ரகங்கள் அல்ல. இருந்தாலும் விவசாயிகள் இவைகளை சாகுபடி செய்கிறார்கள். அடுத்து ஒட்டு வீரிய ரகங்களும் உள்ளன. குறிப்பாக மைக்கோ ரகங்கள் (நம்பர் 10, 11, 12) இவைகளையும் சாகுபடி செய்யலாம்.\nஇதில் ஒரு அனுகூலம் உள்ளது. விதை வாங்கும் இடத்தில் விதையை “கௌச்’ என்னும் மருந்துடன் கலந்து தருகிறார்கள். இது வியாதிவராமல் தடுக்கின்றது.\nவெண்டை சாகுபடி செய்பவர்கள் முதலில் வெண்டையைத் தாக்கும் மஞ்சள் நரம்பு நோய் பற்றி தெரிந்துகொள்வது நல்லது.\nவெண்டையை இளம் வயதில் மஞ்சள் நரம்பு நோய் தாக்கும். நரம்புகள் தடித்து முதலில் இலை மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை அடைவார்கள்.\nஆதலின் விவசாயிகள் நோய்கள் தாக்காத ரகங்களை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன. கௌச் மருந்து மஞ்சள் நரம்பு நோயினை தாக்காமல் கவனித்துக் கொள்கிறது.\nசாகுபடிக்கு தேர்ந்தெடுத்த நிலத்தினை நன்கு உழுது ஏக்கருக்கு நன்கு மக்கிய தொழு உரம் 10 டன் இட்டு மீண்டும் இயற்கை உரம் மண்ணோடு நன்றாக கலக்கும்படி உழவேண்டும்.\nபிறகு நிலத்தில் 60 செ.மீ. இடைவெளி கொடுத்து பார்சால் அமைக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த ரகங்களின் விதையை பாரில் விதைக்கு விதை 20 செ.மீ. இடைவெளியில் குழிக்கு ஒன்று அல்லது இரண்டு விதைகள் விதைக்க வேண்டும்.\nவிதைத்த பின் எம்.என். மிக்சர் 5 கிலோவை மணலுடன் கலந்து ஒரே சீராக இடவேண்டும். உடனே பாசனம் செய்ய வேண்டும்.\nசெடி முளைத்து மூன்று இலை பருவத்தை அடைந்தவுடன் ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் அன்னபேதி உப்பு மற்றும் 20 கிராம் யூரியா இவைகளை கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும்.\nவளர்ச்சி காலத்தில் மூன்று களையெடுக்க வேண்டும்.\nஇரண்டாவது களையெடுக்கும் சமயம் ஏக்கருக்கு ஒரு மூடை டி.ஏ.பி.,ஒரு மூடை பொட்டாஷ் ��ட்டு செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.\nசெடி முளைத்து வரும்போது அதாவது செடியின் வயது 25 நாட்கள் இருக்கும்போது கான்பிடார் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற அளவில் தெளித்துவிட வேண்டும்.\nஇந்த மருந்தின் காரம் நீண்டநாள் இருக்குமாதலால் விதை விதைத்து சுமார் 70 நாட்கள் மங்சள் நோய் வராமல் தடுக்கும். கான்பிடார் மருந்தினை ஒருமுறை பயன்படுத்தினால் போதும்.\nநிலத்தில் 35வது நாளிலிருந்து காய்கள் காய்க்கத் துவங்கும். செடியின் வயது 25 நாட்களாக இருந்தபோதும் கான்பிடார் காரம் விஷம் இருக்காது.\nசாம்பல் நோய் லேசாக தலைகாட்டும். உடனே ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் நனையும் கந்தகம் கலந்து செடிகள் மேல் தெளிக்க வேண்டும்.\nவெண்டை செடிகள் அதிக அளவு உஷ்ணத்தால் அடிபடாமல் இருக்க வெண்டை செடிகளைச் சுற்றி கொத்தவரை செடிகளை வளர்க்கலாம். இதற்கு பூஸா நௌபஹார் ரகத்தை இடலாம்.\nவெண்டை சாகுபடி செய்த நிலத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் மரக்குச்சிகளை ஒரு அடி இடைவெளியில் நட்டுவிட வேண்டும்.\nவயலினுள் வெண்டையை விதைக்கும்போது ஏற்கனவே நட்ட குச்சிகள் அடிப்பாகத்தில் குழியெடுத்து குழிக்கு இரண்டு விதை வீதம் கொத்தவரை விதையை விதைக்கலாம்.\nகொத்தவரை செடிகள் வளர்ந்த மேல் கொத்தவரை செடிகளை குச்சியோடு சேர்த்து கட்டவேண்டும்.\nகொத்தவரை செடிகள் வெண்டை செடிகள் வேர்களில் உஷ்ணக்காற்றின் பாதிப்பு இல்லாமல் கவனித்துக் கொள்கிறது. கொத்தவரை சாகுபடியில் ஒரு ஏக்கரில் ரூ.2,000 வருமானம் கிடைக்கிறது.\nவெண்டை அறுவடை: நிலத்தில் விதைத்த 35-ம் நாள் முதல் அறுவடை கிடைக்கும். இரண்டு மூன்று நாட்கள் இடைவெளியில் அறுவடை கிடைக்கும். மொத்தமாக 20, 25 அறுவடை செய்யலாம். ஆனியில் பாடுபட்டு உழைத்தால் ஏக்கரில் நிகரலாபம் ரூ.28,000 வரை கிடைக்க வாய்ப்பு உண்டு.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சியிலும் 2 ஏக்கரில் 15 டன் வெண்டைக்காய்...\nவெண்டை சாகுபடி: 45 நாளில் மகசூல்\nவெண்டை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள்...\nபசுந்தீவனத்துடன் அசோலா தாவரம்: பால் உற்பத்தி அமோகம் →\n← எளிய முறையில் பஞ்சகவ்யம் தயாரித்தல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெ��ில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-16T11:01:14Z", "digest": "sha1:VL53OHPXWFLO5AAYWZP2EATZESYLN35L", "length": 6356, "nlines": 101, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஊறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஊறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(நீர், எச்சில் முதலியன) வெளிவருதல்; சுரத்தல்.\n‘கிணற்றில் நீர் ஊறட்டும், பிறகு தண்ணீர் இறைக்கலாம்’\n‘மசாலாவின் வாசனையால் வாயில் நீர் ஊறுகிறது’\n(அரிசி, பருப்பு முதலிய பொருள்கள்) நனைந்து மென்மையாதல்.\n‘அரிசி ஊறிவிட்டதா என்று பார்’\n‘இஞ்சியைத் தேனில் ஊற வைத்துச் சாப்பிட வேண்டும்’\n(அழுக்குப் போவதற்காகத் துணி) நீரில் நனைதல்.\n‘குளிக்கிற வாளியில் சட்டையை ஊற வைத்திருப்பது யார்\nகாகிதம், துணி முதலியவற்றில் (நீர், மை போன்றவை) பரவுதல்.\n‘இந்தக் காகிதத்தில் மை ஊறுகிறது’\n(குறிப்பிட்ட உணர்வு, பழக்கவழக்கம் போன்றவற்றில் மனம்) தோய்தல்.\n‘பழைய பழக்கவழக்கங்களில் ஊறிவிட்ட எங்களால் புதியனவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’\n‘தான் சொல்வது எப்போதும் சரியாகவே இருக்கும் என்கிற எண்ணம் அவர் உள்ளத்தில் ஊறிப்போயிருக்கிறது’\n‘தேசப்பற்று என்பது அவர் இரத்தத்தில் ஊறிப்போய்விட்ட ஒன்று’\nஊறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n‘போதைப்பொருள்கள் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியவை ஆகும்’\n‘நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு ஏற்படாமல் காக்க வேண்டிய பொறுப்பு மக்களுடையது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.1290", "date_download": "2018-12-16T11:51:38Z", "digest": "sha1:ZMXJSQCPLL6UDUTJXCKCPZR2ZMK5NB33", "length": 17155, "nlines": 319, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்\nநாதன்நமை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்\nகன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்\nதென்பாண்டி நாடே தெளி. (2)\nதாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்\nமாதாடும் பாகத்தன் வாழ்பதிஎன் கோதாட்டிப்\nபத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்\nசெய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநம் சிந்தைசேர்\nஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் தையலாய்\nவான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்\nஆனந்தங் காண்உடையான் ஆறு .(4)\nகிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்\nமஞ்சன் மருவும் மலைபகராய் நெஞ்சத்\nதிருளகல வாள்வீசி இன்பமரு முத்தி\nஇப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே\nஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே எப்போதும்\nதேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப\nமாற்றாரை வெல்லும் படைபகராய் ஏற்றார்\nஅழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்\nகழுக்கடைகாண் கைக்கொள் படை .(7)\nஇன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்\nமுன்பால் முழங்கும் முரசியம்பாய் அன்பாற்\nபிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்\nபருமிக்க நாதப் பறை .(\nஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்\nமேய பெருந்துறையான் மெய்த்தார்என் தீயவினை\nநாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்\nதாளிஅறு காம்உவந்த தார் . (9)\nசோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்\nகோலம் பொலியுங் கொடிகூறாய் சாலவும்\nஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டுங்\nகோதிலா ஏறாம் கொடி .(10)\nபோற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே\nபுலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்\nடேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்\nஎழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்\nசேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்\nதிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே\nஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்\nஎம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே . (1)\nபேசா திருந்தால் ஏசாரோ (5)\nமாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்\nஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி\nதேறலின் தெளிவே சிவபெரு மானே\nஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த\nஇன்பமே என்னுடைய அன்பே. (1)\nபொய்யனேன் அகம்நெகப் புகுந்தமு தூறும்\nபுதும லர்க்கழ லிணையடி பிரிந்துங்\nகையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ\nவிழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்\nஐயனே அரசே அருட்பெருங் கடலே\nஅத்த னேஅயன் மாற்கறி யொண்ணாச்\nசெய்யமே னியனே செய்வகை அறியேன்\nதிருப்பெ ருந்துறை மேவிய சிவனே. (1)\nகருடக் கொடியோன் காண மாட்டாக்\nபொருளைத் தந்திங் கென்னை யாண்ட\nஅருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/06/blog-post_773.html", "date_download": "2018-12-16T10:04:38Z", "digest": "sha1:5MYQ2N3DBCR4ST5ZRRVNYMFROFWMAYLV", "length": 22478, "nlines": 199, "source_domain": "www.easttimes.net", "title": "எனக்கு இரு மனைவியா?? உச்ச கோபமடைந்த பிரபாகரன்!! யாரும் அறியா உண்மைகள்.. - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nHome HotNews எனக்கு இரு மனைவியா உச்ச கோபமடைந்த பிரபாகரன்\nஎன்னது தமிழீழத் தேசியத் தலைவருக்கு இரண்டு மனைவியா\nஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற தமிழீழத் தேசியத் தலைவர்..\nஅடேய் ...நீ மட்டும் கையில மாட்டனும், உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று இப்போது பலரும் யோசிப்பீங்க..\nஇப்பவே வந்து ஒரு கை பார்ப்போமே எனவும் யோசிப்பீங்க..பொறுமை..... பொறுமை..\n2002ம் ஆண்டின் பிற் பகுதியில்,\nகவிஞர் அறிவுமதியின் வரிகளில், பாடகி நித்தியஸ்ரீ மகாதேவனின் குரலில் ஒரு அழகான பாடல் வெளி வந்தது.\n“எங்கள் தலைவன் பிரபாகரன் - அந்த\nஇது தான் அந்தப் பாடல்..\nஇந்தப் பாடல் ஒளி முகம் தோறும் புலி முகம் இறுவட்டுக்காக இடம் பெற்றது. இந்தப் பாடல் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் காதுகளிற்கும் எட்டியது. இந்தப் பாடலின் உள்ளார்ந்த அர்த்தம் புரியாது யார் இப் பாடலை மேலோட்டமாக கேட்பினும் நிச்சயமாக ஒரு தவறான புரிதலுக்கே வருவார்கள். பாடலைக் கேட்ட தலைவரோ..\nகவிஞர் அறிவுமதி மீது கடுப்பானார். என்னது என்னை இவன் முருகனுடன் ஒப்பிடுவதா எனக்கு இரண்டு மனைவியா இனிமேல் அறிவுமதி பாட்டெழுதவே கூடாது” இப்படி ஒரு உத்தரவு தலைவரிடமிருந்து கிடைக்கும் என கவிஞர் அறிவுமதி நினைத்திருக்கவே மாட்டார்.\nதமிழீழத் தேசியத் தலைவரின் வீரத்தினை, முருகனின் வீரத்திற்கு நிகராக ஒப்பிட்டு எழுதப்பட்ட பாடல் அது. சிறிது காலம் கவிஞர் அறிவுமதி அவர்களும் ஓய்ந்திருந்தார். ஆனாலும் தலைவரின் மனதை வெல்ல வேண்டும், எப்படியும் இந்தப் பாடல் ஒரு தவறான நோக்கில் எழுதப்பட்டது அல்ல என்பதை புரிய வைக்க வேண்டும் என்பதில் ஆணித்தரமாக இருந்தார். வெற்றியும் கண்டார்.\nஅடுத்து ஒரு இறுவட்டு, இறுவட்டு வேலைகள் யாவும் வெளியே தெரியா வண்ணம் தமிழகத்தில் இடம் பெற்றது. அது தான் அன்னைத் தமிழ்...\nஅதில் ஒரு பாடலை எழுதினார்\n“உன்னை புகழ்ந்தால் உனக்கு என்னை பிடிக்காது\nஉன்னை மறந்தால் என் இதயம் என் இதயம் துடிக்காது\nஔவை பாராட்டவில்லையா - அதை கேட்டு\nஅதியமான் உயிர் நீட்டும் நெல்லியை\nஅழகு தமிழில் உன்னை அறிவுமதி பாட அனுமதி\nஇந்த இறுவட்டின் ஒலிப்பதிவு யாவும் நிறைவு பெற்ற பின்னர், கலை பண்பாட்டு கழகத்தினர் ஊடாக தமிழீழத் தேசியத் தலைவரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. பாடல்களை கேட்டதும் தலைவருக்கு ஆச்சரியம். ஆம் அன்னைத் தமிழ் இறுவட்டின் அத்தனை பாடல்களும், மிகவும் இனிமையாக வந்திருந்தன...அறிவுமதியை தொடர்ந்தும் எழுதச் சொல்லுங்கள் என்றார் அண்ணர்.\nஇப்படி தமிழகத்தின் புகழ் பூத்த பெரும் பாடகர்கள், கவிஞர்கள் எனப் பலரும் ஈழத்திற்காக ஒவ்வொரு பாடல்களைப் பாடியுள்ளார். ஆம்... மீட்டிப் பார்ப்போமா\nதமிழீழத்தின் முதலாவது எழுச்சிப் பாடல் இறுவட்டு எனச் சிறப்பிக்கப்படும் “களத்தில் கேட்கும் கானங்கள்” இறுவட்டின் அத்தனை பாடல்களையும் பாடிய பெருமைக்குரியவர்கள் தமிழக கலைஞர்களே...\nகவிஞர் புதுவை இரத்தினதுரையின் வரிகளில், வேதம் புதிது திரைப்படப் புகழ் தேவேந்திரனின் இன்னிசையில், உருவான களத்தில் கேட்கும் கானங்கள் இறுவட்டில் எமக்காக எம் தமிழகத்தின் பெரும் கலைஞர்கள் பாடிய பாடல்கள் இதோ...\n🎼🎼பாடகர் டி.எம் சௌந்தர்ராஜன் - நடந்து வந்த பாதை தன்னை திரும்பி பாரடா...\nஇன்று வரை பல துரோகிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் பாடலாக உள்ள இந்தப் பாடலை ஆம் பாடகர் சௌந்தர்ராஜன் அவர்கள் தன் கணீர் குரலால் பாடியுள்ளார்.\nஇன்னும் பல பாடல்கள் மக்களே...🎼🎼பழம் பெரும் பாடகி பி.சுசீலா அவர்கள்..- கண்மணியே கண்ணுறங்கு எனும் பாடல்...என்ன ஆச்சரியமளிக்கிறதா\n🎼எம்/.எஸ் ராஜேஸ்வரி - இவரும் ஓர் பழம் பெரும் பாடகி , மழலைக் குரலால் அழகாக பாடுவார், காகங்களே..காகங்களே காட்டுக்கு போறியளா\n🎼 வாணி ஜெயராம் - தன் அழகிய குரலால் இவர் பாடிய\nவீசும் காற்றே தூது செல்லு - தமிழ்\nஇந்தப் பாடலை கேட்ட ஒவ்வொரு தமிழனும் உண்மையிலே கண்ணீர் சிந்தினான் அல்லவா\nஅப்படியானால் பாடலைப் பாடிய பாடகி வாணிஜெயராமின் மன நிலை எப்படி இருந்திருக்கும்\nபாடலைப் பாடி முடித்த பின் அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தாராம். இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள்.\nஇது போல இவர் பாடிய மற்றுமோர் பாடல்\n“வீரன் மண்ணில் புதையும் போது..” மாவீரர் பெருமை சொல்லும் ஓர் பாடல்..\n🎼 பாடகர் மனோ அவர்கள்... தேவேந்திரனின் இசையில் ஆரம்பித்து, நமது இளைய இசைப் புயல் இசைப் பிரியனின் இசை வரை பாடகர் மனோ அவர்கள் பாடகள் பாடியுள்ளார்.\nகளத்தில் கேடும் கானங்கள் இறுவட்டிற்காக இடம் பெற்ற “தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும் பாடல்...\nஎவராலும் எளிதில் மறக்க இயலாத பாடல்..\nஇப் பாடலை பாடகர் மனோவுடன் இணைந்து வாணி ஜெயராம் அவர்கள் பாடியுள்ளார்.\nஇதே போல் லண்டன் ஐபிசி தமிழ் வானொலியின் பத்தாவது அகவை நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட உறவொலி எனும் இறுவட்டில், இசைப் பிரியனின் இன்னிசையில் மனோ அவர்கள் பாடிய “எங்கள் வானொலி..இது உங்கள் வானொலி..: எனும் பாடலும் குறிப்பிடத் தக்கதாகும்.\n🎼 பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள்..\nஇவர் புயலடித்த தேசம் இறுவட்டிற்காக, சின்னக் குயில் சித்திராவுடன் இணைந்து பூகம்பத்தின் வேகத்திலே பூமி பட்ட பாட்டைப் பாரு காளைகளே எனும் பாடலைப் பாடியுள்ளார்.\nஅதே போல், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய இன்னும் 2 மிகப் பிரபலமான பாடல்கள் உள்ளன. அவை தான் எல்லாளன் இறுவட்டிற்காக இடம் பெற்ற பாடல்கள்..\nஒன்று கவிஞர் யோ. புரட்சியின் வரிகளில் உருவான பாடல்..அள்ளித் தின்று “அ” எழுதிய அன்னை மண்ணைப் பிரிகிறோம் எனும் பாடலாகும்...\nமற்றைய பாடல்..தாயக மண்ணே..அவரது கணீர் குரலில் கேட்டாலே உளத்தில் உரமேறும் ஓர் பாடல் எனலாம்.\nபாடகர், ஹரிஹரன், உன்னி கிருஷ்ணன், திப்பு, கார்த்திக், கோவை கமலா , நித்தியஸ்ரீ மகாதேவன், அனுராதா ஸ்ரீராம், ஓ.எஸ்.அருண், சைந்தவி, மன்மதராசா புகழ் மாலதி, கல்பனா, உன்னி மேனன்,\nT.L. மகாராஜன், சுஜாதா, எஸ்.என் சுரேந்தர் எனப் பல பாடகர்கள் பாடியுள்ளார்கள், அத்துடன் கவிப் பேரரசு வைரமுத்து அவர்களும் வீழ மாட்டோம் எனும் பாடல் இறுவட்டிற்காக பாடல் எழுதியுள்ளார்.\nஇந்த விபரங்களுடன் மற்றுமோர் பதிவில் சந்திக்கிறேன்...\nஇசைப் பாடல் விபரங்கள் இன்னும் வளரும்...\nபிற் சேர்க்கை : பதிவினை முழுமையாகப் படிக்காது இங்கே பகிரப்படும் கருத்துக்களுக்கு பதிலளிக்கப்படமாட்டாது.\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/46196-group-1-exam-age-limit-extended.html", "date_download": "2018-12-16T09:56:28Z", "digest": "sha1:IOVCFJXEDPAFS5F6PVPHLS26647V3M2I", "length": 10196, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குரூப் 1 தேர்விற்கான வயது உச்சவரம்பு அதிகரிப்பு | Group 1 exam age limit extended", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nகுரூப் 1 தேர்விற்கான வயது உச்சவரம்பு அதிகரிப்பு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற குரூப் 1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கான வயது உச்சவரம்பினை உயர்த்திடுமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்கு கோரிக்கை வந்துள்ளதாக கூறினார்.\nஅதன் அடிப்படையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு உள்ள வயது உச்சவரம்பினை போல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 1-A, 1-B பணியிடங்களுக்கு தற்போதுள்ள எஸ்சி/எஸ்டி/எம்பிசி/பிசி மற்றும் டிஎன்சி பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35 வயதிலிருந்து 37 ஆகவும், இதர பிரிவினருக்கு தற்போதுள்ள வயது உச்சவரம்பு 30லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வின் மூலம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 8 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 1-A பிரிவின் கீழ் வன பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படு��ின்றன. குரூப் 1- B தேர்வு மூலம் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் பணியிடம் நிரப்பப்படுகிறது.\nஸ்டெர்லைட்: திமுக மீது தமிழிசை புகார்\nஇன்று மாலைக்குள் காவிரி ஆணையம் அரசிதழில் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : 41 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை\nபெரியார் பெயரில் சாதி: டி.என்.பி.எஸ்.சி வருத்தம்\nடி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் - பெரியார் பெயர் அவமதிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை\n10 மாதங்களுக்குள் குரூப் 1 தேர்வுகளுக்கு இறுதி முடிவு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் பிழைகள்: தேர்வர்கள் கவலை\nடிஎன்பிஎஸ்சி : நேர்காணல்களில் புதிய முறை\nபாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மறு தேர்வு: டிஎன்பிஎஸ்சி\nடிஎன்பிஎஸ்சி வினாத்தாள் தனியார் பயிற்சி மையத்திற்கு கிடைத்தது எப்படி \nநீதிபதி பணிக்கு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் முதல் தேர்வு\nRelated Tags : குரூப் 1 , வயது உச்சவரம்பு , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் , Tnpsc , Group 1 exam , Age limit\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டெர்லைட்: திமுக மீது தமிழிசை புகார்\nஇன்று மாலைக்குள் காவிரி ஆணையம் அரசிதழில் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41988-pregnant-goat-raped-by-8-men.html", "date_download": "2018-12-16T12:01:09Z", "digest": "sha1:A5WN7CH5TNEDTON77IJB2KWRWIBJ7CW4", "length": 9020, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "சினை ஆட்டை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரர்கள் | Pregnant goat raped by 8 men", "raw_content": "\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பஹேல் தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு\n3 மாநிலங்களில் நாளை பதவியேற்கும் காங்கிரஸ் முதல்வர்கள்\nஜட்ஜ் ஐயா... தீர்ப்பில் பிழை உள்ளது: உச்சநீதிமன்றத்தில் ���த்திய அரசு முறையீடு\nசரப்ஜித் சிங் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தது பாக். நீதிமன்றம்\nஅரசாங்கம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை அரசு அமைப்புகள் அனைத்தையும் சிறுமைப்படுத்துகிறது காங்கிரஸ்\nசினை ஆட்டை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரர்கள்\nஹரியானாவில் சினை ஆடு ஒன்றை 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த ஆடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\nஹரியானா மாநிலம், மேவாட் பகுதியில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி இரவு சினை ஆடு ஒன்றை 8 ஆண்கள் மது அருந்தி விட்டு கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்த ஆடு பரிதாபமாக உயிரிழக்க நேர்ந்தது.\nமேவாட் பகுதியைச் சேர்ந்த அஸ்லு, கடந்த ஜூலை 26 ஆம் தேதி மேவாட்டில் உள்ள நகினா காவல் நிலையத்தில் தனது ஆட்டை, அதே பகுதியைச் சேர்ந்த சாவகர், ஹரூன் ஜாஃபர் உள்ளிட்ட 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். ஆட்டின் உரிமையாளர் அஸ்லு அளித்த புகாரின் பேரில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇது குறித்து நாகினா காவல் நிலைய போலீஸ் ராஜ்பிர் சிங் , \"புகாரின் அடிப்படையில் எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னும் 5 பேர் அடையாளம் காணப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர்\" என்று தெரிவித்தார். இந்த சம்பவம் ஹரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒரு பொம்பள என்ன தான் பண்ணனும்: பிக்பாஸ் பிரோமோ\nசிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் முதல் புகைப்படம்\nடி.டி.வி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 3 பேர் படுகாயம்\nகருணாநிதியை நலம் விசாரிக்க சென்ற சீமான்: எதிர்த்த தி.மு.கவினர்\nஊர்சுற்றிவிட்டு, பின் காதலர் மீது பாலியல் புகார் அளிக்கிறார்கள் - ஹரியானா முதல்வர் சர்ச்சை\nபுரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தியது டெல்லி\nசாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை: ஹரியானா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஅமெரிக்காவில் பரவி வரும் ஆடு யோகா பயிற்சி\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை க��யில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=149785", "date_download": "2018-12-16T11:50:58Z", "digest": "sha1:RPY3W3VHO3S7SCM4CTIWLHNCDUZWENRJ", "length": 24187, "nlines": 213, "source_domain": "nadunadapu.com", "title": "சொர்க்கத்தை பெற்றுத் தரும் அற்புதமான ஆறு அம்சங்கள் | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nசொர்க்கத்தை பெற்றுத் தரும் அற்புதமான ஆறு அம்சங்கள்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எனக்காக நீங்கள் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் சொர்க்கத்தை பெற்றுத்தருவதில் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எனக்காக நீங்கள் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் சொர்க்கத்தை பெற்றுத்தருவதில் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’.\nநபிகள் குறிப்பிட்ட அந்த ஆறு விஷயங்கள் இது தான்:\n1. நீங்கள் பேசினால் உண்மையே பேசுங்கள்,\n2. நீங்கள் வாக்குறுதி கொடுத்தால் முழுமையாக நிறைவேற்றுங்கள்,\n3. உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்,\n4. உங்களின் கற்புகளை பேணிக் காத்துக்கொள்ளுங்கள்,\n5. உங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், 6. உங்களின் கைகளை போர் செய்யாமல் தடுத்துக் கொள்ளுங்கள்.\nவாய்மையே சொர்க்கத்தை வென்று கொடுக்கும்\n அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள். மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்’. (திருக்குர்ஆன் 9:119)\n‘வாய்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். நன்மை சொர்க்கத்தின் பக்கம் வழிகாட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார். (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி) புகாரி, முஸ்லிம்)\nவாக்குறுதியை நிறைவேற்றினால் சொர்க்கம் உறுதி\n‘நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்’. (திருக்குர்ஆன் 17:34)\n‘இன்னும், நீங்கள் இறைவனின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்’. (திருக்குர்ஆன் 16:91)\nவாக்குறுதி என்பது வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல. அதில் உண்மையும், உறுதியும் அடங்கியிருக்க வேண்டும்.\nவெற்று வாக்குறுதிகளை கொடுப்பவன் ஏமாற்றுப்பேர்வழி. அவன் பொய்யன். அவன் ஒதுங்கும் இடம் நரகமே.\nகொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவனும், அதை பாதுகாப்பவனும் தான் உண்மையான மனிதன். உண்மையான மனிதன் ஒதுங்கும் இடம் சொர்க்கமே.\nவாக்கு மோசடிகளில் ஈடுபடுவோரின் முகமூடிகளை திருக்குர்ஆனும், நபிமொழிகளும் இவ்வாறு தோலுரித்துக் காட்டுகிறது.\n நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள் நீங்கள் செய்யாததைச் சொல்வது இறைவனிடம் கடும் கோபத்துக்குரியது’. (திருக்குர்ஆன் 61:2,3)\n‘நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய்சொல்வதும், வாக்குறுதியளித்தால் அதற்கு மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை.\nஎவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), புகாரி)\n‘இறைநம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் இறைவனிடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்’. (திருக்குர்ஆன் 33:23)\n‘இன்னும், அவர்கள் தங்கள் (வசம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்’. (திருக்குர்ஆன் 23:8)\n‘இத்தகையோரே பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 23:10,11)\nநம்பி ஒப்படைக்கப்பட்ட அமானித பொருட்களை அதனுடைய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும்படியும், அதற்கு மோசடி செய்யாமல் இருக்கும்படியும் இறைவன் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறான்.\n‘அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் என இறைவன் உங்களு���்குக் கட்டளையிடுகின்றான்’. (திருக்குர்ஆன் 4:58)\n நீங்கள் இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்’. (திருக்குர்ஆன் 8:27)\n‘இந்தச் சமுதாயத்திலிருந்து முதன்முதலாக உயர்த்தப்படுவது வெட்கமும், அமானிதமும் ஆகும். எனவே அவ்விரண்டையும் இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல் : தப்ரானீ)\nகற்பை பாதுகாப்பவருக்கு சொர்க்கமே பாதுகாப்பு\n‘இறைநம்பிக்கையாளர்கள் தங்களது கற்புகளை பாதுகாத்துக் கொள்வார்கள்’. (திருக்குர்ஆன் 23:5)\n‘ஒரு பெண் ஐவேளைத் தொழுது, மேலும், ரமலான் மாதம் நோன்பும் நோற்று, மேலும், அவள் தமது கற்பையும் பாதுகாத்து, இன்னும், அவள் தமது கணவனுக்கும் கட்டுப்பட்டு நடந்தால், சொர்க்கத்தின் எந்தவாசல் வழியாக நீ உள்ளே செல்ல நாடுகிறாயோ, அந்த வாசல் வழியாக நுழைந்து கொள்’ என்று அவருக்கு சொல்லப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி), நூல்: அஹ்மது)\n‘எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியில் இருக்கும் நாவுக்கும், இரண்டு தொடைகளுக்கு மத்தியில் இருக்கும் பாலின உறுப்புக்கும் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டாரோ, அவருக்கு நான் சொர்க்கத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஸஹ்ல் பின் ஸத் (ரலி) புகாரி)\nபார்வைகளைத் தாழ்த்திக் கொண்டவர்களுக்கு சொர்க்கம்\nதகாத பார்வை என்பது பாவத்தில் தள்ளிவிடும். ஆபாச பார்வை என்பது விபச்சாரத்தில் தள்ளிவிடும்.\n‘பார்வை என்பது விஷம் தடவப்பட்ட ஷைத்தானின் ஒரு அம்பு’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) தப்ரானீ)\n) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக.\nஇது அவர்களுக்கு பரிசுத்தமானது, அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் கூறுவீராக’. (திருக்குர்ஆன் 24:30,31)\n‘இன்னும், உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்’. (திருக்குர்ஆன் 2:195)\nமேற்கூறப��பட்ட ஆறு அம்சங்களையும் இஸ்லாம் கூறும் வழியில், இறைத்தூதர் காட்டிய வழியில் செயல்படுத்தி வாழ்ந்து வந்தால் சொர்க்கம் நிச்சயம். இது வேத சத்தியம், இது நபி (ஸல்) அவர்களின் உறுதியான உத்தரவாதம்.\nமவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.\nPrevious article5 தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுக்கு ஆப்பு வைத்த பெல்ஜியம்\nNext articleஉலக கோப்பை கால்பந்து – பெனால்டி ஷூட்டில் ரஷியாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nவவுனியாவில் மகளின் க.பொ.த [சா /தா] பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nமார்கழி மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/sports/4674", "date_download": "2018-12-16T11:28:46Z", "digest": "sha1:5BY7HKS3XWOBS6GOPXRFOO4VWIX3T6I5", "length": 17769, "nlines": 59, "source_domain": "puthiyavidiyal.com", "title": "சார்க் விளையாட்டுப் போட்டி- கூடைப்பந்தாட்ட இலங்கை அணியில் மட்டக்களப்பு வீரர் திமொத்தி நிதுர்ஷன் | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nசார்க் விளையாட்டுப் போட்டி- கூடைப்பந்தாட்ட இலங்கை அணியில் மட்டக்களப்பு வீரர் திமொத்தி நிதுர்ஷன்\nஇந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இன்று ஆரம்பமாகும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் தினேஸ்காந்த் திமொத்தி நிதுர்ஷன் கலந்து கொள்கிறார்.\nஇன்று 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும்.\nஇன்றைய தினம் மாலை 5 மணிக்கு இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெறுகின்ற இப் போட்டியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.\nமட்டக்களப்பின் சின்ன உப்போடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 24 வயதுடைய திமொத்தி நிதுர்ஷன் தனது ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மட். புனித மிக்கேல் கல்லூரி- தேசியப்பாடசாலையிலும் கற்றார்.\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் பணியாற்றிவரும் திமொத்தியின் தந்தையான எஸ்.எல்.தினேஸ்காந்தை தனது றோல் மொடலாகக் கொண்டு சிறுவயது முதலே கூடைப்பந்தாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்.\nஅதன் பலனாக 2004ஆம் ஆண்டு முதல் பாடசாலை மட்டத்திலும், வலயம், மற்றும் மாவட்ட மட்டங்களிலும் பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு 13 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கான தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி அணியில் விளையாடினார். அப் போட்டியில் கல்லூரி அணிக்கு 2ஆம் இடம் கிடைத்தது.\nஅதனையடுத்து 2005ஆம் ஆண்டு 19வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான போட்டியில் தேசிய ரீதியிலான பாடசாலை கூடைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடி தங்கப்பதக்கம் கிடைத்தது. இப்போட்டியில் சிறந்த வீரராகவும் திமொத்தி நிதுர்ஷன் தெரிவு செய்யப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி, 2011ம் ஆண்டு முதல் 2013 வரை கடற்படை அணிக்காக விளையாடினார். 2013முதல் டீ.எப்.சீ.சீ. அணிக்காக விளையாடினார். அதன் மூலம் ஹம்பாந்தோட்டை கால்ற்ரன் அணிக்காக விளையாடும் வாய்ப்பு திமொத்தி நிதுர்சனுக்குக் கிடைத்தது.\nஇவ்வாறான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் திமொத்தி நிதுர்சன 2014ஆம்ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 23ஆவது விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்காக விளையாடச் சென்றார். இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.\n2015ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 24ஆவது விளையாட்டுப் போட்டியில் இலங்கை தேசிய அணி சார்பில் திமொத்தி நிதுர்ஷன் கலந்து கொண்டார். அந்தப் போட்டியில் இலங்கை கூடைப்பந்தாட்ட அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.\nஅந்த ஒழுங்கில் இவ்வருடம் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு பெறும் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் திமொத்தி நிதுர்ஷன் முக்கிய வீரராகப் பங்கு கொள்கிறார்.\nஅந்த வகையில் முதலாவது தடவை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் தேசிய அணியில் பங்கு பெறும் மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் என்ற பெறுமையை திமொத்தி நிதுர்ஷன் பெற்றுக் கொள்கிறார்.\nஇலங்கை கூடைப்பந்தாட்ட அணியின் முக்கிய வீரராக உள்ள அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கூடைப்பந்தாட்ட சமகால வெற்றிகளுக்கும் முக்கியமான வீரராகவும் திமொத்தி விளங்குகிறார்.\nதேசிய அணியில் தனது மகன் பங்கு பற்றுவது குறித்து தந்தையான எஸ்.எல்.தினேஸ்காந்த், தாயான லொறேற்றா லோஜினி ஆகியோர் தமது மகிழ்ச்சியினை வெளியிடுகின்றனர்.\nஇதுவரையில் 19 தங்கம், 7 வெள்ளி, 7 வெணகலம் அடங்கலாக 33 பதக்கங்களை வென்றுள்ள திமொத்தி நிதுர்சனின் பயிற்றுவிப்பாளர்களாக மல்கம் டிலிமா, விரேன் சரவணமுத்து, சுரேஸ் றொபட் ஆகியோர் செயற்பட்டுள்ளனர்.\nதிமோத்தியின் சகோதரரும் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரருமான 15 வயதுடைய யூஜின் டிலக்சன் கடந்த 2013ஆம் ஆண்டு மவுண்ட் லவனியா புனித தோமஸ் கல்லூரியில் நடைபெற்ற கிறவுதர் கிண்ண போட்டியில் விளையாடுவதற்காக புனித மிக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணியில் சென்றிருந்து வேளை நீச்சல் தடாகத்தில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1984 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இப்போட்டி அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடாத்தப்பட்டு வருகிறது.\nஇதில் இந்தியாவிலிருந்து 519 பேரும், இலங்கையிலிருந்து 484 பேரும், பாகிஸ்தானிலிருந்து 337 பேரும், ஆப்கானிஸ்தானிலிருந்து 254 பேரும், பங்களாதேஷிலிருந்து 409 பேரும், பூட்டானிலிருந்து 87 பேரும், நேபாளத்திலிருந்து 398 பேரும், மாலைதீவிலிருந்து 184 பேரும் பங்கேற்கவுள்ளனர்.\n12 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் 23 விளையாட்டுகளில் 228 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 2,672 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் முதல்முறையாக சம அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.\nகிழக்குமாகாண புதிய இராணுவக் கட்டளைத் தளபதி - மட்டு. அரசாங்க அதிபர் சந்திப்பு\nதமிழ்த்;;;;;;;;;;;;;;;;;; தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்\nஇறுதிக்கட்ட யுத்தத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த போராளிகளையும் அரசியல் கைதிகளையும் மஹி��்த அரசாங்கமே விடுதலை செய்தது என்கின்றார் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி (டினேஸ்)\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-17504.html?s=72b303708e5405f7960b309243ee5344", "date_download": "2018-12-16T10:20:36Z", "digest": "sha1:F5WWBKBAD5CEVYV4PUMZ5SBVRPCLHBC4", "length": 18308, "nlines": 80, "source_domain": "www.brahminsnet.com", "title": "shannavathy tharpana sankalpam.2018-19.e [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர,\nவ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஸப்தம தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர,\nவ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பெளம வாஸர, ஆருத்ரா நக்ஷத்திர,\nவரீயான் நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே அஷ்டம தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, புனர்வஸு நக்ஷத்திர,\nபரிகம் நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே நவம தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாஸர, புஷ்ய நக்ஷத்திர,\nசித்த நாம யோக வணிஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே தசம தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர, ஆஶ்லேஷா நக்ஷத்திர,\nசாத்ய நாம யோக கெளலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஏகாதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, மகா நக்ஷத்திர,\nசுப நாம ய��க கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்வாதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்திர,\nசுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ரயோதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்திர,\nசுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் த்வாபர யுகாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர,\nப்ராம்ய நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்தஸ தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர,\nப்ராம்ய நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய\nத்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர,\nமாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சதச தின தில தர்பணம் கரிஷ்யே.\n17-10-2018 புதன்-ஐப்பசி மாத பிறப்பு.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர உத்ராஷாட நக்ஷத்ர\nத்ருதி நாம யோகே பாலவ கர்ண ஏவங்குண ஸகல\nவிஸேஷன விஷிஸ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி)-----------------\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் துலா விஷு ஸம்ஞக துலா ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n18-10-2018. வியாழன் -ஸ்வாயம்புவ மன்வாதி\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள\nதுலா மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள குரு வாஸர யுக்தாயாம் ஶ்ரவண நக்ஷத்ர சூல நாம யோக\nதைதுள நாம கரண ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள\n(ப்ராசீனாவீதி)-----------------அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸ்வா யம்புவ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயா ம்புண்ய திதெள ப்ருகு வார க்ருத்திகா நக்ஷத்ர, வ்யதீபாத நாம யோக கரஜ\nகரண ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள( ப்ராசீனாவிதி)\n------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=218515&name=A.George%20Alphonse", "date_download": "2018-12-16T11:32:09Z", "digest": "sha1:JMX2ZMU6NH52L7QOWXIKLZMK5GJ7FRMQ", "length": 12357, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: A.George Alphonse", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் A.George Alphonse அவரது கருத்துக்கள்\nஅரசியல் ஜெ., சமாதியில் சோனியா மரியாதை\nஅரசியல் கருணாநிதி சிலைதிறப்பு விழாவில் ரஜினி\nஅரசியல் அதிமுகவை வீழ்த்த முடியாது முதல்வர்\nஅரசியல் மகனை செயல் தலைவராக்கிய சந்திரசேகர்\nஅரசியல் இன்று தி.மு.க.வில் ஐக்கியமாகிறார் செந்தி்ல் பாலாஜி\nஅரசியல் சறுக்கலை சரிசெய்து பா.ஜ, வெல்லும்\nஅரசியல் விவாதிக்க தயார் மோடி பேட்டி\nசம்பவம் மல்லையாவுக்கு மும்பை ஆர்தர் ரோடு சிறை ரெடி\nஅரசியல் நாட்டை மீட்பதே நோக்கம் ராகுல்\nபொது பொற்கோவிலில் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய அமைச்சர்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/09/CorsecaSpeaker.html", "date_download": "2018-12-16T10:31:33Z", "digest": "sha1:6EDLIZ5O7AGIP3GKDVNDN7GRDM2IVEKU", "length": 4431, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: CORSECA ஸ்பீக்கர் 50% தள்ளுபடியில்", "raw_content": "\nCORSECA ஸ்பீக்கர் 50% தள்ளுபடியில்\nSnapdeal ஆன்லைன் தளத்தில் CORSECA Blue-Power Portable Speaker 50% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇதன் சந்தை விலை ரூ 5,999 , சலுகை விலை ரூ 3006\nஇலவச டெலிவரி மற்றும் பொருள் கிடைத்த பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை தீபாவளி வரை மட்டுமே.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க ,\nCORSECA ஸ்பீக்கர் 50% தள்ளுபடியில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, snapdeal, Speaker, எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nMicromax நிறுவனத்தின் டிவி க்கான சலுகை\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nSony, Canon, Nikon கேமராக்களின் சலுகை விலை ஒப்பீடு\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/03/udhayanidhi-stalin-saravanan-irukka-bayamaen-trailer/", "date_download": "2018-12-16T11:46:27Z", "digest": "sha1:Q2APZGIZSA6VQNNLBX73GJ6WP2IIQ6LG", "length": 6837, "nlines": 90, "source_domain": "kollywood7.com", "title": "Udhayanidhi Stalin Saravanan Irukka Bayamaen Trailer – Tamil News", "raw_content": "\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nவிஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nவிஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/07/whatsapp-chat.html", "date_download": "2018-12-16T10:53:19Z", "digest": "sha1:ULYXGEVXPYV6ZUUFKPGC6D6KV57G5MCD", "length": 5935, "nlines": 82, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "உங்கள் நண்பர்களிடம் இருந்து உங்கள் whatsapp chat களை மிக எளிமையாக மறைக்கலாம் ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » app review , Apps & Games , Tips & Tricks » உங்கள் நண்பர்களிடம் இருந்து உங்கள் whatsapp chat களை மிக எளிமையாக மறைக்கலாம்\nஉங்கள் நண்பர்களிடம் இருந்து உங்கள் whatsapp chat களை மிக எளிமையாக மறைக்���லாம்\nஉங்கள் மொபைலை உங்கள் நண்பர்களிடம் கொடுபீர்கள். அவர்கள் உங்கள் மொபைலில் உள்ள Whatsapp Chat களை பார்த்து விடுவார்கள் என்ற பயம் நமக்கு கண்டிப்பாக இருக்கும். ஆனால் நம்மால் அதை ஒரு செயலி கொண்டு மாற்ற முடியும். அந்த செயலி என்ன என்பதை இந்த கட்டுரயில் காண்போம்.\nWhatsLock என்று சொல்ல கூடிய இந்த செயலியை Mobisec என்ற நிறுவனம் தயாரிதுள்ளது. 16MB கொண்ட இந்த செயலிக்கு இதுவாரயும் 1மில்லியன் நபர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீளை உள்ள லிங்கை பயன்படுதி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.\nஇந்த செயலியை பயன்படுதுவது எப்படி என்று வீடியோ வடிவில் நாங்கள் கொடுத்துள்ளோம். தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அந்த வீடியோ கீளை கொடுக்கபட்டுள்ளது.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nஇந்த பகுதியில் நான் சிறந்த 5 போர்த்தந்திர game கலை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த பதிவு 8/2/2018 டில் பதிவேற்ற பட்டது. நீங்கள் ஓரிரு...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்\nஉங்கள் Processor ரை தெரிந்து கொள்ளுங்கள் இந்த கட்டுரையில் நாம் கானைருபது நம் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் அதுவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/16155148/1157302/Arrested-youth-molested-plus1-girl-near-Omalur.vpf", "date_download": "2018-12-16T11:28:39Z", "digest": "sha1:EEXQJXWHTVAEKFJHAWKERJX5EUWD7CK2", "length": 15174, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓமலூர் அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது || Arrested youth molested plus-1 girl near Omalur", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஓமலூர் அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது\nசேலம் மாவட்டத்தில் ஆசை வார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nசேலம் மாவட்டத்தில் ஆசை வார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வசித்து வரும் 17 வயது மாணவி ஒருவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவிக்கும், ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி கீழ்வீதியை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.\nஇந்த பழக்கத்தை பயன்படுத்தி விஜயகுமார், மாணவி தனியாக இருந்த போது, அவரது வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.\nஇது குறித்து வெளியே சொன்னால் உனது குடும்பத்துடன் உன்னையும் சேர்த்து கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றுள்ளார். இதனால் பயந்து போன மாணவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.\nஇந்த சம்பவத்தில் கர்ப்பம் ஆன மாணவி தொடர்ந்து வீட்டில் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். வயிறு நாளுக்கு நாள் பெரிதாகி வருவதை கண்ட அவரது உறவினர்கள் மாணவியிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது விஜயகுமார் என்பவர் தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என்றும், தான் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறினார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.\nஇவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார் என்பதும், இவருக்கும், இவரது உறவுகார பெண்ணுக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட விஜயகுமாரை சேலம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தனர் சோனியா காந்தி, ராகுல்\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nபெர்த் டெஸ்ட்: விராட் கோலி சதம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஒய் வடிவில் கட்டப்பட்ட நாகர்கோவில் பால��்தை 75 ஆயிரம் பேர் பார்த்தனர்\nநாசரேத்தில் மீன் வியாபாரி அடித்துக்கொலை- ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்\nகோவையில் தங்கி படித்த ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை\nமதுரையில் வீடு புகுந்து நகை- ரூ.3 லட்சம் கொள்ளை\nசேலம் அருகே 8 வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் கறுப்புகொடி போராட்டம்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nவிஜய் சேதுபதியுடன் 7வது முறையாக இணைந்த காயத்ரி\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nபேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சக வீரர் பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/09/19154409/1192360/Xiaomi-Announced-Mi-8-Lite-Mi-8-Pro-Smartphones.vpf", "date_download": "2018-12-16T11:23:33Z", "digest": "sha1:NUW2J7RWH2STDYYKWRDRSAB6SBZPI33F", "length": 17952, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரண்டு Mi ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சியோமி || Xiaomi Announced Mi 8 Lite, Mi 8 Pro Smartphones", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇரண்டு Mi ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சியோமி\nபதிவு: செப்டம்பர் 19, 2018 15:44\nமாற்றம்: செப்டம்பர் 19, 2018 16:44\nசியோமி நிறுவனம் Mi 8 லைட் மற்றும் Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #mi8Lite #Xiaomi\nசியோமி நிறுவனம் Mi 8 லைட் மற்றும் Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #mi8Lite #Xiaomi\nசியோமி நிறுவனம் Mi 8 லைட் மற்றும் Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.2 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 AIE, 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமராக்கள், 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nபோனின் டிஸ்ப்ளேவில் வெவ்வேறு விதமாக செல்��பிக்களை எடுக்க ஏதுவாக வித்தியாசமான நிறங்களை பிரதிபலிக்கும். இத்துடன் கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ், பின்புறம் கைரேகை சென்சார், 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி Mi 8 லைட் சிறப்பம்சங்கள்:\n- 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்\n- அட்ரினோ 512 GPU\n- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்\n- 64 ஜிபி மெமரி\n- 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.9\n- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல்\n- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், 1.8um பிக்சல்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- குவால்காம் குவிக் சார்ஜ் 3.0\nசியோமி Mi 8 லைட் ஸ்மார்ட்போன் அரோரா புளு, சன்செட் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. சியோமி Mi 8 லைட் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1399 யுவான் இந்திய மதிப்பில் ரூ.14,835, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1699 யுவான் இந்திய மதிப்பில் ரூ.18,020 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1999 யுவான் இந்திய மதிப்பில் ரூ.21,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசியோமி Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் பிரெஷர் சென்சிட்டிவ் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கைவிரலை திரையில் வைத்ததும், ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் இந்த தொழில்நுட்பம் Mi 8 மாடலில் உள்ளதை விட 29% வரை வேகமாக இயங்குகிறது.\nசியோமி Mi 8 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 6.21 இன்ச் 2248x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 18:7:9 AMOLED டிஸ்ப்ளே\n- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்\n- அட்ரினோ 630 GPU\n- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்\n- 128 ஜிபி மெமரி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.8, OIS\n- 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.4, 1.0μm பிக்சல்\n- 20 எம்.பி. செல்ஃபி கேமரா\n- ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக், பிரெஷர் சென்சிட்டிவ் கைரேகை சென்சார்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- குவிக் சார்ஜ் 4 பிளஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்\nசியோமி Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சன்செட் கோல்டு, பிளாக் மற்றும் டிரான்ஸ்பேரன்ட் டைட்டானியம் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 3199 யுவான் இந்திய மதிப்பில் ரூ.33,945 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 3599 யுவான் இந்திய மதிப்பில் ரூ.38,192 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nXiaomi | Smartphone | சியோமி | ஸ்மார்ட்போன்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தனர் சோனியா காந்தி, ராகுல்\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nபெர்த் டெஸ்ட்: விராட் கோலி சதம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nபுத்தம் புதிய ஒ.எஸ்., டிஸ்ப்ளே நாட்ச் கொண்ட ஹானர் ஸ்மார்ட்போன்\nஅறிமுக சலுகைகளுடன் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் விற்பனை இந்தியாவில் துவங்கியது\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு அப்டேட்டில் பி.ஐ.பி. மோட்\nபப்ஜி விளையாட மாணவர்களுக்கு மட்டும் தடை\nஇந்தியாவில் சர்பேஸ் கோ முன்பதிவு துவங்கியது\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\nராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nவிஜய் சேதுபதியுடன் 7வது முறையாக இணைந்த காயத்ரி\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/s-tamilselvan", "date_download": "2018-12-16T10:04:57Z", "digest": "sha1:POOHO4SB4WXW5POVHQRQSA3GM5M24UNF", "length": 10118, "nlines": 292, "source_domain": "www.panuval.com", "title": "ச.தமிழ்ச்செல்வன்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nகலாச்சாரம் அல்லது பண்பாடு என்று எதனைச் சொல்கிறோம். அருங்காட்சியகத்தில் வைத்துப்போற்ற ..\nகாலத்தின் ரேகை படிந்த புதுமைப்பித்தன் கதைகள்\nசந்தித்தேன்...ஒன்பது ஆளுமைகளின் நேர்காணல்களை வாசிப்பதன் மூலம் வாசகன் தமிழ்ச் சூழலின் சகல பாகங்களுக்க..\nசாமிகளின் பிறப்பும் இறப்பும்அறிவொளி இயக்கத்தின் ஒருவித எளியமொழி வளத்துடன் நாட்டுப்புறத் தெய்வங்களின்..\nதமிழ்ச்செல்வன் கதைகள் (முழு தொகுப்பு)\nதமிழ்ச்செல்வன் சிறுகதைகள்தமிழ்ச்செல்வன் படைப்புகளில் பலம் என்று அவருடைய மொழி நடையையும் கதாபாத்திரங்க..\nதேர்ந்தெடுத்த கதைகள்: கு.அழகிரிசாமிசார்லி சாப்ளின் நகையுணர்வையொத்த ஒரு மெல்லிய சரடு அழகிரிசாமியின் எ..\nபுதுமைப்பித்தன் கதைகள்இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என்கிற உயர்குடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/glass/", "date_download": "2018-12-16T12:04:05Z", "digest": "sha1:UDJ36JOUCKG7XEUXG6TQ6KBIT6BS7T2M", "length": 18207, "nlines": 131, "source_domain": "cybersimman.com", "title": "glass | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை ��ந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான ��ுதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\nஇணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது\nகூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்\nமீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nகேட்ஜெட்டில் இருந்து விடுதலை அளிக்கும் புதுமை கேட்ஜெட்கள்\nசரி வாருங்கள், நாம் கேட்ஜெட்டில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழிகள் பற்று சிந்திக்கலாம். இதற்காக என்று அறிமுகமாகியிருக்கும் புதுமையான கேட்ஜெட்டில் இருந்தே இதை துவக்கலாம். இது என்ன முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதே என நினைத்தால், உங்கள் எண்ணம் மிகச்சரி தான். இது நம் காலத்து முரண். கேட்ஜெட்களும், தொழில்நுட்பங்களும் எல்லாமுமாக இருக்கும் முரண். அதனால் தான் கேட்ஜெட்களில் இருந்து விடுபட நினைத்தாலும் நமக்கு கேட்ஜெட் தேவைப்படுகிறது. நம் வாழ்க்கையில் கேட்ஜெட்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கியிருப்பதை நீங்கள் […]\nசரி வாருங்கள், நாம் கேட்ஜெட்டில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழிகள் பற்று சிந்திக்கலாம். இதற்காக என்று அறிமுகமாகியிருக்க...\nஆண்ட்ராய்டு ஒன் அடுத்த அலை\nசோனியின் ஸ்மார்ட்கிளாஸ் இன்னும் ஸ்மார்ட்வாட்களின் பயன்பாட்டையே முழுமையாக கண்டுபிடித்தாகவில்லை, அதற்குள் ஸ்மார்ட் கிளாஸ்களின் வரிசை ஆரம்பமாகி இருக்கிறது. ஏற்கனவே கூகிள் கிளாஸ் அறிமுகமாகி இருக்கிறது. சீனத்து கூகிளான பெய்டுவும் ஒரு ஸ்மார்ட்கிளாஸ் மாதிரியை உருவாக்கி இருக்கிறது. இப்போது சோனி நிறுவனமும் தன் பங்கிற்கு ஸ்மார்ட்கிளாசை களமிறக்கியிருக்கிறது. பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட சோனியின் ஸ்மார்ட் ஐகிளாஸ் , இப்போது டவல���்பர்களின் ஆதரவை நாடியுள்ளது. இந்த கிளாசில் செயல்படக்கூடிய செயலிகளை (ஆப்ஸ்0 உருவாக்க ஊக்குவிப்பதற்காக இந்த முயற்சியில் […]\nசோனியின் ஸ்மார்ட்கிளாஸ் இன்னும் ஸ்மார்ட்வாட்களின் பயன்பாட்டையே முழுமையாக கண்டுபிடித்தாகவில்லை, அதற்குள் ஸ்மார்ட் கிளாஸ்க...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=90219", "date_download": "2018-12-16T10:15:07Z", "digest": "sha1:ODWMK7VFKDTG2GOESDYAPZOX4BMTASCV", "length": 3826, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "பிரதமர் மஹிந்தவிற்கு மற்றுமொரு ஐ.தே.க. உறுப்பினர் ஆதரவு! – Karudan News", "raw_content": "\nHome > Slider > பிரதமர் மஹிந்தவிற்கு மற்றுமொரு ஐ.தே.க. உறுப்பினர் ஆதரவு\nபிரதமர் மஹிந்தவிற்கு மற்றுமொரு ஐ.தே.க. உறுப்பினர் ஆதரவு\nhttp://sparkwebgroup.com/blog/ ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nutm_source=All இன்று காலை பிரதமர் மஹிந்தவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த வடிவேல் சுரேஷ், புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.\nis it legal to buy accutane online மேலும், நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றுள்ள நிலையில், இரு பிரதான கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கட்சி தாவல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் பெரும்பான்மையை நிரூபித்தால் மாத்திரமே புதிய பிரதமர் பதவி செல்லுபடியாகுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதிக்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் செவ்வாய் கிழமை பாரிய ஆர்ப்பாட்டம்\nமகிந்த பக்கம் தாவிய இருவர் மீண்டும் ரணில் பக்கம் திரும்பிவந்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=90615", "date_download": "2018-12-16T10:59:01Z", "digest": "sha1:UAL2IQJ2UFIL5U5NKWYCBLMAYC7VZM7Z", "length": 3981, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "வடிவேல் சுரேஸ் அமைச்சரவைக் கூட��டத்தில் கலந்துகொள்ளவில்லையென ஹரீன் பெர்னாண்டோ தெரிவிப்பு – Karudan News", "raw_content": "\nHome > Slider > வடிவேல் சுரேஸ் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென ஹரீன் பெர்னாண்டோ தெரிவிப்பு\nவடிவேல் சுரேஸ் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென ஹரீன் பெர்னாண்டோ தெரிவிப்பு\nSlider, Top News, பிரதான செய்திகள்\nurl=http://douglasat201.org/new-high-school-campus-to-open-nov-8th-grand-opening-celebration-dec-9th-2/ பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.\nbuy genuine provigil இன்றைய கூட்டத்தொடரில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கலந்துகொண்டார் என வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என ஐ.தே.க மேலும் தெரிவித்துள்ளது.\ngo to site இதேவேளை வடிவேல் சுரேஸ் ஐ.தே,க. உடன் இணைந்துள்ளார் எனவிம் அவர் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு நம்பிக்கையில்லா பிரேரணையில் வசந்த சேனாநயக்க தவிர்ந்த ஏனைய 122 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை ……..\n200 வருடம் பழமைவாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனால் அட்டன் நுவரெலியா போக்குவரத்து பாதிப்பு – மின்சாரமும் துண்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2018-12-16T11:05:44Z", "digest": "sha1:A5E2SQB7U75P76INIBSM2ZY72I5JSVPH", "length": 4576, "nlines": 92, "source_domain": "podakkudi.net", "title": "அமீரக தனியார் நிருவனங்களுக்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் விடுமுறை தினங்களை அமீரகம் அறிவித்துள்ளது. – Podakkudi.net", "raw_content": "\nHome General அமீரக தனியார் நிருவனங்களுக்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் விடுமுறை தினங்களை அமீரகம் அறிவித்துள்ளது.\nபொதக்குடி ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரக அமைப்பின் நோன்பு திறப்பு (இஃப்தார்) அழைப்பிதழ்\nவிஹெச்பி, பஜ்ரங்க் தள் மதம் சார்ந்த தீவிரவாத அமைப்புகள் – சிஐஏ அறிவிப்பு\nஅமீரக தனியார் நிருவனங்களுக்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் விடுமுறை தினங்களை அமீரகம் அறிவித்துள்ளது.\n29 நோன்பாக இருந்தால், ஷவ்வால் 1 மற்றும் ஷவ்வால் 2 (வெள்ளி மற்றும் சனி ) ஆகிய இரண்டு தினங்கள் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநபர்: J முஹம்மது ஜாவித்\nஉறவுகள்: அம்மாபேட்டையார் AR ஜெஹபர் சாதிக் அவர்களின் மகனும் R அப்துல் ரஹீம் மற்றும் R அப்துல் வஹ்ஹாப் இவர்களின் பேரனும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2016 & 2017-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: MPH அப்துர் ரஷீது\nபொருளாளர்: PMA ஷேக் ஜெஹபர்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhnodigal.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-12-16T10:00:53Z", "digest": "sha1:TNMTLT66KDNVPQSVEQDZYOQ7XMPBTU77", "length": 17101, "nlines": 242, "source_domain": "tamizhnodigal.blogspot.com", "title": "ஆதிரா பக்கங்கள்: விடுப்புக் கடிதம்.. விரும்பாமல்..", "raw_content": "\n உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்\nஎன் முனைவர் ஆய்வு முடிவுறும் நிலையில் இருப்பதால் கூடுதல் பணி காரணமாகஉங்கள் அனைவரிடமிருந்து, உங்களின் அனுமதியுடனும் அன்பான வாழ்த்துக்களுடனும் ஒரே ஒரு மாதம் மட்டும் விடைபெறுகிறேன். ப்ளீஸ் என்னை மறந்துடாதீங்கப்பா...\nமீண்டும் வரும்வரை பசுமையான நினைவுகளுடன்....\nபரவாயில்லை ஒரு மாதம் தானே பாத்திருக்க பறந்திடும் புது பொலிவுடன் புத்துணர்வுடன் மீண்டும் வருக வாழ்த்துக்கள்\nபொங்கும் மங்களம் எங்கும் தங்குக. இனிய பொங்கல் வாழ்த்துகள் பட்டம் பெற்று பொலிவுடன் திரும்ப வாழ்த்துகள்\nஇனிய பொங்கல் வாழ்த்துகள். ஒரு மாதம் சீக்கிரமே ஓடி விடும். புதுப் பொலிவுடன் திரும்பி முனைவர் ஆதிராவின் இனிய படைப்புகள் வர வாழ்த்துகள்.\nஉங்கள் முனைவர் ஆய்வுப் பணி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்\nரொம்ப ரொம்ப மகிழ்ச்சி... விரைவில் முனைவர் பட்டம் பெற்று திரும்பி எங்களை சந்தித்திட விரும்புகிறோம்...\nஇறைவன் திருவருளால் எல்லாம் நல்லபடியாக நடந்திட இறைவன் திருப்பாதங்களை வணங்குகிறேன்...\n வெற்றி உங்களுக்கே பார் போற்றும் புகழ் உங்களுக்காக காத்துக் கிடக்கிறது மாதம் ஒன்று, தங்களுடைய பரிவு கிடைக்காமல் இருக்கும் என நினைக்கும் போது வலிக்கிறது சரி இது என் சகோதரிக்காக என நினைக்கும் போது இனிக்கிறது. வெற்றி சகோதரி மாதம் ஒன்று, தங்களுடைய பரிவு கிடைக்காமல் இருக்கும் என நினைக்கும் போது வலிக்கிறது சரி இது என் சகோதரிக்காக என நினைக்கும் போது இனிக்கிறது. வெற்றி சகோதரி\n(இது தெரியாமல் நான் உங்களுக்கு முகநூலில் குறுந்தகவல் அனுப்பினேன் :)))\nஅன்பு யாதவன், வழக்கம் போல பறந்து வந்து வாழ்த்து சொல்லிட்டு போகும் அன்புக்கு என்றும் நான் அடிமை.. மிக்க நன்றி யாதவன்..அன்புட்ன..\nமிக்க நன்றி G.M Balasubramaniam ஐயா. உங்கள் ஆசி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. வெற்றி பெறும் நம்பிக்கையுடன்..உங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.\nசீக்கிரமே புத்துணர்வுடன் வர முயல்வே. ஆதரவான அன்பான தங்கள் வாழ்த்தில் இல்லாத புத்துணர்வா.. மிக்க நன்றி வெங்கட்.\nஅன்பான தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி குறிஞ்சி. தங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.\nஎனக்காக வேண்டும் அந்த அன்பு நெஞ்சம் இருக்க குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா குறையொன்றும் இல்லை கண்ணா...\nகண்ணுக்குத்தெரியாமல் நின்றாலும் எனக்கு குறையொன்றுமில்லை. நன்றி நன்றி..நன்றி நன்றி.நன்றி நன்றி ஸ்ரீனிவாசா..\nமுதலில் என்னை மன்னிக்கவும். நீண்ட நாட்கள் கழித்து பதில் எழுதுவதற்கு. ஒரே ஒரு மாதம்தானே.. உங்களிடமெல்லாம் பேசாமல் இருப்பது எனக்குத் தீயில் நடப்பது போல இருக்கிறது. வேறு வழியின்றி நடக்கிறேன்.. விரைவில் குளிர மலரில் நடக்க வருவேன். அன்புக்கு மிக்க நன்றி இசையன்பன்... என்றும் இதே அன்பை எதிர்நோக்கி..என்றும் அன்புடன்.,..\nதங்கள் வருகை என்றும் என்னை மகிழ்விக்கும். தங்கள் வாழ்த்து மலர் தூவி அனுப்பி வைக்கிறது. மிக்க நன்றி சென்னைப் பித்தன். தங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். என்றும் அன்புடன்....\n தங்கள் வருகையில் மகிழும் என் மனையும் மனமும்\nஎன் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும்\nஎன் கட்டுரைத் தொகுப்பு நுல்\nகாதல் (51) பொது (31) ஒளிப்படங்கள் (21) பெண்ணியம் (19) சமுதாயம் (15) சும்மா (7) வாழ்த்துக்கள் (7) ஒளி ஒலிப்பேழை (வீடியோ) (6) தலைவர்கள் (6) தாய்மை (6) நட்பு (6) வாழ்த்துப்பா (6) விருதுகள் (6) அச்சு ஊடகத்தில் (5) இரங்கற்பா (5) இலக்கிய நிகழ்வுகள் (5) தமிழ் (4) மழலை (4) மானுடம் (3) அறிஞர்கள் (2) ஒளி ஒலிப்பேழை வீடியோ (2) இரங்கல் (1) என் கவிதை நூலின் ஆய்வுரை (1) என் நூல்கள் (1) கல்வி (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) மழை (1) முத்தமிழறிஞர் கலைஞருடன் (1) வாய்மொழித் தேர்வு (1)\nசாதி சாதியை மதித்து சதிசெயும் அரசியல் வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து மேதினியே சாதியின் பிடியில் துன்பச் சேதினை உடைப்பவர் யா...\nநினைவுக் கோப்பை நிறைந்து வழிகிறது காதல் ரசத்தால் , ஏடுகளை நீக்கிவிட்டு பாலைப் பருகிட நினைக்கிறேன்\n என் இல்லக் கடவுள் மீது ஆணையிட்டாய் புகையைப் புறக்கணிக்க தேன்சிந்தும் என் கன்னத்துச் செவ்வண்ணத்தின் மீது ஆணையிட்டாய் மதுக்கின்னத்...\nஇன்று மகாகவி பாரதியார் நகர் கிளை நூலகத்தில் முத்தமிழ் ஆய்வு மன்றத்தின் நிகழ்வில் விருது வழங்கி மகளிர் நாள் பெருவிழாவில் “பெண்ணின் பெருந்தக...\nபோ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ\nஉன்னை உச்சரிப்பதனால் என் நாவுக்கும் எழுதுவதால் என் எழுதுகோல் நாவுக்கும் ஆனந்தம் அதிகமாவதை நீ எவ்வாறு அறிவாய்\nகுற்றாலத்தில் அரிமா சங்க ஆண்டு விழாவில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. குற்றாலத்தில் காணும் இடமெல்லாம் அருவிகள்தான் இருக்கும். ஆனால் அன்று ஒ...\nஎன்னெனவோ எழுத நினைக்கிறேன் சமத்துவத்தைப் புனையத் துடிக்கிறேன் கடித்துத் துப்பியதில் நகங்களெல்லாம் கரைந்து சதைகளே மிஞ்சின விர...\nசேமிக்க நினைத்த கனங்களைச் செலவழித்தேன் தொலைக்க வேண்டிய தருணங்களை நினைவுகளாக்கி நெஞ்சு கணக்கச் சேமித்தேன் கனங்கள் ...\nஇரவு நண்பன் நீ இனிமைக் கதைகளுக்கும் இளமைக் கதைகளுக்கும் கண்ணீரிக் கதைகளுக்கும் முதலாம் சாட்சி நீ ஈருடல் சேரும் பரவச வேளையில் இ...\nஈகரை தமிழ் களஞ்சியம் Headline Animator\nதங்கள் வரவுக்காக காத்து இருக்கும் புதுச்சோலை...\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94306", "date_download": "2018-12-16T10:37:32Z", "digest": "sha1:DNUICUIFLGQQDYKIJKUY57ELQDKCBNID", "length": 18659, "nlines": 86, "source_domain": "thesamnet.co.uk", "title": "மஹிந்த ஆட்சியில் பெறப்பட்ட கடனே தேசிய அரசாங்த்தின் வேலைத்திட்டத்திற்கு தாமதம் – சம்பிக்க", "raw_content": "\nமஹிந்த ஆட்சியில் பெறப்பட்ட கடனே தேசிய அரசாங்த்தின் வேலைத்திட்டத்திற்கு தாமதம் – சம்பிக்க\nதேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு கடன்களை இன்று வரை மீள் செலுத்து வருவதனால் மறக்கப்பட்டுள்ளது என ஜாதிக ஹெல உறுமய அமைப்பி���் தலைவர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nஜாதிக ஹெல உறுமய அமைப்பின் மேதின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை புதிய நகர மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n1978 ஆம் ஆண்டிற்கு பிறகு கொழும்பு நகரில் வரையறுக்கப்பட்ட நிலையிலேயே தனி குடியிறுப்புக்கள் அமைக்கப்பட்டது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் 7000 குடியிறுப்புக்கள் மாத்திரம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் தேசிய அரசாங்கத்தின் குறுகிய காலக்கட்டத்தில் 9000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளமை பாரிய வெற்றியாகும்.\nமே முதலாம் திகதி சர்வதேச மட்டத்தில் அனுஷ்டிக்கப்படுகின்ற மே தினம் இன்முறை சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டு இன்று கொண்டாடப்படுகின்றது. இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்ற விடயத்தினை உழைக்கும் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் இவ்விடயத்தினை எதிரணியினர் முழுமையாக அரசியல் மயமாக்கிவிட்டனர்.\nதேசிய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு முன்வைத்த வாக்குறுதிகள் முழுமையடையவில்லை என்று பலர் குற்றம் சுமத்துகின்றனர். கடந்த கால அரசாங்கம் வெளிநாடுகளில் பெற்ற கடன்களை தேசிய அரசாங்கமே இன்றுவரை மீள்செலுத்தி வருகின்றது. கடந்த கால அரசாங்கத்தின் கடன்களை விரைவில் மீள் செலுத்த வேண்டிய தேவை தேசிய அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது. இல்லாவிடின் எமது சர்வதேச மட்டத்தில் வெட்கித்தலைக்குனிய நேரிடும். அரசாங்கம் குறுகிய காலத்தில் நாட்டின் அபிவிருத்திகளை மேம்படுத்தியதுடன், வெளிநாட்டு கடன்களையும் மீள் செலுத்தியுள்ளது.\nகொழும்பு நகரில் ஒரு நாள் கூலியை பெறும் நோக்கில் கஸ்டப்பட்டு உழைக்கும் வர்க்கத்தினர் பெருமளவில் காணப்படுகின்றனர். இவர்களின் நலன்களை பேனும் பல காப்புறுதி திட்ட்ஙகள் கடந்த வருடம் ஆரபம்பிக்கப்பட்டு இன்றுவரை சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று கொழும்பு நகரில் 75 சதவீதமான மக்கள் சேரிபுற குடியிறுப்புக்களிலேயே வாழ்கின்றனர். இப்பிரதேசங்களிலேயே அதிகமான சட்டவிரோத தொழில்களும் இடம்பெறுகின்றன. இவற்றினை தேசிய அரசாங்கத்தினை தவிர எந்த அரசாங்கமும் கவனத்தில் கொள்ளவில்லை.\nதற்போது கொழும்பு நகர் உள்ளிட்ட 5 உப நகரங்கள் பாரிய அபிவிருத்திகள் அடைந்துள்ளது. இப்பிரதேசங்களில் வாழும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளான திண்ம கழிவகற்றல் பிரச்சினைகளுக்கு 2023 ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்படும் .கடந்த கால அரசாங்கம் பெருந்தெருக்களை மாத்திரம் அபிவிருத்தி செய்வதை நோக்காக கொண்டு மனிதர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண மறந்து விட்டது. ஆனால் இன்று தேசிய அரசாங்கம் அனைத்து துறைகளிலும் அபிவிருத்திகளை பகுதியளவில் மேற்கொள்ளும் போது குறைகளை கண்டு குற்றம் சுமத்தி வருகின்றது.\nதேசிய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் 2023 ஆம் ஆண்டுக்குள் வாடகை வீட்டில் வாழும் மக்களுக்கு சொந்த அனைத்து வசதிகளும் கொண்ட தனிவீட்டினை நிர்மாணித்துக் கொடுப்பதாகும். 2020 ஆம் ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் முழுமைப் பெறும் என்றார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் பற்றுறுதியை வரவேற்பதாக கஜேந்திரகுமார் தெரிவிப்பு\nகுறைந்த கட்டணத்தில் யாழ். நகருக்கான முதலாவது உள்ளுர் விமான சேவை இன்று ஆரம்பம்\nகாயமடைந்த 18 சிவிலியன்கள் புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதி: பாதுகாப்பு பிரதேசத்தில் உணவு விலைகள் உச்சம்\nஇலங்கை அரச தகவல்: இறுதிப் போரில் 9000 பேர் பலி\nபாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும் பணி ஆரம்பம் – பெருந்தொகையானோரை தங்கவைக்க செட்டிக்குளத்தில் விரிவான ஏற்பாடு\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/189707?ref=category-feed", "date_download": "2018-12-16T10:56:13Z", "digest": "sha1:HFNSHSEHQ66NYFXAOE4IADDUUBTUOUXO", "length": 8835, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "மெக் டொனால்டில் வாந்தி எடுத்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமி: ஊழியர் செய்த இரக்கமற்ற செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமெக் டொனால்டில் வாந்தி எடுத்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமி: ஊழியர் செய்த இரக்கமற்ற செயல்\nபிரித்தானியாவில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமி மெக்டொனால்டு உணவகத்தில் வாந்தி எடுத்த போது நடந்த நிகழ்வு சிறுமியின் தாயை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.\nMerseyside கவுண்டியில் அமைந்துள்ள மெக்டொனால்டு உணவகத்துக்கு பெத் கிங் (30) என்ற பெண் தனது குழந்தைகளான லோலா (7) மற்றும் ஸ்டெல்லா (5) உடன் வந்தார்.\nஇதில் லோலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கான சிகிச்சை சிறுமிக்கு அளிக்கப்பட்டு வந்தது.\nஉணவகத்தில் பெத்கிங்கும், ஸ்டெல்லாவும் சாப்பிட தொடங்கிய நிலையில் லோலோவுக்கு திடீரென குமட்டல் ஏற்பட்டது. இதையடுத்து வாந்தி எடுத்தார்.\nஉடனடியாக அங்கு பாட்டிலில் தண்ணீரை எடுத்த வந்த உணவக ஊழியர் லோலோவுக்கு குடிக்க குடித்தார்.\nபின்னர் மீண்டும் அங்கு வந்த ஊழியர், குடித்த தண்ணீருக்கு £1.29 பணம் தரும்படி பெத்கிங்கிடம் கேட்டார்.\nஉணவக மேலாளர் பணத்தை வாங்க கூறியதாகவும் தெரிவித்தார்.\nஇதனால் அதிருப்தியடைந்த பெத்கிங் மேலாளரை பார்க்க வேண்டும் என கூறியும் அவர் சந்திக்கவில்லை.\nகுழந்தைக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு உடனடியாக பணம் கேட்ட உணவகத்தின் செயல் பெத்கிங்கை வெறுப்படைய செய்துள்ளது.\nஇது குறித்து பேசிய மெக்டொனால்ட் செய்தி தொடர்பாளர், எங்கள் உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.\nகுறித்த சம்பவத்தில் வாடிக்கையாளருக்கு அதிருப்தி ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறோம்.\nஅந்த வாடிக்கையாளரை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து விரிவாக பேச விரும்புகிறோம் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-12-16T11:38:33Z", "digest": "sha1:GD5H6DJJRI4UJ7UG5CZOGNIUPGHE4XIT", "length": 7547, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அஞ்சல் குறியீட்டு எண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(அஞ்சல் சுட்டு எண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டு���ையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅஞ்சல் குறியீட்டு எண் அல்லது அஞ்சலகச் சுட்டு எண் (PIN) அல்லது பின்கோடு இந்தியாவில் அஞ்சல் சேவைகளை அளிக்கும் இந்திய அஞ்சல்துறையினால் அஞ்சல் அலுவலகங்களைக் குறித்திட பாவிக்கப்படும் எண்ணாகும். இந்த எண் ஆறு இலக்கங்கள் கொண்டது. இந்த முறை ஆகஸ்ட் 15 , 1972 அன்று நடைமுறைக்கு வந்தது.\nஅஞ்சலக சுட்டு எண்ணின் அமைப்பு\nஇந்தியா ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எட்டு மண்டலங்கள் நிலப்பரப்பு தொடர்பாகவும் ஒன்று செயல்பாடு தொடர்பாகவும் பிரிக்கப்பட்டது. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் எந்த மண்டலத்தில் அஞ்சலகம் அமைந்துள்ளது எனக் குறிக்கிறது.இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும் மூன்றாவது வகைப்படுத்தும் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை அடையாளப்படுத்தும்.\nஇந்தியாவின் மாநிலங்களையும் ஆட்சிப்பகுதிகளையும் உள்ளடக்கிய ஒன்பது பின் மண்டலங்கள்:\n1 - தில்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீர்(பாகிஸ்தான்-ஆளுமை கீழுள்ள காசுமீர் உட்பட), சண்டிகார்\n2 - உத்திரப் பிரதேசம், உத்தராகண்டம்\n3 - இராசத்தான், குசராத், தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் அவேலி\n4 - மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீசுக்கர்\n5 - ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம்\n6 - தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி\n7 - ஒரிசா, மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்\n8 - பீகார், சார்க்கண்ட்\n9 - இராணுவ அஞ்சலகம்(APO) மற்றும் கள அஞ்சலகம் (FPO)\n12 and 13 அரியானா\n14 to 16 பஞ்சாப்\n18 to 19 சம்மு & காசுமீர்\n20 to 28 உத்திரப் பிரதேசம்\n30 to 34 இராசத்தான்\n36 to 39 குசராத்\n40 to 44 மகாராட்டிரம்\n45 to 49 மத்தியப் பிரதேசம்\n50 to 53 ஆந்திரப் பிரதேசம்\n56 to 59 கர்நாடகம்\n60 to 64 தமிழ்நாடு\n67 to 69 கேரளம்\n70 to 74 மேற்கு வங்காளம்\n80 to 85 பீகார் மற்றும் சார்க்கண்ட்\nஅஞ்சலக சுட்டு எண் (571120) என குறியிடப்பட்ட அஞ்சல்பெட்டி\nIndiaPost - இந்திய அஞ்சல் சேவை\nஇந்திய சுட்டு எண்கள் அகரவரிசையில்\nஅபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்\nஅஞ்சல் தலையில் அழகான பூக்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/micromax-l40c7550fhd-102-cm-40-inch-full-hd-led-tv-black-price-prb0Lf.html", "date_download": "2018-12-16T10:39:41Z", "digest": "sha1:TJAUP5DGFLVXUJXFJILND7EO2YNRAQT4", "length": 17069, "nlines": 319, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\nமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\nமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் சமீபத்திய விலை Oct 12, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 28,185))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் - விலை வரலாறு\nமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 40 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் 2X10 W\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் Full HD\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 100-240 V, 50/60 Hz\nடிடிஷனல் பிட்டுறேஸ் AC 100-240 V\nஇதர பிட்டுறேஸ் USB, HDMI\n( 4407 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1932 மதிப்புரைகள் )\n( 479 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 444 மதிப்புரைகள் )\n( 206 மதிப்புரைகள் )\n( 43 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 939 மதிப்புரைகள் )\nமிசிரோமஸ் லெ௪௦கி௭௫௫௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tension-in-kilinochchi-over-the-people/", "date_download": "2018-12-16T11:28:00Z", "digest": "sha1:E65V5XMOXSL6VT7YLTKKUXROCEZ3FJ3X", "length": 6280, "nlines": 51, "source_domain": "www.tamilaruvi.news", "title": "கிளிநொச்சியில் பதற்றம்! மக்கள் மீது அடாவடி.. – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nபதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..\nமைத்திரி- மகிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்\nரணிலிற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர் \nஇன்று ராஜினாமா செய்யவுள்ள மகிந்த\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிளிநொச்சியில் பதற்றம்\nஅருள் 19th September 2018\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கிளிநொச்சியில் பதற்றம்\nகிளிநொச்சி, சாந்தப்புரம் பகுதியிலுள்ள மக்களின் குடியிருப்புகளுக்கான கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் அகற்ற முற்பட்டமையினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ச்சியாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சாந்தப்புரம் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருந்த காணி, கைவிடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்கள் அங்கு தமது குடியிருப்புகளுக்கான கொட்டகைகளை அமைத்து வந்தனர்.\nஇந்நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் அகற்ற முற்பட்ட போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சி பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்” செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious கடல் கொந்தளிக்கும்…பலத்த காற்று வீசும்\nNext உங்களை விட பிக்பாஸ் ஜெயிக்க நான் தான் தகுதியானவள்- பிக்பாஸ் வெச்ச ஆப்பு, வெடித்த சண்டை\n5Sharesமேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்கவேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம்வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rk-nagar-ttv-dinakaran-1872018.html", "date_download": "2018-12-16T10:19:00Z", "digest": "sha1:6CDNEISSF5VE7BUVWKLYLZ3FGOP3JEOM", "length": 8281, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு எதிர்ப்பு", "raw_content": "\n ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு எதிர்ப்பு\nஆர்.கே நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதால்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு எதிர்ப்பு\nஆர்.கே நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது தொகுதியான ஆர்.கே.நகருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு இன்று டி.டி.வி தினகரன் சென்றார். அப்போது டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த வாகனங்கள் மீது சிலர் கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவத்தில் ஒரு பெண் ஆய்வாளர் காயமடைந்தா��். மேலும் அங்கு வந்த அதிமுகவினர் சிலர் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் தினகரன் செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து துணை ஆணையர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி எதிர்ப்பாளர்களை கலைத்தனர். பயனாளிகள் தவிர மற்ற யாரும் அந்த வழியாக அனுமதிக்கப்படவில்லை. அதன்பின்னர் டி.டி.வி. தினகரன் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nகுட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்\n125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர்\nஇந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/chekka-chivantha-vaanam-movie-review/", "date_download": "2018-12-16T11:36:27Z", "digest": "sha1:2ESZU4DYN6GBYG7NUBEJT3XBDIOV6Q77", "length": 5932, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "செக்கச்சிவந்த வானம் – ட்ரெய்லர் | இது தமிழ் செக்கச்சிவந்த வானம் – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer செக்கச்சிவந்த வானம் – ட்ரெய்லர்\nசெக்கச்சிவந்த வானம் – ட்ரெய்லர்\nPrevious Post96 - ட்ரெய்லர் Next Postநண்பனின் 'கனா'வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nKGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=150172", "date_download": "2018-12-16T12:01:12Z", "digest": "sha1:SR6FTZ2IGB2FEOKHP66SGIT22MFLW7AG", "length": 17052, "nlines": 189, "source_domain": "nadunadapu.com", "title": "கோவை மாணவி மரணமான கல்லூரி அதிமுக தம்பிதுரைக்கு சொந்தமானது! | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nகோவை மாணவி மரணமான கல்லூரி அதிமுக தம்பிதுரைக்கு சொந்தமானது\nகோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரியில் வியாழக்கிழமை பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது.\n3 மாடிகளை கொண்ட இந்த கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக மாணவிகள் 2-வது மாடியில் நின்றுகொண்டு இருந்தனர். கீழே மாணவிகளை காப்பாற்றுதவற்காக சிலர் வலையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.\nஇந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்த லோகேஸ்வரி (வயது 19) என்பவரும் பயிற்சியில் கலந்துகொண்டார்.\nஇவர் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்க தயக்கம் காட்டியபோது மேலே நின்றுகொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவர் குதி என்று கூறியுள்ளார்.\nஒருகட்டத்தில் மாணவியின் கையைப் பிடித்து கீழே குதிக்க வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரியின் தலை முதல் மாடியில் இருந்த சிலாப்பில் இடித்தது.\nஇதில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக அடிபட்டது. இதனை பார்த்துக்கொண்டு இருந்த மாணவிகள் பயத்தில் அலறினர்.\nகாயமடைந்த மாணவி லோகேஸ்வரி உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார்.\nஅங்கு முதலுதவி பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.\nஅவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.\nஇதனிடையே உயிரிழந்த மாணவியின் தந்தை நல்லா கவுண்டர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சென்னையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த சம்பவம் கு���ித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. ஒரு இளம் உயிரை நாம் இழந்துவிட்டோம்.\nஇது எதிர்பாராத ஒன்று. பயிற்சியில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.\nஎனினும், பயிற்சி அளித்தவர் என்டிஎம்டிவை சேர்ந்தவர் இல்லை, இந்த சம்பவத்திற்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை என விளக்கம் அளித்துள்ளது.\nசம்பவம் குறித்து கல்லூரியின் முதல்வர் விஜயலெஷ்மி கூறும்போது, கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சியின் போது பயிற்சியாளர் அளித்த அறிவுறுத்தல்களை மாணவி லோகேஸ்வரி சரியாக பின்பற்றாததாலே அவர் உயிரிழக்க நேர்ந்தது என தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே இந்த கலைமகள் கல்லூரி அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகரூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு போட்டியிட்டபோது, வேட்புமனு தாக்கல் செய்தபோது தனக்கு கல்லூரி இருப்பதை அதில் குறிபிட்டுள்ளார்.\nPrevious articleஒட்டுசுட்டான் சம்பவமே, கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோர காரணம்\nNext articleபோர்ப்ஸ் பத்திரிகையின் பணக்கார பெண்கள் பட்டியலில் 2 இந்திய பெண்கள்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nவவுனியாவில் மகளின் க.பொ.த [சா /தா] பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்���ிய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nமார்கழி மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanmigi.blogspot.com/2012/06/normal-0-false-false-false.html", "date_download": "2018-12-16T10:16:37Z", "digest": "sha1:VYCMQCAXZP2E4DE7JM5IAVPCKOR3KCIU", "length": 6727, "nlines": 160, "source_domain": "vanmigi.blogspot.com", "title": "APPLICATIONS FOR PRAY REQUEST & MEMBER IN PDF FORMAT ~ VANMIGI PRARTHANAI MANDRAM", "raw_content": "\nபிரார்த்தனை செய்ய ஜாதி மதம்,மொழி என்ற பாகுபாடு இல்லை,வயது பாகுபாடும் இல்லை. யார் வேண்டு மானாலும் உறுப்பினராகலாம்.\nஉறுப்பினராக விரும்புபவர் www.vanmigi.blogspot.in என்ற வலைபதிவில் உறுப்பினர் என்ற மெனுவிலிருந்து உறுப்பினர் படிவத்தை டவுன்லோடு செய்து தங்களது விபரத்தினை பூர்த்தி செய்து எனது இமெயில் sankararrow@gmail.com என்ற முகவரி அனுப்பி வைக்கவும்.உறுப்பினர் படிவத்தினை பெற கீழுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.\nபிரார்த்தனை வேண்டுபவர் பிரார்த்தனை படிவத்தில் பிரார்த்தனைக்குரிய நபரின் விபரத்தினை பூர்த்தி செய்து எனது இமெயில் sankararrow@gmail.com என்ற முகவரி அனுப்பி வைக்கலாம். பிரார்த்தனைக்குரிய நபரின் நோய் குணமாகவும்,கஷ்டங்களையும், சஞ்சலங்களையும் போக்க பிரார்த்தனை மன்றத்தில் இறைவனிடம் உறுப்பினர்களோடு கூட்டு பிரார்த்தனை செய்யப்படும்.பிரார்த்தனை கேட்பு படிவத்தினை பெற கீழுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.\nபல்சுவை செய்திகளுக்கு -கிளிக் செய்யவும் .\nஉங்களுக்கு அல்லது மற்றவர்களுக்காக தேவையான பிரார்த்தனைகளை பிரார்த்தனை கேட்பு படிவத்தில் எழுதி அனுப்புங்கள். Members of Vanmigi Prarth...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/cinenews/16", "date_download": "2018-12-16T11:22:16Z", "digest": "sha1:C4FUOOHJ5SXWRFO45PJDIVJVWTTUYWQ6", "length": 3533, "nlines": 51, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ச���னிமா செய்திகள் - Cinema News - டோலிவுட் செய்திகள் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஅவர்கூட ஒரு படம் போதும்\nலவ்விலிருந்து திரில்லருக்குத் தாவிய டைரக்டர்\n'‘எனக்கு 20 உனக்கு 18’, ‘கேடி’ முதலான படங்களை இயக்கிய ஜோதி கிருஷ்ணா அடுத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார். ‘ஆக்சிஜன்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் Continue Reading →\n2007ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசியலில் பிஸியானதால் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார் சிரஞ்சீவி. இதுவரை 149 படங்களில் Continue Reading →\nஐந்து இளம் ஹீரோக்களுடன் அனுஷ்கா\n'பாகுபலி', 'ருத்ரம்மாதேவி', மற்றும் இஞ்சி இடுப்பழகி' படங்களை அடுத்து அனுஷ்கா தற்போது 'பாகுபலி 2' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் Continue Reading →\nசசிகுமார் நடிக்கும் \"கொடிவீரன்\" திரைப்படத்தின் ஆல்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0", "date_download": "2018-12-16T11:17:03Z", "digest": "sha1:S5H5QG3GAI6DCMXWEC2LSJKS2Q7NNHBM", "length": 4486, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இந்தியர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இந்தியர் யின் அர்த்தம்\n‘2007ஆம் ஆண்டு ஒரு இந்தியருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது’\nஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன்னால் அமெரிக்கக் கண்டங்களில் வாழ்ந்துவந்த பூர்வகுடிகள்.\n‘தென்அமெரிக்காவில் போர்த்துகீசியர்களின் வருகைக்கு முன் இந்தியர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்துவந்தனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-16T10:27:06Z", "digest": "sha1:ULXSTZY42FKUO2HWVR6MCLIG3FK6PGOF", "length": 13095, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிடிவி தினகரன் News in Tamil - டிடிவி தினகரன் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nதினகரன், திமுக.. இரண்டும் எடுபடாத பிராண்டுகள்.. ஒரு புண்ணியமும் இல்லை.. ஜெயக்குமார் தாக்கு\nசென்னை: \"தினகரன் ஒரு எடுபடாத பிராண்டு, திமுக ஒரு எடுபடாத பிராண்டு. இந்த இரண்டாலும் ஒரு புண்ணியமும் இல்லை\" என்று...\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவை சந்திக்க திட்டம்-வீடியோ\nதமிழக அரசியலில் பரபரப்பு நிலவும் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவை சந்திக்க...\n4 மாசத்துக்கு முன்னாடியே நின்னு போச்சு.. கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இப்ப போய்ட்டார்.. தினகரன்\nசென்னை: செந்தில் பாலாஜி எனக்கு நல்ல தம்பி, அவர் எங்கிருந்தாலும் வாழ வேண்டும் என்று என்று டிட...\nமுன்னாடியே நின்னு போச்சு, கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இப்ப போய்ட்டார் தினகரன்-வீடியோ\nசெந்தில் பாலாஜி எனக்கு நல்ல தம்பி, அவர் எங்கிருந்தாலும் வாழ வேண்டும் என்று என்று டிடிவி தினகரன்...\n செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் கொடுத்த அசத்தல் வரவேற்பை பாருங்க\nசென்னை: திமுகவில் இணைந்து இருக்கும் செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் மிகப்பெரிய வரவேற்பு அளி...\nஎதை தொட்டாலும் தோல்வி, அடி மேல் அடி: குழப்பத்தில் தினகரன்-வீடியோ\nஇப்படி ஒரு பிறந்த நாளை டிடிவி தினகரன் சந்தித்திருக்கவே மாட்டார் போன வருஷமாவது ஆர்.கே. நகர் வெற்றி களிப்பில்...\nஇவர்தான் தலைவர்.. இதனால்தான் வந்தேன்.. திமுகவில் சேர்ந்தது குறித்து செந்தில் பாலாஜி பரபர விளக்கம்\nசென்னை: திமுகவில் இணைந்தது ஏன், அமமுகவில் இருந்து விலகியது ஏன் என்று செந்தில் பாலாஜி செய்திய...\nகஜா புயல் நிவாரணம்.. டிடிவி கூட கொடுத்திருக்கலாம்\nடெல்டா மாவட்ட மண்ணின் மைந்தர் என்று சொல்லிக்கொள்ளும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்...\nடிடிவிக்கு தெரியாமல் ஸ்டாலின் செய்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. செந்தில்பாலாஜியை ''தூக்கியது'' எப்படி\nசென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை திமுகவிற்கு இழுத்ததன் மூலம், தமிழக அரசியலில...\nதினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது : டெல்லி ஹைகோர்ட் தீர்���்பு-வீடியோ\nஇரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதாக டெல்லி...\nமாஸ் கூட்டம்.. பஸ்ஸில் வந்த 1500 பேர்.. திமுகவில் இணையும் செந்தில்பாலாஜியின் பெரும் படை\nசென்னை: செந்தில்பாலாஜியுடன் அவரது ஆதரவாளர்கள் 1500க்கும் அதிகமானோர் இன்று திமுகவில் இணைய இரு...\nதினகரனின் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி-வீடியோ\nசென்னை மகாகவி பாரதியார் நகரில் டிடிவி தினகரன் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம்...\nதிமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nசென்னை: முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் ஸ்டாலின...\nகட்சி தலையில் தேர்தல் செலவு, அதிர்ச்சியில் தினகரன்\nஇப்போது குழப்பம் என்னவென்றால் வரப்போகிற 20 தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பணத்தை டிடிவி தினகரன் செலவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/chiefminister", "date_download": "2018-12-16T10:25:47Z", "digest": "sha1:RMEFDMZCX34WHTVWJPOC3SJAGYQMYEQV", "length": 9397, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chiefminister News in Tamil - Chiefminister Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nகஜா பாதித்த பகுதிகளுக்கு தார்ப்பாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு\nசென்னை: கஜா புயலால் கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக தார்ப்பாய் ஷீட்டுகள் மூலம் கூரை அமைக்கும்படி...\nகஜா புயல் நிவாரணம்.. ரூ. 1 கோடி நிதியை அள்ளி கொடுத்த சரவணா ஸ்டோர்ஸ்\nசென்னை: சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் முதல்வரின் கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி இன்று வழங்கப்ப...\nபுயல் பாதித்த மக்களை முதல்வர் இன்னும் சந்திக்காமல் இருப்பது ஏன்\nசென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் ஏன் இன்னும் சந்திக்க செல்லவில்லை என்ற கேள...\nகூகுளில் அதிகமாக தேடப்படும் முதல்வர் யார் தெரியுமா\nலக்னோ: இணையத்திலேயே அதிகமாக தேடப்படும் முதலமைச்சர்,யோகி ஆதித்யநாத்தானாம். இதனை 'கூகுள்' நிறு...\nஇடைத் தேர்தல் எப்ப நடந்தாலும் நாங்கதான் வெல்வோம்.. எடப்பாடி பழனிசாமி உற்சாகம்\nசென்னை: எந்நேரமும் தேர்தலை சந்திக்க தாங்கள் தயார் என்றும், எப்போது தேர்தலை நடத்தினாலும் 20 தொ...\nமகாராஷ்டிர முதல்வர் மனைவியின் முரட்ட��� பிடிவாதம்.. சர்ச்சை செல்பியால் பரபரப்பு\nமும்பை: செல்பி மோகம் யாரை விட்டது முதலமைச்சர் மனைவியையும் தொத்திக் கொண்டு, கூட இருந்த செக்ய...\nகளை கட்டுகிறது திருப்பரங்குன்றம் .. 11ம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி\nசென்னை: வருகிற 11-ந் தேதி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/04/vpn.html", "date_download": "2018-12-16T10:54:46Z", "digest": "sha1:IANCHX26D4PGJ3EUM5AY46TY2LUQKOTN", "length": 6202, "nlines": 85, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "VPN என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nVPN என்பது விருட்சுவல் ப்ரிவேட் நெட்வொர்க் (VIRTUAL PRIVATE NETWORK) ஆகும்.\nநாம் செய்யும் தவறுகளை மறைக்க பயன்படும் ஒரு நெட்வொர்க் CODE ஆகும். நாம செய்யும் வேலைகளை ஒருவர் எழிமையாக HACK செய்ய முடியும். அதிலிருந்து தப்பிக்க பயன்படுவது தான் இந்த VPN. அதாவது நாம் செய்யும் வேலைகளை நம் IP ADDRESS மூலமாக நாம் இருக்கும் இடத்தை கண்டுபித்து விட முடியும் அந்த IP ADDRESS ஐ இருக்கும் இடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருக்கும் படி காமிப்பதே இந்த VPN.\nஇது தவறான செயல்களுக்கு மட்டும் அல்ல இந்தியா மட்டும் அல்ல அனைத்து நாடுகளிலும் சில வெப் சைட் முடக்க பட்டு இருக்கும் அதாவது தடை செய்யப்பட்டு இருக்கும் அந்த நாடுகளில் இருப்பவர்கள் அந்த தளத்தை அதாவது தடை செய்யப்பட்ட WEBSITE ஐ பார்க்கும் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த VPN.\nசவூதி அரேபியாவில் Whats app தடைசெய்யப்பட்டு உள்ளது. அங்கு whats app பயன்படுத்துவதற்கு இந்த VPN பயன்படுகிறது.\nநீங்கள் ANDROID மொபைல் பயன்படுத்துபவர்களாக இருந்தால் ஒரு செயலியின் முலம் இதை பயன்படுத்த முடியும்.\nமேலே உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி இந்த VPN ஆப்பை பயன்படித்தி கொள்ளவும். மேலும் இந்த ஆப்பை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nமேலும் இது போல உங்களுக்கு தகவல் தேவை என்றால் கீழே கமெண்ட் செய்யவும். நன்றி\nஇந்த பகுதியில் நான் சிறந்த 5 போர்த்தந்திர game கலை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த பதிவு 8/2/2018 டில் பதிவேற்ற பட்டது. நீங்கள் ஓரிரு...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொப���லில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்\nஉங்கள் Processor ரை தெரிந்து கொள்ளுங்கள் இந்த கட்டுரையில் நாம் கானைருபது நம் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் அதுவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42623-auditor-s-gurumurthy-appointed-as-rbi-non-official-part-time-director.html", "date_download": "2018-12-16T11:59:35Z", "digest": "sha1:J6K4HEAVNUQHQENSU7XV4NYFZYY6IT7D", "length": 6994, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனராக ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்! | Auditor S Gurumurthy appointed as RBI non official Part time Director", "raw_content": "\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பஹேல் தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு\n3 மாநிலங்களில் நாளை பதவியேற்கும் காங்கிரஸ் முதல்வர்கள்\nஜட்ஜ் ஐயா... தீர்ப்பில் பிழை உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு\nசரப்ஜித் சிங் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தது பாக். நீதிமன்றம்\nஅரசாங்கம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை அரசு அமைப்புகள் அனைத்தையும் சிறுமைப்படுத்துகிறது காங்கிரஸ்\nரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனராக ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்\nதுக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை, இந்திய ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனராக நியமித்துள்ளது மத்திய அரசு.\nஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சதீஷ் காசிநாத் மராத்தே ஆகியோரை, ரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குனர்களாக மத்திய அமைச்சரவை கமிட்டி நியமனம் செய்துள்ளது. மத்திய நிதித்துறை சேவைகள் துறையின் பரிந்துரையை ஏற்று, இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 4 ஆண்டுகள் இந்த பதவியில் இருவரும் நீடிப்பார்கள் என தெரிவிக்கப்ட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nவங்கித்துறையில் முதல் கவனம் செலுத்த இருக்கிறேன்: ஆர்.பி.ஐ கவர்னர்\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரிசர்வ் வங்கிக்கு இடைக்கால ஆளுநர்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச��சயம்\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/deepavali-wishes.html", "date_download": "2018-12-16T10:21:44Z", "digest": "sha1:6K7SSNJZABC3EHIG4ZP2ZAZQ3LTDPBER", "length": 7902, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து", "raw_content": "\n ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுய���லனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து\nஅரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து\nஅரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தனது வாழ்த்துச் ‌செய்தியில், தமிழக மக்களின் வாழ்வில் இருள் அகன்று ஒளி பிறக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் மக்களின் தீராத பிரச்னைகள் தீர்ந்து செழித்து வாழ வாழ்த்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.\nதீபாவளி திருநாளை கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழவேண்டும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்தியுள்ளார்.\nதீபாவளியைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகைதீன் தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nகுட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்\n125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர்\nஇந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/pune/", "date_download": "2018-12-16T11:11:59Z", "digest": "sha1:Y5T5XFR67G3EWXB6ASSAJHK36X4GFPMZ", "length": 19997, "nlines": 189, "source_domain": "athavannews.com", "title": "Pune | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசுபீட்சமான எதிர்காலத்திற்கான வழி கிடைத்துள்ளது: சுவாமிநாதன்\nபிரான்ஸ்சுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்: சுஷ்மா சுவராஜ்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ரா���ூ\nசீனாவில் கைதாகியுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியை சந்தித்தார் கனேடிய தூதுவர்\nஇலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் (4ஆம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் என்ன\nமைத்திரி- மஹிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்: மஹிந்தானந்த\nகட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் - மஹிந்த\n - விளக்குகிறார் செந்தில் பாலாஜி\n‘ரபேல்’ போர் விமான மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம் (2ஆம் இணைப்பு)\nயேமனின் போர் படைகளை ஹொடிதாவில் இருந்து விலக்க வேண்டும் - ஐ.நா. தலைவர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு தலைமை தாங்கப் போவதில்லை - பிரதமர் மே\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nசிறுமிக்கு மண்டை ஓட்டினை மாற்றி முதன்முறையாக சாதனை\nஇந்தியாவில் முதன்முறையாக மண்டை ஓட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. புனேயில்உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் 4 வயது சிறுமிக்கு இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இடம்பெற்ற விபத்தில் தலையின் பின்பக்கத்தில் ... More\nஒளிப்பதிவாளர் பிரதீபன் செல்வத்துடன் ஒரு சந்திப்பு\nமீண்டு எழும் எண்ணத்தில் சிங்கங்கள் காத்திருக்கின்றன: சென்னை நிர்வாகம் ருசிகர டுவீட்\nடெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியில், தோல்வியடைந்தது குறித்து, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் ருசிகர டுவீட்டொன்றை பதிவுசெய்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெ... More\nஐ.பி.எல். தொடரின் முக்கிய போட்டிகள் இடமாற்றம்\nஐ.பி.எல்., தொடரின் வெளியேற்று சுற்று மற்றும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிகள் புனேயிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் வசதி மற்றும் இதர காரணங்களால் குறித்த போட்டிகள், கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்... More\nசென்னைக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்\nஐ.பி.எல். தொடரின் 35ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளன. இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி நான்கு மணிக்கு புனேயில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் சென்னை அணிக்கு டோன... More\n: ரசிகர்களின் ஆதரவால் மிக்க மகிழ்ச்சி – டோனி\nபுனேயில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணிக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த பெரும் ஆதரவு பெரும் மகிழ்ச்சியளித்துள்ளதாக சென்னை அணித் தலைவர் டொனி தெரிவித்துள்ளார். புனேயில் நேற்று (வெள்ளிக்கிழிமை) நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள... More\nஐ.எஸ்.எல்.: புனே-பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு\nஇந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் புனே மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையிலான முதல் அரையிறுதி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. நேற்று (புதன்கிழமை) மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் நடைபெற்ற இப்போட்டியில், புனே மற்றும் பெங்க... More\nஇந்தியன் சூப்பர் லீக்- சென்னையின் எவ்.சி, புனே அணிகள் இன்று மோதல்\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்ன��யின் எவ்.சி மற்றும் புனே சிற்றி அணிகள் மோதவுள்ளன. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் 4 ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இதுவரை ஓன்பது போட்டிகளில் வி... More\n – ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்கின்றார் மஹிந்த\nபிரதமர் ரணிலுக்கு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து\nபிரதமராக ரணில் பதவியேற்றதையடுத்து ஹட்டனில் ஆரவாரம்\nவெற்றிக்கொண்டாட்டத்தில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் (2ஆம் இணைப்பு)\nஓய்வூதியப் பணத்திற்காக உயிரிழந்த தாயின் உடலை மறைத்துவைத்து வாழ்ந்த இளைஞர்\n4 வயது குழந்தைக்கு சூடுவைத்த கொடூர தாய்\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\nபிரான்ஸ்சுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்: சுஷ்மா சுவராஜ்\nசீனாவில் கைதாகியுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியை சந்தித்தார் கனேடிய தூதுவர்\nநாடு உருப்பட வேண்டுமாயின் மக்கள் ஜனநாயகப் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும் – பாலகிருஷ்ணன்\nகாலி முகத்திடலில் நாளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு\nஉலக்கிண்ண FootGolf போட்டியில் பிரான்ஸ் அணி சம்பியன்\nவவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை வரவேற்கின்றோம் – இந்தியா\nசர்வ மதத்தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் ரணில்\nபிரித்தானியாவில் தீவிரமடையும் இளம்பெண் படுகொலைகள், திடுக்கிடும் கொலையாளிகளின் ஆதாரங்கள்\nபிரதமரின் செயலாளராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க நியமனம்\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-16T10:44:05Z", "digest": "sha1:F6B2F44TH7CS55KGZ2Q2YSWYQSOSM5D5", "length": 7413, "nlines": 100, "source_domain": "podakkudi.net", "title": "பொதக்குடியில் கஜா புயல் நிவாரண சேவை – Podakkudi.net", "raw_content": "\nHome District பொதக்குடியில் கஜா புயல் நிவாரண சேவை\nஇந்த நிலையிலும் தாங்கள் யார் என்று நிரூபித்த டெல்டா விவசாயிகள்\nதிமுகவின் ரூ. 1 கோடி புயல் நிவாரண நிதி.. முதல்வரிடம் வழங்கினார் துரைமுருகன்\nபொதக்குடியில் கஜா புயல் நிவாரண சேவை\nகஜா புயலால் பொதக்குடியிலும் எண்ணெற்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. புயலால் ஏற்பட்ட இடர்பாடுகளை உள்ளூர் வாலிபர்கள் அரசை எதிர்பார்க்காமல் ஒவ்வொருவரும் தானே முன்வந்து துரிதமாக செயல்பட்டு அனைத்து இடர்பாடுகளையும் களைந்தார்கள்.\nபுயலடித்த தினம் முதல் இன்று வரை மின்சாரம் இல்லாத காரணத்தால் தண்ணீரின்றி அவதியில் இருந்த பொதக்குடி மக்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் பொதக்குடி சகோதரர்கள் ஒன்றிணைந்து பொதக்குடி மக்களின் முக்கிய தேவையாகிய தண்ணீர் தேவையை பூர்த்தி\nசெய்ய ஒரே நாளில் அதற்குத்தேவையான பொருளாதாரம் திரட்டி 8க்கும் மேற்பட்ட ஜெனரேட்டர்களை வெளியூரிலிருந்து வரவழைத்து பொதக்குடி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல மன்றங்களின் ஒத்துழைப்புடன் இரவு பகல் பாராது வீடு வீடாக சென்று ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி கொடுத்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சந்தோஷத்தை வரவழைத்ததுடன் வரவேற்பையும் பெற்றுத்தந்தது.\nஇதில் உள்ளூர் அமைப்பைச்சேர்ந்தவர்கள் மற்றும் பொதுநல மன்றங்களின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது.\nமேலும் இந்நிலை தொடருமானால், ஊர் மக்களின் இதர அன்றாட அடைப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய இந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் பொதக்குடி சகோதரர்கள்\nஉள்ளூர் சகோதரர்களின் ஒத்துழைப்புடன் தயார் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் இதற்காக சிங்கப்பூர் வாழ் பொதக்குடி சகோதரர்களும் தங்களின் பொருளாதார பங்களிப்பை இந்நிவாரணத்திற்காக வழங்கியுள்ளார்கள்.\nஅல்லாஹ் இவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை\nநபர்: J முஹம்மது ஜாவித்\nஉறவுகள்: அம்மாபேட்டையார் AR ஜெஹபர் சாதிக் அவர்களின் மகனும் R அப்��ுல் ரஹீம் மற்றும் R அப்துல் வஹ்ஹாப் இவர்களின் பேரனும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2016 & 2017-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: MPH அப்துர் ரஷீது\nபொருளாளர்: PMA ஷேக் ஜெஹபர்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhnodigal.blogspot.com/2010/10/blog-post_20.html", "date_download": "2018-12-16T10:12:29Z", "digest": "sha1:JRB3Q5SSTZXJXYKRP3ZN66DLPQOZ4Z3S", "length": 10175, "nlines": 182, "source_domain": "tamizhnodigal.blogspot.com", "title": "ஆதிரா பக்கங்கள்: நானும் கல்லல்ல....", "raw_content": "\n உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்\n தங்கள் வருகையில் மகிழும் என் மனையும் மனமும்\nஎன் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும்\nஎன் கட்டுரைத் தொகுப்பு நுல்\nகாதல் (51) பொது (31) ஒளிப்படங்கள் (21) பெண்ணியம் (19) சமுதாயம் (15) சும்மா (7) வாழ்த்துக்கள் (7) ஒளி ஒலிப்பேழை (வீடியோ) (6) தலைவர்கள் (6) தாய்மை (6) நட்பு (6) வாழ்த்துப்பா (6) விருதுகள் (6) அச்சு ஊடகத்தில் (5) இரங்கற்பா (5) இலக்கிய நிகழ்வுகள் (5) தமிழ் (4) மழலை (4) மானுடம் (3) அறிஞர்கள் (2) ஒளி ஒலிப்பேழை வீடியோ (2) இரங்கல் (1) என் கவிதை நூலின் ஆய்வுரை (1) என் நூல்கள் (1) கல்வி (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) மழை (1) முத்தமிழறிஞர் கலைஞருடன் (1) வாய்மொழித் தேர்வு (1)\nசாதி சாதியை மதித்து சதிசெயும் அரசியல் வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து மேதினியே சாதியின் பிடியில் துன்பச் சேதினை உடைப்பவர் யா...\nநினைவுக் கோப்பை நிறைந்து வழிகிறது காதல் ரசத்தால் , ஏடுகளை நீக்கிவிட்டு பாலைப் பருகிட நினைக்கிறேன்\n என் இல்லக் கடவுள் மீது ஆணையிட்டாய் புகையைப் புறக்கணிக்க தேன்சிந்தும் என் கன்னத்துச் செவ்வண்ணத்தின் மீது ஆணையிட்டாய் மதுக்கின்னத்...\nஇன்று மகாகவி பாரதியார் நகர் கிளை நூலகத்தில் முத்தமிழ் ஆய்வு மன்றத்தின் நிகழ்வில் விருது வழங்கி மகளிர் நாள் பெருவிழாவில் “பெண்ணின் பெருந்தக...\nபோ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ\nஉன்னை உச்சரிப்பதனால் என் நாவுக்கும் எழுதுவதால் என் எழுதுகோல் நாவுக்கும் ஆனந்தம் அதிகமாவதை நீ எவ்வாறு அறிவாய்\nகுற்றாலத்தில் அரிமா சங்க ஆண்டு விழாவில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. குற்றாலத்தில் காணும் இடமெல்லாம் அருவிகள்தான் இருக்கும். ஆனால் அன்று ஒ...\nஎன்னெனவோ எழுத நினைக்கிறேன் சமத்துவத்தைப் புனையத் துடிக்கிறேன் கடித்துத் துப்பியதில் நகங்களெல்லாம் கரைந்து சதைகளே மிஞ்சின விர...\nசேமிக்க நினைத்த கனங்களைச் செலவழித்தேன் தொலைக்க வேண்டிய தருணங்களை நினைவுகளாக்கி நெஞ்சு கணக்கச் சேமித்தேன் கனங்கள் ...\nஇரவு நண்பன் நீ இனிமைக் கதைகளுக்கும் இளமைக் கதைகளுக்கும் கண்ணீரிக் கதைகளுக்கும் முதலாம் சாட்சி நீ ஈருடல் சேரும் பரவச வேளையில் இ...\nஈகரை தமிழ் களஞ்சியம் Headline Animator\nதங்கள் வரவுக்காக காத்து இருக்கும் புதுச்சோலை...\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthreporter.info/tag/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-16T10:12:41Z", "digest": "sha1:HKFMDOTJWOEMKVCTKSTRNT24E7SZNO4D", "length": 8208, "nlines": 96, "source_domain": "healthreporter.info", "title": "எப்படி", "raw_content": "சுரண்டல் ஒன்றுக்கு வர்த்தக அமைப்பு\nசுரண்டல் ஒன்றுக்கு வர்த்தக அமைப்பு\nகாலாவதியான பரவலைப் பயன்படுத்தி அந்நிய செலாவணி வர்த்தகத்தை எப்படி வர்த்தகம் செய்வது\nஎப்படி அந்நிய செலாவணி தரகர்கள் தேர்வு செய்ய வேண்டும்\nஎப்படி வர்த்தக அமைப்பு செய்ய\nஇந்தியாவில் பங்கு வணிகம் வணிகம் எப்படி\nநீங்கள் பங்கு விருப்பங்களை எப்படி விளையாடுகிறீர்கள்\nஎப்படி வர்த்தக பங்கு விருப்பங்கள்\nஎப்படி இலாப forex கணக்கிட\nபைனரி விருப்பங்களை வர்த்தகம் எப்படி 60 விநாடிகள்\nவீட்டில் இருந்து அந்நிய செலாவணி வர்த்தகம் எப்படி தொடங்குவது\nதொழில்முறை நாணய வர்த்தகர் ஆக எப்படி\nஒரு அந்நிய நாணய நிர்வகிக்கப்பட்ட நிதி எப்படி தொடங்குவது\nமாணவர்கள் எப்படி அந்நிய செலாவணியில் பணம் சம்பாதிக்க முடியும்\nஒரு பைனரி விருப்பத் தேர்வுகள் எப்படி திறக்கப்படுகின்றன\nஇலவசமாக அந்நியச் செலாவணி வர்த்தகம் எப்படி தொடங்குவது\nஎப்படி முக்கிய forex malaysia\nஎப்படி அந்நிய செலாவணி தரகர் இருக்க வேண்டும்\nஅந்நிய செலாவணி வர்த்தக உளவியல் எப்படி உங்கள் உணர்வுகளை அடித்து\nஒரு அந்நிய செலாவணி நிறுவனம் தொடங்க எப்படி\nஅந்நியச் செலாவணி வர்த்தகத்தில் எப்படி விளம்பரங்களைக் காட்ட வேண்டும்\nஎப்படி வர்த்தக முன்கூட்டியே புரிந்து கொள்ள முடா\nபங்கு நிறுவனங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் எப்படி வேலை செய்கின்றன\nஎப்படி போக்கு முன்கூட்டியே மதிப்பாய்வு செய்வது\nபங்கு சந்தை விருப்பங்களை எப்படி இயக்குவது\nஎப்படி பணம் வர்த்தக எதிர்கால செய்ய\nஎப்படி அந்நிய செலாவணி லாபம் சந்தையில் நிலையான\nகுறியீட்டு எண்ணில் வர்த்தக விருப்பங்கள்\nஅந்நிய யூரோ விகிதம் இந்தியா\nசிறந்த அந்நிய செலாவணி தரகர்கள் லண்டன்\nபைனரி விருப்பங்களுக்கான பண மேலாண்மை\n��படி பைனரி விருப்பம் தரகர்கள் பணம் செய்ய வேண்டும்\">எப்படி பைனரி விருப்பம் தரகர்கள் பணம் செய்ய வேண்டும்\nஅந்நிய செலாவணி பரிமாற்ற தரகர்கள் வர்த்தகம் எப்படி\nதகுதியற்ற பங்கு விருப்பங்களுக்கான விலை அடிப்படையில் கணக்கிட எப்படி\nஅந்நியச் செலாவணி அட்டவணையில் போக்கு எப்படி வரைய வேண்டும்\nஒரு வரி வருவாயில் நீங்கள் பங்கு விருப்பங்களை எப்படி அறிக்கையிடுகிறீர்கள்\nஎப்படி எளிமையான முக்கிய அந்நிய செலாவணி\nநான் பங்கு விருப்பங்களை எப்படி வாங்க வேண்டும்\nஎப்படி வர்த்தக விருப்பங்களை செய்ய\nஅந்நியச் செலாவணியில் பணத்தை எப்படிப் பெறுவது\nஎப்படி அந்நிய செலாவணி இருந்து லாபம்\nஒரு அந்நிய செலாவணி வர்த்தகம் தொடங்க எப்படி\nஅந்நியச் செலாவணி வர்த்தகம் எப்படி இருக்கும்\nஎப்படி ரோபோ அந்நிய செலாவணி இலவச பயன்படுத்தி\nஎப்படி ஒரு உண்மையான அந்நிய செலாவணி கணக்கு திறக்க\nஅந்நிய செலாவணி வர்த்தகம் எப்படி நல்ல இலாபம் பெற\nஇரும விருப்பங்கள் இருந்து லாபம் எப்படி\nஎப்படி 30 இரண்டாவது பைனரி விருப்பங்களை வர்த்தகம் செய்யலாம்\nஎப்படி முதலீட்டு forex என்று aman\nIcicidirect விருப்பத்தை வர்த்தக செய்ய எப்படி\nஇந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அந்நிய செலாவணி வியாபாரி ஆக எப்படி\nMinecraft ஒரு வர்த்தக அமைப்பு எப்படி\nபைனரி வர்த்தகத்தை ஏமாற்றுவது எப்படி\nவிலை நடவடிக்கை புத்தகத்தை பயன்படுத்தி அந்நிய செலாவணி வர்த்தகம் எப்படி\nடர்போ பைனரி விருப்பங்களை வர்த்தகம் செய்வது எப்படி\nநீங்கள் உண்மையிலேயே வர்த்தக அந்நிய செலாவணி செய்ய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-16T10:37:37Z", "digest": "sha1:W2PEXIS5DBDMJQDK7HUN5BJ2E5KKNCVM", "length": 4938, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆங்கிலோ-சாக்சன் மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆங்கிலோ-சாக்சன்கள் (Anglo-Saxons) எனப்படுவோர் பிரித��தானியாவின் தெற்கையும் கிழக்கையும் கிபி 5ம் நூற்றாண்டில் ஸ்கான்டினேவியப் பகுதிகளில் இருந்து ஆக்கிரமித்த ஜேர்மனியக் குழுக்கள் ஆவர். ஆங்கிலோ-சாக்சன் மக்களே இங்கிலாந்து நாட்டை அமைத்தார்கள். இவர்கள் பேசிய மொழியே ஆங்கிலத்தின் மூல மொழி ஆகும்.\nஇங்கிலாந்துக்கு ஆங்கிலேயர்கள் கடற்கொள்லையர்களாகவே வந்தனர். நாளடைவில் அங்கிருந்த நிலங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். அக் கிராமங்களைத் தங்கள் குடும்பத் தலைவர் பெயரால் அழைத்து வந்தனர். ஆங்கிலோ-சாக்சன்கள் ஒவ்வொரு வகுப்பினரும் தேர்ந்தெடுக்கபப்ட்ட கிராமங்களில் வாழது வந்தனர்.[1] அவரவர் குடும்பத்திற்கேற்ப கிராமங்களைப் பங்கிட்டுக் கொண்டனர். அதற்கு டன்(Tun) என்று பெயர். டன்னிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களிடமிருந்த நிலங்களை ஒப்பந்தப்படி வைத்துக் கொண்டனர். இதற்கு 'மக்கள் நிலம்' (Folk Land) என்று பெயர்.\nபல குடும்பங்கள் வாழ்ந்து மறைந்த பின்னரும் தங்களுடைய நில ஒப்பந்தங்களை எழுதி வைக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு எழுதி வைக்கப்பட்ட நிலத்திற்கு 'புத்தக நிலம்'(Book land) என்று பெயர். நிலச் சொந்தக்காரர்களின் நிலங்களின் எல்லைகள் இதில் குறிக்கப்பட்டிருக்கும்.\nபொது மக்கள் கூடும் சபைதொகு\n↑ நா. ஜெயபாலன், 'இங்கிலாந்து வரலாறு- அரசியலமைப்பு வரலாறுடன்', மோகன் பதிப்பகம், சென்னை 1986. பக்கம் 47- 51\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-16T10:11:46Z", "digest": "sha1:QWZGTMWPN4JCJ4V2EXTKJY6OVET3ONTY", "length": 8306, "nlines": 70, "source_domain": "fulloncinema.com", "title": "ஜீனியஸ் திரைப்படம் விமர்சனம் - Fulloncinema - Full On Cinema", "raw_content": "\nFull On Cinema > ஜீனியஸ் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nஜீனியஸ் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nComments Off on ஜீனியஸ் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nஜீனியஸ் : தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை இயக்கும் சுசீந்திரன் இயக்கியிருக்கும் எதார்த்தம் கலந்த விழிப்புணர்வு படம் இந்த ஜீனியஸ். படத்தின் நாயகன் ரோஷன் சிறுவயதில் இருந்தே படிப்பில் கெட்டிசாலியாகவும் விளையாட்டிலும் ஆர்வம் காட்டி வளர்கிறார்.ஒரு கிட்டத்தில் அவரது தந்தை ரோஷனை படிப்பில் மட்டுமே கவனம் செலுத்���ும்படி வளர்க்கிறார்.இதனால் அவன் வளர்ந்த பிறகு அவனுக்கு எதார்த்த வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் என்று தெரியாமல் ஒரு கட்டத்தில் வேலை பலுவின் காரணமாக மூளை செயலப்பாட்டில் பாதிப்பு ஏற்படுகிறது.இதன் பிறகு அவன் வாழ்க்கை எப்படி மாறியது என்பது தான் மீதி கதை.\nதயாரிப்பாளர் மற்றும் நடிகர் ரோஷன் இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்ததை பாராட்டலாம.இனிமேல் அவர் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பார் என்று நம்பலாம்.படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.குறிப்பாக ஆடுகளம் நரேனை சொல்லலாம்.மற்றபடி படத்தில் யுவனின் பாடல்களும் குருதேவின் ஒளிப்பதிவும் பாராட்டவேண்டிய விஷயம்.படத்தின் நீளமும் குறைவு என்பதால் படம் இன்னும் சுவாரசியமாக உள்ளது.இயக்குனர் சுசீந்திரன் கதையில் செய்த வித்தையை திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால் படம் மிக சிறப்பாக வந்திருக்கும்.\nஜீனியஸ் : பார்க்க கூடிய படம் தான்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இணைந்து வெளியீட்டுள்ள அறிக்கை.\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’\nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ்\n‘ஜாம்பி’ படப்பிடிப்பை இன்று ‘க்ளாப்’ அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nஇந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன்\nஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’\n2017ம் ஆண்டுக்கான “சிறந்த தமிழ் திரைப்படம்” விருதினை வென்ற குரங்கு பொம்மை திரைப்படம்\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட படம் SK14\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இணைந்து வெளியீட்டுள்ள அறிக்கை.\nஅதில் 23.10.2018 அன்று சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கியமாக திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்க கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/11/19/", "date_download": "2018-12-16T11:40:11Z", "digest": "sha1:S4DGFFYRBSLWMXSRLLKU34LYZMAO7OIO", "length": 6849, "nlines": 54, "source_domain": "jackiecinemas.com", "title": "Nov 19, 2018 | Jackiecinemas", "raw_content": "\nநான் என் முதல் படத்தில் மொக்கையாக நடித்தேன் - Aishwarya Rajesh\nகஜா புயலின் நிவாரணப்பணிகளில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன்\nகஜா புயலின் தாக்கத்தால் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாயிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் மக்கள் அடைந்த துயரம் வரலாறு காணாத சோகம். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மரங்கள், ஆடு மாடு கோழி என பல பல்லுயிர்களை பலிவாங்கியுள்ளது இந்த புயல். பல ஆயிரம் வீடுகள் உடைந்து சேதமடைந்துள்ளன. ஒவ்வொரு தெருவிலும் பல வீடுகள் முற்றிலும் சிதைந்துவிட்டன. ஒளிவிளக்கு மின் கம்பங்கள் கணக்கிலடங்காத அளவில் சாய்ந்துவிட்டன. மரங்களெல்லாம் பிணங்களைப்போல் கிடப்பதை கண்ணுற்றால் உள்நெஞ்சு பதைபதைக்கிறது. நான்கு நாட்களாக, மக்கள் இருக்க இடமின்றியும், உடுத்த உடையின்றியும், குடிக்க நீரின்றியும் மின்சாரமில்லாத இரவுகளை கழிக்கின்றனர்; பெருந்துயரத்தோடு தத்தளிக்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டிய பணிகளில் அரசு தவறிவிட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் மீட்பு…\nபத்திரிகை நிருபராக நமீதா நடிக்கும் ‘அகம்பாவம்’\nஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் ‘அகம்பாவம்’. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்தார் நமீதா. பல கதைகள் கேட்டும் மீண்டும் நடிக்கும்போது வலிமையான கதையில் நடிக்க வேண்டும் எனக் காத்திருந்தவருக்கு ஸ்ரீமகேஷ் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஓகே சொன்னவர் அதற்காக 10 கிலோவுக்கு மேலும் உடல் எடையைக் குறைத்துள்ளார். அவருடன் கொடூரமான வில்லனாக மிரட்ட இருக்கிறார் வாராகி. தான் தயாரிக்கும் படத்தில் பலர் கதாநாயகனாகவே விரும்புவர். ஆனால் வாராகி கதையின் முக்கியத்துவத்தை தூக்கி நமீதாவின் தோளில் வைத்துவிட்டு அதின் பிரம்மாதமான கதாபாத்திரமான வில்லன் ரோலை ஏற்றுள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் கஷ்யப்பை கழித்துவிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும் அப்படி அகம்பாவத்தில் வாராகி ஏற்றிருக்கும் வில்லன் பாத்திரமும் இருக்கும். இவர்களுடன், மனோபாலா,…\nநான் என் முதல் படத்தில் மொக்கையாக நடித்தேன் – Aishwarya Rajesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mother-killed-her-two-children-and-commits-suicide-in-theni/", "date_download": "2018-12-16T10:00:24Z", "digest": "sha1:N57CIOBHRJ2VVUYUJQPOYZXPVIM55723", "length": 11275, "nlines": 108, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அபிராமி போல இரண்டு குழந்தைகளைக் தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்ற ஏட்டின் மனைவி..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் அபிராமி போல இரண்டு குழந்தைகளைக் தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்ற ஏட்டின் மனைவி..\nஅபிராமி போல இரண்டு குழந்தைகளைக் தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்ற ஏட்டின் மனைவி..\nகுடும்பத் தகராறு காரணமாக, இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம், கம்பம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை. கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாகப் பணியாற்றிவருகிறார். இவருக்கும் இவரது மனைவி ஜெயமணி என்பவருக்கும் குடும்பப் பிரச்சனைகள் இருந்துவந்துள்ளன. இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார் அழகுதுரை. வீடு பூட்டிக்கிடந்துள்ளது.\nமனைவி, அவரின் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்று நினைத்து, மீண்டும் காவல் நிலையத்துக்குச் சென்றுவிட்டு, இரவு 7.30 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் வீடு பூட்டியே இருந்துள்ளது. சந்தேகமடைந்த அழகுதுரை, தனது மாமியார் வீட்டுக்கு போன் பண்ணி விசாரித்துள்ளார். அங்கே, ஜெயமணி வரவில்லை என்று கூறியுள்ளனர். பின்னர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜெயமணி தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்துகொண்டுவிட்டார். வீட்டினுள் இருந்த தண்ணீர்த் தொட்டியில், தேஜாஸ்ரீ (8 வயது), காசி விஸ்வநாதன் (3 வயது) இருவரும் இறந்துகிடந்துள்ளனர். சம்பவம் அறிந்து, உத்தமபாளையம் துணைக்காவல் கண்காணிப்பாளர் விரைந்து வந்தார். உட��்கள் மீட்கப்பட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.\nசெயின் பறித்த ஆம்புலன்ஸ் ஓனர்:\nஇறந்த ஜெயமணி மற்றும் அவரது குழந்தைகளின் உடல்கள், கம்பத்தைச் சேர்ந்த சிவா ஆம்புலன்ஸ் என்ற தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. அப்போது, ஆம்புலன்ஸ் உரிமையாளரான சிவா என்பவர், ஜெயமணியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார். அதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், சிவாவைக் கடுமையாகத் தாக்கி, போலீஸில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் பேசியபோது, “ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிவா கைது செய்யப்பட்டு, அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸ் லைசென்ஸை ரத்துசெய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது” என்றார். இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சூழலில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது கம்பம் பகுதி மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.\nPrevious articleஅடுத்த பிக்பாஸை தொகுத்து வழங்க போவது இந்த பிரபல நடிகரா..\nNext articleசென்ராயனை ஏமாற்றிய பிக்பாஸ். ஐஷ்வர்யாவுக்கு எதிராக கமல் எடுத்த புதிய அதிர்ச்சி முடிவு\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nவிளம்பரத்திற்காக யாஷிகா அணிந்த ஆடை..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் முதல்...\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nவிளம்பரத்திற்காக யாஷிகா அணிந்த ஆடை..\nபக்கெட் மீது ஏறி பேட்டி கொடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்..\nஇது வரை அஜித் பாடல் செய்யாத சாதனை..அஜித் ரசிகர்கள் வெட்டியை மடிச்சு கட்டிக்கலாம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமுதல் வீடு யாருக்கு என்று தெரிந்தால் மேலும் பாராட்டுவார்கள்..\nமீண்டும் லட்சுமி குறும்பட இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/100-died-in-tanker-lorry-fire-accident/", "date_download": "2018-12-16T12:07:39Z", "digest": "sha1:ODYGHUUQFFQR2VBAXYFJ4LYVPOOJ4XPX", "length": 10109, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாகிஸ்தானில் டேங்கர் லாரியில் தீ விபத்து; 100 பேர் பலி - 100 died in Tanker lorry fire accident", "raw_content": "\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபாகிஸ்தானில் டேங்கர் லாரியில் தீ விபத்து; 100 பேர் பலி\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், டேங்கர் லாரி ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 100 பேர் உடல்கருகி பலியாகி உள்ளனர். மேலும், 75 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பவல்பூர் எனும் நகரத்தின் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nசிறிசேனாவிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மகிந்த ராஜபக்சே\nதூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்… தமிழகத்தை சேர்ந்தவருக்கு அமெரிக்கா கொடுத்த தண்டனை\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nநானும் தமிழகத்தில் தான் பிறந்தேன்… சுந்தர் பிச்சையை விசாரணை செய்த இந்திய – அமெரிக்க பெண் எம்.பி. பெருமிதம்\nராஜபக்சே பதவியைத் தொடர்ந்தால் சரிசெய்யப்பட இயலாத விளைவுகளை சந்திக்க நேரிடும் – இலங்கை நீதிமன்றம்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் HW புஷ் அரிய புகைப்படங்கள் தொகுப்பு\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W. புஷ் மரணம்\nமாரியம்மன் கோவில் இடமாற்றம் பிரச்சனையால் வெடித்த கலவரம்… 21பேர் கைது\n34 வருடங்களுக்கு முன்பு இதே நாள்\nதனுஷின் ‘விஐபி-2’ முழு பாடல்களும் வெளியீடு\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nMekedatu Dam: மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nமேகதாது அணைப் பிரச்னை: வியாழக்கிழமை தமிழக சட்டமன்றம் சிறப்புக் கூட்டம்\nMekedatu Dam Issue: மேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு கொடுத்த அனுமதியை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nCyclone Phethai : 19 கிமீ வேகத்தில் வருகிறது பெய்ட்டி புயல்… இப்போது எங்கே இருக்கிறது\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nதல 59 படம் பூஜையில் ஸ்ரீதேவிக்கு மரியாதை… கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nஅதே ஃபைனல், அதே எதிராளி, உச்சக்கட்ட ஆக்ரோஷம்: ‘உலக சாம்பியன்’ பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை\nவர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷல் ரிலீஸ்\nகூச்சப்படாமல் அப்பீல் செய்த ஆஸி, ஏமாற்றிய அம்பயர் ஹெல்மெட்டை வீசியெறிந்துச் சென்ற கோலி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/theater-sealed-.html", "date_download": "2018-12-16T10:21:16Z", "digest": "sha1:RCGWVDY3JFMGCUZGYYJW4HQV222MOJYH", "length": 8093, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ‘ஒரு குப்பை கதை’யை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட தியேட்டருக்கு ‘சீல்’!", "raw_content": "\n ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\n‘ஒரு குப்பை கதை’யை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட தியேட்டருக்கு ‘சீல்’\nஒரு குப்பை கதை படத்தினை திருட்டுத்தனமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட தியேட்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரி���்பாளர்கள்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n‘ஒரு குப்பை கதை’யை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட தியேட்டருக்கு ‘சீல்’\nஒரு குப்பை கதை படத்தினை திருட்டுத்தனமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட தியேட்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“மயிலாடுதுறை கோமதி திரையரங்கத்தில் ஒரு குப்பை கதை திரைப்படம் திருட்டுத்தனமாக படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டு அதனை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தலைமையில் செயல்படும் நிர்வாகம் சார்பில் மேற்கண்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது காவல்துறை அதிரடியாக அந்த திரையரங்கிற்கு சீல் வைத்தும், அந்த திரையரங்க ஊழியர் ஒருவரை கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nகுட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்\n125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர்\nஇந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/08/actor-jiiva-nenjamundu-nermaiundu-firstlook-poster/", "date_download": "2018-12-16T11:47:28Z", "digest": "sha1:FKIW4ZV7XAV42L6GPH3WXOM34L7BUKB4", "length": 6598, "nlines": 90, "source_domain": "kollywood7.com", "title": "Actor Jiiva Nenjamundu Nermaiundu firstlook poster – Tamil News", "raw_content": "\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nவிஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\nடிடிவி தின���ரனோடு கைகோர்க்கும் அழகிரி\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nவிஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-ar-rahman-and-vairamuthu/", "date_download": "2018-12-16T11:18:41Z", "digest": "sha1:PACSYCKIYIYJO4LTWRR2YFCTTAJH77B7", "length": 9214, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இவரோட இசையில் பாடல் எழுதுவது தான் எனக்கு கடினம்..! வைரமுத்து - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இவரோட இசையில் பாடல் எழுதுவது தான் எனக்கு கடினம்..\nஇவரோட இசையில் பாடல் எழுதுவது தான் எனக்கு கடினம்..\nவைரமுத்துவின் வரிகள் மற்றும் ஏ ஆர் ரகுமானின் இசை இது இரண்டும் சேர்ந்தால் இசை பிரியர்களுக்கு வேறு என்ன வேண்டும். இவர்கள் இருவரும் எண்ணெற்ற பாடல்களில் பணி புரிந்து விட்டனர். ஏ ஆர் ரகுமானின் இசை தாளில் வைரமுத்துவின் வரிகள் செய்த வர்ணஜாலங்கள் ஏராளம்.\nஏ ஆர் ரகுமான் முதன் முறையாக இசையமைத்த “ரோஜா” படம் தொடங்கி கார்த்திக் நடித்த “காற்று வெளியிடை” வைரமுத்து பல்வேறு ரகுமான் பாடலுக்கு வரிகளை எழுதி கொடுத்துள்ளார். தற்போது சிறிது கால இடைவேளைக்கு பிறகு “செக்க சிவந்த வானம் ” படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.\nசமீபத்தில் ஏ ஆர் ரகுமானின் இசையமைப்பிற்கு பாடல் எழுதுவது குறித்து பேசியுள்ள வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ட்யூனுக்கு பாடல் எழுதுவது ��டினம். அதிலும் ரகுமானின் ட்யூனை உள்வாங்கிக் கொள்வது மிகவும் கடினம். காற்றை எப்படி கைகளால் பிடிக்க முடியாதோ அதேபோலதான் , ரகுமான் ட்யூனும். அவரது ட்யூனில் உள்ள சாரத்தை கண்டுபிடிப்பது ரொம்ப கடினம்.\nமற்ற இசையமைப்பாளர்களை பொருத்தவரை ட்யூன் கிடைத்துவிட்டால் அதற்கேற்ற வார்த்தைகளை போட்டு விடுவேன், ஆனால், ரகுமானின் இசை அப்படியல்ல முதலில் அவரது சாரத்தை கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் மாற்றம் செய்யுங்கள் எனக் கேட்டால் சில நேரங்களில் அவர் மறுத்துவிடுவார். ஆனால், அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு நான் வரிகளை எழுதுவேன் அப்போது தானே நல்ல பாடல் கிடைக்கும் என்று வைரமுத்து பேசியுள்ளார்.\nPrevious articleஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் போட்ட “ஸ்கெட்ச்”..\nNext articleசமையல் மந்திரம் கிரிஜாவா இது. எப்படி இருக்காங்க பாருங்க.\nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nசில மாதங்களுக்கு முன் நடைபெற்ற “சர்கார்” இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால்...\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nவிளம்பரத்திற்காக யாஷிகா அணிந்த ஆடை..\nபக்கெட் மீது ஏறி பேட்டி கொடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவாளர் \nவிஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை குஷியான ஜிவி பிரகாஷ் – என்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/04/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-52/", "date_download": "2018-12-16T10:47:50Z", "digest": "sha1:ZOJLGPYBV5AVQHW7MNLHB4M4FWGHQOMS", "length": 47964, "nlines": 268, "source_domain": "tamilmadhura.com", "title": "ஜெனிபர் அனுவின் \"உனக்கென நான்!\" - 52 - Tamil Madhura's site", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•பார்த்திபன் கனவு\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nபேருந்தின் சக்கரங்கள் பார்வதியை எதிர்பார்த்து சுழன்றன. காவேரியின் மனதில் தன் தந்தையின் நினைவுகள் அரித்துகொண்டிருந்தன. “ஏங்க அப்பாவ அப்புடியே ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்ங்க”\n“காவேரி நீ புரிஞசுதான் பேசுறீயாமா” என்ற சன்முகத்தின் ஒற்றை வார்த்தையில் அமைதியானாள் சோகமாக மாறியது முகம். சன்முகத்திற்கு வருத்தம்தான்.\n“இல்லைங்க மனசு ஒருமாதிரி இருக்கு அதான்”\n“அத உங்க அன்னி பார்வதி சரிபன்னிடுவாங்க வா” என்று கூறும்போது சிறிய புன்னகை தோன்றி மறைந்தது.\n“ஏய் பார்வதி நீ மாசமா இருக்குறது தெரிஞ்சா போஸ் எவ்வளவு சந்தோஷபடுவான் தெரியுமா” என்றதும் கவலைகள் மறைந்து தன்னவனை பார்த்து சிரித்தாள். அவளது மனதின் தற்போதைய மருந்த அந்த புது சொந்தங்கள்தான்.\n“அன்னி கையால திறக்கட்டும்ங்க அப்பதான் ராசி”\n“ம்ம் கன்டிப்பா உன் ஆசைதான் எனக்கும்”\n“நீ கூப்பிட்டு வரமாட்டேன்னு எப்புடி சொல்லுவான். தங்கச்சினு ஓடி வந்துடுவான். நீ ஏன் அதபத்தி நினைக்குற”\n“இல்லங்க மனசுல ஏதோ உறுத்தலா இருக்கு அதான் கேட்டேன். அண்ணா வரலைனு சொல்லிட்டா என்ன பன்றது” என்றாள் குழந்தை மாதிரி\n“உன் பையன் வந்து திறக்கட்டும் இன்னும் எட்டு மாசம் வெயிட் பன்னுவோம்” என சன்முகம் கூற “ச்சீ போங்க எப்பவும் கிண்டல் பன்னிகிட்டு. அதெல்லாம் அண்ணன் வரும்.”\n‘அப்பாடா சிரிச்சுட்டா’ என மனதில் மகிழ்ந்த சன்முகம் “உனக்கு என்ன குழந்தைடி வேணும் நான பையன்னு பிக்ஸ் ஆகிட்டேன்.” என்றார். “எனக்கு இளவரசனா இருந்தாலும் சரி ஏன்ஜலா இருந்தாலும் சரிதாங்க.”\n“ஆமா நீ எப்புடியும் வளர்க்கபோறது இல்ல”\n“என்னங்க சொல்றீங்க” அதிர்ச்சியானாள் காவேரி. அது எந்த அளவுக்கு உண்மையாகும் என்று அப்போது தெரியவில்லை.\n“அடி லூசு அங்க அன்னிக்கும் எனக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கு சின்ன வயசுல என் குழந்தை அவங்கதான் வளப்பாங்கலாம்.” என்று சிரித்தார்.\n“அப்போ என் மருமகள நான் வளத்துகிறேன்” என்றாள்.\n“என்னடி அன்னிக்கு பொண்ணுனே பிக்ஸ் ஆகிட்டியா”\n“ஆமா அண்ணி மாதிரி அழகா ஒரு பொண்ணு பிறந்தா எப்புடி இருக்கும்” என வானத்தை பார்த்ததாள்.\n“அப்போ நமக்கு பொண்ணு பிறந்து அவங்களுக்கு பையன்னா”\n“ஏய் வயசு கூட இருக்கும்டி”\n“ம்ம் அப்ப ரெண்டுமே பொண்ணுனா” என சன்முகம் கூர காவேரி மனதில் பதிந்திருந்த பதில் “கல்யானம்தான்” என கூற “ஏய் லூசு என்ன பேசுறேன்னு தெரியுதா” என்றார் சிரித்துகொண்டே.\nகாவேரி நாக்கை கடித்துகொண்டா “ஐயா தெரியாம சொல்லிட்டேன்” என சிரித்தாள்.\n“யாருக்கு தெரியும் இனி இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியபடுறதுக்கு இல்ல” என சன்முகம்கூற அவருக்கு அடி கிடைத்தது. “விடும்மா வலிக்குது” என சிரிக்க அவர் தோளில் சாய்ந்துகொள்ள சிலமணிநேரத்தில் அந்த ஊர் வந்தது.\nகாவேரியும் சன்முகமும் பார்வதியின் வீட்டை நெருங்கியநேரம் உள்ளிருந்து கேட்ட குரல்கள்.\n“ஏன்டி ஒரு உப்பு ஒழுங்கா போட தெரியுதா உனக்கு இதுவே என அண்ணன் பொன்னு சென்பகம்னா எப்புடி சமைப்பா தெரியுமா போயும் போயும் உன்ன கட்டிகிட்டு வந்துருக்கான்பாரு. இத நாய்க்கு ஊத்துடி” இது மாரியம்மாளின் குரல்.\n“குடுங்க அத்த நான் உப்பு போட்டுட்டு வாரேன்.” என்றார் பார்வதி.\n“ஆமா சீமையில இல்லாத பொண்ணு இவ” என முனங்கிகொண்டே “உப்பு மட்டுமா பிரட்சனை இது சாப்பாடு மாதிரியே இல்லடி சும்மா எப்ப பாத்தாலும் குலைய வச்சுகிட்டு”\n“அவருக்கு அப்புடி இருந்தாதான் அத்த பிடக்கும்” என்று சோகமாக கூற\n“அப்ப என்ன எங்கயாவது கோயில்லபோய் தூக்கிபோட்டுட்டு வந்துடுங்க ரெண்டுபேரும். அப்புறம் நிம்மதியா இருங்க” என்று குமுற பார்வதி கண்ணில் நீர் வந்தாலும் மௌனமாக இருந்தார். எல்லாம் தன் கனவனுக்காக.\nஇந்த பேச்சுவார்த்தைகளை கேட்ட காவேரி பயந்துகொண்டே நிற்க “அத்த அப்புடிதான் திட்டிகிட்டே இருப்பாங்க உன்ன பாத்த சந்தோஷமாகிடுவாங்க வா” என சன்முகம் அழைத்து வந்து “போஸ் போஸ்” என குரல் கொடுக்க பார்வதி வெளியில் வந்தாள். சட்டென கண்ணீரை துடைத்துகொண்டாள்.\n“வாங்க அண்ணா வாங்க அன்னி அவுக வெளிய போயிருக்காங்க”\n“அங்க யாருகூடடி பேசிகிட்டு இருக்க வேலைய பாக்காம” என உள்ளே இருந்து மாமியாரின் குரல்.\n“சன்முகம் அன்னா வந்திருதக்காங்க அத்த”\n“ஆமா அவனுக்குதான இப்ப கல்யானம் முடிஞ்சிதுள்ள” என மாரியம்மாள் கூறும்போதே\n“நீங்க உள்ள வாங்கன்னா” என பார்வதி அழைக்க\n“ஆமா அந்த பொண்ணுகூட அந்த *****ஜாதி பொண்ணுதான” என்றார் மாரியம்மாள். அவ்வளவுதான் மனதில்காத்துகொண்டிருந்த அனைத்து சோகங்களும் காவேரியை சுற்றி வளைக்க முன்னால் எடுத்து வைத்த கால்கள் சிலையாக மாறி பின்னால் வைத்தாள்.\nஉடனே தன் ஒரே ஆதரவான தன்னவனின் தோளில் சாய்ந்துகொணாடாள்.\n“ஏய் அழாதடி இப்போ என்ன நடந்திருச்சு சின்னபுள்ளையாட்டம் அழாத” என சன்முகத்தின் கண்ணும் கலங்கியது. பார்வதி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.\nசன்முகத்தின் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்த காவேரி “போஙலாங்க” என குரல் கொடுக்க சன்முகத்தின் காதில் மட்டும் கேட்டது.\n“சரி நீ அழாத” என சமாதான படுத்தியவர். “சரிம்மா தங்கச்சி போஸ்கிட்ட எதுவும் சொல்லவேனாம் வருத்தபடுவான் நான் இன்னொரு நான் வாரேன்” என தன் மனைவியை தோளில் சாய்த்துகொண்டு நடந்தார்.\n“ஏய் அழாதடி அவங்க அப்புடிதான் எப்பவும் பேசுவாங்க”\n“இல்லைங்க என்ன எல்லாரும் காயபடுத்தாராங்க நான் பிறந்த்துல இருந்து உங்கல பாத்த அப்புறம் தான் சந்தோஷம்னா என்னனு தெரிஞ்சுகிட்டேன்.” எனவிம்மி அழுதவள். “எங்க அப்பாகிட்ட காசு இருந்துச்சு ஆனா ஒரு கோயிலுக்கு கட்ட காசு கொடுப்பாரு ஆனா சாமிய நாங்க வெளிய இருந்துதான் கும்பிடுவோம்.” என அவள் அழ சன்முகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை.\n“என் பிரன்ட்ஸகூட எனக்கு தண்ணி தரமாட்டாங்க அப்புடி ஒரு நாள் தாகத்துல எடுத்து குடிச்சுட்டேன் அவ அந்த பாட்டில குப்பைல போட்டுட்டா அதுவும் கையால தொடாம அப்புடி ஒரு நாள் தாகத்துல எடுத்து குடிச்சுட்டேன் அவ அந்த பாட்டில குப்பைல போட்டுட்டா அதுவும் கையால தொடாம அன்னைல இருந்த தாகம் வந்தாலும் யாருகிட்டயும் கேக்கமாட்டேன்” என விம்மி அழுதாள்.\n“நான் உங்கள கல்யானம் பன்னிகிட்டு ரொம்ப கஷ்டபடுத்துறேன்ல\n“இப்ப நீ அடி வாங்க போற எனகிட்ட”\n“அப்புடி அடிச்சு கொண்ணுட்டு வேற கல்யானம் பன்னிகோங்க ப்ளீஸ்” என அழுதாள்.\n“இங்க பாரு நான் உன்ன நினைச்சு வாழுவேனே தவிற இன்னொரு பொண்ணு சான்சே இல்ல. சும்மா நீ என இப்புடி புலம்பிகிட்டு இருக்க. முதல்ல உன் தாழ்வுமனப்பான்மைய விட”\n“அது இந்த சமுதாயம் எனக்கு குடுத்த பரிசுங்க அத விட முடியல, பாருங்க இப்ப என்ன ஆச்சுனு”\n“ஐயோ உங்க அண்ணன் அப்பு��ி சொன்னானா இல்ல அன்னிதான் அப்புடி சொன்னாங்களா\n“இல்லைங்க என்னதான் நீங்க சொன்னாலும் என் பிறப்ப மாத்த முடியாதுல்ல” என அழ சன்முகம் அவளை அனைத்துகொண்டு அந்த பேருந்தில் ஊருக்கு திரும்பினர். பயனம் முடியும் வரை அழுதுகொண்டே வந்தாள். சன்முகமும் சமாதனபடுத்தி பலனில்லை.\nவீட்டிற்கு வந்தவள் அந்த அறையில் சென்று அழுதுகொண்டே உறங்கினாள். சன்முகம் சமையலைமுடித்து அவளை எழுப்பி ஊட்டினார். “இந்தாம்மா சாப்பிடு பாப்பா இருக்குல வயித்துல”\n“என பையனையும் அப்படிதான சொல்லுவாங்க” என்று கண்ணீர் வற்றிய கண்ணுடன் கூறினாள்.\n“ஏய் இப்ப எதையும் நினைக்காம சாப்புடுறியா இல்லையா” என சன்முகம் முதல்முறையாக கோவபட அவள் அமைதியாக சாப்பிட்டாள். பின் தன் கனவன் மடியில் உறங்கினாள்.\nகாவேரி எவ்வளவு அழகான பெயர் உனக்கு அதுக்கு ஏத்த அழகுதான்டி நீ உன்ன நான் பாத்தப்போ நீ அழகா கையில ஒரு குழந்தைய வச்சுகிட்டு இருந்த அத ரோட்டுல விட்டுட்டு போனதால அது பஸ்ல அடிபட தெரிஞ்சது. அத காப்பாத்திட்டு உனக்கு கைல காயம் வேற இருந்துச்சு. ஆனா நீ அந்த பெத்தவங்க்கிட்ட போட்ட பாரு சண்டை. ரொம்ப துணிச்சலா இருந்த சும்மா ஒரு வேலுநாச்சியார் மாதிரி. அப்புடி தைரியமா இருந்தவ ஏன்டி இந்த விஷயத்துல மட்டும் இப்புடி கோழையா இருக்க என மனதில் புலுங்கினார்.\nஅந்த இரவின் ஓட்டம் இப்படியே முடிய சோகமாக இருவரும் பேசிகொள்ளாமலே நாட்கள் ஓடின. அந்த வாரம் வந்தது. அத்றகு இடையில் அந்த பங்களா வீட்டிற்கு மாறியிருந்தனர். பின் அந்த காரில் ஏறிகொண்டா தன் கன்பெனியை பார்க்க சென்றாள்.தன் அன்னன் இல்லாத வருத்தம் இருந்தாலும் தன் அன்னியை நினைத்துகொண்டு கையெழுத்திட்டு வேலையை துவங்கினாள்.\nதன் தொழில் திறமையால் நான்கு யூனிட்டாக இருநந்த தன் மில்லை ஐந்தாவது யூனிட்டை திறக்கவே அனைத்துவேலையாட்களும் பாராட்டினர்.\n“லிங்கம் ஐயா பொண்ணுனா சும்மாவா\n“முதலாளி அம்மா நல்லா இருக்கனும்” சம்பளமும் உயர்ந்தது கூடவே கம்பெனியும் வளர்ந்தது.\n“அதான அந்த செல்வம் கம்பெனியால நம்ம நடுதெருவுக்கு வந்துடுவோம்னு பயந்துட்டோம்ம்மா மகராசி எங்கள காப்பாத்த வந்துட்ட” என சிலர் என காவேரியின் மில் வளர்ந்தது\nஆம் எல்லாம் லிங்கம் மற்றும் சந்திரசேகரின் யுக்திகள்தான். எங்கு சென்றாலும் தன் பெண்ணை அழைத்துசெல்வார்கள். அ���னால் தொழில் அனைத்தும் காவேரிக்கு அத்துபடி.\nசில மாதங்களில் கம்பெனி என்றுமில்லாத அசுரவேகமடைந்தது. அனைத்து மற்ற பெரிய முதளாலிகளும் இந்த சிறிய கம்பெனியை பார்த்து அஞ்சினர். பல இடையூறுகள் வந்தன. ஆனால் காவேரியின் நேர்மைக்கு முன் அனைத்தும் பொடியானது.\nகாவேரியால் நடக்கவே இயலாத நிலை அது. மிகுந்த சிரமத்துடன் ஃபைல்களை பார்த்துகொண்டிருந்தாள். ஆம் குட்டி முதலாளி பிறக்க இன்னும் சில மணிதுளிகள்தான் பாக்கி. ஆனாலும் அடுத்த வாரம் டெலிவரி என்று கூறியதாலும் முக்கியமான வேலை எனபதாலும் வந்திருந்தாள். பிரம்மதேவர் அவனது ராஜ வாழ்வுக்கான குறிப்புடன் நின்றிருந்தார்.\nஇன்னும் நேரம் இருக்குப்பா என கடவுள் கூற அதெல்லாம் முடியாதுப்பா நான் எங்க அம்மாவ பாக்கனும் என வயிற்றில் அடம்பிடித்தான் அந்த குட்டி முதலாளி. காவேரிக்கு வலி அதிகமாக மில்லிருந்த பெண்கள் ஓடிவந்தனர்.\n“ரொம்ப வலிக்குதுக்கா அவர கூப்பிடுங்க எனக்கு பயமா இருக்கு” என்று பதறினாள்.\n“அம்மா ஐயா வர லேட் ஆகும்மா”\n“அம்மா வலிக்குது ஆஆஆ” என கத்த\n“ஏய் என்னங்கடி பாத்துகிட்டு இருக்கீங்க ஆஸ்பத்திரிக்கு தூக்குங்க”\n சும்மா பேசிகிட்டு இருப்பாளுக” என அந்த பாட்டி வர காவேரி மிகவும் சிரம்பட்டாள். அந்த பெண்களால் தன் முதளாலியின் கண்ணீரை பார்க்கமுடியாமல் எல்லாரும் சோகமாக இருக்க\n“என்னடி இது எப்பவும் நடக்குறதுதான்” என அந்தபாட்டி அதட்டி வேலை வாங்க அந்த நேரம் சன்முகம் பதறிகொண்டு வந்தார். சில பெண்கள் அவளை வெளியிலிருந்து தடுக்க முகத்தில் கவலையுடன் நின்றிருந்தார்.\n‘எனக்குனு அவதான் இருக்கா கடவுளே அவள எனக்கு திரும்ப கொடுத்துரு’ என வேண்டிகொண்டிருந்தார்.\nகாவேரியோ தன்னவனின் கண்ணீரை அந்த சிறிய கண்ணாடி துளை வழியே பார்க்க அவனது கண்ணீரை துடைக்க மனம் நாடியது. ‘கடவுளே என் உயிர் போனாலும் பரவாயில்ல அவருக்கு ஒரு வாரிசு பிறந்திடனும்’ என இவள் வேண்ட மயக்கமடைந்தாள்.\nகுழந்தைசத்தம் அந்த அறையை நிரப்ப “குட்டி முதளாலி சார் பிறந்துருக்காரு” என அந்த பாட்டி கூற அனைத்து பெண்களும் கொஞ்ச ஆரம்பித்தனர். காவேரி லேசாக கண்விழித்து தன் மகனை வாங்கினாள். “அவர கூப்பிடுங்க” எனயை நிரப்ப “குட்டி முதளாலி சார் பிறந்துருக்காரு” என அந்த பாட்டி கூற அனைத்து பெண்களும் கொஞ்ச ஆரம்பித்தனர். காவேரி லேசாக கண்விழித்து தன் மகனை வாங்கினாள். “அவர கூப்பிடுங்க” என்றாள். அவரது வாரிசை தோற்றுவித்த மகிழ்ச்சியில்.\nஒரு பெண் வெளியே போக சன்முகத்தை வெளியே இருந்த அந்த டெலிஃபோன் அழைத்தது. அதை எடுத்து பன்றாள். அவரது வாரிசை தோற்றுவித்த மகிழ்ச்சியில்.\nஒரு பெண் வெளியே போக சன்முகத்தை வெளியே இருந்த அந்த டெலிஃபோன் அழைத்தது. அதை எடுத்து பேசவேசவேயில்லை சன்முகம் ரிசிவர் கீழேயில்லை சன்முகம் ரிசிவர் கீழே விழுந்து நொருங்கியது.\n அம்மா உங்கள வர சொன்னாங்க” என்றாள்.\nசன்முகம் கண்ணீருடன் வந்து தன் குழந்தையை தூக்கி “சந்திரசேகர்” என வாய் குழற “சந்துரு” என கூறினார். காவேரியின் முகத்தில் அதிர்ச்சி.\n“ஆமாம்மா உங்க அப்பா நம்ம வீட்டுக்கு நிரந்தரமா வந்துட்டாரு” என சந்துருக்கு முத்தம் வைத்தான். காவேரிக்கு கண்கள் கலங்கியது.\n“அழாதமா உங்க அப்பா முன்னாடி நீ அழகூடாது” என கூற கண்ணீர் வடிய உதட்டில் சிரிப்பை முயன்றாள்.\nசந்திரசேகராக மறித்து. இன்று தன் மகள் மடியில் சந்துருவாக அவதறித்த தன் தந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்தாள். அந்த மில்லில் வேலை செய்யும் அனைவருக்கும் சந்துரு என்றாள் விருப்பம்.\nஅனைவரும் அவனை தூக்கி கொஞ்ச போஸ் ரானுவத்திற்கு சென்றதால் பார்வதியும் தன் மருமகனை பாக்க வரமுடியாமல் போனது. அதன்பின் அன்பரசி எனும் குட்டி தேவதை அவதறிக்கும் போதுதான் பார்த்தார் பார்வதி அந்த இரு பிள்ளைகளையும். பார்வதியின் வீட்டிற்கு செல்ல காவேரிக்கும் சிறிது பயம் இருந்தது. அதற்கு காரண்ம உங்களுக்கு தெரியுமே\nஆனால் அன்னிக்கு பிரசவவலி என்று தெரிந்ததும் மிகபெரிய மீட்டிங்கை “அடுத்த வாரம் பாத்துகலாம்” என கிளம்பிவந்தவளுக்கு தன் மருமகள் அன்பரசியை தொடும் பாக்கியம் கூட இல்லாம்ல் போனது காவேரியின் துர்அதிஷ்டம் தான். ஆனாலும் தன் மருமகளை தன் மகனுக்கு எடுக்க வேண்டும் என ஆசை அவளுக்கு. அது இன்று நிறைவேறிவிட்டதை நினைத்து சன்முகதின் கண்ணில் இன்று ஆனந்த கண்ணீர்.\nஇதை கேட்ட சந்துரு மௌனமாக நின்றிருந்தான்.\n“அன்னைக்கு அதான் அவ கடைசி நாளைக்கு முன்னாடி நைட் “ என சன்முகத்திற்கு கண்களில் நீர் வந்தது.\n“என்னடி உன் பிள்ளைய நீயே கண்ணு வச்சுடுவ போல” என தன் ஏழுவயது மகனின் தூங்கும் அழகை ரசித்துகொண்டிருந்த தன் மனைவியின் அருகில் நின்றாள்.\n“அவனுக்கு விளையாட ஒரு பாப்பா வேனும்னு உனக்கு தோனலையாடி” என சன்முகம் கூற “ஆமாங்க பாவம் தனியா விளையாடுறான்ல” என்றாள் வெட்கபட்டுகொண்டு\n“வா ஒரு பாப்பா பர்ஜேஷ் பன்னிட்டு வந்துடலாம் கடைல”\n“என்ன கடைலயா அப்ப நான் எதுக்கு இருக்கேன்” என்று முறைத்தாள்.\n“நீதான் வேலைனு சுத்திகிட்டு இருக்கியே\n“அப்ப நான் வேற கல்யானம் பன்னிகிட்டு ஒரு பாப்பா பெத்துக்க வேண்டியதுதான் வேற வலியில்லை.”\n“அடி விழும்” என்று தன்னவனின் மார்பில் சாய்ந்துகொண்டாள். அப்போது சந்துரு புரண்டுபடுக்க “பையன் டிஷ்ட்ரப் ஆகுறான் நாம் கீழ போகலாம்” என காவேரியை தூக்கிகொண்டு நடக்க காவேரி சிரித்துகொண்டே வெட்கபட்டாள்.\nசிறிது நேரம் காதலை காமம் ஊடுருவ தன் அடுத்த ஏன்ஜலுக்காக காத்திருந்த தன்னவனை கட்டி அனைத்தாள். “ஏங்க பையன் வேனுமா பொண்ணு வேனுமா”\n அதனால ஒரு பொண்ணு பெத்துகுடு அவளாவது நல்லா சமைக்கட்டும் எனக்கு. அதுவுமில்லாம அன்பரசிக்கு ஒரு நாத்தனார் வேனும்ல. ரொம்ப சுட்டிதனம் பன்றாலாம் தங்கச்சி சொல்லுச்சு”\n“ம்ம் வா கிளம்பு போகலாம்”\n“ச்சீ போங்க” என வெட்கபட “சும்மா சொன்னேன்டி நீ உன் மறுமகள பாக்க இப்புடி கிளம்புனாலும் கிளம்பிடுவ” என்று சீன்டினார்\n“சரி நாளைக்கு சந்துருக்கு பள்ளகூடம் முடிஞசதும் சந்துருவ பிக்கப் பன்னிட்டு கிளம்பி வந்துடு நான் அன்புக்கு பொம்மைலாம் வாங்கிட்டு வந்துடுறேன்.”\n“நாளைக்கு குடிக்காம வாங்க அப்புறம் அண்ணாகிட்ட சொல்லிடுவேன்”\n“அய்யோ ஆத்தா அவன் கிட்ட சொல்லிடாது அப்புறம் நான் செத்தேன் ஆமா அவன் தான் ஊருல இல்லையே அப்புறம் எப்புடி சொல்லுவ”\n“அதுக்கு அவன் கிட்டயே சொல்லிடலாம்” என்று சிரிக்க தன் மனைவியை கட்டி அனைத்துகொண்டார்.\n“ஏங்க அந்த செல்வம் என்ன பேச்சு பேசுனான் தெரியுமா”\n“ம்ம் யாரு அந்த SS கம்பெனி முதளாலியா” என அவளை மேலும் இறுக்கினார் தன் அன்பை காட்ட.\n“ஆமாங்க அவன் தான் இன்னைக்கு மீட்டிங்கல எல்ல ஸ்டாக் புரோக்கர்ஸ்ஸும் அப்புறம் காட்டன் முதலாளிங்களும நமக்கு அவங்க சேர் போட்டு புடு மில் கட்டிதாரேன் உங்க குவாலிட்டி பிடச்சிருக்கு. இன்னமும் இந்த செல்வத்துகிட்ட ஏமாற தயார இல்லனு சொல்லிடாங்க”\n“ம்ம் அவன் குவாலிட்டிதான் ஊருக்கே தெரியுமே. நல்ல முடிவுதான் எடுத்துருக்காங்க அப்ப காவேரி மில் இன்னும் பெரிசா ஆகபோகுதா”\n“காவேரி மில்ஸ் இல்லசந்துரு மில் ஓகேவா” என சன்முகத்திற்கு முத்தம் வைத்தாள்.\n“ம்ம அவன் அந்த மீட்டிங் முடிஞ்சு வெளிய வந்து ஏய் காவேரி வீட்டுல பாத்திரம் தேக்கவேண்டியவடி நீ நீ எனக்கு போட்டியா வாரியா நீ எனக்கு போட்டியா வாரியா உன் உயிர் உனக்கு இல்லடி அப்புடின்னு மிரட்டுனான் எனக்கு பயமா இருக்குங்க”\n“அடி லூசு குலைக்குற நாய் கடிக்காதுடி வா நாம் டுவின்ஸ் பிறக்க வைக்கலாம்” என மீண்டும் விளையாட்டை துவங்கினார்.\nமறுநாள் சந்துரு கேட்ட அந்த பாரின் சாக்லெட் கொரியரில் வர அதில் ஒரு பகுதியை எடுத்து அன்பரசிக்கு வைத்திருந்தாள். சன்முகம் அன்புக்கு பொம்மைகளை வாங்க சிறிது மதுவும் குடித்தார் எனபதே உண்மை\nகாவேரிக்கு தன்னை பின்பற்றியை வந்த வண்டியை பார்த்து பயம்.தன்னவனுக்கு அழைக்க சன்முகமோ பயந்துகொண்டு “இவ நான் சரக்கடிச்சத ஃபோன்லயே கன்டு பிடிச்சுடுவா” என பயந்துகொண்டு எடுக்கவில்லை.\nபின் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சந்துருக்காக காத்துகொண்டிருந்தாள் பதட்டதுடன். அவன் வந்தான். கையில் அந்த சாக்லெட்டை எடுத்து நடந்தாள். “அம்மா அம்மா” என சந்துரு ஓடி வர அந்த வெள்ளைகார் அவனைநோக்கி விரைந்து வந்தது.\nஅப்போதுதான் கண்கள் விரிய பார்த்தாள். அந்த காரை இயக்குவது அந்த செல்வம். அசுரவேகம் அவனது ரத்தவெறி இன்று சந்துருவை குறிவைத்து.\nஎன்ன செய்வது என்று தெரியாமல் விழித்த காவேரி வேகமாக ஓடிசென்று “சந்துரு” என அவனை ரோட்டின் அந்த பக்கம் தள்ளிவிட செல்வம் காவேரியின் மீது கார் ஏற்ற அவள் முன் சக்கரங்கள் ஏற தன் மகனை கண்ணீருடன் பார்த்தாள். “சந்துரு அப்பாவ பாத்துகோட” என கூறினாலும் வார்த்தைகள் வரவில்லை.\nகண்ணாடி வழியே பார்த்த செல்வம் அவள் துடித்துகொண்டிருப்பதை கண்டு ஆத்திரம் மேலோங்கியது. “இன்னும் சாகலையாடி நீ” என திட்டிவிட்டு மீண்டும் வண்டியை இயக்க அந்த காரின் பின் சக்கரங்கள் ஏற ரத்தவெள்ளத்தில் இறந்தாள் தன் மகன் கண்முன்னே\nஇதை கூற சன்முகம் அழுது அப்படியே சரிய கண்ணீருடன். “அப்பா” என அவரை தாங்கிபிடித்தான் சந்துரு. “மாமா” என அன்பரசியும் ஓடிவந்திருந்தாள்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nகதைகள், ஜெனிபர் அனு, தொடர்கள்\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nகல்கியின் பார்த்திபன் கனவு – 34\nரியா மூர்த்தியின் “காதலில் கரைந்திட வா” – 43\nTamil Madhura on சுதியின் ‘உயிரே ஏன் பிரி…\nPriya karthik on யாழ் சத்யாவின் “உன்னைக்…\nManimegalai on சுதியின் ‘உயிரே ஏன் பிரி…\n8778612378 on சுதியின் ‘உயிரே ஏன் பிரி…\nPriya karthik on யாழ் சத்யாவின் “உன்னைக்…\nசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 22\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 13\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 21\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 41\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (13)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகாதலில் கரைந்திட வா (59)\nநான் உன் அருகினிலே (32)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (262)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nயாரோ இவன் என் காதலன் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sabarimala-temple-1972018.html", "date_download": "2018-12-16T10:28:50Z", "digest": "sha1:FZR3SNHWERJMDYV3TSC6OPMUV6OR7EBC", "length": 8688, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம்", "raw_content": "\n ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந��தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை ஏன் அனுமதிக்க முடியாது என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு இன்று…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை ஏன் அனுமதிக்க முடியாது என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு இன்று விளக்கம் அளித்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் பெண்களை அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆண்களைப் போல பெண்களுக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது என்றும் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்தனர். தேவசம்போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘சபரிமலையில் ஐயப்ப சாமி தரிசனம் செய்ய பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களால் 48 நாட்கள் விரதமிருக்க முடியாது என்பதால் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவல்லை’ என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்���ின் பைலட்\nகுட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்\n125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர்\nஇந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thekkikattan.blogspot.com/2016/02/2.html", "date_download": "2018-12-16T11:50:46Z", "digest": "sha1:BDMTCMNZ43EBK4MXAUJAHGUMMZAAEMDD", "length": 14606, "nlines": 218, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: வால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு: மரங்களடர்வு -2", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nவால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு: மரங்களடர்வு -2\nவால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு - 1: Memory Lane...\nதேர்ந்த மனதும் அஞ்சலியும் by Prabhakar\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nவால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு: மரங்களடர்வு -2\nமலையணில்களின் நீண்ட தூரிகையையொத்த அந்த மழைக்காடுகளினூடாக நின்றுநிதானித்துக் காட்டு பூனைகளின் பாதச் சுவடுகள், விட்டைகள், காட்டெருமைகளின் சாணம் மற்றும் அவைகளின் இருப்பு என்று அவதானித்தவாறே\nவேலைகளை முடித்த கையோடு, கிடைக்கும் சிற்றோடைக்கு அருகில் பாறையென்றின்மீதாக சப்பணமிட்டவாரு பல மதியங்கள் கழிந்திருக்கிறது.\nகண்ணாடிப் படிகமென சன்னமாக உருண்டோடும் நீராக அத்தனை சுத்தமான தண்ணீர்.\nஅதன் மீதாக உந்தித் திரியும் ஸ்கிட்டர்ஸ். காய்ந்த சருகொன்றின் மீதாக தொத்தி டைட்டானிக் ஜாக்காக மிதந்து திரியும் எறும்பு. நீர் படிகத்தின் கீழாக என்னையும் கொஞ்சம் பார் என்றபடி ஊர்ந்து நடக்கும் நண்டு. தண்ணீரின் வண்ணத்துடன் இயைந்து போகும் மீன் குஞ்சுகள். ஒன்று மற்றொன்றை விஞ்சும் பேரழகுடன் அணி வகுத்து எனை சுவாசிக்க மறக்கடிக்கும் ஒருரம்மியமான சூழலில் கட்டி போட்டு வைத்திருந்தது அந்த மேற்கு மலை மழைக் காடுகள்.\nதிரும்பிய பக்கமெல்லாம் மழையில் நனைந்து அடர் கருப்பில் பருத்த அடிப்பகுதியை கொண்ட மரங்களின் அடர்த்தி. பெரும்பகுதியான நேரங்களில் என்னைச் சுற்றிலும் அது என்ன விதமான நேரம் என்று கூட அறிந்து கொள்ள முடியாத வாக்கில் சூரியக் கதிர்களும் கூட காட்டின் தரை தொட அஞ்சி நிற்கும் அடர்வு கொண்ட உச்சிகளையும், உயரங்களையும் கொண்ட மரங்கள். அந்த\nமரங்களில் பலவும் என்னை விட பல மடங்கு அதிக வயது கொண்டவை.சற்றே உற்றுக்கேட்டால் நிறைந்த நிசப்தத்தில் பேரமைதியை கற்றுத் தந்தன.\nசில் வண்டுகள் மட்டுமே அவ்வப்பொழுது யாரோ ஒருவர் சன்னமான சப்தத்தில் தொடங்க அங்கே இங்கேயென பேரிரைச்சலாக நூற்றுக்கணக்கில் ஒன்று சேர்ந்து ரீங்காரமிட்டு யாரோ ஒரு சிம்ஃபெனி இசைத் தொகுப்பாளர் கையசைத்து திடும்மென ஒரே நேரத்தில் நிறுத்துவதையொத்து நிறுத்திக் கொள்ளும். எங்கோ தூரத்து எதிரொலியாக ஒரு மலபார் விஸ்ஸிங் த்ரஸோ, காட்டுக் கோழியோ அல்லது மரகதப் புறாவோ சப்தமெழுப்பி அந்த அடர் வனமே அதிரச் செய்யும். மதிய உறக்கத்திலிருந்து அப்பொழுதே நெட்டி முறித்து, வாய் பிளந்து கொட்டாவி உதிர்த்து, உயரக் கிளைகளில் ராஜ மிடுக்குடன் ஒரு சிங்கத்தின் கம்பீரத்துடன் மரக் கிளைகளின் தண்டுகளில் நடந்து திரியும் சிங்கவால் குரங்குகள்.\nதிடும்மென எங்கிருந்தோ அடித்து விரட்டிக் கொண்டு வந்த ஒரு பெரும் கரு\nமேகத் திரள் சூரியக் கதிர்களை மறைத்த படி ஜமுக்காளம் விரிக்க, காடு மேலும் கரிய இருளுக்குள் விழுந்து, அத்தச் சூழலையும் மாற்றிக் காண்பித்து இருக்கிறாயா, அல்லது உன்னையும் சேர்த்து எங்களுடன் இணைத்து கொள்ளவா என்று உருமிக் கடந்து செல்லும்.\nபல பொழுதுகள் அதன் மிரட்டலுக்கு அஞ்சாமல் உள்ளிருக்க, இடியுடன் தன் மடி அவிழ்த்து கொட்டிய மழையாக பொழிந்து கொட்டும். குளிர் மழையில் விசிறியாக பரந்து விரிந்த மரத் தண்டுகளின் ஓரமாக அந்தச் சூழலில் ஒதுங்கி கொள்வதும் உண்டு. இல்லையென்றால் தொப்பலாக நனைந்து மேடேறி, நாகரீகமடைந்தால் கடந்து போகும் பேருந்து ஓட்டுநர் பாதி தூரம் போயும் பக்கக் கண்ணாடியில் பார்த்து நிறுத்தி ஏற்றிக் கொள்ளும் பொழுது “சார், அட்டை பார்த்தீங்களா,” உள்ளே ஏத்திறப் போறீங்கன்னு கேட்டபடி வாகனம் நகர்த்துவார்.\nஇங்கு எங்குமே உணவு பற்றி பேசாததிற்கு காரணமிருக்கிறது. காலையில் கெட்டிச் சட்னி வைத்து வாங்கிய இரண்டு இட்லிகள் மதியம் மூன்று மணிக்கு பிரித்தால் என்ன வாசனையுடன் கிடைத்து விடக் கூடும். அத்தனை நடைக்குப் பிறகு பொட்டலத்தைப் பிரித்து கிள்ளிக் கிள்ளி சாப்பிடும் பொழுது அதன் சுவையே எந்த காண்டினெண்டல் உணவிலும் கிடைக்காத அளவில் உளத்தையும், வயிற்றையும் ஒரு சேர நிரைக்கும்.\nவெளியில் வந்தால் மலைவாழ் தேயிலைத் தொழ���லாளிகளின் தேநீர்க் கடையில் சில சமயம் ஈக்கள் முதல் போணி செய்யாத போண்டாவோ, வடையோ நல்ல சிவப்பேறிய தேநீருடன் உணவுக்குழாயை வருடியபடி இரைப்பையை நிரப்பும். அரவமற்ற வனப்பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் பசியால் கண்களில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகசைக்க சிவப்பேறிய கண்களுடன் கூடடைவோம்\nLabels: இயற்கை, காடும் நானும், நிகழ்வுகள், நினைவோடை, மொக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristianassembly.com/tcaforum/viewforum.php?f=35&sid=26353e7b287f28e4e98f78c7c95509ff", "date_download": "2018-12-16T10:22:20Z", "digest": "sha1:KOV3BBHKOUCTQ6WZDDS2L4L47USBAAOW", "length": 9915, "nlines": 311, "source_domain": "www.tamilchristianassembly.com", "title": "இன்றைய சிந்தனை - Tamil Christian Assembly", "raw_content": "\nகடவுளின் வழி - மூன்று முக்கிய கேள்விகள் - மூன்று அடிப்படை சத்தியங்கள் - திரித்துவ தேவன் - தேவனுடைய வசனம் - இருதயம் - மூன்று அழைப்புகள் - இயேசுவின் பாதத்தில் - விசுவாசிகளின் பெலன் - இயேசு சிருஷ்டிகர் - சமாதானம் - இவரே கன்மலை - புழுதியிலிருந்து மகிமைவரை - அவருடைய பிரசன்னம் - ஒளியில் - கிறிஸ்துவின் மூன்று நிலைகள் - நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்\nகொல்கொதா அனுபவம் - நூற்றுக்கதிபதியின் சாட்சி\n↳ தமிழ் வேதாகம வகுப்புகள்\n↳ வேதாகம பெயர் அகராதி\n↳ பாடல் வரிகளும் இசையும்\n↳ கோதுமை மணிகள் (Vol.1)\n↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்\n↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்\n↳ சுவிசேஷ துண்டுப் பிரதி\n↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்\n↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்\n↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://chettinadcooking.wordpress.com/2011/02/04/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-12-16T10:17:33Z", "digest": "sha1:X2KRXVNB3Z23TFCWU5TIDZF4SAQ7YWRS", "length": 2829, "nlines": 41, "source_domain": "chettinadcooking.wordpress.com", "title": "ரொட்டி உப்புமா | Chettinad Recipes", "raw_content": "\nரொட்டி உதிர்த்தது – 1\nபச்சை பட்டாணி – 1 மேஜைக்கரண்டி\nகாரட் – 1 தீக்குச்சிகளாக வெட்டியது\nகடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய மிளகாய் 2 உப்பு, மல்லித் தழை (நறுக்கியது)\nவாணலியில் எண்ணெயை விட்டு தாளிதம் செய்யவும். நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து வதக்கி சிறு தீயின் தன் தண்ணீரில் வேக விடவும். தேவையான உப்பை சிறிது நீரில் கலந்து ரொட்டித் துண்டுகளுடன் புட்டு மாவுக்கு விரவுவது போல் விரவி வாணலியில் கொட்டி காய்கறிகளுடன் ஒன்று ச���ரக் கிளறி மல்லித் தழையைத் தூவி கீழே இறக்கவும்.\n← ஆட்டுக் குடல் குழம்பு கொண்டைக்கடலை சுண்டல் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2018/10/01100710/1194876/Mansoor-Ali-Khan-Slams-Arun-Jaitley.vpf", "date_download": "2018-12-16T11:41:33Z", "digest": "sha1:OGX7HR7D7OCC6DWJDC6HDJ2TWHVKEYHB", "length": 17534, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Actor Mansoor alikhan, Arunjaitley, periyar, scam, நடிகர் மன்சூர் அலிகான், அருண்ஜெட்லி, பெரியார், ஊழல்", "raw_content": "\nஅருண்ஜெட்லி மத்திய மந்திரியாக இருப்பது கொடுமை- மன்சூர் அலிகான்\nபதிவு: அக்டோபர் 01, 2018 10:07\nதேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருப்பது கொடுமை என்று ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். #MansoorAliKhan #ArunJaitley\nதேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருப்பது கொடுமை என்று ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். #MansoorAliKhan #ArunJaitley\nஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் பற்றிய குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டார்.\nஅப்போது நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஈரோடு என்பது தந்தை பெரியார் பிறந்த பூமி ஆகும். ஈரோட்டுக்கு வந்த போது பெரியாரின் சாதனைகளும் அவரின் அருமை பெருமைகள் என் கண் முன்னே நிற்கிறது. தற்போது பெரியாரை பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் வருவது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் 95 வயதிலும் அவர் செய்த சாதனைகள் அதிகம்.\nதமிழர்கள் பல துறைகளில் இந்தியா முழுக்க தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் பிறந்த காரணத்தினால்தான் அவர் அர்ப்பணிப்புகளை தவறாக சொல்லி வருகின்றனர்.\nபெரியாரின் சிலைகளை அவமதித்து வருவது மிகவும் வருந்தத்தக்க வி‌ஷயம். அரசியல் சித்தாந்தத்தில் ஓட்டுகள் வாங்காமல் முதலமைச்சராக, கவர்னராக, அமைச்சர்களாக உள்ளனர். ராணுவ அமைச்சர்களாகவும் உள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி கூட நிதி அமைச்சராக இருப்பது கொடுமை.\nதி.க கட்சியில் உள்ள பல்வேறு தலைவர்கள் அமைச்சர்களாகவும், கவர்னராகவும் உயர் பதவியை அடையாத நிலையில் உள்ளனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் இவர்களை இப்படி புறந்தள்ளியது ஏன்\nபெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அந்தப் பாதையிலிருந்து விலகியதால் தான் தற்போது தவறுகளும் ஏற்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கை என்பது ஆயிரம் ஆண்டுகள் மக்களை வழிநடத்தக்கூடிய திறன் உள்ளது.\nஇந்த மண்ணில் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இனியும் இதை வளரவிடக்கூடாது. திருமுருகன் காந்தி போன்றவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஆட்சியாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர். இதனை ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்குகின்றனர்.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் கை கூலிகளாக உள்ளனர். இது வெட்கக்கேடான வி‌ஷயம்.\nதமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. இந்த ஆட்சியை இனம் கண்டு தக்க பாடம் வருங்காலத்தில் புகட்ட வேண்டும்.\nஇவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். #MansoorAliKhan #ArunJaitley\nமன்சூர் அலிகான் | அருண்ஜெட்லி | பெரியார் | ஊழல்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தனர் சோனியா காந்தி, ராகுல்\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nபெர்த் டெஸ்ட்: விராட் கோலி சதம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nசுப்ரீம் கோர்ட்டைகூட குறை கண்டுபிடிப்பதா - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்\nஇந்தியாவில் தேடப்படும் சோட்டா ஷகீல் சகோதரர் துபாயில் கைது\nதயாராகிறது ஹோண்டா சி.ஆர்.வி. முகென்\nஅதிக செயல்திறன் வழங்கும் கியா சோல் பேட்டரி கார்\nமன்சூர் அலிகானின் 3வது மனைவியை தாக்கிய 2வது மனைவியின் வாரிசுகள்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு சென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை 2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3 ஸ்டெர்லைட் ஆலையை ���ீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர் இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்- பிரதமர் ராஜபக்சே ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/11/30/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95-8/", "date_download": "2018-12-16T10:44:17Z", "digest": "sha1:M252QDRJ7LBZL6RG2IJGFLQW7QNXGMJZ", "length": 43113, "nlines": 201, "source_domain": "tamilmadhura.com", "title": "யாழ் சத்யாவின் \"உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\" - 08 - Tamil Madhura's site", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•பார்த்திபன் கனவு\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 08\nகிருஸ்மஸ் விடுமுறை அன்றோடு ஆரம்பிப்பதாக இருந்தது. பத்து நாட்கள் விடுமுறை. ஏற்கனவே நகரமே ஆங்காங்கே மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கிருஸ்மஸ் மரங்களாலும் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nஅன்று காலையில் வகுப்புக்கு செல்லும் போது, பனி கொட்டி எங்கு பார்த்தாலும் வெண்மையாக தெரிந்த நகரை அணுவணுவாய் ரசித்தவாறு சென்று கொண்டிருந்தாள் ஷானவி.\nசத்தமின்றி அவளை பின் தொடர்ந்து கொண்டிருந்தான் லீ. காலையிலேயே அவள் வீட்டின் முன்னிருந்த ரெஸ்டாரண்டில் இருந்து காத்துக் கொண்டிருந்தான். அவள் ஆத்விக்கோடு வெளியே வந்ததும் சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தவன், ட்ராம் ஸ்டாப்பிலும் தூரமாய் நின்று கொண்டான். ஏனோ அவள் முகத்தில் பட்டு அவள் இதமான மனனிலையை கெடுக்க அவன் விரும்பவில்லை.\nஷானவிக்கோ முன்தினம் நடந்த சம்பவங்கள் அனைத்தும் மறந்து உற்சாகத்தில் பறந்து கொண்டிருந்தாள் என்றே சொல்லலாம். காரணம். இது தான் அவளுக்கு முதல் ஸ்னோ. டிசம்பர் முதல் நாளன்று ஸ்னோ கொட்டியிருந்தாலும் அன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இவளுக்கு வீட்டுக்கு வெளியே செல்லக் கிடைக்கவில்லை. அதனால் இந்த வெண்பனியைத் ஸ்பரிசித்து உணரும் இந்த சுகானுபவம் கிடைக்கப் பெறாதவள், இன்று இந்த முதல் அனுபவத்தில் மகிழ்ச்சியில் திக்குமுக்காட��� போனாள்.\nட்ராமால் இறங்கியவள் துள்ளிக் குதிக்காத குறை தான். பூந்தூறலாய் விழுந்து கொண்டிருந்த பனிப்பூக்கள், அவள் மேனியை ஸ்பரிசித்து செல்ல அதன் சுகத்தில் சொக்கினாள் இவள். “புதுவெள்ளை மழை இங்கு பொழிகிறது” என்று பாடி ஆடத் தோன்றிய மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். தரையை மூடியிருந்த பனிக்குள் காலை வைத்து அது புதையும் அழகை ரசித்தவாறே இப்ராவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.\nகாலையிலேயே வீதிகளுக்கு உப்பு தெளித்து பனியை வழித்து இடைஞ்சலற்று பயணிக்க கூடியவாறு செய்திருந்தனர். ஆனாலும் சில இடங்களில் கரைய ஆரம்பித்த பனி வழுக்கிவிடும். மரங்கள், மலைகள், சூழவிருந்த கட்டிடங்கள் அனைத்துமே வெண்மயமாக காட்சியளித்த அழகில் மனதைப் பறி கொடுத்த ஷானவி, கீழே வீதியைக் கவனிக்காது பராக்கு பார்த்துக் கொண்டு சென்றாள்.\nஇவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, இடையிடையே அவளைப் புகைப்படமும் பிடித்தபடி பின்தொடர்ந்து கொண்டிருந்த லீ, ஷானவி எதிரே பாதையை விட்டு விலகி நடப்பதை உணர்ந்து அவளை நோக்கி விரைந்தான். காரணம். அது சமதரையற்ற பகுதி. பனி போர்த்தி இருந்தமையால் பள்ளம், திட்டி தெரியவில்லை. மாறி எங்காயாவது காலை வைத்தால் விழுந்து எழுவது உறுதி.\nலீ அவளை நெருங்குவதற்கிடையில் ஷானவி ஒரு பள்ளத்தில் காலை வைத்து விழுந்திருந்தாள். “ஷானு” என்று அழைத்துக் கொண்டே அவளிடம் சென்றவன் அவள் பிடித்துக்கொண்டு எழுவதற்கு இலகுவாய் கைகளை நீட்டினான். அவளோ அவனின் உதவியின்றி எழ முயற்சிக்க, முடியாமல் போன ஆத்திரத்தில் முகம் சிவக்க, ஏதோ அவனால் தான் விழுந்தது போல லீயை முறைத்தாள். அதற்குள் அங்கே வந்திருந்த அனார் அவள் தோள்களைப் பற்றித் தூக்கி விட்டான்.\n கவனமா நடவுங்கோ… புதுப்பனி வழுக்கிடும்…”\nஅனார் இயல்பாய் கூறி விட்டு சென்று விட்டான். இவள் எழுந்து விட்டாளே தவிர நடக்க முடியவில்லை. வலது கால் சுளுக்கிக் கொண்டது. ஒரு அடி எடுத்து வைக்கவே வலி உயிர் போனது. தன்னை மீறி கண்கள் பனிக்க அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் தடுமாறினாள். பிடிக்க எதுவும் இல்லாமல் விழப்போனவளை தன்மீது தாங்கிக் கொண்டான் லீ.\n“ரிலாக்ஸ் ஷானு… காலில அடிபட்டிடுச்சா நடக்க முடியலையா\nவலியால் கலங்கிய கண்களை உள்ளிழுத்த படி மெதுவாய், “ஆமாம்” என்றாள். லீயின் தோளணைப்பு தந்த துணையோடு ந���க்க முனைந்தும் வலி உயிர் போக அழத் தொடங்கினாள் ஷானவி.\n“என்னால முடியல லீ… ரொம்ப வலிக்குது… கால் அசைக்க முடியலை…”\nஅவள் கண்களில் கண்ணீரைக் கண்டவன் இதயமோ, இரத்தக் கண்ணீர் வடித்தது. உடனடியாக அனுஷராவுக்கு அழைத்து ஷானவி விழுந்ததைச் சொன்னவன், தான் அவளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதால் இருவராலும் வகுப்புக்கு வர முடியாது என்பதை ஆதூரிடம் தெரிவிக்கச் சொன்னான். பேசி முடித்து தொலைபேசியை வைத்தவன் அதுவரை தன்னில் உடல் பலத்தை முட்டுக் கொடுத்து சாய்ந்து நின்ற ஷானவியை பார்த்தான். அவளோ வலியின் உச்சத்தில் வேறு எதையும் சிந்திக்கும் திராணியற்று லீயை பிடித்தவாறு நின்றிருந்தாள்.\nஅவளை அப்படியே தனது பின் முதுகில் உப்பு மூட்டை தூக்கினான். அவன் அவுக்கென்று அவ்வாறு தூக்கியதில், ஷானவி அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரியாமல்,\n விடுடா… என்னை என்ன செய்யப் போகிறாய்\nஎன்று கத்தினாள். இந்திய திரைப் படங்களை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டவளுக்கு எப்படித் தெரியுமாம் இந்த கொரியன்கள் காதலியைக் கூட தூக்குவது உப்பு மூட்டை முறையில் தான் என்று. அவன் முதுகில் ஏற்றியதும் புரிந்து கொண்டு இறுக்கமாய் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.\nஆனால் மனதுக்குள்ளோ வழக்கம் போல லீயை அர்ச்சிக்கத் தவறவில்லை.\n உன்னை ஒல்லிப்பிச்சான் என்று நினைத்தால் என்னைத் தூக்கிற அளவு பலமிருக்கா உனக்கு பரவாயில்லை. ஆனாலும் எதுக்குடா இப்படி உப்பு மூட்டை தூக்கியிருக்கிறாய் பரவாயில்லை. ஆனாலும் எதுக்குடா இப்படி உப்பு மூட்டை தூக்கியிருக்கிறாய் உன்னை குரங்குன்னு திட்டிறதுக்கு கடைசியில் என்னைக் குரங்காக மாற்றி இப்படி உன் கழுத்தைக் கட்டித் தொங்க விட்டு விட்டாயேடா. இது உனக்கே அநியாயமாக தெரியேல்லையாடா…”\nஅவள் மனதுக்குள் புலம்பிக் கொண்டிருக்கும் போதே, லீ அவளைத் தன் காரின் பின் சீட்டில் கொண்டு சென்று இருத்தி விட்டு லா த்ரோஞ்ச் வைத்தியசாலையை நோக்கி விரைந்தான். உண்மையில் பறந்தான் என்பது தான் சாலப் பொருத்தம்.\nவைத்தியசாலையில் முதலில் நோயாளியின் பெயர் விபரங்களைப் பதிந்து விட்டு வரவேற்பில் இருக்கும் வைத்தியர் மேலோட்டமாக எந்தவிதமான நோய், எந்தப் பிரிவுக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்வார். ஷானவியின் காலைப் பரிசோதித்த வரவேற்பறையில��� இருந்த வைத்தியர் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா இல்லை வெறும் நரம்பு பிறழ்ந்துள்ளதா என்பதை உறுதி செய்வதற்கு எக்ஸ்ரே படம் எடுத்துக் கொண்டு இதற்குரிய பிரத்யேக வைத்தியரிடம் செல்லுமாறு பணித்தார்.\nஅங்கே கொடுக்கப்பட்ட வீல்சேரில் ஷானவியை இருத்தி எக்ஸ்ரே எடுப்பதற்குத் தானே தள்ளிக் கொண்டு சென்றான் லீ. அவளின் வீங்கியிருந்த வலது கணுக்காலைக் கண்டு தனக்கே தான் அந்த வலியும் வேதனையும் என்பது போல இவன் துடித்துப் போனான். அதை வெளியேயும் காட்டிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.\nஎக்ஸ்ரே எடுத்ததும் வைத்தியருக்காக இரண்டரை மணிநேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த ஒவ்வொரு நிமிடமும் லீ ஷானவியை கண்ணை இமை காப்பது போலக் காத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.\nவார்த்தைகளால் பேசினான் என்று சொல்ல முடியாது. ஆனால் அவன் ஒவ்வொரு செயலும் அவன் இத்தனை நாட்களாய் ஷானவியை எந்தளவு தூரம் அவதானித்து வைத்திருக்கிறான் என்பதை அப்பட்டமாக ஷானவிக்கு உணர்த்தியது.\nஅவள் காலையில் உண்டு விட்டு வருவதில்லை என்பதை அறிந்திருந்தவன் அங்கிருந்த கஃபே மெஷினில் சாக்லேட் பாலும் பக்கத்தில் இருந்த மெஷினில் இருந்து கின்டர் சாக்லேட் கேக்கும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். தான் கஃபே அருந்துவதில்லை என்பதை தெரிந்து வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவள் எதுவும் பேசாமல் வெறும் மெர்சி (நன்றி) உடன் வாங்கிக் கொண்டாள்.\nஒரே இடத்தில் அவள் அமர்ந்திருந்தால் போரடிக்கும் என சிறிது நேரம் தொலைக்காட்சிக்கு முன்னால் அவளது வீல் செயாரை நிறுத்தி வைத்தான். சிறிது நேரத்தில் அவள் தொலைக்காட்சியில் ஆர்வம் காட்டாது போகவே, அவள் யன்னலூடாகத் தெரிந்த மலைகள் சூழ்ந்த இயற்கை அழகை ரசிக்க கூடியவாறு யன்னல் ஓரமாக மாற்றி அமர்த்தினான்.\nமறுபடியும் கஃபே மெஷினில் இருந்து சித்ரோன் தே (எலுமிச்சம்தேநீர்) எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். என்ன தான் ஹீட்டர் போட்டிருந்தாலும், குளிருக்கும் அவள் வலிக்கும் அந்த தேநீர் ஒரு இதத்தைக் கொடுத்தது என்பது என்னவோ உண்மைதான்.\nஆனால் அவனும் எதுவும் பேச முயலவில்லை. இவளும் எதுவும் கேட்டாளில்லை. ஷானவியின் மனதினுள்ளோ வீட்டை நினைத்து ஒரு சுழல் காற்று சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. சந்திர��� மாமியிடம் விழுந்து தொலைத்ததுக்கு எவ்வளவு மண்டகப்படி வாங்க வேண்டுமோ யார் அறிவர். ஏதோ இவள் வேண்டும் என்றே விழுந்து வைத்தது போலவ்லவா பேசுவார். இவள் படுத்துக் கொண்டால் வீட்டு வேலைகளை யார் பார்ப்பது என்ற கவலை அவருக்கு. அது ஷானவிக்கு புரிந்தாலும் வீட்டுக்கு செல்ல என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே உழன்று கொண்டிருந்தாள்.\nஇவள் முகபாவங்களையே அவதானித்துக் கொண்டிருந்த லீக்கு அவள் ஏதோ குழப்பத்தில் சிக்கித் தவிப்பது புரிந்தாலும் வாய் விட்டுக் கேட்க பயமாக இருந்தது. இவ்வளவு நேரமாக அவள் அவனை எதுவும் திட்டாமல் இருப்பதே அவனுக்கு அதிசயமாகவும் அதே நேரம் ஆறுதலாகவும் இருந்தது.\nஇருந்தாலும் அவள் குழப்பத்தை தன்னால் தீர்க்க முனைந்தால் அது நன்றாக இருக்குமே என எண்ணியவன் என்ன பிரச்சினை என்று கேட்போம் என்று எத்தனித்த போது ஷானவியின் முறை வர அவளை உள்ளே அழைத்தார்கள். அரைகுறை பிரெஞ்சிலும் மீதியை ஆங்கிலத்திலுமாக அவள் விழுந்ததை லீ விவரிக்க வைத்தியர் இவள் காலைப் பரிசோதித்து விட்டு எக்ஸ்ரே படத்தையும் பார்த்தவர்,\n“சிறு வெடிப்பு இருப்பதால் மாவுக்கட்டுப் போட வேண்டும். குறைந்தது ஒரு கிழைமையாவது காலைக் கண்டபடி அசைக்காது வைத்திருக்க வேண்டும்.இரண்டு கிழமையால் கட்டுப் பிரித்து பார்த்து மறுபடி இரு கிழமைக்கு கட்டுப் போட வேண்டும்” என்றார்.\nஇதைக் கேட்டதுமே ஷானவிக்கு கண்களில் மழுக்கென நீர் தளும்பியது. அவள் வீட்டில் ஒரு நிமிடமாவது ஓய்வெடுக்க முடியுமா என்ன பராக்கு பார்த்து விழுந்த தன் மீது ஏற்பட்ட கோபத்திலும் தனக்கு முடியாத போது கவனிக்க யாருமில்லையே என்ற சுயபச்சாதாபத்திலும் பல்வேறு உணர்ச்சிக்கலவைகளால் ஆட்பட்டவளால் கண்ணீர் மட்டும்தான் வடிக்க முடிந்தது.\nமாவுக்கட்டுப் போட்டு முடித்ததும் வைத்தியர் கொடுத்த ஊன்றுகோல்களை தன்னிடம் வாங்கிக் கொண்ட லீ வைத்தியசாலை வாயில் வரை அவளை வீல்சேரில் கொண்டு சென்று விட்டு காரை எடுத்து வருவதற்காக வீதிக்கரையில் காத்திருக்கச் சொன்னான்.\nகாரை இவளருகே கொண்டு வந்து நிறுத்தி விட்டு இவளைத் தூக்கி காரில் இருத்தியவன், நேராக சென்டர் வீலில் இருந்த ஒரு பிஸ்ஸரியா முன்பு காரை நிறுத்தினான். அவனின் நோக்கம் அறிந்த இவள்,\n“வேண்டாம் லீ… நான் வரேல்ல. யாராவது தமிழ் ஆட்கள் பார்த்தால் ப���ரச்சினை ஆகி விடும்.”\nநேரமோ மதியமாகி விட்டிருந்தது. இவள் முகத்தைப் பார்த்தால் வீட்டுக்கு போகவும் விரும்புவதாக தெரியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த லீ இறுதியில் நேராக தனது வீட்டுக்கு சென்று காரை நிறுத்தினான்.\n“என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுப் போ…”\nஅவன் கூறியதும் தான் தாமதம், இதுவரையில் இருந்த இதமான சூழல் மாறி இவள் பழைய ஷானவி ஆனாள். கால் முறிந்ததுக்கு வீட்டில் என்ன சொல்லப் போகிறார்களோ என்று குழப்பிக் கொண்டிருந்தவள் தனது ஆற்றுமையை யார் மீது காட்டலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் இந்த செய்கை ஒன்றே போதுமே.\n“யாரைக் கேட்டு இப்போ உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாய் நான் கேட்டேனா உன்னை சாப்பாடு தா என்று. இப்போ எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்தாய் நான் கேட்டேனா உன்னை சாப்பாடு தா என்று. இப்போ எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்தாய் ஒழுங்கு மரியாதையாக என்ர வீட்டில கொண்டு போய் விடு. கழுதை… கழுதை… எனக்கு இருக்கிற பிரச்சினை காணாது என்று இப்ப புதுப் பிரச்சினை உண்டாக்கப் பாக்குறியாடா ஒழுங்கு மரியாதையாக என்ர வீட்டில கொண்டு போய் விடு. கழுதை… கழுதை… எனக்கு இருக்கிற பிரச்சினை காணாது என்று இப்ப புதுப் பிரச்சினை உண்டாக்கப் பாக்குறியாடா இப்ப நான் உன்ர காரில வந்ததை எத்தினை பேர் கண்டாங்களோ இப்ப நான் உன்ர காரில வந்ததை எத்தினை பேர் கண்டாங்களோ இப்போ இந்த இடத்தில வைச்சு எத்தினை பேர் கண்டாங்களோ இப்போ இந்த இடத்தில வைச்சு எத்தினை பேர் கண்டாங்களோ என்றே நான் தவிச்சிட்டு இருக்கிறேன். இதில வீட்டுக்கு வந்து சாப்பிட வேற வேணுமாடா உனக்கு என்றே நான் தவிச்சிட்டு இருக்கிறேன். இதில வீட்டுக்கு வந்து சாப்பிட வேற வேணுமாடா உனக்கு\nஅவள் கண்களில் நீர் வழிய கத்தவும்,\n உன் முகத்தைப் பார்க்க வீட்டுக்குப் போவது உனக்கு பிடிக்கவில்லை போல இருந்துச்சு. அதுதான் என்ர வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். உனக்குப் பிடிக்கவில்லை என்றால் உன் வீட்டிலேயே கொண்டு போய் விடுகிறேன். நீ கோபப்படாதே… ப்ளீஸ்\nஅவளிடம் திரும்பி மொழிந்து விட்டு காரை எடுத்தவன் அவள் வீட்டுக்கருகில் கொண்டு போய் நிறுத்தினான். அவன் தூக்க வரவும் தீ விழி விழித்தவள் ஊன்று கோல் உதவியுடன் தானே விந்தி விந்தி நடக்க ஆரம்பித்தாள். இவன் எது���ும் செய்ய முடியாதவனாய், அவள் அருகிலே கூடவே போனான். அவள் அழைப்புமணியை ஒலித்து விட்டு கீழே காத்திருக்கவும் லீயும் உள்ளே நுழைந்து விட்டான். இவள் மாமா வீடு மூன்றாவது மாடி. ஆனால் லிப்ட் இல்லை. அதைப் பார்த்தவன் கதவு திறந்ததும் அவள் மறுக்க மறுக்க கேளாது, வீடு வரை கைகளில் ஏந்தி, தூக்கிச் சென்று விட்டு விட்டு உடனடியாக கீழே இறங்கி விட்டான். அவன் தனது கைகளில் அவளை அணைத்து ஏந்தி வந்தது, இவளைப் படபடக்க வைக்க வீட்டுக் கதவு முன்னே சற்று நேரம் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கதவைத் தட்டினாள்.\nகதவைத் திறந்த சந்திராவோ காலில் கட்டுடன் நின்றவளைப் பார்த்துக் கொதித்து விட்டார்.\n எங்க போய் விழுந்து தொலைச்சாய் சனியனே\n“அது வந்து மாமி…. பனிக்க சறுக்கி விழுந்திட்டன்.”\nவெளியே வராத குரலில் தயக்கமாய் உரைத்தாள்.\n“கண்ணை என்ன பிடரிக்க வைச்சுக் கொண்டு நடந்தனியே… பட்டிக்காடுகளை இங்க கூப்பிட்டு விட்டால் வேற என்ன செய்யுங்கள் எல்லாம் இந்த மனுசனைச் சொல்ல வேணும். சரி… சரி… வீட்டு வாசலில நின்று நீலிக் கண்ணீர் வடிக்காமல் உள்ள வா…”\nதன்னை மீறி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, ஊன்று கோல் உதவியுடன் உள்ளே சென்றாள். கால் வலியும் உடல் அயர்ச்சியும் சற்றே ஓய்வெடேன் என்றது. ஆனால் தான் விழுந்து படுப்பது சந்திராவின் கோபத்தை மேலும் அதிகரிக்கும் என்பதை அறிந்தவள் உடையை மாற்றிக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.\nசந்திரா மதியச் சமையலுக்குரிய ஆயத்தத்தில் இருந்தார். வலியை மறைத்தவாறு அவரிடம் சென்றாள்.\n“விடுங்கோ மாமி… நான் செய்யுறன்…”\n“ஏன் பிறகு உன்ர மாமாவிடம் கோள் மூட்டி வைக்கவோ கால் முறிஞ்ச பிள்ளையையும் வேலை வாங்கினான் என்று.”\n“ஏன் மாமி அப்பிடிச் சொல்லுறியள் நான் மாமாட்ட எப்பவாச்சும் ஏதாவது சொல்லியிருக்கிறேனா நான் மாமாட்ட எப்பவாச்சும் ஏதாவது சொல்லியிருக்கிறேனா மாமா பின்னேரம் தானே வருவார். அதனால நான் வேலை செய்தாலும் அவருக்குத் தெரியாது தானே. எனக்கு இருந்தபடி எதுவும் செய்யிறது தான் கஸ்டம். நான் நின்றபடியே அரை மணித்தியாலத்தில சமையல் முடிச்சிடுவேன். நீங்க ஹோலுக்குப் போங்கோ…”\nஷானவி என்றைக்குமே திருநாவுக்கரசிடம் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் புகார் செய்ததில்லை. அந்த உண்மை உறைக்க, அதற்கு மேல் எதுவும் பேசாது வரவேற்பறைக்குச் சென்று தொலைக்காட்சியில் மூழ்கினார் சந்திரா.\nதான் செய்கிறேன் என்று வீராப்பாகச் சொல்லி விட்டாலும் ஷானவி வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். குளிர்சாதனப் பெட்டிக்கு சென்று பொருட்களை எடுக்கவும் மற்றைய வேலைகளைக் கவனிக்கவும் என விந்தி விந்தி நடந்ததில் கால் வலி உயிர் போனது. இருந்தாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சமையல் முடித்தவள், பாத்திரங்களையும் கழுவி சமைதலறையை சுத்தம் படுத்தி விட்டு வரவேற்பறைக்குச் சென்றாள்.\n எல்லாம் செய்திட்டேன். குசினி கூட்ட மட்டும் இல்லை.”\nமெதுவாய் உரைக்கவும் சந்திராவும் பதிலுக்குத் திட்டாமல்,\n“சரி… சரி… நான் வீடு கூட்டுறன். நீ போய் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு…”\nஎன்று பணித்து விட்டு, சமையலறைக்குச் சென்றார்.\nதனது அறைக்குச் சென்ற ஷானவியோ சாப்பிட மனமற்று, வைத்தியசாலையில் தந்திருந்த மருந்துகளை எடுத்து விழுங்கி விட்டு கட்டிலில் வீழ்ந்தாள். கண்கள் இரண்டாலும் நீர் வடிய, பல்வேறு சிந்தனைகள் மனதை அலைக் கழிக்க, உடலின் வலியோடு மனதின் வலியும் சேர, மருந்துகளின் தாக்கத்தோடு தூங்கிப் போனாள்.\nஅவள் கண் விழிக்கும் போது அவளின் கண்ணீரிற்கான பரிசை அந்த நல்லூர்க் கந்தன் தரக் காத்திருக்கிறான் என்பதை அறியாமலேயே சுயபச்சாதாபத்தோடு உறங்கிக் கொண்டிருந்தாள் அந்த பேதைப் பெண்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா, தொடர்கள், யாழ் சத்யா\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 28\nTamil Madhura on சுதியின் ‘உயிரே ஏன் பிரி…\nPriya karthik on யாழ் சத்யாவின் “உன்னைக்…\nManimegalai on சுதியின் ‘உயிரே ஏன் பிரி…\n8778612378 on சுதியின் ‘உயிரே ஏன் பிரி…\nPriya karthik on யாழ் சத்யாவின் “உன்னைக்…\nசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 22\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 13\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 21\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 41\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (13)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகாதலில் கரைந்திட வா (59)\nநான் உன் அருகினிலே (32)\nதமிழ் க்ளாசிக் நாவல்���ள் (262)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nயாரோ இவன் என் காதலன் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/section/cinema?page=75", "date_download": "2018-12-16T11:44:05Z", "digest": "sha1:OFPMTB3FG3C722VRI53A7JSTG2TDM24T", "length": 18984, "nlines": 81, "source_domain": "puthiyavidiyal.com", "title": "Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும், என்ன கார் ஓட்டுகிறார்கள் என்று சின்ன புலனாய்வு செய்தோம்.\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன், எலி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். பின்னர் பல்வேறு காரணங்களால் படங்களில் நடிக்காமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய் பல்லவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் இரண்டாவது பாதியில் சாய் பல்லவி சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது. டான்ஸ் ஹீரோ ஒருவரோடு அவர் சேர்ந்து நடித்த படம் சமீபத்தில் வெளியானது. ரொமான்ஸுக்குப் பேர் போன டான்ஸோடு, தங்கச்சி நடிகைக்கு ஃபயர் பற்றிக்கொண்டதாகத் தகவல்.\nஅடுத்தடுத்து தெல��ங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார். தற்போது தமன்னா கைவசம் தெலுங்கில் 2 வரலாற்று படங்களை வைத்துள்ளார்.\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில்...\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள...\nதேடி வந்து கேட்டாத்தான் நடிப்பேன் – மனிஷா\nபிரபல பாலிவுட், கோலிவுட் நடிகையான மனிஷா கொய்ராலா திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். தமிழில் நீண்ட நாளைக்குப் பிறகு ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு வாய்ப்புகள் வேறுமாதிரி வருகிறதாம். அதாவது தான் ஜோடியா நடிச்ச கதாநாயகர்ளுக்கு அம்மாவா, அக்காவா நடிக்கத்தான் வாய்ப்பு வந்ததாம். இதனால் நொந்து போன மனிஷா,...\n90 லட்சத்துக்கு வீடு வாங்கிய பூர்ணா\nநடிகை பூர்ணா கொச்சியில் ரூ. 90 லட்சத்துக்கு வீடு வாங்கியுள்ளாராம். மலையாளக் கரையோரத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் பூர்ணா. முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். தற்போது நந்தாவுடன் வேலூர் மாவட்டத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். தெலுங்கிலும் நடித்துள்ளார் பூர்ணா. தமிழில் அடக்கமாக வந்து போகும் பூர்ணா, தெலுங்கில் மட்டும் பூரணமான கவர்ச்சி காட்டத்...\nநடிகை சிம்ரன் கன்னட சினிமாவில் அம்மா வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இப்போதைக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை; சின்னத்திரையில் மட்டும் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறிவந்த சிம்ரன், அம்மா வேடம் என்றால் அலறியடித்து ஓடி விடுவார். அம்மா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு எனக்கு ஒன்றும் பெரிதாக வயதாகவில்லையே என்று பேசும் சிம்ரன், எல்லை தாண்டி கன்னட திரையுலகில் மட்டும் தனது கொள்கையை...\nசுந்தர்சியின் மசாலாப்படத்திற்கு தெரிவான அஞ்சலி\nபுதிய படத்திற்கு மசாலா என்ற பெயர் வைத்திருக்கிறார் சுந்தர்சி. விமலுடன் இன்னொரு ஹீரோவாக தமிழ்ப்படம் சிவாவும் நடிக்கிறார். சமீபகாலமாக ரசிகர்களின் இதயங்களை அநியாயத்திற்கு ‘ஆட்டைய’ போட்டுக் கொண்டிருக்கும் அஞ்சலிதான் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஒருகாலத்தில் சுத்தமான தமிழ் தலைப்புகளுக்கு அலைந்த தமிழ்சினிமா இப்போது எப்படி வேண்டுமானாலும் தலைப்பு வைக்கலாம் என்ற மனநிலைக்கு ஆளாகிவிட்டது. அதைதான்...\nமுன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர ஆசைப்படும் அனன்யா\nநாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. சீடன் படத்தில் தனுசுடன் நடித்தார். சமீபத்தில் ரிலீசான எங்கேயும் எப்போதும் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஹிட்டானதால் அனன்யாவுக்கு மேலும் தமிழ் பட வாய்ப்புகள் குவிகிறது. இதுபற்றி அனன்யா கூறும்போது மலையாளத்தில் நான்கு படங்கள் கைவசம் உள்ளன. ஒரு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறேன். எங்கேயும் எப்போதும் படம் ஹிட்டானது...\nதிரிஷாவின் மார்க்கெட்டை வீழ்த்திய நடிகை யார்\nபிரபல நடிகையான திரிஷாவிற்கு தற்போது புது வாய்ப்புகள் ஏதும் இல்லை. இதனால் அவருக்கு தற்போது செல்வாக்கு சரிந்துவிட்டதாகவும், புதுப்பட ஒப்பந்தத்திற்கு அவரை யாரும் அணுகவில்லை என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. என்மேல் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. புதுமுக நடிகைகளால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்பதில் உண்மை இல்லை. தெலுங்கில் கங்கா என்ற படம் கைவசம் உள்ளது. தமிழிலும் ஒரு படத்தில்...\nஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தியன் பார்ட் 2 இல் நடிக்கிறார் அஜித்\nஷங்கரின் படைப்புகளிலேயே அதிக கவுரவத்திற்குரிய படம் இந்தியன் தான் அப்படத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்திருந்தார் கமல். ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் எதிராக இந்தியன் தாத்தா போட்ட பைட் அதன்பின் வேறெந்த படங்களிலும் அவ்வளவு தத்ரூபமாக வெளிப்பட்டதா என்றால், படு திமிரோடு சொல்லலாம் இல்லை என்று. க்ளைமாக்சில் முன் தலையில் முடிக் கற்றையை ஸ்டைலாக நீவியபடியே வெளிநாட்டு வீதியொன்றில் நடந்து போகும் இந்தியன் தாத்தா...\nசுந்தர்சி படத்தில் வடிவேலு - முடிந்தது வனவாசம்\n இப்படி ஒரு கேள்வியை வடிவேலுவிடம் கேட்டால் லைட்டை ஆஃப் பண்ணிட்டு அந்த கடையோட ஷட்டரையும் க்ளோஸ் பண்ணிட்டேன். இப்ப போய் இது என்ன தேவையில்லாத கேள்வி என்கிறார் உஷாராக. தன்னை அணுகி வரும் ஒரு சில அழைப்புகளுக்கான பதிலாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். இதற்கிடையில் அவர் மீண்டும் கேமிராமுன் நிற்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நகைச்சுவை ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. தனது...\nராஜபாட்டையில் 7 மாறுபட்ட தோற்றங்களில் விக்ரம்\nடைரக்டர் சசீந்திரன் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை\" படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரம் 7 வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை படங்களுக்குப்பின் சுசீந்திரன் இயக்கும் 4வது படம் இது. இந்த படத்தில், விக்ரம் \"அனல் முருகன்\" என்ற ஜிம்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் இவர் 7 விதமான தோற்றங்களில்...\nகுத்தாட்டம் போட துடிக்கும் சமீரா\n'வாரணம் ஆயிரம்' படத்தில் அறிமுகமான சமீரா ரெட்டி, தற்போது விஷாலுடன் 'வெடி' படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். இப்படத்தில் வித்தியசாமான வேடத்தை ஏற்றிருக்கும் இவருக்கு குத்துப்பாட்டில் ஆடவாய்ப்பு கிடைக்கவில்லையாம். ஆனால் இவருக்கு குத்துபாட்டில் ஆடத்தான் விருப்பமாம். இதுகுறித்து சமீரா கூறியதாவது, \"குத்துப்பாடல்தான் அப்படத்தை வெற்றி பெற வைக்கிறது. உதாரணத்திற்கு 'தபாங்' படத்தில் இடம்பெற்ற 'முன்னி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=581:2014-09-17-21-50-43&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2018-12-16T10:47:30Z", "digest": "sha1:VKLSZYPHK6NKNJS2JHRIFVPM6XWENCAG", "length": 27966, "nlines": 132, "source_domain": "selvakumaran.de", "title": "புத்திரபாக்கியமும் புரிந்துணர்வும்", "raw_content": "\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n“சும்மா கீழ இறக்கிவிடுங்க பாப்பம். தெருவால போற சனம் என்ன நினைக்குங்கள் . - கல்யாணம் முடிச்சு பத்து வருசமாகிட்டடுது இப்பதான் புதுமாப்பிள பொம்பிளைக்கு நடிக்கினம் - எண்டு சொல்லப் போகுதுகள்\" என்றபடி அன்னக்கிளி கணவனின் பிடியில் இருந்து விடுபட முயன்றாள் . ஆனால் அவன் குண்டுக் கட்டாக அவளை தூக்கிக் கொண்டு வந்ததால் அவளால் முடியவில்லை.\n“விளையாடப் போன பிள்ளைகள் வரப் போகுது இறக்கி விடுங்க பாப்பம்” என சற்று பலமாக கூறியது மாடுகளைப் பட்டிக்கு சாய்த்துக் கொண்டு வந்த அன்னக்கிளியின் கணவனின்; தந்தை மருதநாயகத் தாருக்கு கேட்டு விட்டது .\nதிரும்பிப் பார்த்தார். மகன் மருமகளை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் போவது தெரிந்தது. சில மணித்தியாலயங்களுக்கு முன் இதே மருதநாயகத்தார் மாடுகளை தேடி போன போது மருமகள் அன்னக்கிளி கிணற்றடி தென்ன மரத்தின் கீழ் நிலத்தைக் கிண்டிக்கொண்டு இருந்தது அவரின் ஞாபகத்தில் வந்தது.\n' ஏன் இப்படி தனியே இருக்கிறாள்.. ஏதாவது வருத்தமோ... எப்போதும் சுறுசுறுபபாக எதையாவது செய்து கொண்டு இருப்பாளே என்ன நடந்தது ' என யோசித்து விட்டு 'வேண்டாம் ஏதும் குடும்பத்துக்குள்ள பிரச்சனையாகவும் இருக்கலாம் நாம் ஏன் தலையை நுளைப்பான்” என எண்ணி கொண்டு பார்க்காதவர் போல சென்றுவிட்டார் .\nபட்டிக்கு விட்ட நெத்திச்சுட்டி நாம்பன் கன்றுத் தாச்சி மாட்டின் வாலுகிடையில் மூக்கை நுளைத்த படி துரத்திக்கொண்டு சென்றது. அதன் பின்னால் மேலும் இரு நாம்பன் மாடுகள் ஓடியது. பசு மாடு திரும்பி இடிக்க வந்ததும் நாம்பன்கள் வேறு திசையில் ஓடி விட்டது.\nமருதநாயகத்தார் பாலில்லா மாடு சிலவற்றை தவிர எல்லா மாடுகளையும் பட்டிக்கு சாய்த்துக்கொண்டு வந்தார் . அந்த கன்றுத்தாச்சி மாடு நடக்க முடியாமல் கடைசியாக சென்று கொண்டு இருந்தது. அதன் பின்னால் மெதுவாக மருதநாயத்தாரும் நடந்தார்.\n' பாவம் நிறைமாதக் கற்பிணி மாடு எவ்வளவு வேதனையை சுமக்கும் இப்படித்தானே வள்ளியும் என் பிள்ளைகளை சுமந்தாள் . அவள் என்னுடன் வாழ்ந்த இந்த முப்பது வருடத்தில் 15 வருடத்திற்க்கு இப்படித்தானே இருந்தாள். 'நான் ஒரு முறையேனும் அவளை தூக்கவே இல்லையே என் மகனுக்கு தோன்றியது எனக்கு ஒருபோதும் தோன்றவில்லையே என ஒரு ஆசை பிறந்தது . \" இதென்ன 65 வயதில் எனக்கு ஞானம் பிறக்குது . \" என வியந்தார் ' இப்பயாவது பிரந்திச்சே 'என எண்ணியபடி இன்று எப்படியா��து அவளை தூக்கி அமர்க்களப்படுத்தி விட வேண்டும் என்றபடி . பால்குடி மறந்த ஒரு முதியான் கன்றை பிடித்து தூக்கி பார்த்தார் . அது காலை இடறி அவரையும் விழுத்தி தானும் விழுந்து எழும்பி ஓடியது .\nமருதநாயகத்தார் கடுக்கனாரின் கடைசிப் பிள்ளை ஆனால் மிக பிரயாசமானவர் அவரது மனைவி வள்ளியம்மை பெற்றோருக்கு மூத்த பிள்ளை அவளின் பின் நான்கு ஆண் பிள்ளைகள் ஆசையால் வள்ளியம்மையின் தந்தை நில புலம், மாடு மனை என நன்றாக சீர்வரிசை செய்து வள்ளியம்மையை இவருக்கு திருமணம் செய்து வைத்தார். பச்சையும் பழமும் குறைவில்லாத வவுனியாவின் பச்சை முத்தான செட்டிகுளம் - பாவற்குளம் பிரதேசத்தில் . அவர்களின் தாம்பத்தியம் ஆரம்பமானது.\nதிருமணமாகி முதல் வருடமே மகள் சுதா பிறந்தாள். தொடர்ச்சியாக மூன்று பிள்ளைகள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் திருமணமாகி ஐந்து வருடத்திற்குள் பிறந்தனர். ஒழுங்காக மனைவியிடம் பேசவும் முடியாமல் போனது. ஆனால் மனைவி வள்ளியம்மை வீட்டு வேலை எதையும் இவரிடம் சொல்லாமல் தானே முழுவேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார் .\nமருதநாயகத்தாரும் மனைவிடமே முழுக் குடும்பப் பொறுப்பையும் விட்டிருந்தார் . அவரின் பொழுது கமத்துடனே கழிந்தது. வீட்டில் ஆடு, மாடு, கோழி, என ஒரு பக்கம் பால், முட்டை, மோர், தயிர் என தேவையான எல்லாமே வீட்டிலேயே உற்பத்தியானது.\nஒரு போதும் வீட்டில் நெல்லுக்கு குறையே இருக்காது. மா, பிலா, தென்னை, வாழை, புளி என ஒரு புறம் தண்ணியே கூட ஊத்தி வளக்காத பனையில் இருந்து கிழங்கு ,ஒடியல் , பினாட்டு ,பாய் ,பெட்டி ஏன் கள்ளுக்கு கூட குறைவில்லை அங்கே .\nவீடு செல்லச் செழிப்பாகவே இருந்தது சும்மா இருப்பாரா மனுஷன் , இருக்கத்தான் முடியுமா நான்கு பிள்ளைகளைத் தொடர்ந்து மேலும் பத்துப் பிள்ளைகளை பெற்று எடுத்தாள் சீமாட்டி.\nஒரு கட்டத்திற்கு மேல்; பிள்ளைகளே பிள்ளைகளை குளிப்பாட்டி ,உடுப்பு தோய்த்து ,சாப்பாடு சமைத்து, ஊட்டி விடும் நடைமுறை உருவாகியது .\nமருதநாயகத்தார் மனைவியை எட்டிப் பார்க்க வேண்டும் என்றாலும் பிள்ளைகளை விலத்திக் கொண்டே பார்க்க வேண்டும். இந்த நிலையில் மனைவியை - இப்போது மகன் மருமளைத் தூக்குவது போல் - எப்படி தூக்குவதும் கொஞ்சுவதும் மனமிருந்தும் உடனிருக்க முடியாமல் வருடங்கள் கடந்துபோனது .\nஅவருக்கும் நெல்லு ,வயல் , மாடு , ஆடு என பார்க்கவே நேரம் சரியாக இருந்தது. தானும் தன் பாடும் என இருந்து விட்டார். பாவற்குளத்தில் மருதநாயகத்தை தெரியாத ஆட்கள் இல்லை. ஆனால் மருதநாயகத்தில் குரலை தெரிந்தவர்கள் அதிகம் பேர் இல்லை . அவர் பேசுவது அவருக்கே கேட்குமா என்பது சந்தேகமே . நன்றாக தலையை மட்டும் ஆட்டத்தெரிந்து வைத்திருந்தார்.\nஆனால் மனைவி வள்ளியம்மை அவ்வாறில்லை . பொது இடங்களுக்கு சென்றால் அவரை சுற்றி ஒரு கூட்டமே இருக்கும் . கலகலவென பேசுவார், கை தேர்ந்த நாட்டு வைத்தியக்காரி. தாலாட்டு பாட்டு அவர் பாட கேட்டால் பெரியவர்களுக்கே தூக்கம் வந்துவிடும். பதின்நான்கு பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர் என பெயரெடுத்தவர் . மிகவும் பண்பாணவர். மற்றவரின் நிலை அறிந்து உதவி புரிவார், மாரியம்மன் தாலாட்டு பாடுவதில் மகாவித்தகர். ஊரில் யாருக்காவது அம்மன் நோய் வந்து விட்டால் இவரிடம் கொண்டு வந்து விடுவார்கள். அந்த மாரியம்மன் தாலாட்டில் ' யார் யார் பாடலைக் கேட்க வேண்டும் யார் யார் கேட்கக்கூடாது ' என்ற ஒரு பட்டியல் இருக்கும்.\n“ஒரு பிள்ளைப்பெற்ற ஊதாரி கேளாதே பத்துப்பிள்ளை பெற்ற பத்தினியே கேட்டிடுங்கோ” என ஒரு வரிவரும் அதை அவர் ராகத்தோடு மிடுக்காக அந்தபாடலாகவே கலந்து பாடுகையில் கேட்பவர்களின் உடல் மனம் இரண்டும் சிலுர்த்துவிடும் .\nஅப்படி ஒரு தெய்வீக பண்பு அமையப் பெற்றவர் வள்ளியம்மை. ஆனாலும் என்ன இப்போது மருதநாயகத்தாரும் பத்தோடு ஒன்றாக ஆகி விட்டார். ஒருபிள்ளை சாப்பாடு போட்டுச் கொடுக்கும் இன்னொரு பிள்ளை கையில் துவாயுடன் கை துடைப்பதற்கு கொடுக்க தயாராக இருக்கும். மருதநாயகத்தார் மனைவியிடம் ஏதாவது வலிய கேட்க அங்கே இடம் இருக்காது. அப்படியாக வள்ளியம்மையின் பிள்ளை வளர்ப்பு இருந்தது. ஏதாவது உடல் வருத்தம் வந்தால் தான் மனைவியின் கையால் மருந்து கிடைக்கும்.\nஇவை எல்லாவற்றையும் அவரால் இப்போது தான் அமைதியாக அசைபோட முடிந்தது . வீட்டில் இரு ஆண் பிள்ளைகள் மட்டுமே இருக்கிறார்கள் . அவர்களும் வீட்டில் தங்குவதில்லை காலை போய் மாலையே வருவார்கள். மீதி அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தாகி விட்டது. வீட்டில் இவரும் மனைவியுமே மிச்சம். இப்போதாவது மனைவியை ஒரு முறை தூக்கி விட வேண்டும் இல்லை என்றால் இனி எப்போதும் முடியாது என அங்கலாய்த்தார் .\nமனைவி எதிர்பாராத வேளையில் , அல்லது ஒரு அதிர்ச்சியை கொடுத்துவிட்டு, அல்லது சின்னதாக ஒரு சண்டை போட்டு விட்டு சமாதானம் செய்து கொள்வதாக ஒருமுறை தூக்கி விட வேண்டும். என தீர்மானித்துக் கொண்டார் . ஆனால் எப்படி எதை வைத்து சண்டை போடுவது என்றுதான் தெரியவில்லை.\nமாடுகளை பட்டியில் அடைத்தார். பால் கறக்க வேண்டிய பசுக்களின் கன்றுகள் கோடியில் கட்டப்பட்டு இருந்தது. ஒவ்வொன்றாக அவிட்டு விட்டார். அவற்றுக்கு ஒரு நானும் இல்லாத ஆனந்தம் நன்றாக முலையை முட்டி பால் குடித்தன . அவற்றை ரசித்தப்படி நின்றார். வள்ளியம்மை பால் கறக்கும் வாளியுடன் வந்தார். கன்றுகள் எல்லாம் பாலை குடித்து விட்டு விழையாடிக்கொண்டு இருந்தன.\n\"என்னப்பா எல்லா கண்டும் அவிட்டு நிக்குது ... ”என்றார் வள்ளியம்மை வாயில் கையை வைத்தபடி .\nமருதநாயகத்தார் மனதுக்குள் சிரித்துக்கொண்டு “கால்ல ஒரு முள்ளு குத்திப்போட்டுது ஏலாத காலோட அதுகளை இழுத்து கட்ட முடியாமல் போயிற்று ஒவ்வொண்டா அவிட்டு இழுத்துப் பாத்தன் முடியல்ல ” என்றார் ஒரு திட்டத்தோடு.\n“ அப்ப நாளைக்கு தயிரும் இல்லை , மோரும் இல்லை வாறதுகளுக்கு நான் என்ன சொல்லுறது.. ஏனப்பா என்னை எண்டாலும் கூப்பிட்டிருக்கலாம் தானே \n“அப்ப என்னை விட நீர் தைரிய சாலியா ”\n“என்னப்பா ஒரு நாளும் இல்லாத மாதிரி இண்டைக்கு நாக்கு நீளுது... கள்ளு மண்டிப் போட்டன் எண்டு சொல்லுங்கோ..\" என்றார் வள்ளியம்மை பால் செம்பை குலுக்கி அதனுள் இருந்த முலைகழுவ கொண்டு வந்த தண்ணியை நிலத்தில் ஊற்றியபடி .\n“உண்ணாண கள்ளு மணக்குதா...எண்டு ஒருக்கா கிட்ட வந்து வாயை மணந்து பாரும் \" என மனைவியின் மூக்குக் கிட்ட சென்று ஊதி காட்டினார்.\n“அதுக்கேன் முகத்துக்கிட்ட வந்து ஊதுறியள் தள்ளி நில்லுங்கோ” .\n“ஏன கிட்ட வந்தா என்ன செய்வீர்\n“கையில் இருக்கிற செம்புதான் வரும். வர வர நல்லாத்தான் குமரனுக்கு நடிக்கிறியள்”\n“எங்க உம்மால முடிஞ்சால் ஒருக்கா எறிஞ்சுதான் பாருமன் \" என்றார் மருதநாயகத்தார் நெஞ்சை நிமித்தி நின்றபடி .\nவள்ளியம்மை பால் கறக்க கொண்டு வந்த வாளியை கிழே வைத்து விட்டு கையில் இருந்த தண்ணிச் செம்பை மருதநாயகத்தாரை நோக்கி எறிந்தார். அது குறி தவறி எங்கோப் போய் விழுந்தது.\n“செம்பால் எறியிற அளவுக்கு உமக்கு துணிச்சல் வந்திட்டுது இரும்வாறன் உந்தக் கையை இப்ப முறிக்கிறனா இல்லையா எண்டு பாரும்”\n\"என்ர கையை முறிக்கற அளவுக்கு உமக்கு கை நீண்டு போயிற்றோ ... என்னில தொடும் அதுக்குப் பிறகு நடக்கிறதப் பாரும்” என்றார் வள்ளியம்மை.\nமருதநாயகத்தார் பலமாக ஓங்கி மெதுவாக கன்னத்தில் அடித்தார். அவர் நினைத்தது போலவே வள்ளியம்மை புறு புறுத்தபடி கோவித்துக் கொண்டு சமயல் கட்டுக்குள் போய் இருந்து விட்டார்.\nமரியநாயகத்தார் மெல்ல குசுனி அடைத்திருந்த செத்தையை நீக்கி எட்டிப் பார்த்தார் . உள்ளே அவரின் 14 பிள்ளைகளை சுமந்து பெற்ற அன்பிற்கு பாத்திரமான மனைவி வள்ளியம்மை அழுது கொண்டு இருப்பது தெரிந்தது.\n' மருமகள் நான் மாடு சாய்க்கும் வரை தனிய அழுதிருக்கிறாள் மாமி கொஞ்ச நேரம் எண்டாலும் அழட்டன் ' என விட்டு விட்டு எறிந்த செம்பை எடுத்து கழுவினார் .\nபின் கோடியில் மறைவாக நின்ற கன்றை அவிட்டு சற்று ஊட்டியபின் இழுத்துக் கட்டி விட்டு செம்பு நிறைய பாலைக் கறந்து கொண்டு சமயல் கட்டை நோக்கி நடந்தார் . பாலை மனைவி முன் வைத்து ஆச்சரியப்படுத்திவிட்டு வள்ளியம்மையை தூக்கி வீட்டை ஒரு முறை சுற்றி வர வேண்டும் என வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டார்.\nசமயல் கட்டை திறந்து உள்ளே சென்றார் மனைவி சுவரோரமாக - முகத்தை சுவர்ப்பக்கம் திருப்பியபடி படுத்திருந்தார். பாலை அருகில் வைத்து விட்டு “ வள்ளி… வள்ளி.. \" என்றார் . வள்ளியம்மை வேண்டும் என்றே பேசாமல் மௌனமாக கிடந்தார். மீண்டும் வள்ளி என்றபடி எட்டி முகத்தைப் பார்த்தார். அழுது நிதிரையாகிவிட்டார் .\n\"இத்தனை வருடம் வாழ்ந்தும் இவ்வளவு பிள்ளைகளை பெற்றும் இறுதிவரை நீ என்னை புரிந்து கொள்ளவே இல்லையடி வள்ளி \" என கலங்கினார் .\nஇதுக்கெல்லாமா எலிமருந்து சாப்பிடுவார்கள் என பிள்ளைகளும் திகைத்தார்கள் . இரண்டு நாட்களின் பின்னர் அவரின் வள்ளியம்மையை தூக்கினார் . தனிய இல்லை ஊருடன் சேர்ந்து சுடலைடை நோக்கி செல்ல .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40702", "date_download": "2018-12-16T11:49:05Z", "digest": "sha1:F2NT3YBDTIWIPJ7KTU4PK4KEGWCDPPMR", "length": 8298, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "ஊழலை ஒழிப்பேன்னு சொல்ற �", "raw_content": "\nஊழலை ஒழிப்பேன்னு சொல்ற சினிமாகாரங்கல நம்பாதீங்க - விஜயை சீண்டிய சினிமா பிரபலம்\nஊழலை ஒழிப்பேன்னு சொல்ற சினிமாகாரங்களை நம்பாதீர்கள் என்னை உட்பட என இயக்குநர் மோ��ன் தெரிவித்துள்ளார்.\nஊழலை ஒழிப்பேன், நாட்டுமக்களை காப்பாற்றுவேன் என கூறிக்கொண்டு பல சினிமா பிரபலங்கள் தற்பொழுது அரசியலில் நுழைகின்றனர். ரஜினி, கமல் ஏற்கனவே அரசியலில் நிழைந்துவிட்டனர்.\nசர்க்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் நான் முதல்வராக நடிக்கவில்லை, ஒருவேளை நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன். ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன் என தன் அரசியல் வருகைக்கு அடிபோட்டார்..\nசினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது தற்பொழுது ஒரு டிரெண்டாகவே மாறி வருகிறது.இந்நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட இயக்குநர் கூறியதாவது, ஊழலை ஒழிப்பேன் என கூறிக்கொண்டு தற்பொழுது நிறைய பிரபலங்கள் அரசியலில் நுழைகிறார்கள்.\nமக்கள் தயவு செய்து அவர்களை யாரும் நம்பாதீர்கள். என்னை உட்பட... அவர்களால் சினிமாவில் உள்ள ஊழலையே தடுக்க முடியாது. ஒரு படத்தை எடுத்துவிட்டு லஞ்சம் கொடுக்காம ஊழல் செய்யாம படத்திற்கு வரிச்சலுகை வாங்க முடியாது..\nஇது சினிமாகாரங்களுக்கு தெரியும். இப்படி இருக்கும்போது இவர்களால் எப்படி நாட்டில் நடக்கும் ஊழலை ஒழிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். இவர் விஜயை தான் சீண்டி பேசியிருக்கிறார் என பலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.\nஇன்றைய தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nமின்சக்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி – அவசரமாக......\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nMY3க்கு நன்றி தெரிவித்தார் MR.....\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\n��த்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_397.html", "date_download": "2018-12-16T10:23:55Z", "digest": "sha1:K2VNWBPJRSGSFQPLOWWH3NMYEIDANTNB", "length": 40740, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "“ஜனபல சேனா” என்ற பெயரில் போராட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“ஜனபல சேனா” என்ற பெயரில் போராட்டம்\nஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\n“ஜனபல சேனா” என்ற தொனிப்பொருளில் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.\nஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியுடன் இந்த போராட்டம் முடியப்போவதில்லை. செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதி இதை விட பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது பலத்தை அரசாங்கத்திற்கு காட்டியிருந்தோம்.\nஅதே பலத்துடன் மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_551.html", "date_download": "2018-12-16T10:23:58Z", "digest": "sha1:FBMNRVE6SDJGUXCOJ2ZFKKDTVQUC7ZZ3", "length": 49190, "nlines": 174, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம், தேசிய சர்வதேச விவாதங்கள் தொடர்பில்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம், தேசிய சர்வதேச விவாதங்கள் தொடர்பில்\"\nஇலங்கையிலும் சர்வதேச நாடுகளிலும் முஸ்லிம்களின் நண்பனாக முஸ்���ிம்களின் உரிமைப் பிரச்சினை தொடர்பாக விவாதித்த அனுபவங்களில் இருந்து சில சொல்ல முன்வருகிறேன். இதனை ஆரோகியமான விவாதமாக்குவதும், பொருட்படுத்தாமல் ஒதுக்குவதும் முஸ்லிம்களின் உரிமை.\nசரியத் அடிப்படையிலான முஸ்லிம் விவாக சட்டங்கள் பற்றிய விவாதங்கள் இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகளாவியும் இடம்பெறுகின்றன. சரியத் போன்ற முஸ்லிம் முன்னவர்களின் சட்டங்களை கோட்பாட்டு ரீதியாகவோ அல்லது நடைமுறையிலோ புனித நூலுக்கு இணையாகவோ தொடற்ச்சியாகவோ கருதுகிற பழமை வாதிகளுக்கும் இணையோ தொடற்ச்சியோ இல்லை என்கிற இளைய தலைமுறைக்கும் இடையிலான உள் விவாதங்களும் உலகளாவிய மட்டத்தில் இடம்பெறுகின்றன.\nநடை முறையில் முஸ்லிம்களுக்கு இப்பிரச்சினை காலத்தோடும் முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழும் நாடுகளின் அரசுகளோடும் பெண்ணுரிமையை முன்னிலப் படுத்தும் சர்வதேச சமுகத்தோடும் எத்தகைய உறவை பராமரிப்பது என்பதுபற்றிய அரசியலும் இராசதந்திரமும் ஒப்பந்தமுமாகும்.\nஇத்தகைய விடயங்களை முஸ்லிம்களோ யூதர்களோ கிறிஸ்தவர்களோ இந்துக்களோ பெளத்தர்களோ பெரும்பாண்மையாக வாழும் நாடுகளில் உள்ள சிறுபாண்மை மதத்தவர்களும் எதிர்கொள்கிற பிரச்சினையாகும். உலகளாவிய விவாதங்களில் இவையும் சுட்டிக் காட்டப்படுகின்றன. எனவே அவற்றையும் நாம் வாசிக்க வேண்டும். ஏனெனில் அடிப்படையில் இது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையாக மட்டும் இல்லை. உலக மத கலாச்சாரங்களுக்கும் உலக மாநுடர் போராடி வெற்றி பெற்ற தனிமனித பெண் உரிமை மற்றும் குழந்தைகள் உரிமைச் சட்டங்களுக்கும் இடையிலான பிரச்சினையாகும். நூறு வருடங்களுக்கு முன்னர் இந்துக்களின் பால்ய விவாக கலாச்சாரம் கேழ்விக் குறியானது. சமகாலத்திலும் கத்தோலிக்க நாடுகள் சிலவற்றில் கருத்தடை பற்றிய விவாதங்கள் முடிவின்றித் தொடர்கின்றன.\nமுஸ்லிம் விவாக சட்ட சரத்துகள் சில பெண் உரிமையை சிறுவர் உரிமையை மீறுவதாக தேசிய சர்வதேசிய மட்ட விவாதங்கள் வலுப்பெற்று வருகின்றன. அதன் அடிப்படையிலான GSD போன்ற பொருளாதார வரிசலுகைகள் இலங்கை முஸ்லிம்களை குறிவைத்து ஆக்கப் பட்டவையல்ல. இலங்கை மரண தண்டனையை ஆமூலாக்குவதற்க்கு எதிராகவும் இத்தகைய பொருளாதார நிபந்தனைகள் உள்ளன. அதானால் இலங்கை அரசு மட்டும் சம்பந்தப் பட்ட பிரச்சினையாகமட்டும��� தனித்து இப்பிரச்சினையை விவாதிக்கவோ புரிந்துகொள்ளவே சமரசத் தீர்வு காணவோ முடியாது. முஸ்லிம்களுகுள்ளேயே பழமை வாதிகளின் கருத்து, இளைய தலைமுறை முஸ்லிம்களதும் முஸ்லிம் பெண்களதும் கருத்து என இருவேறு நிலைபாடு உள்ளது. எனவே இது காலம் பற்றிய பிரச்சினையாகவும் உள்ளது.\nநிலவும் இலங்கை விவாக சட்டங்கள் அதன் சரத்துக்கள் எதுவும் இஸ்லாத்துக்கு விரோதமானவை என்கிற விவாதங்கள் இதுவரைக்கும் எழவில்லை. நிலவும் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஆட்சேபனையிருந்தால் அது இலங்கை மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டிய பொதுப் பிரச்சினை. இலங்கை விவாக சட்டங்களின் ஒரு பகுதியான முஸ்லிம் விவாகச் சட்டங்களுக்கு திருத்தம் கோரும் கோரிக்கை விசேட சலுகைகள் பற்றிய முஸ்லிம்களின் பிரச்சினையாகும்.\nமுதன்மையில் இது வாழப்போகிற எதிர்காலத்தில் இலங்கையின் ஆட்சியில் பங்குபெறப்போகிற இளைய தலைமுறை முஸ்லிம் பெண்களதும் ஆண்களதும் பிரச்சினையாகும்.\nஇதுபறிய விவாதங்களில் முக்கியமான இரண்டு விடயங்கள் உள்ளன\n1. இஸ்லாமிய நூலகத்தில் புனித நூலுக்கு இணையாக எந்த நூலுமில்லை.\n2. முஸ்லிம் பெண்களும் பங்குபற்றாத எந்த முடிவுகளும் முஸ்லிம்களின் எதிர்காலமல்ல.\nசரியானவற்றில் எப்பவும் இறுதியில் உலகம் உங்களோடு நிற்க்கும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஐயா ஜெயபாலனின் கருத்து வரவேற்கத்தக்கது.\nமேலும் இங்கு பேசப்படும் “முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம்” எனும் தொனிப் பொருள் இஸ்லாமிய வேத நூலாகிய திருக் “குர்ஆன்” போன்ற ஒன்று அல்ல.\nமாறாக “முஸ்லிம் விவாக விவாகரத்து தனியார் சட்டம்” பல ஆண்டுகளுக்கு முன் நாட்டின் சட்டதிட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இயற்றப்பட்ட ஒன்றாகும்.\nஇதில் மாற்றங்களும் திருத்தங்களும் செய்வது தவறல்ல, ஆனாலும் அது இஸ்லாமிய திருக் குர்ஆனின் சட்டத்தின் அடிப்படையிலிருந்தே அவ் மாற்றங்கள் உண்டு பண்ணப்பட வேண்டிய ஒன்று.\nஇது வெறும் முஸ்லிம் மத குருமார்கள் சம்மந்தப்பட்ட ஒன்று அல்ல. மாறாக நாட்டின் சட்ட வல்லுனர்கள், முஸ்லிம் அரசியல் வாதிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு அமைய தயாரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இங்கு பெண்களின் கருத்தை உள் வாங்குவதில் இஸ்லாத்தில் எந்தத் தடையுமில்லை என்பதை கருத்திற் கொள்ளவும்.\nவெறும் ���ிருமணம் செய்வது வேறு, திருமணம் முடித்து குடும்ப தாம்பத்திய வாழ்க்கை நடத்துவது என்பது வேறு. (இதைப் புரிந்து கொண்டால் நன்று)\nமுஸ்லிம் ச‌மூக‌த்தின்பிர‌ச்சினை சிறு வ‌ய‌து திரும‌ண‌ம் அல்ல‌, முப்ப‌து வ‌ய‌தாகியும் திரும‌ண‌மாகாத‌ முதிர் க‌ன்னி பிர‌ச்சினைதான்.\nஒவ்வொரு ஊரிலும் 14 வ‌ய‌துக்கு கீழ் சிறு வ‌ய‌து திரும‌ண‌ம் முடித்தோரையும் 30 வ‌ய‌துக்கு மேல் திரும‌ண‌ம் முடிக்காதோரையும் க‌ண‌க்கிட்டு பார்த்தால் நான் சொல்வ‌து புரியும்.\nமுஸ்லிம் பெண்க‌ளின் உரிமை பேசும் ச‌ட்ட‌த்த‌ர‌ணி பெண்க‌ள் இத்த‌கைய‌ முதிர் க‌ண்ணி பிர‌ச்சினையை தீர்க்க‌ த‌ம் க‌ண‌வ‌ன்மாருக்கு இப்பெண்க‌ளை இர‌ண்டாவ‌து ம‌னைவிக‌ளாக‌ ம‌ண‌முடித்து கொடுக்க‌ முன்வ‌ருவார்க‌ளா\nஇரண்டும் பிரச்சினைதான் இரண்டுக்கும் தீர்வு வேண்டும் ஜெஸீரா\nவிவாதம் என்பது \" தான் கொண்ட கொள்கையை, தனது கருத்தினை விட்டுக்கொடுக்காமல் போட்டுப்பிடிக்கின்ற அதர்காக முயற்சிப்பதாக இருக்கின்றது \".\nஎனவே விவதம் என்ற சொல்லுக்கு பதிலாக இவ்விடத்தில்......\nகருத்தாடல் (கலந்துரையாடல்) என்ற தலைப்பில் யதார்த்தத்தை, ஆத்மீகத்தை விளங்கும் முயற்சியில் ஒவ்வொருத்தரும் தங்களது சிந்தனையை நடு நிலையில் வைத்துக்கொண்டு..........\nதெழிவு பெறலும் தெழிவு படுத்தலும் என்ற ரீதியில்.....................\nஉளத்தூய்மையுடன் பிறரது கருத்துக்களை உள்வாங்கி, தனது கருத்திக்களை பணிவாக வெளியிட்டு...........\nஇறுதியில் பெரும்பாண்மையின் முடிவுக்கு சிறுபாண்மையினர் உடன்பட்டு செல்கின்ற நிலமைக்கு வருகின்றபோது ..................\nஅல்லாஹ்விடம் பொறுப்பிக்கொடுத்தலாக அது அமையும்.\nகஹ்பாவை உடைக்கவந்த யானைப்படையையும் அதன்போது கஹ்பாவிற்கு பொறுப்பாக இருந்தவரையும் இவ்விடத்தில் நினைவுக்கு கொண்டுவரவும்.\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதி��� பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ���ற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80", "date_download": "2018-12-16T11:18:27Z", "digest": "sha1:GVEF2LU5NWJKRCYATHTFFYEPDZRKTV5D", "length": 8318, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "தெரிந்து கொள்வோம் – தண்ணீர் காக்கா – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதெரிந்து கொள்வோம் – தண்ணீர் காக்கா\nஇரண்டு சிறகுகளையும் நன்றாக விரித்து வைத்துக்கொண்டு கரையோர மரங்களில் நீர்க்காகங்கள் உட்கார��ந்திருப்பதைப் பார்க்கலாம். ஈரமாக இருக்கும் சிறகுகளைக் காய வைப்பதற்காக அப்படிச் செய்கின்றன. நீரில் நீந்துவதைவிட இப்படித்தான் இதை நன்றாகப் பார்க்க முடியும். இறக்கைகளை இயற்கையாகவே பாதுகாக்கும் மெழுகு போன்ற பொருள் இவற்றின் உடலில் சுரப்பதில்லை. அதனால்தான் இந்த ஏற்பாடு.இந்த பறவைகளை ஏரிகள் அருகிலும் நதிகரைகளிலும் அதிகம் பார்க்கலாம்\nகாக்கையைப் போலக் கறுப்பாக இருப்பதால்தான் இப்பெயர். அதேநேரம் காக்கையைவிட வாலும் கழுத்தும் நீளம்.\nதமிழகத்தில் பெரும்பாலும் காணப்படும் இரண்டு வகைகள் – சிறிய நீர்க்காகம் (Little Cormorant), பெரிய நீர்க்காகம் (Great Cormorant).\nநீரில் இருக்கும்போது இந்தப் பறவை வாத்தைப் போலத் தோற்றமளிக்கும். வாத்துக்கு இருப்பதைப் போலவே, இதன் கால்களில் சவ்வு இருக்கும்.\nசிறிய நீர்க்காகங்கள் அண்டங்காக்கையைவிடப் பெரிதாக இருக்கும். ஆறு, குளம் குட்டை போன்றவற்றில் காணப்படும். பெரிய நீர்க்காகம் இதைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும். ஆறு, ஏரி போன்ற பெரிய நீர்நிலைகளில் கூட்டமாகக் காணப்படும். நீரில் அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள மரங்களில் கூடு வைக்கின்றன.\nபெரும்பாலான நீர்ப்பறவைகளைப் போல மீன்தான் இவற்றின் உணவு.\nதனித்தன்மை: நீர்க்காகங்கள் தண்ணீருக்கு அடியிலும் நீந்திச் செல்லும் தன்மை கொண்டவை. நீர்த்தேக்கத்தின் மதகுகளில் நீர் வெளியேறும் பகுதியில் நீந்தி, அலகால் மீன்களைப் பிடித்துச் சாப்பிடும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவாழ்வாதாரங்களை இழந்த மயில் இனம்...\nதமிழக பறவைகளை அறிய ஒரு கையேடு\nஅதிக மகசூல் பெற தென்னை டானிக் →\n← வறட்சியில் வளம் தரும் மரங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=150178", "date_download": "2018-12-16T11:52:04Z", "digest": "sha1:3SN7SMSEAT2JFLXLDERZV7C5DAEZMAM5", "length": 13176, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்கார பெண்கள் பட்டியலில் 2 இந்திய பெண்கள் | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nபோர்ப்ஸ் பத்திரிகையின் பணக்கார பெண்கள் பட்டியலில் 2 இந்திய பெண்கள்\nஅமெரிக்காவில் இருந்து வெளிவருகிற ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தி பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.\nஅந்த வகையில் ‘போர்ப்ஸ்’ வெளியிடுகிற பணக்காரர்கள் பட்டியல் உலக பிரசித்தி பெற்றது.\nஇப்போது ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, அமெரிக்காவில் சுயமாக உருவாகி பணக்காரர்களாகி இருக்கிற 60 பெண்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு உள்ளது.\nஇந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பெண்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்கள், ஜெயஸ்ரீ உல்லால், நீரஜா சேத்தி ஆவார்கள்.\n57 வயதான ஜெயஸ்ரீ உல்லால், லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவர். அரிஸ்டா நெட்வொர்க்ஸ் என்ற கம்ப்யூட்டர் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவருடைய நிறுவனம் கடந்த ஆண்டு 1.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10,880 கோடி) வருவாய் ஈட்டி இருக்கிறது.\n63 வயதான நீரஜா சேத்தி, சின்டெல் என்ற தகவல் தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆவார். இவர் கணவர் பரத் தேசாயுடன் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.\nகடந்த ஆண்டு இந்த நிறுவனம் 924 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,283 கோடி) சம்பாதித்து இருக்கிறது.\n‘போர்ப்ஸ்’ பட்டியலில் ஜெயஸ்ரீ உல்லாலுக்கு 18-வது இடமும், நீரஜா சேத்திக்கு 21-வது இடமும் கிடைத்து உள்ளது.\nPrevious articleகோவை மாணவி மரணமான கல்லூரி அதிமுக தம்பிதுரைக்கு சொந்தமானது\nNext articleபள்ளி மாணவனுக்கு நிர்வாண போட்டோ அனுப்பிய ஆசிரியை\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nவவுனியாவில் மகளின் க.பொ.த [சா /தா] பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nமார்கழி மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/05/mahdir-mohamed-92-again-pm-to-malasiya.html", "date_download": "2018-12-16T10:05:20Z", "digest": "sha1:NZOU4ECP5Z4DDOMAXNK7N3SQPFKK2QOX", "length": 11461, "nlines": 165, "source_domain": "www.easttimes.net", "title": "Mahdir Mohamed (92) again PM to Malasiya with Historic Poll win - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்��ீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/03/02/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-12-16T11:44:21Z", "digest": "sha1:FLL5KAXXC54VMDK7LKVB4KN26W7PEPDI", "length": 5110, "nlines": 83, "source_domain": "www.kalviosai.com", "title": "ஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome TRB ஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\nஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\nரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது\nஎன்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 57 தொடக்கக்கல்வி உதவி அலுவலர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. 1,883 உதவி பேராசிரியார் பணியிடங்களுக்கு ஜூன் 2வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.\nPrevious articleபள்ளி கல்வித்துறை ‘ஹெல்ப்லைன்’ 8 மணி நேரத்தில் 3,000 அழைப்புகள்\nஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்க முடிவு…..\n2016-17 கல்வியாண்டில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்- அரசாணை எண் 110ன் படி இடஒதுக்கீடு செயல்படுத்தாது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்\nமழை விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 06/01/2018 அன்று வேலைநாள் குறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி...\nகலை பண்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான ஓவிய, சிற்பகலைக்காட்சி நடத்துதல் குறித்து செய்திவெளியீடு\nSSA – ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக மாநில திட்ட இயக்குனர்...\nஇடைகால நிவாரணமே ஊதியக்குழுவின் “ஸ்திரதன்மையை” உறுதிபடுத்தும்; அரசு ஊழியர்கள் ‘போர்க்கொடி’\nபோய் வா ‘பெயின்ட்’டே போய் வா விடை கொடுக்கப்போகும் விண்டோஸ் 10-ன் அடுத்த அப்டேட்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=3605b41f84abb6ca0d9fb47abaf9d79e&tag=%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-16T11:59:09Z", "digest": "sha1:YZFVJPR735EBQRUPEP6JKQXSVGCOZHJW", "length": 9221, "nlines": 111, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with டீச்சர்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[முடிவுற்றது] 0059 - பயமா இருக்கா டீச்சர்\n55 919 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] 0020 - பவானி டீச்சருடன் ஓர் உணர்வுறவு ( 1 2 3 4 5 ... Last Page)\n116 1,550 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0082 – அனிதா டீச்சரும், அதிர்ஷ்டகார அரவிந்தனும் – 1 ( 1 2 )\n19 404 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n2 124 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0082 – அனிதா டீச்சரும், அதிர்ஷ்டகார அரவிந்தனும் - 2 ( 1 2 )\n18 344 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n52 816 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] பள்ளி ஆசிரியையின் சல்லாபங்கள் - 1 ( 1 2 3 4 5 ... Last Page)\n208 5,117 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[தொடரும்] பிரியா மேடம் ( 1 2 3 4 5 )\n49 793 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0046 - ஜீவா மாணவன், ஷீலா டீச்சர் - 2 ( 1 2 3 4 5 ... Last Page)\n50 818 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0046 - ஜீவா மாணவன், ஷீலா டீச்சர் - 1 ( 1 2 3 4 )\n38 796 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] கல்லூரி முதல் கல்யாணம் வரை - 4 ( 1 2 )\n14 270 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] கவர்ச்சி உடை டீச்சர் ( 1 2 3 4 )\n36 598 மிகச் சிறிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0047 - நான் புடிச்ச ஷோபா டீச்சர் ( 1 2 3 4 5 ... Last Page)\n53 936 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] உயிரியல் பாடம் ( 1 2 )\n12 196 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0075 - கல்லூரி வளாகம் - 6 ( 1 2 )\n16 326 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0075 - கல்லூரி வளாகம் - 5 ( 1 2 )\n15 246 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n4 213 1பக்க கா. கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/09/SamsungNote3neo.html", "date_download": "2018-12-16T10:32:36Z", "digest": "sha1:U5I7ADDEYTSMDSLFFWYKIZRGAC7PGVEG", "length": 4711, "nlines": 95, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 43% + ரூ 1750 சலுகையில் Samsung Note 3 Neo", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Samsung Note 3 Neo மொபைல்கள் 43% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇதன் மார்க்கெட் விலை ரூ 43090 , சலுகை விலை ரூ 24,400.\nமேலும் ரூ 20,000 க்கு மேல் இந்த மொபைல் வாங்கினால் ரூ 1750 தள்ளுபடி கிடைக்கிறது.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க,\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nMicromax நிறுவனத்தின் டிவி க்கான சலுகை\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nSony, Canon, Nikon கேமராக்களின் சலுகை விலை ஒப்பீடு\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/1993%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_03%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_1993", "date_download": "2018-12-16T10:37:48Z", "digest": "sha1:OLGYAXHCHUVV53EPVKWMJNVKXIFRZP77", "length": 3211, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "1993ம் ஆண்டின் 03ம் இலக்கச் சட்டம் 1993 - நூலகம்", "raw_content": "\n1993ம் ஆண்டின் 03ம் இலக்கச் சட்டம் 1993\n1993ம் ஆண்டின் 03ம் இலக்கச் சட்டம் 1993\nபதிப்பகம் தமிழீழ விடுதலைப் புலிகள்\n1993ம் ஆண்டின் 03ம் இலக்கச் சட்டம் 1993 (13.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\n1993 இல் வெளியான பிரசுரங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 13 செப்டம்பர் 2016, 20:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/05/260000.html", "date_download": "2018-12-16T11:38:36Z", "digest": "sha1:BCKM24LMSVZVBL4AXWTZ3VC5352PWDVI", "length": 21645, "nlines": 410, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சோமாலிய பஞ்சத்தால் 260,000 பேர் பலி: பாதிப்பேர் சிறுவர்கள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகோடி ரூபாய் கொள்ளை: 3 பொலிஸார் அடையாளம் காணப்பட்டன...\nரென் ஐ தீவுக்கான உரிமையை மீறியதற்கான எதிர்ப்பு\nபாகிஸ்தான் தலிபான் தலைவர் ஒருவர் உயிரிழப்பு\nபாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இ...\nமுறக்கொட்டான்சேனை மக்களால் முன்னாள் முதல்வருக்கு அ...\nமட்டக்களப்பிலும் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்ப...\nகாற்பந்துப் போட்டியில் “சீலாமுனை யங்ஸ்டார்” அணி சம...\nகிழக்கு மகாணத் தமிழ்த்தினப் போட்டிகள் 2013\nநாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் “பொது பல சேனா” ...\nமட்டக்களப்பின் முதுபெரும் அண்ணாவியார் க.நேஞ்சிப்போ...\nமண்முனைப்பற்று அபிவிருத்திக் குழுத் தலைவராக தமிழர்...\nமட்டு மாநகரின் மாஸ்டர் பிளான் தொடர்பிலான ஆலோசனைக் ...\nகல்குடா கல்வி வலய பால்சேனை அ.த.க பாடசாலை மாணவர்களை...\nவடமாகாண சபை தேர்தலில் தனித்து களமிறங்கும் முஸ்லிம்...\nதேத்தாதீவு உதயம் விளையாட்டு கழக விளையாட்டு விழா\nகண்ணகிபுரத்தில் வெள்ள நீரை வெளியேற்ற விசேட திட்டம்...\nகோறளைப்பற்று கோட்ட அதிபா்கள் சங்கம் விடுத்துள்ள அற...\nவலயக்கல்வி பணிப்பாளர் மீதான போலிக் குற்றச்சாட்டுக்...\nஇந்த அமெரிக்காவிடம்தான் தமிழ் தலைமைகள் நீதி கேட்டு...\nவாழைச்சேனை பிரதேச செயலக பாரம்பரிய பொருட் கண்காட்சி...\nமட்டக்களப்பு - கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்...\nவாழ்வின் எழுச்சி மீளாய்வு கூட்டம்.\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 121ஆவது ச...\nசோமாலிய பஞ்சத்தால் 260,000 பேர் பலி: பாதிப்பேர் சி...\nசௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப் பீடத்திற்கான புதிய மா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் பிரமாண்டமான முற...\nஅதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்துவோம...\nசபாலிங்கத்தின்ஆன்மா 40வது இலக்கியசந்திப்பினை நடத்த...\nஇலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் வருடார்ந்த...\nTMVP இன் மேதின எழுச்சிப் பேரணியும் பொதுக்கூட்டமும்...\nகலாநிதி வத்தேகம சமித்த தேரரின் செயல்பாடுகளை பாராட்...\nசோமாலிய பஞ்சத்தால் 260,000 பேர் பலி: பாதிப்பேர் சிறுவர்கள்\nசர்வதேசம் மந்தமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு\nசோமாலியாவில் 2010 முதல் 2012 வரை இடம்பெற்ற பஞ்சம் காரணமாக சுமார் 260,000 மக்கள் கொல்லப்பட்டதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.\nஇவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பாதிப்பேர் 5 வயதுக்கு குறைவான சிறுவர்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஐ. நா. உணவு நிறுவனம், அமெரிக்காவின் பஞ்ச எச்சரிக்கை முறை தொடர்பான நிதியம் இணைந்து வெளியிட்ட அறிவிப்பிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன்படி 1992 ஆம் ஆண்டு பஞ்சத்தில் கொல்லப்பட்ட 220,000 பேரை விடவும் தற்போதைய கணிப்பு அதிகமாகும்.\nசோமாலியாவில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தமும் இந்த நெருக்கடி நிலையை மேலும் மோசமடையச் செய்தது.\nஎவ்வாறாயினும் இந்த அனர்த்தம் குறித்து முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை விடப்பட்டதாக ஐ. நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் சிரேஷ்ட கணக்கியலாளர் மார்க்சி முல்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஐ. நா. கடந்த 2011 ஜூலையில் சோமாலியா பஞ்சம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரித்தது. சோமாலியாவில் இஸ்லாமிய ஆயுதக் குழுவான அல் ஷபாப் கட்டுப்பாட்டிலிருக்கும் தெற்கு பகூக் மற்றும் ஷபல் பிராந்தியத்திலேயே முதல் பஞ்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதனை நிராகரித்த ஆயுதக் குழு மேற்கு நாடுகளின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்தது.\nபின்னர் ஏனைய பகுதிகளுக்கும் பஞ்சம் பரவியது. அதில் மத்திய ஷபல் மற்றும் அல்கொயின் ப��ுதிகளிலும் பஞ்சம் பரவியது. அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தலைநகர் மொகடிஷ¤வில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம் அமைக்கப்பட்டது.\nஇதில் சோமாலியாவின் மொத்த சனத்தொகையில் 4.6 வீதத்தினரும் 5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் 10 வீதத்தினரும் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் பஞ்சம் காரணமாக பலியாகி இருப்பதாக மேற்படி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nபஞ்சம் குறித்த பிரகடனம் வெளியிடப்படும் முன்னரே நாம் செயற்பட்டிருக்க வேண்டும் என சோமாலியாவுக்கான ஐ. நாவின் மனிதாபிமான இணைப்பாளர் பிலிப் லசரினி குறிப்பிட்டுள்ளார். 2010 ஆம் ஆண்டிலேயே அனர்த்தம் குறித்த எச்சரிக்கை விடப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஆபிரிக்காவில் 2011 இல் ஏற்பட்ட பஞ்சத்தில் சுமார் 13 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதில் சோமாலியா கடுமையாகப் பாதிக்கப்பட்டது.\nஐ. நா. பஞ்சம் குறித்த பிரகடனத்தை 2012 பெப்ரவரியிலேயே வெளியிட்டது.\nபஞ்சம் குறித்து முன்னெச்சரிக்கை விடப்பட்டபோதும் சர்வதேச சமூகம் மந்தமாகவே செயற்பட்டதாக ஐ. நா. குற்றம் சாட்டியுள்ளது.\nகோடி ரூபாய் கொள்ளை: 3 பொலிஸார் அடையாளம் காணப்பட்டன...\nரென் ஐ தீவுக்கான உரிமையை மீறியதற்கான எதிர்ப்பு\nபாகிஸ்தான் தலிபான் தலைவர் ஒருவர் உயிரிழப்பு\nபாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இ...\nமுறக்கொட்டான்சேனை மக்களால் முன்னாள் முதல்வருக்கு அ...\nமட்டக்களப்பிலும் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்ப...\nகாற்பந்துப் போட்டியில் “சீலாமுனை யங்ஸ்டார்” அணி சம...\nகிழக்கு மகாணத் தமிழ்த்தினப் போட்டிகள் 2013\nநாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் “பொது பல சேனா” ...\nமட்டக்களப்பின் முதுபெரும் அண்ணாவியார் க.நேஞ்சிப்போ...\nமண்முனைப்பற்று அபிவிருத்திக் குழுத் தலைவராக தமிழர்...\nமட்டு மாநகரின் மாஸ்டர் பிளான் தொடர்பிலான ஆலோசனைக் ...\nகல்குடா கல்வி வலய பால்சேனை அ.த.க பாடசாலை மாணவர்களை...\nவடமாகாண சபை தேர்தலில் தனித்து களமிறங்கும் முஸ்லிம்...\nதேத்தாதீவு உதயம் விளையாட்டு கழக விளையாட்டு விழா\nகண்ணகிபுரத்தில் வெள்ள நீரை வெளியேற்ற விசேட திட்டம்...\nகோறளைப்பற்று கோட்ட அதிபா்கள் சங்கம் விடுத்துள்ள அற...\nவலயக்கல்வி பணிப்பாளர் மீதான போலிக் குற்றச்சாட்டுக்...\nஇந்த அமெரிக்காவிடம்தான் தமிழ் தலைமைகள் நீதி கேட்டு...\nவாழைச்சேனை பிரதேச செயலக பாரம்பரிய பொருட் கண்காட்சி...\nமட்டக்களப்பு - கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்...\nவாழ்வின் எழுச்சி மீளாய்வு கூட்டம்.\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 121ஆவது ச...\nசோமாலிய பஞ்சத்தால் 260,000 பேர் பலி: பாதிப்பேர் சி...\nசௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப் பீடத்திற்கான புதிய மா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் பிரமாண்டமான முற...\nஅதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்துவோம...\nசபாலிங்கத்தின்ஆன்மா 40வது இலக்கியசந்திப்பினை நடத்த...\nஇலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் வருடார்ந்த...\nTMVP இன் மேதின எழுச்சிப் பேரணியும் பொதுக்கூட்டமும்...\nகலாநிதி வத்தேகம சமித்த தேரரின் செயல்பாடுகளை பாராட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-4/pet-food", "date_download": "2018-12-16T11:53:06Z", "digest": "sha1:K7ZNBXHI5XM53TCZJO6OUQ4AF5P3WEV5", "length": 3471, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 4 | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகள் உணவு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/naam-tamilar-katchi-chief-coordinator-seeman-welcomed-kamalhaasans-entry-into-politics/", "date_download": "2018-12-16T12:06:34Z", "digest": "sha1:RXBMBKIC6V4CHMSBWZ4FMDCTHFAGBDGX", "length": 16089, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அப்போது ரஜினிக்கு 'நோ' சொன்ன சீமான்... இப்போது கமல்ஹாசனுக்கு வரவேற்பு! - Naam Tamilar Katchi chief-coordinator Seeman welcomed Kamalhaasan's entry into politics", "raw_content": "\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஅப்போது ரஜினிக்கு 'நோ' சொன்ன சீமான்... இப்போது கமல்ஹாசனுக்கு வரவேற்பு\nதமிழகத்தில் பல பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை நடிகர் கமல்ஹாசன் கருத்தில் கொண்ட�� செயல்பட வேண்டும். இது தான் எது விரும்பம்.\nநடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது ரசிகர்களை சந்தித்து புகைபடம் எடுத்துக்கொண்டார். அப்போது, ரசிகர்கள் மத்தில் உரையாற்றிய ரஜினி, அரசியல் பிரவேசம் குறித்து பேசியது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்டலை, போர் வரும் போது தயாராக இருங்கள் என்று சூசகமாக தனது அரசியல் பிரவேசத்தை தெரிவித்தார்.\nஅவரது இந்த பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. இது தொடர்பாக சீமான் அப்போது கருத்து தெரிவிக்கும்போது: ரஜினி அரசியலுக்கு வரத் தேவையில்லை என்று கூறினார். அதோடு, ரஜினிகாந்த் தன்னை பச்சைத் தமிழர் என்று கூறி வருகிறார். ஆனால், மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகள் இருந்தால் மராத்தியனாக முடியுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், வெள்ளையர்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்ததால், அவர்கள் தமிழகர்கள் ஆகிவிட முடியாது என்று தெரிவித்தார்.\nஇந்த நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக்-ஆக இருந்து வருகிறார். கமல்ஹாசன் எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்று கூறவே, இதனால் கடுப்பான அமைச்சர்களோ, கமல்ஹசன் மீது மாறி மாறி கடுமையான கண்டனங்ளை தெரிவித்தனர். அதோடு மட்டுல்லாமல், வழக்குப் போட்டுவிடுவோம் என்றும், வருமான வரி குறித்து சோதனை செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.\nஇவற்றிற்கெல்லாம், பதிலடி கொடுக்கும் வகையில் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிரடியான பதிவை வெளியிட்டார். மேலும், எனது துறையில் இருக்கும் புகாரை தெரிவிக்கிறேன். மக்கள் உங்கள் புகாரை அமைச்சர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று பதிவிட்டார். தன்னை விமர்சனம் செய்திருந்தவர்களுக்கு அந்த பதிவில் தக்க பதிலடியும் கொடுத்திருந்தார்.\nஇந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nமறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 16-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு மரியாதை செலுத்த சீமான் வருகை தந���தார். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் உருப்படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் சீமான் செய்திளார்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை நடிகர் கமல்ஹாசன் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இது தான் எனது விரும்பம். அவர் அரசிலுக்கு வருவதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார்.\nமுன்னதாக நடிகர் ரஜினி அரசிலுக்கு வருவதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்த சீமான், தற்போது கமல்ஹாசஹாசன் அரசியலுக்கு வருவதை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nமேகதாது விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை தேவை – ரஜினிகாந்த்\nரசிகர்களும் முக்கியமல்ல… மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nஇது ரஜினிகாந்த் ஸ்பெஷல்… தனக்கு தானே முதல்முறையாக பஞ்ச் வசனம் எழுதிய சூப்பர் ஸ்டார்\n‘பாஜக செல்வாக்கை இழக்கிறது’ – தேர்தல் முடிவு குறித்து ரஜினிகாந்த்\nPetta Teaser: ஸ்டைல் நடை, காந்தச் சிரிப்பு… ‘வியூஸ்’ஸை அள்ளும் பேட்ட டீசர்\n’பாகுபலி’ ஸ்டைலில் நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்து உயிரைவிட்ட தொழிலதிபர்\nஜியோஃபோன் ஃப்ரி தான்… ஆனால், அதற்கான செலவு என்ன\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\npetta vs viswasam: : தியேட்டர் அதிபர்களே விஸ்வாசம் தள்ளிப் போவதை விரும்புவதாக வரும் தகவல்களை விஸ்வாசம் படக் குழு ஏற்குமா\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nPrashanth Starrer 'Johnny' Movie Review : டாப் ஸ்டார் பிரசாந்த் கம் பேக் அருமையாக இருந்தாலும், கதையில் சுவாரசியம் குறைவு\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nCyclone Phethai : 19 கிமீ வேகத்தில் வருகிறது பெய்ட்டி புயல்… இப்போது எங்கே இருக்கிறது\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வை���்கும் 2.0 வசூல் கணக்கு\nதல 59 படம் பூஜையில் ஸ்ரீதேவிக்கு மரியாதை… கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nஅதே ஃபைனல், அதே எதிராளி, உச்சக்கட்ட ஆக்ரோஷம்: ‘உலக சாம்பியன்’ பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை\nவர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷல் ரிலீஸ்\nகூச்சப்படாமல் அப்பீல் செய்த ஆஸி, ஏமாற்றிய அம்பயர் ஹெல்மெட்டை வீசியெறிந்துச் சென்ற கோலி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/kumari-fishermen-huge-protest.html", "date_download": "2018-12-16T10:18:12Z", "digest": "sha1:6QCY2XTNGSB46ITBGTONMAH7PCEJCM6P", "length": 7826, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - குமரியில் 5 ஆயிரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்!", "raw_content": "\n ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோ���ம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nகுமரியில் 5 ஆயிரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்\nகன்னியாகுமரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம், நீரோடி ஆகிய…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகுமரியில் 5 ஆயிரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்\nகன்னியாகுமரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம், நீரோடி ஆகிய 8 மீனவ கிராம மக்கள் இந்த திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக சின்னத்துறையில் இருந்து குழித்துறை நோக்கி நடை பயணம் மேற்கொண்ட அவர்கள் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும், பலியான மீ��வர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.\nஇதைதொடர்ந்து குழித்துறை ரயில் நிலையத்திற்கு சென்ற அவர்கள், அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nகுட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்\n125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர்\nஇந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159941", "date_download": "2018-12-16T10:57:38Z", "digest": "sha1:XKL52SRBXAGHXAJYF62QW6PPRVCIANNU", "length": 9864, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "நட்சத்திர விழா அழைப்பு தொடர்பான குற்றச்சாட்டு – நடிகர் விஷால் விளக்கம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் நட்சத்திர விழா அழைப்பு தொடர்பான குற்றச்சாட்டு – நடிகர் விஷால் விளக்கம்\nநட்சத்திர விழா அழைப்பு தொடர்பான குற்றச்சாட்டு – நடிகர் விஷால் விளக்கம்\nகோலாலம்பூர் – தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்ற மாபெரும் நட்சத்திர விழா 2018, கடந்த சனிக்கிழமை, மலேசியத் தலைநகர் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.\nமலேசியாவில் தென்னிந்திய நட்சத்திரங்கள் பங்கேற்று, சுமார் 12 மணி நேரங்கள் தொடர்ந்து நடந்த கலை விழா என்பதன் அடிப்படையில், மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது.\nஇது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, கோலாலம்பூரில் உள்ள பிரபல தங்கும்விடுதியில் நடைபெற்றது.\nஇதில் மை ஈவண்ட்ஸ் தலைமைச் செயலதிகாரி ஷாகுல், தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால், நடிகர் நந்தா, நடிகர் ரமணா, காசிம் அமைப்பின் தலைவர் விஜய் எமர்ஜென்சி ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர்.\nஇந்நிலையில், இந்நிகழ்ச்சியில், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சரத்குமார், ராதிகா, நயன்தாரா, ஓவியா என பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்காதது குறித்து நடிகர் விஷாலிடம் விளக்கம் கேட்கப்பட்டது.\nஅதற்குப் பதிலளித்த நடிகர��� விஷால், “தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைத்துக் கலைஞர்களுக்கும் முறைப்படி நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளும் படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், சிலர் தவிர்க்க முடியாத படப்பிடிப்புகள் காரணமாக பங்கேற்க இயலவில்லை எனத் தெரிவித்தனர். தனுஷுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பங்கேற்கவில்லை. அதே போல் ஓவியா, பரணி ஆகிய இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால், ஒப்பந்தப்படி, அவர்களால் இவ்விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்தார்.\nசிலர் தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்று கூறிய குற்றச்சாட்டுக் குறித்து பதிலளித்த விஷால், “தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் நிச்சயம் அழைப்பு சென்றிருக்கும். ஒருவேளை குற்றம் சாட்டுபவர்கள் உறுப்பினராக இல்லை என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.\nசில தினங்களுக்கு முன்பு, நடிகை ராதிகா, நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளும் படி தங்களுக்கு அழைப்பு வரவில்லை என தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபினாங்கு சுரங்கப்பாதை ஊழல்: ‘டத்தோ’ கைது\nNext articleசென்னை பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை\nவெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் வெளியீடு – விஷால் அறிவிப்பு\nசவுதி, கத்தார், இந்தியா, நைஜீரியா – உலக அளவில் சிறகை விரிக்கிறது மை ஈவண்ட்ஸ்\nதிரைத்துறைக்கென்று தனி வாரியம் – அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு விஷால் நன்றி\nவரலாறு படைக்கும் 2.0 திரைப்படம்\nமலேசியாவில் பிறந்து ஹாலிவுட்டில் கொடிக் கட்டிப் பறக்கும் இயக்குனர் – ஜேம்ஸ் வான்\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ பட முன்னோட்டம்\nபேட்ட: இசைவெளியீடு கோலாகலமாக நடந்தேறியது\nஇயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்குப்பதிவு\nஇந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி\nபூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி\nஇந்தியாவில் வணிகத்தை உயர்த்தத் தடுமாறும் நெட்பிலிக்ஸ்\nகருணாநிதி சிலையை சோனியா திறந்து வைக்கிறார் – தலைவர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40704", "date_download": "2018-12-16T11:49:23Z", "digest": "sha1:PNHAZOQ5QGITLSQRFVTGIZ4QJKFB72BA", "length": 8022, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "மந்திரி பதவி கேட்டு வந்�", "raw_content": "\nமந்திரி பதவி கேட்டு வந்த எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சித்தராமையா மறுப்பு\nகர்நாடக மந்திரிசபையில் இன்னும் 7 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 6 இடங்கள் காங்கிரசுக்கும், ஒரு இடம் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும் சேர்ந்தவை ஆகும். மந்திரிசபையில் தனக்கான காலி இடங்களை நிரப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.\nஇன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மந்திரி பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியில் மூத்த எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.\nபுதிய மந்திரிகளை நியமிக்கும் விஷயத்தில் சித்தராமையாவின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அவர் கை காட்டும் எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில் மந்திரி பதவியை கேட்கும் நோக்கத்தில் சித்தராமையாவை பார்க்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் காவேரி இல்லத்திற்கு வந்தனர்.\nஆனால் அவர், தனக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், யாரையும் சந்திக்க இயலாது என்று கூறி, திருப்பி அனுப்பிவிட்டார். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் சிலரும் சித்தராமையா வீட்டின் அருகில் வந்தனர். அவர்களையும் போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.\nஇன்றைய தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nமின்சக்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி – அவசரமாக......\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nMY3க்கு நன்றி தெரிவித்தார் MR.....\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-16T10:11:14Z", "digest": "sha1:IKN6PAYGMNHQOZ4MBWLLY4OQMPMKCTUV", "length": 10995, "nlines": 100, "source_domain": "tamilnewstime.com", "title": "நிகழ்வுகள் | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nராஜபாளையம் நகராட்சியில் 150 வாகனங்கள் மூலம் 3 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை மற்றும் திடக்கழிவுகள் அகற்றம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.\nஇது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.\nராஜபாளையம் நகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் நகராட்சி நிர்வாகமானது நகராட்சி\nநிர்வாகத்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி முழு வீச்சில்\nபோர்கால அடிப்படையில் தூய்மையற்ற குப்பைகள், மண் கழிவுகள், ஆக்கிரமிப்புகள், சுகாதார கழிவுகள்,\nகால்வாய் தூர்வாருதல், தேவையற்ற பள்ளங்களை மூடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nRead more about ராஜபாளையம் நகராட்சியில் 150 வாகனங்கள் மூலம் 3 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை மற்றும் திடக்கழிவுகள் அகற்றம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.\nஜப்பானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ஜப்பானின் தென்கிழக்கே நெமூரா நகரில் கடலுக்கு அடி‌யில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் நகரில் கட்டடங்கள் லேசாக குலுங்கின.எனினும் சுனாமி எச்சிரிக்கை விடப்படவில்லை. உயிர்சேதம் குறித்த தகவல்களும் இல்லை.\nRead more about ஜப���பானில் மிதமான நிலநடுக்கம்\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு பிரசவம். ஐஸ்வரியா மருத்துவமனை சாதனை.\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு பிரசவம் செய்து ஐஸ்வரியா மருத்துவமனை சாதனை செய்துள்ளது.\nஇது குறித்து ஐஸ்வர்யா மருத்துவமனையின் டாக்டர் சந்திரலேகா சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nகோவையை சேர்ந்த 32 வயது அனிதா கடந்த ஆறு ஆண்டுகளாக கருத்தரிக்காமையினால்\nபாதிக்கப்பட்டிருந்தார்..குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு எங்களிடம் வந்தார்,திருமணம்\nநடைபெற்று ஒரு ஆண்டுக்குள் பெர்ஜர் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிறு நீரகங்களில் கழிவுககைச் சுத்தம்\nRead more about சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு பிரசவம். ஐஸ்வரியா மருத்துவமனை சாதனை.\nசென்னையில் புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்\nசென்னையில் புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்\nRead more about சென்னையில் புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்\nபொங்கல் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு: 15 சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பு\nபொங்கல் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு: 15 சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பு\nRead more about பொங்கல் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு: 15 சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பு\nஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்\nஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்\nRead more about இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்\nRead more about கங்குலி ராஜினாமா:\nநள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி-22 ராக்கெட்\nநள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி-22 ராக்கெட்\nRead more about நள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி-22 ராக்கெட்\nஇந்து முன்னணி மாநில செயலாளர் படுகொலை: நாளை கடையடைப்புக்கு ராம.கோபாலன் அழைப்பு\nஇந்து முன்னணி மாநில செயலாளர் படுகொலை: நாளை கடையடைப்புக்கு ராம.கோபாலன் அழைப்பு\nRead more about இந்து முன்னணி மாநில செயலாளர் படுகொலை: நாளை கடையடைப்புக்கு ராம.கோபாலன் அழைப்பு\nடீசல் விலை உயர்வு: முதல்வர் ஜெயலலிதா கண்டனம்\nடீச���் விலை உயர்வு: முதல்வர் ஜெயலலிதா கண்டனம்\nRead more about டீசல் விலை உயர்வு: முதல்வர் ஜெயலலிதா கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=161143", "date_download": "2018-12-16T11:31:29Z", "digest": "sha1:5OCPNJMFK3MOY2DD6DO7O3UXMAQZHRVS", "length": 18671, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| வன்னிய முதல்வர் : ராமதாஸ் ஏக்கம்| Dinamalar", "raw_content": "\nஉள்நாட்டு பாதுகாப்பு அதிகரிப்பு: ராஜ்நாத்\nகர்நாடகாவில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி 4\nசிலை கடத்தல்: அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கைது 13\nபாட்மின்டன் ; சிந்து சாம்பியன் 6\nவட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 1\n\" ராணுவ வீரர்களுக்கு வஞ்சகம் செய்த காங்.,\"- மோடி ... 19\nகருணாநிதி சிலை திறப்பு: கமல் பங்கேற்கவில்லை 10\nபா.ஜ., ரத யாத்திரை : மேற்குவங்க அரசு அனுமதி மறுப்பு 21\nவிஜய் திவாஸ் : நிர்மலா சீதாராமன் மரியாதை 3\nவன்னிய முதல்வர் : ராமதாஸ் ஏக்கம்\nமயிலம் : 2.5 கோடி வன்னியர்கள் உள்ள தமிழகத்தில் இதுவரை ஒருவர் கூட முதல்வராக வரமுடியவில்லை என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.\nவிழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டசபை தொகுதி பா.ம.க., கிளை நிர்வாகிகள் கூட்டம் ரெட்டணை கிராமத்தில் நேற்று மாலை நடந்தது. மாநில தலைவர் ஜி.கே மணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியினர் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பா.ம.க., இன்றைக்கு இளைஞர்களையும், இளம்பெண்களையும் அதிகமாக நம்பியுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் இளைஞர், இளம்பெண்கள் பயிற்சிக் கூட்டங்கள் நடந்து வருகிறது. மயிலம் சட்டசபை தொகுதியில் பா.ம.க.,விற்கு 269 கிளைகள் உள்ளது. இதில் 60 கிளைகள் தலித் சமுதாய மக்களின் கிளைகளாகும். நமது நாட்டில் 500க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. இதில் வன்னியர்கள் மட்டும் தமிழகத்தில் 2.5 கோடி பேர் உள்ளனர். இது வரையில் வன்னியர்கள் முதல்வர்களாக வர முடியவில்லை.\nவரும் சட்டசபை தேர்தலில் மாற்றுக் கட்சியினர் ஒரு ஒட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரடம் ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தினமும் நிர்வாகிகள் ஒன்றுகூடி அரசியல் நிலை, கட்சி வளர்ச்சிப் பணிகள், கிராமத்தின் வளர்ச்சி பற்றி ஆலோசிக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க., ஆதரவில்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. வரும் பொங்கலுக்குப் பிறகு தான் பா.ம.க., எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தெரியும். பா.ம.க., உள்ள கூட்டணி தான் அதிக இடங்களை வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nDEAR DR. ராமதாஸ் எப்போ ஜாதி அரசியல் ஒழியுமோ அப்போ தான் நீயும் உன் கட்சியும் உருப்படும்..\nநன்றி ராமதாஸ் அய்யா, உங்க தினம் ஒரு காமெடிக்கு இந்த நாள் காமெடி நாள் வழங்கியவர் மருத்துவர் அய்யா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்க���ும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5663", "date_download": "2018-12-16T11:24:28Z", "digest": "sha1:B66ZZ3VLSZLU5HGLHW3GTXOCJDSZ4UGZ", "length": 69641, "nlines": 93, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ஓவியர் மணியம் செல்வன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்\n'அபிநயா நாட்டியக் குழும'த்தின் மைதிலி குமார்\n- அரவிந்த் சுவாமிநாதன் | ஜூன் 2009 |\nம.செ. என்ற மந்திர எழுத்துக்களுடன் ஓவியம் வெளியாகாத தமிழ்ப் பத்திரிகைகளே கிடையாது. சிவகாமியின் சபதம் தொடருக்கு அவர் வரைந்த ஓவியங்கள் நம் கண்களை விட்டு அகலாதவை. சிவகாமியின் அழகும், அதில் வரும் அரண்மனைகளும், அரசர் காலத்து உடைகளும் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று விடும். அதுபோல சுஜாதாவின் ‘பூக்குட்டி' கதைக்கான படங்கள் மறக்க முடியாதவை. கோட்டோவியம், சமகால ஓவியம், விளம்பர ஓவியம், நவீன ஓவியம், தைலவண்ணம், நீர்வண்ணம் என சகல பிரிவுகளிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாதனை செய்து வருகிறார். மணியம் செல்வனின் அழகியல் தனித்தன்மை கொண்டது. வண்ணங்களைக் கையாளும் முறை அலாதியானது. பார்த்துக் கொண்டே இருப்பதா, வியப்பில் வீழ்வதா என்று தீர்மா���ிக்க இயலாத எழிற்கூறுகளைக் கொண்டது. முதலில் கல்கி அவர்கள் பொன்னியில் செல்வன் எழுதியபோது அதற்கு ஓவியம் வரைந்து புகழ்பெற்ற மணியம் அவர்களின் மகனான இந்த மீன்குட்டி, தந்தையை மிஞ்சி நீந்துகிறது என்றால் அது வெறும் புகழ்ச்சியல்ல. தென்றலுக்காக அவரோடு உரையாடியதிலிருந்து....\nகே: உங்கள் தந்தை ஒரு புகழ்பெற்ற ஓவியர். நீங்களும் ஓவியரானது எப்படி, அதைப்பற்றிச் சொல்லுங்களேன்\nப: ஓவியத்துறைக்கு நான் வந்தது 16 வயதுக்குப் பிறகுதான். அதுவரை ஓவியத்தில் ஆர்வம் இருந்ததாகச் சொல்ல முடியாது. தந்தை வரையும் ஓவியங்களை பத்திரிகை அலுவலகங்களுக்குக் கொண்டு செல்வது போன்ற சிறிய வேலைகளைச் செய்திருக்கிறேன். அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அவருக்கு உதவியாக இருந்தேன். நான் ஓவியனாக வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது. நான் அவர் பணிகளில் உதவியதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும் வெளியில் சென்று படிக்கும் அனுபவம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னை ஓவியக் கல்லூரியில் சேர்த்து விட்டார். ஓவியக் கல்லூரியில் நான் கற்றது விளம்பரத்துறை ஓவியம்தான்.\nகே: பத்திரிகைகளுக்கு எப்போது ஓவியம் வரையத் தொடங்கினீர்கள்\nப: படிக்கும் போதே விளம்பரத் துறைக்குப் பணி செய்து கொண்டிருந்தேன். பத்திரிகைப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தேன். 1973-ல் படித்து முடித்தவுடன் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன் என்றாலும் பத்திரிகை ஓவியத்தில் இருக்கும் ஒரு சுவாரஸ்யம், ஒரு சவால் அதில் இல்லை. மேலும், பத்திரிகைகளில் நம் படைப்பின் மீதான விமர்சனம், வரவேற்பு எல்லாமே அடுத்த வாரத்திலேயே தெரிந்துவிடும். இதுபோன்ற காரணங்களால் பத்திரிகை ஓவியம் மீதான ஈர்ப்பு தொடர்ந்தது. தொடர்ந்து பத்திரிகை ஓவியப் பணிகள் வந்ததால் விளம்பரத் துறை வேலையை விட்டு விலகினேன். 1974-ல் நான் முழுநேரச் சுதந்திர ஓவியனானேன் (Freelance Artist). விளம்பர நிறுவனத்தில் நான் பெற்ற வருமானத்தில் நான்கில் ஒரு பாகம்தான் அதில் கிடைத்தது. ஆனாலும் ஆர்வம், என் தந்தையார் பார்த்த, சாதித்த துறை என்ற எண்ணம் போன்றவற்றால் தொடர்ந்து ஈடுபட்டேன்.\nகே: உங்கள் முதல் ஓவியம் எப்போது வெளியானது\nப: தந்தையார் இருக்கும்போதே குமுதத்தில் வெளியானது. புதுமையாக இருக்கட்டுமே என்று பிரபல ஓவியர்களுடைய வாரிசுகளை ஓவியம் வரைய வைத்தார்கள். அதில் என்னுடைய ஓவியமும் வெளியானது. எனக்கு அப்போது 16 வயது. ஒரு வாரம் கஷ்டப்பட்டு வரைந்தேன். அது வெளியானதும் மகிழ்ச்சியாக இருந்தது. தெருவில் செல்லும் போது யாராவது என்னைச் சாதாரணமாகப் பார்த்தால் கூட, நம்முடைய படத்தைப் பார்த்து விட்டுத்தான் பார்க்கிறார்கள் போல என்று கூட நினைத்துக் கொள்வேன்\nபின்னர் கல்லூரியில் படிக்கும்போது சுஜாதாவின் ‘பதினாலு நாட்கள்' தொடருக்கு ஓவியம் வரைந்தேன். அதற்கு முன்னால் ஆர்வி ஆசிரியராக இருந்த ‘கண்ணன்' இதழுக்கு நிறையத் தொடர் ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தியவர்களில் ஆர்வி முக்கியமானவர். ஒரு ஜனரஞ்சக இதழில், பிரபல எழுத்தாளரின் தொடருக்குப் படம் என்றால் அது ‘பதினாலு நாட்கள்'தான். 1976ல் கல்கி அவர்களின் அதுவரை வெளியாகாத கதை ஒன்றை அவரது மறைவுக்குப் பின் கி. ராஜேந்திரன் தொடராகக் கொண்டு வந்தார். அதற்கு நான் வரைந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.\nகே: உங்களுடைய ஓவியங்களுக்கு உள்தூண்டுதல் எது\nப: நிச்சயமாக எனது தந்தைதான். இப்போது பல நவீன வசதிகள் வந்திருக்கின்றன. கம்ப்யூட்டர் வேறு இருக்கிறது. ஆனால் அக்காலத்தில் அட்டைப் படத்துக்கான எழுத்துக்கள் முதற்கொண்டு எல்லாம் கையால்தான் டிசைன் செய்ய வேண்டும். தமிழ் எழுத்துருக்கள் கிடையாது. ஒரு சிறு கீறல் விழுந்து விட்டால் கூடத் திரும்ப வரைந்தாக வேண்டும். அப்படிப்பட்ட கால கட்டத்தில் அவர் பல புதுமைகளைச் செய்திருக்கிறார். வெள்ளைத் தாளில் தான் நாம் ஓவியம் வரைவோம். ஆனால் பிளாக் பேப்பரில் (கறுப்புத் தாளில்) அவர் ஓவியம் வரைந்திருக்கிறார், நைட் மூட் வர வேண்டும் என்பதற்காக. வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கலர் டோண்ட் பேப்பரில் வரைந்திருக்கிறார். ஓவியம் வரைவதற்கான உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து வரவழைத்துப் பயன்படுத்தி இருக்கிறார். இப்படிப் பல விதத்தில் என் தந்தைதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.\nகே: தந்தையுடனான உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...\nப: நான் ஒரே மகன். அப்பா கடின உழைப்பாளி. அவரைத் தேடி நிறையப் பிரபலங்கள் வீட்டுக்கு வருவார்கள். ஓவியம் பற��றி பேசிக் கொண்டிருப்பார்கள். ஓவியனாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஆனால் என் தந்தை ஏதோ ஒரு விதத்தில் ஓர் ஓவியனுக்குத் தேவையானவற்றை எனக்குப் புகட்டிக் கொண்டிருந்தார். ‘பார்த்திபன் கனவு'க்கு அப்பா ஆர்ட் டைரக்‌ஷன் செய்தார். அதுபற்றி விரிவாக எனக்கு விளக்குவார். நான் ஓவியக் கல்லூரியில் சேர்ந்த ஒரு வருடத்திலேயே என் தந்தை காலமாகி விட்டார். என் தந்தையாரிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் எனக்கு உண்டு. ஆனால் அந்தக் குறையை அவருடைய ஓவியங்கள் நிவர்த்தி செய்து வருகின்றன.இன்றளவும்\nநான் அதன் மூலம் புதிது புதிதாகப் பலவற்றைக் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.அந்த அளவில் எனது தந்தையார் உயிருடன் இல்லாவிட்டாலும்,தன் ஓவியங்கள் மூலம் எனக்கு தக்க வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.\nஅப்பாவுக்கு 1946ல் கல்கி, சதாசிவம், எம்.எஸ். போன்ற பல பிரபலங்களின் முன்னிலையில் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்தின் போது புகைப்படம் ஏதும் எடுக்கப்படவில்லை. அந்தக் குறையைப் போக்குவதற்காகவே அவர் பிற்காலத்தில் ஒரு ஜெர்மன் காமெரா வாங்கி, நண்பர்கள், உறவினர்கள் திருமணங்களில் புகைப்படம் எடுத்து பிரதி போட்டுக் கொடுப்பார். அதுமாதிரி ஒரு 8 மி.மீ. சைலண்ட் மூவி காமெரா வாங்கி சிறுவயதில் என்னைப் படம் பிடித்திருக்கிறார். ஞாபகார்த்தமாக அதை இன்னமும் வைத்திருக்கிறேன்.\nகே: பத்திரிகைக்கு வரைவது, அவசரத்திலும் படைப்பின் தரம் குறையாமல் கொடுக்க வேண்டிய பணி. நீங்கள் எப்படி இதைக் கையாளுகிறீர்கள்\nப: சிரமமானதுதான். இதையே ஒரு சவாலாகக் கருதுகிறேன். சில ஓவியங்களை எளிதாக முடிந்துவிடும். சிலவற்றிற்கு கேரக்டர் ஸ்டடி செய்து, அதற்கான களம், பின்புலம் எல்லாவற்றையும் ஆராய்ந்து வரையவேண்டி இருக்கும். சரித்திர ஓவியங்கள் வரைய அதிக நேரம் பிடிக்கும். அதில் சிறிய தவறு செய்தாலும் வாசகர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். எந்த அவசரமாக இருந்தாலும் படைப்பின் தரம் கெடாமல் செய்ய முடியும். ஒரு தெய்வீக முகம் வரைந்தால் அதில் புனிதம், அருள் தெரிய வேண்டும். சிரமம்தான். கடின உழைப்பால், பயிற்சியால் இதெல்லாம் சாத்தியப்படும்.\nஎனக்கு லேட்-மாஸ்டர் என்ற பெயர் கூட உண்டு. ஆனால் வேண்டுமென்றே நான் தாமதம் செய்வதி���்லை. நன்றாக வரவேண்டும் என்பதற்கான உழைப்பினால் தாமதமாகுமே தவிர வேண்டுமென்றே தாமதப்படுத்துவதில்லை.\nஒரு கலைஞன் படைப்பை உண்மையான உழைப்போடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தந்தால் போதும். அதுவே அவனுக்கு வெற்றியைத் தரும்.\nகே: உங்கள் ஓவியங்களில் உங்களைக் கவர்ந்தது எது\nப: எல்லா ஓவியங்களுமே என் குழந்தைகள் போன்றவைதான். என்ன, சில சுகப்பிரசவமாக அமையும். சிலவற்றை ஆபரேஷன் செய்துதான் வெளியே எடுக்க வேண்டும். ஒரு வாசகன் எப்போது ஒரு படைப்பை அங்கீகரிக்கிறான் என்றால், அவன் கற்பனை செய்தபடியே அது அமைந்திருக்கும் போதுதான். ஆரம்பத்தில் ‘ரத்தம் ஒரே நிறம்' தொடருக்காக நான் வரைந்த ஓவியங்கள் எனக்கு மிகமிகப் பிடித்தமானவை. அதுவும் யானையால் தலை இடறப்பட்டு, ரத்தம் சிந்தும் காட்சியை மிகச் சிரமப்பட்டு வரைந்தேன். யானைப்பாகன், பாதிரியார், நீதிபதி, அந்தக் காட்சியைக் காண விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் பெண்மணி என ஒவ்வொன்றையும் கேரக்டர் அனாலிஸிஸ் செய்து வரைந்தேன். சுஜாதா அதை வெகுவாகப் பாராட்டினார். வாசகர்களிடமிருந்தும் அதற்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது. ‘தலை நிமிர்ந்த தமிழர்கள்', கலைஞரின் ‘தொல்காப்பியம்', இந்திரா சௌந்தர்ராஜனின் தொடர்கள், சுஜாதாவின் ‘பூக்குட்டி' எனப் பலவற்றுக்கு நான் பல புதுவித உத்திகளைப் பயன்படுத்தி வரைந்திருக்கிறேன். அதுபோல பரணீதரனின் ‘அன்பே அருளே' தொடருக்கு வரைந்ததும் மிகவும் பிடித்த ஒன்று.\nகே: உங்களுக்குச் சவாலாக அமைந்த ஓவியங்கள் பற்றி...\nப: ஆனந்த விகடனில் வெளிவந்த 'மடிசார் மாமி' தொடர் ஓவியங்கள் மிக வித்தியாசமானவை. அப்பொதெல்லாம் கம்ப்யூட்டர் கிடையாது. முதலில் ஸ்டில் எடுத்துக் கொடுத்து, அவுட்லைன் ரெடி செய்து, கட்-அவுட் ரெடி செய்து, அப்புறம் ஒன்றோடு ஒன்று பொருத்தி என்று அதற்காக நிறைய உழைக்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தெருவில், வீட்டில், ஹைகோர்ட்டில், கோயிலில், ட்ரெய்னில் எனப் பல இடங்களுக்கும் சென்று அவற்றை எடுத்தோம். இதெல்லாம் மிகவும் சவாலாக இருந்தது. கருவாச்சி காவியம், கிருஷ்ண விஜயம் என ஒரே சமயத்தில், ஒரே பத்திரிகையில் இரண்டு மூன்று தொடர்களுக்குக் கூட வரைந்திருக்கிறேன். ஒன்று புராணக் கதை, மற்றொன்று சமூகக் கதை. இவையெல்லா��் சவாலாக அமைந்தவைதான்.\nகே: நவீன ஓவியங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன\nப: முழுச் சுதந்திரத்துடன், எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் தன்னுடைய கற்பனையின் உச்சத்தை ஓவியன் வெளிப்படுத்துவதாக நவீன ஓவியம் அமைகிறது. எனவே நவீன ஓவியத்தை நாம் புறந்தள்ள வேண்டியதில்லை. ஆனால் எந்தவித முறையான பயிற்சியும் இல்லாமல் அதைச் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பலம் இருக்க வேண்டும். மாடர்ன் ஆர்ட்டைப் பொறுத்தவரை ஆதிமூலம் அவர்கள் கிரேட். நல்ல விஷய ஞானம் உள்ளவர். பொதுவாக நவீன ஓவியர்கள், கதைகளுக்குப் படம் போடுபவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரமாட்டார்கள். ஆனால் மறைந்த ஆதிமூலம் அவர்கள் என்னுடைய ஓவியங்களைப் பார்க்கும்போதெல்லாம் கண்காட்சி வையுங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.\nபத்திரிகை ஓவியம் வரைவது என் தொழில் என்றாலும், என்னுடைய திருப்திக்காக நான் ஓவியங்கள் வரைவதுண்டு. அப்படி வரைந்ததுதான் சிவன் ஓவியம். அதில் நான் முகத்தைக் காட்டவில்லை. எனக்கே எனக்காக, என் உள்ளிருந்து வெளிப்படுபவைதான் இதுபோன்ற ஓவியங்கள். இதற்கு மிக நல்ல வரவேற்பு. அதே சமயம் சிலர் கேட்டனர், ஏன் எப்போதும் நன்றாக வரைவீர்களே, சிவனை வெறும் கறுப்பு உருவத்தில், அதுவும் முகமே இல்லாமல் போட்டு விட்டீர்களே என்று.\nகே: ஓர் ஓவியருக்குப் பயணம் மிக முக்கியமானது. நீங்கள் மேற்கொண்ட பயணங்கள், அந்த அனுபவங்கள் பற்றிக் கூறுங்களேன்\nப: உண்மைதான். ஒரு ஓவியருக்கு பயணம் அவசியம். நான் கல்லூரியில் படிக்கும் போதே இந்தியா முழுக்கப் பயணம் செய்திருக்கிறேன். நாற்புறமும் நீரால் சூழப்பட்ட கடலில் பயணம் செய்யும் போது ஏற்படும் பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது. இயற்கையின் வர்ண ஜாலங்களை நேரடியாக அங்கு பார்க்க முடியும். கவியரசு வைரமுத்துவின் கருவாச்சி காவியம் தொடருக்காக, நான் நேரடியாக அவருடன் அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று, பார்த்து வரைந்திருக்கிறேன். நகரத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு கிராமம், அதன் மனிதர்கள் எல்லாமே புதியவை. அந்தத் தொடர் ஓவியம் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஎன்னால் வாழ்க்கையில் மறக்க முடியாத பயண அனுபவம் கைலாஷ்-மானசரோவரருக்குப் போன பயணம்தான். 1987ல் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தொடர்பால் வாய்த்தது. பிரம்மாண்டமான அந்த இயற்கையின் முன்னால் ந���ன் பிரமித்துப் போய் நின்று விட்டேன். சூரிய ஒளி படப்பட அந்தச் சிகரம் உருமாறுவது கண்கொள்ளாக் காட்சி. பரவச அனுபவம். இரவில் சிகரத்தின் தோற்றம் நமக்கு பிரமிப்பை அளிக்கும். இயற்கை தீட்டும் ஓவியத்திற்கு முன்னால் நாம் செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் எனக்கு அங்கே ஏற்பட்டது. பயணங்களின் போது அங்கேயே அமர்ந்து ஸ்கெட்ச் செய்வது எனது வழக்கம். ஆனால் கைலாய மலையைக் கண்ட பிரமிப்பில் என்னால் பலவற்றை பதிவு செய்யவே இயலவில்லை. அந்தக் குளிரில் கையுறையைப் போட்டுக் கொண்டு பென்சிலை எடுத்தால் ஸ்பரிச உணர்வே தெரியவில்லை. என்றாலும், அவற்றை உள்வாங்கிக் கொண்டு இங்கே வந்த பிறகு வரைந்தேன். கிட்டத்தட்ட 40 நாட்கள் அங்கே இருந்தேன். இயற்கையையே நான் அங்கு கடவுளாகக் கண்டது மறக்க இயலாத அனுபவம்.\nகே: வெளிநாடுகளில் இருக்கும் முக்கியமான ஓவியக் கண்காட்சிகளுக்குப் போயிருப்பீர்கள். அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nப: சிங்கப்பூர், நார்வே சென்றிருக்கிறேன். சென்ற ஆண்டு லண்டன், பாரிஸ் சென்றேன். ஓவியர்கள், கலைஞர்கள் கொண்டாடுகின்ற முக்கிய ஊர் பாரிஸ். ஒவ்வொரு ஓவியனும் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்த்து விட வேண்டிய நகரம். கலைஞர்களுக்கு ஐரோப்பியர்கள் கொடுக்கும் மரியாதை, படைப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வம், அக்கறை, 12ம் நூற்றாண்டிலிருந்து அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கும் தன்மை எனப் பல விஷயங்கள் எனக்கு பிரமிப்பையும், நமது நாட்டில் இது போன்று பல பொக்கிஷங்கள் இருந்தும் பாதுக்காக்க இயலவில்லையே என்ற ஏக்கத்தையும் தந்தது. அதுவும் பல கி.மீ. நீளத்தில் அமைந்திருக்கும் லூவர் மியூஸியத்தைப் பார்த்து பிரமித்துவிட்டேன். அதைச் சுற்றிப் பார்க்கவே எனக்கு நேரம் போதவில்லை. அரை கிரவுண்ட் அளவிற்கு ஒரு ஓவியக்கிழி (கேன்வாஸ்), அதில் நூற்றுக்கணக்கான உருவங்கள் என பிரமாண்டமான ஒவ்வொரு ஓவியத்தையும் பார்க்கவே பலமணி நேரம் பிடித்தது. இந்த பிரமிப்பு என்னை விட்டு இன்னும் அகலவில்லை.\nகே: வெளிநாடுகளில் ஓவியர்களுக்கும், ஓவியங்களுக்கும் கிடைக்கும் முக்கியத்துவமோ, மரியாதையோ நம் நாட்டில் கிடைப்பதில்லை என்பது பற்றி உங்கள் கருத்து என்ன\nப: முழுமையாக அப்படிச் சொல்ல முடியாது. அது ஒவ்வொரு காலகட்டத்தைச் சேர்ந்தது. மற்றுமொர��� முக்கியக் காரணம் சூழல். சென்னையில் இருந்து பணிபுரிவதற்கும், மும்பையில் இருந்து பணிபுரிவதற்கும், இண்டர்நேஷனல் லெவலில் பணி புரிவதற்கும் ஏற்றவாறு வரவேற்பும், முக்கியத்துவமும் இருக்கும். படைப்பு முதலில் உலகத்திற்குத் தெரிய வேண்டும். ரஹ்மானின் இசை ஆஸ்கர் அளவிற்குப் போனது போல ஒரு படைப்பு முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நிச்சயம் அது அதிக கவனம் பெறும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம் அங்கீகாரம் என்பது எல்லோருக்கும் எப்போதும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கு காலம், சூழல் என பல காரணிகள் உண்டு. உதாரணமாக தியாகராஜ சுவாமிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் அங்கீகாரத்திற்காகவா அத்தனை சாகித்தியங்களைப் படைத்தார் அவர் பக்தி மேலீட்டால் அன்று பாடிய பாடல்கள் இன்று உலகெங்கும் பரவி, அமெரிக்காவில் தியாகராஜர் உற்சவம் நடக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. ஒரு கலைஞன் படைப்பை உண்மையான உழைப்போடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தந்தால் போதும். அதுவே அவனுக்கு வெற்றியைத் தரும்.\nகே: ஓவியர் என்ற முறையில் பல இலக்கியவாதிகளுடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும். அவர்களுள் உங்களைக் கவர்ந்தவர் யார், ஏன்\nப: சுஜாதா, பிரபஞ்சன், வாலி, வைரமுத்து, ஸ்டெல்லா புரூஸ், பாலகுமாரன், இளையராஜா, இந்திரா சௌந்தர்ராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர் என்று பல எழுத்தாளர்களைச் சொல்லலாம். அவர்களது படைப்புகளை வாசிக்கும் போதே அந்த மூட் வந்து விடும். சுஜாதா ஓவியத்திற்காக நிறைய ரெஃபரன்ஸ் அனுப்புவார். தான் படித்த, சேகரித்த விஷயங்களை நமக்கும் அனுப்பி வைப்பார். அதேபோல் தான் பிரபஞ்சனும். அவர்கள் என்ன மூடில் எழுதினார்களோ அந்த ‘மூட்' எனக்கும் வரும்போது படைப்பு சிறப்பாக வெளிப்படுகிறது. ஸ்டெல்லாபுரூஸின் ‘மாய நிலா' தொடரின் லோகநாதன் கேரக்டர் எல்லாம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. முதலில் அந்தப் படைப்பிற்கு நான் ரசிகனாக இருக்க வேண்டும், அதன் பின்னர்தான் வாசகனை ரசிக்க வைக்க முடியும். ‘ரத்தம் ஒரே நிறம்' ஓவியம் அப்படி வரைந்தது தான். அது குமுதத்தில் ஆரம்பத்தில் கறுப்பு-சிவப்பு-வெளுப்பு என்று மூன்று இதழ் மட்டும் தொடராக வெளி வந்தது. பின் நின்று விட்டது. நான் அப்போதுதான் என் கேரியரில் காலூன்றிக் கொண்டிருந்த நேரம். தொடர் நின்று போனதும் எனக��கு மிகவும் வருத்தமாகி விட்டது. அப்புறம் மீண்டும் சுஜாதா ‘ரத்தம் ஒரே நிறம்' என்று அதை எழுதியபோது என்னையே ஓவியம் வரையச் சொன்னார்கள். அதற்கு நான் பாக்கியம் ராமசாமி,(ஜ.ரா.சு) ரா.கி. ரங்கராஜன், புனிதன், பால்யூ, எஸ்.ஏ.பி என்று பலருக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த வாய்ப்பை எனக்குத் தான் வழங்க வேண்டுமென்று கட்டாயம் இல்லை. ஆனாலும் கொடுத்தார்கள். நானும் அதைச் சிறப்பாகச் செய்தேன். இப்படிப் பல விஷயங்களைச் சொல்லலாம்.\nசுஜாதா ஒரு அற்புதமான மனிதர். என்னை ‘பாண்டவாஸ்' 3D அனிமேஷன் படத்திற்காகக் கட்டாயப்படுத்தி, அழைத்துச் சென்று பயன்படுத்திக் கொண்டார். அவருடைய 'பூக்குட்டி' தொடருக்கு வாட்டர்கலரில் வரைந்தது மறக்க முடியாதது.\nகே: விவேகானந்தர் இல்லத்தில் பண்டைய இந்து கலாசாரத்தை ஓவியங்களாகத் தந்திருக்கிறீர்கள். இதுபோன்று பல புதுமைகளைச் செய்திருக்கிறீர்கள். அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nப: ராமகிருஷ்ண மடத்துடன் எனக்கு பல ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு. ராமகிருஷ்ண விஜயத்தில் நான் தொடர்ந்து வரைவதுண்டு. அதன் மூலம் கிடைத்த வாய்ப்புதான் அது. விவேகானந்தர் இல்லத்தில் உள்ளே நுழைந்ததும் பார்த்தால் சுவாமி விவேகானந்தரை ஊர்வலமாக அழைத்து வரும் ஒரு மிகப் பெரிய ஓவியம் இருக்கும். அது உண்மையில் சிறு ஓவியமாக சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டையொட்டி ராமகிருஷ்ண விஜயத்திற்காக நான் வரைந்தது. சுவாமி வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டுச் சென்னைக்கு வந்தபோது அளித்த வரவேற்பைச் சித்திரிப்பது. கோச் வண்டி, பழைய விவேகானந்தர் இல்லம், அதன் நுழைவாயில், சுவாமிஜி, மற்ற கேரக்டர்கள் என்று வரைவதற்கு மிகவும் நேரம் எடுத்துக் கொண்ட படம் அது. அதை மடத்தினர் மிகவும் விரும்பியதால், பெரிதாக்கி, திரும்ப பெயிண்ட் செய்து, டிஜிடைஸ் செய்து அங்கே வைக்கப்பட்டது. மூன்று தளங்களில் அங்கே என் ஓவியங்கள் இருக்கின்றன.\nகே: உங்களது திரைப்பட அனுபவங்கள் குறித்து...\nப: திரைப்படத்துறையில் உள்ள நண்பர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதுண்டு. கோட்டோவியம் அளித்து உதவுவதுண்டு. பாரதிராஜாவின் ‘நாடோடித் தென்றல்' பீரியட் படத்துக்கு விளம்பரப் பணிகளில் பங்கு பெற்றிருக்கிறேன். அப்புறம் பாண்டியராஜன், யூகிசேது ஆகியவர்களுக்காக டைட்டில், பப்ளிசிட்டி போற ��ேலைகளைச் செய்திருக்கிறேன். டிராயிங்கை முதலில் நான் வரைந்து விட்டுச் செய்ய இயலுவதால் 3D அனிமேஷன் போன்றவற்றைச் செய்கிறேன்.\nஒரு ஓவியம் பார்ப்பவனை நெகிழச் செய்ய வேண்டும். மகிழச் செய்ய வேண்டும்.எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்திவிடக் கூடாது.வாழ்க்கைத் தேவைக்காக நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைப்பே தவறானது.\nகே: ஓவியம் சம்பந்தப்பட்ட மறக்க முடியாத சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nப: பல சம்பவங்கள். ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்திற்காக எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களை வரைந்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு அவருக்கு மிகவும் ஆச்சரியம். 'எப்படித் தம்பி, சின்ன வயசுல என் முகம் இப்படித்தான் இருந்தது, எப்படி உங்களால அதைப் பார்க்காம, அப்படியே அச்சு அசலா வரைய முடிஞ்சிச்சு' என்று கேட்டார்.\nகள்ளிக்காட்டு இதிகாசத்திற்காக ஒரு படம் போட்டிருந்தேன். வெள்ளிக்கிழமை இதழில்தான் வெளியாகும். திங்கட்கிழமை அதிகாலையில் எனக்கு ஒரு போன். “படம் ரொம்ப அற்புதமாக இருக்கிறது” என்று. இதழே இன்னும் வெளியாகவில்லை, யாரோ ஒருவர் பாராட்டுகிறாரே என்று, “சார், இஷ்யூ இன்னும் வரவேயில்லையே. நீங்க எங்கயும் போஸ்டர்ல பாத்துட்டுப் பேசறீங்களா” என்றேன். “என்ன மணியம் செல்வன், நான் பாலசுப்ரமணியம் பேசறேன். டேபிள் காபி வந்தது. பார்த்தேன். ரொம்ப பிரமாதம், அதான் உங்களக் கூப்பிட்டுச் சொல்லலாம்னு போன் பண்ணேன்” என்றார். நான் ஆடிப் போய்விட்டேன். எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால். நான் 77ல் இருந்து படம் போட்டுக் கொண்டிருக்கிறேன். ஓர் ஓவியருக்கு ஒரு பெரிய பத்திரிகையின் நிர்வாகி போன் செய்து பேசவேண்டிய அவசியமே இல்லை. இது மறக்க முடியாதது.\nஇதுபோன்ற அனுபவங்கள் மட்டுமல்ல; சில வித்தியாசமான சம்பவங்கள் கூட நடந்திருக்கின்றன. அந்தச் சம்பவங்களினால் நான் எனது ஓவியங்களில் வன்முறை, கொலை, விபத்து போன்றவற்றை வரைவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டேன். நல்ல விஷயங்களை மட்டுமே நமது படைப்பில் சொல்ல வேண்டும் என்பதை அந்தச் சம்பவங்கள் எனக்கு உணர்த்தின.\nகே: அந்தச் சம்பவங்களைப் பற்றிக் கூற முடியுமா\nப: ஒரு ஓவியம் பார்ப்பவனை நெகிழச் செய்ய வேண்டும். மகிழச் செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்திவிடக் கூடாது. அதனால் நான் ரத்தம், கொலை, கொள்ளை, மரணம் எனப��� பலவற்றை தற்போது வரைவதில்லை. போர்க் காட்சிகளை வரைந்திருக்கிறேன். அது வேறு. அதாவது ஒரு டாக்டர் மருத்துவம் செய்வதற்காக கத்தி எடுப்பதற்கும் கொலைகாரன் கத்தி எடுப்பதற்கும் இருக்கும் வேறுபாட்டைப் போன்றது.\nஒருமுறை விகடனில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தேன். ஊழலினால் ஒரு விமானம் பாதியாகி இரண்டாக உடைந்து அதிலிருந்து எல்லோரும் கீழே விழுகின்ற மாதிரி. அது ஒரு ஜோக் கார்ட்டூன். ஆனால் அந்த இதழ் வெளியான அதே வாரத்தில் குவாஹாத்தியில் ஒரு ஃபிளைட் அதே மாதிரி விபத்து ஆகிவிட்டது. ஒரு நாவலில் கார் தீப்பற்றி எரிவது போல் போட்டிருந்தேன். சில நாள்களில் என் மனைவி வெளியே செல்லும்போது எங்கள் காரில் தீப்பிடித்து விட்டது. காப்பாற்றியது பொதுமக்கள்தான். ஒரு படைப்பில் அது சாதாரண ஓவியமாக இருந்தாலும் கூட எதிர்மறை எண்ணங்கள், காட்சிகளை வைக்கக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக இந்த அனுபவங்கள் ஏற்பட்டதாக நான் கருதுகிறேன். வாழ்க்கைத் தேவைக்காக நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைப்பே தவறானது.\nகே: விருதுகள் பற்றி உங்கள் கருத்தென்ன, நீங்கள் பெற்ற விருதுகள் குறித்து...\nப: உலகத்திலேயே மிகவும் கடினமான பணி சிற்பம் வடிப்பதுதான். அப்படிப்பட்ட சிற்ப சாஸ்திரம் அறிந்த கணபதி ஸ்தபதி அவர்கள் தன்னுடைய தந்தையாரின் நூற்றாண்டு நினைவு நாளின்போது என்னை அழைத்து கௌரவப்படுத்தியிருக்கிறார். ஆகம சாஸ்திரத்தில் மிகப்பெரிய நிபுணர் சர்வேஸ்வர குருக்கள். சமஸ்கிருதக் கல்லூரியில் பணியாற்றியவர். சாஸ்திர விற்பன்னர். அவர் என்னை அழைத்து கௌரவப்படுத்தியிருக்கிறார். ஒரு சிவாச்சாரியாருக்கும் ஓவியருக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் என் படைப்பினால் கவரப்பட்டு என்னை அழைத்து கௌரவித்தார். மூத்த ஓவியர் கோபுலு, சாவி ஆகியோர் அழைத்து கௌரவம் செய்திருக்கின்றனர். ராமகிருஷ்ண மடத்தினருக்கு என்மீது மிகுந்த அன்புண்டு. அவர்கள் விருது வழங்கியிருக்கின்றனர். பல அமைப்புகள் எனக்கு விருதுகள் வழங்கி கௌரவம் செய்திருக்கின்றன. விருதுகளைத் தேடிச் செல்லும் வழக்கமும் எனக்கில்லை.\nகே: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன\nப: படைப்பு என்பது ஒரு தியானம் போன்றது. எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வோடும், கலையம்��த்தோடும், அழகுணர்ச்சியோடும் வெளிப்படுத்தப்படுவதுதான் கலை. அதை வெறுமனே ஊதியத்திற்காக மட்டும் செய்வது சரியாகாது. நாம் எதைப் படைத்தாலும் அதனால் நம் கலாசாரம், பண்பாட்டுக்கு இழிவு நேர்ந்துவிடக் கூடாது என்பதை நான் மிக முக்கியமாகக் கருதுகிறேன். பெயிண்டிங்கில் இன்னும் நிறையச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆன்மீக ஓவியங்களும், சமகால சாதனையாளர்கள் பற்றிய ஓவியங்களும் தீட்ட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. நிறைய வெளிநாடுகளுக்குச் சென்று பல ஓவியக் கண்காட்சிகளைப் பார்க்கும் ஆர்வமும் இருக்கிறது.\nகே: அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\nப: 1970-80களில் என் ரசிகர்களாக இருந்தவர்கள் பலர் இன்று வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் ஆர்வங்கள் மாறிப் போயிருக்கலாம்ம். தமிழ்ப் பத்திரிகை பார்ப்பதே கூடக் குறைந்து போயிருக்கும். ஆனால் இன்றும் என் அக்காலப் படைப்புகளை மறக்காமல், இங்கு வரும்போது என்னைச் சந்தித்து தங்களது பழைய அனுபவங்களை நினைவு கூர்வதும், என் ஓவியங்களை கேட்டு வாங்கிச் செல்வதும் என்னை நெகிழச் செய்கிறது. வெளிநாட்டுச் சூழல் காரணமாக ஆர்வங்கள் மாறி விடுகின்றன. ஆனாலும் அவர்கள் தமிழ்ப் பத்திரிகைகளுக்கென்று நேரம் ஒதுக்குவதும், ஆதரிப்பதும் மகிழ்ச்சியானது.\nதென்றல் வாசகர்களுக்காக நேரம் ஒதுக்கி, விரிவாக நம்மோடு உரையாடிய மணியம் செல்வம் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.\nஒருமுறை சென்னை மத்ய கைலாஷ் ஆலயத்தின் நிர்வாகி என்னை அணுகினார். ஆதியந்த மகாப்ரபுவின் ஓவியம் வரைந்து தர வேண்டுமென்று என்னைக் கேட்டார். மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல எழுதத் தொடங்கியவர் விநாயகர். அதனை முடித்து வைத்தவர் ஆஞ்சநேயர். இருவருமே பிரம்மசாரிகள். இருவருமே மனித உடலும், மிருக முகமும் கொண்டவர்கள். இப்படி இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள். அவர்கள் இருவரும் இணைந்த தோற்றத்திலான ஒரு சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்புகிறோம். அந்த ஓவியத்தை நீங்கள்தான் வரைந்து தரவேண்டும் என்றார்.\nநான் தெய்வப் படங்களை வரைவதற்கு முன்னால் முதலில் யோக சூத்திரங்களைப் பார்த்து, அந்த அடிப்படையில்தான் வரைவேன். ஆனால் ஆதியந்த மகாப்ரபுவைப் பற்றி யோக சூத்திரக் குறிப்புகள் இல்லை. என்னை வற்புறுத்தவே, ‘நான் வரைந்து தருகிறேன். ஆனாலும் அது சரிதானா என்பதை ஆன்மீகப் பெரியவர்களிடம் காட்டி உறுதிசெய்து கொண்டு பின்னர் உங்கள் வேலையைத் தொடங்குகள்' என்று கூறிவிட்டு அதற்கான பணியை ஆரம்பித்தேன். தினந்தோறும் நானும் என் மனைவியும் விடியற்காலையில் எழுந்து சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல விநாயகர், ஆஞ்சநேயர் ஆலயங்களுக்குப் போவோம். நன்கு அவதானித்த பின் ஆதியந்த மகாப்ரபுவின் 11 ஓவியங்கள் வரைந்தேன். நான் வரைந்தேன் என்று சொல்வதை விட, என்னுள் அந்த இறைவன் புகுந்து வரையச் செய்தான் என்பதுதான் உண்மை. அதில் எனது பெயரைக் கூட நான் போட்டுக்கொள்ளவில்லை. காபிரைட் உரிமை உட்பட எல்லாவற்றையும் அவர்களிடமே கொடுத்து விட்டேன். அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர். காஞ்சி மகாபெரியவரின் சகோதரர் சிவம் மிகப் பெரிய சாஸ்திர விற்பன்னர். அவரிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின்னர் சிலை வடிக்கப்பட்டது. மத்ய கைலாஷ் ஆலயத்தில் இப்போதும் அந்த கம்பீரமான சிலையைப் பார்க்கலாம்.\nதிருக்குறளுக்கு வரைந்த ஓவியம் மறக்க முடியாதது. உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையின் சார்பாக அமெரிக்காவிலிருந்து ராம் மோகன் அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டார். திருக்குறளைச் செம்பதிப்பாகத் தாம் கொண்டுவரப்போவதாகவும், அதற்கு அதிகாரத்துக்கு ஒன்று வீதம் 133 படங்களை வரைந்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பத்து குறட்பாக்களிலிருந்தும் ஒரு மையக் கருத்தைத் தேர்ந்தெடுத்து, அதை அந்த ஓவியம் விளக்குவதாக இருக்க வேண்டும். மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. அதிக நேரம் எடுத்துக் கொண்டேன் என்பதும் உண்மை. முதல் சில அதிகாரங்களுக்கும் காமத்துப்பால் முழுவதற்கும் வரைந்து விட்டேன். ஆனால் நடுவில் உள்ள பொருட்பால் அதிகாரங்களை வரைவது மிகுந்த சிரமமாகி விட்டது. நிறைய ரெபரன்ஸ் செய்து பின்னர்தான் அந்தப் பணியை முடித்தேன். உண்மையிலேயே அது ஒரு சவாலான, மனநிறைவைத் தந்த பணி.\n‘விழிப்புணர்வுக் கதைகள்' என்று விகடனில் ஒரு தொடர் வந்தது. 'கொண்டைக் குருவி'யை சப்ஜெக்டாகக் கொண்டு ஒரு கதை. நான் வரைய வேண்டியது கொண்டைக் குருவியைத் தான். அதை நான் பார்த்ததில்லை. அதன் ஆங்கிலப் பெயரும் எனக்குத் தெரியாது. என்னிடம் உள்ள என்சைக்ளோபீடியா கலெக்‌ஷனிலிருந்து அது போன்ற அமைப���பு உள்ள படத்தைத் தேடி, அதற்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஒன்றை வரைந்தேன். தாய், தந்தை, அதன் குஞ்சு என மூன்றையுமே வரைய வேண்டும். மிகவும் கஷ்டப்பட்டு, இரவு பகலாகக் கண் விழித்து அதை வரைந்து அனுப்பினேன். அது விகடன் எம்.டி.யின் மேஜைக்குப் போனது. அவர் மறுநாள் என்னை வரச் சொன்னார். என்னிடம், “நீங்கள் நன்றாக முயற்சித்திருக்கிறீர்கள். ஆனால் பறவையின் சரியான உருவம் இதுதான்” என்று கூறி அதன் புகைப்படத்தைக் காட்டினார். நானும் அங்கேயே புதிதாக ஒன்றை வரைந்து கொடுத்துவிட்டு வந்தேன்.\nஇதழ் வெளியான மறுநாள், விடியற்காலை. எனது ஓவிய அறைக்கு உள்ளே நுழைந்த நான் ஜன்னலைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனேன். அதிர்ச்சி+ஆனந்தம். என் மனைவியின் பெயரைச் சொல்லி சத்தமாக அழைத்தேன். என்னவோ ஏதோ என்று பயந்த என் மனைவி, மைத்துனர் எல்லோரும் என் அறைக்கு ஓடி வந்தனர். நான் எந்தப் பறவையை முந்தின நாள் வரைந்திருந்தேனோ அதே பறவைகள் இரண்டும் என் அறை ஜன்னலின் அருகே அமர்ந்திருந்தன. நான் திகைத்துப் போய் நின்று விட்டேன். அந்தப் பறவைகள் ஏன் அங்கு வந்தன\nஇந்தப் பறவைகளை எவ்வளவு சிரமப்பட்டு கடமையுணர்வோடு வரைந்தேன் என்பது எனக்கும் அந்த உருவத்திலிருந்த அந்தப் பறவைகளின் ஆன்மாவிற்கும் தான் தெரியும். அதைப் பாராட்டும் விதமாகவே அந்த ஆன்மாக்கள் அங்கு வந்ததாக நான் உணர்கிறேன். அந்தப் பறவைகள் அதற்குப் பிறகு இதுநாள்வரை என் கண்ணில் படவில்லை. இது ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம். எனது படைப்பைப் பாராட்டுவதற்காக அந்தப் பறவைகள் ரூபத்தில் ஆண்டவனே வந்ததாக உணர்கிறேன். அப்போதைய எனது உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிப்பது மிகக் கடினம்.\nசந்திப்பு, புகைப்படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்\n'அபிநயா நாட்டியக் குழும'த்தின் மைதிலி குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/23-02-2018-raasi-palan-23022018.html", "date_download": "2018-12-16T10:04:41Z", "digest": "sha1:TQMOCWYG7EAGJJQIAHD7NLF6C5J3H4CK", "length": 25070, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 23-02-2018 | Raasi Palan 23/02/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை த��ருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வேலை சுமை அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: எளிதாக முடியவேண்டிய சில காரியங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் பிரச்னைகள் வந்து செல்லும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகடகம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nசிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்னை\nகட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஷேர் பணம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.\nமகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nமீனம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nபேய் அருகில் இருப்பதற்கான ஆறு அறிகுறிகள்..\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசெக்ஸ் வைத்து கொண்டு இருக்கும் போது நாம் செய்ய கூடாத 5 செயல்கள்\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறு��ின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/09/web-title-actor-vikrams-third-eye-awareness-short-film-released-by-chennai-police/", "date_download": "2018-12-16T11:47:48Z", "digest": "sha1:W2AMSQTUJSFII2BEJM55UZX35EZKBBQK", "length": 8911, "nlines": 90, "source_domain": "kollywood7.com", "title": "சிங்கப்பூரை போல் சென்னை மாறும் – நடிகர் விக்ரம் நம்பிக்கை!! – Tamil News", "raw_content": "\nசிங்கப்பூரை போல் சென்னை மாறும் – நடிகர் விக்ரம் நம்பிக்கை\nசிங்கப்பூரை போல் சென்னை மாறும் – நடிகர் விக்ரம் நம்பிக்கை\nசிங்கப்பூரை போல் பெண்கள் பயமின்றி நடமாடும் நிலைமை விரைவில் சென்னையிலும் வரும் என்று குறும்பட வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் பேசினார்.\nநடிகர் விக்ரம் நடித்துள்ள சிசிடிவிக்கான விழிப்புணர்வு குறும்படம் மூன்றாவது கண் (தேர்ட் ஐ) சென்னையில் இன்று வெளியிடப்பட்டது. வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விக்ரம் இந்த குறும்படத்தில் பேசியுள்ளார். குறும்படத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார். ஜேடி-ஜெர்ரி இந்த குறும்படத்தை இயக்கியுள்ளனர்.\nநடிகர் விக்ரம் நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசுகையில், ”சிங்கப்பூரை போல் பெண்கள் பயமின்றி நடமாடும் நிலைமை விரைவில் சென்னையிலும் வரும் . சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும், சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம்” என்றார்.\nPrevious கேரளாவிற்கு ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்\nNext நிலானியுடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்ட காதலன்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nவிஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்ட��ம் நடிகை கஸ்தூரி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nவிஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/raja-rani-serial-actress-alya-maanas/", "date_download": "2018-12-16T10:03:59Z", "digest": "sha1:THAEREYAUEAY4646C3QPZLIHZ6CCPC2O", "length": 9079, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இந்த குறையால் தான் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை ! செம்பா வருத்தம் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இந்த குறையால் தான் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை \nஇந்த குறையால் தான் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை \nதமிழ் சினிமா ஹெராயின் என்றாலே அவர்கள் பார்ப்பதற்கு அலகழுவும் மற்றும் அளவான தோற்றத்தில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு வாய்ப்பு தேடி வரும்.\nஅப்படி இருக்க தற்போது விஜய் டிவி யில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜா ராணி என்னும் தொடரில் செம்பா என்னும் கதாபாத்திரம் மக்கள் மனதில் மிகவும் பிரபலமானது.அந்த கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா மனசா ,தான் படங்களில் நடிப்பது தான் தனக்கு ஆசை என்றும் ஆனால் அது நிறைவேறவில்லை என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.\nஇவர் சென்ற ஆண்டு வெளிவந்த ஜூலியும் 4 பேரும் என்ற படத்தில் நடித்திருந்தார்.காமெடி படமாக எடுக்கப்பட்டிருந்த அந்த படத்தில் சின்ன திரை நடிகர் ரியோ ராஜ், யோகி பாபு,அமுதவானான் போன்றவர்கள் நடித்திருந்தனர். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. எனவே அந்த படத்திற்கு பின்னர் எந்த பட வாய்ப்புகளும் மானசா வீட்டு கதவுகளை தட்டவில்லை, இதனால் தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்காக வந்துவிட்டார் மானசா.\nமேலும் தாம் சினிமாவில் நடிப்பதை தான் விரும்புவதாகவும் எனது துரதிர்ஸ்டம் தான் குள்ளமாக இருப்பதால் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை என்றும், இருப்பினும் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும்போது நான் சினிமாவில் நடிப்பதாக எண்ணி தன்னை சமாதானம் செய்துகொள்வதாக மனசா இறுகிய மனதுடன் கூறியுள்ளார்.\nPrevious articleஅஜித் நடிக்க மறுத்து..அதில் விஜய் நடித்து மாஸ் ஹிட்டான 2 படம் \nNext articleமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு \nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nவிளம்பரத்திற்காக யாஷிகா அணிந்த ஆடை..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் முதல்...\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nவிளம்பரத்திற்காக யாஷிகா அணிந்த ஆடை..\nபக்கெட் மீது ஏறி பேட்டி கொடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்..\nஇது வரை அஜித் பாடல் செய்யாத சாதனை..அஜித் ரசிகர்கள் வெட்டியை மடிச்சு கட்டிக்கலாம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபடகு நிறுத்த அரசு இடத்தை ஆக்கிரமித்த பிரபல நடிகர் \nபாரில் கும்மாளம் போட்ட பிக் பாஸ் ரைசா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-16T11:30:48Z", "digest": "sha1:F3HN6NDRWDMGG27C77VZ7WQEQEPYKFP4", "length": 14711, "nlines": 307, "source_domain": "www.tntj.net", "title": "திருவள்ளூர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக கடந்த 22/07/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. தலைப்பு: பஜக அரசை...\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக கடந்த 15/07/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. தலைப்பு: இஸ்லாம் ஓர்...\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்��ூர் கிளை சார்பாக கடந்த 11/07/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. தலைப்பு: மகேந்திரன் கண்டன...\nநோட்டிஸ் விநியோகம் – திருவள்ளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக கடந்த 01/07/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: லைலத்துல் எண்ணிக்கை:...\nதிருக்குர்ஆன் வழங்குதல் – திருவள்ளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக கடந்த 17/07/2016 அன்று திருக்குர்ஆன் வழங்குதல் நடைபெற்றது. வாங்கியவர் பெயர்(கள்): காசி...\nடிவிடி விநியோகம் – திருவள்ளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக கடந்த 25/07/2016 அன்று டிவிடி விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: தாவா மொத்த...\nடிவிடி விநியோகம் – திருவள்ளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக கடந்த 25/07/2016 அன்று டிவிடி விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: தாவா மொத்த...\nதனி நபர் தஃவா – திருவள்ளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக கடந்த 30/05/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை பற்றி:...\nபெண்கள் பயான் – திருவள்ளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக கடந்த 20/05/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: இறைவனிடம் முறையிடுவோம்...\nநூல் விநியோகம் – திருவள்ளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக கடந்த 26/05/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: முஸ்லிம் தீவிரவாதிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-12-16T11:32:27Z", "digest": "sha1:7RFKTF5J3FULNPYXMGCEXAOWFRVDHDOR", "length": 14586, "nlines": 153, "source_domain": "ithutamil.com", "title": "உன்னைப்போல் ஒருவனைப்பற்றி சில | இது தமிழ் உன்னைப்போல் ஒருவனைப்பற்றி சில – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா உன்னைப்போல் ஒருவனைப்பற்றி சில\nநான் உன்னைப்போல் ஒருவன் படத்தை விமர்சனம் செய்யப் போவதில்லை. இணையத்தில் rediff,sifi லிருந்து குப்பன் சுப்பன் வரை விமர்சனம் வந்துவிட்டன. நான் பார்த்த உன்னைப்போல் ஒருவன் படத்தை சிலர் துர்பிரச்சாரம் செய்வதற்கு பதில் தர விரும்புகிறேன்.\nபடத்தில் ஆங்கில வசனங்களை COMMOM MAN கமல் அதிகமாக பிரயோகிக்கிறார் என்பது ஒரு சிலரின் குற்றச்சாட்டு.\nCOMMON MAN என்றால் என்ன என்பது தெரியாதவர்கள் செய்யும் – பிரச்சாரம் இது. சராசரி மனிதன் என்பது சரியான பொருள். அதாவது படிக்காதவன் தான் COMMOM MAN என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். படித்தவன் – PRIVATE MAN ஆ இதற்கு விளக்கம் என்ன\nஅதுவும் INTERNET – ல் BOMB செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளும் அளவிற்கு அறிவுள்ளவன் எப்படி ஆங்கிலம் தெரியாதவனாக இருக்கமுடியும். கமல் பயன்படுத்தும் சில வார்த்தைகள் negotiate, state-of-the-art , explosive , என்று ஒரு சிலதான். இவை தினசரி ஆங்கில நாளிதழ் படிக்கும் ஒருவர் தினந்தோறும் பார்க்கும் வார்த்தைகள்தான் அலுவலக பணி, அலுவலகத்தில் மாதசம்பளம் வாங்குபவர்களின் – உடை – நடை – இதைத்தானே கமலின் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. இதில் எங்கு வந்தது குற்றம். பார்வை சரியில்லையெனில் பொருள் குற்றமாகத்தான் தெரியும்.\nமோகன்லால் , லக்ஷ்மி கதாபாத்திரங்கள் ஆங்கிலம் பயன்படுத்துகிறார்கள்.\nIPS , IAS அதிகாரிகள் பேச்சு வழக்கு எப்படி இருக்கும் என்பது எதார்த்தமாக தரப்பட்டுள்ளது. (உ.ம்.) ultimate authority, dictated by democracy , crank call , don’t create panic , responsibility , strategic இவை public administration – ல் வரக்கூடிய சர்வசாதாரணமான சகஜமாக பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள். இவற்றை பயன்படுத்தியது எதார்த்தம். lashkar – e – toiba போன்றவை terrorist organisation ஐ குறிப்பவை.\nஇன்னொன்றை தெரிந்துக் கொள்ளவேண்டும். இந்தப் படத்தின் TARGET AUDIENCE திரையரங்கத்தின் பக்கமே வராதவர்கள் அல்ல வழக்கமாக சினிமா பார்ப்பவர்கள். அதிலும், கிராமத்து பாமரன் அல்ல அவனுக்கு TERRORISM பற்றிய பயமோ, அதற்கான அனுபவமோ இல்லை. நகர – நடுத்தர – ரசிகர்கள்தான். அதில் ‘உன்னைப்போல் ஒருவன்’ இலக்கை வெற்றிக்கரமாக அடைந்து விட்டான்.\nஇவர்கள் 30 வருடமாக தியேட்டர் பக்கமே போகாத எதிர்வீட்டு அங்கிளும் சினிமா பார்த்து 20 ஆகிறது என்கிற ஆண்டியும் புரிந்து கொள்ளவில்லையே என்று ஏங்குகிறார்கள். அவர்கள் எந்தப் படம் எடுத்தாலும் தியேட்டர் பக்கம் வரப் போவதில்லை. அவர்கள் இந்தப் படத்தின் TARGET அல்ல. அதனால் இந்தப் புலம்பல் தேவையில்லாதது.\nஒரு நடிகரை விமர்சிப்பது போல காட்சி உள்ளது \nஇதில் மக்களை பாதுகாக்கத்தான் போலீசே தவிர தனி நபர்களை அல்ல. மேலும் சிறு பிரச்சனையையே அனுகத் தெரியாத சில நடிகர்கள் நாளை அரசியல் – அதிகாரம் என ஆசைப்படுவதும் அப்படி அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமரும் போது எவ்வாறு இம்மாதிரியான நிர்வாகப் பிரச்சினைகளில் முடிவு எடுப்பார்கள். நிர்வாகம் செய்வது – என்கிற கேள்விகளை மக்கள் சிந்திக்கவே அக்காட்சி வைக்கப்பட்டுள்ளது. தேவையின்றி அல்ல.\nபடத்தில் பாடல்கள், காமெடி டிராக், பஞ்ச் டயலாக், டேன்ஸ், சண்டை இல்லை ..\nTITANIC உலகமகா வெற்றி. பாடல்கள், பஞ்ச் டயலாக் இருந்ததா தமிழ் சினிமாவின் முகம் மாறிவருகிறது. சுப்ரமணியபுரம், பசங்க , நாடோடிகள் ஆகிய படங்களின் வெற்றி அதையே காட்டுகிறது. கதை தான் முக்கியம் மற்றவை அப்புறம் என்பதே இன்றைய TREND ஆகா உள்ளது. இந்த விறுவிறுப்பான கதைக்கு பாடல் தேவையில்லை. ஒருவேளை கமல் TV காம்ப்பியர் நடாஷாவுடன் போனில் பேசி , பேசி அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு கமல் போன் செய்தவுடன் நடாஷாவின் முகம் மலர்ந்து கனவில் அரைகுறை ஆடையுடன் கமலுடன் டேன்ஸ் ஆடி ஒரு குத்துப்பாட்டு போட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்களோ இந்த அறிவுஜீவிகள் (என்னக் கொடுமை)\nநான் உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்து எனக்கு தெரிந்தவற்றை கூறினேன். படம் வெற்றிபெற்றுள்ளது யாரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமோ அவர்களிடம் சேர்ந்தாயிற்று. பாராட்ட மனமிருந்தால் பாராட்டுங்கள் இல்லையென்றால் வாயை மூடி மெளனமாய் இருங்கள்.\nPrevious Postஉன்னைப்போல் ஒருவன் விமர்சனம் Next Postஈரம் விமர்சனம்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளு��், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D:_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-12-16T10:35:36Z", "digest": "sha1:2CCTXF4FDFAR4ODG4AQQJCM7L7BNYQET", "length": 3300, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "எங்கள் புதையல்: அருளப்பு அன்னம்மா - நூலகம்", "raw_content": "\nஎங்கள் புதையல்: அருளப்பு அன்னம்மா\nஎங்கள் புதையல்: அருளப்பு அன்னம்மா\nஎங்கள் புதையல்: அருளப்பு அன்னம்மா (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nவெளியீட்டாண்டு தெரியாத நினைவு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 28 செப்டம்பர் 2017, 04:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51611-pandya.html", "date_download": "2018-12-16T09:57:12Z", "digest": "sha1:34AJ66DNTEMDINQGUUPYOADXL4ZBLCIB", "length": 12375, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாண்ட்யா நலமுடன் இருக்கிறார், நிற்கிறார்: பிசிசிஐ விளக்கம் | Pandya", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nபாண்ட்யா நலமுடன் இருக்கிறார், நிற்கிறார்: பிசிசிஐ விளக்கம்\nஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்றை��� போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. அதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக விளையாடி பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் அக் 2 (7) மற்றும் ஃபகார் 0 (9) ரன்களில் வெளியேறினர். இதையடுத்து வந்த பாபர் அசாம் மற்றும் சொயப் மாலிக் ஆகியோர் நிலைத்து விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.\nஇந்திய அணியும் அடுத்த விக்கெட்டை சாய்ப்பதற்காக பல யுக்திகளை கையாண்டது. ஆனால் விக்கெட் விழவில்லை. இந்நிலையில் தான் ஹர்டிக் பாண்ட்யா பந்து வீச வந்தார். அது இந்திய தரப்பில் இருந்து வீசப்படும் 18வது ஓவர். அத்துடன் ஹர்டிக் பாண்ட்யா வீசும் 5வது ஓவர். பந்துவீச வேகமாக ஓடி வந்த பாண்ட்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டது. சக வீரர்கள் ஓடிவந்து அவரை பரிசோதித்தனர். பின்னர் மருத்துவக்குழு வந்து பரிசோதித்துவிட்டு, பாண்ட்யாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்சென்றது. அவர் விரைவில் குணமடைய அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் தூக்கி செல்லப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவின் இப்போதைய நிலை என்ன அடுத்தப் போட்டியில் பங்கேற்பாறா என பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டு வந்தனர். இதற்கு பிசிசிஐ செய்தித் தொடர்பாளர் பாண்ட்யாவின் உடல் நிலை குறித்து விளக்கமளித்துள்ளார் அதில் \"ஹர்டிக் பாண்டியாவிற்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.தற்போது அவரால் எழுந்து நிற்க முடிகிறது. மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆசியக் கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் கடுமையான வெயில் நிலவுகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற துபாயில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுபோன்ற சமயங்களில் வீரர்கள் அதிகப்படியான நீர் ஆகாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான வெயிலில் விளையாடும் வீரர்களின் உடலில் இருக்கும் நீர்சத்து வெளியேறிவிடும். இதனால் தசைப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஹர்டிக் பாண்ட்யாவு��்கும் அப்படிப்பட்ட பிரச்சனை தான் விரைவில் சரியாகிவிடும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆசிய கோப்பை சூப்பர் 4 பட்டியல் - பாகிஸ்தானா\nபயங்கரவாதத்தை இந்தியா சிறப்பாக எதிர்க்கிறது - அமெரிக்கா பாராட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nவிசா விவகாரம் : புதிய மாலத்தீவு அதிபர் இந்திய வருகை\n2-வது டெஸ்ட்: ஆஸி.முதல் இன்னிங்ஸில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்\nபாக்.கொடுத்த ’கருப்பு கவுதாரி’ பரிசு: சிக்கலில் சித்து\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nஆஸி முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் \n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nஅடுத்த ஆசிய கோப்பை தொடரை பாக். நடத்துகிறது\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசிய கோப்பை சூப்பர் 4 பட்டியல் - பாகிஸ்தானா\nபயங்கரவாதத்தை இந்தியா சிறப்பாக எதிர்க்கிறது - அமெரிக்கா பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/resul-pookutty-won-maharashtra-state-award", "date_download": "2018-12-16T10:43:08Z", "digest": "sha1:5I2NBKKLYS5JBNK7FVH6NNUOTLCRQVL2", "length": 6172, "nlines": 73, "source_domain": "fulloncinema.com", "title": "Resul Pookutty won the Maharashtra State Award - Full On Cinema", "raw_content": "\nஅதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்\nகால்களில் விழுந்து வணங்குகிறேன்” ; இயக்குநர் வசந்த் நெகிழ்ச்சி..\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’\nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ ���ான்றிதழ்\n‘ஜாம்பி’ படப்பிடிப்பை இன்று ‘க்ளாப்’ அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nஇந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன்\nஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’\n2017ம் ஆண்டுக்கான “சிறந்த தமிழ் திரைப்படம்” விருதினை வென்ற குரங்கு பொம்மை திரைப்படம்\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட படம் SK14\nகால்களில் விழுந்து வணங்குகிறேன்” ; இயக்குநர் வசந்த் நெகிழ்ச்சி..\nகடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு துயர சம்பவம். சென்னையில் நடந்தது. சக மனிதர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு தெய்வக்குழந்தைக்கு நேர்ந்த சம்பவம் இன்னும் அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. இங்கு அந்த சம்பவம் எத்தனை பேருக்கு அது தெரியும் என்பது சந்தேகம். அந்த தெய்வக் குழந்தை\nஅதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்\nஉச்சத்தை தொடும் விஷயங்கள் மிக எளிதில் அடையக்கூடியவை அல்ல, அதற்கு கடின உழைப்பும், பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கும் பேரார்வமும், தைரியமும் வேண்டும். குறிப்பாக நடிகர்களுக்கு தங்களது சாதகமான எல்லையை விட்டு புதிய விஷயங்களில் இறங்க நிறைய தைரியம் வேண்டும். அதர்வா முரளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://saranpages.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-12-16T10:59:52Z", "digest": "sha1:GFCFLFYBBZU6KEPV5FV6HMRBPE6CLBW2", "length": 20442, "nlines": 65, "source_domain": "saranpages.blogspot.com", "title": "சரவணன் பக்கங்கள்: பிரபாகரன் வாழ்வும் மரணமும் - புத்தக விமர்சனம்", "raw_content": "\nபிரபாகரன் வாழ்வும் மரணமும் - புத்தக விமர்சனம்\nஎப்போதுமே ஒருவருடைய வாழ்க்கை வரலாறுகள் படிப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை , பெரிதும் நாவல்கள் ,சிறுகதைகள் மட்டுமே விரும்பி படிபேன் .ஆனால் நேற்று மதியம் NHM முலம் எனக்கு பிரபாகரன் வாழ்வும் மரணமும் புத்தகம் கிடைத்தது . முதலில் பெரிதாக விருப்பம் இல்லாமல் ஆரம்பித்தேன்.சொன்னால் நம்பமாட்டிர்கள் , நான்கு மணி நேரத்தில் புத்தகத்தை கிழே வைக்காமல் படித்து முடித்தேன். அதன்னை சுவாரசியம் ,துல்லியமான தகவல்கள். அதில் சிலவற்றை குறுப்பிட விரும்புகிறேன் .\nஇந்த புத்தகம் ஒரு பிரபல பத்திரிகையில் தொடராக வந்தது.ஆசிரியர் பா. ராகவன் எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையோடு ��ன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார் .பிரபாகரனின் வாழ்கையை 26 தலைப்புகளோடு பிரித்துள்ளார். இதுவே புத்தகத்தை படிக்க தூண்டுகிறது .\nஎப்போதும் குழந்தை பருவத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறது இந்த புத்தகம் . ஒரு அருமையான திரைப்படத்திற்கான ஆரம்பம் போல் உள்ளே இழுத்து செல்கிறது .தனது 21 ஆம் வயதில் துரைஅப்பாவை கொலை செய்வதில் ஆரம்பம் ஆகிறது புத்தகம், அடுத்து அடுத்து என்று புத்தகம் வேகம் எடுத்து செல்கிறது . கொலை செய்துவிட்டு 769 பஸ் பிடித்து யாழ்பாணம் சென்றது வரை ஆசிரியர் துள்ளியமாக விவரிக்கிறார் .அங்கே இருந்து நாமும் தலைவர் பிரபாகரனுடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம் .\nவேறு தலைமுறை என்கிற தலைப்பில் அவரது இளம்வயது பருவத்தை சுருக்கமாக நறுகென்று சொல்கிறார் .தலைவரின் சிறு வயது நடப்புகள் பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்காது .ஆதலால் அந்த பகுதி ஆச்சிர்யம் நிறைந்ததாக இருந்தது. தலைவர்க்கு முன்பு யாரெல்லாம் அறவழியில் போராட்டம் செய்தார்கள் என்பதையும் அங்கங்கே விளக்கி செல்கிறார் ஆசிரியர் .\nகுறிப்பாக தந்தை செல்வா என்கிற எஸ்.ஜே.பி. அவர்கள் செய்த போராட்டங்கள் மக்களிடம் அவருக்கு மதிப்பு இவற்றை பதித்திருக்கிறார் .\nதலைவரின் ஏலம் வயதில் தான் பல்கலைகழகங்களில் தமிழ் மாணவர்கள் புறகணிக்க பட்டார்கள் .வரலாற்றில் பதியாத சில செய்திகளை ஆசிரியார் எழுதியுள்ளார் குறிப்பாக 1972 ஆண்டு முதன் முதலாக ஒரு இரவு நேரத்தில் தலைவரை தேடி போலீஸ் அவர் வீட்டிற்க்கு வருவதையும் அப்போது அவர் அங்கு இருந்து தப்பிப்பது .அதன் பிறகு அவர் கடைசிவரை தனது வீட்டிற்கு\nசெல்லாததையும் குறிப்பிட்டுஇருகிறார் ஆசிரியர் .\nமுதன்முதலில் ஒரு குழுவில் இளம் உறுபினராக சேர்ந்த தலைவர் மெக்கநிக்கின்\nஉதவியாளராக பணியாற்றினார் . அப்போதுதான் துப்பாக்கிகளை எப்படி ரிப்பேர் செய்வது போன்றவற்றை கற்றுகொண்டர் .அங்கே தான் தலைவருக்கும் ஆயுதங்களுக்குமான தொடர்பு ஆரம்பித்தது என்பதை ஆசிரியார் ஆதரங்களோடு குறிபிடுகிறார் .\nசில இடங்களில் வசனங்கள் நம்மை கவர தவறுவதில்லை .அவை உண்மையாக அவ்விடங்களில் இடம் பெற்றவையா என்பது குறுப்பிடபடவில்லை.வீட்டைவிட்டு வெளிஎரிய பின்பு அவரி பார்க்க தலைவரின் தந்தை வேலு பிள்ளை வந்து என்ன செய்துகொண்டு இருக்கிறாய் என்று கேட்ப்பார் ,அதற்கு தலைவர், \"அப்பா உங்களுக்கு முழுக்க புரியும்மா என்று தெரியவில்லை .என்னால் உங்களுக்கு இனி பயனில்லை.என்னை விட்டுவிடுங்கள் \"\nமுதன்முதலில் தலைவர் தனது இயக்கத்துக்கு 'புதிய தமிழ் புலிகள்' என்றுதான் பெயர் சூட்டியுள்ளார் .அப்போது இயக்கம் வெளியில் தெரியாத நேரம் .1976 மே 5 ஆம் தேதி தான் தலைவர் தமிழீழ விடுதலை புலிகள் என்ற பெயரை வைத்தார்.இப்படியாக இயக்கத்தின் வளர்ச்சியை ஆசிரியர் நுணுக்கமாக விவரிக்கிறார் .\nபூந்தோட்டக் காவள்க்கைரன் என்கிற தலைப்பில் தலைவரும் அவரது இயக்கிதினரும் வவுனியா காடுகளில் பதுங்கி பயிற்சி மேற்கொண்டதை விவரிப்பதில் நம்மையும் வவுனியா காட்டுக்குள் அழைத்துசெல்கிறார் .தலைவர் எந்த வேற்று நாட்டு இயக்கங்களின் செயல்பாடுகளையும் பின்பற்றவில்லை என்பதை தெளிவாக குறுபிடுக்கிறார் ஆசிரியார் . உதரனத்திற்க்கு PLO என்கிற பாலஸ்தின விடுதலை இயக்கம் ஓன்று தானாக முன்வந்து புலிகளுக்கு பயிர் அளிக்க தயார் என்றது ,ஆனால் தலைவர் அதை மறுத்தார் ஏனென்றல் இலங்கைக்கு எது சரி என்று அவர்களுக்கு எப்படி தெரியும் என்பது அவரின் கூற்றாக இருந்ததை கூறுகிறார் .\nதலைவருக்கும் ,உமாவுக்கும் சென்னையில் ஏற்ப்பட்ட துப்பாக்கி சண்டை பற்றி தெரியும் ஆனால் இந்தளவுக்கு விரிவாக இப்போதுதான் தெரிந்துகொண்டேன் . இருவருக்கும் நடுவில் எப்படி கலகம் ஏற்பட்டது என்பதிலிருந்து துள்ளியமாக கூறுகிறார் ஆசிரியார்.அப்போதுதான் எம் ஜி ஆர் அவர்களுக்கும் தலைவருக்கும் தொடர்ப்பு ஏற்பட்டது . தலைவரும் உமாவும் சென்னையில் கைதானவுடன் ஜெயவர்த்தனா நிமிர்ந்து உட்கார்ந்தார் , தமிழக முதல்வரை தொடர்ப்பு கொள்ள சொன்னார். ஆனால் எம்.ஜி.ஆர் சிரித்தார் ,என்று ஆசிரியர் கூறுகிறார் .இந்த இடத்தில் நம்மையும் ஆசிரியர் நடந்தவற்றை நினைத்து சிரிக்க வைக்கிறார் .\n550971231 என்கிற தலைப்பில் குமரன் பத்மநாதன் தலைவருடன் எப்படி இணைந்தார் என்பதையும் தெளிவாக சொல்கிறார் ஆசிரியர். நீர்வேலி கொள்ளை மூலம் இருவரும் நட்பானத்தை கொள்ளை சம்பவத்தோடு நமக்கு விவரிக்கிறார் ஆசிரியர் .கருப்பு ஜுலை ஜெயவர்த்தனா அரசு நடத்தியா காட்மிரண்டி தன்மான\nசெயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவ துருப்புகளை அளிக்கும் காட்சியை நம் கண்முன் நிறுத��துகிறார் ஆசிரியர்.தலைவர் அடிக்கடி சொல்லும் வாசகமாக சிலவற்றை ஆசிரியர் கூறுகிறார் உதாரணத்திற்கு \"போராளி குண்டுகளை வீனடிக்க கூடாது . ஒரு துப்பாக்கி ரவையின் விலை இருபத்தி ஐந்து ரூபாய் \"\nஅதன்பிறகு அன்டன் பலசிங்கதுடனான நட்பை ,தலைவருக்கு மாணவி மதிவதனி மேல் ஏற்ப்பட்ட காதலையும் சுவைப்பட கூறியுள்ளார் ஆசிரியார் .இருவரின் திருமணத்தின் பொது இயக்கத்தினர் நடுவில் ஏற்பட்ட சலசலப்பை பாலசிங்கம் அனைவருக்கும் எடுத்து குறி திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.தலைவரின் உருவத்தையும் அவரின் பழக்கங்களையும் ஆசிரியர் கூறும்போது நமக்குள் தலைவர் காட்சி தருகிறார் .அப்டி ஒரு விவரிப்பு .தலைவருக்கு தம்மால் ஆங்கிலம் சரளமாக பேசமுடியவில்லை என்கிற வருத்தம் இருந்ததாக ஆசிரியர் ஆதரங்களோடு குறுபிடுகிறார்.ஆனால் சமையலிலும் ,கணினி விசயத்தில் வல்லவர் தலைவர் என்பதயும் கூறுகிறார் .\nஅதன்பிறகு பொட்டுஅம்மான் ,மாத்தையா ,கருணா போன்றவர்களை பற்ற்யும் அவர்கள் எவ்வாறு தலைவருடன் இணைந்தார்கள் என்பதையும் தகுந்த ஆதாரத்தோடு சொல்கிறார் ஆசிரியார்.பிறகு ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட தொடர்பு அதனால் ஏற்பட்ட விளைவுகள் ,முரண்பாடுகள் ,அதன் பின் நடந்தேறிய தனி நபர் கொலைகளை ஆசிரியர் தெளிவாக கூறுகிறார்.தலைவர் ஒரு சர்வதிகாரி சிந்தனை உள்ளவர் என்பதை ஆசிரியர் ஆணித்தரமாக சொல்லிகிறார்.தலைவரின் இறங்கு முகம் 2006 போர் ஆரம்பம் ஆனதிலிருந்து தான் என்று ஆசிரியர் கூறுகிறார். போரின் கடைசி தருணங்களில் தலைவர் என்ன செய்தார் ,இந்தியா ராஜபக்சேவுக்கு என்ன செய்தது போன்றவற்றை துள்ளியமாக விவரிக்கிறார் . புத்தகத்தின் கடைசி பகுதிகளில் தலைவர் செய்த தவறுகளை ஆதாரங்களோடு சொல்கிறார். முடிவில் தலைவர் இறந்து விட்டார் என்பது ஆசிரியரின் வாதமாக உள்ளது. அதை சிலர் எற்க்கமருக்கலாம்.\nஆனால் ஆசிரியாரின் தெளிவான , துள்ளியமான நடையில் நம்மை ஆழ்ந்து படிக்கவும் ,சிந்திக்கவும் செய்கிறார் .சில அறிதர்க்குரிய புகைப்படங்களையும் தந்துள்ளனர் .வருங்கால சங்கதிகளுக்கு இது ஒரு அருமையான தமிழீழ மக்களின் வரலாற்று பதிவு .தலைவரும் தமிழீழமும் வேறு என்பதில் வேறு கருத்து இருக்குமா என்ன\nஆசிரியார் பா . ராகவன் அவர்களுக்கு நன்றி .\nபுத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nLabels: பிர��ாகரன் வாழ்வும் மரணமும் - புத்தக விமர்சனம்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nநான் சரவணன் காட்சி வழி தொடர்பியல் மாணவன் , எனக்கு கதைகள் என்றால் சிறுவயதிலிருந்து பிரியம் ,சில நாள்களுக்கு பிறகு எனக்கும் எழுத வேண்டும் என்றும் தோன்றியது அந்த வகையில் .நான் எழுதிய முதல் சிறு கதை இதில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.\nபிரபாகரன் வாழ்வும் மரணமும் - புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhnodigal.blogspot.com/2010/03/blog-post_7683.html", "date_download": "2018-12-16T10:53:34Z", "digest": "sha1:YS6CXUOUONVORB2A4H523QQPWIGNQDHS", "length": 13018, "nlines": 219, "source_domain": "tamizhnodigal.blogspot.com", "title": "ஆதிரா பக்கங்கள்: வெடிக்கும் முன்னே....", "raw_content": "\n உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்\nபருவம் கடந்தும் பூத்துக்குலுங்காத பேரிளம்பெண்ணின் சோகம் விவரிக்கும் இந்த கவிதை அழகான சொல்நயஙகளால் வசீகரிக்கிறது..\nமாற்றார் கைபடும்முன் பறித்துப்போக தன் உற்றானின் வரவை நோக்கும் அந்த காரிகையின் கோரிக்கை கண்முன் வந்து சோகம் பிழிகிறது...\nஅன்றாடம் வேலைப் புயலில் சிக்குண்டு சீரழியும் எண்ணற்ற பெண்களின் நிலையை இதைவிட கடுமையாக கூற முடியுமா என்பதை வியக்கிறேன்...\n உங்கள் கவிச்சிறப்பு என்னை வசீகரிக்கிறது.\nதங்கள் பாராட்டுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி கலை.\nஉங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .\nபதிவுகளை இணைக்க இங்கு செல்லவும்\nஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும்\nமிக்க நன்றி தமிழினி அவர்களே.. இணைக்கிறேன்.விரைவில்..\n தங்கள் வருகையில் மகிழும் என் மனையும் மனமும்\nஎன் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும்\nஎன் கட்டுரைத் தொகுப்பு ���ுல்\nகாதல் (51) பொது (31) ஒளிப்படங்கள் (21) பெண்ணியம் (19) சமுதாயம் (15) சும்மா (7) வாழ்த்துக்கள் (7) ஒளி ஒலிப்பேழை (வீடியோ) (6) தலைவர்கள் (6) தாய்மை (6) நட்பு (6) வாழ்த்துப்பா (6) விருதுகள் (6) அச்சு ஊடகத்தில் (5) இரங்கற்பா (5) இலக்கிய நிகழ்வுகள் (5) தமிழ் (4) மழலை (4) மானுடம் (3) அறிஞர்கள் (2) ஒளி ஒலிப்பேழை வீடியோ (2) இரங்கல் (1) என் கவிதை நூலின் ஆய்வுரை (1) என் நூல்கள் (1) கல்வி (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) மழை (1) முத்தமிழறிஞர் கலைஞருடன் (1) வாய்மொழித் தேர்வு (1)\nசாதி சாதியை மதித்து சதிசெயும் அரசியல் வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து மேதினியே சாதியின் பிடியில் துன்பச் சேதினை உடைப்பவர் யா...\nநினைவுக் கோப்பை நிறைந்து வழிகிறது காதல் ரசத்தால் , ஏடுகளை நீக்கிவிட்டு பாலைப் பருகிட நினைக்கிறேன்\n என் இல்லக் கடவுள் மீது ஆணையிட்டாய் புகையைப் புறக்கணிக்க தேன்சிந்தும் என் கன்னத்துச் செவ்வண்ணத்தின் மீது ஆணையிட்டாய் மதுக்கின்னத்...\nஇன்று மகாகவி பாரதியார் நகர் கிளை நூலகத்தில் முத்தமிழ் ஆய்வு மன்றத்தின் நிகழ்வில் விருது வழங்கி மகளிர் நாள் பெருவிழாவில் “பெண்ணின் பெருந்தக...\nபோ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ\nஉன்னை உச்சரிப்பதனால் என் நாவுக்கும் எழுதுவதால் என் எழுதுகோல் நாவுக்கும் ஆனந்தம் அதிகமாவதை நீ எவ்வாறு அறிவாய்\nகுற்றாலத்தில் அரிமா சங்க ஆண்டு விழாவில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. குற்றாலத்தில் காணும் இடமெல்லாம் அருவிகள்தான் இருக்கும். ஆனால் அன்று ஒ...\nஎன்னெனவோ எழுத நினைக்கிறேன் சமத்துவத்தைப் புனையத் துடிக்கிறேன் கடித்துத் துப்பியதில் நகங்களெல்லாம் கரைந்து சதைகளே மிஞ்சின விர...\nசேமிக்க நினைத்த கனங்களைச் செலவழித்தேன் தொலைக்க வேண்டிய தருணங்களை நினைவுகளாக்கி நெஞ்சு கணக்கச் சேமித்தேன் கனங்கள் ...\nஇரவு நண்பன் நீ இனிமைக் கதைகளுக்கும் இளமைக் கதைகளுக்கும் கண்ணீரிக் கதைகளுக்கும் முதலாம் சாட்சி நீ ஈருடல் சேரும் பரவச வேளையில் இ...\nஈகரை தமிழ் களஞ்சியம் Headline Animator\nதங்கள் வரவுக்காக காத்து இருக்கும் புதுச்சோலை...\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhnodigal.blogspot.com/2010/03/blog-post_8695.html", "date_download": "2018-12-16T10:17:21Z", "digest": "sha1:HZDPB7ISQKDVOJZS5ARZUVVMDK7QAHCO", "length": 14572, "nlines": 243, "source_domain": "tamizhnodigal.blogspot.com", "title": "ஆதிரா பக்கங்கள்: கல்விச் செல்வம்.....", "raw_content": "\n ��ங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்\nகல்வியின் சிறப்பை பெரும் புலவர்களும் கவிஞ்ர்களும் நாடெங்கிலும் பலவாறாகப்புகழ்ந்தே வந்துள்ளனர். அள்ளக்குறையாததும் கள்ளர்க்கிரையாகாததும் வெள்ள்ங்கொண்டேகாததையும் நாம் காலம் காலமாக வாசித்தே வந்திருக்கிறோம்.\nஇன்றைய நாளில் இன்றைய தலைமுறைக்கு கல்வியின் சிறப்பை எளிமையாய் வ்ழங்கிட யாருமில்லை என்ற குறையை ஆதிரா தீர்த்துள்ளார்.\nமிக அருமை தோழி... நீ வாழி நின் சுற்றம் வாழிய..\nதங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்.\nஎன்னையும் என் சுற்றத்தையும் மனமாற வாழ்த்திய கவி நெஞ்சே நீ வாழி நெடிது.\n தங்கள் வருகையில் மகிழும் என் மனையும் மனமும்\nஎன் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும்\nஎன் கட்டுரைத் தொகுப்பு நுல்\nகாதல் (51) பொது (31) ஒளிப்படங்கள் (21) பெண்ணியம் (19) சமுதாயம் (15) சும்மா (7) வாழ்த்துக்கள் (7) ஒளி ஒலிப்பேழை (வீடியோ) (6) தலைவர்கள் (6) தாய்மை (6) நட்பு (6) வாழ்த்துப்பா (6) விருதுகள் (6) அச்சு ஊடகத்தில் (5) இரங்கற்பா (5) இலக்கிய நிகழ்வுகள் (5) தமிழ் (4) மழலை (4) மானுடம் (3) அறிஞர்கள் (2) ஒளி ஒலிப்பேழை வீடியோ (2) இரங்கல் (1) என் கவிதை நூலின் ஆய்வுரை (1) என் நூல்கள் (1) கல்வி (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) மழை (1) முத்தமிழறிஞர் கலைஞருடன் (1) வாய்மொழித் தேர்வு (1)\nசாதி சாதியை மதித்து சதிசெயும் அரசியல் வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து மேதினியே சாதியின் பிடியில் துன்பச் சேதினை உடைப்பவர் யா...\nநினைவுக் கோப்பை நிறைந்து வழிகிறது காதல் ரசத்தால் , ஏடுகளை நீக்கிவிட்டு பாலைப் பருகிட நினைக்கிறேன்\n என் இல்லக் கடவுள் மீது ஆணையிட்டாய் புகையைப் புறக்கணிக்க தேன்சிந்தும் என் கன்னத்துச் செவ்வண்ணத்தின் மீது ஆணையிட்டாய் மதுக்கின்னத்...\nஇன்று மகாகவி பாரதியார் நகர் கிளை நூலகத்தில் முத்தமிழ் ஆய்வு மன்றத்தின் நிகழ்வில் விருது வழங்கி மகளிர் நாள் பெருவிழாவில் “பெண்ணின் பெருந்தக...\nபோ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ\nஉன்னை உச்சரிப்பதனால் என் நாவுக்கும் எழுதுவதால் என் எழுதுகோல் நாவுக்கும் ஆனந்தம் அதிகமாவதை நீ எவ்வாறு அறிவாய்\nகுற்றாலத்தில் அரிமா சங்க ஆண்டு விழாவில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. குற்றாலத்தில் காணும் இடமெல்லாம் அருவிகள்தான் இருக்கும். ஆனால் அன்று ஒ...\nஎன்னெனவோ எழுத நினைக்கிறேன��� சமத்துவத்தைப் புனையத் துடிக்கிறேன் கடித்துத் துப்பியதில் நகங்களெல்லாம் கரைந்து சதைகளே மிஞ்சின விர...\nசேமிக்க நினைத்த கனங்களைச் செலவழித்தேன் தொலைக்க வேண்டிய தருணங்களை நினைவுகளாக்கி நெஞ்சு கணக்கச் சேமித்தேன் கனங்கள் ...\nஇரவு நண்பன் நீ இனிமைக் கதைகளுக்கும் இளமைக் கதைகளுக்கும் கண்ணீரிக் கதைகளுக்கும் முதலாம் சாட்சி நீ ஈருடல் சேரும் பரவச வேளையில் இ...\nஈகரை தமிழ் களஞ்சியம் Headline Animator\nதங்கள் வரவுக்காக காத்து இருக்கும் புதுச்சோலை...\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/karnataka-by-elections-.html", "date_download": "2018-12-16T10:43:31Z", "digest": "sha1:DUKGGOXU2SMNNW7TM25XQFZHJQ664AR2", "length": 10525, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கர்நாடக இடைத்தேர்தல்: காங். - மஜத கூட்டணிக்கு தீபாவளி பரிசு!", "raw_content": "\n ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nகர்நாடக இடைத்தேர்தல்: காங். - மஜத கூட்டணிக்கு தீபாவளி பரிசு\nகர்நாடக மாநிலத்தில் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகர்நாடக இடைத்தேர்தல்: காங். - மஜத கூட்டணிக்கு தீபாவளி பரிசு\nகர்நாடக மாநிலத்தில் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது.\nதேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலே சிவமோகா தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி முன்னிலை பெற்று வந்தது. சிவமோகா தொகுதியில் மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா முன்னிலை பெற்று வந்தார்.\nவாக்கு எண்ணிக்கை முடிவில் மாண்டியா தொகுதியில் மஜத வேட்பாளர் ஷிவரமேகவுடா சுமார் 3 லட்சத்து 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். பாஜகவின் கோட்டையாக கூறப்பட்ட பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ் உகரப்பா சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஷிவமோகா தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் பி.ஒய்.ராகவேந்திரா 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nராமநகரா சட்டமன்ற தொகுதியில் மஜத சார்பில் போட்டியிட்ட முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். ஜம்கண்டி சட்டமன்ற தொகுதியில�� போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் நயமகவுடா சுமார் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.\n“இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றே ஆச்சரியப்பட எதுவும் இல்லை” என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் மக்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.\nராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nகுட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்\n125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர்\nஇந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutamil.com/archives/47157", "date_download": "2018-12-16T10:24:46Z", "digest": "sha1:GSKQHXDBXIFIPCFTHZ7UZMWXBCH26IWT", "length": 15209, "nlines": 161, "source_domain": "mutamil.com", "title": "ஆண்களின் பாதத்தில் உள்ள வெடிப்புகளை குணப்படுத்தும் அற்புத ஆயுர்வேத முறைகள்... | mutamil", "raw_content": "\nஆண்களின் பாதத்தில் உள்ள வெடிப்புகளை குணப்படுத்தும் அற்புத ஆயுர்வேத முறைகள்…\nஆண்களின் பாதத்தில் உள்ள வெடிப்புகளை குணப்படுத்தும் அற்புத ஆயுர்வேத முறைகள்…\nநாம் விரும்பும் இடத்திற்கெல்லாம் எந்த நேரமாக இருந்தாலும் நம்மை அழைத்து செல்லும் ஒரு அருமையான நண்பன் நமது கால்கள் தான். இவ்வளவு உதவி செய்யும் இந்த நண்பனை நாம் கொஞ்சம் கூட பார்த்து கொள்ளவில்லையென்றால் மிகவும் அபத்தமான விஷயமாகும்.\nபாதங்களில் ஏராளமான பிரச்சினைகள் வர கூடும். அவற்றையெல்லாம் நாம் கண்டு கொள்ளாமலே இருந்தால் பிரச்சினை நமக்கு தான். குறிப்பாக பாதத்தில் வெடிப்புகள் அதிகம் ஏற்பட கூடும். இந்த வெடிப்புகளே பாதத்திற்கான எதிரி. எப்படி ஆயுர்வேத்தை கொண்டு ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பாத வெடிப்பை சரி செய்வது என்பதை இனி அறிவோம்.\nஆண்கள் அதிக நேரம் தங்களது பாதங்களை பயன்படுத்துகின்றனர். அதே சமயத்தில் பாதங்களை பற்றி கொஞ்சமும் கண்டு கொள்வதும் இல்லை. இந்த நிலை பல நாட்களாக இருந்தால் பாத வெடிப்பு, காயங்கள், அரிப்புகள் என பல தொற்றுகள் வர தொடங்கும். பிறகு வீக்கம் ஏற்பட்டு உங்களால் நடக்க கூட முடியாத நிலை ஏற்படலாம்.\nமற்ற ம��ுத்துவ முறைகளை காட்டிலும் ஆயுர்வேத முறை சற்றே முதன்மையானதாக கருதப்படுகிறது. ஆண்களுக்கு ஏற்படுகின்ற பாத வெடிப்பை சரி செய்ய ஒரு அருமையான ஆயுர்வேத முறை உள்ளது. அதற்கு தேவையானவை…\nவேப்பிலை பொடி 1 ஸ்பூன்\nமுதலில் கால்களை வெது வெதுப்பான நீரில் கழுவி கொள்ள வேண்டும். அடுத்து மஞ்சள் மற்றும் வேப்பிலை பொடியை நெய்யுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனை வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தடவி மசாஜ் கொடுக்கவும். 20 நிமிடம் கழித்து மீண்டும் வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் பாத வெடிப்புகள் மறைந்து போகும்.\nமிக எளிமையாக பாதத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை சரி செய்ய இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.\nஆரஞ்சு சாறு 1/2 கப்\nபாதத்தை வெது வெதுப்பான நீரில் முதலில் கழுவி கொள்ளவும். அடுத்து, ஆரஞ்சு சாறு மற்றும் தேனை பாலுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாதத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். 40 நிமிடம் கழித்து பாதத்தை கழுவி விடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் பாதங்களை வெடிப்புகள் இன்றி அழகாக வைத்து கொள்ளலாம்.\nவெடிப்புகளை மறைய வைக்க கூடிய ஆற்றல் இந்த வைத்தியத்திற்கு உள்ளது. இதற்கு தேவையானவை…\nகற்றாழை ஜெல் 3-4 பீஸ்\nமஞ்சள் பொடி 1 ஸ்பூன்\nவேப்பிலை பொடி 1 ஸ்பூன்\nமுதலில் கற்றாழையை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் மஞ்சள், சந்தனம், வேப்பிலை பொடி ஆகியவற்றை கலந்து பாதத்தில் தடவவும். 30 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் பாதத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வெடிப்புகள் காணாமல் போய் விடும்.\nபாதங்களை வெடிப்புகள் இல்லாமல் பார்த்து கொள்ள நம்ம வீட்டில் இருக்க கூடிய இந்த அற்புதமான எலுமிச்சை உதவும். எலுமிச்சையை பாதியாக வெட்டி கொண்டு, ஒரு பாதியை வெடிப்புகள் உள்ள இடத்தில் தேய்க்கவும். இவ்வாறு செய்து வந்தால் வெடிப்புகள் மறைந்து போகும்.\nஇது போன்ற பயனுள்ள தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்\nநாளைய தினம் மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிடீரென கர்ப்பமடைந்த மாணவி.. அதிர்ச்சியடைந்த பெற்றோர்.. விசாரணையில��� வெளியான தகவல்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய மைத்திரி\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதூக்கில் தொங்கிய நிலையில் சிவில் பாதுகாப்பு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nMY3க்கு நன்றி தெரிவித்தார் MR..\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஇப்போதல்ல எப்போதும் உயிருள்ளவரை UNP இல் சேரும்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபேபி பவுடரில் கல்நார் சர்ச்சை; ஜான்சன் &…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபாத்திரத்துடன் வந்தால்தான் இனிமேல் பார்சல்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகிராமங்களுக்குள் உட்புகுந்த கடல் நீர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவரலாறு படைத்தார் பி.வி.சிந்து: ‘உலக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் பிரதமர் பதவியேற்றதை முன்னிட்டு பாற்சோறு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஏழு பேர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவெளிநாட்டிலிருந்த வந்த இளம் பெண் மாட்டினார்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவிசாரணைக்கு சென்ற பொலிசாரை புரட்டி எடுத்த…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசற்று முன்னர் புதிய பிரதமர் பதவிப்பிரமானம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதமிழ் மக்களுக்குத் நிரந்தர தீர்வு\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமைத்திரிபால முன்பாக பதவியேற்பதை நினைக்கவே வெட்கமாக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமக்கள் ஆணை பெற்று மீண்டும் ஆட்சி புரிவோம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஅந்நியத் தலையீடுகளை முறியடிக்க அணிதிரள்க\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவைத்திய சாலையிலிருந்து வீடு திரும்பினார்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவையின் விபரம் இதோ\nகலைச்செல்வி\t Dec 16, 2018\n16.12.2018 இன்றைய நாள் உங்களுக்கு எவ்வாறு அமைய…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபெண்களுக்கு உயிரணுக்கள் ஆயுட்காலத்தை அறிவீர்களா…\nகலைச்செல்வி\t Dec 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/most-popular-comparison", "date_download": "2018-12-16T10:10:34Z", "digest": "sha1:GKXKE6RJ6KZ45WTHGEYOEZZCXGAKWYRM", "length": 10351, "nlines": 110, "source_domain": "tamil.cardekho.com", "title": "புகழ்பெற்ற கார்கள் ஒப்பிடு இந்தியா | கார்பே", "raw_content": "விரைவு க��ுவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » கார்கள் ஒப்பிடு » பிரபல ஒப்பீடுகள்\nமுனிலை வகுத்த 15 கார் ஒப்பீடுகள்\nமாருதி ஆல்டோ-கே10 VS மாருதி செலரியோ\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் VS மாருதி ஸ்விஃப்ட்-டிசையர்\nமாருதி ஸ்விஃப்ட் VS மாருதி வேகன்-ஆர்\nஅசோக்-லேலண்ட் எஸ்டிஐஎல்இ VS ஹூண்டாய் வெர்னா\nடாட்சன் கோ VS மாருதி வேகன்-ஆர்\nடாட்சன் கோ-பிஎல்யூஎஸ் VS மாருதி செலரியோ\nஹூண்டாய் ஐ20 VS மாருதி Baleno\nமாருதி ஆல்டோ-கே10 VS ரெனால்ட் KWID\nமாருதி ஆல்டோ-800 VS மாருதி ஆல்டோ-கே10\nஹோண்டா மொபிலியோ VS மாருதி எர்டிகா\nஹூண்டாய் இயான் VS மாருதி வேகன்-ஆர்\nமாருதி செலரியோ VS மாருதி வேகன்-ஆர்\nமாருதி ஆல்டோ-800 VS ரெனால்ட் KWID\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் VS ஹோண்டா சிட்டி\nடாடா இன்டிகா-வி2 VS மாருதி ஆல்டோ-கே10 VS மாருதி வேகன்-ஆர்\nமிகவும் பிரபலமான 4 கார் ஒப்பீடுகள்\nமாருதி Baleno VS மாருதி சியாஸ் VS மாருதி எர்டிகா VS மாருதி ஸ்விஃப்ட்-டிசையர்\nஃபியட் அவென்ச்சுரா VS வோல்க்ஸ்வேகன் க்ராஸ்போலோ VS வோல்க்ஸ்வேகன் போலோ VS ஹூண்டாய் ஐ20-ஆக்டிவ்\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் VS மாருதி ரிட்ஸ் VS செவர்லே பீட் VS ஹூண்டாய் க்ராண்ட்-ஐ10\nஅசோக்-லேலண்ட் எஸ்டிஐஎல்இ VS டாட்சன் கோ-பிஎல்யூஎஸ் VS ஹூண்டாய் க்ராண்ட்-ஐ10 VS ஹூண்டாய் வெர்னா\nகேடர்ஹாம் 7 VS டாட்சன் கோ-பிஎல்யூஎஸ் VS ஹூண்டாய் க்ராண்ட்-ஐ10 VS ஹூண்டாய் வெர்னா\nஐசிஎம்எல் எக்ஸ்ட்ரீம் VS ஆஸ்டன் மார்ட்டின் டிபி9 VS வெற்றி இவேட் VS ஃபோர்டு க்ளாசிக்\nடாட்சன் கோ-பிஎல்யூஎஸ் VS ஃபோர்டு ஃபீகோ VS மாருதி செலரியோ VS செவர்லே பீட்\nநிசான் மைக்ரா-ஆக்டிவ் VS மாருதி ரிட்ஸ் VS ரெனால்ட் பல்ஸ் VS ஹூண்டாய் ஐ10\nமாருதி ஸ்விஃப்ட்-டிசையர் VS ஹூண்டாய் ஐ20 VS ஹூண்டாய் ஐ20-ஆக்டிவ் VS ஹோண்டா அமேஸ்\nவோல்க்ஸ்வேகன் போலோ VS மாருதி Baleno VS ஹூண்டாய் ஐ20 VS ஹோண்டா Jazz\nமிகவும் பிரபலமான 3 கார் ஒப்பீடுகள்\nடாடா இன்டிகா-வி2 VS மாருதி ஆல்டோ-கே10 VS மாருதி வேகன்-ஆர்\nடாட்சன் கோ VS மாருதி ஆல்டோ-800 VS ஹூண்டாய் இயான்\nமாருதி எர்டிகா VS ரெனால்ட் லாட்ஜி VS ஹோண்டா மொபிலியோ\nடாடா செஸ்ட் VS மாருதி ஸ்விஃப்ட் VS ஹூண்டாய் எக்ஸ்சென்ட்\nநிசான் மைக்ரா-ஆக்டிவ் VS மாருதி ஸ்விஃப்ட் VS ஹூண்டாய் ஐ20\nடாடா போல்ட் VS மாருதி ஸ்விஃப்ட் VS ஹூண்டாய் க்ராண்ட்-ஐ10\nமாருதி சியாஸ் VS ஸ்கோடா ராபிட் VS ஹோண்டா சிட்டி\nமாருதி ஸ்விஃப்ட்-டிசையர் VS ஹூண்டாய் ஐ20 VS ஹூண்டாய் எக்ஸ்சென்ட்\nடாடா செஸ்ட் VS மாருதி ஸ்விஃப்ட்-டிசையர் VS ஹோண்டா அமேஸ்\nடாட்சன் கோ VS மாருதி ஆல்டோ-800 VS மாருதி ஆல்டோ-கே10\nமிகவும் பிரபலமான 2 கார் ஒப்பீடுகள்\nமாருதி ஆல்டோ-கே10 VS மாருதி செலரியோ\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் VS மாருதி ஸ்விஃப்ட்-டிசையர்\nமாருதி ஸ்விஃப்ட் VS மாருதி வேகன்-ஆர்\nஅசோக்-லேலண்ட் எஸ்டிஐஎல்இ VS ஹூண்டாய் வெர்னா\nடாட்சன் கோ VS மாருதி வேகன்-ஆர்\nடாட்சன் கோ-பிஎல்யூஎஸ் VS மாருதி செலரியோ\nஹூண்டாய் ஐ20 VS மாருதி Baleno\nமாருதி ஆல்டோ-கே10 VS ரெனால்ட் KWID\nமாருதி ஆல்டோ-800 VS மாருதி ஆல்டோ-கே10\nஹோண்டா மொபிலியோ VS மாருதி எர்டிகா\nபுதிய கார்களை பற்றி வாசிக்க :தேதி :நாடுவரவிருக்கும் கார்கள் மீது விரிவான தகவல் கிடைக்கும்: விமர்சனங்கள் மற்றும் விலை உட்பட தேதி\nபிரபலமான புதிய கார்கள் :தேதி :நாடு\nநாட்டின் பிரபலமான புதிய கார்கள் தேடல் :தேதி :நாடு. கார் பே இல் நினைத்த விலை, குறிப்புகள் விவரங்கள் போன்றவை கிடைக்கும்.\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18439-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D?s=b35ac4dc21ecca69c99dd7a1a19f5e81&p=27213", "date_download": "2018-12-16T10:21:49Z", "digest": "sha1:SWRVIC57QNAJWXLE6JOTRFX5C7C3N4HT", "length": 19075, "nlines": 249, "source_domain": "www.brahminsnet.com", "title": "பகவத்கீதை த்யானச்லோகங்கள்.- மதுசூதன சரஸ்", "raw_content": "\nபகவத்கீதை த்யானச்லோகங்கள்.- மதுசூதன சரஸ்\nThread: பகவத்கீதை த்யானச்லோகங்கள்.- மதுசூதன சரஸ்\nபகவத்கீதை த்யானச்லோகங்கள்.- மதுசூதன சரஸ்\nபகவத்கீதை த்யானச்லோகங்கள்.- மதுசூதன சரஸ்வதி.\n1. பார்த்தாய பிரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம்\nவ்யாசேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மஹாபாரதம்\nஅத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீம் அஷ்டாதசாத்யாயிநீம்\nஅம்ப த்வாம் அனுஸந்ததாமி பகவத்கீதே பவத்வேஷிணீம்\nபுராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட���ளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.\nகீதையின் பெருமையை இந்த ஸ்லோகம் கூறுகிறது. பகவானாலேயே உபதேசிக்கப்பட்டது.. நாராயணனின் அம்சமே எனப்பட்ட வியாசரால் மகாபாரதம் என்ற நூலில் நடுவில் பதக்கம் போல பிரகாசிக்கிறது. இதை இயற்றிய மதுசூதன ஸரஸ்வதி என்ற அத்வைத சிரோமணியால் இது அத்வைதாம்ருதத்தை வர்ஷிக்கிறது என்று கூறப்படுவதனால் அத்வைதத்தை போதிக்கும் நூல் என்று அர்த்தமில்லை.\nஅத்வைதம் என்பது இந்த பிரபஞ்சத்தில் எல்லாம் பிரம்மமே என்ற மனோபாவம். ஆழ்வாரும் இதையேதான் உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று கூறுகிறார்.\nபதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது கீதை. பதினெட்டு என்ற எண் தனிச்சிறப்பு வாய்ந்தது.மகாபாரத யுத்தம் நடந்தது பதினெட்டு நாட்கள். பாகவதபுராணம் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. ஒன்று எட்டு இவற்றின் கூட்டுத்தொகை ஒன்பது. மாறாத நம்பர். அத்துடன் எதைக் கூட்டினாலும் அந்த எண்களின் கூட்டுத்தொகை 9 ஆகவே இருக்கும்\n.பஞ்ச பூதங்கள், பத்து இந்த்ரியங்கள், மனம், புத்தி அஹங்காரம் இவை மொத்தம் பதினெட்டு. இவைகளின் மூலம்தான் சம்சார பந்தம் ஏற்படுகிறது.இதை அகற்றுவதால் சம்சார சாகரத்தின் எதிரி எனப்படுவது கீதை. ஒரு அன்னையைப் போல் நல்வழி காட்டுவதால் அன்னை என்று கூறலாம்.\n2. நமோஸ்து தே வியாஸ விசாலபுத்தே\nஅளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக்கண்களை உடைய வ்யாசகுருவே , உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளிவீசுகிறது.\nஇந்த பிரபஞ்சம் ஒரு விளக்கு என்றால் அதில் தர்மம் என்பது தைலம். புத்தி என்கிற திரி இறையருள் என்ற நெருப்பால் ஏற்றப்பட்டால் உலக அறிவு எரிந்து ஞான ஒளியாக மாறுகிறது. மகாபாரதத்தை உலகுக்கு அளித்ததன் மூலம் இதை செய்தவர் வியாசர். அதனால் அவரை வணங்க வேண்டும். வேதத்தை தொகுத்து அளித்ததனால் வேத வியாசர எனப்படும் இவரை நினைவுகூருவதே குரு பூர்ணிமா. அதனால்தான் இது வ்யாசபூர்ணிமா எனப்படுகிறது.\n3. ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ரவேத்ரைக பாணயே\nஞானமுத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருததுஹே நம:\nஆச்ரயித்தவர்களுக்கு கற்பகத்தருவைப்போல் வேண்டுவதையும் மேலும் அவர்க்கு நன்மை தரும் எல்லாவற்றையும் அளிக்கும், சாட்டைக்குச்சியையும் கடிவாளத்தையும் கையில் கொண்டு பார்த்தசாரதியாக , இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன், கீதை என்கிற பாலைக்கறந்து,அர்ஜுனனுக்கு உபதேசம் அளித்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.\nஇது எளிதில் புரிகிறது ஆனால் கீதை என்னும் பாலைக் கறந்தானா எதனிடம் இருந்து இதை அடுத்த ஸ்லோகம் சொல்கிறது.\n4.ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபால நந்தன:\nபார்த்தோ வத்ஸ: ஸுதீர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்\nஉபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.\nஉபநிஷத்துக்களின் பொருள் எல்லோராலும் அறியக்கூடியதன்று. அதனால் எல்லையற்ற கருணையுடன் பகவான் அவற்றின் சாரத்தை கீதை என்கிற பாலின் மூலம் எல்லோரும் பருகும்படி செய்தான். பால் குழந்தையிலிருந்து முதியோர்வரை எல்லோராலும் எளிதில் ஜீரணிக்கப்படுகிறதல்லவா\nஉபநிஷத்துக்கள் பசு என்றால் அதை கறப்பவன் கை தேர்ந்த பால்காரனாக இருக்கவேண்டும் அல்லவா கோபாலனாகிய கிருஷ்னை விட வேறு யார் இதை செய்ய முடியும்\nபசு கன்றைப் பார்த்தால் எளிதில் பால் கறக்கும். அர்ஜுனன்தான் கன்று என்கிறார். அர்ஜூனன் அறிவுத்தாகம் எடுத்த மனிதன். 'அதாதோ பிரம்ம ஜிக்ஞாசா,' என்று பிரம்ம சூத்திரத்தில் கூறியபடி, யாருக்கு பிரம்மததைப்பற்றி அறிய வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதோ அவருக்குத்தான் அந்த ஞானத்தைப் பெற தகுதியுள்ளது. அர்ஜுனன் பரம் விசுவாசத்துடன் கேட்டதனால் அவனை பசுவின் கன்றாக உவமை கூறுகிறார்.\nபாலைக் கறந்தபின் அது முழுவதும் கன்றுக்காக அல்லவே. உலகில் எல்லோருடைய உபயோகத்திற்காகவே அல்லவா அதனால் ஸுதீ: நல்ல மதியுடையவர் இதை அனுபவிக்கிறார்கள் என்கிறார் . அருமையான உருவகம்.\n(மதுசூதன ஸரஸ்வதி அத்வைத குரு மட்டும் அல்ல. ஒரு சிறந்த கவியும் ஆவார். க்ருஷ்ணபக்தர் . அவருடைய ஒரு ஸ்லோகம் இங்கே பார்க்கலாமா.-\nயேன அப்யாசேன வசீக்ருதேன மனஸா யத் நிர்குணம் நிஷ்க்ரியம்\nஜ்யோதிம் கிம்சசனா யோகின: யதி பரம் பச்யந்தி பச்யந்து தே\nஅஸ்மாகம் து ததேவ லோசனசமத்காரயா பூயாத் சிரம்\nகாளிந்தி புலிநேஷு கிமபி யத் நீலம் மஹோ தாவதி\nஎந்த குணமற்ற செயலற்ற பரபிரம்மமாகிய ஒளியை யோகிகள் மனதைக் கட்டுப்படுத்தி யோகத்தால் பார்க்கிறார்களோ அதை அவர்கள் தாராளமாக பார்க்கட்டும். ஆனா���் நமக்கு இங்கு யமுனை நதிக்கரையில் நீல நிறமான ஒரு ஒளி நம் கண்களை குளிர்விக்க ஓடிக்கொண்டிருக்கிறதே அதுவே போதும்.இது ஒரு அத்வைதியிடம் இருந்து என்றால் நம்ப முடிகிறதா\n5. வசுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூரமர்தனம்\nதேவகீபரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்\nஇந்த ஸ்லோகம் கீதாசார்யனின் நிஜ ஸ்வரூபத்தை விளக்கும் ஒன்று.\nவசுதேவரின் மகன் ஆனால் தேவன். அதாவது பகவானே கிருஷ்ணனாக அவதரித்தான் என்பதை சுட்டுகிறது. . கம்சன் சாணூரன் இவர்களை அழித்தவன்., இது அவன் அவதார நோக்கமான துஷ்டசம்ஹாரம். தேவகியின் பரமானந்தத்திற்குக் காரணம் ஆனவன். இது அவன் பால லீலைகளால் தேவகிக்கு மட்டும் அல்ல யசோதைக்கும் மற்றும் எல்லோருக்கும் இந்த உலகத்துக்குமே ஆனந்தத்தை கொடுத்தது. கடைசியில் ஜகத்குருவான க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன் என்று அவன் யார் என்பதை காட்டுகிறார்.\nஜகத்குரு . முதலில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தவரான பரம்பொருள். இங்கு கீதாசார்யனாக உலகுக்கு உபதேசம் செய்கிறார்.\nஇந்த குருபூர்ணிமா அன்று ஜகத்குருவான பகவானையும் அவன் பெருமையை கீதை மூலமும் பின்னர் பாகவதம் மூலமும் உலகத்திற்கு எடுத்துரைத்த வியாசரையும் வணங்குவோம்/\nஅடுத்துவரும் ஸ்லோகங்கள் கவித்துவம் நிரம்பியவை. அதை பிறகு காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-12-16T10:34:35Z", "digest": "sha1:FZNVRNAN3MCXKZNKQDB34O233FYSAOQC", "length": 3665, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கமலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கமலம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/latest-news-stories.html", "date_download": "2018-12-16T11:36:50Z", "digest": "sha1:WYENV7DQWFZA66M4GRQ2MEAFLPA3NJ4L", "length": 16624, "nlines": 77, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\n ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nமு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்���ியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,…\nராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தள்…\nகுட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை செங்குன்றத்தில் உள்ள மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா குடோன் மற்றும் அவரது வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு…\n125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர்\n125 ஆண்டு காலமாக தொடரும் காவிரி நதிநீர் பிரச்சினையை பேசி தீர்க்க விரும்புவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nஇந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை\nஇந்திய ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் புழக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிபிழப்பு நடவடிக்கையின் போது,…\n'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு\nஇந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை 11…\nதிமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம்\nஅ.ம.மு.க.விலிருந்து ஒரே ஒரு நிர்வாகி கட்சியில் சேர்ந்ததை விழா போன்று கொண்டாடும் அளவுக்கு தி.மு.க பலவீனமாக உள்ளது என்று…\nரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம்\nரஃபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை…\nமத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத்\nமத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கமல்நாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த 5…\n2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்\nதமிழகத்தில் வரும் ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்தத் தடையை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கலுக்கு…\nசசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை\nபெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் எட்டரை மணி நேரம் விசாரணை ந��த்தினர். ஆபரேஷன் ‘கிளீன்…\n8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி\nசென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.\nமதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம்\nதமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: செந்தில்…\nசுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்\nஅ.தி.மு.க பிரிவுக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்பட்டுவருகிறார். அதனையடுத்து, சபாநாயகரின் உத்தரவால் அவருடைய எம்.எல்.ஏ பதவி…\nஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nஜெயலலிதாவின் உறவினர்கள், போயஸ் இல்ல ஊழியர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என இதுவரை 130 பேரிடம்…\nதமிழக, கேரள பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\n5 மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்தது. இதில் பாஜக ஆட்சி செய்த 3 மாநிலங்களை காங்கிரஸ்…\nதெலங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் இன்று பதவியேற்கிறார்\n2014-ம் ஆண்டு நாட்டின் 29-வது மாநிலமாக உதயமான தெலங்கானாவில் முதன்முறையாக நடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான…\nமேகதாது திட்ட அறிக்கை தயாரிக்கத் தடைவிதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்\nகாவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக…\nடிசம்பர் 15, 16-ல் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழை…\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக-வில் இணைவதாக செய்தி\nகரூரைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்பட்டார். சபாநாயகரால்…\nமோடிக்கு கிடைத்த பெரும் அடி: தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவு பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப் பெரிய அடி என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்…\nபாஜக செல்வாக்கை இழந்துள்ளது: நடிகர் ரஜினிகாந்த்\nபாஜக செல்வாக்கை இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான…\n: தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை கருத்து\nவெற்றியால் துள்ளிக் குதிப்பதும் இல்லை, தோல்வியை கண்டு துவளுவதும் இல்லை என்று பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்…\nமக்களின் ஆணையை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி\nஇந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ராஜஸ்தான்,…\nஇது நாட்டு மக்களின் வெற்றி: மம்தா பானர்ஜி கருத்து\nமக்கள் பா.ஜ.கவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதுதான் மக்களின் தீர்ப்பு. இந்த நாட்டு மக்களின் வெற்றி என்று மேற்கு வங்க…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-12-16T11:13:06Z", "digest": "sha1:FYZN667NKPTJTB2QURLFWZGSQH2M5AHT", "length": 8586, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "ஜப்பானுடன் ஐரோப்பிய ஒன்றியம் உடன்படிக்கை: அமொிக்காவை பாதிக்குமா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகலைஞரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் சோனியா காந்தி\nசுபீட்சமான எதிர்காலத்திற்கான வழி கிடைத்துள்ளது: சுவாமிநாதன்\nபிரான்ஸ்சுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்: சுஷ்மா சுவராஜ்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ\nசீனாவில் கைதாகியுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியை சந்தித்தார் கனேடிய தூதுவர்\nஜப்பானுடன் ஐரோப்பிய ஒன்றியம் உடன்படிக்கை: அமொிக்காவை பாதிக்குமா\nஜப்பானுடன் ஐரோப்பிய ஒன்றியம் உடன்படிக்கை: அமொிக்காவை பாதிக்குமா\nஜப்பானுடன்ஐரோப்பிய ஒன்றியம் மாபெரும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றினைக் கைச்சாத்திட்டுள்ளது.\nஉலகத்தில் 3வது ஆகக் கூடுதலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP ) இனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியமும் ஜப்பானும் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜப்பானின் தலைநகா் டேக்கியோவில் கைச்சாத்திட்டுள்ளன.\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் ஐரோப்பாவிற்கு விதிக்கப்பட்ட சுங்கவரியினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வர்த்தக ஒப்பந்தமானது அமெரிக்காவிற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்ப்பதாக பொருளியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திட்டமை எதிர்கால சுதந்திர மற்றும் பலமிக்க சந்தையைக் கைப்பற்றும் முகமாகவும் சுங்கவரிகள் மற்றும் ஏனைய வர்த்தகத் தடைகளைத் தாண்டியொரு வர்த்தகத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். இதற்கு இவ்விருதரப்பு வணிக ஒப்பந்தம் ஒரு உதாரணமென ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜீன் கிளவுட் ஜன்கர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nஇவ்வுடன்படிக்கையானது கடந்த வருட பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜப்பானில் தொடர்ச்சியாக ஏற்பட்ட அனர்த்தங்களினாலேயே காலதாமதமானது எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த உடன்படிக்கை சட்டபூர்வமாக்கப்பட்ட பின்னா் ஐரோப்பாவின் வைன், பாற்கட்டி, பன்றியிறைச்சி, கைப்பை, மருந்துப் பொருட்கள் போன்றவை ஜப்பானில் மலிவான விலைகளிலும் ஜப்பானிய இயந்திரப் பொருட்கள், தேயிலை, மீன் போன்றவை ஐரோப்பிய நாடுகளில் மலிவாகவும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரான்ஸ்சுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்: சுஷ்மா சுவராஜ்\nசீனாவில் கைதாகியுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியை சந்தித்தார் கனேடிய தூதுவர்\nநாடு உருப்பட வேண்டுமாயின் மக்கள் ஜனநாயகப் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும் – பாலகிருஷ்ணன்\nகாலி முகத்திடலில் நாளை ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு\nஉலக்கிண்ண FootGolf போட்டியில் பிரான்ஸ் அணி சம்பியன்\nவவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை வரவேற்கின்றோம் – இந்தியா\nசர்வ மதத்தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் ரணில்\nபிரித்தானியாவில் தீவிரமடையும் இளம்பெண் படுகொலைகள், திடுக்கிடும் கொலையாளிகளின் ஆதாரங்கள்\nபிரதமரின் செயலாளராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/sam-cs-collaborated-with-yuvan-shankar-raja-for-vanjagar-ulagam", "date_download": "2018-12-16T11:35:01Z", "digest": "sha1:LASVQ4VT3LUFMINNAY3R5UAF6XIP7Y5R", "length": 5303, "nlines": 70, "source_domain": "fulloncinema.com", "title": "Sam CS collaborated with Yuvan Shankar Raja for Vanjagar Ulagam - Full On Cinema", "raw_content": "\nதடைகளை கடந்து நாளை முதல் தமிழகமெங்கும் ரிலீசாகும்\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’\nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ்\n‘ஜாம்பி’ படப்பிடிப்பை இன்று ‘க்ளாப்’ அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nஇந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன்\nஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’\n2017ம் ஆண்டுக்கான “சிறந்த தமிழ் திரைப்படம்” விருதினை வென்ற குரங்கு பொம்மை திரைப்படம்\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட படம் SK14\nதடைகளை கடந்து நாளை முதல் தமிழகமெங்கும் ரிலீசாகும்\nஉறவுகளையும், காதலையும் தாண்டி சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படுவது, போற்றப்படுவது \"நட்பு\". காதலை... விரும்பாதவர்கள் இருப்பார்கள் ஆனால், நட்பை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அப்படிப்பட்ட நட்பை மையமாக வைத்து உருவான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றுள்ளன. அந்த வகையில் நட்பை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=143649", "date_download": "2018-12-16T12:00:40Z", "digest": "sha1:HKQ5QHXB7JKDOLWGJKMQB3ONMKXZLOCP", "length": 23299, "nlines": 209, "source_domain": "nadunadapu.com", "title": "ஹாஜி மஸ்தான்: சுமை தூக்கும் தொழிலாளி நிழல் உலக மன்னன் ஆன கதை | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nஹாஜி மஸ்தான்: சுமை தூக்கும் தொழிலாளி நிழல் உலக மன்னன் ஆன கதை\nஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது.\nஅது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆன��ல், ஹாஜி மஸ்தானின் கதை சுவாரஸ்யமானது. அதை இரண்டு பகுதிகளாக வழங்குகிறோம்.\nஅது 1980 ஆம் ஆண்டின் ஜுன் மாதத்தின் ஒரு ஆயாசமான நாள். காற்றுடன் கூடிய கனமழை பெய்துக் கொண்டிருக்கிறது.\nமும்பையின் பணக்கார பகுதியான படேர் சாலையில் உள்ள பங்களாவிலிருந்து ஒரு கருப்பு நிற மெர்சிடஸ் கார் வெளியே வருகிறது.\nகார் சென்றதை அந்த பங்களாவின் பால்கனியில் நின்றுக் கொண்டிருந்த ஒரு நபர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை பார்ப்பதற்கு கொஞ்சம் கவலையுடன் இருப்பது போல தெரிகிறது.\nஅவர் தான் அணிந்திருந்த வெள்ளை நிற குர்தாவின் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு 555 சிகரெட்டை எடுத்த பற்றவைக்கிறார்.\nஅந்த சிகரெட் முடிந்ததும் அடுத்தடுத்து என இரண்டு மணிநேரத்தில் அவர் 7 சிகரெட்டுகளை புகைத்தார். அதே நேரத்தில், அந்த மெர்சிடஸ் கார் மீண்டும் வீட்டுக்கு வருகிறது.\nஅந்த காரிலிருந்து 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இறங்கினார். கனமழையை பற்றி பொருட்படுத்தாமல், மழையில் நடந்து வீட்டிற்குள் செல்கிறார்.\nஅந்த பெண் ஜெனாபாய். அந்த பங்களாவின் உரிமையாளர் ஹாஜி மஸ்தான்.\nஜெனாபாயை நிழல் உலக தாதாக்கள் அனைவருக்கும் தெரியும். அவர் அங்கு மிகவும் முக்கியமான ஒருவர். அதுமட்டுமல்ல, அவர் போலீஸ் தகவல் தருபவரும் கூட.\nமும்பை நிழல் உலகத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட `டோங்கிரி டு துபாய்` புத்தகத்தில், அதன் ஆசிரியர் எஸ். ஹுசைன் சையதி , “ஹாஜி மஸ்தான் ஜெனாபாயை தன் சகோதரியாக நினைத்தார்; கடினமான சூழ்நிலைகளில் அவரிடமிருந்து ஆலோசனை பெற்றார்” என்கிறார்.\nஅன்றும் அது போல ஒரு ஆலோசனை கேட்கதான் ஜெனாபாயை தன் வீட்டுக்கு அழைத்துவர வாகனத்தை அனுப்பி இருந்தார்.\nஅன்று உணவு அருந்திய பின், ஹாஜி மஸ்தான் ஜெனாபாயிடம் தனது ஒரு சொத்து விஷயமாக பேச தொடங்கினார்.\nஎனக்கு சொந்தமாக மும்பையின் பெலாசிஸ் சாலையில் ஒரு சொத்து இருக்கிறது அதனை குஜராத் மாநிலத்தின் பன்சகந்தா மாவட்டத்தை சேர்ந்த `சிலியா` மக்கள் ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறார்கள் என்றார்.\nஅவரின் கட்டளையின் பெயரில் கரீம் லாலா, சிலியா மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அனுப்பினார். ஆனால், சிலியா மக்கள் அவர்களின் கை, கால்களை உடைத்து திரும்ப அனுப்பினர்.\nஹூசைன் அந்த புத்தகத்தில் விளக்குகிறார், ஜெனாபாய் ஒரு பேனாவும், பேப்பரும் கேட்டார். அந்த பேப்பரில் ஒரு கோட்டை வரைந்தார். பின் மஸ்தானிடம், ‘உங்களால் இந்த கோட்டின் நீளத்தை குறைக்க முடியுமா ஆனால், ஒரு நிபந்தனை இந்த கோட்டில் கைவைக்க கூடாது.’ என்றார்.\nசலிப்படைந்த மஸ்தான், ‘நான் எவ்வளவு முக்கியமான விஷயம் பேச அழைத்தேன். ஆனால், நீ கோடு வரைந்து விளையாடிக் கொண்டு இருக்கிறாய்.’ என்றார்.\nஜெனாபாய் சிரித்துக் கொண்டே,’நான் விளையாவெல்லாம் இல்லை. உங்கள் கேள்விக்கான விடை இந்த புதிரில்தான் உள்ளது` என்று கூறினார்.\nஜெனாபாய் ஒரு பேனாவை எடுத்து அதன் அருகே, இன்னொரு பெரிய கோடு வரைந்தார். இப்போது அந்த கோடு சின்னதாகிவிட்டது அல்லவா என்றார். சிலியா மக்களைவிட அதிகாரம் மிகுந்த சக்தி படைத்த நபராக மாற மஸ்தானால் முடியும் என்று கூறினார்.\n` என்று மஸ்தான் கேட்டதற்கு, ஜெனாபாய், ‘நீங்கள் தாவூத் கும்பலுக்கும், பதானுக்கும் இடையே அமைதி தூது செல்லுங்கள்… பின் அந்த இருவரும் உங்களுக்காக வேலை செய்வார்கள்’ என்றார்.\nபதான் – தாவூத் நட்பு\nஅவர் நினைத்தது நடந்தது. மும்பையில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த பதான் ஆட்களையும், தாவூத் ஆட்களையும் தனது பெடுல்-சுரூர் இல்லத்திற்கு அழைத்தார்.\nஅவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரு அணிகள் இடையே சமாதானத்தை கொண்டு வந்தார். இனி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள மாட்டோம் என்று குரானை வைத்து சத்தியம் வாங்கினார்.\nஎல்லாம் சுமூகமாக முடிந்தப் பின், மஸ்தான் தன் பிரச்சனையை இரு அணிகளிடமும் சொல்லினார்.\nபதான்களும், தாவூத் அணியும் ஒன்றிணைந்து சிலியா மக்களை அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர், ஹாஜி மஸ்தான், அந்த நிலத்தில் பல மாடி கட்டடம் கட்டினார். அதற்கு மஸ்தான் டவர் என்று பெயரிட்டார்.\nவாழ்வை மாற்றிய அரபு ஷேக் நட்பு\nஹாஜி மஸ்தான் தமிழ்நாட்டில் 1926 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி பிறந்தவர். எட்டு வயதில் அவர் மும்பை சென்றார். அவரது தந்தையுடம், க்ராஃபோர்ட் சந்தையில், சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடையை தொடங்கினார்.\nபின் 1944 ஆம் ஆண்டு, பாம்பே துறைமுகத்தில் ஒரு சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்தார்.\nஅங்கு ஷேக் முஹம்மத் அல் – கலீப் என்ற அரபி அவருக்கு அறிமுகமானார்.\nஹூசைன் விளக்குகிறார், “அந்த சமயத்தில் இந்தியா வரும் அரபிகள் அனைவரும் உருது மொழி பேசுவார்கள். அப்போது மஸ்தானிடம் கலீப், டர்பனில் மறைத்து வைத்து தங்க பிஸ்கட்டுகளையும், கடிகாரங்களையும் துறைமுகத்திலிருந்து வெளியே எடுத்து வர உதவினால், பணம் தருகிறேன் என்று கூறி இருக்கிறார்.\nமஸ்தான் ஒப்புக் கொண்டார். அவருக்காக வேலை செய்ய தொடங்கினார். மெல்ல இருவருக்குள்ளும் ஆழமான நட்பு ஏற்பட்டது. பின், கலீப் தனது வருவாயில் 10 சதவீதம் வரை மஸ்தானுக்கு கொடுக்க தொடங்கினார் “\n“எல்லாம் சரியாக சென்றுக் கொண்டிருந்த போது, ஒரு நாள் கலீப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர்தான், மஸ்தானிடம் ஒரு பெட்டி முழுவதும் தங்க பிஸ்கட்டுகளை கொடுத்து இருந்தார்” என்று குறிப்பிடுகிறார்.\nஅந்த தங்க பிஸ்கட் பெட்டியை என்ன செய்தார் மஸ்தான்… அரபியை ஏமாற்றி தனியாக தொழில் செய்ய தொடங்கினாரா அரபியை ஏமாற்றி தனியாக தொழில் செய்ய தொடங்கினாரா அல்லது போலீஸிடம் சொல்லியதே மஸ்தான் தானா\nPrevious articleமுஸ்லிம்கள் இல்லாவிடின் யுத்தத்தை முடித்திருக்க முடியாது : பாதுகாப்பு படைகளின் பிரதானி\nNext articleஹெல்மெட் போடாத தம்பதியை எட்டி உதைத்த போலீஸார்… சம்பவ இடத்திலேயே பலியான 3 மாத கர்ப்பிணிப் பெண்\nபரபரப்பான சூழலில் பிரதமராகப் மீண்டும் பதவியேற்றார் ரணில்\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்’ – சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nவவுனியாவில் மகளின் க.பொ.த [சா /தா] பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\n���ல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nமார்கழி மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/content/4083", "date_download": "2018-12-16T11:07:54Z", "digest": "sha1:3UTOODZYUZXC4BFMFT3HJPGMOYUP6S5B", "length": 2791, "nlines": 34, "source_domain": "tamilnewstime.com", "title": "டமாஸ்கஸ் ராணுவ தலைமையகத்தில் குண்டுகள் வெடிப்பு | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nடமாஸ்கஸ் ராணுவ தலைமையகத்தில் குண்டுகள் வெடிப்பு\nசிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இரண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதனால் அப்பகுதியே அதிர்ந்தது. புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும் இந்த குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T10:02:08Z", "digest": "sha1:HEILFKEFKFCLEOQAX6UKGXWTPRUFJCC4", "length": 18729, "nlines": 143, "source_domain": "tamilmadhura.com", "title": "புதினம் Archives - Tamil Madhura's site", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•பார்த்திபன் கனவு\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதி\nராதாவின் ‘அன்பை’ நான் பெற்றுவிட்டேன் – இனி என் தகப்பனாரின் அனுமதிதான் தேவை. நாகசுந்தரம்தான் இதற்குத் ‘தூது’. சுலபமாகவும் வெற்றியாகிவிட்டது. நாங்கள் ‘நாயுடு’ குடும்பம் எனவே, பர்மா நாயுடு ஒருவர் வந்திருக்கிறார். அவருடைய மகள் ராதாவைத்தான் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான் […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 21\n“நீ இலட்சியவாதி என்பதை நான் அறிவேன்… ஆனால், இவ்வளவு தைரியம் உனக்கு ஏற்படும், இவ்வளவு விரைவிலே என்று நான் எண்ணினதில்லை. ராதாவை நீ மணம் செய்து கொள்வதானால் ஏற்படக்கூடிய இன்னல், இழிசொல் ஆகியவைகள் சாமான்யமாக இரா சமூகமே உன்னைப் பகிஷ்கரிக்கக்கூடும்; தீர […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 20\n கொடுமைக்கு ஆளான என் தாயாரின் சோகம் நிரம்பிய கதையை அவர்கள் கூறி முடித்த பிறகு என் கண்களிலே கொப்புளித்த நீரைத் துடைத்துக் கொண்டேன் – என் தாயாரை நோக்கி, ‘அம்மா பிரேத பரிசோதனை செய்து பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக் […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 19\n விபரீதமான சம்பவமாகத்தான் தோன்றும் உனக்கும் சரி, எனக்கும் சரி. கட்டுக்கதைகளிலும் இப்படி இராதே என்றே கூறுவர். ஆனால், எனக்கு ஏற்பட்ட மனமுறிவு என்னை எந்த விபரீதத்துக்கும் தயாராக்கிவிட்டது. ராதா சொல்வாள், பூனைகூடப் புலியாக மாறும் என்று. நம்மைக் கண்டதும் ஓடும் […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 18\nகொஞ்ச நேரம் நாங்கள் இருவரும் என்ன செய்வது, என்ன பேசுவது என்றே புரியாமல், திகைப்பூண்டு இருந்தோம். உன் அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வெளி வந்தது. நான் அழவில்லை. அதற்கும் கொஞ்சம் சக்தி வேண்டும். அந்தச் சக்தியற்றவளாகிவிட்டேன், அந்த நேரம். […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 17\n“சிந்தாமணி, பெண்ணல்லடி” என்று கிழவி சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. “என்ன என்ன” என்று கேட்டேன் திகைப்புண்டு. கிழவி சிரித்துக் கொண்டே, என்னை அருகே அழைத்து தழுவிக் கொண்டு, “பயப்படாதே எனக்குப் புதுச் சக்களத்தியாகச் சிந்தாமணி வருகிறாள் என்று பீதி அடைந்தாயே, […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 16\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 15\nசாதாரணமாக, ஆடவர்கள், கலியாணமாவதற்கு முன்பு கெட்டு அலைவதுண்டு; பருவச்சேஷ்டை காரணமாக ஏதோ விதங்களிலே உடலையும் மனதையும் பாழாக்கிக் கொள்வதுண்ட���; பித்தளையைப் பொன்னென்றும், காடியைக் கனிரசமென்றும் கொள்வதுண்டு. அப்படிப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டோ , கேட்டோ , வீட்டிலே பெரியவர்கள், சரிசரி, பையனுக்கு வயதாகிவிட்டது, […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 14\n என் கஷ்டங்களை விவரமாகக் கூறிக் கொண்டே இருக்கக் காலம் போதாது. ஆனால், என்றைக்கேனும் ஓர் நாள் யாரிடமேனும் முழுக்கதையையும் கூறாவிட்டால், மனதிலுள்ள பாரம் தொலையாது. ஆகவேதான், நான் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிடம் இவ்வளவு விவரமாகக் கூறி வருகிறேன். மற்றத் […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 13\nகதவைத் தாளிடாமல் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை; அவரும் உள்ளே வரவில்லை; கூடத்திலே படுத்துக் கொண்டார். குறட்டை விடும் சத்தம் கேட்டது. எனக்குப் பிரமாதமான கோபம்; என்ன செய்வது; உன் அப்பா என்ன காரணத்தாலோ, ஒரு வார்த்தை பேசவில்லை. வம்புக்குத் தயாராக […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 12\nஉயிருக்கு ஆபத்து வரும் என்று எவனோ ஒரு சோதிடன் சொன்னதைக் கேட்டு, மருண்டு போனதாகவும், அந்த மருட்சியின் காரணமாகவே, என் கணவரைத் தன் புருஷராக்கிக் கொள்ளத் துணிந்ததாகவும், என் தங்கை என்னிடம் சொன்னது கேட்டு, நான் சிரித்தேன். சிரித்தேனே தவிர கொஞ்சம் […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 11\nதங்கம், தனக்குச் சில மாதங்களில் மரணம் சம்பவிக்கும் என்று சோதிடன் எவனோ கூறினது கேட்டு, என்னிடம் கூறிக் கோவென அழத்தொடங்கியதும், அதுவரை மற்போருக்காக ஒருவர் வலிவை, மற்றவர் அறியும் பொருட்டு எதிர் எதிர் நின்று உற்று நோக்கியபடி இருப்பது போல் இருந்து […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 10\nலேடி டாக்டர் லாசரஸ் எனக்கு அடிக்கடி வைத்தியம் பார்ப்பவர். பேய் பிடித்துக்கொண்டது என்று சொன்னபோது கோபித்துக் கொண்டு, வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்ட லாசரஸ், பிறகு பலதடவை கூப்பிட்டு அனுப்பியும் வருவதில்லை. “ஓ முதலியார் வீட்டு அம்மாவுக்கா\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 9\n தங்கத்தை அவர் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயன்றேன். அதன் பயன், பேய் பிடித்தவள் என்று ஊராரே கூறும்படியானதுதான். சரி இனித் தடுத்துப் பயனில்லை. ஆண்களின் மனம் வானம் போன்றதுதான். அதிலே பல […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 8\nமனிதர்களிலே பலவகை இருப்பது போலவே பேய்களிலும் உண்டு என்றும், எந்தெந்தச் சுபாவமுள்ள பேய் பிடித்துக் கொள்கிறதோ, அதற்குத் தக்கபடி பேய்ப் பிடித்துக் கொண்டவர்கள் நடந்து கொள்வார்களென்றும், பூஜாரி சொன்னதுடன், நான் வாதாடவும், காரணம் கேட்கவும் தொடங்கியது கண்டு, என்னை ஒரு வக்கீல் […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 7\nபேயைக் கண்டவர்கள் கிடையாது. ஆனால் அதன் குணங்களைத் தெரிந்து கொண்டவர்களைப்போல ஜனங்கள் பேசிக் கொள்கிறார்கள். பேயின் உருவம் தெரியாது என்றும், அது மனிதர்களைப் பிடித்துக் கொண்டால், அவர்கள் செய்யும் சேஷ்டைகளின் மூலம், பேயின் போக்குத் தெரிந்து கொள்ள முடியுமென்றும் பேசுகிறார்கள். இந்தப் […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 6\nஓர் இரவு இன்பமாக இருந்தேன். மறுதினம் காலை முழுவதும் என் வாழ்வு மறுபடியும் மலர்கிறது என்று எண்ணி மகிழ்ந்தேன். மாலையிலே மறுபடியும் என்னைப் பேய் பிடித்துக் கொண்டது என்று சொன்னேனல்லவா நடந்தது என்ன தெரியுமா மகனே நடந்தது என்ன தெரியுமா மகனே என் வாழ்வை நாசமாக்கவே எனக்குத் […]\nPriya karthik on யாழ் சத்யாவின் “உன்னைக்…\nPriya karthik on யாழ் சத்யாவின் “உன்னைக்…\nPriya karthik on யாழ் சத்யாவின் “உன்னைக்…\nAmu on சுதியின் ‘உயிரே ஏன் பிரி…\nmythiliregan on உன் இதயம் பேசுகிறேன் – 6\nசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 22\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 13\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 21\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 41\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (13)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகாதலில் கரைந்திட வா (59)\nநான் உன் அருகினிலே (32)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (262)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nயாரோ இவன் என் காதலன் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-12-16T10:42:59Z", "digest": "sha1:ZDCPAUUBUWEWJNFRXPOYVENHCRHIGYNM", "length": 55603, "nlines": 446, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "தி.மு.க. | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nஸ்பெக்டரம் ஊழல் – தரகர்களுடன் தமிழக அரசியல் மாபியாக்கள�� ஆ. ராசாவும், கனிமொழியும்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஜூன் மாதத்திய காலச்சுவடு பத்திரிகையில் வெளி வந்திருந்த கட்டுரை இது.. பார்த்தேன்.. படித்தேன்.. தெளிந்தேன்.. உங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.. காப்பிபேஸ்ட் செய்திருக்கிறேன்.. பார்த்தேன்.. படித்தேன்.. தெளிந்தேன்.. உங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.. காப்பிபேஸ்ட் செய்திருக்கிறேன்..\nஸ்பெக்டரம் ஊழல் – தரகர்களுடன் தமிழக அரசியல் மாபியாக்கள் ஆ. ராசாவும், கனிமொழியும்\nஆங்கில மூலம் – பரஞ்சய் குகா தாகுர்த்தா\n– தமிழில் : தேவிபாரதி\n‘நீரா ராடியா என்னும் கார்ப்பரேட் தரகருக்கும் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவுக்குமிடையே நடைபெற்ற அரசு முறையில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் வெளியே கசிந்ததற்குப் பின்னர் ராசாவின் பெயர் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது.\nநாட்டுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்திய ஒரு ஊழலை மூடி மறைத்து அதற்குப் போதிய ஆதாரங்கள் எதுவுமில்லை எனத் தந்திரமாக அவரைப் பாதுகாக்க முயல்கிறார்கள் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள். இப்போது வெளிப்பட்டிருக்கும் உண்மைகள் தேசத்தின் கவனத்திற்குரியவை.\nஇரண்டாம் தலைமுறை அலைக்கற்றை(2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு, விலை நிர்ணயம் (Allotment and pricing) சார்ந்த நடைமுறைகளில் ஆ. ராசா எடுத்த முடிவுகளில் பல முறைகேடானவை மட்டுமல்ல, சட்டவிரோதமானவையுங்கூட என்பது அம்பலமாகியிருக்கிறது.\nஉரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை முந்தைய தேதி ஒன்றுக்கு மாற்றியதன் மூலம் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (Telecom Regulatory Authority of India)த்தின் விதிகள் வெளிப்படையாக மீறப்பட்டதோடு இத்தகைய ஒதுக்கீடுகளில் பாரபட்சமற்ற வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்னும் நீதிமன்ற வழிகாட்டுதல்களும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.\nமத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின்படி தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், அவரது துறை சகாக்கள், அமைச்சரின் முடிவால் பயனடைந்ததாகக் கூறப்படும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தொடங்கியது மத்தியப் ப���லனாய்வு அமைப்பு(சிபிஐ). முக்கியத்துவம் வாய்ந்த சிபிஐயின் ஒரு விசாரணை அதிகாரி சமீபத்தில் மாற்றப்பட்டிருப்பது ராசா மீதான விசாரணை சரியான முறையில் நடைபெறுமா என்னும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.\n2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி(Comptroller and Auditor Genaral of India)யின் விரிவான அறிக்கை இன்னும் கிடைக்கப் பெற வேண்டியிருக்கிறது.\n3ஜி அலைக்கற்றை என அழைக்கப்படும் மூன்றாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீட்டுக்குப் பொது ஏல முறையைப் பின் பற்றுவதன் மூலம் அரசுக்கு சுமார் 50,000* கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்னும் அரசு மதிப்பீட்டின்படி பார்த்தால்கூட 2008 ஜனவரியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறையில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்னும் விதியைக் கடைபிடித்ததால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, குறைந்தபட்சம் அந்த அளவுக்கு இருக்கும் என்பது தெளிவு.\nஇத்துறையில் தனக்கு முன்பிருந்தவர்கள் பின்பற்றிய அதே நடைமுறைகளைத்தான் தானும் பின்பற்றியதாகச் சொல்வதன் மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு நடைமுறைகளில் தான் எடுத்த முடிவுகளை நியாயப்படுத்த ராசாவால் முடியாது.\nஸ்பெக்ட்ரம் அலை வரிசைகள் சினிமா டிக்கட்டுகளைப் போல விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அந்த ஒதுக்கீட்டால் யார் யார் பயனடைந்தனரோ அவர்களுக்குச் சாதகமாக விளையாட்டின் விதிகள் மாற்றப்பட்டன.\nஅது மட்டுமல்ல, தன் அமைச்சரவைச் சகாக்கள், அவரது துறையின் உயரதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை ராசா வேண்டுமென்றே புறக்கணித்தார். பிரதமர் மன்மோகன்சிங்கின் குறிப்பான சில வழிகாட்டுதல்களையுங்கூட ராசா பொருட்படுத்தவில்லை. இவற்றினூடாக அனைத்து நடை முறைகளைப் பற்றியும் பிரதமருடன் ஆலோசிப்பதாக வெளிப்படையாக அறிவித்துக் கொண்டிருந்தார் ராசா.\nகூட்டணி அரசியலின் நிர்ப்பந்தங்களும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, கனிமொழி ஆகியோருடன் அவருக்குள்ள நெருக்கமும் அவர் ஒரு தலித் என்பதால் குறி வைத்துத் தாக்குகிறார்கள் என அவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரமும் 47 வயதுடைய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினரின் மீது யாராலும் கைவைக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.\nராசா மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருந்தாலும் அவருக்குச் செல்வாக்கும் கவர்ச்சியும் நீடித்திருக்கும்வரை அவை போதுமானதல்ல எனத் தட்டிக் கழிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.\nஜனவரி 2008-ல் தொலைத் தொடர்புத் துறை தான் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்த நிறுவனங்களின் குழு ஒன்றுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான உரிமங்களை வழங்கியது. ஒவ்வொரு அனைத்திந்திய அளவிலான உரிமமும் 1651 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இத்தொகை 2001-இல் நிர்ணயிக்கப்பட்டது. ராசா தொலைத் தொடர்புத் துறையில் எந்த அனுபவமுமற்ற நிறுவனங்களிடமிருந்து உரிமம் கோருவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றார்.\nஅவற்றில் யுனிடெக்(Unitech) போன்ற தொலைத் தொடர்புத் துறைக்குச் சம்பந்தமில்லாத கட்டுமான நிறுவனங்களும் அடக்கம். சுற்றுச் சூழல் துறையின் இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவரது முந்தைய அவதாரத்தில் அவர்களோடு ராசா வர்த்தக ரீதியில் தொடர்புகொண்டிருந்தார்.\n2007 செப்டம்பர் 25 அன்று யுனிடெக் நிறுவனம் தன் எட்டுத் துணை நிறுவனங்களின் பெயரில் 22 விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த சில மணி நேரங்களுக்குள் தொலைத் தொடர்புத் துறை அவசர அவசரமாகவும் தன்னிச்சையாகவும் வெளியிட்ட பத்திரிகைச் செய்தி ஒன்றின் மூலம் 2007, அக்டோபர் ஒன்றுக்குப் பிறகு வரும் எந்த விண்ணப்பத்தையும் ஏற்கப்போவதில்லை என அறிவித்தது.\nஅதற்குப் பிறகு மூன்று வேலை நாட்களுக்குள் மேலும் 373 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கெடு நாளை முன் தேதியிட்டு மாற்றியமைத்ததன் மூலம் பல நிறுவனங்களை உரிமம் கோரி விண்ணப்பிப்பதிலிருந்து தடை செய்தது தொலைத் தொடர்புத் துறை.\nபெறப்பட்ட 575 விண்ணப்பங்களிலிருந்து வேண்டப்பட்ட 120 நிறுவனங்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்புக் கிடைப்பதற்கு இதன் மூலம் உதவியது. பிறகு நீதிமன்றம் பாரபட்சமான முறையில் கெடு தேதியை முன் தேதியிட்டு மாற்றியமைத்த தொலைத் தொடர்புத் துறையின் செயலைக் கடுமையாக விமர்சித்தது.\nஎஸ் டெல் (S Tel) தொடர்ந்த வழக்கில் அவ்வாறு கெடு தேதியை மாற்றியமைத்தது சட்ட விரோதம் என அறிவித்தது தில்லி உயர் நீதிமன்றம். ஒற்றை நீதிபதி (single judge) அளித்த தீர்ப்பைத் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் அங்கீகரித்தது.\nஇந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தொலைத் தொடர்புத் துறை சார்���ாக முன் வைத்த வாதங்களை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். அதற்குப் பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு எஸ் டெல் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரிய அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படவே இல்லை.\nதொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்குத் தன்னிச்சையாக விளக்கமளித்து அவற்றைத் தனக்குச் சாதகமான சில நிறுவனங்கள் ஆதாயம் பெறுவதற்கு உதவியிருக்கிறார் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர். அவற்றில் சில தம் பங்குகளைத் தனிப்பட்ட பேரங்களின் மூலம் விற்பதற்கும் அனுமதிக்கப்பட்டன.\nசெப்டம்பர் 2008-ல் ஸ்வான் டெலிகாம் (Swan Telecom) நிறுவனம் தன் 45 சதவிகிதப் பங்குகளை ஐக்கிய அரபு எமிரேட் நிறுவனமான எடிசாலட்(Etisalat)டுக்கு 900 மில்லியன் டாலருக்கு (சுமார் 4200 கோடி ரூபாய்) விற்றது. ஸ்வான் தன் உரிமத்தை வெறும் 1537 கோடி ரூபாயில் பெற்றிருந்தது. உரிமம் அளிக்கும் ஒரு துண்டுத்தாளைத் (licence) தவிர அந்த நிறுவனத்திடம் வேறு உடைமைகளும் இருந்திருக்கவில்லை.\nஒரு மாதத்திற்குப் பிறகு யுனிடெக் வயர்லெஸ் நிறுவனம் தன் 60 சதவிகிதப் பங்குகளை நார்வேயைச் சேர்ந்த டெலிநார் (Telenor) நிறுவனத்துக்கு 6200 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த நிறுவனத்துக்கும் 1651 கோடி ரூபாயில் 2008 ஜனவரியில் பெறப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமம் தவிர வேறு உடைமைகள் இல்லை.\nஅதற்குப் பிறகு டாடா டெலி சர்வீசஸ்(Tata Tele Services) தன் 26 சதவிகிதப் பங்குகளை ஜப்பானின் என்டிடி-டொகோமோ(NTT DoCoMo) நிறுவனத்துக்கு 13200 கோடி ரூபாய்க்கு விற்றது.\nஇவற்றிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் ராசாவின் தலைமையிலான தொலைத் தொடர்புத் துறை குறைந்தபட்சம் ஒன்பது நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தைச் சந்தை மதிப்பைவிட ஏழு மடங்கு குறைத்து விற்றிருக்கிறது என்பதுதான்.\nராசா தன் துறை அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பொருட்படுத்தாதது மட்டுமல்ல, அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்காகக் காத்திருக்கவும் செய்தார். ராசாவுக்கு ஆலோசனை சொன்னவர்களில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் டி. எஸ். மாத்தூர், முன்னாள் நிதி, தொலைத் தொடர்பு ஆணையத்தின் உறுப்பினர் மஞ்சு மாதவன் ஆகியோர் முக்கியமானவர்கள்.\nமஞ்சுமாதவன் உரிய காலத்துக்கு ம��ன்னதாகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சித்தார்த்த பரூவாவைத் தொலைத் தொடர்புத் துறைக்குக் கொண்டுவருவதற்கு முன்பாக இந்த அதிகாரிகள் இருவரும் ராசாவின் விருப்பப்படி ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் உரிமங்கள் ஒதுக்கும் முடிவைக் கடுமையாக எதிர்த்தனர்.\nபரூவா உரிமங்கள் வழங்குவது தொடர்பான ராசாவின் சந்தேகத்துக்குரிய முடிவை ஆதரித்தவர். இப்போதைய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரும் அப்போதைய நிதித் துறைச் செயலாளருமான டி. சுப்பாராவின் ஆலோசனைகளையும் அமைச்சர் அலட்சியப்படுத்தினார்.\nதவிர இந்த விவகாரம் பற்றி அமைச்சரவைக் குழு(Empowered Group of Ministers)விடம் ஆலோசிக்குமாறு சட்ட அமைச்சகம் கூறிய யோசனையை இது பல்வேறு துறைகளுக்கிடையே விவாதிக்கப்பட வேண்டிய விஷயமல்ல எனக் காரணம் கூறி, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை பொருத்தமற்றது என நிராகரித்தார் ராசா.\n2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கும் நடைமுறைகள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் திறமை அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்தும்படியும் கட்டணத் தொகை சரியானபடி திருத்தியமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்க்கும்படியும் வலியுறுத்தி நவம்பர் 2-ம் தேதி ராசாவுக்குப் பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தின் மீது அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதன் கொள்கைகள் காரணமாகத் தொலைபேசிக் கட்டணம் குறைக்கப்பட்டு நுகர்வோர் லாபமடைந்திருப்பதாகவும் அந்தத் துறையில் ஏற்கனவே இருந்து வந்தவர்களின் ஆதிக்கத்தைத் தகர்த்திருப்பதாகவும் சொல்கிறார் ராசா. அவரது வாதத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவரைச் சுற்றியுள்ளவர்களில் பலரே இப்போது தயாராக இல்லை.\nபதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களில் ஒன்றுமே இல்லை என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற ஒரு நிறுவனத்தின் அதிகாரத் தரகரோடு தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சர் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் என்னும் விவகாரம் ராசாவை துரத்தத் தொடங்கியிருப்பது ஒரு நகைமுரண்.\nமே மாதம் முதல் வாரம் ‘Headlines Today’ தொலைக்காட்சி மத்தியத் தகவல் துறை அமைச்சர் ஆ. ராசாவும் கனிமொழி கருணாநிதியும் தில்லியின் முக்கிய அதிகாரத் தரகராகக் கருதப்படும் நீரா ராடி��ாவும் பேசிய சில உரையாடல்களை ஒலிபரப்பியது.\nமுதலில் பிறரால் வாசிக்கப்பட்டு, தொலைக்காட்சியிலும் நாளிதழ்களில் பிரதியாகவும் வெளியான உரையாடல் சம்பந்தப்பட்டவர்களின் மறுப்புகளைத் தொடர்ந்து நேரடிக் குரல் பதிவாக ஒலிபரப்பப்பட்டது. இதன் பின்னர் இவற்றின் அசல் தன்மையைச் சம்பந்தப்பட்ட யாரும் மறுக்கவில்லை.\nகாங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் வெற்றி பெற்றதற்கும் ஆட்சி அமைத்ததற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அடுத்த நாட்களில், கருணாநிதி தில்லிக்குச் சென்று குடும்பத்தினருக்காக அமைச்சரவையில் இடம் கேட்டு மன்றாடிவிட்டு வந்த பின்னர் நடந்த உரையாடல்கள் இவை.\nஅதிகாரத் தரகர் ராடியா வருமான வரி ஏய்ப்பில் பல நூறு கோடிகள் அளவு ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகப்பட்ட வருமானவரித் துறை ஆகஸ்ட் 20, 2008-லிருந்து 300 நாட்களுக்கு அவருடைய பல தொலைபேசி உரையாடல்களைக் கண்காணித்துப் பதிவு செய்தது.\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் ஓராண்டு நிறைவுத் தருணத்தில் கருணாநிதி இரண்டாம் முறையாகத் தில்லி சென்று கனிமொழி கருணாநிதிக்கு அமைச்சரவையில் இடம் கேட்டதாகவும், அவரது கோரிக்கையை சோனியாவும் மன்மோகன்சிங்கும் ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்த தருணத்தில் இந்த ஒலிப்பதிவுகள் வெளியாகியுள்ளன.\nசம்பந்தப்பட்டவர்கள் ஒலிபரப்பை ஏற்றுக் கொண்டு, அமைச்சர் பதவியைத் தற்காலிகமாக மறந்துவிட்டு, அமைதி காப்பதைப் பார்க்கும்போது 300 நாட்கள் ஒலிப்பதிவில் இன்னும் பல சூடான விஷயங்கள் இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்குகிறது.\nஉரையாடல் ஒன்று: அகம் புறம்\nகனிமொழி கருணாநிதியுடன் – மே 21, 2009, காலை 8:41\nராடியா : பிரதமர் காரியம் இன்னும் உறுதிப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இன்றும் அது பற்றிய விவாதங்களில்தான் இருக்கிறார்கள்.\nகனிமொழி : தொலைத்தொடர்புத் துறை எங்களுக்கு என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். இனி அதில் மாற்றங்கள் . . .\nகனிமொழி : எங்களுக்குத் தொலைத் தொடர்பு என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள். ஆனால் அது ‘அவருக்குப்’ போய்விடக் கூடாது. ஏனென்றால் அவர் ஊடகங்களில் அப்படியான செய்திகளை வரவழைத்துக் கொண்டிருக்கிறார். (‘அவருக்கு’ என்பது தயாநிதி மாறன் என்பது வெளிப்படை)\nராடியா : நீங்கள் விமானத்திலிருந்தபோது அவர் அதை எல்லா ஊடகங்களிலும் வரவழைத்துக் கொண்டிருந்தார்.\nகனிமொழி : ஆமாம். எனக்கு அது தெரியும்.\nராடியா : ஆனால் கனி, பிரதமர் இப்போது ராஜாவுடனும் பாலுவுடனும் எனக்குப் பிரச்சினை எதுவும் இல்லை, அவர்கள் என் மதிப்பிற்குரிய சகாக்கள் என அறிக்கை வெளியிட்டிருக்காரே.\nகனிமொழி : அவர் அறிக்கை விடுவார். ஆனால் இதுபற்றி அப்பாவிடம் பேச வருபவர்கள் மாற்றிப் பேசக் கூடாது. ஒருவர் வெளியே பேசுவதற்கும் அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதும் வேறுபடும். அரசியலில் உள்ள நம்மனைவருக்குமே அது தெரியும்.\nராடியா : கனி, காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு தகவல். அவர்கள் சொல்வது: ‘திமுகவின் பிரச்சினைகள் அகப்பிரச்சினைகள். குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினைகள். அவர்களுடைய தலைவர்களுக்கிடையிலான பிரச்சினைகள். திமுக 5 அமைச்சரவைகளுக்கான பட்டியலைக் கொடுத்துள்ளது. அதை நாங்கள் ஏற்க முடியாது’\nராடியா : ‘அவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதைச் சொல்லிவிட்டோம்’.\nகனிமொழி : மூன்றும் நான்கும் (அமைச்சரவைகள்)\nராடியா : ‘பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது என்பதை உணர்கிறோம். ஆனால் நாங்கள் அவர்களிடம் போக முடியாது. எங்களைப் பொறுத்தவரை, அரைமணிக்கொருமுறை மாறன் குலாம் நபி ஆசாதை அழைத்து என்னென்னவோ கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். எங்களை அழைப்பதில் பலன் இருக்காது என்று அவரிடம் சொல்லி விட்டார்கள்’.\nகனிமொழி : அவருடைய கோரிக்கைகள் என்னவாம்\nராடியா : எங்களுக்கு ஐந்து இடங்கள் தாருங்கள் என்று கேட்கிறார். அல்லது அமைச்சரவையில் சேர மாட்டோம் என்கிறார். இல்லையென்றால் ரயில்வே வேண்டுமாம். அல்லது நிலக்கரி மற்றும் கனிமவளம் வேண்டுமாம். எனவே அவர்கள் சொல்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இது திமுகவின் அகப்பிரச்சினை. காங்கிரசுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். யார் வேண்டும், வேண்டாம் என்பதைக் கருணா முடிவு செய்யட்டும். அதை அவரிடமே விட்டுவிட்டோம். அவரே முடிவு செய்யட்டும். ஆனால் மாறனைப் போல் பலர் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nகாங்கிரஸ் சார்பாகக் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது ���லைவர்கள் மட்டுமல்ல, தரகர்களும்தான் என்பது தெளிவு. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறியவும், என்ன நடக்க வேண்டுமோ அதைச் செயல்படுத்தவும் தரகர்களைத் திமுக பயன்படுத்துவதும் தெளிவு. இத்தரகர்களுக்கு இப்பணிக்காகக் கொடுக்கப்பட்ட தொகை என்ன அல்லது கைமாறாகக் காட்டப்பட்ட சலுகை என்ன\nசராசரி அரசியல்வாதிகள் மத்திய அரசில் நல்ல ‘வளமான’ அமைச்சரவைகளுக்கு ஆசைப்படுவது இயல்பு. கலைகளைப் புனருத்தாரணம் செய்வதற்காகவே தோன்றி அதிகார ஆசையின்றி ஒரு துறவியைப் போல் வாழ்பவர்கள் அதிகாரத்தின் சூதாட்டத்தில் இறங்குவதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும்: தமிழ் மக்களின் நலன். மண்பாண்டம் செய்தால் கை மண்ணாகத்தானே செய்யும் உயரிய நோக்கங்களுக்காக எளிய சமரசங்கள் செய்வது, தவிர்க்க முடியாதவைதானே\nராசா : என் பெயரை ‘கிளியர்’ பண்ணியாச்சா\nராடியா : நேற்றிரவு உங்கள் பெயரை கிளியர் பண்ணியாச்சு.\nராசா : சரி, தயாநிதி விஷயம் என்னாச்சு ஜவுளித் துறையா அல்லது ரசாயனம் / உரத்துறையா\nராடியா : ஆனால் தயாவுக்குக் கிடைக்காது, அழகிரி, தயா இருவரில் ஒருவர்தான் நுழைய முடியும்.\nராசா : இல்லை, இருவருமே நுழையலாம்.\n பாலு(டி.ஆர்)வால்தான் பிரச்சினை இருக்குமென்று நினைக்கிறேன். தலைவருக்கு மூன்று குடும்ப உறுப்பினர்களை நுழைப்பதில் கஷ்டம்தான்.\nராசா : (சிரிக்கிறார்) ஆமாம். ஆனால் எல்லோருக்கும் தெரியுமே .\nராடியா : இல்லை, கனி(மொழி) என்னிடம் நேற்றிரவு சொன்னார், அவர் தந்தை அவரிடம் நேற்று கூறியதாக, மூன்று குடும்ப உறுப்பினர்களை உள்ளே நுழைப்பது கஷ்டம், இதிலுள்ள பிரச்சினையை அவரால் உணரமுடிகிறது . . .\nராசா : பொறுத்திருந்து பார்ப்போம். நாம் போராடிப் பார்ப்போம்.\nமத்திய அரசில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைக் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களால் நிரப்புவது பற்றிய உறுத்தல் எல்லா மட்டங்களிலும் இருப்பது இவ்வுரையாடல்களில் வெளிப்படுகிறது.\nமத்திய அமைச்சரவையில் ஆ. ராசாவுக்கு இடம் உறுதி எனும் செய்தியை மன்மோகன்சிங் அறிவிப்பதற்குப் பல நாட்களுக்கும் முன்னர், அதை ராடியா வழி தெரிந்து கொள்வது கவனத்திற்குரியது.\nதமிழகத்தின் தன்மானத் தலைவர்கள் மத்திய அரசுடன் எதற்காகப் ‘போராடு’வார்கள் என்பதும் தெளிவு பெறுகிறது. மேலும் யார���க்கு அமைச்சர் பதவி உண்டு, எந்த அமைச்சரவை யாருக்கு என்பது போன்ற தகவல்களை ஆ. ராசா ஒரு அதிகாரத் தரகருடன் விவாதிப்பது ஏன்\nமொழி பெயர்ப்பும் குறிப்பும் : கண்ணன்.\n* மே 20 அன்று 3-ஜி உரிமம் ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு 67,719 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. (ஆசிரியர்)\nநன்றி: The New Indian Express மே 19, 2010 இதழில் வந்த Raja’s nightmare continues என்னும் கட்டுரையின் தமிழாக்கம்.\nநன்றி : காலச்சுவடு, ஜூன்-2010\nஅனுபவம், அரசியல், கனிமொழி, காலச்சுவடு, தி.மு.க., ஸ்பெக்ட்ரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது தி.மு.க. என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/4-years-of-madras-film/35886/", "date_download": "2018-12-16T10:27:55Z", "digest": "sha1:UXIJRTVXDBI47ZOKHNJUB6DQIUXBOTAW", "length": 5104, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "மெட்ராஸ் பட நான்கு வருட கொண்டாட்டம் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் மெட்ராஸ் பட நான்கு வருட கொண்டாட்டம்\nமெட்ராஸ் பட நான்கு வருட கொண்டாட்டம்\nஇயக்குனர் ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த படமாக இருந்தது. ஒரு சுவரை வைத்து வளரும் அரசியலும் அதன் பின் எளிய மக்கள் ஏமாற்றப்படும் அரசியலையும் மிக வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருந்தார் இயக்குனர் ரஞ்சித்.\nபடம் வந்த சமயத்தில் இது என் கதை என சில பிரச்சினைகள் எல்லாம் வந்தது அதையும் மீறி இந்தப்படம் சிறந்த வரவேற்பை பெற்றது.\nகார்த்தி,கேத்ரின் தெரசா, கலையரசன் உள்ளிட்டவர்களின் நடிப்பும் மற்ற புதுமுக நடிகர்களின் பங்களிப்பும் நன்றாகவே வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தின் நான்காம் ஆண்டு விழாவை படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கொண்டாடி வருகிறது.\nPrevious articleபிக்பாஸை நம்புனது நம்ம தப்புதான்- பொங்கிய பிரபல நடிகை\nNext articleதரமணி பட நாயகன் வசந்த் ரவி நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி, திரிஷா நடிக்கும் 96 படத்தின் டிரைலர்\n யார் பெஸ்ட்: தனுஷ் கூறிய வித்தியாசமான பதில்\nசோறு சாப்பிடுங்க விஷால்…அக்‌ஷய் குமார் அட்வைஸ்\nதிரைப்படம் ஆகிறது உடுமலை சங்கர் கொலை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/racism-attack-on-actress-shilpa-shetty-at-australia/35653/", "date_download": "2018-12-16T10:27:34Z", "digest": "sha1:T2SOPAGVZ4DUZFQC26NHHMRUK23JAHXN", "length": 5002, "nlines": 88, "source_domain": "www.cinereporters.com", "title": "பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது சிட்னி விமான நிலையத்தில் இனவெறி தாக்குதல் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது சிட்னி விமான நிலையத்தில் இனவெறி தாக்குதல்\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது சிட்னி விமான நிலையத்தில் இனவெறி தாக்குதல்\nபிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆஸ்திரேலியாவின்\nசிட்னி விமான நிலையத்தில் இனவெறி தாக்குதலுக்கு\nஆளாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆஸ்திரேலியாவில் நடிகை ஷில்பா ஷெட்டி சிட்னியில் இருந்து\nமெல்போர்ன் செல்ல தயாரானவரவை, சிட்னி விமான\nநிலையத்தில் பெண் அதிகாரி ஒருவரால்\nஅப்போது அந்த பெண் அதிகாரி, ஷில்பாவின் நிறத்தை கூறி\nமோசமாக நடந்துக் கொண்டததாகவும், மேலும்,ஷில்பாவின்\nலக்கேஜ் ஓவர் சைசாக இருப்பதாகக் கூறி தடுத்துள்ளார்.\nஇதனால், தான் பிடிக்க வேண்டிய மெல்போர்ன் விமானத்தை\nதவரவிட்டதாக ஷில்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்\nPrevious articleவர்மா படத்தின் டீசர் வெளியீடு\nNext articleகண்களாலேயே கவர்ச்சி விருந்து படைத்த சில்க்- சில்க்ஸ்மிதா நினைவுநாள் பதிவு\n‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவாக களமிறங்கிய அமீர்\nநடிகர் பாக்யராஜ் பதவி விலகியதற்கு பிரபல நடிகரின் கருத்து\nராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=veZ2YEkU7hs", "date_download": "2018-12-16T10:37:40Z", "digest": "sha1:6XXO2OTMV7PWNUVAGVEBAGD72NXZLJFD", "length": 4414, "nlines": 87, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nஸ்டெர் லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மக்கள் போராட்டம் நடத்த வேண்டும்\nவட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் மழைக்கு வாய்ப்பு\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் மேல் முறையீடு செய்ய முடிவு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது - தமிழக அரசியல் தலைவர்கள்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அதிரடி உத்தரவு\nமுன்னாள் அமைச்சர் பி.வி.ராமன் குட்கா வழக்கில் சிபிஐயிடம் ஆஜர்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத���தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் - முதலமைச்சர்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்\nவங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளனர்\nஆந்திர மாநிலம் சித்தூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து\nகமல்நாத்,அசோக் கெலாட் 17ஆம் தேதி பதவி ஏற்பு\nகாஷ்மீரில் தூப்பாக்கிச்சண்டையால் பதற்றம் நிலவுகிறது\nபட்டினப்பாக்கத்தில் பெண் மற்றும் 2 வயது குழந்தை சடலம் கண்டெடுப்பு\nதமிழக பிஜேபி பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து மோடி இன்று ஆலோசனை\nமத்திய பிரதேசம் ராஜஸ்தான் மாநிலங்களில் 17ஆம் தேதி முதல்வர்கள் பதவி ஏற்பு\nகுட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜர் ஆவார் என எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2017/09/music-director-dharankumar-wedding-press-release/", "date_download": "2018-12-16T10:56:14Z", "digest": "sha1:ZIDPDZVGQKSOYN23NOO6FXT56PF2SDSR", "length": 8217, "nlines": 145, "source_domain": "talksofcinema.com", "title": "Music Director #DharanKumar Wedding Press Release | Talks Of Cinema", "raw_content": "\nதமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால், நல்ல ஒரு இடத்தை பிடித்திருக்கும் இசையமைப்பாளர் தரண். பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் என நல்ல தரமான இசையை வழங்கிய தரண் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆஹா கல்யாணம் படத்துக்கு இசையமைத்த தரண், கூடிய விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருக்கிறார். சென்னையை சேர்ந்த மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் தீக்‌ஷிதாவை வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மணக்கிறார். திருமண வரவேற்பு செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.\nஅவரும், மணப்பெண் தீக்‌ஷிதாவும் தங்களது திருமணம் குறித்து மனம் திறந்து பேசினர். தரண் கூறும்போது, “நான் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். சமீபத்தில் தான் என் 25வது படமான பிஸ்தா படத்தின் இசைக் கோர்ப்பை முடித்தேன். என் எல்லா தருணங்களிலும் என் குடும்பம் எனக்கு பக்க பலமாக இருந்திருக்கிறது. சினிமாவை பொறுத்தவரை நான் இசையமைத்த பாடல்களை பாராட்டி எழுதி, என்னை ஊக்கப்படுத்தியதோடு நல்ல ஆதரவையும் பத்திரிகை, ஊடகங்கள் அளித்திருக்கின்றன” என உணர்வுப் பூர்வமாக பேசினார் தரண்.\nமணப்பெண் தீக்‌ஷிதா பேசும்போது, “2012ல் இருந்து நான் ஒரு மாடலாகவும், நடிகையாகவும் இருந்து வருகிறேன். நகர்வலம், ஆகம் என இரண்டு தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறேன். தற்போது மாடலிங் மற்றும் விளம்பர படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்து வருகிறேன். மண வாழ்க்கையில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/11544-jallikkattu-protesters-evacuated-from-marina-by-police.html", "date_download": "2018-12-16T11:42:10Z", "digest": "sha1:CXCN5O7LVNNPZXFKXUL5QCYOV3BF3BHY", "length": 27371, "nlines": 330, "source_domain": "dhinasari.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மெரினாவில் இருந்து வெளியேற்றம் - தினசரி", "raw_content": "\n கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்…\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்று சிந்து சாதனை\nகொள்ளிடத்தில் தடுப்பணை; ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா\nபெண் ஒருவர் புத்த மத தலைவராக வருங்காலத்தில் வருவார் : தலாய் லாமா\nடூவீலரில் போறவங்க எச்சரிக்கையா போங்க..\nதமிழக பாஜக.,வினருடன் மோடி உரையாடல் அரசு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுகோள்\nபுயலாக மாறியது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வட மாவட்டங்களில் கன மழை பெய்யும்\nநாகர்கோவில் மேம்பாலத்தின் மேல் மகிழ்ச்சி பொங்க நின்று நகரை ரசித்த பொதுமக்கள்\nபச்சை குத்திய தொண்டன் போகவில்லை… பச்சோந்தி தான் போயிருக்கிறது\nதமிழகத்தில் தாமிர ஆலையே வேண்டாமென தீர்மானம் நிறைவேற்ற தினகரன் கோரிக்கை\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்று சிந்து சாதனை\nபெண் ஒருவர் புத்த மத தலைவராக வருங்காலத்தில் வருவார் : தலாய் லாமா\n4 ஆண்டுகளில் 84 முறை வெளிநாட்டுப் பயணம்\nஈழத் தமிழர் கொலைகாரர்கள் தமிழ் மண்ணில் ஒன்றுகூடுகிறார்கள்\nபுயலாக மாறியது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வட மாவட்டங்களில் கன மழை பெய்யும்\nஇலங்கைப் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர��� சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்\n கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்…\nடூவீலரில் போறவங்க எச்சரிக்கையா போங்க..\nஅரசு செலவு சிலைக்கு உயிர் இருக்காது சொந்த செலவுல வெச்சா அதுக்கு உயிர் இருக்கும்\nகருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கவில்லை: கமல் அதிரடி முடிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உத்ஸவ எட்டாம் நாளில்\nதிரு நாமம் பாட… திருப்பாவை மாதம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் 16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கிறார் ரஜினி காந்த்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மெரினாவில் இருந்து வெளியேற்றம்\nஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மெரினாவில் இருந்து வெளியேற்றம்\nஇளைஞர்கள் சிலர் கடல் அலை பகுதிக்குச் சென்று இன்று மதியம் வரை இருந்துவிட்டு, சட்டம் நிறைவேறுவதைப் பார்த்துவிட்டுச் செல்வதாகக் கூறினர்.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்றும், அதற்கான தடை நீக்கப் பட வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்களை மெரினாவில் இருந்து திங்கள் காலை முதல் அப்புறப்படுத்தினர் போலீஸார்.\nமுன்னதாக, ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசின் சார்பில் முன்மொழியப்பட்ட அவசர சட்டம், இ��்று சட்டப் பேரவை கூடியதும் நிறைவேற்றப்பட உள்ளதால் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அரசு சார்பில் கோரப்பட்டது. இதனை ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஆமோதித்தனர்.\nஇதைக் கேட்டு நெல்லையில் மட்டும் மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கூறினர். ஆனால் மெரீனா கடற்கரை, அலங்காநல்லூர், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராடி வரும் மாணவர்கள் நிரந்தர சட்டம் நிறைவேற்றும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறினர். வரும் வியாழன் அன்று பாரத குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி கடற்கரை சாலையில்தான் நடைபெறும். எனவே போராட்டக்குழுவினரை வெளியேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவராக போலீஸாரால் வெளியேற்றப்பட்டனர்.\nஇன்று அதிகாலை போராட்டம் நடைபெறும் மெரினா கடற்கரைக்கு வந்த மயிலை காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன், அவசர சட்ட முன்வடிவை அளித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய பாலகிருஷ்ணன், போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்துசெல்லும்படி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க அனைவரும் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு அளித்ததாகக் கூறி நன்றி தெரிவித்தார்.\nஇந்நிலையில், கடற்கரையில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் எழுந்து அமர்ந்து கலைந்து செல்ல மறுத்தனர். இன்று காலையிலேயே ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து தனித்தனியாக இருந்த போராட்டக்காரர்கள் பலரும் விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே ஒரே இடத்தில் குவிந்தனர். அனைவரும் மொத்தமாக கூடி நின்று கலைந்து செல்ல மறுத்தனர். இதனையடுத்து ஒன்றாக அமர்ந்த அனைவரும் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரையும் அங்கிருந்து தனித் தனிக் குழுவாகப் பிரித்து போலீஸார் அவர்களைக் கலைத்தனர்.\nகாவல்துறையினர் சிலரை வலுக்கட்டயமாக வெளியேற்றியபோது சிலர் அவர்களின் கால்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினர். பலரும் நகர மறுக்கவே அனைவரையும் கைகளால் தள்ளிச் சென்று சாலைப் பகுதியில் விட்டனர் போலீஸார். போராட்டக் களத்தில் இருந்து வெளியேற மறுத்த பெண்கள், குழந்தைகளை பெண் போலீசார் வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.\n��ந்நிலையில் இளைஞர்கள் சிலர் கடல் அலை பகுதிக்குச் சென்று இன்று மதியம் வரை இருந்துவிட்டு, சட்டம் நிறைவேறுவதைப் பார்த்துவிட்டுச் செல்வதாகக் கூறினர். இதனால் பதற்றம் நிலவியது.\nமுந்தைய செய்திதிருமண ஆசை காட்டி உறவு கொண்டால் பெண்ணே பொறுப்பு: மும்பை நீதிமன்றத்தில் தீர்ப்பு\nஅடுத்த செய்திஜல்லிக்கட்டு போராட்டம்; வெடித்தது வன்முறை: போலீஸார் தடியடி\nகரூரில் முழு இரவு தர்ணா நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்\nசபரிமலை தீர்மானம் போட்டியே… கன்யாஸ்த்ரீய கற்பழிச்ச பிஷப்புக்கு.. சரமாரி கேள்விகளால் ஆப்பசைத்த குரங்காக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்\n தில்லியில் ரயில் மறியல் போராட்டம்; தமிழக விவசாயிகள் பேரணி\nமுறைப்படி விரதம் இருந்து இருமுடியுடன் வந்த சசிகலா டீச்சர் கைது பிக்னிக் ஸ்பாட் ஆக்குவேன் எனக் கூறிய திருப்தி தேசாய்க்கு சிவப்புக் கம்பளம்\nஇலவச டிவி.,யை எரிக்கும் சீன் இருந்தா… ஏற்றிருக்கலாம்\nப்ரூ சமூகத்தினர் மிசோரமில் மட்டுமே வாக்களிக்க கோரி இளைஞர் அமைப்பினர் போராட்டம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nகருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கிறார் ரஜினி காந்த்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\n கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்… அவ்வளவே\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்று சிந்து சாதனை\nகொள்ளிடத்தில் தடுப்பணை; ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா\nபெண் ஒருவர் புத்த மத தலைவராக வருங்காலத்தில் வருவார் : தலாய் லாமா 16/12/2018 2:05 PM\nடூவீலரில் போறவங்க எச்சரிக்கையா போங்க.. புயல் காத்து\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nஏழரையில் பிரதமரான மோடி... மீண்டும் வருவாராம்\nகுற்றவாளிகள் தமிழக பாஜக., தலைவர்களே\nசிலை அரசியல்… கனிமொழி, ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு ஹெச்.ராஜா போட்ட டிவிட்டு… செம ஹிட்டு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n கொள்ளையர் கூடாரத்��ில் ஒருவர் கூடுதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutamil.com/archives/author/kirisanth", "date_download": "2018-12-16T10:39:56Z", "digest": "sha1:SSEBWJZDM5N32GK4HIOLQLAOPPW4R5V3", "length": 9225, "nlines": 151, "source_domain": "mutamil.com", "title": "சாம்பவி, Author at mutamil", "raw_content": "\n19.11.2018 இன்றைய நாள் உங்களுக்கு எவ்வாறு அமைய போகிறது இதோ உங்களுக்காக இன்றைய…\nஅருள்வாக்கு சொன்ன முதியவர் கேலி செய்த இளைஞர்கள் கடசியில் நடந்தது என்ன..\nவிடுதலைப் புலிகளின் முக்கிய ஆவணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது… புகைப்படங்கள்…\nதற்போது நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி கருத்து…\nஅழகான ஆண் குழந்தை வேணுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள்….\nமசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்துள்ள விபச்சார விடுதி…… நடந்தது என்ன..\nநடிகை நயன்தாரா கர்ப்பமாக உள்ளாராம் விபரங்கள் உள்ளே…… அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nகஜா புயலினால் இலங்கைக்கு நன்மையாம் தெரிந்து கொள்ளுங்கள்…\nநடிகை நயன்தாராவின் பிறந்த நாள் கொண்டாட்டம் … புகைப்படங்கள் உள்ளே…\nகாதலிக்கு காதலன் செய்த கொடுமை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய மைத்திரி\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதூக்கில் தொங்கிய நிலையில் சிவில் பாதுகாப்பு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nMY3க்கு நன்றி தெரிவித்தார் MR..\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஇப்போதல்ல எப்போதும் உயிருள்ளவரை UNP இல் சேரும்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபேபி பவுடரில் கல்நார் சர்ச்சை; ஜான்சன் &…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபாத்திரத்துடன் வந்தால்தான் இனிமேல் பார்சல்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகிராமங்களுக்குள் உட்புகுந்த கடல் நீர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவரலாறு படைத்தார் பி.வி.சிந்து: ‘உலக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் பிரதமர் பதவியேற்றதை முன்னிட்டு பாற்சோறு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஏழு பேர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவெளிநாட்டிலிருந்த வந்த இளம் பெண் மாட்டினார்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவிசாரணைக்கு சென்ற பொலிசாரை புரட்டி எடுத்த…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசற்று முன்னர் புதிய பிரதமர் பதவிப்பிரமானம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதமிழ் மக்களுக்குத் நிரந்தர தீர்வு\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமைத்திரிபால முன்பாக பதவியேற்பதை நினைக்கவே வெட்கமாக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமக்கள் ஆணை பெற்று மீண்டும் ஆட்சி புரிவோம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஅந்நியத் தலையீடுகளை முறியடிக்க அணிதிரள்க\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவைத்திய சாலையிலிருந்து வீடு திரும்பினார்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவையின் விபரம் இதோ\nகலைச்செல்வி\t Dec 16, 2018\n16.12.2018 இன்றைய நாள் உங்களுக்கு எவ்வாறு அமைய…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபெண்களுக்கு உயிரணுக்கள் ஆயுட்காலத்தை அறிவீர்களா…\nகலைச்செல்வி\t Dec 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ourpesalai.blogspot.com/2015/01/blog-post_30.html", "date_download": "2018-12-16T10:51:34Z", "digest": "sha1:H6HFB2UUBNEJ76XAAC733XZSJ3YGAAWR", "length": 3517, "nlines": 65, "source_domain": "ourpesalai.blogspot.com", "title": "Our Pesalai: போராளி நோயாளி கவிதை", "raw_content": "\nதாய் முகத்தை பார்க்காமல், யார் முகத்தை பார்த்தழுவேன் நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழிலலில் போய்யிருப்பேன்\nதாய் முகத்தை பார்க்காமல், யார் முகத்தை பார்த்தழுவேன் நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழிலலில் போய்யிருப்பேன் நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழிலலில் போய்யிருப்பேன்\nபேசாலை துறை முகமும் எலிப்பொறியியலாளர் சங்கத்தின் அறிக்கையும்; பேசாலைதாஸ்\nபேசாலை துறை முகமும் எலிப்பொறியியலாளர் சங்கத்தின் அறிக்கையும்; பேசாலைதாஸ் பொறியலாள...\nபேசாலையில் வரவிருந்த துறைமுகமும், அதன் பலாபலன்களும்:\nபேசாலையில் வரவிருந்த துறைமுகமும், அதன் பலாபலன்களும்: பேசாலைதாஸ் ...\nபேசாலை கிராமத்துக்கு துறைமுகம் தேவைதானா\nபேசாலை கிராமத்துக்கு துறைமுகம் தேவைதானா பேசாலைதாஸ் அன்பர்களே பேசாலையில் அமையவிருக்கும் துறைமுகம் சார்ந்த எனது பதிவை முன்பு எழுதினேன்.இப...\nபேசாலையில் வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களைப்பறிய பக்கம் இது\nகத்திருப்பு கவிதை ஆக்கம் Christy Revel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-16T10:53:10Z", "digest": "sha1:5YGHRUMXIYSIPBJQZFKAWELFRZFR636K", "length": 7796, "nlines": 113, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஇந்தியாவின் ஜூடோ சாம்பியன் மனோகரன்\nஇமயமாகும் இளமை – பார்வைக் குறைவை திறமையாக மாற்றியவர்\n“எனக்கு 85 விழுக்காடு பார்வை தெரியாது. இதனால், சிறு வயதிலிருந்தே நான் சந்தித்தது கேலியும் அவமானங்களும்தான். எங்கள் பகுதியில் என்னை `புட்டிக்கண்ணா’ என்றுதான் கூப்பிடுவார்கள். இந்தச் சமூகத்தின் மீது எனக்கு இருந்த கோபம்தான், என் திறமையாக வெளிப்பட்டது என நம்புகிறேன். அதனால்தான் சண்டைபோடுகிற\nசிலே நாட்டில் சுரங்கத்திற்கடியில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள்\nவாரம் ஓர் அலசல்–விடாமுயற்சி உள்ளவர்க்கு விழ விழத்தான் வேகம்\nஇரண்டு மூன்று படிக்கட்டுகள் கொண்ட ஓரிடத்தில், தாய் வாத்து ஒன்று, மேலே நின்றுகொண்டிருக்கின்றது. அதனுடைய ஏறத்தாழ 12 குஞ்சுகள், கீழ்ப்படிக்கட்டுகளில் நின்றுகொண்டு தாயிடம் செல்வதற்கு முயற்சி செய்கின்றன. அவை, மிகவும் சிரமப்பட்டு போராடி, துள்ளித் துள்ளிக் குதித்து, அடுத்த படியைத் தொட்டும்\nஅப்பரெசிதா அன்னை மரியாவிடம் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்\nபார்வையற்றவர்க்கு திருத்தந்தை செபம், ஒருமைப்பாடு\nஇப்புதன் பொது மறைக்கல்வியுரையில் பங்குகொண்ட ஆங்கிலம் பேசும் திருப்பயணிகளை வாழ்த்தியபோது, உலகிலுள்ள பார்வையற்ற மக்களுக்குத் தனது செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவிப்பதாகக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். அக்டோபர் 12, இவ்வியாழனன்று உலக பார்வை தினம் கடைப்பிடிக்கப்படு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=1022", "date_download": "2018-12-16T10:27:37Z", "digest": "sha1:IKWR3QORDWMLDWOYRZ5KFWZHMSEMIBMB", "length": 43629, "nlines": 96, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2010 ]\nஒரு மனிதன், ஒரு கோயில், ஒரு புத்தகம் - ஒரே குழப்பம்\nஇராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 1\nதஞ்சைப் பெரியகோயில் - அதிட்டானம் - ஆய்வு\nஇராசராசனும் சோழமகாதேவியும் - 3\nதமிழுடன் 5 நாட்கள் - 3\nதொறுத்த வயலும் பூத்த நெய்தலும்\nஇதழ் எண். 75 > பயணப்பட்டோம்\nதமிழுடன் 5 நாட்கள் - 3\nஆய்வரங்கங்கள் நடந்த நான்கு நாட்களும் கொடிசியா வளாகமே கல்யாணவீடு போலத்தான் இருந்தது. ஒரு பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து வசதிகள் பெருகியிராத காலத்தில் கிராமங்களில் சற்று வசதியான வீட்டுக் கல்யாணம் என்றால், ஒரு வாரத்துக்கு ஊரே களை கட்டியிருக்கும். உறவினர்களும் நண்பர்களும் நான்கைந்து நாட்கள் கல்யாண வீட்டில் தங்கிக்கொள்வார்கள். அதுவும் குழந்தைகளுக்கு விடுமுறைக் காலமான மே மாதம் என்றால் கல்யாண வீடே 'ஜல் ஜல் ஹை ஹை' என்று இருக்கும். வேளாவேளைக்குச் சாப்பாடு கிடைத்துவிடும். குடும்பம் மற்றும் உறவினர்களைப் பற்றிய அரட்டை, சீட்டாட்டம், கல்யாண வீட்டு அலங்காரங்களைப் பார்வையிடுதல் போன்ற அரிய பணிகளைச் சிரமேற்கொண்டு பொழுதைப் போக்குவார்கள். கொடிசியா வளாகத்திலும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது.\nகாலை விடுதியில் சிற்றுண்டி தயாரானவுடன் ஒரு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் வந்து உணவகத்துக்கு அழைத்துச் செல்வார். அதை முடித்து வெளியே வந்தால், குளிரூட்டப்பட்ட பேருந்து புறப்படத் தயாராக இருக்கும். அறிஞர்கள் அனைவரும் நேற்றைய பொழுது எவ்வாறு கழிந்தது என்பது பற்றி ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்வார்கள். கொடிசியாவை அடைந்ததும் தொல்காப்பியர் அரங்கில் நடைபெறும் தமிழ் அல்லது வரலாற்று அறிஞர்களின் சிறப்புச் சொற்பொழிவைக் கேட்டுவிட்டு, ஆய்வரங்கங்களுக்குச் சென்று அங்கு தயாராக இருக்கும் பிஸ்கட் மற்றும் சூடான/குளிர்ச்��ியான பானங்களைப் பருகிவிட்டுத் தத்தம் விருப்பத்துக்கேற்றவாறு அரங்கைத் தேர்ந்தெடுத்துச் சென்று கட்டுரைகளை வாசிக்கக் கேட்டு வருவார்கள். அவ்வாறு விருப்பத்துக்கேற்ற கட்டுரை ஏதும் அச்சமயம் இல்லாவிடில் அங்கிருக்கும் சாய்விருக்கைகளில் இருக்கும் மற்ற அறிஞர்களுடன் அறிமுகம் செய்துகொண்டு உரையாடுவார்கள். மதியம் உணவு இடைவேளையின்போது உணவகத்தில் தயாராகக் காத்திருக்கும் சைவ/அசைவ உணவுகளை ஒருபிடி பிடித்துவிட்டு மீண்டும் ஆய்வரங்கங்களுக்குத் திரும்புவார்கள். முடிந்தவுடன் பேருந்தில் ஏறி விடுதியை அடைந்து அதே விடுதியில் தங்கியிருக்கும் மற்ற அறிஞர்களுடன் சற்று நேரம் அளவளாவி விட்டு உறங்கச் சென்று விடுவார்கள். மீண்டும் அடுத்தநாள் காலை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் வந்து அழைத்துச் செல்வார். எட்டையபுரம் மன்னரின் நண்பராகப் பணியாற்ற பாரதிக்குச் சொல்லப்பட்ட விதிமுறைகள் போலில்லை ஐந்து நாட்களும் தமிழைத் தவிர வேறெதையும் நினைக்கவேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கு. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய நாங்கள் இருக்கிறோம் என்று தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுக்கள் போட்டிபோட்டுக்கொண்டு சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தன.\nஇதனால் பொது அரங்கத்தின் பக்கம் செல்ல அறிஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படவே இல்லை. பிறகு நண்பர்களிடம் விசாரித்தபோது, பொது அரங்கில் தமிழைப் பற்றிப் பேசப்பட்டதைவிடக் கலைஞரைப் புகழ்ந்ததுதான் அதிகம் என்று கூறினார்கள். மாநாடு நடந்த விதத்தைப் பார்க்கும்போது அதில் வியப்பேதும் இல்லை என்றுதான் தோன்றியது. இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு மாநாட்டில் லட்சக்கணக்கானோர் அமரும் அரங்கில் தினந்தோறும் எத்தனையோ பேச்சாளர்கள் பேசும்போது எல்லோரும் பேராசிரியர் சுப.வீரபாண்டியனைப் போலத் தமக்கு அளிக்கப்பட்ட தலைப்பை ஒட்டி மட்டுமே பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான். அவரவர் நோக்கங்களும் கலந்துதான் இருக்கும். அதற்காக மேடையைப் பயன்படுத்திக் கொள்பவர்களும் இருப்பார்கள். நண்பர்களிடம் இவ்வாறு கேள்விப்பட்டபோது, பல ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் அவர்கள் எங்கள் ஊரில் பேசியதுதான் நினைவுக்கு வந்தது. ஈரோட்டில் வாசவி கல்லூரியில் மாணவர் மன்றக் கூட்டம் ஒன்றிற்குக் கலைஞரை அழைத்திருந்தார்கள���. அங்கு ஒரு மாணவர் கவிமாலை ஒன்றைப் புனைய, கலைஞர் பேசும்போது கீழ்க்கண்டவாறு கூறினார்.\nஇங்கே தம்பி ஜெகதீஷ்குமார் கவிமாலை என்ற பெயரால் ஒரு புதுக்கவிதையைப் புகழாரமாக எனக்குச் சூட்டினார். அவர் அந்தக் கவிதையை இங்கே படித்தபோது நான் குறுக்கிட்டு எதுவும் தடுக்காத காரணத்தால் எல்லாவற்றையும் அப்படியே ஒப்புக்கொண்டேன் என்று பொருளல்ல. தமிழுக்கே நான் தமிழ் கற்றுக்கொடுக்கிறேன் என்று சொன்னது மிகைப்படுத்தி என்னைப் புகழ்வதற்காக, பெரிதும் புகழ்வதற்காகச் சொல்லப்பட்டது. என் மீது அவர் கொண்டுள்ள பற்றின் காரணமாக, பாசத்தின் காரணமாக, அன்பின் காரணமாக, ஆசையின் காரணமாக எடுத்துக் கூறப்பட்ட ஒரு கருத்தாக நான் ஏற்றுக் கொள்கிறேனேயல்லாமல், அதற்கு நான் சொந்தக்காரன்தான், உண்மைதான், தமிழுக்கே நான் தமிழ் கற்றுக்கொடுத்தவன் என்று கூறுகிற அளவுக்கு நான் தமிழ்த்தாய் அல்ல. நான் தமிழ்த்தாயின் கோடிக்கணக்கான புதல்வர்களிலே ஒருவன். அந்தத் தமிழ்த்தாய்க்கு எந்த ஊனமும் ஏற்படக்கூடாது என்பதற்காகப் போர்க்களத்திலே நின்ற, நின்று கொண்டிருக்கிற, எதிர்காலத்திலும் நிற்கப்போகிற தொண்டர்களிலே ஒருவன் நான். இந்த அடக்கத்தை வெறும் அவையடக்கமாக மாத்திரமல்லாமல் உண்மையாகவே உங்கள் முன்னால் எடுத்து வைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.\nஆய்வரங்கங்களில் பொது அரங்கம்போல் இல்லை. இருப்பினும் முகஞ்சுளிக்க வைக்கும் ஓரிரு நிகழ்வுகள் நடந்தன. கட்டடக்கலை தொடர்பான ஸ்தபதி வே.இராமன் அவர்களின் பொழிவிற்கு அவரது ஆசிரியர் திரு. கணபதி ஸ்தபதி தலைமை தாங்கினார். ஓர் அமர்விற்குத் தலைமை தாங்குபவர் அவ்வமர்வில் எந்தெந்த அறிஞர்கள் பேசப்போகிறார்கள், அவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்புகள் என்ன, அவர்களை அறிமுகப்படுத்தும்போது கூறவேண்டிய தகவல்கள் என்ன என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து விட்டுத்தான் அரங்கிற்கு வரவேண்டும். அவ்வாறு சேகரிக்க முடியாத நிலையில், அமர்வு தொடங்கும் முன்னராவது அவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இவை எவற்றிலும் திரு. கணபதி ஸ்தபதி அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அறிஞர்களைப் பேச அழைப்பது, அறிமுகப்படுத்துவது போன்ற பணிகளைப் பேராசிரியர் இராசு. பவுன்துரை அவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டார். பிறகு அமர்வுத் தலைவருக்கு என்ன வேலை என்கிறீர்களா அதுதான் எங்களுக்கும் தெரியவில்லை. அவ்வமர்வில் இருந்தவர்களுக்கெல்லாம் அமர்வுத் தலைவருக்கும் கலைஞருக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி எடுத்துரைப்பது என்றுதான் நினைக்கத் தோன்றியிருக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரது பூம்புகார் கலைக்கூடப்பணி, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி ஆகியவற்றில் கலைஞர் வலியுறுத்திய மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். இதையெல்லாம் பேசுவதற்கு ஆய்வரங்கம்தானா இடம் என்பதுபோல் அவற்றைப் பார்வையாளர்கள் எந்தவித வரவேற்பும் இன்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.\nஇதில் எல்லோரையும் கோபப்படவைத்தது, திரு. இராமன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, 'நீங்கள் சொல்லும் பிரஸ்தரம், பஞ்சரம் போன்ற கலைச்சொற்கள் எல்லாம் எதிரே அமர்ந்திருப்பவர்களுக்குப் புரியாது. இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள்' என்று இராமன் அவர்களை நிறுத்தச் சொன்னார். அவரும் தம் ஆசிரியரின் சொல்லுக்கு மரியாதை அளித்து அத்துடன் தன் உரையை முடித்துக்கொண்டார். பின்னர் தன் சுயபுராணத்தைத் தொடர ஆரம்பித்தார். 27 அரங்கங்களில் பல்வேறு தலைப்பிலான கட்டுரைகள் வாசித்தளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு பார்வையாளர் தனக்கு விருப்பமான அமர்வாகக் கட்டடக்கலை தொடர்பான பொழிவைத் தேர்ந்தெடுக்கிறார் என்றால், அதில் ஈடுபாடு கொண்டிருப்பதால்தானே ஸ்தபதிகளும் தொல்லியல் அறிஞர்களும் கட்டடக்கலை தொடர்பான ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்கப் போகிறார்கள், அதில் கலைச்சொற்களும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிந்துதானே வந்திருப்பார்கள் ஸ்தபதிகளும் தொல்லியல் அறிஞர்களும் கட்டடக்கலை தொடர்பான ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்கப் போகிறார்கள், அதில் கலைச்சொற்களும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிந்துதானே வந்திருப்பார்கள் இப்படியிருக்க, யாருக்கும் ஒன்றும் புரியாது என்றால், அவர்களையெல்லாம் முட்டாளாக்குவது போல் ஆகாதா இப்படியிருக்க, யாருக்கும் ஒன்றும் புரியாது என்றால், அவர்களையெல்லாம் முட்டாளாக்குவது போல் ஆகாதா எல்லா அறிஞர்களும் கட்டுரை வாசித்து முடித்தபிறகு ஒருவேளை நேரமிருந்து இதுபோல் புகழ்ந்திருந்தால் யாரும் அதை விமர்சித்திருக்க மாட்டார்கள��. ஓர் அறிஞரைப் பாதியில் நிறுத்தச் சொல்லிவிட்டு இதுபோல் பேசுவது முறையல்ல. அவ்வறிஞரின் கட்டுரையைக் கேட்கலாம் என வந்திருந்தவர்களை ஏமாற்றியது போலிருந்தது. தெரியாதவர்களுக்கு அவை என்னவென்று விளக்கிக் கூறவும் திரு. இராமன் அவர்கள் தயாராகவே இருந்தார். பொது அரங்கத்தில் திரு. லியாகத் அலிகான் அவர்கள் இதுபோல் பேசிக்கொண்டிருந்தபோது, 'என்னைப் புகழ்ந்தது போதும், தலைப்புக்கு வாருங்கள்' என்று கண்டித்த கலைஞருக்குக்கூட கணபதி ஸ்தபதியின் இச்செய்கையில் உடன்பாடு இருந்திருக்காது. எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக எங்கள் குழுவினர் அனைவரும் வெளிநடப்புச் செய்தோம்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு கல்கி இதழுக்கு இவர் எனக்கு இந்தியா வேண்டாம் என்று பேட்டியளித்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதில் அவர் கூறியிருந்ததை வாசகர்களுக்காகக் கீழே தருகிறோம்.\n1. 'இந்தத் தலைமுறைக்குச் சிற்பக்கலையைத் தெரிஞ்சுக்கணும்னு துளி ஆர்வமாவது இருக்கா\n2. 'அற்புதமா பல விஷயங்களைச் செய்ய வேண்டிய இளைய தலைமுறை நம்மோட கலாசாரத்தை, பெருமையை, பாரம்பரியத்தை உதாசீனப்படுத்தறது வேதனையா இருக்கு.'\n3. 'ஒவ்வொரு சிற்பத்துக்குப் பின்னாலும், ஒவ்வொரு கட்டடத்துக்குப் பின்னாலும் ஆச்சரியமான, அதிசயமான, அற்புதமான கணக்குகள் இருக்கு. ஸ்தபதிகளான எங்களுக்குப் பல நூற்றாண்டுக்காலப் பாரம்பரியம் இருக்கு. ஆனால், இதையெல்லாம் தெரிஞ்சுக்க இன்னிக்கு யாராவது ஆர்வம் காட்டறாங்களா\n4. 'இலக்கியம் சிற்பக்கலைக்காக எதுவும் செய்யலை.'\n5. 'ஒரு சினிமா நடிகருக்கும் நடிகைக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்துல நூற்றில் ஒரு பங்கு கூட இந்தக் கலையைப் புரிஞ்சுக்கிறதுக்குக் கொடுக்க மாட்டேங்கறாங்க.'\nஇப்படியெல்லாம் புலம்பியவர், ஆர்வத்துடன் கட்டடக்கலை தொடர்பான பொழிவை நாடிவரும் ஆர்வலர்களை எப்படி மதித்திருக்கிறார் பார்த்தீர்களா பிறகு எப்படி இளைய தலைமுறைக்குச் சிற்பக்கலையைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று துளி ஆர்வமாவது வரும் பிறகு எப்படி இளைய தலைமுறைக்குச் சிற்பக்கலையைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று துளி ஆர்வமாவது வரும் இயல்பாகவே ஒரு சினிமா நடிகருக்கும் நடிகைக்கும்தானே முக்கியத்துவம் தருவார்கள்\nகட்டுரையை முடிக்கும் முன்னர் தவறாமல் பாராட்டப்பட வேண���டியவர்கள் மூன்று துறையினர். முதலாவது பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கோவையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கல்லூரிகளின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள். விடுதியில் அறிஞர்களுக்கு உதவியவர்கள், அவிநாசி சாலையில் போக்குவரத்தைச் சீர்படுத்த உதவியவர்கள், கொடிசியா வளாகத்தில் உணவுக்கூடத்திலும் ஆய்வரங்கங்களிலும் அறிஞர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கியும் வசதிகளைச் செய்து கொடுத்தும் உதவிய மாணவர்கள் என அனைவரையும் மனமாரப் பாராட்டலாம். எந்த ஆய்வரங்கம் எங்கே இருக்கிறது என்ற விசாரிப்பு முதல் ஆய்வுக்கட்டுரையைப் படியெடுத்துத் தருதல் மற்றும் பவர்பாயிண்ட் கோப்பை மடிக்கணினியில் ஏற்றித் தருதல் என அனைத்துவிதமான உதவிகளையும் சிறிதுகூட முகம் சுளிக்காமல் செய்துகொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. பொதுவாக இந்நாளைய கல்லூரி மாணவர்கள் பொழுதுபோக்கு விரும்பிகள், தன்னைப் பற்றி மட்டுமே யோசிப்பவர்கள், சமூக அக்கறை இல்லாதவர்கள் என்ற கருத்தை உடைத்தெறிந்ததற்காக ஒரு பெரிய சபாஷ்.\nஇரண்டாவது துப்புரவுத் தொழிலாளர்கள். கட்டுமானம் மற்றும் தச்சு வேலைகள் முடிந்தவுடன் அரங்கத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் கட்டத்திலிருந்து ஐந்தாவது நாள் நிறைவுவிழா முடிந்து கொடிசியா வளாகத்தைத் திரும்ப ஒப்படைக்கும்வரை இவர்களின் பணி மகத்தானது. தொடர்ச்சியான சுத்தப்படுத்துதல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு, வெளிநாட்டினரிடையே நாம் சுகாதாரத்தைப் பேண விரும்புபவர்கள் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்தது. நிறைவுவிழா முடிந்து திரும்புகையில் நாகப்பட்டினம் இராமச்சந்திரன் இம்மூன்று துறையினரையும் பாராட்டியபோது, அனைவரும் அகமகிழ்ந்து போனார்கள். எங்களையும் ஒரு பொருட்டாக மதித்துப் பாராட்டுகிறீர்களே, மிக்க நன்றி. இதுவரை எங்களை யாரும் இப்படிப் பாராட்டியதில்லை என்றார்கள். அனைவருடனும் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டபோது கலங்கிப் போனார்கள்.\nஅடுத்துக் காவல்துறையினர். மாநாடு தொடங்குவதற்குச் சில வாரங்களுக்கு முன்பே இவர்களுக்கு அறிஞர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்த பயிற்சிகள் தொடங்கிவிட்டனவாம். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசியது அங்கு வந்திருந்தவர்களுக்கு வியப்பாக இ���ுந்தது. அடடா தமிழ்நாட்டுக் காவலர்கள் எப்போதும் இப்படியே இருந்தால் காவல்துறை - பொதுமக்கள் உறவு நிச்சயம் மேம்படும் என்பது மாநாட்டுக்கு வந்திருந்த பலரது கருத்தாக இருந்தது. ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். நானும் நண்பர் இராமச்சந்திரனும் நிறைவு விழாவின்போது பொது அரங்கத்தில் அமர இடம் தேடியபோது எந்த இருக்கையும் காலியாக xஇல்லை. இரண்டு நாற்காலிகளை ஒன்றன்மேல் ஒன்றாகப் போட்டு அதன்மேல் தடியை இரு காவலர்கள் வைத்திருந்தனர். தடியை எடுத்துவிட்டு அவற்றை எங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டோம். 'அவை நாங்கள் அமருவதற்காக வைத்திருக்கும் இருக்கைகள்' என்றார் ஒரு காவலர். நின்றுகொண்டு காவல்பணியைச் செய்வதுதானே உங்கள் கடமை என்று கேட்டதற்கு, 'எங்களுக்கும் கால் வலிக்காதா தமிழ்நாட்டுக் காவலர்கள் எப்போதும் இப்படியே இருந்தால் காவல்துறை - பொதுமக்கள் உறவு நிச்சயம் மேம்படும் என்பது மாநாட்டுக்கு வந்திருந்த பலரது கருத்தாக இருந்தது. ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். நானும் நண்பர் இராமச்சந்திரனும் நிறைவு விழாவின்போது பொது அரங்கத்தில் அமர இடம் தேடியபோது எந்த இருக்கையும் காலியாக xஇல்லை. இரண்டு நாற்காலிகளை ஒன்றன்மேல் ஒன்றாகப் போட்டு அதன்மேல் தடியை இரு காவலர்கள் வைத்திருந்தனர். தடியை எடுத்துவிட்டு அவற்றை எங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டோம். 'அவை நாங்கள் அமருவதற்காக வைத்திருக்கும் இருக்கைகள்' என்றார் ஒரு காவலர். நின்றுகொண்டு காவல்பணியைச் செய்வதுதானே உங்கள் கடமை என்று கேட்டதற்கு, 'எங்களுக்கும் கால் வலிக்காதா எவ்வளவு நேரம்தான் நின்றுகொண்டே இருப்பது எவ்வளவு நேரம்தான் நின்றுகொண்டே இருப்பது' என்றார். இப்படியே உரையாடல் நீண்டதும் அக்காவலர் சற்று உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தார். அவரது குரல் சற்று உயர்ந்ததுமே, அருகிலிருந்த காவலர் ஓடிவந்து அவரை எச்சரித்தார். 'விருந்தினர்கள் என்னதான் கோபமாகப் பேசினாலும் நாம் திரும்பக் கோபப்படக்கூடாது. அமைதியாக இருப்போம்' என்றார். எங்களுக்கு ஆச்சரியம் தாளவில்லை. சாதாரண நாளாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று யோசிக்கும்போது வியப்பாக இருந்தது. அருமையான பயிற்சி.\nபிறகு பொது அரங்கத்துக்கு வெளியிலிருந்த பெருந்திரை ஒன்றில் நிறைவுவிழா நிகழ்வுகளைக் கண்டுகளித்தோம். தமிழை வளர்க்கும் பல்வேறு ஆணைகளை முதல்வர் பிறப்பித்தபோது, இவை அனைத்தும் அரசாணைகளாக மாற்றப்பட்டு நிறைவேறுவது எந்நாளோ என்று சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் மாநாட்டு நினைவுகள் மறைவதற்குள்ளேயே ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதுகண்டு பேருவகை கொள்கிறோம். இம்மாநாட்டால் என்ன பயன் என்று ஒரு தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், பெருமழை விட்டாலும் தூறல் விடவில்லை என்பதுபோல, ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டாலும், இன்னும் ஆங்கிலத்திடமிருந்து விடுதலைபெறத் தமிழ் தவிக்கும் இவ்வேளையில் இதுபோன்ற மாநாடுகள் அவசியம் என்றுதான் தோன்றுகிறது. அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது நடந்த இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டைப் பற்றி எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் கூறியதை இங்குக் குறிப்பிடுவது பொருத்தம் என்று நினைக்கிறேன். தான் எழுத்துத் துறைக்கு வந்தது பற்றிய தனது 'முன்கதைச் சுருக்கம்' நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.\nஜிட்டு கிருஷ்ணமூர்த்தி குழப்பகேஸ், அயர்ன் ராண்ட் அடாவடி என்றும் உங்களுக்குச் சொல்லப்படலாம். ஆராய்ந்து தெளிவது உங்கள் பொறுப்பு. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் ஆங்கில இலக்கியமும் என் பாதையை முற்றிலும் மாற்றினார்கள் என்பது உண்மை.\nஆல்டக்ஸ் ஹக்ஸிலியைப் படித்தேன். ஹியர் அண்ட் நௌ பாய்ஸ்.. ஹியர் அண்ட் நௌ..\nமுடிவு செய். இப்போதே இங்கேயே... இடதா வலதா உடனே முடிவு செய். செய்த முடிவுக்கு வருந்தாதே, வெறும் யோசனைக் குட்டையாக இருக்காதே என்பதும் பிடித்தது.\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nஇப்படித் தமிழில் ஏகத்துக்கு இருக்கிறது. ஆனால் பேச்சுத் தமிழுக்கும் செய்யுளுக்கும் பெரும் இடைவெளி இருந்தது. எளிமைப்படுத்த எவருக்கும் தெரியவில்லை. எடுத்து எல்லோருக்கும் வழங்க எவருக்கும் துணிவில்லை.\nஎன் இளமைக்காலம் தமிழில் பேசுவது, இழுக்கு என்கிற காலம். எனக்குத் தமிழ் தெரியாது. ஜோக்ஸ் மட்டும் ஆனந்த விகடன்ல படிப்பேன் என்கிற சூழல். டியர் பிரதர், நமஸ்காரம்ஸ், ஹவ் ஈஸ் மதர், ஹவ் ஈஸ் அட் ஹோம் என்று ஆங்கிலக் கடிதமே அதிகம் புழங்கிற்று. கடித முடிவில் வேணும் ஆசீர்வாதம் என்பது கூட ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டது.\nஇந்தப் பொய்நிலை உதிரும் காலம் பின்னால் வந்தது. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடக்க, இதைப் பத்திரிகைகள் அதிகம் பாராட்ட, திராவிட இயக்கம் தனித்தமிழ் இயல்பு அதிகம் பேச, மேடைப்பேச்சுக்களில் மக்கள் ஆர்வம் அதிகரிக்க, திரைப்படங்களில் பேச்சு அழகும் கருத்துள்ள பாடல்களும் அதிகம் வர... தமிழ் பேசுவது இழுக்கு அல்ல என்கிற நிலைமை வெகு சுலபமாய் வெளிவந்தது.\nஇந்தத் திராவிட இயக்கத் தன்மைக்கு வெகு நிச்சயமாய் இன்றைய எழுத்தாளர்கள் நன்றி சொல்ல வேண்டும். மந்திரி போய் அமைச்சரானது மிகப்பெரிய கலாச்சார மாற்றம். இலவசக் கல்வி கொடுத்த கர்மவீரர் காமராசரும், எல்லோரும் படிக்கும்படி செய்தித்தாள் வாசகங்களை எளிமையாக்கிய தினத்தந்தி ஆதித்தனாரும் நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்கள். காங்கிரஸ் என்பது வேறு பாஷை, வேறு இனம், வேறு கலாச்சாரம்... திராவிடம் என்பது வேறு மொழி, வேறு இனம், வேறு கலாச்சாரம் என்கிற பிரமை மக்களுக்குள் வேகமாகப் பரவியது.\nஇந்த மாறுதலில் நன்மை, தீமை இப்போது ஆராய முடியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் தாண்ட வேண்டும். என் கண்ணுக்குத் தெரிந்த நாளாய் தமிழ் வளர்க்கப்பட்டதும் பலப்பட்டதும், தமிழுக்கு மதிப்புக் கிடைத்ததும் என்பது நிச்சயம்.\n பாலகுமாரன் அவர்களின் இளமைக் காலத்திலேயே தமிழில் பேசுவது இழுக்கு, தமிழ்த் தெரியாது என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இன்று நிலைமை அதைவிட மோசமடைந்திருக்கிறது. அந்நாளைய நிலைமையை இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு ஓரளவுக்கு மாற்றியதுபோல், இன்றைய நிலையையும் இச்செம்மொழி மாநாடு காக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=393649", "date_download": "2018-12-16T12:12:21Z", "digest": "sha1:VSSDWLKKAPU5NVKXWYUPV7YTS5YVJ6DN", "length": 7461, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் லீக் போட்டி: பெங்களூரு அணிக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் | IPL league match: Rajasthan scored 218 runs for Rajasthan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமை��ல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் லீக் போட்டி: பெங்களூரு அணிக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்\nபெங்களூரு: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 218 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 217 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய துவக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 92 ரன்களை எடுத்தார்.\nகலைஞர் நினைவிடத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nகலைஞர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு\nகலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் சந்திரபாபு நாயுடு\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தலைவர்கள், நடிகர்கள் பங்கேற்பு\nகலைஞர் சிலை திறப்பு விழா: சென்னை வந்தார் சோனியா காந்தி\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ள கவுதம் காம்பீருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்\nமன்னார்குடி அருகே புயல் நிவாரணநிதி வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு\nஇந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 175 ரன்கள் முன்னிலை\nபெய்ட்டி புயல் சென்னைக்கு தென்கிழக்கே 410 கி.மீ. தொலைவில் மையம்: வானிலை மையம் தகவல்\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி சிந்துவுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து\nகர்நாடகா மாநிலத்தில் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 6 பேர் பலி\nகிருஷ்ணகிரி அருகே டாஸ்மார்க் ஊழியரை தாக்கி வழிப்பறி செய்த மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை புறப்பட்டார் சோனியா காந்தி\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nலிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோ��னை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=194611", "date_download": "2018-12-16T11:28:41Z", "digest": "sha1:RVPAROORHBEOMILK65SV2J4J42DELIEY", "length": 20631, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "அறிவியல் ஆயிரம்| Dinamalar", "raw_content": "\nஉள்நாட்டு பாதுகாப்பு அதிகரிப்பு: ராஜ்நாத்\nகர்நாடகாவில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி 4\nசிலை கடத்தல்: அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கைது 13\nபாட்மின்டன் ; சிந்து சாம்பியன் 6\nவட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 1\n\" ராணுவ வீரர்களுக்கு வஞ்சகம் செய்த காங்.,\"- மோடி ... 19\nகருணாநிதி சிலை திறப்பு: கமல் பங்கேற்கவில்லை 10\nபா.ஜ., ரத யாத்திரை : மேற்குவங்க அரசு அனுமதி மறுப்பு 21\nவிஜய் திவாஸ் : நிர்மலா சீதாராமன் மரியாதை 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும்\nகாசியில் அன்னபூரணி சத்திர டிரஸ்டில், நாள் தோறும் ஆயிரத்து 500 பேருக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. திருப்பதியில் நாள்தோறும் தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் நடக்கிறது. உலகில் பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில், மூன்றில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். www.bhookh.com என்ற வெப்சைட்டுக்குள் சென்று, நாம் ஒரு முறை கிளிக் செய்தால், ஒருவருக்கு ஒரு வேளை உணவை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்தியாவில் இலவச உணவு வழங்கும் நிறுவனங்களை, இந்த வெப்சைட் பட்டியலிட்டு உள்ளது.\nமாற்று மருத்துவ முறைகளில், தொடு சிகிச்சை தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெய்கியைப் போன்று, \"சித்த விஞ்ஞானம்' என்ற தொடு சிகிச்சையும், இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. \"சித்த விஞ்ஞானம்' என்பது பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான கோரக்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும். இதன் தலைமையகம் புனே நகரில் உள்ளது. வித்தியாசமான மாற்று மருத்துவம் குறித்த தகவல்களை, yahoo groupsல் \"alternativemedicine' என்ற வெப்சைட் குழுவில் விவாதிக்கலாம்.\nதேன் என்றாலே இனிப்புக்கும், இனிமைக்கும் உவமையாகவும் உருவகமாகவும் சொல்லப் படுகிறது. \"தேனே தெள்ளமுதே' என்ற தாலாட்டுப் பாடல், தேனைப் போல குழந்தையும் இனிமை யானது என்பதைக் காட்டுகிறது. ஆனால் மலேசியாவிலோ இந்த நிலைமை முற்றிலும் மாறுபாடானதாக உள்ளது. அவர்கள் தேனை வெறுப்பிற்கு���், கசப்பிற்கும் உவமையான தாகக் கூறுவர். முகத்தை சுளிப்பவர்களைப் பார்த்து அவர்கள் \"ஏன் இப்படி தேன் குடித்தவனைப் போல இருக்கிறாய்' என கேட்பர். ஏனெனில் மலேசியாவில் கிடைக்கும் தேனோ, மற்ற நாடுகளின் தேனைப் போல இல்லாமல், முழுவதும் வேறுபட்டு கசப்பாக இருக்கும். மலேசியாவில் எங்கு பார்த்தாலும் ரப்பர் தோட்டங் களே மிகுதியாக உள்ளன. ரப்பர் தோட்டங்களில் இருந்து கிடைக்கின்ற தேனும் கசப்பாகத்தான் இருக்கும். கொடிய வயிற்று நோயைப் போக்கும் சக்தி, இந்த மலேசிய கசப்புத் தேனுக்கு உள்ளது.\nஒவ்வொரு நாட்டுக்கும் சுற்றுலா செல்ல, ஒரு குறிப்பிட்ட பருவம் தான் ஏற்புடையதாக இருக்கும். ஆனால் தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுலா செல்ல, ஓர் ஆண்டில் எல்லா மாதங்களுமே சிறந்ததாக இருக்கிறது.வெளிநாட்டு சுற்றுலா என்றாலே தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா என்று மட்டுமே இல்லாமல், தென் ஆப்ரிக்காவும் இருக்கிறது என்பதை, இந்திய மக்களுக்கு உணர்த்த தென் ஆப்ரிக்க சுற்றுலாத் துறை பரவலான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.தென் அரைக்கோளப் பகுதியில் இருப்பதால், தென் ஆப்ரிக்காவின் கோடை காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும். குளிர் காலம் பொதுவாக மே முதல் ஜூலை வரை இருக்கும்.மும்பையில் இருந்து தென் ஆப்ரிக்காவின் தலைநகரான ஜோகனஸ்பர்க்கிற்குச் செல்ல, சவுத் ஆப்ரிக்கன் ஏர்வேஸ் விமானங்கள் இயக்கப் படுகின்றன. எட்டரை மணி நேரத்தில் மும்பையில் இருந்து ஜோகனஸ்பர்க்கை அடையலாம். தென் ஆப்ரிக்காவில் 11 ஆட்சி மொழிகள் இருந்தாலும், ஆங்கிலம் பரவலாக பேசப்படுவதால், தென் ஆப்ரிக்க சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு, மொழிப் பிரச்னைகள் எதுவும் இல்லை.\nஅறிவியல் ஆயிரம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/04/5-15.html", "date_download": "2018-12-16T11:00:26Z", "digest": "sha1:FMERFBE467L4Z3NMFASLEELPXTYHY2FE", "length": 23213, "nlines": 438, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: டெக்ஸாஸ் தொழிற்சாலையில் வெடிச் சம்பவம்; 5 முதல் 15 பேர் வரை உயிரிழப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள மே தின ஊர்வல...\nஅரசியல��� கலப்பற்ற முஸ்லிம் ஆலோசனை சபை அங்குரார்ப்பண...\nபுல்லுமலை புதிய சந்தைக்கட்டிடத்தை அமெரிக்கத்தூதுவர...\nதேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகத்தின் கலை கலாசா...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு\nதோழர் விநோதன் ஒரு தியாகி\nபல தளங்களைக் கொண்ட இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ...\nமேதின நிகழ்வகளில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உழைக்கு...\nவட்டவானில் மாதிரி பழத்தோட்டம.; முன்னாள் முதல்வரினா...\nசுரேசுக்கு பேபே மண்டையன் குழு தலைவருக்கு முதலமைச்...\nபாடசாலைகளில் ஆசியரியர்கள், மாணவர்கள் செல்லிடப்பேசி...\nமட் செங்கலடி மத்திய கல்லூரி வழமைக்கு திரும்பியது\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2...\nகெனடி விளையாட்டுக் கழகத்தின் கலாசார விளையாட்டு விழ...\nகிழக்கு மாகாணத்திற்கான ஆட்பதிவு திணைக்களத்தின் அலு...\nமட்டக்களப்பு செங்கலடி இரட்டைகொலை நடந்தது என்ன\nவட மாகாணம் மூவின மக்களுக்கும் உரியதாக கட்டி எழுப்ப...\nசீனாவின் சிச்சுவான் மாகாண பூகம்பம்:\nஇலங்கையில் இலக்கிய சந்திப்பை நடத்தவிடாதுசண்டித்தனம...\nகிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nசவுதியில் பரிதவிக்கும் இலங்கையர்களை மீளழைப்பதற்கு ...\nடெக்ஸாஸ் தொழிற்சாலையில் வெடிச் சம்பவம்; 5 முதல் 15...\nஇரா.சம்பந்தன் முஸ்லிம்களுக்காக அன்று குரல் கொடுக்க...\nஈரானில் மீண்டும் பாரிய பூகம்பம்\nவெனிசுலா தேர்தலில் நிகோலஸ் மதுரோ மூன்று லட்சம் ஓட்...\nசெங்கலடி இரட்டைக் கொலைச் சம்பவம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் சித்திரை புதுவரு...\nபொது பல சேனாவுக்கு எதிரான கண்டன நிகழ்வு கலைக்கப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரின் வ...\nகிழக்கின் மண்ணிற்காக உயிநீத்த மறவர்களின் நினைவுநாள...\nவீரச்சமர்கள் பல புரிந்து வீர வரலாறு படைத்த கிழக்கு...\nமாகாண முதல்வர்களின் முடிவுகளின்படியே காணிகளை எடுக்...\nதமிழ்-முஸ்லிம் மக்களை ஒற்றுமையாக வாழவிடு': த.தே.கூ...\nஇரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார்\nபுகலிட இலக்கிய சந்திப்பின் 41 வது அமர்வு இலங்கைய...\nசந்திவெளியில் வாழ்வின் எழுச்சி சந்தை\nசெங்கலடியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தை முன்னாள் ம...\nஈரான் அணு செயற்பாடு: உலக நாடுகளின் பேச்சு தோல்வி\nவடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது யார் என்...\nஏறாவூர் பற்று விவசாயிகளுக்கு இன்றுடன் நிம்மதி பெரு...\nபொல்லாத புலிகளையே வென்று நின்ற இலக்கிய சந்திப்பு ...\n81 பெண் பயனாளிக் குழுவினரினால் நடத்தப்பட்ட இரு நாள...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கருத்தரங்கு\nகிழக்கு மாகாண கீதத்தினை அமுல்படுத்த பிரேரணை\nகுருக்கள்மடத்தில் காரும் பஸ்சும் மோதி விபத்து\nதமிழர் ஒற்றுமையும் தேசியமும் பேசும் கூட்டமைப்புக்க...\nசித்தாண்டி மாவடிவேம்பு நலன்புரி அமைப்பின் மாதாந்த ...\nமட்டக்களப்பு நாவலடி கடலில் குளித்துக்கொண்டிருந்த 4...\nபுலம்பெயர் தமிழர்களின் நிதி ஒதுக்கீட்டு ஆலோசனைக் க...\nடெக்ஸாஸ் தொழிற்சாலையில் வெடிச் சம்பவம்; 5 முதல் 15 பேர் வரை உயிரிழப்பு\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வேக்கோ என்ற ஊர் அருகே உரத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பிடித்ததை அடுத்து நடந்த பெரிய வெடிச் சம்பவத்தில் 5 முதல் 15 பேர் வரையிலானவர்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருக்கின்றனர்.\nஅணுகுண்டு வெடித்தால் எழக்கூடிய விதமாக வெடிச் சம்பவத்தை அடுத்து காளான் குடை வடிவத்தில் புகை மூண்டது என இந்த தொழிற்சாலை அமைந்துள்ள வெஸ்ட் என்ற சிற்றூரின் மேயர் தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவத்துக்கு குற்றச்செயல் எதுவும் காரணமாக இருந்திருப்பதற்கான அறிகுறி இதுவரை தென்படவில்லை என பொலிசார் கூறுகின்றனர்.\nதொழிற்சாலைக்கு அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தேடிப் பார்த்துவருவதாக அவர்கள் கூறுகின்றனர்.\nஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம் பெருமளவிலே அழிக்கப்பட்டுள்ளதாகவும், அருகிலிருந்த சுமார் எழுபத்தைந்து வீடுகளும், சுகாதார மையம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் அவசர உதவி சேவைப் பிரிவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள மே தின ஊர்வல...\nஅரசியல் கலப்பற்ற முஸ்லிம் ஆலோசனை சபை அங்குரார்ப்பண...\nபுல்லுமலை புதிய சந்தைக்கட்டிடத்தை அமெரிக்கத்தூதுவர...\nதேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகத்தின் கலை கலாசா...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு\nதோழர் விநோதன் ஒரு தியாகி\nபல தளங்களைக் கொண்ட இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ...\nமேதின நிகழ்வகளில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உழைக்கு...\nவட்டவானில் மாதிரி பழத்தோட்டம.; முன்னாள் முதல்வரினா...\nசுரேச���க்கு பேபே மண்டையன் குழு தலைவருக்கு முதலமைச்...\nபாடசாலைகளில் ஆசியரியர்கள், மாணவர்கள் செல்லிடப்பேசி...\nமட் செங்கலடி மத்திய கல்லூரி வழமைக்கு திரும்பியது\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2...\nகெனடி விளையாட்டுக் கழகத்தின் கலாசார விளையாட்டு விழ...\nகிழக்கு மாகாணத்திற்கான ஆட்பதிவு திணைக்களத்தின் அலு...\nமட்டக்களப்பு செங்கலடி இரட்டைகொலை நடந்தது என்ன\nவட மாகாணம் மூவின மக்களுக்கும் உரியதாக கட்டி எழுப்ப...\nசீனாவின் சிச்சுவான் மாகாண பூகம்பம்:\nஇலங்கையில் இலக்கிய சந்திப்பை நடத்தவிடாதுசண்டித்தனம...\nகிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nசவுதியில் பரிதவிக்கும் இலங்கையர்களை மீளழைப்பதற்கு ...\nடெக்ஸாஸ் தொழிற்சாலையில் வெடிச் சம்பவம்; 5 முதல் 15...\nஇரா.சம்பந்தன் முஸ்லிம்களுக்காக அன்று குரல் கொடுக்க...\nஈரானில் மீண்டும் பாரிய பூகம்பம்\nவெனிசுலா தேர்தலில் நிகோலஸ் மதுரோ மூன்று லட்சம் ஓட்...\nசெங்கலடி இரட்டைக் கொலைச் சம்பவம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் சித்திரை புதுவரு...\nபொது பல சேனாவுக்கு எதிரான கண்டன நிகழ்வு கலைக்கப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரின் வ...\nகிழக்கின் மண்ணிற்காக உயிநீத்த மறவர்களின் நினைவுநாள...\nவீரச்சமர்கள் பல புரிந்து வீர வரலாறு படைத்த கிழக்கு...\nமாகாண முதல்வர்களின் முடிவுகளின்படியே காணிகளை எடுக்...\nதமிழ்-முஸ்லிம் மக்களை ஒற்றுமையாக வாழவிடு': த.தே.கூ...\nஇரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார்\nபுகலிட இலக்கிய சந்திப்பின் 41 வது அமர்வு இலங்கைய...\nசந்திவெளியில் வாழ்வின் எழுச்சி சந்தை\nசெங்கலடியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தை முன்னாள் ம...\nஈரான் அணு செயற்பாடு: உலக நாடுகளின் பேச்சு தோல்வி\nவடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது யார் என்...\nஏறாவூர் பற்று விவசாயிகளுக்கு இன்றுடன் நிம்மதி பெரு...\nபொல்லாத புலிகளையே வென்று நின்ற இலக்கிய சந்திப்பு ...\n81 பெண் பயனாளிக் குழுவினரினால் நடத்தப்பட்ட இரு நாள...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கருத்தரங்கு\nகிழக்கு மாகாண கீதத்தினை அமுல்படுத்த பிரேரணை\nகுருக்கள்மடத்தில் காரும் பஸ்சும் மோதி விபத்து\nதமிழர் ஒற்றுமையும் தேசியமும் பேசும் கூட்டமைப்புக்க...\nசித்தாண்டி மாவடிவேம்பு நலன்புரி அமைப்பின் மாதாந்த ...\nமட்டக்களப்பு நாவலடி கடலில் குளித்துக்கொண்டிருந்த 4...\nபுலம்பெயர் தமிழர்களின் நிதி ஒதுக்கீட்டு ஆலோசனைக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%3A-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%28%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%29", "date_download": "2018-12-16T10:52:58Z", "digest": "sha1:IRP7ATLMH6DVKQTMNQEZ5S6CHIMIAR7U", "length": 9519, "nlines": 163, "source_domain": "www.wecanshopping.com", "title": "பேட்டிகளும் உரையாடல்களும் : பிரமிள் படைப்புகள் (தொகுதி ஐந்து)", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஎன் வாழ்க்கை - மால்கம் X Rs.650.00\nபேட்டிகளும் உரையாடல்களும் : பிரமிள் படைப்புகள் (தொகுதி ஐந்து)\nபேட்டிகளும் உரையாடல்களும் : பிரமிள் படைப்புகள் (தொகுதி ஐந்து)\nபேட்டிகளும் உரையாடல்களும் : பிரமிள் படைப்புகள் (தொகுதி ஐந்து)\nபேட்டிகளும் உரையாடல்களும் : பிரமிள் படைப்புகள் (தொகுதி ஐந்து)\nபழந்தமிழ் இலக்கியம், நவீனத் தமிழ் இலக்கியம், நவீன உலக இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டுப்புறவியல் முதலிய கலைகள், அரசியல், வரலாறு, கலாச்சாரம், சமூகவியல், தத்துவம், ஆன்மீகம், ஜே.கிருஷ்ணமூர்த்தி, யோகி ராம்சுரத்குமார் போன்ற ஆன்மஞானிகள், இந்துத்துவம், பிராமணீயம், தமிழியம், மார்க்ஸீயம், பெரியாரியம், திராவிட இயக்கம், அம்பேத்கரியம், தலித்தியம், பெண்ணியம் முதலிய அரசியல் சமூக இயக்கங்கள், புதுமைப்பித்தன், மௌனி, ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன் போன்ற பல தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனங்கள் என, பல்வேறு விஷயங்களை ஆழ்ந்தகன்ற விமர்சன ஆய்வுப்பார்வையுடன் இப்பேட்டிகளிலும் உரையாடல்களிலும் பிரமிள் பரந்து விரிந்து பேசியுள்ளார்.\nபிரமிளின் மறைவுக்குப்பின் அவரது அனைத்துப் படைப்பினையும் வெளியிடும் திட்டத்தில், இது ஐந்தாவது தொகுதி.\nபழந்தமிழ் இலக்கியம், நவீனத் தமிழ் இலக்கியம், நவீன உலக இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டுப்புறவியல் முதலிய கலைகள், அரசியல், வரலாறு, கலாச்சாரம், சமூகவியல், தத்துவம், ஆன்மீகம், ஜே.கிருஷ்ணமூர்த்தி, யோகி ராம்சுரத்குமார் போன்ற ஆன்மஞானிகள், இந்துத்துவம், பிரா���ணீயம், தமிழியம், மார்க்ஸீயம், பெரியாரியம், திராவிட இயக்கம், அம்பேத்கரியம், தலித்தியம், பெண்ணியம் முதலிய அரசியல் சமூக இயக்கங்கள், புதுமைப்பித்தன், மௌனி, ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன் போன்ற பல தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனங்கள் என, பல்வேறு விஷயங்களை ஆழ்ந்தகன்ற விமர்சன ஆய்வுப்பார்வையுடன் இப்பேட்டிகளிலும் உரையாடல்களிலும் பிரமிள் பரந்து விரிந்து பேசியுள்ளார்.\nபிரமிளின் மறைவுக்குப்பின் அவரது அனைத்துப் படைப்பினையும் வெளியிடும் திட்டத்தில், இது ஐந்தாவது தொகுதி.\nClick the button below to add the பேட்டிகளும் உரையாடல்களும் : பிரமிள் படைப்புகள் (தொகுதி ஐந்து) to your wish list.\nபேட்டிகளும் உரையாடல்களும் : பிரமிள் படைப்புகள் (தொகுதி ஐந்து) Rs.400.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/28464", "date_download": "2018-12-16T09:59:56Z", "digest": "sha1:BHL2JKR2FNQHDRJRJM3LEQW2TX2OLF6L", "length": 32765, "nlines": 115, "source_domain": "adiraipirai.in", "title": "காஷ்மிரில் கண்பார்வைக்காக போராடும் 500 இளைஞர்கள்! ரத்தான 5000 திருமணங்கள்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nகாஷ்மிரில் கண்பார்வைக்காக போராடும் 500 இளைஞர்கள்\nகாஷ்மீரில் தொடர்ச்சியாக 48 வது நாளாக இன்று ஊரடங்கு உத்திரவு அமலில் இருந்து கொண்டிருக்கிறது. பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முற்றிலுமாக முடங்கிப் போய் விட்டன. ஜூலை 8 ம் தேதி புர்ஹான் வாணி என்கின்ற 22 வயது இளைஞர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப் பட்ட பின்னர் மூண்ட கலவரம் இன்று வரையில் ஓயவில்லை. இதுவரையில் வரலாற்றில் இல்லாத விதமாக காஷ்மீரில் இருக்கும் ராணுவ படைப்பிரிவின் தளபதி லெஃப்டினெண்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா அனைத்து தரப்பினரும், பிரிவனைவாதிகளும், மாணவர்களும் உட்பட உட்கார்ந்து பேசி பிரச்சனைக்குத் தீர்வு காண முன் வர வேண்டும் என்று கூறியது நிலைமை எந்தளவுக்கு மோசமானதாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.\nகாஷ்மீரின் தற்போதய நிலவரம் இதுவரையில் இல்லாத அளவுக்கு அபாயகரமானதாகவும், தனி மனித சோகம் ததும்பி வழிவதாகவும் கூறுகிறார் காஷ்மீரின் மூத்த பத்திரிகையாளரும், ஸ்ரீநகரில் இருந்து வெளிவரும் ”ரைசிங் காஷ்மீர் என்ற ஆங்கில நாளேட்டின் ஆசிரியரும், ”:தி ஹிந்து” ஆங்கில நாளேட்டில் சில ஆண்டுகளுக���கு முன்பு ஜம்மு, காஷ்மீர் மாநில செய்தியாளராக பணியாற்றிவருமான ஷூஜாத் புஹாரி. ஒன் இந்தியா சார்பாக ஷூஜாத் புஹாரியிடம் ஆர்.மணி எடுத்த மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி பேட்டி இது;\nகேள்வி; தற்போது காஷ்மீரில் நிலைமை எப்படியிருக்கிறது\nஷூஜத் புஹாரி; கடந்த 70 ஆண்டுகளாக தீர்க்கப் படாமல் இருக்கும் காஷ்மீர் விவகாரத்தின் வரலாற்றில்தான் இன்றைய அமைதியின்மையின், கலவரத்தின் வேர்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனால் 2008 மற்றும் 2010 கலவரங்களுக்கும் தற்போதய நிலவரத்துக்குமான ஒரு முக்கியமான வேறுபாடு மக்கள் மிகப் பெரியளவில் தற்போது தெருக்களில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போதய கலவரம் ஜூலையில் 22 வயது இளைஞர் புர்ஹான் வாணி பாதுகாப்பு படையினரால் கொல்லப் பட்ட பின்னர் உருவானது. இதுவரையில் சுமார் 70 பேர் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி இருக்கிறார்கள்.\nகேள்வி; ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை ஆளுவது மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) – பாஜக கூட்டணியிலான அரசு. அடிப்படையில் மாநில அரசிடம் என்ன கோளாறு\nபதில்; இன்றைய காஷ்மீர் நிலவரத்துக்கு இந்த கூட்டணியும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப் படுகிறது. டிசம்பர் 2014 சட்டமன்ற தேர்தலில் பாஜக வை ஆட்சிக் கட்டிலின் அருகில் வராமல் தடுப்பதற்கு தங்களுக்கு வாக்களிக்குமாறு பிடிபி வாக்கு கேட்டது. ஆனால் பிடிபி தலைவர் முஃப்தி முஹம்மது சையத், மாநில மக்களின் விருப்பத்துக்கு மாறாக பாஜக வுடன் கூட்டணி வைத்தார். இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்த போது செய்து கொண்ட ஒப்பந்தம் (agenda of agreement) என்னவென்றால் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டு கட்சி ஆகியவற்றுடனும் பேசுவது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. முஃப்தி முஹ்மது சையத் மனம் வெதும்பி மாண்டு போனார்.\nகேள்வி; அரசியல்ரீதியிலான தீர்வுதான் நிரந்தர தீர்வு என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்\nபதில்; அரசியில்ரீதியிலான தீர்வு என்பது படிப்படியாக, தொடர் பேச்சு வார்த்தையின் மூலம் வர வேண்டும். ஷிம்லா உடன்படிக்கையின் படி காஷ்மீர் விவகாரம் என்பது பாகிஸ்தானுடனான இரு தரப்பு விவக���ரம் என்று இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் இந்தியா வின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியா கருதினாலும், இந்த விவகாரம் சம்மந்தமாக பாகிஸ்தானுடன் இணைந்துதான் இந்தியா பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். பாகிஸ்தானுடான தொடர் பேச்சுவார்த்தை மற்றும் காஷ்மீரில் இந்தியாவின் ஆட்சியை கேள்வி கேட்பவர்களுடனும் இந்தியா தொடர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா உண்மையிலேயே விரும்பினால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். 2003 ல் இந்தப் பாதையை அடல் பிஹாரி வாஜ்பாய் நமக்கு காட்டினார். ஜெனரல் முஷ்ரஃபுடன் இணைந்து வாஜ்பாய் தொடங்கிய முயற்சிக்கு களத்தில் நல்ல பயன் இருந்தது.\nகேள்வி; சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் ராணுவத்துக்கு தலைமை தாங்கும் லெஃப்டினெண்ட் ஜெனரல் டி.எஸ். ஹீடா அனைத்து தரப்பினரும், பிரிவினைவாதிகள், மாணவர்கள் உட்பட உட்கார்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்; இது வரவேற்கத் தக்கது. மத்திய, மாநில அரசியல் தலைமை பேச வேண்டியதை அவர் பேசியிருக்கிறார். காஷ்மீரில் நிலைமை எந்தளவுக்கு தற்போது அபாயகரமாக இருக்கிறது, துப்பாக்கிகளால் நீங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்பதை தளபதியின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது. இதனைத் தான் நாங்களும் வலியுறுத்துகிறோம், அனைத்து தரப்பினருடனுப் பேசுங்கள் என்றுதான் கூறுகிறோம்.\nகேள்வி; பிரதமர் மோடி சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் சம்மந்தமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். பின்னர் உமர் அப்துல்லா தலைமையிலான காஷ்மீரின் அனைத்து கட்சிக் குழு மோடியை சந்தித்து பேசியது. ஹூரியத் மாநாட்டுக் கட்சி தவிர அனைத்து தரப்பினருடனும் பேச தயார் என்று கூறியதை எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்; மோடி அந்தக் கூட்டத்தில் காஷ்மீர் பற்றி அதிகம் கவனம் செலுத்தவில்லை. மாறாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மற்றும் பலுச்சிஸ்தான் பற்றித்தான் அதிகம் பேசியிருக்கிறார். காஷ்மீர் இந்தியா வின் ஒரு பகுதி என்பதை ஏற்க மறுக்கும் அமைப்புகளுடனும் இந்தியா பேச வேண்டும். வேறு மாற்று வழியில்லை. 2003 – 2004 ம் ஆண்டுகளில் அப்போதய வாஜ்பாய் அரசு ஹூரியத் மாநாட்டுக் கட்சியுடன் பேசியதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nகேள்வி; காஷ்மீர் விவகாரத்தில் வாஜ்பாயின் அணுகுமுறைக்கும், மோடியின் அணுகுமுறைக்கும் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்\nபதில்; நீங்கள் வாஜ்பாய் அவர்களையும் மோடியையும் இதில் ஒப்பிட முடியாது. தோற்றுப் போன ஒரு பாதையிலிருந்து விலகி வாஜ்பாய் முன்னேறிச் சென்றார். நான் ஏற்கனவே சொல்லியது போல பாகிஸ்தான் மற்றும் காஷ்மீருடனான வாஜ்பாயின் அணுகுமுறை களத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. மோடி வாஜ்பாயின் அணுகுமுறையை தான் பின்பற்றுவதாகக் வார்த்தைகளால் கூறுகிறார் ஆனால் நடைமுறையில் எதுவும் நடக்கவில்லை.\nகேள்வி; மோடி சுதந்திர தின உரையில் பலுச்சிஸ்தான் விவகாரத்தை எழுப்பினார். பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்றார். ஆனால் அதே நாள் காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி பாகிஸ்தானுடன் இந்தியா பேச வேண்டும் என்கிறார். இந்த முரண்பாட்டை எப்படி புரிந்து கொள்ளுவது\nபதில்; இதனைத் தான் நாங்கள் தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம். இரண்டு கட்சிகளும் கூட்டணி கண்டு அரசு அமைத்த போது போட்ட ஒப்பந்தம் பிரச்சனையை தீர்க்க தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பிரிவினை வாத இயக்கங்களுடனும் பேசுவது என்பது. ஆனால் நடைமுறையில் இருவரும் வெவ்வேறு குரலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nகேள்வி; பாஜக வுடன் கூட்டணி வைத்த போது முஃப்தியும், மெஹ்பூபா வும் சொன்னது மத்திய நிதி காஷ்மீருக்கு அதிகமாக கிடைக்கும் என்பது. அந்த நிதி கிடைத்ததா\nபதில்; நடைமுறையில் மிஞ்சியது ஏமாற்றம்தான். வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கான, ஒப்புக் கொண்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கென்று சிறப்பு நிதி எதுவும் வழங்கப்படவில்லை. எல்லாம் காகிதத்தில் தான் இருக்கிறது.\nகேள்வி; தற்போதய பிடிபி – பாஜக அரசு எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் நாளும் அதிகரித்து வரும் வன்முறையால் மெஹ்பூபா அரசு கவிழ வாய்ப்பு உண்டா\nபதில்; இதற்கு பதில் சொல்லுவது கடினம். எவ்வளவு நாட்கள், நிலைமை இப்படியே நீடித்தால் மெஹ்பூபா தாக்குப் பிடிப்பார் என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால் அரசு நீடித்தாலும், பிடிபி தன்னுடைய அரசியல் செல்வாக்கை படு வேகமாக இழந்து கொண்டிருப்பதை மெஹ்பூபா வால் தடுக்க முடியாது. காரணம் உயிரிழப்புகளை தடுக்க தவறியது பிடிபி யின் அரசியல் செல்வாக்கை கபளீகரம் செய்து கொண்டுள்ளது என்பதே யதார்த்தம்.\nகேள்வி; உடனடியாக காஷ்மீருக்கு அனைத்து கட்சி குழு ஒன்று போக வேண்டும் என்கிறார் ப.சிதம்பரம்\nபதில்; அனைத்துக் கட்சி குழு வருவதால் பலன் ஒன்றுமில்லை. கடந்த காலங்களிலும் அனைத்து கட்சி குழுக்கள் காஷ்மீரில் பதற்றத்தை தணிக்க வந்தது உண்டு. ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. விவகாரம் என்னவென்றால் 1947 முதல் காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி (autonomy) வழங்குவது தொடர்பாக இந்தியா கொடுத்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.\nகேள்வி; பெல்லட் குண்டுகளால் அதிகப்படியான மக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாக சொல்லப் படுகிறது. உண்மையான நிலவரம் என்ன\nபதில்; 2010 ல் பெல்லட் துப்பாக்கிகள் அறிமுகப் படுத்தப் பட்டன. பெல்லட் குண்டுகளால் தற்போதய கலவரத்தில் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் கடுமையாக கண் பார்வை பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். 10 பேர் முற்றிலுமாக குருடாகி விட்டார்கள். 40 சதவிகிதத்தினருக்கு 20 சதவிகித பார்வை நிரந்தரமாக போய் விடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். மற்றவர்களுக்கு ஓரளவுக்காவது பார்வை கிடைக்க சில அறுவை சிகிச்சைகள் தேவைப் படும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர். ஜம்மு காஷ்மீர் உயர்நீதி மன்றம் பெல்லட் துப்பாக்கிகளை உடனடியாக தடை செய்யுமாறு மாநில அரசை கேட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலுமே, ஆர்பாட்டத்தில் ஈடுபடும் பொது மக்களை கட்டுப்படுத்த பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவது தடை செய்யப் பட்டிருக்கிறது.\nகேள்வி; மீடியாக்கள் என்ன மாதிரியான சூழ்நிலையில் காஷ்மீரில் இருந்து கொண்டிருக்கிறது\nபதில்; ஜூலை 16 ம் தேதி இரவு பல பத்திரிகை அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப் பட்டது. ஐந்து நாட்கள் எந்த பத்திரிகையும் வரவில்லை. குறைந்த அளவே இண்டர்நெட் இணைப்புகள் இயங்கின. செல்ஃபோன்கள் பல நாட்கள் இயங்கவில்லை. இது எங்களுக்கு வழக்கமான ஒன்றுதான். தொடர்ச்சியாக நாங்கள் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும், வழக்குகளுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறோம். தகவல் தொடர்பு முற்றிலமாக தடை செய்யப் பட்டது. 1990 முதல் இதுவரையில் 13 பத்திரிகையாளர��கள் ஆர்பாட்டக் கார ர்களாலோ அல்லது போலீசாராலோ சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். அரசின் அத்துமீறலை எதிர்த்து எழுதினால் எங்கள் மீது ”தேச துரோகிகள்” என்ற பட்டம் விழும். அரசு சாராத, பிரிவினைவாத சக்திகளின் வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டினால், ”இயக்கத்துக்கு எதிரானவர்கள்”, ”கூட்டாளிகள்” (collaborators) என்ற பட்டப் பெயர் வரும். ஆகவே போராடிக் கொண்டிருக்கும் இரண்டு தரப்புக்கும் இடையில் நாங்கள் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் யதார்த்தம்.\nகேள்வி; 47 நாள் ஊரடங்கு, குழந்தைகளின் மன நிலை மற்றும் கல்வியை எப்படி பாதித்துள்ளது\nபதில்; குழந்தைகளின் கல்வி, மன நிலை கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது. 47 நாட்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பது என்பது எத்தகையை உளவியல் பாதிப்பை, குறிப்பாக குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இது ஒரு நீண்ட நாள் பிரச்சனைதான். சில சமயங்களில் பிரிவினைவாதிகள் அழைப்பு விடுக்கும் முழு அடைப்பு போராட்டமும், கல்வி நிலையங்கள் பல நாட்கள் மூடப்படுவதில் போய் முடிகின்றன.\nகேள்வி; ஏராளமான திருமணங்கள் நின்று போனதாகவும் செய்திகள் வந்துள்ளன\nபதில்; உண்மைதான். இது காஷ்மீரில் திருமணக் காலம். சுமார் 5,000 க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்தாகியிருக்கின்றன அல்லது தள்ளிப் போடப் பட்டிருக்கின்றன அல்லது மிகவும் எளிமையாக நடத்தப் பட்டிருக்கின்றன. காஷ்மீர் பத்திரிகைகளில் திருமணங்களுக்கு கொடுத்த அழைப்பிதழை திரும்ப பெற்றுக் கொள்ளுவதாகவும், திருமணங்களுக்கு வர வேண்டாம் என்றும் நிரம்ப விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குடும்ப உறவுகளில் இது ஏற்படுத்தும் நெருக்கடி யானது சோகமானது.\nகேள்வி; ஒரு பத்திரிகையாளராக காஷ்மீருக்கு வெளியிலிருக்கும் இந்திய ஊடகங்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்\nபதில்; இன்று காஷ்மீரில் ”பத்திரிகை அவசரநிலை” (press emergency) அறிவிக்கப் பட்டிருக்கிறது. சில தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்கள் அளவுக்கதிகமான துவேஷத்தை சிறுபான்மையின மக்கள் மீது குறிப்பாக காஷ்மீரிகள் மீது ஏவிக் கொண்டிருக்கின்றன. அதீ தீவிர தேசீயவாதம் உசுப்பி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. சில தொலைக் காட்சிகளின் நடத்தை பத்திரிகை தர்மத்தின் அடிப்படையையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. எல்லா ஜனநாயக பாதையும் அடைக்கப் பட்டதால்தான், மக்கள் ஆயுதந் தாங்கிய ஒரு கமாண்டரின் பின்னால் அணி திரள வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது. காஷ்மீர் மக்களின் குரலை கேட்குமாறு மத்திய அரசை தங்கள் செய்திகள் மூலம் இந்திய ஊடகங்கள் நிர்ப்பந்திக்க வேண்டும். போரைச் சூழலை உருவாக்குவது போல செய்தி வெளியிடும் ஊடகங்களின் குரலுக்கு பலியாகி விட வேண்டாம் என்று இந்திய ஊடகங்களை நான் கேட்டுக் கொள்ளுகிறேன். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் ஒரு அரசியல் பிரச்சனை. ஆகவே இதற்கு ஒரு அரசியல் தீர்வை எட்ட மத்திய அரசை உந்தித் தள்ளும் விதத்தில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் என்பதே எங்களுடைய ஆழ் மனதின் கோரிக்கை.\nஅதிரையில் தமுமுகவின் கூட்டு குர்பானி திட்டம் அறிவிப்பு\nஅதிரையில் மதம் கடந்த மனிதநேயம் இந்து மதத்தவரின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/11/18/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2-22/", "date_download": "2018-12-16T11:32:59Z", "digest": "sha1:K6JKH5FFZD7RU6FYZAK2QDOJZ7FUYURF", "length": 20752, "nlines": 157, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் 'கள்வனின் காதலி' - 22 - Tamil Madhura's site", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•பார்த்திபன் கனவு\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 22\nஅத்தியாயம் 22 – நிலவும் இருளும்\nமுத்தையன் பண நோட்டுக்களைக் கையில் அலட்சியமாய்ச் சுருட்டி எடுத்துக்கொண்டு, லயன் கரையிலிருந்து படுகையில் இறங்கித் தண்ணீர் துறையை நோக்கி நடந்தான். தண்ணீர்த் துறையை அடைந்ததும், நீர்க்கரையோடு கிழக்கு நோக்கி நடக்கலானான். அன்று பௌர்ணமி. கிழக்கே பூரண சந்திரன் உதயமாகிச் சற்று நேரம் ஆகியிருந்தது. மேற்கே இருட்ட இருட்ட, நிலவு வெண்ணிறம் பெற்றுப் பிரகாசித்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த நதிப் பிரதேசம் முழுவதும் ஒரு மோகன மாய உலகமாக மாறி விட்டது. வெண்ணிலவு; வெண் மணல்; வெண்மையான நாணல். ஜலமும் நெடுந்தூரத்துக்கு வெள்ளியை உருக்கி வார்த்தது போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.\nஅந்த வேளையில் அந்த நதிக்கரையோரமாய் வெண்மணலில் நடந்து கொண்டிருந்த மு���்தையனுக்குக் கல்யாணியின் ஞாபகம் வந்தது. “கல்யாணி கல்யாணி என்னிடம் பணமில்லையென்றுதானே என்னை நீ நிராகரித்தாய் கிழவனைப் போய்க் கல்யாணம் செய்து கொண்டாய் கிழவனைப் போய்க் கல்யாணம் செய்து கொண்டாய் இப்போது என்னிடம் பணம் இருக்கிறது. வேண்டிய அளவு இருக்கிறது. இரு, இரு, ஒரு நாளைக்கு உன்னை நான் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. இவ்வளவு பணத்தையும் உன் தலையிலே போடுகிறேன். அப்போது நீ என்ன சொல்லப் போகிறாய், பார்க்கிறேன் இப்போது என்னிடம் பணம் இருக்கிறது. வேண்டிய அளவு இருக்கிறது. இரு, இரு, ஒரு நாளைக்கு உன்னை நான் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. இவ்வளவு பணத்தையும் உன் தலையிலே போடுகிறேன். அப்போது நீ என்ன சொல்லப் போகிறாய், பார்க்கிறேன்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.\n“நீ என்ன சொல்லப் போகிறாய் என்னைத் திருடன், கள்ளன் என்று சொல்லப் போகிறாய். என்னைப் பார்க்கவே பயப்படுவாய். உளறியடித்துக் கொண்டு போலீஸ்காரனைக் கூப்பிடுவாய். ஹா ஹா ஹா என்னைத் திருடன், கள்ளன் என்று சொல்லப் போகிறாய். என்னைப் பார்க்கவே பயப்படுவாய். உளறியடித்துக் கொண்டு போலீஸ்காரனைக் கூப்பிடுவாய். ஹா ஹா ஹா” என்று சிரித்தான். அந்த நிசப்தமான நதிப் பிரதேசத்தில் அந்தச் சிரிப்பின் ஒலி பயங்கரமாய்க் கேட்டது.\n“ஆனால், என்னைத் திருடனாகப் பண்ணியது யார் நீதான், நீயும், உன் தகப்பனாரும், உன் உற்றாரும், உன் ஊராருந்தான் நீதான், நீயும், உன் தகப்பனாரும், உன் உற்றாரும், உன் ஊராருந்தான் ஹா என்னை எவ்வளவு கேவலமாய் எண்ணினார்கள் இப்போது\nமறுபடியும் முத்தையன் சிரித்தான். அன்று சாயங்காலம் நடந்த பேரத்தை நினைக்க நினைக்க அவனுக்கு அடங்காத சிரிப்பு வந்தது. யாரோ ஒரு பெண் பிள்ளை, ரொம்பத் திமிர் பிடித்தவள் – அவளோடு சண்டை பிடிக்கத் திறமையில்லாத ஒரு பெரிய மனுஷன் – அவள் வீட்டில் கொள்ளையடிப்பதற்காக இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறான் இது ரொம்பக் கேவலந்தான். அந்தப் பெரிய மனுஷனுக்கு ஒரு சமயம் புத்தி கற்பிக்க வேண்டியது தான்.\nஆனால் இந்தப் பெண் பிள்ளைக்கு என்ன இவ்வளவு அகந்தை கொள்ளிடக்கரைக் கள்ளனைப் பிடித்துப் போலீஸில் ஒப்பிக்கப் போகிறதாக அவள் சபதம் கூறியிருக்கிறாளாமே கொள்ளிடக்கரைக் கள்ளனைப் பிடித்துப் போலீஸில் ஒப்பிக்கப் போகிறதாக அவள் சபதம் கூறியி���ுக்கிறாளாமே அவள் எப்படிப்பட்ட திமிர் பிடித்த ஸ்திரீயாயிருக்கவேணும் அவள் எப்படிப்பட்ட திமிர் பிடித்த ஸ்திரீயாயிருக்கவேணும் அவளுடைய கர்வத்தையும் அடக்க வேண்டியதுதான்.\nஇப்படி பேசிக்கொண்டே போன முத்தையன், ஓரிடத்தில் தண்ணீர்க் கரையிலிருந்து விலகி, நாணற்காட்டிற்குள் பிரவேசித்தான். கொஞ்ச தூரம் போனதும், அங்கே ஒரு பெரிய மரத்தின், அடிப்பாகம் கிடக்க, அதனருகில் சென்றான். எப்போதோ நதியில் பெருவெள்ளம் வந்தபோது, அந்தப் பெரிய மரம் வேருடன் பெயர்த்துக் கொண்டு வந்து அவ்விடத்தில் மணலில் தட்டிப் போய்க் கிடந்திருக்க வேண்டும்.\nஅந்த மரத்தில் வாய் குறுகலான ஒரு போறை இருந்தது. முத்தையன் அந்த மரத்தின் அருகில் உட்கார்ந்து அந்தப் போறையில் கையை விட்டான். அதற்குள்ளிருந்த விலையுயர்ந்த நகைகளையும், ரூபாய்களையும், நோட்டுகளையும் வாரி வாரி எடுத்து மடியில் போட்டுக் கொண்டான். இரண்டு கையினாலும் அவற்றை அணைத்துக் கொண்டே, “கல்யாணி கல்யாணி ஒரு நாளைக்கு இவ்வளவு பணத்தையும் உன் காலினடியில் போடப் போகிறேன், பார்\nகிருஷ்ண பக்ஷத்து சந்திரன் நாளுக்கு நாள் தேய்ந்து வந்தது. சந்திரோதயமும் நாளுக்கு நாள் இரவின் பிற்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அமாவாசைக்கு முதல் நாள் இரவு நடு ஜாமத்தில் முத்தையனும் குறவன் சொக்கனும் ஒரு வீட்டின் புறக்கடையில் நின்று கொண்டிருந்தார்கள். கன்னங்கரிய இருள் சூழ்ந்திருந்தது. சொக்கன் முத்தையனுக்கு வீட்டின் அடையாளம் எல்லாம் சொல்லிக் காட்டிவிட்டு, “நானும் வரட்டுமா, சாமி” என்று கேட்டான். “கூடாது; நான் ஒரு தடவை விஸில் அடித்தால் உள்ளே வா; இரண்டு தடவை அடித்தால் ஓடிப் போய்விடு” என்று கேட்டான். “கூடாது; நான் ஒரு தடவை விஸில் அடித்தால் உள்ளே வா; இரண்டு தடவை அடித்தால் ஓடிப் போய்விடு தெரிகிறதா” என்றான் முத்தையன், சட்டைப் பையிலிருந்து ஒரு சின்ன டார்ச்சு லைட்டை எடுத்து ஒரே ஒரு நிமிஷம் வெளிச்சம் போட்டு ஓட்டின் மீது ஏறவேண்டிய இடத்தைப் பார்த்துக் கொண்டான்; உடனே விளக்கை அணைத்துவிட்டு, ஓட்டின் மீது ஏறினான்.\nமுற்றத்தில் அவன் குதித்த போது அதிகச் சத்தம் உண்டாகவில்லை. ஆனாலும் “யார் அது” என்று ஒரு பெண் பிள்ளையின் கலவரமான குரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்று, சட்டென்று டார்ச் லைட்டைக் கொளு��்திக் காட்டினான். அவள் ஒரு வயது வந்த ஸ்திரீ. முகமூடி தரித்துக் கையில் கத்தி பிடித்து நின்ற உருவத்தைத் திடீரென்று கண்டதும், “ஐயோ” என்று ஒரு பெண் பிள்ளையின் கலவரமான குரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்று, சட்டென்று டார்ச் லைட்டைக் கொளுத்திக் காட்டினான். அவள் ஒரு வயது வந்த ஸ்திரீ. முகமூடி தரித்துக் கையில் கத்தி பிடித்து நின்ற உருவத்தைத் திடீரென்று கண்டதும், “ஐயோ திருடன்” என்று அவள் அலறினாள். முத்தையன் கத்தியைக் காட்டி “சத்தம் போட்டாயோ, கொன்று விடுவேன்” என்று சொல்லி விளக்கை அணைத்தான்.\nஇதற்குள் கூடத்தில் படுத்திருந்த இன்னொரு ஸ்திரீ எழுந்திருந்து முற்றத்தின் பக்கமாய் ஓடி வந்தாள். முற்றத்தில் நட்சத்திரங்களின் இலேசான வெளிச்சம் சிறிது இருந்தது. அந்த வெளிச்சத்தில் அவள் ஓடுவதைப் பார்த்து, முத்தையன் பாய்ந்து சென்று அவளுடைய தோளைப் பிடித்தான். உடனே நின்றுவிட்டாள்.\n நகைகளையெல்லாம் உடனே கழற்றிக்கொடு; இல்லாவிட்டால்…” என்று முத்தையன் ஆரம்பித்தான். ஆனால் அவனுடைய குரல் தழுதழுத்தது. மேலே பேச ஓடவில்லை. ஏனென்றால், அந்தப் பெண்ணினுடைய தோளைத் தொட்ட மாத்திரத்தில் அவனுடைய உடம்பு ஒரு முறை சிலிர்த்தது. தனக்கு என்ன நேர்ந்து விட்டதென்று அவனுக்கே தெரியவில்லை. அந்தப் பெண் சட்டென்று திரும்பினாள். அந்த மங்கலான நட்சத்திர வெளிச்சத்தில் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். “என் நகைகள் தானா உனக்கு வேண்டும் முத்தையா\nமுத்தையனுடைய காலின் அடியிலிருந்து பூமியே நழுவிவிட்டது போல் அவனுக்குத் தோன்றிற்று. அந்தக் குரல்\nடார்ச் லைட்டை அவள் முகத்துக்கு நேரே பிடித்தான். ஆமாம்; அவள் கல்யாணிதான்\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 5\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 17\nTamil Madhura on சுதியின் ‘உயிரே ஏன் பிரி…\nPriya karthik on யாழ் சத்யாவின் “உன்னைக்…\nManimegalai on சுதியின் ‘உயிரே ஏன் பிரி…\n8778612378 on சுதியின் ‘உயிரே ஏன் பிரி…\nPriya karthik on யாழ் சத்யாவின் “உன்னைக்…\nசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 22\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 13\nமாயாவியின் ‘மதுராந்தகிய��ன் காதல்’ – 21\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 41\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா (13)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகாதலில் கரைந்திட வா (59)\nநான் உன் அருகினிலே (32)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (262)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nயாரோ இவன் என் காதலன் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39770-s-suhas-district-collector-of-alappuzha-kerala-shares-mid-day-meal-with-children-of-government-school.html", "date_download": "2018-12-16T11:57:21Z", "digest": "sha1:AD3AHB4KRHUZSU2GR5T5O2VPO3GFB4DT", "length": 9127, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய மாவட்ட ஆட்சியர் | S Suhas - District Collector of Alappuzha, Kerala shares mid-day meal with children of government school", "raw_content": "\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பஹேல் தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு\n3 மாநிலங்களில் நாளை பதவியேற்கும் காங்கிரஸ் முதல்வர்கள்\nஜட்ஜ் ஐயா... தீர்ப்பில் பிழை உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு\nசரப்ஜித் சிங் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தது பாக். நீதிமன்றம்\nஅரசாங்கம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை அரசு அமைப்புகள் அனைத்தையும் சிறுமைப்படுத்துகிறது காங்கிரஸ்\nபள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய மாவட்ட ஆட்சியர்\nகேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுடம் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் உணவருந்திய புகைப்படங்கள் சமூகத்தில் வைரலாகி வருகிறது.\nகேரளா மாநிலம் ஆலப்புழையில் உள்ள ஸ்ரீதேவி விலாசம் அரசு பள்ளியில் அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. மதிய உணவின் தரத்தை அம்மாவட்ட ஆட்சியர் சுகாஸ் நேரில் வந்து சாப்பிட்டு சோதனை செய்துள்ளார். மேலும் உணவின் ஊட்டச்சத்தினை அறிய அந்தப் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி உள்ளார். அவருடன் முன்னாள் மாவட்ட கல்வித்துறை அதிகாரி லலிதாவும் அரசு பள்ளியில் வழங்கப்படும் உணவை அருந்தினார்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய புகைப்படத்தை பதிவிட்டு, உணவின் சுவை நன்றாக இருந்ததாகவும், மோர், வெள்ளரிக்காய் கூட்டு, உருளைக்கிழங்கு வருவல் ஆகியவை மிகவும் சுவையாக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.\nமாவட்ட ஆட்சியரே நேரில் சென்று உணவை உண்டு ஆய்வு செய்தது பெற்றோர்கள் மத்தியில் வரவேற்ப���யும், பாராட்டையும் பெற்றுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபோலந்தை நாக் அவுட் செய்தது கொலம்பியா\nபனாமாவை துவம்சம் செய்தது இங்கிலாந்து\n#BiggBoss Day 7: பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு மட்டும் தான் பிரச்னை\nஃபேஸ்புக்கில் பழகி 14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் கைது\nஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்\nகேரளாவில் ஐயப்ப பக்தர் தீக்குளிப்பு; பாஜக இன்று முழு கடையடைப்பு போராட்டம்\nகேரளாவில் முழு அடைப்புக்கு பாரதிய ஜனதா அழைப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் ஆட்சியர் ரோஹணி ஆஜர்....\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/marx-engels-thervu-noolgal20-parts-10004580", "date_download": "2018-12-16T10:05:09Z", "digest": "sha1:X7UWVCF56WKWUVLVY2AZSGVU55VHUIM4", "length": 13492, "nlines": 329, "source_domain": "www.panuval.com", "title": "மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (20 தொகுதிகள்) - marx-engels-thervu-noolgal(20-Parts) - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (20 தொகுதிகள்)\nமார்க்சிய அழகியல் : மார்க்சிய அழகியல் தத்துவம், மார்க்சிய அறிதல் முறைத் தத்துவத்திலிருந்து உருவ..\nமார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்சியம்: மார்க்ஸின் கருத்துகளின், போதனையின் முழுத் தொகுப்பு முறையே மார்க..\nகார்ல் மார்க்ஸ் (மார்க்சியம் குறித்த விளக்கத்துடன் சுருக்கமான ஒரு வாழ்க்கை வரலாற்று சித்திரம்)\nகார்ல் மார்க்ஸ் (மார்க்சியம் குறித்த விளக்கத்துடன் சுருக்கமான ஒரு வாழ்க்கை வரலாற்று சித்திரம் ):..\nகம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கைசமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொரு..\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (20 தொகுதிகள்) - கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ் :\nபேராசான்களான மார்க்ஸ் - எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது.\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (20 தொகுதிகள்)\nBrand: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nAuthors: கார்ல் மார்க்ஸ் (ஆசிரியர்), பிரெடரிக் எங்கெல்ஸ் (ஆசிரியர்)\nமார்க்சிய அழகியல் : மார்க்சிய அழகியல் தத்துவம், மார்க்சிய அறிதல் முறைத் தத்துவத்திலிருந்து உருவ..\nமார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்சியம்: மார்க்ஸின் கருத்துகளின், போதனையின் முழுத் தொகுப்பு முறையே மார்க..\nகார்ல் மார்க்ஸ் (மார்க்சியம் குறித்த விளக்கத்துடன் சுருக்கமான ஒரு வாழ்க்கை வரலாற்று சித்திரம்)\nகார்ல் மார்க்ஸ் (மார்க்சியம் குறித்த விளக்கத்துடன் சுருக்கமான ஒரு வாழ்க்கை வரலாற்று சித்திரம் ):..\nகம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கைசமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொரு..\nகார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம்( COMIC BOOK)\nகார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம்( COMIC BOOK) :ஆண் பெண் - இளம்பருவமும், முதிர் பருவம் - மனிதன், பறவை, வ..\nமண்ணுக்கேற்ற மார்க்சியம் - அருணன் :மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை இரண்டுவிதமாக உணர்ந்து கொள்ள வேண்ட..\nகார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்\nகார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45864/jiiva-rajumurugans-gypsy-pooja", "date_download": "2018-12-16T11:11:33Z", "digest": "sha1:VRMZSOBSIU5PYVA6LGLZQI7LK7IFOY6O", "length": 6931, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "ராஜுமுருகன், ஜீவா இணையும் ‘ஜிப்ஸி’ புதிய தகவல்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nராஜுமுருகன், ஜீவா இணையும் ‘ஜிப்ஸி’ புதிய தகவல்கள்\nரண்டு தேசிய விருதுகள் பெற்ற ‘ஜோக்கர்’ படத்தை இயக்கிய ���ாஜு முருகன் அடுத்து இயக்கும் படம் ‘ஜிப்ஸி’ என்றும் இந்த படத்தில் கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார் என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர்கள் பா.ரஞ்சித், வினோத், பிரம்மா, சத்யா, தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\n‘ஒலிம்பியா மூவீஸ்’ என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை எஸ்.கே.செல்வகுமார் கவனிக்க, படத்தொகுப்பை ‘அருவி’ படத்தில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்த ரேமண்ட் டெரிக் கவனிக்கிறார். பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்கத்தை கவனிக்கிறார். இந்த படத்தில் ஜீவாவுடன் நடிக்க இருக்கும் கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபாண்டியராஜன் பட தலைப்பில் நடிக்கும் விமல்\nகஜா புயல் - கை கோர்த்த திரையுலக பிரபலங்கள்\nசர்க்கஸ் கதையை கையிலெடுத்த ராஜுமுருகன்\n‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கியவரும், இப்போது ‘ஜிப்ஸி’ என்ற படத்தை இயக்கி வருபவருமான...\nஜீவா தற்போது ‘கீ’, ‘கொரில்லா’, ‘ஜிப்ஸி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கீ’ படத்தின்...\nஜீவாவுக்கு ஜோடியாகும் ‘மிஸ் இமாச்சல்’ \n‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராஜுமுருகன். இவர் அடுத்து இயக்கும் படம் ‘ஜிப்ஸி’. இந்த...\nமெஹந்தி சர்க்கஸ் - போஸ்டர்ஸ்\nஜிப்சி பட பூஜை புகைப்படங்கள்\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\nதாறுமாறு வீடியோ பாடல் - கலகலப்பு 2\nகாரைக்குடி இளவரசி வீடியோ பாடல் - கலகலப்பு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-t", "date_download": "2018-12-16T10:50:40Z", "digest": "sha1:OVR3GEUGFQ4UV6BUJG33NK7ELCY3EF4P", "length": 7201, "nlines": 79, "source_domain": "fulloncinema.com", "title": "குந்தி படத்தின் டிரைலரை T.ராஜேந்தர் வெளியிட்டார் - Full On Cinema", "raw_content": "\nFull On Cinema > குந்தி படத்த���ன் டிரைலரை T.ராஜேந்தர் வெளியிட்டார்\nகுந்தி படத்தின் டிரைலரை T.ராஜேந்தர் வெளியிட்டார்\nComments Off on குந்தி படத்தின் டிரைலரை T.ராஜேந்தர் வெளியிட்டார்\nஅன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து\nதயாரிக்க SFF TV வழங்கும் படம் “ குந்தி “\nஇந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nஎடிட்டிங் – SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ்\nபாடல்கள் – வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன்\nஇணை தயாரிப்பு – மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம்\nஇயக்கம் – பண்ணா ராயல்\nவசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா\nஇந்த படத்தின் டிரைலரை இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் வெளியிட்டார்.\nஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’\nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ்\n‘ஜாம்பி’ படப்பிடிப்பை இன்று ‘க்ளாப்’ அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nஇந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன்\nஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’\n2017ம் ஆண்டுக்கான “சிறந்த தமிழ் திரைப்படம்” விருதினை வென்ற குரங்கு பொம்மை திரைப்படம்\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட படம் SK14\nஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா\nநடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்த படத்தில் ஸ���ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutamil.com/archives/44884", "date_download": "2018-12-16T10:11:42Z", "digest": "sha1:J2WOAXOGLJCUX2MRUA5WVTYC6QYWXK2L", "length": 12949, "nlines": 143, "source_domain": "mutamil.com", "title": "ஆண்களே இதை கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!! | mutamil", "raw_content": "\nஆண்களே இதை கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்\nஆண்களே இதை கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்\nஇன்றைய காலத்தில் கணவன் மனைவி உறவில் பிரச்சனைகள் உருவாகுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.\nவீட்டிற்கு போனாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் .., என்று ஆண்கள் கூறுவதை கேட்டிருப்போம்.\nஇந்த பகுதியில் மனைவியை வசப்படுத்தும் தந்திரங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..\nஅலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது, போனில் அழைத்து, அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை கூறி.., அதை வாங்கி வரவா என கேட்பது அவர்களை மகிழ்விக்கும்.மனைவின் பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை ஞாபகத்தில் வைத்து கொண்டு பரிசுப் பொருள்களை வாங்கி கொடுத்து அசத்துங்கள். இதன் மூலம் உங்கள் மீது மரியாதையும் பாசமும் கூடும்.\nபுதிதாக ஒரு டிரெஸ் மனைவி அணிந்திருந்தால்., உடனே பாராட்டு தெரிவியுங்கள். இந்த டிரஸ்-ல் நீ ரொம்ப அழகாக இருக்க என்று சொல்லி பாருங்கள். உங்களுக்கு சிறப்பான கவனிப்பு கிடைக்கும். (ஹ்ம்ம் என்ன செய்வது.. சில நேரங்களில் பொய் சொல்லித்தான் ஆகவேண்டும்.., வேறு வழியில்லை)\nஎப்பொழுதும் முகத்தை கோபமாக வைத்து கொள்ளாமல், அவ்வப்போது அல்லது மனைவியை பார்க்கும் போதாவது சிரித்து வையுங்கள். (அட சும்மா சிரிங்கப்பா… காசா பணமா..)\nவிடுமுறை நாட்களில் உங்களுக்கு தெரிந்த உணவு வகைகளை சமைத்து அசத்துங்கள். (சும்மா ஒரு நாள்.., சமையல் செய்றேன்னு சொல்லுங்க போதும்.., அதுலேயே அவங்க அசந்துடுவாங்க..)\nசமையலறை சாமான்களை கவனித்து தீரும் நிலையில் உள்ள மளிகைப் பொருட்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.\nவாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு நாளாவது ஓட்டல், சினிமா, பார்க், பீச் என்று வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். (கூட்டிட்டு போக முடியவில்லை என்றாலும்.., அதற்காக வருத்தப்படுற மாதிரி கொஞ்சம் நடித்து வையுங்���ள்.. அவர்கள் சமாதானம் ஆய்டுவாங்க)\nஎப்பவுமே அம்மாவை தொந்தரவு செய்து வேலைவாங்கும் குழந்தைகளை ஒரு இரண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள்.\nமுடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா சட்டை மேட்சாகுதா போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.\nகுற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்த்தால் பெரிதாக தோன்றாது.\n( ஆக மொத்தம் வாயை திறக்காமல் இருப்பது ரொம்ப நல்லது என்று சொல்கிறீர்களா.. என்று கேட்பது தெரிகிறது.. வேறு வழியில்லை..)\nமுத்தம் கொடுத்த காதலிக்கு நடந்த கொடுமை……\nயாழில் மஹிந்த ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய மைத்திரி\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதூக்கில் தொங்கிய நிலையில் சிவில் பாதுகாப்பு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nMY3க்கு நன்றி தெரிவித்தார் MR..\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nஇப்போதல்ல எப்போதும் உயிருள்ளவரை UNP இல் சேரும்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபேபி பவுடரில் கல்நார் சர்ச்சை; ஜான்சன் &…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபாத்திரத்துடன் வந்தால்தான் இனிமேல் பார்சல்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகிராமங்களுக்குள் உட்புகுந்த கடல் நீர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவரலாறு படைத்தார் பி.வி.சிந்து: ‘உலக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் பிரதமர் பதவியேற்றதை முன்னிட்டு பாற்சோறு…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஏழு பேர்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவெளிநாட்டிலிருந்த வந்த இளம் பெண் மாட்டினார்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவிசாரணைக்கு சென்ற பொலிசாரை புரட்டி எடுத்த…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசற்று முன்னர் புதிய பிரதமர் பதவிப்பிரமானம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nதமிழ் மக்களுக்குத் நிரந்தர தீர்வு\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமைத்திரிபால முன்பாக பதவியேற்பதை நினைக்கவே வெட்கமாக…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nமக்கள் ஆணை பெற்று மீண்டும் ஆட்சி புரிவோம்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\n��ந்நியத் தலையீடுகளை முறியடிக்க அணிதிரள்க\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nசுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nவைத்திய சாலையிலிருந்து வீடு திரும்பினார்…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவையின் விபரம் இதோ\nகலைச்செல்வி\t Dec 16, 2018\n16.12.2018 இன்றைய நாள் உங்களுக்கு எவ்வாறு அமைய…\nகலைச்செல்வி\t Dec 16, 2018\nபெண்களுக்கு உயிரணுக்கள் ஆயுட்காலத்தை அறிவீர்களா…\nகலைச்செல்வி\t Dec 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159948", "date_download": "2018-12-16T10:56:05Z", "digest": "sha1:CJGZH5YEIKG7GEH3ICL3VIDY5H42JGIR", "length": 7213, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "வடகொரியா – தென்கொரியா பேச்சுவார்த்தை: டிரம்புக்கு நன்றி கூறிய அதிபர் மூன் ஜே! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் வடகொரியா – தென்கொரியா பேச்சுவார்த்தை: டிரம்புக்கு நன்றி கூறிய அதிபர் மூன் ஜே\nவடகொரியா – தென்கொரியா பேச்சுவார்த்தை: டிரம்புக்கு நன்றி கூறிய அதிபர் மூன் ஜே\nசியோல் – கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வடகொரியா, தென்கொரியா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇப்பேச்சுவார்த்தைக்குக் காரணமாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, தென்கொரிய அதிபர் மூன்ஜே தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.\nகடந்த 1953-ம் ஆண்டு கொரியா இரண்டாகப் பிரிந்ததில் இருந்து எப்போதும் பதற்ற நிலையிலேயே இருந்து வந்த இருநாட்டு எல்லைப் பகுதியில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஇந்நிலையில், இப்பேச்சுவார்த்தைக்கு பிறகு தென் கொரியாவில் நடைபெறும் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வடகொரியா சார்பில் வீரர்கள் குழு அனுப்பப்படும் என்று வட கொரியா அறிவித்திருக்கிறது.\nவட கொரியா அணு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு, கேசோங் தொழில் மண்டலத்தின் கூட்டு பொருளாதார திட்டத்தை தென் கொரியா நிறுத்தியது.\nஇதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்தது.\nஇவ்விரு நாடுகளுக்கும் இடையே இறுதியாக உயர்மட்ட பேச்சுவார்த்தைகள், 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.\nகிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர் *)\nPrevious articleசென்னை பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை\nNext articleஆசியாவில் சக்திவாய்ந்த கடப்பிதழ்களில் மலேசியா 4-வது இடம்\nடொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் வழக்கற���ஞருக்கு 3 ஆண்டு சிறை\nகஷோகி கொலை: சவுதி இளவரசருக்கு அறிவுரை வழங்கிய டிரம்பின் மருமகன்\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்\nஇலங்கை : ரணில் மீண்டும் பிரதமர்\nஇலங்கை : மகிந்த ராஜபக்சே பதவி விலகுகிறார்\nகஷோகி கொலை: சவுதி இளவரசருக்கு அறிவுரை வழங்கிய டிரம்பின் மருமகன்\nடாஸ்மேனியா காட்டுப் பகுதியில் உயரமான மரம் கண்டுபிடிப்பு\nபனிப்பாறைகள் கரைவதால் கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்\nஇந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி\nபூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி\nஇந்தியாவில் வணிகத்தை உயர்த்தத் தடுமாறும் நெட்பிலிக்ஸ்\nகருணாநிதி சிலையை சோனியா திறந்து வைக்கிறார் – தலைவர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D__%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%95%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2_/1370546", "date_download": "2018-12-16T10:21:16Z", "digest": "sha1:HFOAAOSIGRBMZRCPM43KTSUT4E7DNMSV", "length": 18380, "nlines": 119, "source_domain": "ta.radiovaticana.va", "title": "சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன் பாகம் 2 - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ இரக்கத்தின் தூதர்கள்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன் பாகம் 2\nஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் - RV\nஏப்.11,2018. புனித அகுஸ்தீன், உரோமைப் பேரரசின் நுமிதியா மாநிலத்தில், தகாஸ்தெ(Thagaste) எனும் ஊரில், கி.பி.354ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி பிறந்தார். தகாஸ்தெ, தற்போதைய அல்ஜீரியா நாட்டிலுள்ள Souk Ahras என்ற நகரமாகும். புனித அகுஸ்தீன் அவர்களின் தாய் மோனிக்கா, பக்தியுள்ள கிறிஸ்தவர். இவரது தந்தை பெட்ரீசியுஸ், வேற்று மதத்தவர் மற்றும் குடும்பத்தின்மீது அக்கறையின்றி வாழ்ந்தவர். பெட்ரீசியுஸ், மரணப்படுக்கையில் கிறிஸ்தவத்திற்கு மாறியவர். அகுஸ்தீன், எப்போதும் தனது தாயையே மையப்படுத்தி வாழ்ந்து வந்தார். தந்தையை ஓர் அந்நியர் போலவே அவர் கருதினார். இவரின் குடும்பம், வட ஆப்ரிக்காவில், Berbers எனப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தது. ஆயினும் உரோமானிய பழக்கவழக்கத்தில் ஊறியிருந்த அவரது குடும்பத்தினர், கவுரவம் மற்றும் மாண்புக்காக, இலத்தீன் மொழியையே பேசினர். Aurelius என்ற குடும்பப் பெயரைக் கொண்டிருந்த இவரது குடும்பத்தில், இவரது தந்தையின் முன்னோர்கள், அடிமைகளாக இருந்து சுதந்திரம் அடைந்து, 212ம் ஆண்டின் Caracalla ஒப்பந்தத்தின்படி, உரோமன் குடியுரிமையை முழுமையாய்ப் பெற்றவர்கள். இவர் தனது 11வது வயதில், Madaurus (தற்போதைய M'Daourouch) என்ற நகரில் படிப்பைத் தொடர்ந்தார். அக்காலத்தில்தான் அகுஸ்தீன் இலத்தீன் இலக்கியத்தைக் கற்றதுடன், உரோமையரின் சமய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளையும் தெரிந்துகொண்டார். மனித இயல்பு தன்னிலே பாவத்தை நாடுவது, இதற்காகத்தான் மனிதருக்கு கிறிஸ்துவின் அருள் தேவை என, இக்காலத்தில்தான் தான் உணர்ந்ததாக, \"Confessions\" என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார், அகுஸ்தீன்.\nஎனது மாணவப் பருவத்தில், நண்பர்களுடன் சேர்ந்து பழம் திருடினேன். அப்படிச் செய்தது, நான் பசியாய் இருந்ததற்காக அல்ல, ஆனால் திருடுவது அனுமதிக்கப்படவில்லை என்பதற்காகச் செய்தேன். நான் என் தவறுகளை அன்புகூர்ந்தேன். வெறுப்புத்தருகின்ற செயலை விரும்பினேன். இந்த அனுபவம், மனிதரின் திருந்திய வாழ்வுக்கு, இயேசுவின் அருள் எவ்வளவு அவசியம் என்பதை, பிற்காலத்தில் உணரச் செய்தது. இவ்வாறு எழுதியிருக்கும் புனித அகுஸ்தீன் அவர்கள், நண்பர் ரோமானியானுஸ் என்பவரின் உதவியால், தனது 17வது வயதில், கார்த்தேஜ் சென்று, பேச்சுக்கலை கல்வியைத் தொடர்ந்தார். இச்சமயத்தில்தான் இவர், சிசெரோ எழுதிய \"ஹோர்த்தேன்சியுஸ்\" (Hortensius இந்நூல் தற்போது இல்லை) என்னும் நூலைத் விரும்பி வாசித்தார். இது அவருடைய உள்ளத்தில் மெய்யியல் ஆர்வத்தைத் தூண்டி எழுப்பியதாகவும் அகுஸ்தீன் எழுதியிருக்கிறார். அன்னை மோனிக்கா, இவரை கிறிஸ்தவ நெறியில் வளர்த்திருந்தாலும், மனிக்கேயக் கொள்கையில் பற்றுகொண்டு அந்த மதத்தைப் பின்பற்றத் தொடங்கினார் இவர். இளைஞரான அகுஸ்தீன், கார்த்தேஜில் இளைஞர்களோடு சேர்ந்து, தவறான பாலியல் வாழ்வில் ஈடுபட்டார். இத்தகைய வாழ்வை நினைத்துத்தான் அவர், ஆண்டவரே, எனக்கு கற்பு மற்றும் சுயக்கட்டுப்பாட்டு வாழ்வை அருளும், இந்த வாழ்வு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என மன்றாடியுள்ளார்.\nபுனித அகுஸ்தீன் அவர்கள், கார்த்தேஜ் நகரில், தனது 17வது வயதில் ஓர் இளம்பெண்ணோடு நட்பை வளர்த்தார். இவரது அன்னை மோனிக்கா, இவர்களின் குடும்பத் தரத்திற்கு ஏற்ற பெண்ணை மண���்குமாறு கூறுகையில், இவர், 14 ஆண்டுகள் திருமணம் செய்யாமலேயே, அந்தப் பெண்ணோடு உறவைத் தொடர்ந்தார். அந்த உறவில், அவர்களுக்குப் பிறந்த ஆண் மகனுக்கு, Adeodatus (372 - 388), அதாவது கடவுள் தந்த கொடை எனப் பெயரிட்டார் அவர். அதேயோதாத்துசும், தன் தந்தையைப் போலவே சிறந்த அறிவாளியாக இருந்தார் என்று சொல்லப்படுகின்றது. கி.பி.373 மற்றும் 374ம் ஆண்டுகளில் தகாஸ்தே நகரில் இலக்கணம் கற்பித்தார் அகுஸ்தீன். அதற்கு அடுத்த ஆண்டு அவர் கார்த்தேஜுக்குச் சென்று, பேச்சுக் கலை கற்பிக்க பயிலகம் ஒன்றை உருவாக்கி ஒன்பது ஆண்டுகள் அங்கு கற்பித்தார். மாணவர்களின் ஒழுங்கின்மை கண்டு வெறுப்புற்று, அவர் 383ம் ஆண்டில் உரோமை நகருக்குச் சென்று கல்வி கற்பித்தார். அங்கு அவருடைய மனிக்கேய நண்பர்கள் வழியாக உரோமை நகரின் ஆளுநராகிய சிம்மாக்குஸ் என்பவரின் அறிமுகம் அகுஸ்தீனுக்குக் கிடைத்தது. அவருடைய ஆதரவால் அகுஸ்தீன் 384ம் ஆண்டில் மிலான் நகரில் ஆசிரியப் பணியை மேற்கொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பது. அன்னை மோனிக்கா, தன் மகன் அகுஸ்தீனோடு மிலானுக்குச் சென்றிருந்தார்.\nஅகுஸ்தீன் அவர்கள், மனிக்கேய மதத்தைக் கைவிட்டுவிட்டு ஒரு சமயத்தையும் பின்பற்றாத நிலைக்குச் சென்றார். அதேநேரத்தில், புளோட்டினஸ் என்னும் மெய்யியலாளரின் கொள்கையிலிருந்து பிறந்த \"புது-பிளேட்டனிசம்\" (Neo-Platonism) என்னும் கொள்கை அவரைக் கவர்ந்தது. அது அவரில் ஆன்மீக ஆர்வத்தைத் தூண்டிய போதிலும், அவருடைய அன்னை மோனிக்கா தன் மகன் கிறித்தவ சமயத்தை ஏற்க மாட்டாரா என்ற ஏக்கத்தோடு இருந்தார். மிலானில் தன் மகனுக்குப் பொருத்தமான ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டும் என அன்னை மோனிக்கா விரும்பினார். ஆனால் அகுஸ்தீன், தான் முதலில் அன்புகூர்ந்த பெண்ணை மறக்கவில்லை. எனவே வேறொரு பெண்ணை மணக்கத் தயங்கினார். பின்னர் மண ஒப்பந்தம் ஆனது. ஆனால் இந்த மணப்பெண் திருமண வயதுவரம்பை எட்டுவதற்காக இரு ஆண்டுகள் காத்திருந்தார் அவர். ஆனால் ஆண்டவராகிய இயேசு, இந்தக் காலத்தில்தான் புனித அகுஸ்தீன் அவர்கள் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். தன் மகன் அகுஸ்தீன் மனமாற்றம் பெற்று கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என்று, அன்னை மோனிக்கா இரவும் பகலும் கண்ணீரோடு செபித்து வந்தார் என்று, புனித அகுஸ்தீன் அவர்கள், தனது \"சுயவரலாற்று\" நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nஹிப்போ நகர் புனித அகுஸ்தீன்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனிதர்களும் தப்பறைகளும்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன், தோனாதிசம்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன் பாகம் 5\nசாம்பலில் பூத்த சரித்திரம் : ஹிப்போ புனித அகுஸ்தீன் பகுதி 4\nஇறையருளில் நம்பிக்கை இழக்காது செயல்படுவோம்\nபாசமுள்ள பார்வையில்: மகனுக்காக பொறுமையுடன் செபிக்கும் தாய்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : தூர்ஸ் நகர் புனித மார்ட்டின்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித பெரிய பக்கோமியுஸ்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித வனத்து அந்தோனியார் - 2\nசாம்பலில் பூத்த சரித்திரம்: புனித வனத்து அந்தோனியார் - 1\nசாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3\nசாம்பலில் பூத்த சரித்திரம்:முதல் 3 நூற்றாண்டுகளில் திருஅவை 2\nசாம்பலில் பூத்த சரித்திரம்: முதல் 300 ஆண்டுகளில் திருஅவை - 1\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனிதர்களும் தப்பறைகளும்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன், தோனாதிசம்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : திருஅவையின் போதனைகளுக்கு...\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=12743", "date_download": "2018-12-16T11:34:30Z", "digest": "sha1:HVADIURP3MWSIJF3ZGW4634YEPZO3P5B", "length": 10258, "nlines": 59, "source_domain": "worldpublicnews.com", "title": "ஊழல் வழக்கு: லாலுவுக்கு இன்று தண்டனை அறிவிப்பு - worldpublicnews", "raw_content": "\nவங்க கடலில் இன்று புயல் உருவாகிறது வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ராஜஸ்தான், சத்தீஷ்கர் முதல் மந்திரிகள் யார் ராகுல் காந்தி இன்று முடிவு ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nYou are at:Home»slider»ஊழல் வழக்கு: லாலுவுக்கு இன்று தண்டனை அறிவிப்பு\nஊழல் வழக்கு: லாலுவுக்கு இன்று தண்டனை அறிவிப்பு\n‘கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் யாதவ் மற்றும், 15 பேர் ��ுற்றவாளிகள்’ என, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளதையடுத்து தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.\nபீஹார் முதல்வராக, 1994 – 1996ல், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, கால்நடை தீவனம் வாங்கியதாக போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் பணம் எடுத்து, மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தொடர்புள்ள அனைத்து வழக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தன இதில் தியோகர் மாவட்ட கருவூலத்தில், 89.27 லட்சம் ரூபாய் எடுத்து, மோசடி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்தது.\nராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தார்.அப்போது, ‘லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி’ என, நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தண்டனை விபரம் 2018, ஜனவரி, 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு என்ன தண்டனை என்பது குறித்து இன்று தீர்ப்பு வெளியாகிறது.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு ��ொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஆர்ஜே பாலாஜிக்காக விக்னேஷ் சிவன் செய்த செயல்\nஇதுதான் ‘தல’ பில்லா ஓபனிங் சீனை இப்ப பார்த்தாலும் சும்ம அதிரும் \nசத்யம் தியேட்டரில் மாஸ் காட்டும் விஸ்வாசம் \nஹன்சிகா மீது வழக்கு போட்ட பிரபல அரசியல் கட்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய அணி முதலில் பந்து வீச்சு\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/09/blog-post_68.html", "date_download": "2018-12-16T10:04:26Z", "digest": "sha1:MB4KVD2ZMN5HSVU7DQC7N36MZIW7M6OG", "length": 15848, "nlines": 155, "source_domain": "www.easttimes.net", "title": "தியாகி திலீபனின் இறுதி நினைவுநாள் நிகழ்வுகள்; யாழ் மாநகரசபை ஏற்பாடு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nHome HotNews தியாகி திலீபனின் இறுதி நினைவுநாள் நிகழ்வுகள்; யாழ் மாநகரசபை ஏற்பாடு\nதியாகி திலீபனின் இறுதி நினைவுநாள் நிகழ்வுகள்; யாழ் மாநகரசபை ஏற்பாடு\nதியாகதீபம் தியாகி திலீபனின் இறுதி நினைவுநாள் நிகழ்வுகள், யாழ் மாநகரசபையின் முழுமையான ஏற்பாட்டில் இடம்பெறுமென யாழ் மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.\nசெப்டம்பர் 26 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு எமக்கெல்லாம் ஒரு மாபெரும் முன்னுதாரணத்தை நிகழ்த்தி, எமது மக்களின் விடுதலைக்காக அகிம்சா ரீதியான தனது போராட்டத்தில் தனது 23 ஆம் வயதில் இன்னுயிரை நீத்தார் அண்ணன் திலீபன் (இராசையா பார்த்தீபன்).\nஅன்றுமுதல் அகிம்சாமூர்த்தியாக எமது மக்கள் எமது அண்ணனை “தியாக தீபம் தியாகி லெப்டினன் கேனல் திலீபன்” என்று மகுடம்சூட்டி இற்றைவரை நினைவு கூர்ந்து வருகி���்றார்கள்.\nஇந்த நாட்டின் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் எவ்விதமான பேதங்களும் முரண்பாடுகளுமற்று தியாக தீபம் தியாகி திலீபனை கௌரவத்தோடு நோக்குவதும் அவரது மகோன்னத தியாகத்தை மரியாதையோடு நினைவுகூர்வதும் தொடர்ந்தும் நிகழ்ந்துவருகின்ற ஒரு நிகழ்வாக இருக்கின்றது.\nதியாக தீபம் தியாகி திலீபன் தனது மக்களின் விடுதலைக்காக தனது அகிம்சா ரீதியான போராட்டத்தை நிகழ்த்திய நல்லூர் மண்ணும், அவர் தனது உயிரை தனது மக்களுக்காக ஆகுதியாக்கிய மண்ணும் யாழ் மாநகர எல்லைக்குள் அமைந்திருக்கின்ற காரணத்தினால் அன்றுமுதல் இன்றுவரை யாழ் மாநகரசபை தியாக தீபம் தியாகி திலீபனை கௌரவப்படுத்துவதிலும், அவருக்கான நினைவாலயம் அமைப்பதிலும், வருடாவருடம் அவரை நினைவுகூர்வதையும் தனது பொறுப்பிலேயே நிகழ்த்திவருகின்றது.\nஅண்ணன் தியாக தீபம் தியாகி திலீபன் அவர்கள் தமிழ்பேசும் மக்களுக்கானவர் மாத்திரமல்லர், அவர் அகிம்சா ரீதியாகப் போராடுகின்ற அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமுரியவர். அவர் ஒரு கட்சிக்கோ ஒரு இனத்திற்கோ உரியவர் அல்ல மாறாக விடுதலை வேண்டிய அனைவருக்குமானவர்.\nதேசியத் தலைவர் தியாக தீபம் திலீபன் அவர்களை தனது மகன் என்று விழித்துப் பேசியிருக்கின்றார் தனது போராட்டம் தமிழ்பேசும் மக்களுக்கானது என்று அறுதியிட்டுக் கூறியிருக்கின்றார். இவ்வாறான ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின்வழி வந்த ஒரு தியாகியை நினைவுகூர்வதில் எவ்வித பேதங்களும் பாராட்டப்படக்கூடாது.\nஎல்லாவிதமான முரண்பாடுகளையும் களைந்து தமிழ்பேசும் மக்களாக எதிர்வரும் 2018 செப்டம்பர் 26 ஆம் திகதி தியாக தீபம் தியாகி திலீபனின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழ் மாநகரசபையின் முழுமையான ஏற்பாட்டில் இடம்பெறும் அனைவரையும் ஒற்றுமையாக இறுதிநாள் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு யாழ் மாநகரசபை சார்பில் நான் அழைப்புவிடுக்கின்றேன்.\nஇந்நிகழ்விற்கு மேலதிகமாக குறித்த நினைவிடத்தைச் சூழ வேறும் நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான அனுமதிகள் வழங்கப்படமாட்டாது; என்பதையும் கவனத்திற்கொள்ளுமாறும், அனைத்துத் தரப்பினரையும் முன்கூட்டியே நான் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.\nஅவர் உண்ணாவிரதமிருந்த இடத்தில் அகவணக்க நிகழ்வுகள் இடம்பெற்று அடுத்து, பொதுச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல் மலரஞ்சலி செ���ுத்துதல் நிகழ்வுகள் அனைத்தும் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெறும்.\nஎமது போராட்டத்தை நேசிக்கும், எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் அனைத்துத் தமிழ்பேசும் மக்களின் பங்குபற்றுதலோடு சிறப்புற இடம்பெற அனைவரையும் ஒத்துழைக்குமாறு மீண்டுமொருதடவை வலியுத்த விரும்புகின்றேன் என அவ்றிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீத��� இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2018-12-16T10:20:44Z", "digest": "sha1:XSGUE57MTEDLFD4QWGK6IJKUMH7G5JHX", "length": 3168, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "கெளரி நடராசா (நினைவு மலர்) - நூலகம்", "raw_content": "\nகெளரி நடராசா (நினைவு மலர்)\nகெளரி நடராசா (நினைவு மலர்)\nகெளரி நடராசா (நினைவு மலர்) (3.82 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nகெளரி நடராசா (நினைவு மலர்) (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\n2005 இல் வெளியான நினைவு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 2 நவம்பர் 2017, 09:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/actress-mohana-priya-hot-stills/", "date_download": "2018-12-16T11:47:39Z", "digest": "sha1:TXQ2HZV6N6EMNHWND73WB63ARAZ5F54J", "length": 6286, "nlines": 89, "source_domain": "kollywood7.com", "title": "Actress Mohana priya Hot Stills – Tamil News", "raw_content": "\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nவிஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nவிஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40280/konjam-konjam-movie-audio-launch", "date_download": "2018-12-16T09:56:12Z", "digest": "sha1:L4WWCYQT6U4EOFZZYFP5DZSW7MJNMNXH", "length": 9486, "nlines": 71, "source_domain": "www.top10cinema.com", "title": "‘கதை தான் ஹீரோ’ - ‘கொஞ்சம் கொஞ்சம்’ பட விழாவில் சீனுராமசாமி பேச்சு! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘கதை தான் ஹீரோ’ - ‘கொஞ்சம் கொஞ்சம்’ பட விழாவில் சீனுராமசாமி பேச்சு\n‘மிமோஷா’ என்ற பட நிறுவம் சார்பில் பெட்டி, பி.ஆர்.மோகன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள பாம் ‘கொஞ்சம் கொஞ்சம்’. தமிழில் கஸ்தூரிமான் என்ற படத்தை இயக்கியவரும், பிரபல மலையா பட இயக்குனரும், கதாசிரியருமான மறைந்த லோகித தாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய உதயசங்கரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் கோகுல் கதாநாயகனாகவும், நீனு கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அப்புக்குட்டி ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடிக்க, மன்சூரலிகான், பிரியா மோகன், மதுமிதா, மலையாள நடிகர் ஜெயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அறிமுக இசை அமைப்பாலர் வல்லவன் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.\nவிழாவில் கலந்துகொண்ட இயக்கு���ர் சீனுராமசாமி பேசும்போது, ‘‘இந்த படத்தின் போஸ்டர்களையும், விளம்பரங்களையும் பார்த்தபோது மனசுக்குள் ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் இங்கு படத்தின் பாடல்களையும் டிரைலரையும் பார்த்தபோது படத்தில் ஜீவனுள்ள ஒரு கதை இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். இசை, ஒளிப்பதிவு, கதாபாத்திரப் படைப்பு அனைத்தும் அற்புதமாக வந்திருக்கிறது. ஒரு படத்தின் ஹீரோ யார் என்றால் அது கதை தான் இது உலக சினிமாவுக்கே பொருந்துகிற விஷயம் இது உலக சினிமாவுக்கே பொருந்துகிற விஷயம் இந்த படத்தில் நல்ல கதை இருக்கிறது. அதனால் இப்படம் நிச்சயம் ஜெயிக்கும்’’ என்றார்.\nஇயக்குனர் மீரா கதிரவன் பேசும்போது, ‘‘நானும் இயக்குனர் உதயசங்கரனும் லோகி சாரோட சிஷ்யர்கள் உதயசங்கரன் முதலில் ‘விருந்தாளி’ என்று ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். இது இரண்டாவது படம் உதயசங்கரன் முதலில் ‘விருந்தாளி’ என்று ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். இது இரண்டாவது படம் அன்பை வலியுறுத்தும் விதமான அருமையான ஒரு திரைக்கதை ‘கொஞ்சம் கொஞ்சம்’. இப்படத்தின் மூலம் உதயசங்கரன் தமிழில் பேசப்படுவார்’’ என்றார்.\nஇவர்களை தொடர்ந்து இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜாக்குவார் தங்கம், நடிகர்கள் அபி சரவணன், அஷோக், மன்சூரலிகான், அப்புக்குட்டி மற்றும் பலர் பேசினார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் சிஷ்யரான கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் விரைவில் திரைக்கு வரும் என்றார்கள்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசிவகார்த்திகேயன் - நயன்தாரா படம் : ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகஜா புயல் - கை கோர்த்த திரையுலக பிரபலங்கள்\n2-வது படத்திற்காக பெரிய கூட்டணி அமைத்த யுவன் சங்கர் ராஜா\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியவர் யுவன் சங்கர் ராஜா. இளன்...\n2-வது படத்திற்காக பெரிய கூட்டணி அமைத்த யுவன் சங்கர் ராஜா\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியவர் யுவன் சங்கர் ராஜா. இளன்...\nமனித வாழ்வியலுடன் ஒத்துப்போவது மாதிரியான கதைகளை இயக்கி வரும் சீனுராமசாமி இயக்கத்தில் அடுத்து வெளியாக...\nகமலா திரையரங்க உரிமையாளர் மகன் திருமண வரவேற்பு\nதயாரிப்பாளர் அ��ினேஷ் இளங்கோவன் - நந்தினி திருமணம்\nபாடம் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்\nகொஞ்சம் கொஞ்சம் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=104&Itemid=234&lang=ta", "date_download": "2018-12-16T11:29:33Z", "digest": "sha1:AVGJSEGCHOJPFYLDVYXCRDUCO5IO5OBE", "length": 31708, "nlines": 184, "source_domain": "pubad.gov.lk", "title": "இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nஇலங்கை பொறியியல் சேவை சபை\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nமுகாமைத்துவ மறுசீரமைப்பு மற்றும் பொது மக்கள் உறவுகள் பிரிவு\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல், தொடர்புசாதன தொழில்நுட்பச் சேவை\nஅபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\nஅரச ஊழியரின் திருப்பதிக்காக நிறைவேற்றப்பட வேண்டிய சகல பணிளையும் எவ்வித தாமதங்களுமின்றி மேற்கொள்வதற்கு எமது அரசு நடவடிக்கை எடுக்கின்றது .................\nகொழும்பு நகரின் வாகன நெரிசலை துரிதகதியில் தீர்த்து வைப்பது தொடர்பாக ஆராய்தல்...\nபொலிஸ் சேவையை தொழிநுட்பத்துடன் கூடியதாகவும், முறைசார்ந்த மக்கள் பாதுகாப்பு முறைமையொன்றை உருவாக்குவதற்குமான ஆஸ்திரியா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு...\nபொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர், அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு....\n“வெல்லஸ்ஸ அபிமன்” (அபிமானமிகு வெல்லஸ்ஸ) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மேம்பாட்டு மீளாய்வு மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் திறந்து வைக்கப்படுகின்றது....\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு சேவைகள் இணைந்த சேவைகள் இலங்கை தகவல், தொடர்புசாதன தொழில்நுட்பச் சேவை\nஇலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nஇலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nஅரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் முதன்மையான சேவையாக இருந்துகொண்டு, கொள்கைகளை அமுலாக்கம் செய்வதில் உதவிசெய்யும் உள்ளக, வெளியக நிறுவனங்களுடனான முறையான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பினைப் பேணுதல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையின் புதிய போக்குகளைப் பயன்படுத்துதல் ஆகியன மூலம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரச சேவையிலிருந்து எதிர்பார்க்கப்படும் சேவையினை யதார்த்தமாக்குவதற்கென சிறந்ததோர் அரச சேவையினைக் கட்டியெழுப்புவதற்குத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதே இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகிபாகமாகும்.\nஅனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை – 2017/04/30 ஆம் திகதி\nவகுப்பு அனுமதிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை\nஇலங்கை தகவல், தொடர்புசாதன தொழில்நுட்பச் சேவையின் வகுப்பு 1 இன் தரம் III, வகுப்பு 2 இன் தரம் II, வகுப்பு 3 இன் தரம் III இற்க திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்புகள் இடம்பெறும்.\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானியில் வெளியிடப்படுகின்ற அறிவித்தல் மூலம் விண்ணப்பங்களை கோரி நியமன அதிகாரி சார்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அல்லது நியமன அதிகாரியினால் தீர்மானிக்கப்படுகின்ற வேறு தகைமை வாய்ந்த நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற திறந்த போட்டிப் பரீட்சைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் தகைமைகளை பூர்த்தி செய்கின்றவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nவகுப்பு மற்றும் தரம் திறந்த மட்டுப்படுத்தப்பட்ட\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 3 தரம் III 100% -\nஇலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 2 தரம் II 70% 30%\nஇலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 1 தரம் III 70% 30%\nகுறிப்பு:- மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 2 இனது தரம் II மற்றும் வகுப்பு 1 இனது தரம் III ஆகியவற்றிலுள்ள பதவிகளுக்கான நியமனத்திற்கு தகுதியுடைய ஆட்களின் எண்ணிக்கையானது வெற்றிடங்களின் 30% இனை விடக் குறைவாக இருந்தால் அத்தொகையானது திறந்த போட்டிப் பரீட்சையில் தகுதியுடைய ஆட்களிடமிருந்து பூர்த்தி செய்யப்படும்.\nவகுப்பு 3 இன் தரம் III\nக.பொ.த. (சாதாரண தரம்) இல் மொழி, கணிதம் மற்றும் ஆங்கில மொழி உள்ளடங்கலாக ஐந்து திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களை ஒரே தடவையில் சித்தியெய்தியிருத்தல் வேண்டும்.\nபல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் அல்லது பட்டம் வழங்கும் நிறுவனமொன்றாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் அல்லது கணனி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைக்கு உரித்தான டிப்ளோமா/ உயர் டிப்ளோமா அல்லது அதனை விட உயர் பாடநெறியொன்றினை கற்றுப் பூரணப்படுத்தியிருத்தல்.\nபல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கணனி/ தகவல் தொழில்நுட்பம்/ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைக்கு உரிய டிப்ளோமா பாடநெறி/ அதனை விடக் கூடிய பாடநெறி அல்லது 1500 மணித்தியாலத்திற்கு குறையாத பாடநெறியை கற்று பூரணப்படுத்தி இருத்தல்.\nமூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அவ் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ள நிறுவனமொன்றில் இருந்து அல்லது பாராளுமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரு சட்ட நிறுவனமொன்றில் இருந்து,\nI). கணனி/ தகவல் தொழில்நுட்பம்/ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைக்கு உரிய தேசிய தொழிற் தகைமை (NVQ) ஐந்து (05)/ அதனை விடக் கூடிய NVQ சான்றிதழினைப் பெற்றிருத்தல்.\nII). 1500 மணித்தியாலத்திற்கு குறையாத கணனி/ தகவல் தொழில்நுட்பம்/ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைக்கு உரிய பாடநெறியொன்றினைக் கற்று பூரணப்படுத்தி இருத்தல்.\nவகுப்பு 2 இன் தரம் II\nதிறந்த அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - கல்வித் தகைமைகள்\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பட்டமொன்றைப் பெற்றிருத்தல்.\nI).\tபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பிரதான பாடம் ஒன்றாக கணனி விஞ்ஞான /தகவல் தொழில்நுட்பத்துடனான பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும் (குறைந்தது பட்டத்தின் 1/3 பங்கானது கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியிர���த்தல் வேண்டும்)\nII).\tபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்பின் டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.\nI).\tபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்தான பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.\nII).\tபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.\nI).\tமூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொலைக் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய தொழிற் தகைமை (NVQ) ஏழு (07) அல்லது அதனை விடக் கூடிய NVQ சான்றிதழொன்றினைப் பெற்றிருத்தல்.\nII).\tஉரிய துறையில் இரண்டு (02) வருட தொழில்சார் அனுபவத்தினைக் கொண்டிருக்க வேண்டும்.\nமட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - அனுபவம்\nI).\t3 ஆம் வகுப்பின் I ஆம் தரத்துடைய அலுவலரொருவராக இருத்தல் மற்றும் உடன் முன்னரான ஐந்து வருடங்கள் (05) முனைப்புடனான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்திருத்தல்.\nI).\tஇச் சேவைப் பிரமாணக் குறிப்பின் 7.3.1.2.1 இல் குறிப்பிடப்பட்ட கல்வித் தகைமைகளை பூர்த்திசெய்திருத்தல் வேண்டும்\nII).\tஇச் சேவைப் பிரமாணக் குறிப்பு 7.3.1.2.1 இன் கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல்.\nகுறிப்பு : 7.3.1.2.1 இன் 4 (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள தொழில் அனுபவங்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு விண்ணப்பதாரிகளுக்கு உரித்தற்றது.\nவகுப்பு 1 இன் தரம் III\nதிறந்த அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - கல்வித் தகைமைகள்\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பம் / கணனிப் பொறியியல் அல்லது கணனித் தொழில்நுட்பத்தில் பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.\nI).\tபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும் (குறைந்தது பட்டத்தின் 1/3 பங்கானது கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்).\nII).\tபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்பின் டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.\nI).\tமூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய தொழிற் தகைமை (NVQ) ஏழு (07) இனை அல்லது அதனை விடக் அதிக கூடிய NVQ சான்றிதழொன்றினைப் பெற்றிருத்தல்.\nII).\tஉரிய துறையில் இரண்டு (02) வருட தொழில்சார் அனுபவத்தினைக் கொண்டிருக்க வேண்டும்.\nமட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - அனுபவம்\nI).\t2 ஆம் வகுப்பின் I ஆம் தரத்தின் அலுவலராகவிருத்தல் அத்துடன் உடன் முன்வரும் 05 வருடங்களில் முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல்.\nI).\t7.4.1.2.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல்.\nII).\t7.4.1.2.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல்.\nகுறிப்பு : 7.4.1.2.1 (3) (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள தொழில் அனுபவங்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு விண்ணப்பதாரிகளுக்கு உரித்தற்றது.\nIII). அத்தரத்திற்கு உரிய வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.\nசேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்\nதற்போதைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்\n01. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பசேவைப் பிரமாணக் குறிப்பு- இலங��கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 1894/26 ஆம் இலக்கம் 2014/12/26\n02. திருத்தங்கள் இலக்கம் - 01\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 1982/15 ஆம் இலக்கம் 2016/08/30\n03. திருத்தங்கள் இலக்கம் - 02\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 2050/43 ஆம் இலக்கம் 2017/12/22\nமுன்னைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்\n01. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பசேவைப் பிரமாணக் குறிப்பு- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 1631/20 ஆம் இலக்கம் 2009/12/09\n02. திருத்தங்கள் இலக்கம் - 01\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 1861/44 ஆம் இலக்கம் 2014/05/09\nஇல. சுற்றறிக்கை இலக்கம் திகதி\ne-HRM தரவுத் தாள் -\ne-HRM தரவுத் தாளுக்கான அறிவுறுத்தல்கள் -\nஇ. த. மற்றும் தொ. தொ. சேவையின் பயிற்சி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் -\nஇ. த. மற்றும் தொ. தொ. சேவையின் பயிற்சி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் இணைப்பு >>\nதிருமதி.கே. வீ. பி. எம்.ஜீ. கமகே\nஇணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்\nதிரு. எஸ். ஆலோக பண்டார\nபணிப்பாளர், இணைந்த சேவைகள் - II\nதிரு. ஏ. எஸ். ரத்நாயக்க\nஉதவிப் பணிப்பாளர், இணைந்த சேவைகள்\nதகவல், தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/165988", "date_download": "2018-12-16T10:55:47Z", "digest": "sha1:3IZ4OJNL2CPWNTCCXMXVLMCJ3B5AP64F", "length": 6796, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "“135 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் இன்றே அமைத்தாக வேண்டும்” – மகாதீர் அறைகூவல் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 “135 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் இன்றே அமைத்தாக வேண்டும்” – மகாதீர் அறைகூவல்\n“135 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் இன்றே அமைத்தாக வேண்டும்” – மகாதீர் அறைகூவல்\nதொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பான மகாதீரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகோலாலம்பூர் – (பிற்பகல் 12.30 மணி நிலவரம்)\nபத்திரிக்கையாளர்களை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஷெராட்டன் தங்கும் விடுதியில் சந்தித்த துன் மகாதீர், புதிய அரசாங்கம் இன்றே அமைக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.\nஅரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாட்டில் அரசா���்கம் இல்லாத நிலைமை ஏற்படும்.\nஇன்று மாலை 5.00 மணிக்குள் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். காரணம் தற்போது பராமரிப்பு அரசாங்கம் பதவியில் இல்லை. எனவே, நாட்டில் அரசாங்கம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஎனவே, பெரும்பான்மை நாடாளுமன்றங்களின் ஆதரவைத் தான் பெற்றுள்ளதாகவும், அனைவரும் இன்று காலையில் கூடி தன்னைப் பிரதமராக அங்கீகரிக்கும் கடிதங்களை வழங்கியுள்ளனர்.\nஇதுவரையில் 135 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nநிறையப் பணிகள் இருப்பதால், உடனடியாக அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். இன்று மாலைக்குள் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.\nமாமன்னர் யாரை அழைப்பது என்று முடிவு செய்யவேண்டியதில்லை.\nபெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தை நிறைவேற்றியாக வேண்டும்.\n14 பொதுத் தேர்தல் முடிவுகள்\nPrevious articleநஜிப்: பத்திரிக்கையாளர்களை சந்தித்து நஜிப் உரை\nNext articleஜிஎஸ்டி இரத்து செய்யப்படும் – மகாதீர் அறிவித்தார்.\n“முகமட் ஹசானும் அம்னோவை விட்டு விலக விரும்புகிறார்” – மகாதீர்\nமுகமட் ஹாசான்: நாங்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டோம்\nபுரோட்டோனின் எஸ்.யூ.வி ரக கார் வெளியீடு\nஇந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி\nபூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி\nஇந்தியாவில் வணிகத்தை உயர்த்தத் தடுமாறும் நெட்பிலிக்ஸ்\nகருணாநிதி சிலையை சோனியா திறந்து வைக்கிறார் – தலைவர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/08/east-times-magazine-launched.html", "date_download": "2018-12-16T10:50:35Z", "digest": "sha1:RB4Z7B3TDFWM2LI7FJUN2XWWWOFIZDI2", "length": 8323, "nlines": 148, "source_domain": "www.easttimes.net", "title": "East Times Magazine Launched - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nநமது சஞ்சிகை - ஈஸ்ட் டைம்ஸ்\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - ��ுஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி இரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்வ...\nமுஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா\n- சுரேஷ் - முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரள...\nஅக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை\n-ஜெஷ்பர்- உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம். ...\nஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது இனவாத தாக்குதல்\n(எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamila1.com/Tamil-Cine-News/Simbu-and-anirudh-beep-song-issue/129.aspx", "date_download": "2018-12-16T11:58:59Z", "digest": "sha1:NACYYOWGHMLW7AF6ZHQN6M4HHNI5TC3V", "length": 22750, "nlines": 245, "source_domain": "www.tamila1.com", "title": "Simbu and anirudh beep song issue - TamilA1", "raw_content": "\nதமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே… திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், “ஹிப்ஹாப் தமிழா” திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு, சமீபத்தில் உங்களுடைய படங்களை, பாடல்களை வெற்றி பெற வைக்கும் பொருட்டு நீங்கள் வெளியிடும் உங்கள் படைப்புகள் ஒர�� சராசரி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை.\nபொதுவாக தமிழர்கள் சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று பார்ப்பது கிடையாது. படங்களில், மெகா சீரியல்களில் வரும் வில்லன்கள் வில்லிகள் நன்றாக இருக்கக்கூடாது என்று வாரித் தூற்றும் அளவுக்கு அவர்களது வாழ்க்கை சினிமாவுடன் பிணைக்கப்பட்டு உள்ளது. சினிமா நடிகர்களை நாட்டை ஆள வைத்து அழகு பார்ப்பவர்கள். இத்தகைய சமூகத்தில், உங்களுடைய பாடல்களை, பட வசனங்களை வைத்து இங்கு தினம் தினம் எவ்வளவு பெண்கள் ‘வெர்பல் அப்யூஸ்’ எனப்படும், ’வார்த்தை வதை’யை எதிர்கொள்கிறார்கள் என்பதை ரசிகர்களை மகிழ்விக்க பறந்து பறந்து வேலை பார்க்கும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ‘இது வெறும் ஜாலிக்குதான்… நாங்கள் பெண்களை திட்டவில்லை’ என்று நீங்கள் கூறும் பதில்களை கேட்டு கேட்டு காது புளித்துப்போனவர்களில் நானும் ஒருத்தி அது என்ன மாயமோ புரியவில்லை, என்ன மந்திரமோ தெரியவில்லை ஜாலிக்கு திட்ட பெண்கள் மட்டுமே கிடைக்கிறார்கள். “க்ளப்புல மப்புல” பெண்கள் திரிவதாக பாடிய ’ஹிப்பாப் தமிழா’ திரு.ஆதியின் கண்களுக்கு குடிப்பழக்கம் உள்ள சுமார் நான்கு சதவீத பெண்கள் மட்டுமே தெரிகிறார்கள். அவருக்குப் பிடித்த பாரதியாரின் கூற்றின்படி நிமிர்ந்த நன்னடையில், நேர்கொண்ட பார்வையுடன் இப்புவியில் யாருக்கும் அஞ்சாத துணிவுடன் இந்த சமூகத்தில் போராடி முன்னேறும் பெண்களை பார்க்காமல் போய்விட்டார். குடிக்கும் பழக்கம் உள்ள முக்கால்வாசி ஆண்களைப் பற்றி பாடியதே இல்லை.\nபெண்கள் கர்சீப்பை கட்டிக் கொண்டு நடமாடுவதாகக் கூறிய திரு.ஆதி அவர்கள், ஏனோ லோ ஃஹிப், ஜீன்ஸ், டீ ஷர்ட், ஷார்ட்ஸ் போடும் ஆண்களிடம் வேட்டி சட்டை கட்ட சொல்லவே மறந்து விட்டார். ‘ஆண்கள் குடித்தால், பெண்கள் குடிப்பதில் என்ன தவறு… பெண்களும் குடிக்க வேண்டும் ‘ என்று வறட்டு பெண்ணியம் பேசும் பெண் அல்ல நான். மது அருந்துவது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும். ஆனால் ‘பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள்’ என்று கூப்பாடு போடுவதுதான் இங்கு பிரச்னை. இங்கு பல பெண்கள் ஆசிட் வீச்சிலும் இன்னும் பல கொடூரமான வழிகளிலும் கொல்லப்பட, சித்ரவதை செய்யப���பட ‘அடிடா அவள, ஒதடா அவள, வெட்ரா அவள’ என்று பாட எப்படிதான் மனசு வருகிறதோ என்று தெரியவில்லை ’பொயட்டு’ திரு.தனுஷ் அவர்களுக்கு. நெரிசல்மிக்க நகரத்தின் பீக் ஹவரில், நகரப் பேருந்தில் பயணிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் அவஸ்தையை அறிவீர்களா நீங்கள் சமூகக் காரணங்களால் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்க முடியாமல், இஷ்டப்பட்ட வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டின் பொருளாதாரத்துக்கு கை கொடுக்க ஏதோ ஒரு வேலைக்கு காலையில் செல்லும்போது, எத்தனை உரசல்கள், சீண்டல்களை நாங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா சமூகக் காரணங்களால் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்க முடியாமல், இஷ்டப்பட்ட வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டின் பொருளாதாரத்துக்கு கை கொடுக்க ஏதோ ஒரு வேலைக்கு காலையில் செல்லும்போது, எத்தனை உரசல்கள், சீண்டல்களை நாங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா உடல் முழுக்க உறுப்பு முளைத்த எத்தனை ‘ஆண்களை’க் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா உடல் முழுக்க உறுப்பு முளைத்த எத்தனை ‘ஆண்களை’க் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா உடல் அவஸ்தையை பொறுத்துக் கொண்டு, விடுப்பு எடுக்க முடியாமல் மாதம் முழுக்க வேலைக்குச் செல்லும் எங்களை, எப்படி ஒரு போகப் பொருளாக மட்டும் உங்களால் பார்க்க முடிகிறது\nஇதற்கெல்லாம் உச்சகட்டமாக ஒரு படம் முழுக்கவே பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தினார் திரு.ஜி.வி.பிரகாஷ். வெர்ஜினிட்டி என்ற பிற்போக்கு தனத்தை முதன்மைப்படுத்தி, வெர்ஜின் பெண்கள் டைனோசர் காலத்திலேயே போய்விட்டனர் என்றாகவெல்லாம் பட வசனங்கள். இது முழுக்க முழுக்க முட்டாள்தனத்தின் உச்சகட்டம். ஒரு பெண்ணை வெறும் பாலியல் உறவுக்காக மட்டுமே ஒருவன் பயன்படுத்தி அவளைத் தூக்கி எறிந்தால், அந்தப் பெண் வெர்ஜினிட்டியை இழந்து விட்டதன் காரணத்தால் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரக் கூடாதா காதலன் கைவிட்ட, கணவனைப் பறிகொடுத்த பெண்கள் இன்னொரு திருமணம் செய்யக்கூடாதா காதலன் கைவிட்ட, கணவனைப் பறிகொடுத்த பெண்கள் இன்னொரு திருமணம் செய்யக்கூடாதா மணமுறிவு பெற்ற பெண்கள் இன்னொரு ஆணைத் திருமணம் செய்யக் கூடாதா மணமுறிவு பெற்ற பெண்கள் இன்னொரு ஆணைத் திருமணம் செய்யக் கூடாதா பெண்களுக்கு பலமா��� பொருட்களை தூக்கினாலும், வெகு தூரம் சைக்கில் ஓட்டினாலும், கன்னித்திரை பாதிக்கப்பட்டு நீங்கள் பொக்கிஷமாகக் கருதும் ‘வெர்ஜினிட்டி’ போய்விடும். தடகளம் உள்ளிட்ட‌ விளையாட்டுகளில் பயிற்சி பெறும் பெண்களுக்கும் வெர்ஜினிட்டி இருக்காது. இது மருத்துவ உண்மை. அவர்களை என்ன செய்வது பெண்களுக்கு பலமான பொருட்களை தூக்கினாலும், வெகு தூரம் சைக்கில் ஓட்டினாலும், கன்னித்திரை பாதிக்கப்பட்டு நீங்கள் பொக்கிஷமாகக் கருதும் ‘வெர்ஜினிட்டி’ போய்விடும். தடகளம் உள்ளிட்ட‌ விளையாட்டுகளில் பயிற்சி பெறும் பெண்களுக்கும் வெர்ஜினிட்டி இருக்காது. இது மருத்துவ உண்மை. அவர்களை என்ன செய்வது அப்படியான பெண்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள் அப்படியான பெண்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள் இரண்டு நாட்களுக்கு முன் திரு.சிம்பு-திரு.அனிருத் கூட்டணியில் வெளிவந்த ’பீப் சாங்’… வக்கிரத்தின் உச்சம் இரண்டு நாட்களுக்கு முன் திரு.சிம்பு-திரு.அனிருத் கூட்டணியில் வெளிவந்த ’பீப் சாங்’… வக்கிரத்தின் உச்சம் பாடலின் வரிகள் ஆபாசத்தின் உச்சம். அந்தப் பாடலின் ஒரு வரி, ‘பெண்களை உடலுறவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம், காதல் வேண்டாம்’ என்கிறது. நாங்கள் பெண்கள், ஆண்களான‌ உங்களைப் போலவே ரத்தமும் சதையும் உள்ளவர்கள். காமத்துக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்ல. ஆண்களால் காதல் என்ற பெயரில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். ஆனால் பெண்கள் ஏமாற்றுவார்கள், பொழுதுபோக்குக்காக காதலிப்பவர்கள் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான ஒரு பொது புத்தியை கட்டமைக்கிற வேலையை செய்கின்றன தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் உங்களுடைய பாடல்களும் படங்களும். இப்படியான முயற்சிகள் பெண்களை ஏமாற்றிய சில ஆண்கள் மீதிருக்கும் களங்கத்தை மறைக்க முனைவதாகவே தெரிகிறது. ஆனால், ஒரு பெண்ணாக நாங்களே பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருந்து, நாங்களே குற்றவாளிகளாகவும் ஆக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் துன்பத்துக்கு உள்ளாக்கப்படுவது இந்தச் சமூகத்தில் எங்களுக்குப் புதிதாக நடைபெறுவதில்லை.\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே குற்றம் சுமத்தும் சமூகத்தில்தானே நாங்கள�� வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஒரு பெண்ணாக எங்களது சிறிய அபிலாஷை என்னவெனில், இனியாவது இது மாதிரி படங்களையும், பாடல்களையும், வசனங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவும், தவிர்க்கவும். உங்கள் வீட்டுப் பெண்களையும் சேர்த்து பெண்கள் இனத்தின் வலியைப் புரிந்து கொள்ளவும் ஒரு பெண்ணாக எங்களது சிறிய அபிலாஷை என்னவெனில், இனியாவது இது மாதிரி படங்களையும், பாடல்களையும், வசனங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவும், தவிர்க்கவும். உங்கள் வீட்டுப் பெண்களையும் சேர்த்து பெண்கள் இனத்தின் வலியைப் புரிந்து கொள்ளவும் அப்புறம் இன்னொரு விஷயம்… ‘இது என்னோட பெர்சனல் கலெக்‌ஷன்… அதைப் பற்றி ஏன் விமர்சிக்கிறீர்கள் அப்புறம் இன்னொரு விஷயம்… ‘இது என்னோட பெர்சனல் கலெக்‌ஷன்… அதைப் பற்றி ஏன் விமர்சிக்கிறீர்கள்’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் போல. பெர்சனல் கலெக்‌ஷன்ல் பொதுவெளிக்கு வரவிடாமல் தடுத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அப்படி வந்த பெர்சனல் கலெக்‌ஷன் ஒட்டுமொத்த பெண்களையும் பாதிப்பதாக இருந்தால், ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தவே செய்வோம். உங்களுக்கு இருக்கும் படைப்புச் சுதந்திரம் போல, எங்களுக்கு ‘விமர்சன சுதந்திரமும்’ இருக்கிறது. இன்னுமொரு முக்கியமான விஷயம்… சென்னையே நூறாண்டு காணாத வெள்ளப் பாதிப்பில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பாடல் உங்களுக்கே கூட தெரியாமல் வெளியாக வேண்டிய தேவை என்ன’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் போல. பெர்சனல் கலெக்‌ஷன்ல் பொதுவெளிக்கு வரவிடாமல் தடுத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அப்படி வந்த பெர்சனல் கலெக்‌ஷன் ஒட்டுமொத்த பெண்களையும் பாதிப்பதாக இருந்தால், ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தவே செய்வோம். உங்களுக்கு இருக்கும் படைப்புச் சுதந்திரம் போல, எங்களுக்கு ‘விமர்சன சுதந்திரமும்’ இருக்கிறது. இன்னுமொரு முக்கியமான விஷயம்… சென்னையே நூறாண்டு காணாத வெள்ளப் பாதிப்பில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பாடல் உங்களுக்கே கூட தெரியாமல் வெளியாக வேண்டிய தேவை என்ன இந்திய சினிமாக்களிலேயே கிளாமர் கொடி கட்டிப் பறக்கும் தெலுங்கு திரையுலகமே, சென்னை வெள்ளத்துக்கு ஒன்றிணைந���து உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் சமயம், நீங்கள் தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை… இப்படியான உபத்திரவங்கள் செய்யாமல் இருக்கலாமே.. இந்திய சினிமாக்களிலேயே கிளாமர் கொடி கட்டிப் பறக்கும் தெலுங்கு திரையுலகமே, சென்னை வெள்ளத்துக்கு ஒன்றிணைந்து உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் சமயம், நீங்கள் தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை… இப்படியான உபத்திரவங்கள் செய்யாமல் இருக்கலாமே.. இந்த ஒற்றை கேடுகெட்ட பாடல், மக்களின் மனநிலையில், கவனத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிட்டதை அறிவீர்களா இந்த ஒற்றை கேடுகெட்ட பாடல், மக்களின் மனநிலையில், கவனத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிட்டதை அறிவீர்களா அவ்வளவு ஏன், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்த நானே, வேலை மெனக்கெட்டு இந்தக் கட்டுரைக்காக சில மணி நேரங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறேனே\nஇந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் மற்றும் வார்த்தைகள் திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், திரு.ஆதி ஆகியோர்களுக்கு ஏதேனும் மன சங்கடத்தை உண்டாக்கியிருந்தால்…. அதற்காக நான் வருந்தப்போவது இல்லை. அதைக் காட்டிலும் லட்சம், கோடி மடங்கு உங்கள் ’படைப்பு’கள் என்னைப் போன்ற பெண்களை அனுதினமும் துரத்துகின்றன… தீண்டுகின்றன. அது தரும் துன்பத்தையும் துயரத்தையும் ஒரு நொடி உணர்ந்தால் கூட, இனி அப்படியான ‘படைப்பு’களைப் படைக்க மாட்டீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthreporter.info/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-12-16T10:02:55Z", "digest": "sha1:K4DBXGD7YIB3RLLYTL3YDEVXMAZ7G7FO", "length": 2763, "nlines": 55, "source_domain": "healthreporter.info", "title": "ஸ்விங்", "raw_content": "சுரண்டல் ஒன்றுக்கு வர்த்தக அமைப்பு\nசுரண்டல் ஒன்றுக்கு வர்த்தக அமைப்பு\nகென் நீண்ட ஸ்விங் வர்த்தக அமைப்பு\nபெரிய லாபத்திற்கான வர்த்தக ஸ்டாசஸ்டிசிக்ஸ் அமைப்பு ஸ்விங்\nஸ்விங் வர்த்தக உத்திகள் pdf\nஎதிர்கால சந்தைச் சுழற்சிகளை அடையாளம் மற்றும் வர்த்தகம் செய்ய முன்கூட்டியே ஸ்விங் வர்த்தக உத்திகள்\nபி டி எஃப் முன்கூட்டியே முன்கூட்டியே ஸ்விங் வர்த்தக உத்திகள்\nஎதிர்கால வர்த்தகம் forex gwgfx\nபைனரி விருப்பத்தேர்வு ரோபோ விசை\nஅச்சு வங்கி அந்நிய செலாவணி வாடிக்கையாளர் பராமரிப்பு\nபைனரி விருப்பங்கள் 1 நிமி��� வர்த்தக\nE g விருப்பம் வேலைகள் nyc\n��விங் வர்த்தகத்திற்கான பங்கு பெறுதல் உத்திகள்\nரிட்டர்ன் ஸ்விங் வர்த்தக மூலோபாயம் pdf இலவச பதிவிறக்க\nஸ்விங் புள்ளி அந்நிய செலாவணி\nஸ்விங் வர்த்தக அமைப்புகள் விமர்சனங்களை\nஎனவே அந்நிய செலாவணி மதிப்பீடுகள் குறிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-16T10:33:06Z", "digest": "sha1:TUABIUVLQCN3CZB5VYWI54343ODE4OOL", "length": 3778, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கமகம-என்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கமகம-என்று யின் அர்த்தம்\n‘மல்லிகையின் வாசனை கமகமவென்று வீசுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-12-16T11:13:38Z", "digest": "sha1:ONYZ55CP7HJPXONMUCN4HBSPTDEJO7TU", "length": 3759, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நடுகை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நடுகை யின் அர்த்தம்\n‘ஒரே நாளில் நடுகை முடிந்துவிட்ட��ு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/cabbage-masala-tamil.html", "date_download": "2018-12-16T10:44:46Z", "digest": "sha1:QC36LGB7TZ5I4N2VJYXVM4AOYW2FXZ2B", "length": 4162, "nlines": 68, "source_domain": "www.khanakhazana.org", "title": "கோஸ் மசாலா | Cabbage Masala Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nமுட்டைகோஸ் - 1/2 கிலோ\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்\nஇஞ்சி - 1 துண்டு\nபூண்டு - 2 பல்\nமஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nநெய் கலவை - தேவையான அளவு\nபட்டை - 4 துண்டு\nகருஞ்சிரகம் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஉருளைக்கிழங்கை வேக வைத்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன் ஆகியவற்றை நைஸாக அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, கருஞ் சிரகத்தை எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் தனித்தனியாக எண்ணெயில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் முட்டை கோஸ் போட்டு வதக்கி, அதில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்ததும் வதக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் பொடித்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். கடைசியில் பொடியாக நறுக்கிய தக்காளி, வதக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-12-16T11:34:13Z", "digest": "sha1:BYTFYXOBHYYOGHYBLDIN7T2563KET7GQ", "length": 5678, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "சூசன் ஜார்ஜ் | இது தமிழ் சூசன் ஜார்ஜ் – இது தமிழ்", "raw_content": "\nகொலை என்று பதற்றத்துடன் கடந்து விட முடியாத அளவுக்கு, மிகக்...\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட��ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/news/4889", "date_download": "2018-12-16T11:35:26Z", "digest": "sha1:3KEKPA4SX4VYB3OJP3YHMUWR3DZV6QHM", "length": 16178, "nlines": 50, "source_domain": "puthiyavidiyal.com", "title": "மட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம் | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nமட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான நேசகுமாரன் விமலராஜுக்கு 22.05.2018 அன்று அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்ட சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக கண்டித்துடன் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன் தன்னுடைய இடமாற்றம் தொடர்பான வழக்கும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் மீளப் பெறப்பட்டது.\nமேற்படி தனக்கு எதிராக வழங்கப்பட்ட இடம்மாற்றத்திற்கு எதிராக நேசகுமாரன் விமலராஜால் தாக்கல் செய்யபப்ட்ட வழக்கானது தவிசாளர் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு, கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் பாரளுமன்ற உறுப்பினர், பணிப்பாளர் விசாரணை அதிகாரி, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் காணி சீர்திருத்த ஆணைக்குழு, செயலாளர் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் பணிப்பாளர் காணி சீர்திருத்த ஆணைக்குழு அம்பாறை மாவட்டம் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபப்ட்டது.\nவழக்காளியினால் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாவது, அவருக்கு வழங்கப்பட்ட சேவையிலிருந்து இடை நிறுத்தம் ஆனது தன்னிச்சையாக எந்த விதமான காரணங்களும் சரியாக காட்டபப்டாமல்; அடிப்படையற்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிக்கு முரணாக சட்டதிட்டத்திற்கு அப்பால்பட்டது என்பதாகும்.\nவழக்கை விசாரனைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக கண்டித்துடன் காணிச் சீர்திருத்த ஆணைக் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன் தன்னுடைய இடமாற்றம் தொடர்பான வழக்கும் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் மீளப் பெறப்பட்டது.\nஇது தவிர மேலும் நேசகுமாரன் விமலராஜ் பணிப்பாளராக கடமையாற்றிய போது தன்னுடைய கடமையில் அச்சமின்றி பாகுபாடின்றி சட்ட விரோத காணி அபகரிபபு;க்கு எதிராக செயற்பட்டமையால் 22.02.2017 அன்று புன்னக்குடா நில அபகரிபபு;க்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று வடுP திரும்பிய அன்றைய தினம் துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்காகி தற்போது பொலீஸ் பாதுகாபப்புடன் கடமையில் ஈடுபடடு; வருகின��றார்.\nமேலும் தனக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் சம்மந்தமாகவும் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களினாலும் அவர்களின் ஆதரவளர்களினாலும் தொடச்சியாக சமூக வலைத்தளஙக்ளில் நற்பெயருக்கு களஙக்ம் ஏற்படும் வகையில் கருத்துக்களை பரப்புவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் மனுவில் குறிப்பிடுவதாவது 11.10.2017 அன்று அனுமதி பெற்று பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து கலந்துரையாடும் போது தான் அவருடைய பாதுகாபபு; உத்தியயோகஸ்தர்களினால் தான் தாக்கப்பட்டதாகவும் குறிபப்pட்டுள்ளார். இது தவிர அன்றைய சம்பவ இடமான பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு பொலிசார் வரவழைக்கபப்ட்டதுடன் தனக்கு வழங்கப்பட்ட பொலீஸ் உத்தியோகஸ்தரின் உதவியுடன் அவவ்pடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிதாக குறிப்பிட்டுள்ளனர்.\nமேற்படி மனுவை சிரேஷ்ட சட்டத்தரணி ஜீ.ஜீ.அருள்பிரகாசம் அவர்களது அறிவூட்டலின் படி ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தன உடன் சட்டத்தரணி ஆ.N.சிறிமானே அவர்கள் வழக்குக்கு தோற்றினார்கள்.\nகௌரவ மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதிகளான பி.பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேயசேகர ஆகியோரால் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nமேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக எச்சரித்ததுடன் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு நீதிமன்ற ஆணையினை மீற எந்த விதமான அதிகாரமும் கிடையாது என்றும் இது ஒரு சட்ட விரோதமானது என்றும் கருதியது அத்துடன் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடை நிறுத்தியதை மீளப் பெறப்பட்டதுடன் தன்னுடைய இடமாற்றம் தொடர்பான வழக்கும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் மீளப் பெறப்பட்டது.\nகிழக்குமாகாண புதிய இராணுவக் கட்டளைத் தளபதி - மட்டு. அரசாங்க அதிபர் சந்திப்பு\nதமிழ்த்;;;;;;;;;;;;;;;;;; தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்\nஇறுதிக்கட்ட யுத்தத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த போராளிகளையும் அரசியல் கைதிகளையும் மஹிந்த அரசாங்கமே விடுதலை செய்தது என்கின்றார் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி (டினேஸ்)\nகிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் வீதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும். பூ.பிரசாந்தன்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/189513?ref=category-feed", "date_download": "2018-12-16T11:05:19Z", "digest": "sha1:5K6BSW6Q3RBJ3JZ2EAEZD4LGPPHXJBGS", "length": 9761, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட 14 வயது சிறுமி: திரும்ப பெறப்பட்ட ஆம்பர் அலெர்ட் பற்றிய பின்னணி தகவல்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட 14 வயது சிறுமி: திரும்ப பெறப்பட்ட ஆம்பர் அலெர்ட் பற்றிய பின்னணி தகவல்கள்\nதனது பள்ளி அருகே கடத்திச் செல்லப்பட்ட ஒரு சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதையடுத்து Edmonton பகுதியில் விடுக்கப்பட்டிருந்த ஆம்பர் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது.\nநேற்று மதியம் Edmonton பகுதியில் அமைந்திருந்த ஒரு பள்ளியின் முன்பு ஒரு 14 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து அப்பகுதிக்கு ஆம்பர் அலெர்ட் விடுக்கப்பட்டது.\nஅந்த இளம்பெண்ணை கடத்தியது Jacques Sennesael என்ற நபர் என்றும் ஒரு செய்தி வெளியானது.\nMcNally High School என்னும் பள்ளியில் படிக்கும் அந்தப் பெண், காரில் வந்த ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் அவருடன் காரில் சென்றதாகவும் அந்த பெண்ணின் பள்ளியில் படிக்கும் பிற மாணவிகள் தெரிவித்தனர்.\nஅந்த நபர் சந்தேகத்திற்குரிய விதத்தில் காணப்பட்டதாகவும் அவரது காரில் ஒரு துப்பாக்கி இருந்ததைப் பார்த்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ���ன்னொரு நபர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் அந்த நபர் ஒரு லாண்டரியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அந்த இளம்பெண் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nஅந்த லாண்டரியின் உரிமையாளர் குறிப்பிட்ட அந்த நபர், தன் துணிகளைத் துவைப்பதற்காக வந்ததாகவும் பின்பு ஒரு மணி நேரத்திற்குப்பின் மீண்டும் ஒருஇளம்பெண்ணுடன் வந்ததாகவும், அவர்கள் இருவரும் அங்கிருக்கும்போதே பொலிசார் வந்து அந்த நபரைக் கைது செய்ததாகவும் தெரிவித்தார்.\nஇதற்கிடையில் ஒரு நபரை பொலிசார் கைது செய்யும் காட்சி ஒன்றை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nஅவர்தான் அந்த பெண்ணை கடத்தியவர் என்பது உறுதி செய்யப்படாத நிலையில், பொலிசார் வெளியிட்டிருந்த அவரது அங்க அடையாளங்களும், அவரது காரின் அடையாளங்களும் பொருந்துவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅதுமட்டுமின்றி அந்த இளம்பெண்ணும் அவளைக் கடத்தியதாகக் கூறப்படும் நபரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்றும் அவர்களுக்கிடையே என்ன உறவு என்பது குறித்து தெரியவில்லை என்றும் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/eps-and-ops-statement-about-h-raja/", "date_download": "2018-12-16T12:07:23Z", "digest": "sha1:KRI535X4W4GB7MVHDKA5UCZCJIX3UCV2", "length": 12777, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹெச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்: முதல்வர், துணை முதல்வர் கூட்டாக பேட்டி - EPS and OPS Statement about H.Raja", "raw_content": "\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஹெச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்: முதல்வர், துணை முதல்வர் கூட்டாக பேட்டி\nமுகநூல் நிர்வாகிதான் கருத்து பதிவிட்டார் என தெரிவித்தது அபத்தமானது\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், “திருச்சியில் காவல் ஆய்வாளரால் பெண் இறந்தது துரதிர்ஷ்டவசமானது. உஷா குடும்பத்தினருக்கு இழப்பீடு தருவது அரசின் பரிசீலனையில் உள்ளது. கர்ப்பிணி பெண் பலியான விவகாரத்தில், காவல் ஆய்வாளர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.\nதொடர்ந்து பேசிய முதல்வர், தமிழகத்தில் வெற்றிடம் என்று எதுவும் இல்லை. நடைபெறும் அதிமுக ஆட்சியே எம்.ஜி.ஆர் ஆட்சிதான்” என்று சமீபத்தில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்தின் கருத்துக்கு பதில் தெரிவித்தார்.\nமேலும், ஹெச்.ராஜா விவகாரம் குறித்து பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, “தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nஇதைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “பெரியார் விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் விளக்கம் குறித்து ஆராய்ந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும். ஹெச்.ராஜாவின் சர்ச்சை கருத்து கண்டனத்திற்குரியது. முகநூல் நிர்வாகிதான் கருத்து பதிவிட்டார் என தெரிவித்தது அபத்தமானது. பெரியார் சிலை குறித்து ஹெச்.ராஜா பேசியதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nஹெச்.ராஜா எதிர்ப்பால் நின்று போனதா கருத்தரங்கம் அமைச்சர் மாஃபாய் மீதும் புகார்\nவிஜய்யை எச்சரிக்கும் அமைச்சர்… மீண்டும் களத்தில் இறங்கிய ஹெச்.ராஜா\nடெல்லி அரசு பற்றிய ட்வீட்டை நீக்கிய ஹெச்.ராஜா… கலாய்க்கும் நெட்டிசன்கள்\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nஹெச்.ராஜாவை விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் அழைத்தது சரியா\nஎச். ராஜாவை கண்டித்து அறநிலையத்துறையினர் உண்ணாவிரத போராட்டம்\nஆளுநரை நேரில் சந்தித்துப் பேசிய ஹெச். ராஜா\nஹெச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு\nஉலக மகளிர் தினம்: ஆண்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை கவனித்தீர்களா\nமக்களை காவுவாங்கும் துறையாக காவல்துறை இருக்கக் கூடாது: விஜயகாந்த்\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nMekedatu Dam: மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்���டும்.\nமேகதாது அணைப் பிரச்னை: வியாழக்கிழமை தமிழக சட்டமன்றம் சிறப்புக் கூட்டம்\nMekedatu Dam Issue: மேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு கொடுத்த அனுமதியை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nCyclone Phethai : 19 கிமீ வேகத்தில் வருகிறது பெய்ட்டி புயல்… இப்போது எங்கே இருக்கிறது\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nதல 59 படம் பூஜையில் ஸ்ரீதேவிக்கு மரியாதை… கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nஅதே ஃபைனல், அதே எதிராளி, உச்சக்கட்ட ஆக்ரோஷம்: ‘உலக சாம்பியன்’ பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை\nவர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷல் ரிலீஸ்\nகூச்சப்படாமல் அப்பீல் செய்த ஆஸி, ஏமாற்றிய அம்பயர் ஹெல்மெட்டை வீசியெறிந்துச் சென்ற கோலி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nKarunanidhi Statue Inauguration Live: கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/latha-talk-about-rajini/35384/", "date_download": "2018-12-16T11:21:05Z", "digest": "sha1:K6HMF32U7Z7GWOPQ2PHVYQZRUD3E4WFE", "length": 5099, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "ராமவரத்தில் ரஜினியை அடித்தாரா எம்.ஜி.,ஆர்?- என்ன சொல்கிறார் லதா - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் ராமவரத்தில் ரஜினியை அடித்தாரா எம்.ஜி.,ஆர்- என்ன சொல்கிறார் லதா\nராமவரத்தில் ரஜினியை அடித்தாரா எம்.ஜி.,ஆர்- என்ன சொல்கிறார் லதா\nதமிழ் திரையுலகில் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பவர் ரஜினிகாந்த்.மேடைக்கு மேடை எம்ஜிஆரையும் புகழ்ந்து பேசி வருவது நமக்கு தெரிந்ததே. தற்போது அவர் அரசியலிலும் பிஸியாக உள்ளார்.ரஜினி குறித்து ஒரு வதந்தி எப்போதும் உண்டு. அதாவது நடிகை லதாவை அவர் ஒருதலையாக காதலித்ததாகவும், ஒருகட்டத்தில் எல்லை மீறியதால் கோபமடைந்த எம்.ஜி.ஆர் ரஜினியை ராமவரம் தோட்டத்தில் அழைத்து அடித்ததாகவும் ஒரு வதந்தி நீண்ட காலமாகவே உலவி வருகிறது.\nஇந்த நிலையில் நடிகை லதாவிடம் பேட்டி ஒன்றில் செய்தியாளர் ஒருவர் இது குறித்து கேட்டார். அப்போது அதற்கு பதிலளித்த லதா, ரஜினி நல்ல மனிதர்.அவர் மீது வேறு எந்த குறையும் சொல்ல முடியாது. அதனால்தான் இப்படி அவர் மீது வதந்தி பரப்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.\nPrevious articleஎட்டுவழிச்சாலை விவசாயிகளுக்கு ஆதரவாக நேரடியாக களமிறங்கிய கஸ்தூரி\nNext articleசிறுவனை நேரில் வீட்டுக்கு வரசொல்லி சந்தித்த சூர்யா\nநம்ம பிக்பாஸ் ஓவியாவா இது\nஒரே ஒரு வாரம் டைம் கொடுங்கள்: அஞ்சலியின் இயக்குனர் கெஞ்சியது யாரிடம் தெரியுமா\nரோஹித் ஷர்மாவுக்கு பிடித்த வீரர் இவர்தான்\nதாசிக்கு பிறந்தவன் தான் ஆண்டாளை தவறாக பேசியிருப்பான்: எச்.ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/saapidum-ungal-kulanthaikalidam-seiya-vendiyathum-seiya-koodathathum", "date_download": "2018-12-16T11:50:16Z", "digest": "sha1:REAWVCSNMEUKWMUT5DKC4AGOL4QXW6B7", "length": 13878, "nlines": 244, "source_domain": "www.tinystep.in", "title": "சாப்பிடும் உங்கள் குழந்தைகளிடம் செய்ய வேண்டியதும்? செய்ய கூடாததும்? - Tinystep", "raw_content": "\nசாப்பிடும் உங்கள் குழந்தைகளிடம் செய்ய வேண்டியதும்\nகுழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பழக்கங்கள் பல இருப்பின்... அவை யாவும் தலைமுறை தாங்கும் பாரம்பரியம் என்பதை உணர்ந்து செயல்படுவது மிக நல்லது. அவற்றில் ஒன்று தான் உணவு பழக்கம். இந்த உணவு பழக்கம் என்பது ஒருவரின் புறத் தோற்றத்தையும் முதல் பார்வையிலே மற்றவருக்கு தெரியப்படுத்��ுவதாகும். ஒருசில தவறான உணவு பழக்கத்தின் உந்துதலால் உங்கள் குழந்தை எதிர்க்காலத்தில் பல பிரச்சனையை சந்திக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால், சாப்பிடும் போது உங்கள் குழந்தை எதையெல்லாம் செய்ய வேண்டும் எவையெல்லாம் செய்யக்கூடாது என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.\nஒன்றாக அமர்ந்து பகிர்ந்து உண்ணுதல்:\nஅன்பையும் சரி... அன்றாட உணவையும் சரி... பகிர்ந்து உண்ண பழக்கப்படுத்துங்கள். சாப்பிடும் போதுதான் ஒருசில விஷயங்களை மகிழ்வுடன் நம் மனம் விரும்பிய நபருடன் பகிர்ந்துக்கொள்ள முடியும். இதனால், குழந்தைகளிடம் இருக்கும் உணவு பொறாமை என்பது முற்றிலும் நீங்கும். அதேபோல், தனியாக அமர்ந்து உண்ண பழக்கப்படுத்தாமல், சேர்ந்து உண்ண பழக்கப்படுத்துவது மிக நல்லது.\nஉங்கள் குழந்தைக்கு வேண்டிய உணவை, அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிக்க பழகுங்கள். இதனால், அவர்கள் உடல் மட்டுமல்லாமல் மனதளவிலும் ஆரோக்கியமாக இருத்தல்கூடும். உங்கள் குழந்தை ஒரு ஆரோக்கியமான உணவை தவிர்த்தால்... அதற்கு மாறான அவர்கள் விரும்பும் ஆரோக்கியமான உணவை அந்த இடத்தில் வைத்திடுங்கள். இதனால் வெறுப்புடன் பார்க்கப்படும் ஒரு உணவும் விருப்பத்துடன் பார்க்க நேரிடும். அவர்கள் வயிற்றின் அளவுக்கு மீறியதை வைத்து திணிக்காதீர்கள்.\nஆரோக்கியமான உணவை தொடர்ந்து தவிர்த்தால்:\nகுழந்தைகள் எப்போதும் ஒரு உணவை உடனடியாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பலதடவை அவர்கள் மனதானது யோசித்த வண்ணம் இருக்கிறது. இப்போது உங்கள் குழந்தை பூக்கோசு சாப்பிடமாட்டேன் என அடம்பிடித்தால், அந்த உணவை சாப்பிடலாமா வேண்டாமா என்பதை அவர்கள் முடிவு செய்ய கொஞ்ச நாட்கள் ஆகும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். வேண்டாத உணவை வைத்து திணிக்காதீர்கள். அன்பாக கொடுக்க பழகுங்கள்.\nஉங்கள் குழந்தைகள் சாப்பிட்டு முடித்தால் தான் அவனுக்கு வேண்டியதை தருவேன் எனும் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த மனநிலையால்... பிடிக்காத உணவை கஷ்டப்பட்டு உங்கள் குழந்தைகள் சாப்பிட, அவர்கள் விரும்பிய உணவின் மீதான ஈர்ப்பும் அதிகரிக்கிறது. விளைவு, அந்த உணவு இல்லையென்றால் அவர்கள் சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்க, பிடிவாத குணமும் உங்கள் குழந்தையிடம் உருவாகிடும்.\nஉங்கள் குழந்தைகளுக்கு மறைத்து வைத்து உணவை கொடுப்பதை நிறுத்துங்கள். இதனால், நீங்கள் இல்லாவிட்டாலும் அவர்களை அந்த உணவு உண்ண தூண்ட, கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவும் கூடும் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். பிற்காலத்தில் உதவும்...\nஉங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=145100", "date_download": "2018-12-16T10:55:33Z", "digest": "sha1:2KKUUONX5EIQXOEKD5VDMXP6EFA2C6HO", "length": 20971, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "ஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை! - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள் | Women protest against SC verdict on Sabarimala temple - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n‘பசுமைத் தீர்ப்பாயத்தின் மீது சந்தேகம் உள்ளது’ - ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு பகீர் புகார்\n`சிலரின் அரசியல் சதுரங்கத்தால் தான் ஏழுபேர் விடுதலை தாமதமாகிறது’ - ராஜேந்திர பாலாஜி ஓபன்டாக்\n அதை டி.வியில் பார்த்துக்கொள்கிறேன்’ - அழகிரி கடுகடுப்பு\n`கலைஞர் மீது எனக்குள்ள மரியாதையை ஆதாரப்படுத்த அவசியமில்லை’ - கமல்\nஉலக பேட்மிண்டன் டூர் ஃபைனல்ஸ் - சாம்பியன் ப���்டம் வென்று பி.வி.சிந்து அசத்தல்\nமீண்டும் பிரதமானார் ரணில் - பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் அதிபர் சிறிசேன\n`நமக்காக தான் அரசாங்கமே தவிர;அரசாங்கத்துக்காக நாம இல்ல’ - சீதக்காதி ஸ்னீக் பீக்\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nஅசத்தல் சதம்; புதிய சாதனை - ஆஸி., வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கோலி\nஜூனியர் விகடன் - 17 Oct, 2018\nமிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\n - போராளிகளைக் கண்டு பயம் ஏன்\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\nகலங்கிய கடவுளின் தேசம்... கைகொடுத்த வாசகர்கள்\nசுருங்கிப்போன ஓடை... சுணக்கம் காட்டும் அதிகாரிகள்\n” - புதுச்சேரியில் கோரிக்கை வைக்கும் சமூக அமைப்புகள்\nநட்புக்காக செய்த கொலைகள்... வளைக்கப்பட்ட மோகன்ராம்\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nகோபால் கைதுக்கு ராஜகோபால் காரணமா\n - சர்வதேச கடத்தல் கும்பலின் கைவரிசையா\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\nசபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் செயல்படுத்துவோம் என்று பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, போராட்டக்களமாக மாறிக்கிடக்கிறது கேரளம். மாநில அரசின் முடிவுக்கு எதிராக பி.ஜே.பி மற்றும் இந்து அமைப்புகள் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியும் தெருவில் இறங்கிப் போராடுகிறது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஏராளமான பெண்கள் கேரள வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்.\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிராகப் பெண் பக்தர்களில் ஒரு பிரிவினர் கேரளாவில் 2016-ல் ‘ரெடி டு வெயிட்’ என்ற பிரசார இயக்கத்தைத் தொடங்கினர். அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பத்மா பிள்ளையிடம் பேசினோம். “அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குப் போகலாம் என்ற தீர்ப்பை நாங்கள் ஏற்கவில்லை. சபரிமலைக்கு நாங்கள் போகாமல் இருப்பது எங்களுக்கு நாங்களே போட்டுக்கொண்ட கட்டுப்பாடு. ‘நாங்கள் காத்திருக்கத் தயார���’ என்ற எங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாகவே, ‘ரெடி டு வெயிட்’ என்ற இயக்கத்தை ஏற்படுத்தினோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n`செந்தில் பாலாஜியை சேர்த்ததுக்காக தி.மு.க தலைமை வருத்தப்படும்’ - அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர்\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஉர்ஜித் படேல் ராஜினாமா... திரைமறைவில் ஒளிந்திருக்கும் காரணங்கள்\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n“யாரும் தினகரனுக்கு எதிராக வாய் திறப்பதில்லை” - பொங்கிய பன்னீர்... இறுகிய எடப்பாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-1/chapter-14.html", "date_download": "2018-12-16T10:51:01Z", "digest": "sha1:32HGMTMHMZ3U2EX6RIIR72CHJDOEJU4N", "length": 47753, "nlines": 319, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்திய���யம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nகுடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட அங்கே தான் வசதியான துறைகள் இருந்தன.\nகுடந்தையிலிருந்து புறப்பட்ட வல்லவரையன், முதலில் அரிசிலாற்றங்கரையை நோக்கிச் சென்றான். வழியில் அவன் பார்த்த காட்சிகள் எல்லாம் சோழ நாட்டைக் குறித்து அவன் கேள்விப்பட்டிருந்ததைக் காட்டிலும் அதிகமாகவே அவனைப் பிரமிக்கச் செய்தன. எந்த இனிய காட்சியையும் முதல் முறை பார்க்கும்போது அதன் இனிமை மிகுந்து தோன்றுமல்லவா பசும்பயிர் வயல்களும், இஞ்சி மஞ்சள் கொல்லைகளும், கரும்பு வாழைத் தோட்டங்களும், தென்னை, கமுகுத் தோப்புகளும், வாவிகளும், ஓடைகளும், குளங்களும், வாய்க்கால்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன. ஓடைகளில் அல்லியும் குவளையும் காடாகப் பூத்துக் கிடந்தன. குளங்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் நீலோத்பவமும் செங்கழுநீரும் கண்கொள்ளாக் காட்சியளித்தன. வெண்ணிறக் கொக்கு���ள் மந்தை மந்தையாகப் பறந்தன. செங்கால் நாரைகள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தன. மடைகளின் வழியாகத் தண்ணீர் குபுகுபு என்று பாய்ந்தது. நல்ல உரமும் தழை எருவும் போட்டுப் போட்டுக் கன்னங்கரேலென்றிருந்த கழனிகளின் சேற்றை உழவர்கள் மேலும் ஆழமாக உழுது பண்படுத்தினார்கள். பண்பட்ட வயல்களில் பெண்கள் நடவு நட்டார்கள். நடவு செய்து கொண்டே, இனிய கிராமிய பாடல்களைப் பாடினார்கள். கரும்புத் தோட்டங்களின் பக்கத்தில் கரும்பு ஆலைகள் அமைத்திருந்தார்கள். சென்ற ஆண்டில் பயிரிட்ட முற்றிய கருப்பங்கழிகளை வெட்டி அந்தக் கரும்பு ஆலைகளில் கொடுத்துச் சாறு பிழிந்தார்கள். கரும்புச் சாற்றின் மணமும், வெல்லம் காய்ச்சும் மணமும் சேர்ந்து கலந்து வந்து மூக்கைத் தொளைத்தன.\nதென்னந்தோப்புகளின் மத்தியில் கீற்று ஓலைகள் வேயப்பட்ட குடிசைகளும் ஓட்டு வீடுகளும் இருந்தன. கிராமங்களில் வீட்டு வாசலைச் சுத்தமாக மெழுகிப் பெருக்கித் தரையைக் கண்ணாடி போல் வைத்திருந்தார்கள். சில வீடுகளின் வாசல்களில் நெல் உலரப் போட்டிருந்தார்கள். அந்த நெல்லைக் கோழிகள் வந்து கொத்தித் தின்றுவிட்டு, “கொக்கரக்கோ” என்று கத்திக் கொண்டு திரும்பிப் போயின. நெல்லைக் காவல் காத்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் அக்கோழிகளை விரட்டி அடிக்கவில்லை. “கோழி அப்படி எவ்வளவு நெல்லைத் தின்றுவிடப் போகிறது” என்று கத்திக் கொண்டு திரும்பிப் போயின. நெல்லைக் காவல் காத்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் அக்கோழிகளை விரட்டி அடிக்கவில்லை. “கோழி அப்படி எவ்வளவு நெல்லைத் தின்றுவிடப் போகிறது” என்று அலட்சியத்துடன் அக்குழந்தைகள் சோழியும் பல்லாங்குழியும் ஆடிக் கொண்டிருந்தார்கள். குடிசைகளின் கூரைகளின் வழியாக அடுப்புப் புகை மேலே வந்து கொண்டிருந்தது. அடுப்புப் புகையுடன் நெல்லைப் புழுக்கும் மணமும், கம்பு வறுக்கும் மணமும், இறைச்சி வதக்கும் நாற்றமும் கலந்து வந்தன. அக்காலத்தில் போர் வீரர்கள் பெரும்பாலும் மாமிசபட்சணிகளாகவே இருந்தார்கள். வல்லவரையனும் அப்படித்தான்; எனவே அந்த மணங்கள் அவனுடைய நாவில் ஜலம் ஊறச் செய்தன.\nஆங்காங்கே சாலை ஓரத்தில் கொல்லர் உலைக்களங்கள் இருந்தன. உலைகளில் நெருப்புத் தணல் தகதகவென்று ஜொலித்தது. இரும்பைப் பட்டறையில் வைத்து அடிக்கும் சத்தம் ‘டணார், டணார���’ என்று கேட்டது. அந்த உலைக் களங்களில் குடியானவர்களுக்கு வேண்டிய ஏர்க்கொழு, மண்வெட்டி, கடப்பாரை முதலியவற்றுடன், கத்திகள், கேடயங்கள், வேல்கள், ஈட்டிகள் முதலியன கும்பல் கும்பலாகக் கிடந்தன. அவற்றை வாங்கிக் கொண்டு போகக் குடியானவர்களும் போர் வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு காத்திருந்தார்கள்.\nசிறிய கிராமங்களிலும் சின்னஞ்சிறு கோவில்கள் காட்சி அளித்தன. கோவிலுக்குள்ளே சேமக்கலம் அடிக்கும் சத்தமும், நகரா முழங்கும் சத்தமும், மந்திரகோஷமும், தேவாரப் பண்பாடலும் எழுந்தன. மாரியம்மன் முதலிய கிராம தேவதைகளை மஞ்சத்தில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு பூசாரிகள் கரகம் எடுத்து ஆடிக் கொண்டும் உடுக்கு அடித்துக் கொண்டும் வந்து நெல் காணிக்கை தண்டினார்கள். கழுத்தில் மணி கட்டிய மாடுகளைச் சிறுவர்கள் மேய்ப்பதற்கு ஓட்டிப் போனார்கள். அவர்களில் சிலர் புல்லாங்குழல் வாசித்தார்கள்\nகுடியானவர்கள் வயலில் வேலை செய்த அலுப்புத் தீர மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள். அப்போது செம்மறியாடுகளைச் சண்டைக்கு ஏவிவிட்டு அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். வீட்டுக் கூரைகளின் மேல் பெண் மயில்கள் உட்கார்ந்து கூவ, அதைக் கேட்டு ஆண் மயில்கள் தோகையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஜிவ்வென்று பறந்துபோய் அப்பெண் மயில்களுக்கு பக்கத்தில் அமர்ந்தன. புறாக்கள் அழகிய கழுத்தை அசைத்துக் கொண்டு அங்குமிங்கும் சுற்றின. பாவம் கூண்டுகளில் அடைபட்ட கிளிகளும் மைனாக்களும் சோக கீதங்கள் இசைத்தன. இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் பார்த்துக் களித்துக் கொண்டு வந்தியத்தேவன் குதிரையை மெல்ல செலுத்திக் கொண்டு சென்றான்.\nஅவனுடைய கண்களுக்கு நிறைய வேலை இருந்தது. மனமும் இந்தப் பல்வேறு காட்சிகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது. ஆயினும் அவன் உள்மனத்திலே இலேசாகப் பனியினால் மூடுண்டது போல், ஒரு பெண்ணின் முகம் தெரிந்து கொண்டேயிருந்தது. ஆகா அந்தப் பெண் அவளுடைய செவ்விதழ்களைத் திறந்து தன்னுடன் சில வார்த்தை பேசியிருக்கக் கூடாதா அந்தப் பெண் அவளுடைய செவ்விதழ்களைத் திறந்து தன்னுடன் சில வார்த்தை பேசியிருக்கக் கூடாதா பேசியிருந்தால் அவளுக்கு என்ன நஷ்டமாகியிருக்கும் பேசியிருந்தால் அவளுக்கு என்ன நஷ்டமாகியிருக்கும் அந்தப் பெண் யாராயிர��க்கும் யாராயிருந்தாலும் கொஞ்சம் மரியாதை என்பது வேண்டாமா என்னைப் பார்த்தால் அவ்வளவு அலட்சியம் செய்வதற்குரியவனாகவா தோன்றுகிறது என்னைப் பார்த்தால் அவ்வளவு அலட்சியம் செய்வதற்குரியவனாகவா தோன்றுகிறது அந்தப் பெண் யார் என்பதைச் சொல்லாமலே அந்தச் சோதிடக் கிழவன் ஏமாற்றிவிட்டார் அல்லவா அந்தப் பெண் யார் என்பதைச் சொல்லாமலே அந்தச் சோதிடக் கிழவன் ஏமாற்றிவிட்டார் அல்லவா அவர் கெட்டிக்காரர்; அசாத்தியக் கெட்டிக்காரர். பிறருடைய மனத்தை எப்படி ஆழம் பார்த்துக் கொள்கிறார் அவர் கெட்டிக்காரர்; அசாத்தியக் கெட்டிக்காரர். பிறருடைய மனத்தை எப்படி ஆழம் பார்த்துக் கொள்கிறார் எவ்வளவு உலக அனுபவத்துடன் வார்த்தை சொல்லுகிறார் எவ்வளவு உலக அனுபவத்துடன் வார்த்தை சொல்லுகிறார் முக்கியமான விஷயம் ஒன்றும் அவர் சொல்லவில்லைதான் முக்கியமான விஷயம் ஒன்றும் அவர் சொல்லவில்லைதான் இராஜாங்க சம்பந்தமான பேச்சுக்களில் அவர் மிகவும் ஜாக்கிரதையாக எதுவும் சொல்லாமல் தப்பித்துக் கொண்டார். அல்லது எல்லோருக்கும் தெரிந்ததையே விகசித சாதுரியத்துடனே சொல்லிச் சமாளித்துக் கொண்டார். ஆனாலும் தன்னுடைய அதிர்ஷ்ட கிரகங்கள் உச்சத்துக்கு வந்திருப்பதாக நல்ல வார்த்தை சொன்னார் அல்லவா இராஜாங்க சம்பந்தமான பேச்சுக்களில் அவர் மிகவும் ஜாக்கிரதையாக எதுவும் சொல்லாமல் தப்பித்துக் கொண்டார். அல்லது எல்லோருக்கும் தெரிந்ததையே விகசித சாதுரியத்துடனே சொல்லிச் சமாளித்துக் கொண்டார். ஆனாலும் தன்னுடைய அதிர்ஷ்ட கிரகங்கள் உச்சத்துக்கு வந்திருப்பதாக நல்ல வார்த்தை சொன்னார் அல்லவா\nஇவ்வாறெல்லாம் சிந்தித்துக் கொண்டு வந்தியத்தேவன் சென்றான். அவ்வப்போது எதிர்ப்பட்ட காட்சிகள் இடையிடையே அவனைச் சிந்தனை உலகத்திலிருந்து இவ்வுலகத்துக்கு இழுத்தன. கடைசியில் அரிசிலாற்றங் கரையை அடைந்தான். சிறிது தூரம் ஆற்றங் கரையோடு சென்றதும், பெண்களின் கைவளை குலுங்கும் சத்தமும், கலகலவென்று சிரிக்கும் ஒலியும் கேட்டன. அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் அரிசிலாற்றங் கரையில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் மறைத்துக் கொண்டிருந்தன. எங்கிருந்து அப்பெண்களின் குரல் ஒலி வருகிறது என்று கண்டுபிடிக்க வந்தியத்தேவன் ஆற்றங்கரை ஓரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே சென்றான்.\n��� என்ற அபயக் குரலையும் கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குதிரையைத் தட்டி விட்டான். அந்தப் பெண்கள் இருந்த இடம் இரு மரங்களின் இடைவெளி வழியாக அவனுக்குத் தெரிந்தது. அவர்களில் பலருடைய முகங்களில் பீதி குடிகொண்டிருந்தது. அதிசயம் அதிசயம் அவர்களிலே இருவர் ஜோதிடர் வீட்டிற்குள்ளே வந்தியத்தேவன் பிரவேசித்ததும் புறப்பட்டுச் சென்றவர்கள்தான். இதையெல்லாம் நொடி நேரத்தில் வந்தியத்தேவன் பார்த்துத் தெரிந்து கொண்டான். அதை மட்டுமா பார்த்தான் ஓர் அடர்ந்த நிழல் தரும் பெரிய மரத்தின் அடியில், வேரோடு வேராக, பாதி தரையிலும் பாதி தண்ணீரிலுமாக ஒரு பயங்கரமான முதலை வாயைப் பிளந்து கொண்டிருந்தது. சமீபத்திலேதான் கொள்ளிட நதியில் ஒரு கொடூரமான முதலை வாயைப் பிளந்து கொண்டு வந்ததை வந்தியத்தேவன் பார்த்திருந்தான். முதலை எவ்வளவு பயங்கரமான பிராணி என்பதையும் கேட்டிருந்தான். ஆகவே இந்த முதலையைப் பார்த்ததும் அவன் உள்ளம் கலங்கி, உடல் பதறிப் போனான். ஏனெனில், அந்த முதலை சற்றுமுன் கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு வெகு சமீபத்தில் இருந்தது. வாயைப் பிளந்து கொண்டு, கோரமான பற்களைக் காட்டிக் கொண்டு, பயங்கர வடிவத்துடன் இருந்தது. முதலை இன்னும் ஒரு பாய்ச்சல் பாய வேண்டியதுதான். அந்தப் பெண்களின் கதி அதோகதியாகி விடும் ஓர் அடர்ந்த நிழல் தரும் பெரிய மரத்தின் அடியில், வேரோடு வேராக, பாதி தரையிலும் பாதி தண்ணீரிலுமாக ஒரு பயங்கரமான முதலை வாயைப் பிளந்து கொண்டிருந்தது. சமீபத்திலேதான் கொள்ளிட நதியில் ஒரு கொடூரமான முதலை வாயைப் பிளந்து கொண்டு வந்ததை வந்தியத்தேவன் பார்த்திருந்தான். முதலை எவ்வளவு பயங்கரமான பிராணி என்பதையும் கேட்டிருந்தான். ஆகவே இந்த முதலையைப் பார்த்ததும் அவன் உள்ளம் கலங்கி, உடல் பதறிப் போனான். ஏனெனில், அந்த முதலை சற்றுமுன் கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு வெகு சமீபத்தில் இருந்தது. வாயைப் பிளந்து கொண்டு, கோரமான பற்களைக் காட்டிக் கொண்டு, பயங்கர வடிவத்துடன் இருந்தது. முதலை இன்னும் ஒரு பாய்ச்சல் பாய வேண்டியதுதான். அந்தப் பெண்களின் கதி அதோகதியாகி விடும் அந்தப் பெண்களோ, பின்னால் அடர்த்தியாயிருந்த மரங்களினால் தப்பி ஓடுவதற்கும் முடியாத நிலையில் இருந்தார்கள்.\nவந்தியத்தேவனுடைய உள்ளம் எவ்வளவு குழம்பியிருந்தாலும் அவன் உறுதி அணுவளவும் குன்றவில்லை. தான் செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றியும் அவன் ஒரு கணத்துக்கு மேல் சிந்திக்கவில்லை. கையிலிருந்த வேலைக் குறி பார்த்து ஒரே வீச்சாக வீசி எறிந்தான். வேல் முதலையின் கெட்டியான முதுகில் பாய்ந்து சிறிது உள்ளேயும் சென்று செங்குத்தாக நின்றது. உடனே நமது வீரன் உடைவாளை உருவிக் கொண்டு முதலையை ஒரேயடியாக வேலை தீர்த்துவிடுவது என்ற உறுதியுடன் பாய்ந்து ஓடி வந்தான்.\nமுன்போலவே, அந்தச் சமயத்தில் அப்பெண்கள் கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. வந்தியத்தேவன் காதுக்கு அது நாராசமாயிருந்தது. இத்தகைய அபாயகரமான வேளையில் எதற்காக அவர்கள் சிரிக்கிறார்கள் பாய்ந்து ஓடி வந்தவன் ஒரு கணம் திகைத்து நின்றான். அப்பெண்களின் முகங்களைப் பார்த்தான். பயமோ பீதியோ அம்முகங்களில் அவன் காணவில்லை. அதற்கு மாறாகப் பரிகாசச் சிரிப்பின் அறிகுறிகளையே கண்டான்.\n” என்று கத்தியவர்கள் அவர்கள்தான் என்றே நம்ப முடியவில்லை.\nஅவர்களில் ஒருத்தி… ஜோதிடர் வீட்டில் தான் பார்த்த பெண் – கம்பீரமான இனிய குரலில், “பெண்களே சும்மா இருங்கள், எதற்காகச் சிரிக்கிறீர்கள் சும்மா இருங்கள், எதற்காகச் சிரிக்கிறீர்கள்” என்று அதட்டும் குரலில் கூறியது கனவில் கேட்பது போல அவன் காதில் விழுந்தது.\nமுதலையண்டை பாய்ந்து சென்றவன் வாளை ஓங்கியவண்ணம் தயங்கி நின்றான். முதலையை உற்றுப் பார்த்தான்; அந்தப் பெண்களின் முகங்களையும் இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். அவன் உள்ளத்தை வெட்கி மருகச் செய்த, உடலைக் குன்றச் செய்த, ஒரு சந்தேகம் உதித்தது. இதற்குள்ளாக அந்தப் பெண்மணி மற்றவர்களைப் பிரிந்து முன்னால் வந்தாள். முதலைக்கு எதிர்ப்புறத்தில் அதைக் காப்பாற்றுகிறவளைப் போல் நின்றாள்.\n தங்களுக்கு மிக்க வந்தனம் தாங்கள் வீணில் சிரமப்பட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/dulquer-salmaans-solo-press-meet-video-fulloncinema", "date_download": "2018-12-16T10:11:25Z", "digest": "sha1:UBTPDXW6JO4WPANAVAJERMC6GFHYOWC5", "length": 4673, "nlines": 68, "source_domain": "fulloncinema.com", "title": "Dulquer Salmaan's Solo Press Meet Video - Fulloncinema - Full On Cinema", "raw_content": "\n'இங்கிலிஷ் படம்' என்கிற தமிழ்த் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’\nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ்\n‘ஜாம்பி’ படப்பிடிப்பை இன்று ‘க்ளாப்’ அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nஇந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன்\nஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’\n2017ம் ஆண்டுக்கான “சிறந்த தமிழ் திரைப்படம்” விருதினை வென்ற குரங்கு பொம்மை திரைப்படம்\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட படம் SK14\n'இங்கிலிஷ் படம்' என்கிற தமிழ்த் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி\n'இங்கிலிஷ் படம்' என்கிற தமிழ் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ என்பவர் பெயர் அறிவிக்கப்படாத திரைப்படம் இயக்குவதாகவும் அதில் நான் ( நெடுஞ்சாலை ஆரி) நடிக்க இருப்பதாகவும் அதற்கு துணை புதுமுக நடிகர்கள் தேவை தொடர்புக்கு 9688522162 என்று தனது தொலைபேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T11:35:06Z", "digest": "sha1:MZJGRLOKMUTJEKVRN5K4454T3KCW3VQQ", "length": 5636, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "“அல்கா வர்மா” – ஆல்பம் | இது தமிழ் “அல்கா வர்மா” – ஆல்பம் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Actress Album “அல்கா வர்மா” – ஆல்பம்\n“அல்கா வர்மா” – ஆல்பம்\nPrevious Postமீகாமன் - ட்ரெய்லர் Next Post\"மீனாக்ஷி\" - ஆல்பம்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koomaali.blogspot.com/2011/02/blog-post_04.html", "date_download": "2018-12-16T10:19:34Z", "digest": "sha1:V22TUP7IS435BGGZKY3KIOL5Q2QQ5PSQ", "length": 18688, "nlines": 245, "source_domain": "koomaali.blogspot.com", "title": "கோமாளி.!: மொபைல் அப்ளிகேசன்ஸ்", "raw_content": "\nமுன்குறிப்பு: கண்டிப்பா எல்லோரும் மொபைல் வச்சிருப்பீங்க. அதுல சிலது மல்டிமீடிய மொபைலா இருக்கும் , சிலது சாதாரண போனா இருக்கும். இந்தப் பதிவு மல்டிமீடியா மொபைல் அப்ப்ளிகேசன்ஸ் பத்தினதுதான். ஏற்கெனவே இங்க இத பத்தி எழுதிருக்கேன். அதுல நிறைய அப்ப்ளிகேசன்ஸ் பத்தி சொல்லிருந்தேன். இன்னும் சிலத இங்க பார்க்கலாம்.\nஆல் இன் ஒன் அப்ளிக்கேசன் :\nbiNu அப்படிங்கிற அப்ப்ளிகேசன் ஒண்ணு இருக்குது. சொல்லப்போனா இதுல இல்லாத வசதிகளே கிடையாது. அத விட இதுபத்தி சொல்லனும்னுதான் இந்தப் பதிவே. அப்படி என்ன அதுல இருக்குதுன்னு பார்த்தா , முதல்ல கிரிகெட் ஸ்கொர்ஸ் தெரிஞ்சிக்கலாம். அதாவது இப்ப லைவ்ல எந்த டீம் விளையாடிட்டு இருக்காங்க ,எந்த மேட்ச் அப்படிங்கிற எல்லா தகவல்களும் வந்திடும்.\nஅடுத்த விசயம் செய்திகள். அதுவும் தமிழ்ல செய்திகள் படிசிக்கிலாம்.இதுல தினகரன் பேப்பரோட செய்திகள் அப்படியே வரும் . கூடவே BBC தமிழ் செய்திகளும் படிச்சிக்க முடியும். அதே மாதிரி ஆங்கிலத்திலையும் செய்திகள் படிசிக்கிலாம். அதவிட படிப்பதற்கும் ரொம்ப எளிமையா இருக்குறது இதோட சிறப்பு.\nஅடுத்து Dictionary. இதுவும் biNu ல இருக்கு. பொதுவா நிறைய dictionary கிடைக்குது. ஆனா இதுல ஒரே அப்ப்ளிகேசன்ல இருக்குறது சிறப்பு. இதுல விக்கிபீடியாவும் இருக்கு. அதனால அதையும் பயன்படுத்திக்கலாம்.\nஅடுத்து weather . இதுவும் ஒரு பயனுள்ள விசயம்தான். அடுத்து கூகுள் சர்ச்ம் இருக்கு. கூடவே Astrology , Forex இதெல்லாம் இருக்கிறதால நான் என்ன சொல்லவரேன் அப்படின்னா நீங்க போன் வச்சிருந்தா கண்டிப்பா இந்த அப்ப்ளிகேசன முதல்ல டவுன்லோட் பண்ணுங்க. பண்ணி பயன்படுத்திப் பார்த்துட்டு சொல்லுங்க. அதோட இணைப்பு கீழ கொடுத்திருக்கேன். அங்க போய் உங்க மொபைல் நம்பர் கொடுத்த ��ங்க மொபைலுக்கு டவுன்லோட் லிங்க் தருவாங்க. அதுல இருந்து நீங்க டவுன்லோட் பண்ணிக்கலாம்.\nஇது எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கும். கம்பியூட்டர்ல பயன்படுத்திருப்பீங்க. ஆனா மொபைல்ல கூட பயன்படுத்த முடியும். அதுக்கு நீங்க www.sharejar.com போய் டவுன்லோட் பண்ணிகோங்க. கண்டிப்பா பயன்படும்னு நினைக்கிறேன். என்னோட மொபைல்ல பேசிருக்கேன். ஆனா எல்லோருக்கும் சரியா வருமா அப்படின்னு தெரியல.\nநீதி : இதுக்கெல்லாம் என்ன நீதி சொல்லுறது.\nபின்குறிப்பு : மொக்கையின் வளர்ச்சி நிலை விரைவில்.\nகிறுக்கியது செல்வா எப்ப 9:00 AM\nஇது எதுல மொபைல் அப்ளிகேசன்ஸ்\nஇது எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கும். கம்பியூட்டர்ல பயன்படுத்திருப்பீங்க. ஆனா மொபைல்ல கூட பயன்படுத்த முடியும். அதுக்கு நீங்க www.sharejar.com போய் டவுன்லோட் பண்ணிகோங்க. கண்டிப்பா பயன்படும்னு நினைக்கிறேன். என்னோட மொபைல்ல பேசிருக்கேன். ஆனா எல்லோருக்கும் சரியா வருமா அப்படின்னு தெரியல.///\nடேய் யார் கூட பேசினேன் சொன்னியா அந்த பொண்ணு கிட்ட பேசியது...\nநீதி : இதுக்கெல்லாம் என்ன நீதி சொல்லுறது.///\nஇது அநியாயமில்லையா எதாவது சொல்லிருக்கனும்ல\nநீதி : இந்த அப்ப்ளிகேசன் இல்லாதவங்க இதை டவுன்லோட் பண்ணுங்க. செல்போனே இல்லாதவங்க செல்போன வாங்குங்க\nடேய் யார் கூட பேசினேன் சொன்னியா அந்த பொண்ணு கிட்ட பேசியது.///\nஇவன் யார் கூட பேசிருப்பான் இவனோட எதிர்வீட்டு ஆயா கூட பேசிருப்பான்.... :)\nம்...இதெல்லாம் சைனா ஃபோன் வெச்சிருக்கவங்களுக்கு ஆகாது\nஅப்ளிகேசன்ஸ் நல்லா இருக்கு கீப் இட்\nமொபைல் போன் வச்சிருக்குறவங்களுக்கு நல்ல பயனுள்ள தகவல்... :)))\nமோக்கையில என்னய்யா வளர்ச்சி...மொக்கை போடாம இருக்கிறதுதான் வளர்ச்சி\nவணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.\n//பின்குறிப்பு : மொக்கையின் வளர்ச்சி நிலை விரைவில். //\nநல்லாதானே போயிட்டு இருக்கு அப்புறம் ஏன் இந்த திடீர் முடிவு\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇருந்தாலும் இந்த தகவலுக்கு நன்றி.\n//அடுத்து Dictionary. இதுவும் biNu ல இருக்கு. பொதுவா நிறைய dictionary கிடைக்குது. ஆனா இதுல ஒரே அப்ப்ளிகேசன்ல இருக்குறது சிறப்பு. இதுல விக்கிபீடியாவும் இருக்கு.//\n// முதல்ல கிரிகெட் ஸ்கொர்ஸ் தெரிஞ்சிக்கலாம். //\n// இதுல தினகரன் பேப்பரோட செய்திகள் அப்படியே வரும்.//\nரொம்ப முக்கியம்.. ம்ம் என்னத்தச் சொல்ல..\nMANO நாஞ்சில் மனோ said...\nநீ புதுசா ஒரு மொபைல் களவாண்டுட்டு வந்துட்டியோ மக்கா......\nஅந்த மொபைல் கடைக்காரன் என்கிட்டே உன்னை கேக்கும் போதே நினைச்சேன் என்னமோ பண்ணியிருக்கேன்னு நடத்து நடத்து தம்பி....\nMANO நாஞ்சில் மனோ said...\n//இவன் யார் கூட பேசிருப்பான் இவனோட எதிர்வீட்டு ஆயா கூட பேசிருப்பான்.... :)///\nஆயாவுக்கு அவ்வளவு சின்ன வயசா....\nMANO நாஞ்சில் மனோ said...\n//வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.///\nஇது எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே ஹா ஹா ஹா ஹா.....\nMANO நாஞ்சில் மனோ said...\n//நல்லாதானே போயிட்டு இருக்கு அப்புறம் ஏன் இந்த திடீர் முடிவு\nஅவன் நல்ல மூட்ல இருக்கும் போது கொஞ்ச கொஞ்சமா அவனை மாதிரனும்னு நினச்சாலும் நீங்க விடமாட்டீங்க போல....அவ்வ்வ்வவ்வ்வ்வ்...\nMANO நாஞ்சில் மனோ said...\nஇருந்தாலும் இந்த தகவலுக்கு நன்றி//\nMANO நாஞ்சில் மனோ said...\n//மோக்கையில என்னய்யா வளர்ச்சி...மொக்கை போடாம இருக்கிறதுதான் வளர்ச்சி//\nநீங்க என்னத்தை சொன்னாலும் உடனே கேட்டுற கீட்டுற போறான் போங்க....\nMANO நாஞ்சில் மனோ said...\nஇது நல்ல ஒரு கேள்வி......ஹே ஹே ஹே....\nமொக்க பார்ட்டி கிட்ட சக்க சரக்கு இருக்குப்போவ்\nஎன்கிட்ட நோக்கியோ N1100௦௦ இருக்கு..\nIthila ஏதும் நீங்க சொன்ன சிறப்பு அம்சம் இருந்த சொல்லுங்க...\nஉங்க முந்தைய மொபைல் அப்ளிகேஷன்ஸ் ரொம்பவே பயனுள்ளதா இருந்தது. அந்த டிக்‌ஷ்னரி சூப்பர். இதுவும் பயனுள்ளதாக இருக்கு ரொம்ப நன்றி\nSIM ன் தமிழ்ச் சொல்\nபதிவர்களும் SAME TO YOU வும்\n70 ஆம் வயதில் நான்.\n ( தேவா ஸ்டைல் )\nநான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey ).\nமொக்கைல எத்தனை வகை இருக்கு\n70 ஆம் வயதில் நான் (1)\nடெரர் கும்மி விருதுகள் (1)\nமொக்கை வளர்ப்பு சங்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhnodigal.blogspot.com/2010/03/blog-post_7081.html", "date_download": "2018-12-16T11:47:00Z", "digest": "sha1:QWFYIQXEGUGSXZN4QY6BNZGA7OEWKI24", "length": 14990, "nlines": 257, "source_domain": "tamizhnodigal.blogspot.com", "title": "ஆதிரா பக்கங்கள்: மோகச் சிறுகதையின் முடிவுரை...", "raw_content": "\n உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்\nநான் எத்தனையோ மழலை பற்றிய கவிதைகள் வாசித்துள்ளேன். ஆனால் இது வரை இத்தனை பரிமாணங்களுடன் மழலையின் உருவாக்கமும் கருவாக்கமும் கண்டதில்லை என்றே கூற வேண்டும்.\nஆதிராவின் கை வண்ணத்தில் சொற்கள் கோலாட்டம் இடுகின்ற���...\nகுறிப்பாக இந்த வரிகள் :\nமேலும் இந்த வரிகள் :\nஉண்மையிலே நேரில் இருந்திருந்தால் இக்கவிதை எழுதிய ஆதிராவின் கைகளுக்கு கண்டிப்பாக மரியாதை செய்து இருப்பேன். ஹாட்ஸ் ஆஃப் ஆதிரா... பாராட்ட வார்த்தைகள் போதவில்லை தோழியே...\nமௌனமே எஞ்சுகிறது இக்கவிதையை புகழ எண்ணி..\nஉன் பாராட்டைக் கேட்டு என் நெஞ்சக்குழியிலிருந்து கிளம்பி வருகிறது நன்றி என்ற உணர்வலைகள், தென்றலாக உன்னை மெல்லத்தழுவி முத்தமிட. நன்றி தீபிகா.\nதங்கள் அன்பான வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி கலை அவர்களே\nஇரு உடல்கள் கொண்ட உறவுக்கு,\nஇறைவன் தந்தால் தான், தானே இந்த,\nஇறைவன் தந்தால் தான், தானே இந்த,\nசத்திய வாக்கு... ஏன் இப்படி பதிவிட்டீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சத்தியம்.\nஎல்லோர்க்கும் கிடைப்பதில்லை. கிடைத்தால் அதுதானே பம்பர் பரிசு. அதனால் தான் எழுதினேன்.\nவார்த்தைகளின்றியே இத்தனை அழகான பாராட்டு... இன்னும் வார்த்தைகள் இருந்தால்.... நெஞ்சுக்குழியில் வார்த்தைகள் சிக்கிகொண்டு வர மறுக்கிறது நன்றி சொல்ல..\n தங்கள் வருகையில் மகிழும் என் மனையும் மனமும்\nஎன் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும்\nஎன் கட்டுரைத் தொகுப்பு நுல்\nகாதல் (51) பொது (31) ஒளிப்படங்கள் (21) பெண்ணியம் (19) சமுதாயம் (15) சும்மா (7) வாழ்த்துக்கள் (7) ஒளி ஒலிப்பேழை (வீடியோ) (6) தலைவர்கள் (6) தாய்மை (6) நட்பு (6) வாழ்த்துப்பா (6) விருதுகள் (6) அச்சு ஊடகத்தில் (5) இரங்கற்பா (5) இலக்கிய நிகழ்வுகள் (5) தமிழ் (4) மழலை (4) மானுடம் (3) அறிஞர்கள் (2) ஒளி ஒலிப்பேழை வீடியோ (2) இரங்கல் (1) என் கவிதை நூலின் ஆய்வுரை (1) என் நூல்கள் (1) கல்வி (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) மழை (1) முத்தமிழறிஞர் கலைஞருடன் (1) வாய்மொழித் தேர்வு (1)\nசாதி சாதியை மதித்து சதிசெயும் அரசியல் வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து மேதினியே சாதியின் பிடியில் துன்பச் சேதினை உடைப்பவர் யா...\nநினைவுக் கோப்பை நிறைந்து வழிகிறது காதல் ரசத்தால் , ஏடுகளை நீக்கிவிட்டு பாலைப் பருகிட நினைக்கிறேன்\n என் இல்லக் கடவுள் மீது ஆணையிட்டாய் புகையைப் புறக்கணிக்க தேன்சிந்தும் என் கன்னத்துச் செவ்வண்ணத்தின் மீது ஆணையிட்டாய் மதுக்கின்னத்...\nஇன்று மகாகவி பாரதியார் நகர் கிளை நூலகத்தில் முத்தமிழ் ஆய்வு மன்றத்தின் நிகழ்வில் விருது வழங்கி மகளிர் நாள் பெருவிழாவில் “பெண்ணின் பெருந்தக...\nபோ சம்போ சிவ சம���போ ஸ்வயம்போ\nஉன்னை உச்சரிப்பதனால் என் நாவுக்கும் எழுதுவதால் என் எழுதுகோல் நாவுக்கும் ஆனந்தம் அதிகமாவதை நீ எவ்வாறு அறிவாய்\nகுற்றாலத்தில் அரிமா சங்க ஆண்டு விழாவில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. குற்றாலத்தில் காணும் இடமெல்லாம் அருவிகள்தான் இருக்கும். ஆனால் அன்று ஒ...\nஎன்னெனவோ எழுத நினைக்கிறேன் சமத்துவத்தைப் புனையத் துடிக்கிறேன் கடித்துத் துப்பியதில் நகங்களெல்லாம் கரைந்து சதைகளே மிஞ்சின விர...\nசேமிக்க நினைத்த கனங்களைச் செலவழித்தேன் தொலைக்க வேண்டிய தருணங்களை நினைவுகளாக்கி நெஞ்சு கணக்கச் சேமித்தேன் கனங்கள் ...\nஇரவு நண்பன் நீ இனிமைக் கதைகளுக்கும் இளமைக் கதைகளுக்கும் கண்ணீரிக் கதைகளுக்கும் முதலாம் சாட்சி நீ ஈருடல் சேரும் பரவச வேளையில் இ...\nஈகரை தமிழ் களஞ்சியம் Headline Animator\nதங்கள் வரவுக்காக காத்து இருக்கும் புதுச்சோலை...\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89920", "date_download": "2018-12-16T11:39:27Z", "digest": "sha1:K3SQISUWEG7RBJD6MBKYNPUADOT3TOME", "length": 38880, "nlines": 109, "source_domain": "www.psssrf.org.in", "title": "பிருகுஉலகம் தோன்றிய காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மதேவரால் உருக்கப்பட்டவர் பிருகு முனிவர். \"பிருகு என்னும் சொல்லுக்கு, \"கடுமையான தவசக்தியால் பாவங்களைப் பொசுக்குபவர் என்று பொருள். பஞ்சபூதங்களில் அக்கினியுடன் பிருகு மகரிஷி பிறந்ததாக வேதங்கள் கூறுகின்றன. பிருகு மகரிஷி கியாதி என்ற பெண்மணியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள். பின் விஷ்ணுவை மணந்து கொண்டாள். இதனால் உலகத்தைக் காக்கும் ஸ்ரீவிஷ்ணுவுக்கு \"\"மாமனார் என்ற பெருமை பெற்றவர் இவர். பிருகுவின் பெயரால் தான் லட்சுமிக்கு \"பார்கவி என்ற பெயர் ஏற்பட்டது. மகாபாரதத்தில் பிருகு மகரிஷிக்கும் பரத்வாஜ முனிவருக்கும் நடந்த வாக்குவாதம் மிகவும் சிறப்பானது. இதற்கு\"\" பிருகு பரத்வாஜ சம்வாதம் என்று பெயர். இப்பகுதி தத்துவக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் பகுதியாக அமைந்துள்ளது. கடவுளைப் பற்றி சொல்வதில் இவர் தனிப்பெயர் பெற்றவராக இருக்கிறார். சூதபவுராணிகர் என்ற முனிவர் புராணக் கதைகளை உலகிற்கு வழங்கினார். இந்தக் கதைகளைக் கேட்டு உலகிற்கு தந்தவர் பிருகு வம்சத்தில் பிறந்த சவுனகர் என்பவர் ஆவார். இவர் இல்லாவிட்டால் புராணக்கதைகளே நமக்கு கிடைத்திருக்காது. என்றும் பதினாறு வயது என்ற பெருமைக்கு உரிய மார்க்கண்டேய மகரிஷியும் பிருகு வம்சத்தவர் தான். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் பரசுராமரும் இவரது வம்சத்தில் தான் அவதரித்தார். பிருகு எனப்படும் பார்கவ வம்சத்தில் அவதரித்ததால் பரசுராமருக்கு \"பார்கவ ராமன் என்ற பெயரும் உண்டு. விருத்திராசுரனைக் கொல்ல தன் முதுகெலும்பினையே இந்திரனிடம் கொடுத்து, தன்னையே மாய்த்துக் கொண்ட ததீசி முனிவரும் பிருகுவம்சத்தில் தோன்றியவரே. ஜனமேஜயர் செய்த சர்ப்பயாகத்தை நடத்தி வைத்த உதங்கமுனிவர் இவ்வம்சத்தவர் தான். இப்படி புராணங்களில் இடம்பெற்ற எத்தனையோ மகரிஷிகள் பிருகுவம்சத்தில் அவதரித்துள்ளனர். பிருகு மகரிஷி புலோமா என்ற பெண்ணையும் மணந்தார் . இவள் குழந்தையாக இருந்தபோது மிகவும் சுட்டியாக இருந்தாள். அவளைக் கட்டுப்படுத்த எண்ணிய பெற்றோர், \"\"அதோ பார்! அந்த மரத்தில் இருக்கும் பிரம்மராட்சதனிடம் உன்னைக் கொடுத்துவிடுவோம் என்று சொல்லி பயமுறுத்தினர். விளையாட்டாக சொன்ன சொல்லை அவர்கள் மறந்து விட்டனர். ஆனால், மரத்தில் இருந்த பிரம்மராட்சதன் இந்நிகழ்வை மறக்காமல் தக்க தருணத்திற்காகக் காத்திருந்தான். புலோமாவிற்கு திருமணவயது வந்தது. பிருகு மகரிஷிக்கும் புலோமாவுக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. இதை அறிந்த ராட்சதனுக்கு கடும் கோபம் உண்டானது. புலோமா இருந்த பிருகுவின் ஆஸ்ரமத்திற்கு அருகில் வந்து ஒரு மரத்தில் தங்கிக் கொண்டான். இவ்விஷயத்தை அறிந்த பிருகு தன் மனைவிக்கு பாதுகாப்பு தேடினார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புலோமாவை, தான் இல்லாத நேரத்தில் பாதுகாக்கும்படி தன்னோடு பிறந்த தன் சகோதரன் அக்னிதேவனுக்கு உத்தரவிட்டார். அதனால் அவன் ஆஸ்ரமத்திலேயே தங்கவேண்டியிருந்தது. ஒருநாள் பிருகு மகரிஷி ஆசார அனுஷ்டானங்களுக்காக நதிக்கரைக்கு கிளம்பினார். அக்னிதேவன் ஆஸ்ரமத்தில் காவல் காத்துக் கொண்டிருந்தான் . இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய ராட்சதன், ஆஸ்ரமத்தின் உள்ளே நுழைந்தான். எதிர்ப்பட்ட அக்னியிடம் பவ்யமாக பணிந்து, \"\"சுவாமி! நீங்களே எனக்கு நியாயத்தைச் சொல்லுங்கள். புலோமாவின் பெற்றோர் தன் பெண்ணை எனக்கு தருவதாக வாக்களித்துவிட்டு உமது சகோதரருக்கு திருமணம் செய்துவைத்தது சரியா? இவள் குழந்தையாக இருந்த போதே என்னுடையவளாகிவிட்டாள்! என்று நியாயம் பேசினான். அவனது விதண்டாவாதத்தைக் கேட்ட அக்னி, \"\"தன் அண்ணியார் பிருகு மகரிஷிக்குத் மட்டுமே உரியவள், திருமணமான பெண்ணை அவனுடன் அனுப்பஇயலாது, என்று மறுத்துவிட்டார். பிரம்ம ராட்சதன் கோபாவேசமாக எழுந்தான். \"\"இவள் என் மனைவி! நான் இவளைத் தூக்கிச் செல்வேன்! என்று புலோமாவைப் பலவந்தப்படுத்தினான். அந்த சமயத்தில் பயத்தில் புலோமா அலறித் துடித்தாள். அவள் ராட்சதனின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஓரிடத்தில் போய் விழுந்தாள். அப்போது பிரசவவலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் முகம் மின்னலைப் போல இருந்தது. அந்த ஒளியை தாங்க முடியாத பிரம்மராட்சதன் அந்த கணமே சாம்பலானான். பிருகு தன் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ஆஸ்ரமம் திரும்பினார். நடந்த விஷயங்கள் அவருடைய ஞானதிருஷ்டியில் தெரிந்தன. தன் மனைவி புலோமாவையும், தேஜஸ் நிறைந்த குழந்தையும் வந்து பார்த்தார். தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறிய அக்கினிதேவன் மீது கோபம் உண்டானது. \"\"ஏ! அக்னி! நீ யாகத்தீயாகவும், அடுப்புத்தீயாகவும் இருந்து நற்பெயர் பெற்றாய். இனி ஆங்காங்கே திடீர் திடீரெனப் பிடித்து அகப்பட்டவர்களை எல்லாம் பஸ்பமாக்கி தன் இரையாக்கிக் கொள்ளும் இழிந்த நிலையை அடைவாய். மக்கள் உன்னைத் திட்டித் தீர்ப்பார்கள், என்று சாபமளித்தார். மனம்வருந்திய அக்னிக்கு ஆறுதல் சொல்ல ஓடோடிவந்தார் பிரம்மா. \"\" அக்னியே! உனக்கு கிடைத்த சாபம் பற்றி கவலைப்படாதே. இவ்வுலகில் நீ பற்றி அழிக்கப்போகும் பொருட்களும், மனிதர்களும் உலகத்திற்கு தேவையில்லாதவர்களாகவே இருப்பர். அவரவர் முன்வினை மற்றும் செய்த பாவத்தின் அடிப்படையில் உன்னால் பொருட்களையும், உயிரையும் இழப்பர். எனவே உலகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை விருப்பத்தோடு செய். உன்னால் உலகம் நன்மை பெறுவதாக, என்று ஆறுதல் சொல்லி தேற்றினார். புலோமாவிற்குப் பிறந்த குழந்தைக்கு \"\"சியவனர் என்று பெயரிட்டு வளர்த்தனர். சிசுவாக இருந்தபோதே தேஜஸால் பிரம்ம ராட்சதனைக் கொன்ற இவருக்கு தனிச் சிறப்பிடம் உண்டு. ஒருமுறை பிருகு மகரிஷி, மும்மூர்த்திகளில் சாந்த குணம் கொண்ட மூர்த்தி யார் என்பதை அறிய பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் காணச் சென்றார். பிரம்மாவும், சிவனும் பிருகு மகரிஷி வைத்த சோதனையில் தோற்றதால் சாபம் பெற்றனர். பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போனது. சிவன் லிங்கவடிவம் பெற்றார். ஆனால், விஷ்ணு பிருகு மகரிஷி காலால் உதைத்த போதும் கோபப்படாமல் புன்சிரிப்புடன் பிருகுவின் பாதங்களைப் பணிந்து நின்றார். அதனால், மும்மூர்த்திகளில் விஷ்ணுவே சாந்தமூர்த்தி என்ற முடிவுக்கு வந்தார் பிருகு. ஜோதிடம், ஆயுர்வேதம் போன்ற சாஸ்திரங்களில் பிருகு மகரிஷியின் அரிய நூல்கள் பல காணப்படுகின்றன. பிராமண சமுதாயத்தில் \"\"ஸ்ரீவத்ஸ கோத்ரம் என்ற கோத்திரத்திற்கு மூலபுருஷராக இருப்பவர் இவர்.", "raw_content": "2008 முதல் 2012 வரை KEY உடன் சாப்ட்வேர் வாங்கியவர்கள் மட்டும் UPDATE SOFTWARE CALL TO கோவிந்தன் 08870974887. தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் II சாப்ட்வேர் சாப்ட்வேர் வாங்க அழைக்க 8870974887 கோவிந்தன்\nசுலபமாக பயன் படுத்தும் ஜோதிட சாப்ட்வேர் தேவைக்கு அழைக்க கோவிந்தன் 8870974887 ( 100% துள்ளியமான பலன்களுடன் குறைந்த விலையில் )\nஎன்னை பற்றி சாப்டவேர் வாங்க வங்கி விபரம் நன்றி...\n ராகு பகவான் உங்கள் வாழ்க்கையில் சூட்சமம் எட்டாம் அதிபதி உங்கள் ஜாதகம் எப்படி.. தடை, தாமதத் திருமணம்.. திருமணவிதி உங்கள் ஜாதகத்தில் எப்படி.. ஒன்பதாம் பாவம் எப்படி உள்ளது பார்க்க ராகுகேது-11% சூத்திரம் மட்டும் Pulippani-புலிப்பாணி ஜோதிடம் மருத்துவ ஜோதிட குறிப்புக்கள் எண் கணிதம் பற்றிய சில பகுதி கலி தினம் ஆரம்பம் ஆண்டு வாரியாக\nஉலகம் தோன்றிய காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மதேவரால் உருக்கப்பட்டவர் பிருகு முனிவர். \"பிருகு என்னும் சொல்லுக்கு, \"கடுமையான தவசக்தியால் பாவங்களைப் பொசுக்குபவர் என்று பொருள். பஞ்சபூதங்களில் அக்கினியுடன் பிருகு மகரிஷி பிறந்ததாக வேதங்கள் கூறுகின்றன.\nபிருகு மகரிஷி கியாதி என்ற பெண்மணியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள். பின் விஷ்ணுவை மணந்து கொண்டாள். இதனால் உலகத்தைக் காக்கும் ஸ்ரீவிஷ்ணுவுக்கு \"\"மாமனார் என்ற பெருமை பெற்றவர் இவர். பிருகுவின் பெயரால் தான் லட்சுமிக்கு \"பார்கவி என்ற பெயர் ஏற்பட்டது.\nமகாபாரதத்தில் பிருகு மகரிஷிக்கும் பரத்வாஜ முனிவருக்கும் நடந்த வாக்குவாதம் மிகவும் சிறப்பானது. இதற்கு\"\" பிருகு பரத்வாஜ சம்வாதம் என்று பெயர். இப்பகுதி தத்துவக் கருத்துக்க���ை எடுத்துச் சொல்லும் பகுதியாக அமைந்துள்ளது. கடவுளைப் பற்றி சொல்வதில் இவர் தனிப்பெயர் பெற்றவராக இருக்கிறார்.\nசூதபவுராணிகர் என்ற முனிவர் புராணக் கதைகளை உலகிற்கு வழங்கினார். இந்தக் கதைகளைக் கேட்டு உலகிற்கு தந்தவர் பிருகு வம்சத்தில் பிறந்த சவுனகர் என்பவர் ஆவார். இவர் இல்லாவிட்டால் புராணக்கதைகளே நமக்கு கிடைத்திருக்காது. என்றும் பதினாறு வயது என்ற பெருமைக்கு உரிய மார்க்கண்டேய மகரிஷியும் பிருகு வம்சத்தவர் தான். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் பரசுராமரும் இவரது வம்சத்தில் தான் அவதரித்தார். பிருகு எனப்படும் பார்கவ வம்சத்தில் அவதரித்ததால் பரசுராமருக்கு \"பார்கவ ராமன் என்ற பெயரும் உண்டு. விருத்திராசுரனைக் கொல்ல தன் முதுகெலும்பினையே இந்திரனிடம் கொடுத்து, தன்னையே மாய்த்துக் கொண்ட ததீசி முனிவரும் பிருகுவம்சத்தில் தோன்றியவரே. ஜனமேஜயர் செய்த சர்ப்பயாகத்தை நடத்தி வைத்த உதங்கமுனிவர் இவ்வம்சத்தவர் தான். இப்படி புராணங்களில் இடம்பெற்ற எத்தனையோ மகரிஷிகள் பிருகுவம்சத்தில் அவதரித்துள்ளனர்.\nபிருகு மகரிஷி புலோமா என்ற பெண்ணையும் மணந்தார் . இவள் குழந்தையாக இருந்தபோது மிகவும் சுட்டியாக இருந்தாள். அவளைக் கட்டுப்படுத்த எண்ணிய பெற்றோர், \"\"அதோ பார் அந்த மரத்தில் இருக்கும் பிரம்மராட்சதனிடம் உன்னைக் கொடுத்துவிடுவோம் என்று சொல்லி பயமுறுத்தினர். விளையாட்டாக சொன்ன சொல்லை அவர்கள் மறந்து விட்டனர். ஆனால், மரத்தில் இருந்த பிரம்மராட்சதன் இந்நிகழ்வை மறக்காமல் தக்க தருணத்திற்காகக் காத்திருந்தான்.\nபுலோமாவிற்கு திருமணவயது வந்தது. பிருகு மகரிஷிக்கும் புலோமாவுக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. இதை அறிந்த ராட்சதனுக்கு கடும் கோபம் உண்டானது. புலோமா இருந்த பிருகுவின் ஆஸ்ரமத்திற்கு அருகில் வந்து ஒரு மரத்தில் தங்கிக் கொண்டான். இவ்விஷயத்தை அறிந்த பிருகு தன் மனைவிக்கு பாதுகாப்பு தேடினார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புலோமாவை, தான் இல்லாத நேரத்தில் பாதுகாக்கும்படி தன்னோடு பிறந்த தன் சகோதரன் அக்னிதேவனுக்கு உத்தரவிட்டார். அதனால் அவன் ஆஸ்ரமத்திலேயே தங்கவேண்டியிருந்தது.\nஒருநாள் பிருகு மகரிஷி ஆசார அனுஷ்டானங்களுக்காக நதிக்கரைக்கு கிளம்பினார். அக்னிதேவன் ஆஸ்ரமத்தில் காவல் காத்துக் கொண்டிருந்தா��் . இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய ராட்சதன், ஆஸ்ரமத்தின் உள்ளே நுழைந்தான். எதிர்ப்பட்ட அக்னியிடம் பவ்யமாக பணிந்து, \"\"சுவாமி நீங்களே எனக்கு நியாயத்தைச் சொல்லுங்கள். புலோமாவின் பெற்றோர் தன் பெண்ணை எனக்கு தருவதாக வாக்களித்துவிட்டு உமது சகோதரருக்கு திருமணம் செய்துவைத்தது சரியா நீங்களே எனக்கு நியாயத்தைச் சொல்லுங்கள். புலோமாவின் பெற்றோர் தன் பெண்ணை எனக்கு தருவதாக வாக்களித்துவிட்டு உமது சகோதரருக்கு திருமணம் செய்துவைத்தது சரியா இவள் குழந்தையாக இருந்த போதே என்னுடையவளாகிவிட்டாள் இவள் குழந்தையாக இருந்த போதே என்னுடையவளாகிவிட்டாள் என்று நியாயம் பேசினான். அவனது விதண்டாவாதத்தைக் கேட்ட அக்னி, \"\"தன் அண்ணியார் பிருகு மகரிஷிக்குத் மட்டுமே உரியவள், திருமணமான பெண்ணை அவனுடன் அனுப்பஇயலாது, என்று மறுத்துவிட்டார். பிரம்ம ராட்சதன் கோபாவேசமாக எழுந்தான்.\n நான் இவளைத் தூக்கிச் செல்வேன் என்று புலோமாவைப் பலவந்தப்படுத்தினான். அந்த சமயத்தில் பயத்தில் புலோமா அலறித் துடித்தாள். அவள் ராட்சதனின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஓரிடத்தில் போய் விழுந்தாள். அப்போது பிரசவவலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் முகம் மின்னலைப் போல இருந்தது. அந்த ஒளியை தாங்க முடியாத பிரம்மராட்சதன் அந்த கணமே சாம்பலானான்.\nபிருகு தன் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ஆஸ்ரமம் திரும்பினார். நடந்த விஷயங்கள் அவருடைய ஞானதிருஷ்டியில் தெரிந்தன. தன் மனைவி புலோமாவையும், தேஜஸ் நிறைந்த குழந்தையும் வந்து பார்த்தார்.\nதன் மனைவியைப் பாதுகாக்கத் தவறிய அக்கினிதேவன் மீது கோபம் உண்டானது. \"\"ஏ அக்னி நீ யாகத்தீயாகவும், அடுப்புத்தீயாகவும் இருந்து நற்பெயர் பெற்றாய். இனி ஆங்காங்கே திடீர் திடீரெனப் பிடித்து அகப்பட்டவர்களை எல்லாம் பஸ்பமாக்கி தன் இரையாக்கிக் கொள்ளும் இழிந்த நிலையை அடைவாய். மக்கள் உன்னைத் திட்டித் தீர்ப்பார்கள், என்று சாபமளித்தார். மனம்வருந்திய அக்னிக்கு ஆறுதல் சொல்ல ஓடோடிவந்தார் பிரம்மா.\n உனக்கு கிடைத்த சாபம் பற்றி கவலைப்படாதே. இவ்வுலகில் நீ பற்றி அழிக்கப்போகும் பொருட்களும், மனிதர்களும் உலகத்திற்கு தேவையில்லாதவர்களாகவே இருப்பர். அவரவர் முன்வினை மற்றும் செய்த பாவத்தின் அடிப்படையில் ��ன்னால் பொருட்களையும், உயிரையும் இழப்பர். எனவே உலகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை விருப்பத்தோடு செய். உன்னால் உலகம் நன்மை பெறுவதாக, என்று ஆறுதல் சொல்லி தேற்றினார்.\nபுலோமாவிற்குப் பிறந்த குழந்தைக்கு \"\"சியவனர் என்று பெயரிட்டு வளர்த்தனர். சிசுவாக இருந்தபோதே தேஜஸால் பிரம்ம ராட்சதனைக் கொன்ற இவருக்கு தனிச் சிறப்பிடம் உண்டு. ஒருமுறை பிருகு மகரிஷி, மும்மூர்த்திகளில் சாந்த குணம் கொண்ட மூர்த்தி யார் என்பதை அறிய பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் காணச் சென்றார். பிரம்மாவும், சிவனும் பிருகு மகரிஷி வைத்த சோதனையில் தோற்றதால் சாபம் பெற்றனர். பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போனது. சிவன் லிங்கவடிவம் பெற்றார்.\nஆனால், விஷ்ணு பிருகு மகரிஷி காலால் உதைத்த போதும் கோபப்படாமல் புன்சிரிப்புடன் பிருகுவின் பாதங்களைப் பணிந்து நின்றார். அதனால், மும்மூர்த்திகளில் விஷ்ணுவே சாந்தமூர்த்தி என்ற முடிவுக்கு வந்தார் பிருகு. ஜோதிடம், ஆயுர்வேதம் போன்ற சாஸ்திரங்களில் பிருகு மகரிஷியின் அரிய நூல்கள் பல காணப்படுகின்றன. பிராமண சமுதாயத்தில் \"\"ஸ்ரீவத்ஸ கோத்ரம் என்ற கோத்திரத்திற்கு மூலபுருஷராக இருப்பவர் இவர்.\n1 திருமண பொருத்தம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n2 ஜாதகம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n3 ஜாமக்கோள் ஆருடம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n4 சந்திர நாடி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n5 பிருகு நாடி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n6 மருத்துவ ஜோதிடம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n7 கர்மா பரிகாரம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n8 தாம்பூல பிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n9 கேபி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n10 சோழிய பிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n11 தேவபிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n12 எண் கணிதம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n13 பெயர் பட்டியல் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n14 ஜெம்ஸ் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n15 பட்சி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n16 டாரட் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here Rs. 1100\n17 ஜோதிட அகராதி Rs. 1100\n19 பெயர் உச்சரிப்பு பலம் Rs. 1100\n21 வீடியோ பதிவின் மூலம் படிப்படியாக ஆரம்ப ஜோதிட பாடம் -18 பகுதிகள் Free\nருது ஜாதகம் சாப்ட்வேர தேவை எனில் Rs.1500 - Fixed Price Software\nதிருமண தகவல் மையம் சாப்ட்வேர் -1 Rs.2500 Fixed Price Software\nதிருமண ���கவல் மையம் சாப்ட்வேர் -2 Rs.6500 Fixed Price Software\n2 மணி நேரத்தில் இமெயில் வழியா சாப்ட்வேர் உங்களுக்கு வந்துவிடும்\nSOFTWARE DVD மறுநாள் கொரியர் வழியாக உங்களுக்கு கிடைக்கும்.\nஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்\nபாலினம் : ஆண் பெண்\nஜாதகம் திசா புத்தி கோச்சர பலன் குரு பலம் உங்கள் மனைவி எப்படி\nஅழையுங்கள் கோவிந்தன் செல் எண்: 8870974887 ஜோதிட சாப்ட்வேர்....\nLatitude பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric : பிறந்த மாநிலம் State: பிறந்த மாநில குறியீடு StateCode : பிறந்த ஊர் City: Longitude Latitude\nதிருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்\nஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க\nState District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:\nState District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :\nஅழையுங்கள் கோவிந்தன் செல் எண்: 8870974887 ஜோதிட சாப்ட்வேர்....\nஅழையுங்கள் கோவிந்தன் செல் எண்: 8870974887 ஜோதிட சாப்ட்வேர்....\nகிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%252d-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-16T09:59:58Z", "digest": "sha1:QWOCVWN4J4YF22C5VTZS5PFJTENSAOIB", "length": 9058, "nlines": 161, "source_domain": "www.wecanshopping.com", "title": "பிழையுரையும் பொய்யுரையும் - திராவிட இனவாதமும்", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஎன் வாழ்க்கை - மால்கம் X Rs.650.00\nஎம் எஸ் சுப்புலட்சுமி - உண்மையான வாழ்க்கை வரலாறு Rs.220.00\nபிழையுரையும் பொய்யுரையும் - திராவிட இனவாதமும்\nபிழையுரையும் பொய்யுரையும் - திராவிட இனவாதமும்\nபிழையுரையும் பொய்யுரையும் - திராவிட இனவாதமும்\nபிஷப் கால்டுவெல் பிழையுரையும் பொய்யுரையும் - திராவிட இனவாதமும்\nஆரிய திராவிட இனவாதமும் சாணார், பார்ப்பனர் போன்ற சாதீய கருத்துக்களும், மதவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் தமிழர்கள் மத்தியில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைவாத கருத்துக்களை அமைத்துக் கொடுத்தது பிஷப் ராபர்ட் கால்டுவெல் என்ற அந்நிய பாதரியார். அன்னாரை சூதுவாது அற்ற தமிழ் மக���களும், திராவிட இயக்க அரசியவாதிகளும் சிலைகள் வைத்தும் நினைவாலயங்கள் அமைத்தும் மகிமைப் படுத்தியுள்ளனர்.\nஅவர் எழுதியுள்ள நூல்களில் திருநெல்வேலி சாணார்கள், திராவிட மொழி ஒப்பிலக்கணம் ஆகியவை கடந்த 200 ஆண்டுகளாக பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. திராவிட குருவாக விளங்கும் கால்டுவெல் எத்தகைய மனிதர், அவரின் நோக்கம் என்ன அவர் தனது சித்தாத்தங்களை எங்கு பெற்றார் என்பது போன்ற கேள்விகள் பல்வேறு கோணங்களில் ஆய்விடப்பட்டு இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது.\nஆரிய திராவிட இனவாதமும் சாணார், பார்ப்பனர் போன்ற சாதீய கருத்துக்களும், மதவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் தமிழர்கள் மத்தியில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைவாத கருத்துக்களை அமைத்துக் கொடுத்தது பிஷப் ராபர்ட் கால்டுவெல் என்ற அந்நிய பாதரியார். அன்னாரை சூதுவாது அற்ற தமிழ் மக்களும், திராவிட இயக்க அரசியவாதிகளும் சிலைகள் வைத்தும் நினைவாலயங்கள் அமைத்தும் மகிமைப் படுத்தியுள்ளனர்.\nஅவர் எழுதியுள்ள நூல்களில் திருநெல்வேலி சாணார்கள், திராவிட மொழி ஒப்பிலக்கணம் ஆகியவை கடந்த 200 ஆண்டுகளாக பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. திராவிட குருவாக விளங்கும் கால்டுவெல் எத்தகைய மனிதர், அவரின் நோக்கம் என்ன அவர் தனது சித்தாத்தங்களை எங்கு பெற்றார் என்பது போன்ற கேள்விகள் பல்வேறு கோணங்களில் ஆய்விடப்பட்டு இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது.\nClick the button below to add the பிழையுரையும் பொய்யுரையும் - திராவிட இனவாதமும் to your wish list.\nபிழையுரையும் பொய்யுரையும் - திராவிட இனவாதமும் Rs.250.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/State/2018/10/31133944/1210529/TTV-Dhinakaran-slams-Tamilnadu-govt.vpf", "date_download": "2018-12-16T10:21:36Z", "digest": "sha1:IG536FOKSBWAPUVGE7ZPS6J2DJ4V5ZE4", "length": 16146, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "TTV Dhinakaran slams Tamilnadu govt ||", "raw_content": "\nமக்கள் உணர்வை புரிந்துகொள்ள தமிழக அரசு தவறி விட்டது- டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nபதிவு: அக்டோபர் 31, 2018 13:39\nதமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் பல லட்சம் மக்களின் நலனை மனதில்கொண்டு வாதாட தமிழக அரசு தவறிவிட்டதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran\nதமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் பல லட்சம் மக்களின் நலனை மனதில்கொண்டு வாதாட தமிழக அரசு தவறிவிட்டதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nபட்டாசு தயாரிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோதே, தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் பல லட்சம் மக்களின் நலனை மனதில்கொண்டு வாதாட தமிழக அரசு தவறிவிட்டது. அதனால்தான் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தீர்ப்பு வந்தது.\nஅந்த வழக்கே டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். தமிழகத்தில் அதை அமல்படுத்த அவசியமில்லை என்ற கருத்தையும் வலியுறுத்த தமிழக அரசு தவறிவிட்டது. இதன்மூலம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு கேள்விக்குறியாக்கி இருக்கிறது.\nஇரவு 8 மணி முதல் 10 மணி வரை என்ற கட்டுப்பாட்டில் திருத்தம் கோரி செய்த மனுவிலும் தமிழக அரசு மக்களின் உணர்வுகளை, அவர்களின் சவுகரியத்தை புரிந்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அதிகாலை 4.30 முதல் 6.30 வரை கூடுதல் நேரம் வேண்டும் என்று அர்த்தமற்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார்கள்.\nகுழந்தைகளும் இளைஞர்களும் பெண்களும் ஆர்வமுடன் வெடிக்கும் பட்டாசை, அந்த அதிகாலை நேரத்தில் எந்தளவுக்கு பாதுகாப்பாகவும் உற்சாகமாகவும் வெடிக்க முடியும்.. இந்த புரிதல் கூட இல்லாத மாநில அரசின் மனநிலை வேதனை அளிக்கிறது.\nஇனிமேலாவது தமிழக மக்களின் உணர்வுகளையும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு, பாதுகாப்பான, கட்டுப்பாடற்ற கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு வழிவகுக்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDhinakaran\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் | டிடிவி தினகரன் | தீபாவளி | சுப்ரீம் கோர்ட் | பட்டாசு தொழில் | பட்டாசு விற்பனை\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nபெர்த் டெஸ்ட்: விராட் கோலி சதம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப��போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nசென்னை விமான நிலையத்தில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்\nகட்சியில் நீக்கப்பட்ட வி.ஜி.கே.மணி பா.ம.க. கொடியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - ஜி.கே.மணி அறிக்கை\nகொள்ளிடத்தில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு: டாக்டர் ராமதாஸ்\nபிளாஸ்டிக் தடையை தள்ளி வைக்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை\nஸ்டெர்லைட் விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் தமிழக மக்களை வஞ்சிக்கிறது - திவாகரன்\nசென்னையில் இருந்து செல்லும் வெளியூர் பஸ்களில் அதிக கட்டணம் வசூல் - பயணிகள் கண்டனம் ஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது இமாச்சலில் இப்படியும் ஒரு சம்பிரதாயம் - தீபாவளிக்கு மறுநாள் அரங்கேறிய வினோத வழிபாடு நாகை மாவட்டத்தில் தீபாவளியையொட்டி ரூ.6¾ கோடி மது விற்பனை கோர்ட்டு கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 2190 பேரிடமும் அபராதம் வசூலிக்க முடிவு பட்டாசு விபத்தில் சிக்கிய 6 வயது சிறுமிக்கு உதவிய ரத்ததான செயலி\nதினகரன் கட்சியில் இருந்து விலகமாட்டேன்- தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/05/actor-vijay-rare-childhood-photos-with-sivakumar/", "date_download": "2018-12-16T11:50:46Z", "digest": "sha1:M5M7UAI6VAWCWOTSFXRZ7WC5L2PDSIDU", "length": 6414, "nlines": 90, "source_domain": "kollywood7.com", "title": "Actor Vijay rare childhood photos with Sivakumar – Tamil News", "raw_content": "\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nவிஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\nடிடிவ�� தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nஅடாவடி தூக்கு துரை வெட்டிக்கட்டு பாடல்\nவிஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-16T10:25:36Z", "digest": "sha1:2BVOBEU47K5GWMEJCVTSK5PFVOTISGDU", "length": 2605, "nlines": 31, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "போர்த்துகீசியம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஐரோப்பாவில் மேற்கே அமைந்துள்ள போர்த்துகல் நாட்டிலும், தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டிலும் பொதுவாகவும் முதன்மையாகவும் பேசப்படும் போர்த்துகீசிய மொழி ஆகும்.\nஇந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழியின் பெயர். இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் இலத்தீனக் கிளைக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)\n+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=1423", "date_download": "2018-12-16T11:35:29Z", "digest": "sha1:RDYR7OYYPGDNY3LSCF55IGPZRVPVY627", "length": 7373, "nlines": 64, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nபத்துப்பாட்டில் கட்ட���க்கலை - 1\nஇதழ் எண். 130 > பயணப்பட்டோம்\nபுள்ளமங்கை திருவாலந்துறையார் கோயிலைப் பற்றி வரலாறு.காம் வாசகர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. கடந்தமாதம் கள ஆய்வுப் பணிக்காக அங்குச் சென்றிருந்தபோது இதுவரை கண்டிராத காட்சி ஒன்றைக் கண்டோம். வழக்கமாக வலபியில் காணப்படும் பூதவரிக்குப் பதிலாக வாத்துவரி, அன்னவரி ஆகியன இடம்பெற்றிருக்கும். சில கோயில்களில் ஓரிரு குரங்குகளும் சிங்கங்களும் இருக்கக் காணலாம். ஆனால் புள்ளமங்கையில் விமானத்தின் தென்முகக் கடவுளின் முன்னிழுக்கப்பட்ட கோட்டத்தின் கிழக்கு முகத்தில் உள்ள அரைத்தூணின் போதிகைக்கு மேலுள்ள உத்தரம், வாஜனத்திற்கு அடுத்துள்ள வலபியில் ஒரு குதிரையின் கழுத்தை ஒரு சிங்கம் கடிப்பது போன்ற ஒரு சண்டைக்காட்சி காட்டப்பட்டுள்ளது.\nசற்று முன்னிழுக்கப்பட்ட வாஜனம் பீடம்போல அமைய, அதன்மீது பின்னங்கால்களை ஊன்றி, முன்னங்கால்களை வடக்கு நோக்கி உயர்த்தி, முகத்தைப் பின்புறமாகத் திருப்பியிருக்கும் குதிரையை அதன் எதிரில் இருக்கும் சிங்கம் இருகால்களாலும் குதிரையின் கழுத்தை அணைத்தபடி அதன் பிடரியில் கடிப்பது போன்று சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இதுவரை பூதவரியில் குதிரையை எங்கும் கண்டிராததால், முதல் பார்வையில் குதிரை மற்றும் சிங்கத்தின் முகங்களை ஊகிக்கச் சற்றுக் கடினமாக இருந்தது. இருப்பினும் இரண்டின் வால்களையும் வைத்துக் குதிரையென்றும் சிங்கமென்றும் உறுதிப்படுத்த முடிந்தது.\nசோழர் வரலாற்றின் ஆரம்ப காலகட்டப் பணியான திருவாலந்துறையார் திருக்கோயிலின் கட்டடக்கலைக் கூறுகள் முழுமையான வளர்ச்சி பெற்றும் இதுபோன்ற அரிதான சிற்பங்களைக் கொண்டும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இன்னும் இதுபோல் எத்தனை இடங்களில் சோழச் சிற்பியர் மரபை ஒட்டியே மரபை மீறி இருக்கிறார்களோ இம்மின்னிதழின் பின்வரும் இதழ்கள் காத்திருக்கின்றன.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thekkikattan.blogspot.com/2018/02/deprogressive-move.html", "date_download": "2018-12-16T10:34:08Z", "digest": "sha1:USC4SGH2ESKGVM2ZJHELE6X53GHMF5EA", "length": 15155, "nlines": 220, "source_domain": "thekkikattan.blogspot.com", "title": "ஏன் இப்படி...!: அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல் = Deprogressive Move!", "raw_content": "\nஎன்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...\nபேரரசன் அசோகன் by ’தருமி’ மொழிபெயர்ப்பு\nதிராவிடத்தால் வாழ்ந்தோம்: Impact of Dravida Moveme...\nபிக் பாஸின் நட்ட நடு செண்டர் மய்யம் ஓஆர்ஜி: Maiam\nஅறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல் = Deprogressive...\nநடுநிலைவாதம் என்ற ஒன்று இருக்கிறதா\nபக்கோடா பட்டாதாரிகள்: Pakoda Politics\nசிறு கதை முயற்சி (1)\nபொதுக்கனவு அருந்ததி ராய் மதுரை திட்டம் வந்தனா சிவா\nஅறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல் = Deprogressive Move\nகடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.\nஅண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.\nஎன்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.\nஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது\nஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே\nசரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று ���ைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா\nகோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த \"அறநிலையத்துறைக்கு\" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா\nஅந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா\nஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.\n ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது.\nஇவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் \"அறநிலையத் துறை.\" இது எத்தனை பெரிய புரட்சி சமூக சீர் திருத்த எட்டல்\nஇதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும் அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார் அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்\nஎது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி\nLabels: அனுபவம், சமூகம், சீரழிவு, தீவிரவாதம், நிகழ்வுகள், மதங்களும் நானும், மொக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%AE", "date_download": "2018-12-16T11:26:06Z", "digest": "sha1:PFQCIMN5RTGHWGEIMACPDBW4EVY4T76B", "length": 4291, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மஞ்சம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மஞ்சம் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு படுக்கையோடு கூடிய கட்டில்.\n‘கண்களை மூடியவாறு மஞ்சத்தில் படுத்திருந்தான்’\nதமிழ் மஞ்சம் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (கோயில்) சப்பரம்.\n‘உற்சவமூர்த்தியை மஞ்சத்தில் தூக்கி வைத்தார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/interview-with-gautami-tadimalla-396.html", "date_download": "2018-12-16T11:45:45Z", "digest": "sha1:MER6VYJMREJNKL2NRQL35IUENMRVDOQG", "length": 19796, "nlines": 157, "source_domain": "www.femina.in", "title": "மனதில் உறுதி வேண்டும் - Interview with Gautami Tadimalla | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nபுகழ்பெற்ற திரைப்பட நடிகை. தொலைக்காட்சி, ரேடியோவில் ஹோஸ்ட் மற்றும் ஆடை வடிவமைப்பாளர், டான்ஸ் ஷோ நடுவர் என பன்முகத்துடன் வலம் வருபவர் கௌதமி. தன் வாழ்க்கையின் பல போராட்டங்களை எவ்வாறு எதிர்கொண்டார் என்று கயல்விழி அறிவாளனிடம் பேசுகிறார்.\nபார்க்க மிகவும் ஸ்ட்ரிக்ட் போல தெரிந்தாலும், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்றுதான் இவரைப் பற்றி சொல்வேன். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன், இன்றும் அப்போது இருந்தது போலவே இருக்கிறார். - தோற்றத்திலும், குணத்திலும் எந்த மாறுபாடும் இல்லை. நடிகை கௌதமி, தனது வாழ்க்கையில் சந்தித்த பல சவால்களை எப்படியெல்லாம் எதிர்கொண்டார் என்றும், சில குழந்தை வளர்ப்பு டிப்ஸையும் ஃபெமினாவிடம் பகிர்ந்துகொள்கிறார்.\nஒரு நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் அனுபம் பற்றி...\nடான்ஸ் ஜோடி டான்ஸில் நடுவராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஷோ யார் பெரிய டான்சர், யார் வெற்றிப் பெறப்போகிறார் என்பதுபற்றி அல்ல. பல தடைகளைத் தாண்டி வரும் ஒருவரின் கனவு நினைவாக வாய்ப்பளிக்கும் ஒரு மேடையாகத்தான் இதைப் பார்க்கிறேன். இதில் கலந்துகொள்ள வாய்ப்பு பெற்றவர்கள் ஒவ்வொருவரும் நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பவர்கள். தங்கள் வாழ்க்கையில் போராட்டங்களைச் சந்தித்து வருபவர்கள். நடனம் என்ற ஒரு விஷயம்தான் அவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு ஒரு பிடிப்பை வழங்கியிருக்கிறது. இதில் ஒரு அங்கமாக இருப்பது மனதை நெகிழவைக்கிறது.\nஇல்லவே இல்லை. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு தவறான விமர்சனம் அல்லது தீர்ப்பு ஒருவரது கனவிற்கு முற்றுபுள்ளி வைத்துவிடும். அதுவும் ஒருவரது வாழ்க்கை, எதிர்காலம் நாம் எடுக்கும் முடிவு மற்றும் ச���ல்லும் சொல்லில் இருக்கிறது என்று யோசிக்கும் போது, நடுவராக இருப்பது சவாலானதுதான். நான் யாருக்கும் சாஃப்ட் கார்னர் வைக்க மாட்டேன். கடுமையாக நடந்து கொள்ளவும் மாட்டேன். நேர்மையான கருத்தை மற்றும் முடிவை அழகாக முன்வைக்கமுடியும். சரியான விஷயத்தை சரியாக சொல்லவேண்டியது என் கடமை.\nபுற்றுநோய் பற்றி பல விழிப்புணர்வு விஷயங்களை நீங்கள் பகிர்ந்துகொள்ளாத மேடையே இல்லை. புற்றுநோய் குணப்படுத்த முடியும் என்பதை மக்கள் இப்போது நம்புகிறார்களா\nஆம், புற்றுநோயை குணப்படுத்த முடியும். அதை முன்னரே கண்டறிந்துவிட்டால்.\nஉங்களுக்கு புற்றுநோய் இருக்கிறது என்று தெரிய வரும்போது தோற்றுவிட்டதாக நினைத்தீர்களா\nஇல்லவே இல்லை. எல்லோருக்கும் இந்த மாதிரி தோன்றுவது உண்டு. ‘ஓ மை காட், எனக்கு கேன்சர். மிகுந்த வேதனை அளிக்கப்போகிறது’ என்று எல்லோரும் சொல்வதுண்டு. இதை எப்படி கையாள்வது, உங்கள் வாழ்க்கையை எப்படி எடுத்து செல்வது என்பதை நீங்கள் தீர்மானிக்கமுடியும். ஜலதோஷம் கூட சீரியாஸான பாதிப்பை கொண்டுவரும். ஆகையால், புற்றுநோய் வந்தால் வாழ்க்கை முடிந்துவிடும் என்று இல்லை.\nமுதலில் நடைமுறைக்கு வாருங்கள். எந்த வகையான புற்றுநோய், அதன் தீவிரம் என்ன, என்ன சிகிச்சைகள் இருக்கிறது. என்ன வகையில் நம் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள். அதிக அளவில் கூகிள் செய்து உங்களை குழப்பிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு வந்திருக்கும் புற்றுநோயின் அடிப்படை விவரங்களை தெரிந்துகொண்டால் போதும். நீங்கள் நம்பும் மருத்துவரை அனுகுங்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள். பாசிட்டிவாக இருங்கள்.\nபுற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு எப்படி இருக்கிறது\nசமீபகாலமாக புற்றுநோய் பற்றி வெளிப்படையாக பேசப்படுகிறது. அதைச் சுற்றி இருக்கும் பயத்தை போக்கவேண்டும். அதோடு புற்றுநோய் வந்தால் அவர் வருந்தவேண்டும். வெட்கப்பட வேண்டும், சங்கடப்பட்டு வாழவேண்டும் என்ற விஷயமும் மாறவேண்டும். புற்றுநோயை விடவும் இதயநோய், நீரிழிவு நோய், உடல்பருமன் போன்றவை கொடிய பாதிப்புகளை தருகின்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் வெட்கப்பட தேவையில்லை.\nஏன் புற்றுநேய் எனக்கு வந்தது என்றாவது தோன்றியிருக்கிறதா\nநிச்சயம் இல்லை. அப்படிப்பட்ட சிந்தனைகள் நேரத்தை வீணக்குமே தவிர வேறு ஒன்றிற்கும் பிரயோஜனப் படுவதில்லை. எனக்கு வீணடிக்க நேரமும் இல்லை. எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும். எதுவும் மேஜிக் இல்லை. பரம்பரை அல்லது லைஃப்ஸ்டைல் காரணமாக இருந்திருக்காது. ஒருவேளை மன அழுத்தமாக இருந்திருக்கலாம். அந்த சமையத்தில் நான் மனதளவில் பல அழுத்தங்களை கையாண்டுகொண்டிருந்தேன். அதில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியவில்லை. மன அழுத்தம் இன்னும் பல மோசமான விளைவுகளை தரும்.\nஉங்கள் சிகிச்சையின் போது துணையாக இருந்தவர்கள்\nஎன்னை நேசிக்கும் ஒவ்வொருவரும் என்னுடன் என் குடும்பமாக எனக்கான துணையாக இருந்தார்கள். பெங்களூரில் இருக்கும் என் ஆண்டி என்னை பார்த்துக்கொள்ள இங்கு வந்திருந்தார்கள். மனதளவில் பக்கபலமாக இருப்பதே மிகவும் சிறந்தது. எந்த ஒரு நிபந்தனைகளும் இன்றி ஒருவர் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் என்றால், நீங்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று அர்த்தம். நான் அந்த வகையில் பிளெஸ்ட்.\nநான் இப்போது மிகவும் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். நிறையவே நேரம் எடுத்து சிந்தித்து எடுத்த முடிவு. அட்ஜஸ்ட் செய்வது, இன்னொருவர் இடத்தில் இருந்து பார்ப்பது என்று எல்லாம் செய்தேன். இறுதியில் எனக்கு எது சரிவரும் என்று தோன்றியதை செய்தேன். முடிவை எடுத்த அந்த தருணம் பிராக்டிகலாக, பணம் சார்ந்த விஷயங்களில் சிரமமாக இருந்தது. ஆனால், அந்த முடிவை மறுபரிசீலனை செய்துபார்க்கவேண்டும் என்று ஒரு சிறு கனமும் எனக்குத் தோன்றவில்லை. எனக்கான நல்ல முடிவை நான் எடுக்கவில்லை என்றால், நான் ஏன் மகிழ்ச்சியாக இல்லை என்று கேட்க எனக்கு உரிமை இல்லை. இந்த முடிவை எனக்கு மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தந்திருக்கிறது. எனக்கான யுத்தத்தை நானே போரிட்டுக்கொள்கிறேன்.\nஅடுத்த கட்டுரை : மயில் உன்னை மறக்கமுடியுமா\nசீரியல் முதல் சினிமா வரை\nபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, மக்கள் இயக்கத்தை முடிக்கி விட்ட விஜய்\nசெக்க சிவந்த வானம் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-tamil-news.blogspot.com/2016/03/thrisha-act-as-politician.html", "date_download": "2018-12-16T10:26:18Z", "digest": "sha1:U2CJYNCZC62QHSCWL72IIN3AXMHQ3ICI", "length": 2674, "nlines": 46, "source_domain": "daily-tamil-news.blogspot.com", "title": "அரசியல்வாதியாக நடிக்கும் திரிஷா - Latest News In Tamil Latest News In Tamil: அரசியல்வாதியாக நடிக்கும் திரிஷா", "raw_content": "\nதனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வரும் ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகன் தனுஷ் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் நாயகி த்ரிஷாவும் அரசியல்வாதியாக நடித்து வருவதாகவும், இந்த படத்தில் அவருடைய கேரக்டர் பெயர் ‘ருத்ரா’ என்றும் தற்போது தெரியவந்துள்ளது. இப்படத்தில் தனுஷுடன் போட்டி போட்டுக்கொண்டு திரிஷா நடித்திருக்கிறார்.\nகிழக்கு வாசல் படத்தின் மாபெரும் வெற்றி\nநீல் ஆம்ஸ்ட்ராங் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்\nஉலக வர்த்தக மையத்தில் பேய் நடமாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/02/13/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/1363050", "date_download": "2018-12-16T10:30:30Z", "digest": "sha1:OJPYJEGLGRMN2WBGWXZT36NVEPJ73NZI", "length": 9643, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலியில் தினமும் திருத்தந்தையின் செபமாலை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nவத்திக்கான் வானொலியில் தினமும் திருத்தந்தையின் செபமாலை\nபாத்திமாவில் மெழுகுதிரி பவனியை ஆசிர்வதித்து செபமாலை செபிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ் - RV\nபிப்.13,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து செபமாலை செபிப்பது, பிப்ரவரி 18, வருகிற ஞாயிறிலிருந்து, வத்திக்கான் வானொலியில் ஒவ்வொரு நாளும் ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லும் செபமாலை பக்திமுயற்சியை, வத்திக்கான் வானொலி ஒலிபரப்பும் என்று, வத்திக்கான் சமூகத்தொடர்புத்துறை அறிவித்துள்ளது.\nமேலும், திருநீற்றுப் புதனாகிய, பிப்ரவரி 14, இப்புதன்கிழமையிலிருந்து, உரோம் Rebibbia, சிறைச்சாலையின் 12 கைதிகள் வழங்கும் ‘நற்செய்திக்கு உள்ளே’ என்ற நிகழ்ச்சி, வத்திக்கான் வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது.\nதவக்கால திருப்பலி வாசகங்களை மையப்படுத்தி கைதிகள் வழங்கும் சிந்தனைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, மதியம் 1.25, மாலை 4.40, 6.25 ஆகிய நேரங்களிலும், கைதிகளின் வாழ்வு பற்றிய சிந்தனைகள், மாலை 4.40க்கும் ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், பிப்ரவரி 14, இப்புதன் மாலை 4.30 மணிக்கு உரோம் புனித ஆன்செல்ம் ஆலயத்தில் தவப்பவனியை தலைமையேற்றும் நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித சபினா பசிலிக்காவில், இப்புதன் மாலை 5 மணிக்கு, திருநீற்றுப் புதன் திருப்பலியை நிறைவேற்றுவார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பிரதிநிதிகள் நியமனம்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர்\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/don-t-consider-us-like-australia-england-captain-morgan-118070300038_1.html", "date_download": "2018-12-16T10:28:01Z", "digest": "sha1:IJV5SA3USKAX5UKZZIT7AIXJE4AJ7D6A", "length": 10465, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆஸ்திரேலியா போன்று எங்களை எண்ண வேண்டும்; எச்சரிக்கும் இங்கிலாந்து கேப்டன் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 16 ���ிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆஸ்திரேலியா போன்று எங்களை எண்ண வேண்டும்; எச்சரிக்கும் இங்கிலாந்து கேப்டன்\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இன்று இரவு டி20 தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது.\nஇந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன், ஆஸ்திரேலியா போன்று எங்களை சாதாரணமாக எடை போட வேண்டாம் என்று கூறியுள்ளார். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 6 போட்டிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரேலிய அணி அதன் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்து அணியை இந்திய வென்றாக வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்பில் உள்ளனர்.\nமுத்தரப்பு போட்டி; பாகிஸ்தானிடம் கெத்து காட்டிய ஆஸ்திரேலியா\nஇந்தியா - இங்கிலாந்து: நாளை டி20 போட்டி துவக்கம்\nமிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுக்ரீத்திக்கு முதலமைச்சர் வாழ்த்து\n தலைவலியாக உள்ளது - விராட் கோஹ்லி\nகபடி மாஸ்டர்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/content/4487", "date_download": "2018-12-16T10:50:50Z", "digest": "sha1:GEOHO3RGTWQFUA72FGOPDLBTQQG5RZ5F", "length": 5061, "nlines": 37, "source_domain": "tamilnewstime.com", "title": "அன்னிய நேரடி முதலீட்டினால் பெரும் பலன்: மன்மோகன் சிங். | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டு��ிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஅன்னிய நேரடி முதலீட்டினால் பெரும் பலன்: மன்மோகன் சிங்.\nசில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு, நாட்டின் சாதாரண மக்களுக்கு பெரும் பலன் கிடைக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங்.கூறியுள்ளார்.\nமத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டால் ஏற்படும் விளைவுகள் போன்றவை குறித்து விளக்குவதற்காக தில்லியில் காங்கிரஸ் கட்சி இன்று பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.\nஅதன்படி, இன்று காலை தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியை, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் துவக்கி வைத்தனர். , ராகுல் இந்தப் பேரணியில் முக்கிய இடம் பெற்றார். இந்தப் பேரணியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் வளர்ச்சிக்காகவே பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சமுதாயத்தில் அனைவரும் அனைத்தும் பெற வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு எனும் அரசின் கொள்கையால், சாதாரண மக்களுக்கு பெரும் பலன் கிடைக்கும் என்றும் பேசினார் பிரதமர் மன்மோகன் சிங்.\nபேரணியை ஒட்டி நடைபெற்ற இந்த்க் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி.,க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18398-Happiness?s=b35ac4dc21ecca69c99dd7a1a19f5e81&p=27172", "date_download": "2018-12-16T11:31:42Z", "digest": "sha1:U3CDJY5VHKB5M226JOBVBYXUSSGT4F5B", "length": 10929, "nlines": 222, "source_domain": "www.brahminsnet.com", "title": "Happiness", "raw_content": "\nமனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்களும், எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களும் இந்த பதிவு சமர்ப்பணம்.\nபிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியை பார்த்து கேட்டார்.\n\"உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா\nஅருகிலிருந்த கணவர் நிம���ர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை. அவர் சந்தோஷமாகவே இருந்தார்.\nஆனால், அந்த மனைவி தெளிவாக \"இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை\" என்றார். கணவர் அதிர்ந்தார். ஆனால், மனைவி தொடர்ந்தார்.\n\"என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை. என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை. ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை. என்னையே சார்ந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம்.\"\n\"வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேனென்றால், நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்.\"\n\"நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே. இது ஒரு நீண்ட பட்டியல்.\"\n\"என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு. நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை. வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை.\"\n\"திருமணத்துக்கு முன்னும் சந்தோஷமாகத்தான் இருந்தேன், பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன். என்னை பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்.\"\n\"என் வாழ்க்கையை நான் விரும்ப காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல. நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால். நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு.\"\n\"இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன். இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது\" என்றார்.\nஉங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். வெயிலோ, மழையோ, உடல் சரியில்லையா, ���ணமில்லையோ, காயப்பட்டிருந்தாலோ, விரும்பப்படவில்லையோ உங்கள் மனதில் உள்ள சந்தோஷத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். உங்களை நீங்கள் மனதார மதிக்கும்வரை உங்களுக்குள் நீங்களே சந்தோஷப்பட்டுக்கொள்ளுவீர்கள். சந்தோஷம் உள்ளே உள்ளது. வெளியில் இல்லவே இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/21283-tn-minister-sengottaiyan-announcement.html", "date_download": "2018-12-16T10:57:49Z", "digest": "sha1:KSIW4Y3FYMTHSQ3BRDBYZIDORBY4DDML", "length": 9087, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "41 புதிய அறிவிப்புகள் வரும்: அமைச்சர் செங்கோட்டையன் | TN Minister Sengottaiyan Announcement", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\n41 புதிய அறிவிப்புகள் வரும்: அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்கள் நலன் கருதி நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் 41 புதிய அறிவிப்புகள் வரும் 6ம் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nவேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் எதிர்காலத்தை கருதி இந்த அறிவிப்புகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். மாணவர்களின் எதிர்காலத்தை கருதி வரும் 6ஆம் தேதி வெளியிடப்படும் அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிப் பார்க்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 10 மற்றும் 12ம் வகுப்பில் ரேங்கிங் முறை நீக்கம், 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு போன்ற நடவடிக்���ைகளை அமைச்சர் செங்கோட்டையன் எடுத்துள்ளார்.\nகாலா அப்டேட்: தளபதிக்குப் பின்னர் ரஜினியுடன் இணையும் மம்மூட்டி\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை பாழாக்கிய அமைச்சரின் துப்பாக்கி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n''தமிழகமும் கர்நாடகமும் இந்தியா- பாகிஸ்தான் இல்லை'' : முதல்வர் குமாரசாமி\nஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“கஜா புயல் நிவாரண நிதிக்கு 87 கோடி நன்கொடை”- தமிழக அரசு\n15 மற்றும் 1‌6 தேதிகளில் வடதமி‌ழகத்தில் கனமழை\nடிச.15,16ல் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nதமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகாவிரியில் அணை கட்டுவது எங்கள் உரிமை - கர்நாடகா அரசு\nRelated Tags : Tamilnadu , Sengottaiyan , Education , தமிழ்நாடு , அமைச்சர் செங்கோட்டையன் , பள்ளி கல்வித்துறை\nகுட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் சிபிஐ விசாரணை\nசர்க்கரை ஆலையின் கொதிகலன் வெடித்து 6 பேர் பலி\nஎகிப்தில் 4, 400 ஆண்டு பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\n“சிலை திறப்பை டிவியில் பார்த்துக் கொள்கிறேன்” - மு.க.அழகிரி\nபராமரிக்க முடியாததால் விற்பனைக்கு வரும் மல்லையாவின் குதிரைகள்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாலா அப்டேட்: தளபதிக்குப் பின்னர் ரஜினியுடன் இணையும் மம்மூட்டி\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை பாழாக்கிய அமைச்சரின் துப்பாக்கி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navalpalam.blogspot.com/2010/10/blog-post_29.html", "date_download": "2018-12-16T11:39:35Z", "digest": "sha1:Y35V5ABFY2H26DF3I2CCHOSXVBP6ITTW", "length": 7382, "nlines": 131, "source_domain": "navalpalam.blogspot.com", "title": "நாவல் பழம்: பள்ளிக்கூட ஜோக்ஸ்...", "raw_content": "\nநியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,\nஅவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு\nவிசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது\nபுத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க\nஆசிரியர்: நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.\nமாணவன்: ஏன் டீச்சர் 'இந்தியா' என்கிற பேர் நல்லா இல்லையா...\nந‌ம்ம ‌பி‌ள்ளை‌ங்க ப‌ரீ‌ட்சை‌க்கு‌ப் போகு‌ம் போது இ‌ப்படி எ‌ல்லா‌ம் சொ‌ல்‌லிடா‌தீ‌ங்க..\nபாட்டி நான் பரிட்சைக்குப் போறேன். ஆசிர்வாதம் பண்ணுங்க.\nநல்லா பாத்து எழுதிட்டு வாடா.\nசரி பாட்டி. நீ சொன்னபடியே செய்றேன்\nநா‌ன் ஒ‌வ்வொரு பொருளாக‌ச் சொ‌ல்லு‌ம் போது அது எ‌ன்ன வகை எ‌ன்று சொ‌ல்ல வே‌‌ண்டு‌ம்\nஆ‌சி‌ரிய‌ர் - எ‌ன்ன தேள் ஒரு திரவப் பொருளா எப்படி\nமாணவ‌ன் - அது தான் ‘கொட்டுமே’.\nஇப்படியெல்லாம் பதிவு போட்டா நீங்க ஸ்கூல் படிச்சவர்னு நாங்க நம்பிடுவோமாக்கும்\nரொம்ப நாளா அந்த கார்லயே சாஞ்சி நிக்கிறீங்களே, கார் ஓனர் வண்டிய அங்கேயே விட்டுட்டு போயிட்டாரா\nஎன்ன ஒரு தேசபற்று நமக்கே கூட பாடனும் போல தோணுது\nநம் வாழ்வு யார் கையில்..\nநான் ரசித்த கவிதை (4)\nபோட்டோ ஷாப் ( கொஞ்சும் பெண்ணின் படங்கள் )\nபோட்டோ ஷாப் (மிரட்டல் படங்கள் )\nமனைவி:\"எதுக்கு தினம் ஒரு காலண்டர் வாங்கிட்டு வறீங்க\" கணவன்: \"நீதானே டெய்லி காலண்டர் வாங்கிட்டுவரச் சொன்னே\" கணவன்: \"நீதானே டெய்லி காலண்டர் வாங்கிட்டுவரச் சொன்னே\nதமிழ் படம் எல்லாம் சும்மா இத பாருங்க 14++\nபடித்ததில் பிடித்த கவிதை வரிகள்\nசாருமதியின் \"சுனி ஒரு கலகக்காரி\" என்ற கவிதை தலைப்பில் அமைந்த கவிதையில் இருந்து சில வரிகள் சீதையைப் பாயச் ச...\nமுழுக்க முழுக்க மெசினால் உருளை கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு காணொளி\nசெம காமெடியான வீடியோ பாஸ் .......\nசங்கங்களின் சிங்கம் ......(மெயிலில் வந்தவை )\nஉன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.. ஏன் தெரியுமா \" பேனா \" முனை உன்னை குத்திவிடுமோ என்று.. இப்படிக்கு Spelling தெர...\nஎஸ்.எம் .எஸ் ஜோக்ஸ் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://static.videozupload.net/video/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2018-12-16T11:20:49Z", "digest": "sha1:PI62WJ3SM7IC26XGM5EVXJKRBNCAXBL2", "length": 4211, "nlines": 49, "source_domain": "static.videozupload.net", "title": "சூர்யாவிற்கு வில்லனாகும் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் | Tamil Cinema News | Tamil Rockers | Kollywood News |", "raw_content": "\nசூர்யாவிற்கு வில்லனாகும் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் | Tamil Cinema News | Tamil Rockers | Kollywood News\nசூர்யாவிற்கு வில்லனாகும் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் | Tamil Cinema News | Tamil Rockers | Kollywood News\nசினிமாவிற்காக நடிகைகள் செய்த வேலையை பாருங்கள் | Tamil Cinema News | Tamil Rockers | Kollywood News\nமார்பகங்களை பெரிதாக்க நடிகைகள் செய்யும் வேலையை பாருங்கள் | Tamil Cinema News | Tamil Rockers\nஅந்தரங்க பாகங்களில் இவர்கள் செய்த வேலையை பாருங்கள் | Tamil Cinema News | Tamil Rockers | Kollywood\nநயன்தாராவை காதலித்தவர்களின் நிலை இதுதான்\nகாதலுக்கு கண் இல்லை என்று நிரூபித்த பிரபலங்கள் | Tamil Cinema News | Tamil Rockers | Kollywood News\nநடிகர் சிம்புவை நம்பி ஏமார்ந்த பெண்கள் | Tamil Cinema News | Tamil Rockers\nஜூலியை திட்டும் ஸ்ரீபிரியா, என்ன சொல்கிறார் \nஓவியாவின் உண்மையான முகத்தை தெaரிஞ்சிக்க இத பாருங்க\nBIGG BOSS மறுபடியும் கதறி அழுத்த ஓவியா BIGG BOS TAMIL VIJAY TV\n16 வயதினிலே படத்துக்கு ஸ்ரீதேவி சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிருமாண்டி பட நடிகை அபிராமியின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/julie/", "date_download": "2018-12-16T09:57:34Z", "digest": "sha1:JM6S5OCTFCZKG2EHVHYVCFLNTCGCYCIJ", "length": 11797, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "julie Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nஅனிதாவின் குடும்பத்தை தவறாக பேசிய இயக்குனர்..தயாரிப்பாளரின் அதிரடி முடிவு..\nநீட் பிரச்னைக்காக உயிர் துறந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாற்றில் பிக் பாஸ் ஜூலி நடிக்கப்போவதாக தகவல் வந்தது. மேலும், அனிதாவின் பிறந்த நாளன்று ‘அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...\nநீட் அனிதாவின் வாழ்க்கை வரலாற்றில் ஜூலி..வழக்கு தொடர்ந்த அனிதாவின் தந்தை..\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்தனர். ஆனால்,...\n புகைப்படத்தை சரமாரியாக திட்டி தீர்த்த நெட்டிசன்.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் \"வீர தமிழச்சி\" என்ற நல்ல பெயரை எடுத்த ஜூலி...\n ஜூலியை Phone செய்து அசிங்கப்படுத்திய சக்தி.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டிபிடி வைத்தியர் என்ற பெயரை எடுத்தவர் கவிஞர் சினேகன். பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை ஆண், பெண் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும்...\nஜூலிக்கு ரகசிய திருமணம் முடிந்ததா.. மாப்பிளை இவரா..\nபிக் பாஸ் ஜூலியை பற்றி புதிதாக தெரிந்து கொள்ள எதுவும் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த ஜுலியை மக்கள் கடுமையாக விமர்சித்தாலும், அவர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்...\nபிக் பாஸ் கூப்பிட்டும் வர மறுத்த ஜூலி.. இது கொஞ்சம் ஓவர் தான்.. இது கொஞ்சம் ஓவர் தான்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சீசன் 1 போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக வந்துவிட்டு சென்றனர். இதில் ஓவியா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே வந்து சென்ற நிலையில் சமீபத்தில் சினேகன்,வையாபுரி,...\nபிக்பாஸ் ஜூலியின் புதிய அம்மன் அவதாரம்.. வெளியான அம்மன் தாயி பாடல்.. வெளியான அம்மன் தாயி பாடல்..\nவிஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் ஜூலி. இவர் அந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதால் இவரை ஜல்லிக்கட்டு ஜூலி என்று அழைத்தனர். ஜல்லிக்கட்டு வரை...\nமீண்டும் ஜூலி வெளியிட்ட புகைப்படம். சரமாரியாக கிண்டல் செய்த நெட்டிசன்ஸ்.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில்...\nஜூலி போட்ட ஒரு போட்டோ. சரமாரியாக கிண்டல் செய்த நெட்டிசன்ஸ். சரமாரியாக கிண்டல் செய்த நெட்டிசன்ஸ்.\nதமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவராலும் விரும்பப்ட்டார் ஜூலி. அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி பெயரெடுத்த கதை நாம்...\n வைரலாக பரவும் புகைப்படம் இதோ.\nவிஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் ஜூலி. இவர் அந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதால் இவரை ஜல்லிக்கட்டு ஜூலி என்று அழைத்தனர். ஜல்லிக்கட்டு வரை...\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் முதல்...\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nவிளம்பரத்திற்காக யாஷிகா அணிந்த ஆடை..\nபக்கெட் மீது ஏறி பேட்டி கொடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்..\nஇது வரை அஜித் பாடல் செய்யாத சாதனை..அஜித் ரசிகர்கள் வெட்டியை மடிச்சு கட்டிக்கலாம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-12-16T09:55:35Z", "digest": "sha1:HXKPAZA3WTNL32W4HSOZY6JP7S7YJHKZ", "length": 8244, "nlines": 72, "source_domain": "fulloncinema.com", "title": "நடிகர் விவேக்கிற்காக எழுமின் படத்தில் பாடல் பாடிய தனுஷ் - Full On Cinema", "raw_content": "\nFull On Cinema > நடிகர் விவேக்கிற்காக எழுமின் படத்தில் பாடல் பாடிய தனுஷ்\nநடிகர் விவேக்கிற்காக எழுமின் படத்தில் பாடல் பாடிய தனுஷ்\nComments Off on நடிகர் விவேக்கிற்காக எழுமின் படத்தில் பாடல் பாடிய தனுஷ்\nதமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் – நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”, “வேலையில்லா பட்டதாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இதனால் தான் இந்த ஜோடி தமிழ் சினிமாவின் ராசியான ஜோடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nஇந்த ராசியான ஜோடியை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி. இவர் தற்போது உருவாக்கி வரும் “எழுமின்” திரைப்படத்தில் நடிகர் விவேக் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பாடலை, தனுஷ் பாடிக் கொடுத்திருக்கிறார். பாடலாசிரியர் தமிழணங்கு வரிகளில் “எழடா.. எழடா” எனத் தொடங்கும் அந்த பாடலுக்கு கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.\nநடிகர் விவேக், படத்தின் திரைக்கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் உத்வேகம் பொருந்திய இப்பாடலை, தனுஷ் பாடினால் தான் சரியாக அமையும் என பரிந்துரைத்திருக்கிறார். அதன்படியே தனுஷ் இந்தப்பாடலை பாடியதாக சொல்கிறார் இயக்குநர் V.P.விஜி. மேலும், இந்த பாடலுக���கு மட்டுமல்லாமல், படத்திற்கும் தனுஷின் குரல் பலம் சேர்த்திருப்பதாக கூறுகிறார் அவர்.\nதற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயாணி முதன்மைக் கதாபாதிரங்களாக நடித்திருக்கிறார்கள்.\n“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிறார்.\nஎங்க காட்டுல மழை திரைப்படம் விமர்சனம்\nகூத்தன் திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’\nஆண் தேவதை திரைப்படம் விமர்சனம் – Fulloncinema\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ்\n‘ஜாம்பி’ படப்பிடிப்பை இன்று ‘க்ளாப்’ அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nஇந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன்\nஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’\n2017ம் ஆண்டுக்கான “சிறந்த தமிழ் திரைப்படம்” விருதினை வென்ற குரங்கு பொம்மை திரைப்படம்\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட படம் SK14\nஎங்க காட்டுல மழை திரைப்படம் விமர்சனம்\nஎங்க காட்டுல மழை : குள்ளநரி கூட்டம் படத்தின் இயக்குனர் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் தன் எங்க காட்டுல மழை. ஹீரோ மிதுன் மகேஸ்வரன் வேலையில்லாமல் ஊர் சுற்றி வருகிறார்.அவருக்கு ஹீரோயின் ஸ்ருதி ராமகிருஷ்னன் பார்த்தவுடன் காதல் வலையில் விழுகிறார்.அவரின் நண்பராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=985", "date_download": "2018-12-16T11:04:34Z", "digest": "sha1:3KA2KUKIS442RKRHLURIPF4VCGROBTC6", "length": 23240, "nlines": 97, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nபுத்தகத் தெருக்களில் என்னுடன் - \"மகுடநிலா\"\nஇதழ் எண். 70 > பயணப்பட்டோம்\n(கும்பகோணம் திரு. சு.சீதாராமன் அவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்)\nஒருநாள் மாலை செல்பேசியில் எனக்கும் சீதாராமன் சாருக்கும் கடுமையான வாக்குவாதம். புள்ளமங்கை போன்ற அற்புதமான கோயிலைப் பார்த்துவிட்டுப் பராந்தகன் பெருமையைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று என்னுடன் சொற்போர் நடத்தினார். சரி போகலாம் என்றால் தகுந்த சந்தர்ப்பம் அம��யாமல் இருந்தது. சமீபத்தில் நண்பர் திரு. விஜய் ஓர் அமைதியான கோயிலுக்குப் (far away from the madding crowd) போகலாம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்க, தக்க வழித்துணை என்று மகிழ்ந்து ஏற்றுக்கொண்டேன். நண்பர் திரு. பத்மநாபன் செல்பேசியில் வழிகாட்டினார். ஏப்ரல் 3ம் தேதி பயணப்பட்டோம் சோழநாட்டை நோக்கி... சங்க இலக்கியம், வரலாறு, அரசியல், மனோதத்துவம் என சுவாரசியமான கலந்துரையாடல் பயணத்திற்கு இனுமை கூட்டியது.\nவானவீதியில் சூரியன் உச்சியை நெருங்கும் வேளை கோயிலை அடைந்தோம். அன்புடன் சாவியைக் கொடுத்தார் காவல்காரப் பாட்டி. கதவைத் திறந்து உள்ளே நோட்டம் விட்டால், வெகு சாதாரணமாய் இருந்தது. கோயில் அருகே வசித்த கௌசல்யா என்ற குட்டி தேவதை எங்களுடன் இணைந்து கொண்டாள். அன்பான, பண்பான குழந்தை அவள்தான் எங்கள் உடைமைகளுக்குக் காவல் தெய்வம். மெல்லக் கோயிலின் பின்புறம் நகர்ந்தோம். மண்தரையில் நிற்க முடியவில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாயிருந்தது. அதைவிட வேறொரு தாக்கம் அதிகமிருந்தது.\nஅர்த்த மண்டபத்தின் தெற்கு வெளிப்புறத்தில் விநாயகர் சிலை தாமரைப் பீடத்தில். விநாயகருக்குப் பிடித்தமான வாழைப்பழம், மோதகம் ஏந்திய பூதகணங்கள் நம்மைப் பார்த்துக் குறும்பாய்ச் சிரித்தன. ஜகதியில் இருந்த திரு. இராஜராஜ சோழனின் கல்வெட்டு கண்ணில்பட, ஆஹா காதல்வலை எனக்காகவே காத்திருந்தது போலிருந்தது. ஐந்தடிக் குழிக்குள் இறங்கிவிட்டேன். கல்லூரி ஒன்றினைப் பற்றி உரைப்பதாக இருந்தது கல்வெட்டு. மாயவலையில் சிக்கிக்கொண்டால் ஒருநாள் போதாது மீண்டுவர என முடிவுசெய்து, குழியைவிட்டு மேலேறினேன்.\nபிரம்மா, சிவா, விஷ்ணு மேற்குச் சுவரில் கூட்டணி அமைத்திருந்தனர். இப்படியொரு இளமையான பிரம்மனை நான் இங்குதான் கண்டேன். அடடா அற்புதம். லிங்கோத்பவர் தொகுதியில் இடம்பெறும் விஷ்ணுவும் மிக இளமையான தோற்றம் கொண்டவர். அதிகம் இரசிக்க வேண்டுமெனில் திரு. கோகுலின் வர்ணனைகளை ஒருமுறை படிக்கவும். கற்களையும் உயிர் ஊட்டக் கற்ற சோழச் சிற்பியின் சிந்தனையையும் அவன் கைகளில் விளையாடிய உளியையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.\nஒரு பக்தர் தன் தலையைப் பலியாகக் கொடுக்க, வேறொருவர் தன் தொடையை அரிந்து பலிகொடுக்க, இளம்பெண்ணாக ஒருபுறம் ஒயிலாய் சாய்ந்தபடியே மகிடத்தலை மேல் நிற்கும் துர்க்கை. இளங்கோ ���ாடிய வேட்டுவவரி என் ஞாபகத் திரையில் ஓடியது.\n\"ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்து\nகானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்\nவானோர் வணங்க மறைமேல் மறையாகி\nஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்.\nசங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்\nசெங்கண் அரிமண் சினவிடைமேல் நின்றாயால்\nகங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து\nமங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்\"\nசிலப்பதிகார வரிகள் பாடும் எழிலரசி இவளோ என வியக்க வைத்தாள். மார்பில் முப்புரிநூல் அணிந்திருந்தாள் அந்த மெல்லிடையாள்.\nஎனக்குள் பலமுறை எழும் கேள்வி இது. பெண்கள் முப்புரிநூல் அணியலாமா இப்பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்ததா இப்பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்ததா இன்றும்கூட, பெண்கள் பூணூல் அணியும் வழக்கம் புனே அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடைமுறையில் உள்ளதாக டாக்டர். கிருபாளினி தனது அக்னிஹோத்திரம் நூலில் எழுதியுள்ளார். பெண்களுக்கு மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட உரிமைகளில் இதுவும் ஒன்றோ\nஇராமகாதை உரைக்கும் பல சிற்றுருவச் சிற்பத் தொகுதிகள் பலவற்றைக் காணலாம். வாலி, இராமன், இலட்சுமணம், சீதாதேவி, இராவணன் என்று நாம் சந்தித்து மகிழலாம். இது சிற்பிகளின் கலைக்களம். பெரும் பிரம்மாண்டங்களையே கண்டு இரசித்து, சுகித்து மகிழ்ந்த எனக்கு இது ஒரு வியப்புக்குரிய அற்புதச் சிற்பவெளியாய்த் தோன்றியது.\nஆடற்கரணச் சிற்பங்களுக்கும் குறைவில்லை. குழு ஆடல், தனி ஆடல், பரதக்கலையின் ஸ்வஸ்திகக் கரணம் எனப் பார்த்துப் பார்த்துப் பரவசம் அடையலாம். இது புகழ் பூத்த புள்ளமங்கையா அல்லது புன்னகை பூத்த சிற்பவனமா ஒரு சிறிய கோயில் மனத்திற்கு இவ்வளவு கலைச்சுகம் தர இயலுமா ஒரு சிறிய கோயில் மனத்திற்கு இவ்வளவு கலைச்சுகம் தர இயலுமா நிசப்தமான அமைதியும் அடக்கமான அழகும் இங்கு ஆர்ப்பாட்டமாய்க் குடிகொண்டுள்ளது.\nமுற்சோழர்களின் கலைப்பார்வையை விளக்கும் சிற்பக் களமாய் விளங்கும் இக்கோயில் வழங்கும் வரலாற்றுத் தரவுகளுக்கும் குறைவில்லை. நுந்தா விளக்கெரிய மாடலன் நக்கன் சாமி வழங்கிய நிலக்கொடை, திரு. இராஜராஜசோழனின் ஆட்சிக் காலத்தில் ரிக், சாம வேதம் இசைக்க சாத்தப் பெருமக்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை என ஒரு சில கல்வெட்டுகளை மட்டும் என்னால் அடையாளம் காண முடிந்தது. எல்லாவற்றையும் நுணுகிப் படிக்கக் குறைந்தது ஒரு திங்களாவது வேண்டுமே.\nவியந்த விந்தை மனிதர் :-\nதுர்க்கை சன்னதி முன் அமர்ந்து கௌசியுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, திரு. குமார் பட்டர் வந்தார். பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின் உரையாடல்களின்போக்கு கோயில் சம்பந்தமாகப் பலவற்றையும் தொட்டுச் சென்றது.\n\"அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நான் வரவேற்கிறேன் என்று அழுத்தமான குரலில் கூறினார்\". என்னிடம் இப்படி முற்போக்குச் சிந்தனையுடன் உரைத்த முதல் அந்தணரும் கடைசி அந்தணரும் அவரே. வியப்பு, அதிர்ச்சி, பெருமிதம் எல்லாம் என்னை ஒருசேரப் பீடித்தது. ஒருசிறிய கிராமத்தில், அவ்வளவாய்ப் பிரபலமில்லாத கோயிலின் அர்ச்சகர் ஒருவர் இவ்வாறு உறுதியாய் மொழிந்தது என்னை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. மிக எளிமையாய்த் தோற்றமளித்த ஒரு கிராமத்து மனிதரின் உள்ளம் பெரியாரிஸம் பேசியது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. எத்தனை பரந்த உள்ளம் விசாலமான சமத்துவ நோக்கு இத்தகைய மனிதர்களால்தான் உலகம் இன்னும் சுகமானதாய் உள்ளது. புள்ளமங்கைக் கோவிலைப் போன்றே இவரும் ஓர் அற்புத மனிதர். ஒருவேளை விளக்கெரிக்கக்கூட வருமானம் ஒன்றுமில்லாத கஷ்டஜீவனம் ஆனாலும் மனதளவில் பெரிய செல்வந்தர் அவரே. புள்ளமங்கைக் கோயில் அவரின் பாரம்பரியச் சொத்து. வரலாற்றுக்காக அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவரின் மன உறுதி என்னைப் பூரிப்படைய வைத்தது.\nதிருக்கோயிலின் ஒருமூலையில் ஒரு பழமையான முரசு உள்ளது. அதன் மேல்பாகம் மூடிய தோல்பகுதி முற்றிலுமாய் இப்போது இல்லை. அதனால் அதை ஒரு கண்டைனர் போல் சாமான்களைப் போட்டுள்ளனர். அன்பு வாசகர்களே உங்களில் யாருக்கேனும் முரசு கருவிகளின் தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் இதைச் சரிசெய்ய முன்வரலாம். பொருளாதார உதவி செய்ய நினைப்பவர்கள் திரு. குமார் பட்டரை அணுகலாம். வரலாற்றின்மேல் மரியாதை உள்ளவர்கள் உதவ முன்வந்தால் போதும்.\nஏன் என்ற கேள்வி :-\nநிறைவான ஸ்வாமி தரிசனம். எல்லாம் முடிந்தது. புள்ளமங்கை மகாதேவரிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். நண்பருக்கு நிறைவான மகிழ்ச்சி. அமைதியான ஒரு கோயில். ஆடம்பரம் இல்லாத மக்கள். சோழ உளிகள் விளையாடிய சிற்பவனம் மனதில் நிலையாய்க் குடிகொண்டு விட்டது.\nமனதில் பல கேள்வ���கள். நாம் ஏன் பிறந்தோம் பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம். இது மட்டுமே வாழ்க்கையா பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம். இது மட்டுமே வாழ்க்கையா இன்றைக்கு நம் பண்டைய வரலாற்றினால் நமக்கு என்ன பயன் இன்றைக்கு நம் பண்டைய வரலாற்றினால் நமக்கு என்ன பயன் வரலாற்றை ஏன் கோயில்களில் தேடவேண்டும் வரலாற்றை ஏன் கோயில்களில் தேடவேண்டும் கோயில்களால் என்ன மகா நன்மை விளைந்துவிடப் போகிறது கோயில்களால் என்ன மகா நன்மை விளைந்துவிடப் போகிறது ஏன்\nஅதுசரி, மனித உறவுகளையே முதலீடாகக் காணும் மனோபாவம் வந்துவிட்டபின் கோயிலில் உறையும் தெய்வங்கள் எம்மாத்திரம்\n (பிரபல சாமியார்களிடம் என்பதைக் கொஞ்சம் மறந்து விடலாம்) நம் வாழ்வின் தேடல்கள்தான் என்ன நாம் எதற்குக் கோடிகளைச் சம்பாதிக்கிறோம் நாம் எதற்குக் கோடிகளைச் சம்பாதிக்கிறோம் (பிரபல சாமியார்கள் ஆனந்தமாய் வாழ்வதற்கு என்பதை மறந்து விடலாம்) எங்கே ஆத்மார்த்த சுகம் கிடைக்கும் (பிரபல சாமியார்கள் ஆனந்தமாய் வாழ்வதற்கு என்பதை மறந்து விடலாம்) எங்கே ஆத்மார்த்த சுகம் கிடைக்கும் (ஓ அப்படி வேற ஒன்று உண்டா) பாரதிதாசனார் கூறும் கடுகு உள்ளம், துவரை உள்ளம், தொன்னை உள்ளம். இதுதானா நமது உள்ளம்\n தமிழ்மக்கள், வரலாறு, கோயில் என்று பேசிக்கொண்டு எந்த உலகில் வாழ்கிறீர்கள் இந்த உலகத்துக்கு வாருங்கள் ரிஷி. முடியவில்லையே என்னால்\n\"இப்பல்லாம் குழந்தை, அந்தக் கோயில் அம்மனுக்குத்தான் சீசன். அதனால நம்ம கோயில்ல கூட்டம் இல்ல. வருமானமும் கம்மி\" எனக் கோயில் பட்டர்கள் பேசும் வேதனைகளைக் கேட்கும் அவலம் எனக்கு. எல்லாவற்றையும் சுமந்துகொண்டு இந்த வாழ்க்கையே வரம் எனச் சுகித்து மகிழ்கின்றேன். என் தமிழ் முன்னோர்கள் எனக்கு இவ்வளவு கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். இனிவரும் என் பின்னோர்களுக்கு என்னால் என்ன செய்ய இயலும் அதைச் செய்வேன் வரலாற்றின் கரத்தைப் பற்றிக்கொண்டு. வாசகர்கள் முன்வரவேண்டும் உறுதுணையாக எங்கள் முயற்சிகளுக்கு.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/category/tet/", "date_download": "2018-12-16T11:46:49Z", "digest": "sha1:REXEFO3DN5RFIQZZPBR3RF7QUP5VMKRD", "length": 5644, "nlines": 98, "source_domain": "www.kalviosai.com", "title": "TET | கல்வி ஓசை", "raw_content": "\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் விரைவாக நிரப்ப கோரிக்கை. \nTET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் – பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு\nஏற்கனவே TET – இல் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமே காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – BT காலிப்பணியிடங்கள் விவரம் பாடவாரியாக அறிவிப்பு -PG காலிப்பணியிடங்கள் கணக்கெடுப்பு – பள்ளிக்கல்வி இயக்குனர்\nTNTET – 94 ஆயிரம் பேரின் வாழ்வாதரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.\nTET – “வெயிட்டேஜ் முறையே தொடரும்” : தமிழக அரசு முடிவு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு – முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை...\nTET – ஆசிரியர் பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் ...\nTNTET: பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதித்தேர்வை மே மாதம் நடத்த திட்டம்\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான வெயிட்டேஜ் முறையை நீக்கமுடியாது-கல்வி மேம்பாட்டு உயர்மட்டக்குழு முடிவு\nTN TET Weightage காரணமாக பணி வாய்ப்பை இழந்துள்ள ஆசிரியர்களுக்கு விரைவில் படிப்படியாக பணி\nTN TET Weightage காரணமாக பணி வாய்ப்பை இழந்துள்ள (TN TET தேர்வில் தேர்ச்சி...\nTET Weightage-ஆல் வேலை இழந்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேலை உறுதி\nDIGITAL SR BOOKLET – எந்த பக்கத்தில் எதை எழுத வேண்டும் – தமிழில்...\nதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல் \nTNPSC : திருச்சி, நெல்லை தேர்வு மையங்கள் ரத்து\nநீட் தேர்வால் தொடரும் குழப்பம் – எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தள்ளிப்போகும் அபாயம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1987", "date_download": "2018-12-16T11:21:31Z", "digest": "sha1:DNX22JTNKKLYGJSC75JAD4GO5NRM27GX", "length": 3253, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "செல்வன் பாலமோகன் அவர்களின் நினைவு மலர் 1987 - நூலகம்", "raw_content": "\nசெல்வன் பாலமோகன் அவர்களின் நினைவு மலர் 1987\nசெல்வன் பாலமோகன் அவர்களின் நினைவு மலர் 1987\nசெல்வன் பாலமோகன் அவர்களின் நினைவு மலர் 1987 (16.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\n1987 இல் வெளியான நினைவு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூன் 2017, 10:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/42183-what-is-the-qualification-for-engineering-studies-controversial-speech.html", "date_download": "2018-12-16T10:31:24Z", "digest": "sha1:BMAJUQOHDVEJRDS3WVKZFBYEL7BBUSD5", "length": 10530, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள்: சுனில் பாலிவால் | What is the qualification for engineering studies: controversial speech", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள்: சுனில் பாலிவால்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள் என தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.\nசென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் இன்டர்ன்ஷிப் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நாட்டின் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சதவிகிதம் 23%. ஆனால் தமிழகத்தில் அதிகப்பட்டசமாக 46 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மொபைல் போன் எடுத்துசெல்ல தடையேதும் இல்லை.\nதமிழகத்தில் கடந்தாண்டு ஆன்லைன் மூலம் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதால் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. இதனால் கல்லூரிகள் நடத்துபவர்கள் பழைய முறையை கேட்கின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள். 45-50 நாட்கள் வரை ஒரு செமஸ்டர் தேர்வு நடந்துவருவதால் மாணவர்கள் நேரம் விரயம் ஆகிறது. வரும் காலங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை 28 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.\nஐன்ஸ்டீன் கோட்பாடை விட வேதங்கள் சிறந்தது என ஹாக்கிங் கூறியுள்ளார்: மத்திய அமைச்சர் பேச்சு\nமின்விளக்கில் வாயுகசிவு: ஒரே நேரத்தில் ஏகப்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇன்ஜினியரிங் படிப்புகளுக்கு இப்படி ஒரு நிலைமையா..\nபி.இ தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியானது\nபி.இ ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம் அதிரடி\nபொறியியல் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கையில் இதனை வைத்துக்கொள்ளுங்கள்..\nகிராமப்புற மாணவர்களுக்காக பொறியியல் கலந்தாய்வில் பழைய முறையும் வேண்டும்: திமுக மனு\nபொறியியல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு\nபொறியியலுக்கும் வருகிறது நீட்: உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி\nபொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nமருத்துவ மேற்படிப்பு இடஒதுக்கீடு விவகாரம்... மற்றொரு அமர்வுக்குச் செல்கிறது\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் த���முக - பாஜக ஆதரவாளர்கள்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐன்ஸ்டீன் கோட்பாடை விட வேதங்கள் சிறந்தது என ஹாக்கிங் கூறியுள்ளார்: மத்திய அமைச்சர் பேச்சு\nமின்விளக்கில் வாயுகசிவு: ஒரே நேரத்தில் ஏகப்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/11587-election-commission-s-appeal-against-cancellation-of-local-body-elections-to-be-heard-at-2-15-p-m.html", "date_download": "2018-12-16T11:15:58Z", "digest": "sha1:OZTORUYPCUFM4LHRB7HMJXKURHH73BCP", "length": 10399, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: இன்று பிற்பகல் விசாரணை | Election commission's appeal against cancellation of local body elections to be heard at 2.15 p.m.", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: இன்று பிற்பகல் விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ‌தமிழக தேர்தல் ஆணையம் தொடர்ந்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை நடைபெறவுள்ளது.\nதமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17 மற்றும் 19–ந் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஇதற்கிடையே உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீட்டை வழங்கவில்லை என்றும், இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட விதம் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்துக்கு எதிராக உள்ளது. சட்டவிதிகளை அப்பட்டமாக மீறி தேர்தல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் நேற்று உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். மேலும் இவ்வழக்கை அவசர வழக்காக ஏற்கவும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று பிற்பகல் 2.15 மணிக்கு இந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தனர்.\nநடுக்கடலில் தமிழக மீனவரிடன் படகு மூழ்கடிப்பு: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த டிராபிக் ராமசாமி வழக்கு தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசத்தீஸ்கர் முதலமைச்சராக பூபேஷ் பாகல் தேர்வு\nஆந்திர எம்.எல்.ஏ கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிப்பு\nசர்க்கரை ஆலையின் கொதிகலன் வெடித்து 6 பேர் பலி\nகுட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் சிபிஐ விசாரணை\nஎகிப்தில் 4, 400 ஆண்டு பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\n“சிலை திறப்பை டிவியில் பார்த்துக் கொள்கிறேன்” - மு.க.அழகிரி\nபராமரிக்க முடியாததால் விற்பனைக்கு வரும் மல்லையாவின் குதிரைகள்\nசபரிமலையில் திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு: போலீஸ் மீது பரபரப்பு புகார்\nரெட்பஸ் மூலம் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி\nகுட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் சிபிஐ விசாரணை\nசர்க்கரை ஆலையின் கொதிகலன் வெடித்து 6 பேர் பலி\nஎகிப்தில் 4, 400 ஆண்டு பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\n“சிலை திறப்பை டிவியில் பார்த்துக் கொள்கிறேன்” - மு.க.அழகிரி\nபராமரிக்க முடியாததால் விற்பனைக்கு வரும் மல்லையாவின் குதிரைகள்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட���டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடுக்கடலில் தமிழக மீனவரிடன் படகு மூழ்கடிப்பு: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த டிராபிக் ராமசாமி வழக்கு தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/rajini-and-karthik-subburaj-petta-movie-story/", "date_download": "2018-12-16T10:10:30Z", "digest": "sha1:YELE6Z4AX5YC5QQXBPVHKRISPOMRMSHU", "length": 9175, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரஜினியின் பேட்ட படத்தின் கதை இதுதான்|Petta movie story", "raw_content": "\nHome செய்திகள் ரஜினியின் பேட்ட படத்தின் கதை இதுதான்..\nரஜினியின் பேட்ட படத்தின் கதை இதுதான்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “2.0 ” படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட் ஆகி இருந்தார். இந்த படத்திற்கு “பேட்ட” என்று தலைப்பை வைத்துள்ளதாக இன்று சன் பிசர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா,த்ரிஷா, சிம்ரன் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி இருந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பகலில் கல்லூரி பேராசிரியராகவும் இரவில் ஹாஸ்டல் வார்டனாகவும் பணியாற்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த கல்லூரி இருக்கும் பகுதியில் சமூக விரோதிகள் செய்யும் அட்டகாசங்களையும் அவர்களையும் இரவு வேலைகளில் எதிர்த்து அவர்களை அடக்குகிறார் என்பது தான் கதையாம்.கிட்டத்தட்ட ரஜினி நடித்த “நான் சிகப்பு மனிதன் ” கதை போல தான் இருக்கிறது.\nஅதே போல இந்த படத்தின் மோஷன் போஸ்டறில் பார்க்கும் போது அதில் பேப்பர், பென், காம்பஸ் போன்ற கல்வி சார்ந்த உபகரண பொருட்கள் பறக்கின்றன. எனவே, இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தற்போது வெளியாகி இருக்கும் கதை உண்மையாக இருக்கலாம் எனவும் யூகிக்கபடுகிறது.\nPrevious articleஆடம்பர செலவு…சமைக்க மாட்டா…ஊர் சுத்துவா..சுந���தரத்துடன் 7 நாள்.\nNext articleபிக் பாஸ் வீட்டிலிருந்து “Eliminate” ஆகும் போட்டியாளர் இவரா..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nவிளம்பரத்திற்காக யாஷிகா அணிந்த ஆடை..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் முதல்...\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nவிளம்பரத்திற்காக யாஷிகா அணிந்த ஆடை..\nபக்கெட் மீது ஏறி பேட்டி கொடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்..\nஇது வரை அஜித் பாடல் செய்யாத சாதனை..அஜித் ரசிகர்கள் வெட்டியை மடிச்சு கட்டிக்கலாம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபொது கழிப்படம் போல என்னை உபயோகித்தார்..தமிழ் நடிகர் என் வாழ்க்கையயை பாழாக்க நினைக்கிறார்..தமிழ் நடிகர் என் வாழ்க்கையயை பாழாக்க நினைக்கிறார்..\nஅம்மா முன் “சிகிரெட்” யாஷிகா செய்த வேலைய பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/penniyam-varalarum-kotpaadukalum-2700007", "date_download": "2018-12-16T10:19:02Z", "digest": "sha1:TKANO2467PFLKXM5EMYKGMLQYUKK3BE5", "length": 13186, "nlines": 319, "source_domain": "www.panuval.com", "title": "பெண்ணியம் : வரலாறும் கோட்பாடுகளும் - Penniyam Varalarum Kotpaadukalum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nபெண்ணியம் : வரலாறும் கோட்பாடுகளும்\nஇத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளில் தனிப்பிரசுரமாகவும் பத்திரிகைகளுக்காகவும் கருத்தரங்..\nஇரண்டாம் அலைப் பெண்ணியத்தின் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்த படைப்புகளைப் போல இந்நூல் இல்லாமல் ஆண், பெ..\nராஜம் கிருஷ்ணன் அவர்களின் பெண்ணியச் சிந்தனைகள் 1&2\nபெ���ியாரின் பெண்ணியம் - அருணன் :பெரியாருக்குள் பெண்ணிய சிந்தனை பிறந்த கதை. பிறப்பின் ஊடே தமிழகத்தின் ..\n - பெரியார் :பெண் விடுதலைக்காக போராடிய பெரியார், இந்நூலில் பெண் அடிமையான வரலாற்..\nஆண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பது சமூக சீர்திருத்தவாதிகள் காலம்காலமாகச் சொல்லி வருவது. சாதி வேறுபாடும் இல்லை, இன, நிற மாறுபாடும் இல்லை... மனிதர்களுக்குள் உடல் உறுப்பு மாற்றம் மட்டுமே உண்டு என்பார்கள். அந்த உடல் உறுப்பு மாறுபாட்டையும் கூட கேள்வி கேட்டவர்கள் பெண் உரிமைச் சிந்தனையாளர்கள். பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்ணியம் என்று பேசப்படும் வார்த்தைகள் எப்போது உருவானது, எப்படி உருவானது, இதனை முன்னெடுத்த மனிதர்கள் யார் என்ற வரலாற்றுத் தகவல்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.\nபெண்ணியம் : வரலாறும் கோட்பாடுகளும்\nAuthors: சாரா காம்பிள்- டோரில் மோய் (ஆசிரியர்), ராஜ் கௌதமன் (தமிழில்)\nஇத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளில் தனிப்பிரசுரமாகவும் பத்திரிகைகளுக்காகவும் கருத்தரங்..\nஇரண்டாம் அலைப் பெண்ணியத்தின் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்த படைப்புகளைப் போல இந்நூல் இல்லாமல் ஆண், பெ..\nராஜம் கிருஷ்ணன் அவர்களின் பெண்ணியச் சிந்தனைகள் 1&2\nபெரியாரின் பெண்ணியம் - அருணன் :பெரியாருக்குள் பெண்ணிய சிந்தனை பிறந்த கதை. பிறப்பின் ஊடே தமிழகத்தின் ..\n - பெரியார் :பெண் விடுதலைக்காக போராடிய பெரியார், இந்நூலில் பெண் அடிமையான வரலாற்..\nமகளிர்தினம் உண்மை வரலாறு - இரா.ஜவகர் :வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட சில நிகழ்வுகள், அவை நடைபெற்ற நாட்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/42323/sangili-bungili-kadhava-thorae-official-trailer", "date_download": "2018-12-16T11:32:10Z", "digest": "sha1:77DRAXYVSWGTOSGJKXIFFWYGS4N4VLZR", "length": 4219, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்\nசங்கிலி புங்கிலி கதவ தொற\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஉத்தரவு மகாராஜா - டீசர்\nசர்வம் தாள மயம் டீஸர்\nசீன மொழியில் வெளியாகும் சுசீந்திரன் படம்\nசுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், அறிமுகம்...\n2-ஆம் பாக வரிசையில் இடம் படித்த விஷ்ணுவிஷால் படம்\nசமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றிபெற்ற பல படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்குவது...\n‘சீமராஜா’ - தமிழ் மன்னன் குறித்து சிவகார்த்திகேயன்\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், லால் உட்பட பலர் நடிக்கும் படம்...\nசீமராஜா இசை திருவிழா புகைப்படங்கள்\nசாமி 2 ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nபராக் பராக் மேக்கிங் வீடியோ\nகடைக்குட்டி சிங்கம் - அடிவெள்ளக்கார வேலாயி வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827639.67/wet/CC-MAIN-20181216095437-20181216121437-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}